diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0011.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0011.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0011.json.gz.jsonl" @@ -0,0 +1,303 @@ +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2012/09/", "date_download": "2019-06-15T20:46:34Z", "digest": "sha1:SRPS326NRNH5WUH473EK72TVKFXKAC2K", "length": 45159, "nlines": 419, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 09/01/2012 - 10/01/2012", "raw_content": "\nநான் - விஜய் ஆண்டனி\nஒரு துறையில் பிரபலமாகி விட்டவர்கள் அந்த காரணத்தினாலேயே தமக்கு சம்பந்தமில்லாத துறையிலேயும் திறமை காண்பிக்க முயல்வது பெருகி விட்டது. அதனால்தான் பிரபலமான நடன இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி நம்மைக் கொல்வதும் ரிடையர்டு ஆன நடிக,நடிகைகள் ரியாலிட்டி ஷோ தீர்ப்புகள் முதல் கூடங்குளம் அணுஆலை வரை தம்முடைய 'கமெண்ட்டுகளை' ஊடகங்களில் வாரி வழங்கும் அபத்தங்களும் நிகழ்கின்றன.\nஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி் நாயகனாக நடிக்கும் 'நான்' போஸ்டர்களை பார்த்த போது, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற இன்னொருவர் தமிழ்த்திரைக்கு கிடைத்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக (துரதிர்ஷ்டவசமாக) விஜய் ஆண்டனி ஏதோ ஒரு இடைவெளியில் தப்பிப் பிழைத்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.\nபதின்ம வயது சிறுவனொருவன் தன் தாய் பிறன்மனை நோக்கும் காரணத்திற்காக கோபம் கொண்டு அவர்களை கொல்வதான கிளிஷேத்தனமாக காட்சிகளோடு படம் துவங்குகிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் காலம் காலமாக கற்பு எனும் கற்பிதத்தை திரையில் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கும் அபத்தத்தைப் பற்றி பேசியாக வேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மனைவியோ அல்லது கணவனோ இன்னொரு தொடர்பில் ஈடுபடுகிறான். இப்போது என்ன செய்ய வேண்டும். இருவரும் தத்தம் உறவுகளைப் பற்றி நிதானமாக உரையாடி சட்டப்பூர்வமாக பிரிவதற்கான வழிமுறையில் ஈடுபடுவதே ஆரோக்கியமான நாகரிகமான சமூகம் செய்ய வேண்டிய வழி.\nமாறாக நம் தமிழ்த் திரைப்படங்கள் என்ன சொல்லித் தருகின்றன திருமணமான ஒரு பெண் இன்னொரு ஆணோடு கூடி so called கற்பை இழந்து விட்டாளா திருமணமான ஒரு பெண் இன்னொரு ஆணோடு கூடி so called கற்பை இழந்து விட்டாளா உடனே கண்கள் சிவக்க..... தூக்கு அருவாளை...... இந்தச் செய்தி கணவன்மார்களுக்கு மட்டுமல்ல, பதின்ம வயது இளம் நெஞ்சங்களுக்கும் திணிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஜெயகாந்தனின் 'அந்தரங்கம் புதினமானது' என்கிற சிறுகதை நினைவுக்கு வருகிறது. தன்னுடைய தந��தை இன்னொரு பெண்ணுடன் கொண்டிருக்கிற தொடர்பு குறித்து அறிகிற இளைஞனொருவன் அது குறித்து திகைப்பும் கோபமும் கொள்கிறான். தாயிடம் இது பற்றி உரையாடுகிறான். இந்தத் தொடர்பைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிற தாய் அது பற்றி கோபம் கொள்ளாதிருப்பதற்காக அவளிடம் சண்டையிடுகிறான். அவனை அமர வைத்து அந்த தாய் உரையாடுவதுதான் அந்தச் சிறுகதையின் மையம். இம்மாதிரியான முதிர்ச்சியான சிந்தனைகளை நோக்கித்தான் ஒரு நாகரிகமாக சமூகம் நகர்ந்தாக வேண்டும். இன்னமும் நிலவுடைமைச் சிந்தனைகளுடன் அரிவாளைத் தூக்கும் காண்டுமிராண்டித்தனத்தை கற்றுத் தரும் தமிழ் சினிமாக்களும் முதிர்ச்சியை நோக்கி நகர வேண்டிய தருணமிது.\n'நான்' திரைப்படத்தை பற்றி பேச வந்து திசை மாறி விட்டது.\nவிஜய் ஆண்டனி தம்முடைய பலவீனங்களை தெளிவாக உணர்ந்து அதற்கேற்றவாறான திரைக்கதையை தேர்ந்தெடுந்திருப்பது நன்று. அபத்தமான பாடல் காட்சிகளோ, சண்டைக்காட்சிகளோ இல்லை. இயக்குநரின் சுவாரசியமான கதை சொல்லும் திறமையால் படம் சுவாரசியமாகவே துவங்குகிறது. ஆனால் ஒரு நிலையில் படம் அப்படியே அமர்ந்து விடுகிறது. சூழ்நிலை காரணமாக நண்பனைக் கொல்பவன், அங்கேயே தம்மைத் தொடர்வானா என்கிற கேள்வி இடையறாது நம்மைத் தொல்லை செய்கிறது. அது மாத்திரமல்ல. விஜய் ஆண்டனி தன்னை ஆள்மாறாட்டம் செய்து கொள்வதான காட்சிகள் அதீத முஸ்தீபுகளுடன்.. ஏதோ ஒரு சர்வதேச தீவிரவாத செயலை செய்யப் போகும் பில்டப்புகளுடன் தொடர்கின்றன. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று முடியும் போது ஏமாற்றமாக இருக்கிறது. 'தொடரும்' என்று வேறு போட்டு பயமுறுத்தியிருக்கிறார்கள்.\nவிஜய் ஆண்டனி நன்றாகவே முயற்சித்திருக்கிறார். ஆனால் பெருச்சாளியை விழுங்கின பூனை மாதிரி அவ்வப்போது விழிப்பது ஏன் என்று தெரியவில்லை. மற்றபடி இயக்குநர் ஒரு திறமையான கதை சொல்லியாக வரக்கூடிய தடயங்கள் படத்தில் இருக்கின்றன.திரைக்கதைக்காக இன்னும் உழைத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nபீட்சா - இசை வெளியீடு\nமேற்கத்திய நாடுகளில் குறும்படங்களுக்கென்று பிரத்யேக ரசிகர்களும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். அதற்கென்று தனியான திரையிடல்களும் விழாக்களும் வணிகமும் இருக்கின்றன. ஆனால் தமிழ��ச்சூழலில் குறும்படம் என்றொரு வஸ்து இருப்பதையே நெடுங்காலமாக யாரும் சீந்தாமல் இருந்தார்கள். இப்போது இணைய வட்டத்தைத் தாண்டி பொது வெளியில் குறும்படங்கள் சமீபத்தில் கவனத்தைப் பெற துவங்கியிருக்கின்றன. குறும்படங்களும் முழு நீளத் திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இயங்கிக் கொண்டிருந்த காலம் மெல்ல மறைகிறது. பாலாஜி மோகன் தன்னுடைய குறும்படமான 'காதலில் சொதப்புவது எப்படி'யை வெற்றிகரமாக முழு நீளத் திரைப்படமாக மாற்றியது பல குறும்பட இயக்குநர்களுக்கு பிரம்மாண்ட வாசலைத் திறந்திருக்கிறது. அவர்களை பல சினிமா தயாரிப்பாளர்களும் சினிமா ஆர்வலர்களும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nபாலாஜி மோகனைத் தொடர்ந்து குறும்பட உலகிலிருந்து முழு நீளத் திரைப்பட உலகிற்கு சமீபத்தில் வந்திருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் இவரது பல குறும்படங்களை அப்போதே ரசித்திருக்கிறேன். மடற்குழும காலத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த கவிஞர் ராஜ்குமார் மூலமாக எனக்கு கார்த்திக் அறிமுகமானார். திறமையான இளைஞர். என்னவொன்று.. ரஜினிகாந்த்தைப் பற்றி ஏதாவது சொன்னால் மாத்திரம் 'சுருக்'கென்று கோபம் வந்துவிடும். ராஜ்குமாரும் அவ்வாறே. எனக்கும் இவருக்கும் இணைய விவாதங்களில் வாய்க்கா தகராறு ஒன்று ஏற்படுமென்றால் அது ரஜினி குறித்த சர்ச்சை மற்றும் விவாதங்களில் மாத்திரமே. மற்றபடி பழக இனிமையானவர்.\nகார்த்திக்கின் நீர், ப்ளாக் அண்ட் வொயிட் போன்ற குறும்படங்களை தொலைக்காட்சி ஒளிபரப்பின் போதே ரசித்துப் பார்த்திருக்கிறேன். இணையத்தில் இவரது குறும்படங்களுக்கென்று பெரிய ரசிக வட்டம் இருக்கிறது என்று அறிகிறேன். நீர் குறும்படம் தொடர்பாக தொலைபேசியில் அவரோடு உரையாடினது நினைவிருக்கிறது.. கேமரா வைத்திருக்கிற எவரும் குறும்படம் எடுத்து விட முடியும். ஆனால் திரைக்கென்று உள்ள பிரத்யேக மொழியை அது குறித்தான பிரக்ஞையோடு பதிவு செய்பவர்கள் குறைவே. கார்த்திக்கின் குறும்படங்களில் அதற்கான தடயங்கள் தெரிகின்றன.\nபீட்சா இசை வெளியீட்டிற்கு அழைத்திருந்தார் கார்த்திக். சத்யம் திரையரங்கம். நான் சற்று தாமதமாக அதற்கான படபடப்புடன் சென்றிருந்தேன். ஆனால் அப்போதுதான் நிகழ்ச்��ி துவங்கியது ஆசுவாசமாக இருந்தது. சினிமாவிற்குரிய பிரத்யேக அலட்டல்கள் அல்லாமல் நிகழ்ச்சி இயல்பாக இயங்குவதற்கு பிரதானமான காரணமாயிருந்தவர் தொகுப்பாளர் பாலாஜி. சமயங்களில் அதீதமாய் பேசினாலும் இவரது டைமிங்கான கமெண்ட்டுகள் சுவாரசியமாக இருந்தன.\nபீட்சாவின் டீசர் வெளியிடப்பட்டது. முதலில் கவர்ந்தது அதன் ஒளிப்பதிவு. ரொமாண்டிக் திரில்லர் என்று போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் திரில்லர் தொடர்பான காட்சிகளை விட ரொமாண்ட்டிக் காட்சிகள் சிறப்பாக வந்திருந்தன. குறிப்பாக ஹீரோவும் -யினும் கொட்டும் மழையில் பிளாஸ்டிக் படுதாவினுள் இருக்கும் பிரேம் கண்ணிலேயே நிற்கிறது. படுதாவினுள்.... யினுக்கு...ரோ.. நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருக்கிறார். இயக்குநருக்கு நல்ல ரசனை. எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது பின்னணி இசையும் திரில்லர் வகைப்படங்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்திருந்தது.\nஇது போன்ற திரில்லர் வகை படங்களுக்கு பாடல்கள் தேவையில்லையெனினும் இந்தியச் சினிமாவின் சில சம்பிரதாயங்களை அத்தனை எளிதில் மீறி விட முடியாது. அட்டகத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின அதே இசை இயக்குநர் சந்தோஷ் நாராயணன். மூன்று பாடல்கள். முதல் மெலடியான பாடலை இசை இயக்குநரே பாடினார். 'ஆசை ஓர் புல்வெளி'... சாயலில் அற்புதமாக இருந்தது. மாண்டேஜ் பாடலாக இருக்கக்கூடும். பாடல் முழுக்க கிடாரின் ஆதிக்கம். அடுத்த பாடலை ஹரிசரணும்.. இன்னொரு இளைஞரும் பாடினார்கள். ஹரி ராக் ஸ்டைலில் உச்சஸ்தாயியில் பாட (அவரது குரல் எவ்வித சிரமுமுமில்லாமல் இலகுவாக மேலே பறக்கிறது). இன்னொரு இளைஞர் ராப் பாணியில் இணைந்து பாடினார். படத்தில், பரபரப்பான காட்சிகளின் பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கும் என யூகிக்கிறேன்.\nமூன்றாவது பாடல் பிரத்யேகமாக குறிப்பிட வேண்டியது. கானா பாலா பாடியிருக்கிறார். அவரது வழக்கமான கானா இசைக்காக அவரைப் பயன்படுத்தாமல் இன்னொரு பாணியில் அவரைப் பாட வைத்தது இசை இயக்குநரின் பரிசோதனை ஆர்வத்தைக் காட்டுகிறது. ஜாஸ் பாணி (Jazz) இசையொலிக்க, கானா பாலா ஓர் ஆப்ரிக்க -அமெரி்க்க பாடகருக்கான தேர்ச்சியுடன் அதைப் பாடியிருக்கிறார். இயக்குநர் காட்சிக் கோர்வைகளில் இந்தப் பாடலை எப்படி பயன்படுத்தியிருக்க���றார் என்று அறிய ஆவலாக இருக்கிறது.\nபாடல் மாத்திரமல்ல. நிகழ்ச்சியில் பேசியவர்களிலும் கானா பாலாவின் பேச்சுதான் சிறப்பாக இருந்தது. \"என்னமோ ஜாஸ் ங்கறாங்க.. ப்ளூஸ் -ங்கறாங்க. எனக்கொன்னும் அதெல்லாம் தெரியாது்ங்க. என்னமோ பாடச் சொன்னாங்க. பாடிட்டேன்\"... ரெக்கார்டிங் தியேட்டரில் விளக்குகளை எல்லாம் அணைக்கச் சொல்லி இவர் பாடின அனுபவத்தை மேடையில் பகிர்ந்து கொண்ட போது அரங்கில் ஒரே ஆரவாரம். ஆனால் மனிதர் எளிமையாக, அப்பாவித்தனமாக பேசினாலும்... \"பேமெண்ட் எல்லாம் செக் வேண்டாம். கிழிஞ்சு போன நோட்டாக இருந்தாலும் பரவாயில்லை. ரிசர்வ் பாங்கில் மாத்திக்கறேன். கேஷாவே கொடுங்க'.... என்று விவரமாகவே இருக்கிறார்.\nகார்த்திக் சுப்பராஜின் 'பீட்சா' நல்லதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்படமும் அந்த எதிர்பார்ப்பை சிறப்பாக பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கிறேன். அவருக்கு என் வாழ்த்துகள்.\nபரவை முனியம்மா தவிர அனைத்து நடிகைகளுடன் இணைந்து இதுவரை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் உண்மைத் தமிழன் அண்ணாச்சியை ஒரு பத்திரிகையாளராக நிகழ்ச்சியில் சந்தித்தது சந்தோஷமாக இருந்தது. நிகழ்ச்சியை அத்தனை ஆர்வமாக கவனிக்காமல் மொபைல் இணையததில் எதையோ நோண்டிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் அப்படியும் பக்கம் பக்கமாக எழுதுவது எப்படி என்று ஆச்சரியம். நீஎபொவ - இசை வெளியீட்டு நிகழ்ச்சியைப் பற்றி சுமார் முப்பது பக்கம் எழுதி வெளியிட வைத்திருக்கிறாராம். மூச்சைப் பிடித்துக் கொண்டு வாசிக்க காத்திருங்கள். கவிஞர் ராஜ்குமாரையும் சந்தித்து சில நிமிடங்கள் உரையாட முடிந்தது.\n'நீதானே என் பொன் வசந்தம்' - இசை.\n'நீதானே என் பொன் வசந்தம்' - பாடல்கள் இசை.\nகொஞ்சம் ஓவராத்தான் பில்டப் கொடுத்துட்டாங்களோ...ஏதோ பீத்தோவனின் 18 வது சிம்பொனி வரப்போகிறது என்பது போல் பீற்றிக் கொண்டதில் நானும் புது ஸ்பீக்கர் செட்அப் எல்லாம் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தேன்.ஆனால்...\n1992-ல் ரோஜாவில் ரகுமான் புயல் போல் நுழைந்து பின்பு தமிழ்சினிமாவை மெள்ள...ஆக்ரமித்துக் கொண்டதில் .. அவ்வளவுதான் .. இனி ராஜா காலி என்று பேசிக் கொண்டார்கள். அன்னக்கிளி காலத்திற்குப் பிறகு எம்.எஸ்.வி.. என்கிற மகத்தான கலைஞன் அவுட் ஆஃப் போகஸிற்கு போனது போல ராஜாவும் அப்போது சற்று காணாமற்தான் போய் விட்டார். ஆனால் ... மவனே யாரு கிட்ட... 1994-ல் 'வீரா' மூலம் 'கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட'.. என்று அதிரடியாக திரும்பி வந்ததில் பரவசமாகவே இருந்தது. (ஆனால் எம்.எஸ்.வி-யால் இவ்வாறு வரவே இயலவில்லை என்பதுதான் வித்தியாசம்). என்றாலும் பல புதிய இளம் இசையமைப்பாளர்கள் வந்து விட்ட பிறகு தமிழ்த்திரையிசை ரெடிமேட் பிளாஸ்டிக் ட்யூன்களுக்கு மாறிவிட்ட பிறகு ராஜாவால் தனது பழைய சிம்மாசனத்தை கைப்பற்றவே முடியவில்லை. சிங்கத்திற்கு தயிர்சாதம் திணித்த கதையாய் உளியின் ஓசை,பொன்னர் சங்கர் போன்ற மொக்கைகளையெல்லாம் ஏன் இவர் செய்கிறார் என்று வருத்தமாக இருந்தது.\nஆனால் முன்பு வீரா மூலம் நிகழ்ந்ததைப் போல நீதானே...வின் மூலம் மறுபடியும் ராஜா தனது இருப்பை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்லலாமே ஒழிய 'ராஜாவின் புதிய பரிமாணம், உன்னதம்' பரவசம் என்றெல்லாம் கொண்டாடும் அளவிற்கு நீதானே...வில் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கெளதம் வாசுதேவன் வேண்டுமானாலும் தனது படத்திற்கான பிரமோவிற்காக இந்த ஆல்பத்தை over hype செய்து கொள்ளட்டும். ஆனால் எத்தனை இசை வந்தாலும் ராஜாவின் இசையை தாய்ப்பாலை போல பூஜை செய்யும் ராஜாவின் அசலான ரசிகர்கள் அவ்வாறு ஏமாறத் தேவையில்லை என்றே தோன்றுகிறது.\n'காற்றைக் கொஞ்சம்...' மாத்திரம் சில காலத்திற்காகவாவது பண்பலை வானொலிகளை ஆக்ரமிக்கப் போவது நிச்சயம்.\nநிற்க... இந்த ஆல்பத்தை பத்திருபது முறை கேட்ட பிறகு ஏற்பட்ட தற்காலிக அவதானிப்பே இது. நானே பிற்பாடு இதை கொண்டாடவும் செய்யலாம். ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்.....ரகுமான் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால்தான் பிடிக்க ஆரம்பிக்கும். ஆனால் ராஜா அப்படியல்ல. முதல் கவனிப்பிலேயே இது வேறு ஜாதி என்பது தெரிந்துவிடும். விருமாண்டியில் 'உன்ன விட' கேட்ட போதே தெரிந்து விட்டது. இது ராஜாவின் உன்னதமான பாடல்களில் ஒன்றாக இருக்கப் போகிறது என்று. ஆனால் நீதானே..வில் 'காற்றைக் கொஞ்சம்' தவிர வேறெதுவிலும் அப்படியான பரவசமேதும் நிகழவில்லை என்பதே என் பாமர இசையனுபவம்.\nசுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் ராஜா திரும்ப வந்திருக்கிறார். ஆனால் மகாராஜாவாக அல்ல.\nஇலக்கியம், திரைப்பட��் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்\nஉலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால் முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீ...\nஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை\nஒரு இரண்டேகால் மணி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரமாக இருந்தால் உத்தமம். உங்கள் நேரம் வீணாகாது என்பதற்கு நான் உத்தரவாதம். ...\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. \"இந்தப் படத்தை ரசிகர்களுடன்...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டிக்காக நான் எழுதி அனுப்பின சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி மரத்தடி குழுமம். ...\nஇணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை...\n'கானகன்' - புலியாடும் வேட்டை\nநவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்த...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஒரு ஏகாந்தமான மனநிலையில், வீட்டின் யாருமற்ற தனிமையில், திரைப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது. இருங்கள்... நீங்கள் பாட்டுக்கு நீலக்கலரில் உ...\nதாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...\nசமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிம...\nமனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு\nஎன்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nநான் - விஜய் ஆண்டனி\nபீ���்சா - இசை வெளியீடு\n'நீதானே என் பொன் வசந்தம்' - இசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31514", "date_download": "2019-06-15T21:55:21Z", "digest": "sha1:Q5DRSLNVS5CFKRADZWUV3CZMADDQHEG5", "length": 7721, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "பாஜக தலைவர் பதவியிலிருந்து நிதின் கட்கரி விலக வேண்டும் : யஷ்வந்த் சின்கா வலியுறுத்தல� | BJP leader Nitin katkari will have to resign from his post: Yashwant Sinha emphasis - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபாஜக தலைவர் பதவியிலிருந்து நிதின் கட்கரி விலக வேண்டும் : யஷ்வந்த் சின்கா வலியுறுத்தல�\nடெல்லி: பா.ஜ.க தலைவர் பதவியிலிருந்து நிதின் கட்கரி விலக வேண்டும், என்று அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சின்கா, கட்கரி தவறு செய்தாரா, இல்லையா என்பது பிரச்சனை இல்லை என்றும், பொது வாழ்க்கையில் உள்ளோர் புகார்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.\nஅதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பார்த்தசாரதி கோயில் பிரசாத கடை ஏலம் ரத்து: அறநிலையத்துறையில் பரபரப்பு\nஜேஇஇ தேர்வில் முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை 87 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nஏர்-இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளின் பொருட்கள் மாயம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nமேகதாதுவில் அணை வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்: டெல்லியில் முதல்வர் பழனிசாமி பேட்டி\nநீட் தேர்வில் தோல்வி: மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை\nகேரளாவில் தன்னுடன் பணிபுரிந்த பெண் போலீஸை காவலர் தீ வைத்து எரித்தார் காவலர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் வெயில் சதம்\nபோலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி வல்லரசுவின் உடல் அவரின் தாயாரிடம் ஒப்படைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 335 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nநோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும்: மம்தா வேண்டுகோள்\nதமிழக காவல்துறையில் 14 தலைமைக் காவலர்கள் மற்றும் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nதீவிரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க தீவிரவாத கண்காணிப்பு குழு அமைப்பு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14783&id1=3&issue=20190111", "date_download": "2019-06-15T21:37:48Z", "digest": "sha1:EZEJGTKKPA3YJH3PQOUVXL24BRZODRGD", "length": 2748, "nlines": 34, "source_domain": "www.kungumam.co.in", "title": "ஃபேமிலி தீவு! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘பளபளக்குற பகலா நீ... படபடக்குற அகலா நீ... மழையடிக்கிற முகிலா நீ... திணறடிக்கிற திகிலா நீ..’ என மாலத்தீவு பீச் ரிசார்ட்டில் ஹைபிச்சில் பாடிக் கொண்டிருக்கிறார் சூர்யா’ என மாலத்தீவு பீச் ரிசார்ட்டில் ஹைபிச்சில் பாடிக் கொண்டிருக்கிறார் சூர்யாயெஸ். இந்த புத்தாண்டை தன் குடும்பத்தினருடன் மாலத்தீவில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.\nஅதுவும் தனித்தீவு போல ஹைவே பீச் ரிசார்ட்டில் என்பதால், கூடுதல் குதூகலம். ‘‘மறக்க முடியாத வெக்கேஷன் இது...’’ என ஏகப்பட்ட எனர்ஜியில் பூரிக்கிறார் சூர்யா.\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nமக்கள் மன்றத்தில் தமிழே ஜெயிக்கும்\nஆப்தேவின் மொபைலில் என்ன இருக்கு\nஅம்பேத்கரின் பவுத்தத்திலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது எதுவுமில்லை..\nஅஞ்சு பஞ்ச்-ரஜினி11 Jan 2019\nஇது பக்கா ரஜினி படம்\nரத்த மகுடம்-3511 Jan 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/sg/ta/home", "date_download": "2019-06-15T21:19:16Z", "digest": "sha1:QBH4LQHWVRZ4K55KV7AXLTLVZNVNSVJ3", "length": 6828, "nlines": 239, "source_domain": "isha.sadhguru.org", "title": "Homepage | Isha Sadhguru", "raw_content": "\nநிரூபிக்கப்பட்ட உத்திகள் மற்றும் நடைமுறைகள் அறியவும்\nஉங்களை பார்த்ததும் ஏன் கண்ணீர் விடுகிறார்கள்\nஉங்களை பார்த்ததும் மக்கள் ஏன் கண்ணீர் விடுகிறார்கள் இந்திய திரைப்படத் துறையின��� பிரபல நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர். திரு.சேகர் கபூர்.…\nஇந்த ஸ்பாட் வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் சத்குரு அமர்ந்திருப்பதையும், தனது மகளுடன் ஒரு பைக் சவாரி செய\nஅதீத திறமை என்பது வேறொருவரை விட மேலானவராக இருப்பது பற்றியதல்ல. அதீத திறமை என்பது மிக இலகுவாக, உங்கள் உச்சநிலையில் இயங்குவது.\nதினசரி மிஸ்டிக் மேற்கோள் - Jun 15, 2019\nவேலூரில் நடிகர் விவேக் துவங்கி வைத்த ஈஷா பசுமைப...\nவேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மூலமாக 4 லட்சம் மரக்கன்றுக்கள் உற்பத்திசெய்து நடும் ஒரு மாபெரும் இயக்கம்... பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்…\nகடந்த 25-30 வருடங்களாக, சில குழுக்கள், சிறிதாக இருந்தாலும் உரத்த குரலில், விஷமத்தனத்துடன் இடைவிடாது ஈஷா அறக்கட்டளையின் மீது எவ்வித ஆதாரமும் இல்லாமல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2019/01/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-15T21:36:53Z", "digest": "sha1:FETPC7VDKRBTEMI7P44XSBQ3Z56Y5JFZ", "length": 11863, "nlines": 156, "source_domain": "seithikal.com", "title": "பெருந்தொகை எத்தனோல் மீட்பு; இருவர் கைது | Seithikal", "raw_content": "\nஹெலிகாப்டர் விபத்தில் மெக்சிகோவின் பெண் கவர்னர் உயிரிழப்பு\nஇந்தோனேசியா சுனாமி – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்வு\nடொனால்ட் டிரம்ப் 7546 பொய்களை சொல்லியுள்ளார். – The Washington Post\nபிரித்தானியா விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்வு\n நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் ஓகே: காஜல் அகர்வால்\nபிரபல இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் கைதாவாரா\nபேட்ட படத்தின் சில காட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட தணிக்கைக் குழு\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு காயத்ரி ரகுராம் கேட்ட கேள்வி\nபடுக்கை அறை காட்சியில் நடிக்க மாட்டேன் – அமிரா தஸ்தூர்\nHome இலங்கை யாழ் பெருந்தொகை எத்தனோல் மீட்பு; இருவர் கைது\nபெருந்தொகை எத்தனோல் மீட்பு; இருவர் கைது\nயாழ் சுன்னாகம் பகுதியில் மதுபானம் தயாரிக்க பயன்படும் ஏழாயிரத்து ஐந்நூறு லீட்டர் சட்டவிரோதமான எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது.\nயாழ் சுன்னாகம் பகுதியில் விசேட அதிரடிப்படையிரின் முற்றுகையில் மதுபானம் தயாரிக்க பயன்படும் ஏழாயிரத்து ஐந்நூறு லீட்டர் சட்டவிரோதமான எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பனம் சாரயத்தை தருவித்து விநியோகிக்கும் சுன்னாகம் மதுபானக் கடை உரிமையாளர் ஒருவருக்கு எடுத்துவரப்பட்ட எதனோல் (தூய மதுசாரம்) இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.\nகிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக யாழ். விசேட அதிரடிப்படையினர் இன்று (24) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nதென்னிலங்கையிலிருந்து பாரவூர்தியில் எடுத்துவரப்பட்ட 20 லீற்றர் கொள்ளவுடைய 371 எதனோல் அடங்கிய பெரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனை எடுத்து வந்த பாரவூர்திச் சாரதி மற்றும் அவரது உதவியாளர் இருவரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nயாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு விநியோகிக்கப்படும் பனம் சாரயத்துக்கு கலப்படம் செய்வதற்காகவே இந்தப் பெரும் தொகை எதனோல், மதுபானக் கடை உரிமையாளரால் எடுத்துவரப்பட்டது என்று ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் யாழ். சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.\nவடக்கில் இந்தப் பெரும் தொகை எதனோல் மீட்கப்பட்டது இதுவே முதன்முறை என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.\nPrevious articleகொள்ளுபிட்டியில் ஹெரோயினுடன் ஐவர் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கிளிநொச்சி விஜயம்\n20 வருட பிளாஷ்பேக்: நடுரோட்டில் ஆசிரியரை அடித்த மாணவன்\nபிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டேன்\nபெருந்தொகை எத்தனோல் மீட்பு; இருவர் கைது\nயாழ் சுன்னாகம் பகுதியில் விசேட அதிரடிப்படையிரின் முற்றுகையில் மதுபானம் தயாரிக்க பயன்படும் ஏழாயிரத்து ஐந்நூறு லீட்டர் சட்டவிரோதமான எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பனம் சாரயத்தை...\nகொள்ளுபிட்டியில் ஹெரோயினுடன் ஐவர் கைது\nகொள்ளுபிட்டி சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள்...\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரே���ியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார். இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர்...\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nகான்சர் நோய்க்கு சிறந்த மருத்துவ நிவாரணிகாட்டு ஆத்தாப்பழம் ( அன்னமுன்னா பழம் ) மருத்துவ...\nநாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி\nஆவா குழுவின் முக்கிய சந்தேக நபரை வேண்டுமென்றே தப்பிக்க வைத்தார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/04/happy-tamil-new-year.html", "date_download": "2019-06-15T20:49:06Z", "digest": "sha1:3SMIUP3DVQCQNDHWGIBEUWGQYKP4ABN5", "length": 3979, "nlines": 57, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!", "raw_content": "\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநண்பர்கள் அனைவருக்கும் எமது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/kholi-jersy/", "date_download": "2019-06-15T21:29:56Z", "digest": "sha1:F73YFQLDRFPN5EUGEJWMCBTTNREN62EY", "length": 7164, "nlines": 137, "source_domain": "www.sudasuda.in", "title": "பச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி...ரசிகர்கள் வெறித்தனம் ! #ViratKholi - Suda Suda", "raw_content": "\nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nஉடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை\nயுவராஜ் இதுனாலதான் கில்லி…மிஸ் யூ யுவி \nஅண்மையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், லண்டனில் நடந்த விழா ஒன்றில் பேசினார். பேச்சின்போது, இந்திய கேப்டன் விராட் கோலியை வெகுவாகப் புகழ்ந்தார். விராட் கோலி பேட்டிங்கில் மட்டுமல்ல ஃபிட்னெஸிலும் சூப்பர்.\nPrevious articleஉடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை\nNext articleஅ��ைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள் \nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஉடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nசென்னை தி.நகரில் உள்ள பிரபலமான இரண்டு ஜவுளிக் கடைகளில் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடிய வழக்கில் 4 டெல்லி பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீஸாரிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/findnearest/?task=police", "date_download": "2019-06-15T22:01:27Z", "digest": "sha1:RZQD3WB2MIOAEP6KFAO5I5ZGSP7BEUOB", "length": 8736, "nlines": 87, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nபொலிஸ் நிலையத்தின் விபரத்தை தேடு\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60810093", "date_download": "2019-06-15T21:06:49Z", "digest": "sha1:V7MKC243L4KMIQ3B7WWWHQSJXFAYM2UM", "length": 59248, "nlines": 838, "source_domain": "old.thinnai.com", "title": "பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில் | திண்ணை", "raw_content": "\nபிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்\nபிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்\nஇலக்கிய படைப்புகளில் பயன்படுத்தபடுகின்ற மொழியின் இயல்பை அதில் காணப்படும் கூறுகள் மற்றும் விதிகளையும்,இலக்கணத்தையையும் விதிமுறை இலக்கிய இலக்கணமாகவும் வருணனை இலக்கிய இலக்கணமாகவும் விரிந்து சொல்லும் முறை பொதுவாக காணப்படுகிறது.இலக்கிய இலக்கணம் இருப்பவற்றை மட்டும் காட்���ாமல் இனிமேல் வரும் ஆக்கம்களையும் உட்படுத்தும் போது ஆக்க இலக்கிய இலக்கணமாகிறது.(Creative Literary Grammar) அதாவது எந்த இலக்கிய மொழியும் வளர்ச்சிக்கும்,மாற்றத்துக்கும் இடம் தருவதே.எனினும் அந்த மாற்றமும் வளர்ச்சியும் எவ்வளவு மாற்றமடைந்தாலும் எப்படியெல்லாம் வேறுபாடு புலப்படுத்தி வளர்ந்தாலும் எப்போதும் மாறமல் தொடர்ந்து இழையோடிகொண்டிருக்கும் விதி அல்லது அமைப்பு எது என்றும் எத்தகையது என்றும் இனம் காணும் இலக்கணமுறையை மாற்றிலக்கணம் எனலாம்.\nஒவ்வொரு இலக்கிய படைப்பும் இணைமொழி என்பதை வரையறுக்கும்.இலக்கிய படைப்பு இணைமொழியாக இருந்து மொழியை கட்டமைக்கும் மூலப்பொருளாக மாறி சுய இயக்கம் பெற்றுவிடுகிறது.இந்த மொழியை பயன்படுத்தி சிதைத்தலை செய்யமுடியாது.ஆனால் ஒழும்கமைத்தலை செய்யமுடியும்.ஏனெனில் இது மொழியல்ல.மொழியால் மொழிக்குள் உருவாக்கப்பட்ட பிறிதொரு இணைமொழி தொகுப்பாகும்.இந்த இணைமொழியை கவிதைமொழி எனலாம்.இது கவிதைக்குள்ளும்,புனைவுகளுக்குள்ளும் செயல்படக்கூடியது.எனவே இலக்கிய மொழியானது கவிதை மொழியாக இருக்கும் பட்சத்தில் இலக்கியத்தில் அடிபடை என்னென்பது தெரிந்துவிடுகிறது.இந்த விதியில் பொருந்திவராத சிக்கலான மொழி,சமமற்ற மொழி,தொடர்ச்சியற்ற மொழி,கவிதை அற்ற மொழி என்பன இலக்கியத்தில் எப்படி பயன்படுகிறது என்பதும் முக்கிய விஷயம் ஆகும்.நேற்றுவரை கேள்விப்படாத அல்லது இன்றுவரை பேசியிராத கவிதை மொழி இதே அமைப்பில் நாளை உருவாக முடியும்.இது இலக்கிய படைப்பின் அடிப்படை தளமாகும்.அடிப்படையான கவிதை மொழி இலக்கியத்தின் இயல்புகளை ,கூறுகளை,சாத்தியம்களை இன்னும் அதிகப்படுத்துகிறது.கவிதை மொழி ஒழும்கமைதலுடனும்,ஒழும்கமைதலின்றியும் மொழிக்குள் இயம்கும் தன்மையுடையது.கவிதைமொழி சிக்கலாக,பூடகமாக,தொடர்பறுந்தும் இயம்க கூடியதும் ஆகும்.எனவே அடிப்படையாக நாம் புரியவேண்டியது\n1)கவிதை மொழியின் இலக்கணத்தையும்,கவிதை மொழியல்லாத இலக்கிய மொழியின் இலக்கணத்தையும் பிரித்தறிய வேண்டும்\n2)கவிதை மொழியற்ற நிலையில் இலக்கிய இலக்கணத்தை எவ்வாறு வகுப்பது என்பதை கண்டறிய வேண்டும்\n3)கவிதை மொழியை புரிந்து கொள்வது\nஆக,இலக்கிய மொழியில் விதிமுறைகளால் ஆன கவிதை மொழி,அமைப்பு ஆகியவற்றால் சிறந்த இலக்கிய படைப்பு கண்டுகொள்ளப் படுகிறது.இவ���்றில் மாற்றிலக்கணம் இலக்கண பொருத்தமுடைய மொழியையை ஏற்றுக்கொள்ளும்.அடிப்படையான அமைப்பை உருவாக்கியப் பின்பு பயன்படுகிற விதிவகைகளை இனம் காணும் இலக்கிய மாற்றியல் கோட்பாடு முக்கியமானதாகும்.இது தர்க்க ரீதியான அமைப்புக்கும்,இலக்கண அமைப்புக்கும் உள்ள சம்பந்ததை காட்டுகிறது.ஒரு இலக்கிய படைப்பின் இலக்கணம் என்பது விதிகளின் ஒழும்கு முறையாகும்.அந்த விதிகளை ஒன்றன் பின் ஒன்றாக ஒழும்கு படுத்த வேண்டும்,ஆகவே, முழுமையான குறியீடுகளால் மட்டும் அமைகின்ற ஒழும்கான விதிகளில் ஆவது தான் மாற்றிலக்கணம் என்பதாகும்.இருவேறு தளம்களில் மாற்றிலக்கணம்[Transformal Grammar] இலக்கிய மொழி அமைப்பை காட்டுகிறது.ஒன்று கவிதை மொழி மற்றது மாற்றியல் தளம் என்பதாகும்.\nஇதனால் இருவேறு விதிகள் அமைகிறது.ஒன்று கவிதை மொழி அல்லது அடிப்படை மொழி விதிகள் மற்றொன்று மாற்றியல் விதிகள் என்பதாக இருக்கிறது.குறிப்பிட்ட எந்த ஒரு இலக்கியத்துக்கும் இலக்கணம் வகுக்க வேண்டும் என்றால் மேற்கண்ட இரு தளம்களில் தான் முடியும்.இலக்கிய படைப்பை இலக்கிய படைப்பாக மாற்றும் காரணிகள் எவை என்பதை மாற்றிலக்கணம் வரையறுக்கிறது.ஆரம்ப மரபுநிலையில் இலக்கிய படைப்பை இலக்கிய கர்த்தா தான் தீர்மானிக்கிறார் என்றிருந்தது.பின்னர் ஆசிரியன் இறந்த பிரதியில் முரணெதிர்வாக கட்டமைக்கப்பட்ட மொழி தீர்மானிக்கிறது என்று அமைப்பியல் சொன்னது.அதன் பிற்பாடு மொழியின் பன்முகதன்மை தான் இலக்கிய படைப்பை நிர்ணயிக்கிறது என்று பின்னமைப்பியல் தெரிவித்தது,கடைசியாக பின்நவீனத்துவம் மொழியை தாண்டிய விஷயம்கள் தான் தீர்மானிக்கின்றது என்றதும் கவனத்துக்குரியது.எனவே இலக்கியத்தில் மாற்றிலக்கணத்தின் தளம் இரண்டுவிதம்களில் செயலாற்றுகிறது.ஒன்று அமைப்பு நிலை மற்றது மாற்றியல் நிலை என்பதாகும்.அமைப்பு நிலையில் மொழியின் பயன்பாடும் மையமும்,ஏனைய உத்திகளும் காணப்படுகிறது.மாற்றியல் தளத்தில் இலக்கிய படைப்பை தாண்டிய அதாவது பிரதிக்கு வெளியே ஆன அர்த்தம்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.\nமாற்றியல் இருவேறுப்பட்ட வகையாக இருக்கின்றன.விருப்ப மாற்றம்கள் அவசிய மாற்றம்கள் என்பவையே அவை. இவை பிரதிக்கு வெளியே உள்ள சமூகம்,வரலாறு,பண்பாடு,அரசியல் போன்ற எண்ணற்றவற்றால் அமைகிறது.எனவே மாற்றிலக்கணத்தின�� படி பிரதி/படைப்பு/இலக்கிய படைப்பு என்பவற்றின் உள்ளர்ந்த்தம்களை பிரதிக்கு வெளியே உள்ள காரணிகள் தீர்மானிக்கிறது என்பதாக உள்ளது.முன்பு பிரதியின் அர்த்தத்தை ஆசிரியன் தீர்மானித்துக்கொண்டிருந்தான்.பின்னர் பிரதியும் ,மொழியும்,வாசகரும் தீர்மானித்தனர்.அத்ன் பின்பு பிரதிக்கு வெளியேயுள்ள விஷயம்கள் தீர்மானிக்கின்றன.எனவே பிரதின் உள்ளர்த்தம்களை புரிந்து கொள்ள பிரதியின் வெளியர்த்தம்களும் இன்றியமையாதனவாகும்.இலக்கியத்தின் விதிகள் பற்றிய ஒழும்கமைப்பு அர்த்தம்களை மாற்றி விடுகின்றன.சில விதிகள் பிறவற்றை நோக்க கட்டமைப்பில் நெகிழ்வுடையதாக்குகிறது.இதனால் விதிகளின் தன்மைகள் மாறுகின்றன.இலக்கிய திறன் விதிகள் அடிப்படையில் விஷயம்களை மதிப்பீடு செய்கின்றன.இந்த இலக்கிய திறன் புதிய சொல்லாடல்களை புரிந்து கொள்ளவும்,கருத்தாடல்களை விளம்கவும் உதவுகிறது.இலக்கிய வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம்களை நீக்கிவிட்டு ஏற்புடைய விஷயம்களை வாசகர்களுக்கு புரியவைக்க ஆகும் உத்திமுறையொன்றை கண்டுபிடிக்க மாற்றியல் வல்லுநரின் நோக்கமாக அமைவதால் இலக்கிய உணர்வு மற்றும் இலக்கிய முடிவு பற்றிய ஆய்வே இவர்களுக்கு விருப்பமானதாக அமைகிறது.மொழியியல் துறையில் மிகுந்த செல்வாக்கு செலுத்திய மாற்றிலக்கணம் இலக்கியத்தில் பயன்படுத்தப்படுவது புதிய ஆய்வாக திகழும்.\nஇலக்கிய பிரதியில் வரும் விஷயம்கள் இலக்கிய பிரதியாகவே கருதப்பட்டுவருகிறது.ஆனால் அப்பிரதியில் வரும் விஷயம்கள் வேறு விஷயம்களுடம் தொடர்புடையதாக இருக்கிறது.உதாரணமாக மைதிலியின் இரவில் சலனமற்று கரையும் மனிதர்கள் கவிதைத் தொகுப்பில் உள்ள இன்னொரு ஸ்பாட்டகஸ் என்றகவிதையைப் பார்ப்போம்\n”ஸ்பாட்டகஸைப் பற்றிய எனது பார்வை\nஎனத்தொடம்கும் கவிதையில் ஸ்பாட்டகஸை எப்படி புரிந்து கொள்வதுஸ்பாட்டகஸ் யாரென்றோ அவனது உரு என்னவென்ரோ எப்படி அறிவது\nஅந்த தொகுப்பில் நினைவு என்று மற்றொரு கவிதை.அதில் இப்படி வருகிறது\n”இப்போது எம்கே இருக்கிறாய் நீ\nநீர் நிறைந்த சிறு குட்டைகளிலெல்லாம்\nஇந்த கவிதையில் வரும் லூண் பறவைகளை எப்படி புரிந்து கொள்வது\nஇப்படி இலக்கிய படைப்புகளில் வரும் பல்வேறு விஷயம்கள் குறித்த நமது பார்வை தான் என்ன எனவே தொடர்புறு விஷயம்களை இணைத்துபார்��்பதால் இலக்கியத்தின் அமைப்பும் அல்லது அர்த்தமும் தெளிவு படுவதுடன் அதை கொண்டு அர்த்தம்களை மாற்றவும்,உருவாக்கவும் முடிகிறது.இலக்கியத்தின் அர்த்தம்களை ஆக்குகின்ற அடிப்படைக் கூறுகளை புரிய பிரதிக்கு வெளியேயுள்ள சில/சிறு கூறுகளும் உதவுகிறது.இன்று Inter Text,Sub Text,After text போன்றவை முக்கியத்துவம் பெற்றுவருகிறது.\nஇலக்கிய படைப்புகளில் அல்லது பிரதிகளில் ஆழ்நிலை அமைப்பு மற்றும் மேநிலை அமைப்பு என இரு தளம்கள் காணப்படும்.ஒவ்வொரு வாக்கியமும் மேநிலை,ஆழ் நிலை என்ற இரு அமைப்புகளை கொண்டிருக்கும்.மேல்நிலை அமைப்பு வாசக சுதந்திரத்தை கோரி நிற்கும்.ஆனால் ஆழ் நிலை அமைப்பு திறனாய்வில் மாத்திரமே கண்டுகொள்ள முடியும்.எனவே தான் இலக்கியத்தின் ஆழ் நிலையை புரிந்து கொள்ள இலக்கிய திறன் மட்டும் போதாது இலக்கிய செயல் எப்படியிருக்கிறது என்பதும் முக்கியமாகும். ஒரு ஆழ் நிலை அமைப்பு ஒன்றுக்கதிகமான மேநிலை அமைப்புகளையும் ஒரு மேநிலை அமைப்பு ஒன்றுக்கதிகமான ஆழ்நிலை அமைப்புகளையும் கொண்டிருக்கும்.ஆழ்நிலை அமைப்பு சிலசமயம்களில் மாற்று விதிகளால் மேலமைப்புகளாக மாற்ற்ப்படுகிறது.எனவே ஒரு பிரதியை புரிந்து கொள்ள ஆழ் நிலை அமைப்பு,மேநிலை அமைப்பு ஆகியவற்றை புரிந்து கொள்வது அவசியமாகிறது.மேலும் இந்த அமைப்புகள் ஏதாவது ஒரு வகையில் வெளியே அல்லது வெளிப்பிரதிகளுடன் தொடர்பு கொண்டிருகிறது.இந்த தொடர்பை அறிந்து கொள்வதன் வாயிலாக இலக்கிய திறனையும்,இலக்கிய செயல் பாட்டையும் சரிவர அறிந்து கொள்ள முடியும் என்பதே மாற்றிலக்கண நிலைபாடாகும்.\nதற்காலத்தில் பின்நவீனத்துவம் ஒரு பிரதியை புரிந்து கொள்ள கட்டவிழ்த்தல் என்ற கோட்பாட்டை பயன்படுத்தி அமைப்புகளை கண்டுணர்ந்து பிரதிக்கு வெளியேயான தொடர்புகளை ஆராய்ந்தறிகிறது.இன்டர் டெக்ஸ்ட் என்ற கருத்தாக்கம் இம்கே மைய புள்ளியாக காட்சியளிக்கிறது.மேலும் குறிப்பானுக்கும் குறிப்பீடுக்கும் உள்ள இடுகுறிதன்மை அல்லது வேறுபாடு மற்றொரு குறிப்பானாக இருப்பதினால் சமூகம்,வரலாறு,அரசியல்,பண்பாடு போன்ற பல்வேறு துறைகளின் கருத்தாக்கம்கள் பிரதியை நிறுவுதாக இருக்கிறது.எனவே தான் பிரதியின் அர்த்தம் பன்முக தன்மை உடையதாகிறது. பிரதிக்கு உள்ளும் புறமும் அர்த்தம்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த அர்த்தம்கள��� பன்முக தன்மையோடு வாசிப்பது என்பது பின் நவீன வாசிப்பக இருக்கிறது.\nமாற்றிலக்கண சிந்தனைப்படி இலக்கிய திறனை புரிந்து கொள்வதற்கு பொருளனிலிருந்து கூற்று வரை [From morphene to Utterance] என்ற அமைப்பு தொடரியல் நோக்குடையதாக [syntantic structures] இருக்கிறது.ஹாரிஸ் போன்ற இலக்கண ஆசிரியர்கள் வழக்கில் இருக்கிற பருப்பொருளான மொழியில் உண்மையாக காணப்படுகிற தொடர்வடிவை விளக்கி காட்ட விருப்பம் கொண்டனர். ஆனால் நோம் சாம்கியோ ஒரு கூற்றின்[utterance] தருக்க ரீதியான அமைப்புக்கும்[logical organization] இலக்கண அமைப்புக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தை [correlation] நிலை நாட்டும் விதிகளை கண்டு பிடிப்பதில் ஆர்வம் காட்டினார்.இத்துடன் தொடர்புடைய மொழியின்,இலக்கிய தளத்தில் மாற்றிலக்கணம் செயல் படும் முறை இலக்கிய திறனை அடிப்படையாக கொண்டது.\nஇலக்கியம் ஒழும்கமைப்பால் ஆனது.சொல்லாடல்களும்,தொடர்களும் தம்முள் வேறுபடுகின்றன.சில தொடர்கள் நோக்க கட்டமைப்பில் பிறவற்றை நெகிழ்வுடையதாக்குறது.எனவே இலக்கிய கூறுகள் அற்ற இலக்கிய திறனை மதிப்பீடு செய்யவும்,புரிந்து கொள்ளவும் இலக்கிய தொடர்களை நீக்கிவிட்டு ஏற்புடைய தொடர்களை உருவாக்குவதே மாற்றிலக்கண செயல்பாடாகும்.இந்த வகையில் பிரதியின் மொழியை மாற்றியல்கள் எல்லாவகையிலும் உறவு கொண்டிருக்கிறது.இதை பிரதிக்கு உள்ளும் புறவுமான உறவுகளால் அறிய முடியும்.\nமாற்றிலக்கணத்தோடு தொடர்புடைய ஹாலிடேயின் செயற்பாட்டிலக்கணம் கூட இலக்கிய தளத்தில் பயனுடையதாக வே இருக்கிறது. இலக்கியத்தில் மொழியின் செயல்பாடும்,பயனும் பற்றியதாக இருக்கிறது இந்த ஆய்வு முறை.\nபுளூம் பீல்டு என்பவரின் கருத்தினை ஒட்டி ஜே.ஆர்.பிர்த் என்பவரின் சந்தர்ப்பம்,சூழல் அல்லது நிலைமை என்பன தரும் பொருள் விளக்கம் பிரபலமாக பேசப்பட்டது.மொழியை இலக்கிய பிரதியின் வெளியேயிருந்து அணுகும் முறை ஹாலிடேயின் அணுகு முறையாகும்.இலக்கியத்தில் மூன்று முக்கிய பயன்பாடுகள் இருப்பதாக வரையறுத்துக் கொள்வோம்.முதலாவது அனுபவம் அல்லது கருத்தியல் பயன்பாடு.இலக்கியத்தில் மொழிப்பயன் பிரதியில் பொருண்மைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.புற உலக அனுபவம்கள்,புரிதல்கள், பார்வைகள் சூழல் சார்ந்து செயல்படுவன எல்லாம் வாசகனோடு/விமர்சகனோடு தொடர்புடையது.வாசகன்/விமர்சகன் அனுபவமும்,கருத்தியலும் ப��ரதிக்கு வெளியேயான விஷயம்கள்,இந்த விஷயம்கள் பிரதியின் மொழியை பொருள்கோள் வாசிப்பில் பாதிக்கின்றன.வாசகனின் மொழியே பிரதி மொழியை அர்த்தம் கொள்ள செய்கிறது என்பது மாற்றிலக்கண சிந்தனையாகும்.இரண்டாவதாக தன் தொடர்பு பயன்பாடு[Interpersonal function] வாசகனின் விருப்ப வகையாக அர்த்தம்களை வலியுறுத்தல்,வற்புறுத்தல்,விருப்பதிற்க்கு விடுதல் மற்றும் வினையடைகளால் அர்த்தம்கள் உருவாகின்றன.மூன்றாவதாக பிரதி பயன்பாடு[Textual function] அமைகிறது.பிரதியில் பயன்படும் மொழியை வாசகன் புரிந்து கொள்ளும் போது சூழ்நிலை அர்த்தத்தைக் கேட்விக்குள்ளாக்குகிறான்.சூழலுக்கு ஏற்ற மொழிப்பயன்பாட்டால் பிரதியை உருவாக்க வாய்பளிக்கும் செயல்பாடை பிரதி பயன்பாடு என்பதாகும்.இவ்வாறு செயல்பாட்டிலக்கணம் வழியாக மொழியின் அர்த்தத்தை உருவாக்குவதாக[Meaning-making] அல்லாமல் பொருள் அமைப்பதற்க்காக அல்ல[meaning-encoding] என்பது முக்கியமாக திகழ்கிறது.எனவே மாற்றிலக்கணமும் சரி செயற்பாட்டிலக்கணமும் சரி பிரதிக்கு வெளியேயான அர்த்தம்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கிறது\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1\nபிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5\nஅண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை\nகடவுளின் காலடிச் சத்தம் – 1\nவிரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று\nரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது\nஎனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் \nஇந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)\nபுலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2\nபுலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்\nதா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு\nயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :\n“கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:\nசிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்\nநூல் வெளியீட்டு, அறிமுக விழா\n’எண்’ மகன். நாடக���்- பரீக்‌ஷா\nநேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:\nபெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்\nஉங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…\nகாதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை\nதப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்\n பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7\nதாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி \nஅக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nPrevious:தாகூரின் கீதங்கள் – 51 மீண்டும் உனக்கு அழைப்பு \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1\nபிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்\nமெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5\nஅண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை\nகடவுளின் காலடிச் சத்தம் – 1\nவிரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு\nவிஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று\nரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது\nஎனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் \nஇந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)\nபுலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2\nபுலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்\nதா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு\nயமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :\n“கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:\nசிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்\nநூல் வெளியீட்டு, அறிமுக விழா\n’எண்’ மகன். நாடகம்- பரீக்‌ஷா\nநேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:\nபெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்\nஉங்களை எ��்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…\nகாதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை\nதப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்\n பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7\nதாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி \nஅக்டோபர் 2008 வார்த்தை இதழில்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/08/9.html", "date_download": "2019-06-15T21:26:15Z", "digest": "sha1:443ISWFLXOPQXBRCXYUFVIZ36GGKM7OS", "length": 44385, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கேலக்ஸி நோட் 9, கேலக்ஸி ஹோம், ஸ்மார்ட் வாட்ச் - சாம்சங்கின் புதிய அறிமுகங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகேலக்ஸி நோட் 9, கேலக்ஸி ஹோம், ஸ்மார்ட் வாட்ச் - சாம்சங்கின் புதிய அறிமுகங்கள்\nபெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி விட்ட நிலையில் சாம்சங் மட்டுமே மிச்சம் வைத்திருந்தது. கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்தச் சந்தையிலும் கால் பதிந்திருக்கிறது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் மாடலுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த வருடத்திற்கான கேலக்ஸி நோட் மாடலை நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது சாம்சங். அது மட்டுமின்றி இன்னும் சில தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. பிரபலமான Fortnite என்ற விளையாட்டை மொபைலுக்கு கொண்டு வந்திருக்கிறது சாம்சங். முதலில் இது சில கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் பிரத்யேகமாக கிடைக்கும்.\nகடந்த வருடம் வெளியான கேலக்ஸி நோட் 8 -உடன் ஒப்பிடும் போது வடிவமைப்பில் பெரிய அளவில் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அதே பழைய வடிவமைப்புதான். கடந்த முறையே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் பின்புறமாக கேமராவிற்கு பக்கவாட்டில் மாற்றப்பட்டிருந்த நிலையில் அதைப் பயன்படுத்துவதற்கு சிரமமாக இருந்ததாகப் பலர் தெரிவித்திருந்தனர். எனவே இந்த முறை அதன் ��டம் கேமராவிற்கு கீழே மாற்றப்பட்டிருக்கிறது. வழக்கம் போலவே இதில் S Pen தான் ஸ்பெஷல். ப்ளூடூத் மூலமாகத் இது ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் ஆகிக் கொள்ளும்.இதன் மூலமாக கேமரா, ஆப்ஸ் என மொபைலில் இருக்கும் விஷயங்களை திரையைத் தொடாமலேயே கன்ட்ரோல் செய்ய முடியும். இதன் முனையில் 4096 பிரஷர் லெவல்கள் இருப்பதால் இதைத் திரையில் பயன்படுத்தும் போது எந்த உறுத்தல்களும் இருக்காது. எடுத்துக்காட்டாக இதன் மூலமாகத் திரையில் எழுதினால் பேப்பரில் எழுதுவதைப் போலவே உணர முடியும்.\n6.4 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. நோட் 7-னை விட பேட்டரியின் அளவு இதில் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 4,000mAh பேட்டரி ஒரு நாள் முழுவதும் இந்த ஸ்மார்ட்போனை உபயோகப்படுத்த போதுமானதாக இருக்கும். 2.8GHz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 புராஸசர் இதில் இருக்கிறது. பின்புறமாக இருக்கும் 12+12 MP கேமராக்கள் டூயல் பிக்சல், PDAF, OIS போன்ற வசதிகளைக் கொண்டிருக்கின்றன. முன்புறமாக 8MP கேமரா இருக்கிறது. இதை வாங்கிவிட்டால் மொபைலில் இடமில்லையே என்று கவலைப்படவே தேவையிருக்காது. அதற்கேற்றவாறு இந்த மொபைலில் 512 ஜிபி இன்டெர்னல் மெமரியை கொடுத்திருக்கிறது சாம்சங் இதைத் தவிர்த்து கூடுதலாக 512 ஜிபி மெமரி கார்டையும் பயன்படுத்த முடியும். இரண்டு வேரியன்ட்களில் கேலக்ஸி நோட் 9 விற்பனைக்கு வருகிறது. 512 ஜிபி / 8 ஜிபி ரேம் மற்றும் வேரியண்ட் 84,900 ரூபாய்க்கும், 128 ஜிபி / 6 ஜிபி ரேம் வேரியண்ட் 67,900 ரூபாய்க்கும் கிடைக்கும்.\nஸ்மார்ட்போன் சந்தையில் முன்னிலையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி விட்ட நிலையில் சாம்சங் மட்டுமே மிச்சம் வைத்திருந்தது. கேலக்ஸி ஹோம் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியதன் மூலமாக அந்தச் சந்தையிலும் கால் பதிந்திருக்கிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்பதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதால் இந்த ஸ்பீக்கரின் வடிவத்தை முற்றிலும் வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறது. ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பொதுவான வடிவமைப்பில் இருந்து மாறுபட்டு மூன்று கால்களுடன் தோற்றமளிக்கிறது. எட்டு மைக்ரோபோன்களும், ஆறு ஸ்பீக்கர்களும் இதனுள்ளே பொருத்தப்பட்டிருப்பதனால் இதன் மூலமாக சிற���்பான அனுபவத்தைப் பெற முடியும். கேலக்ஸி ஹோமை \"Hey Bixby” என்று அழைப்பதன் மூலமாக இதனைச் செயல்பட வைக்க முடியும். இதன் விலை மற்றும் இதன் விற்பனை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.\nசாம்சங் தனது ஸ்மார்ட் வாட்சிற்கு இதற்கு முன்பு வரை கியர் என்றே பெயரிட்டு வந்தது. அதை தற்பொழுது மாற்றி 'கேலக்ஸி வாட்ச்' என்று பெயர் வைத்திருக்கிறது. AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்ட இந்த வாட்ச்சில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும் உண்டு. ஒரு முறை சார்ஜ் செய்தல் இதைத் ஐந்து நாள்களுக்கு மேலாகப் பயன்படுத்த முடியும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nமுஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது\nமோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங���கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/06/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/18033", "date_download": "2019-06-15T21:44:51Z", "digest": "sha1:45IQ3W3AOIJB6EW6QS3TCAMDYZ4LJBHD", "length": 11134, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர் | தினகரன்", "raw_content": "\nHome கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர்\nகடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர்\nமஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nநாட்டின் சில் பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதாக எரிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்திருந்தனர்.\nஇந்நிலையில், இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கருத்துத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர், மஹரகம கடை எரிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nநாட்டின் பல பகுதிகளிலும் இன முறுகலையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற இவ்வாறான தனிநபர்கள் மற்றும் குழுவினர் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என அவர் சுட்டிக் காட்டினார்.\nஇதேவேளை, இனவாத கருத்துகளை வெளியிட்டு வரும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர், ஞானசார தேரர், இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமை தொடர்பில், நீதிமன்றத்தினால் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தலைமறைவாகியுள்ள ஞானசாரவை தேடும் பணியில், 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தா���். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/26169/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:07:25Z", "digest": "sha1:WBRKMZX2P6X7ROUELNB4WHLGITRRQYPA", "length": 12620, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "மன்னாரில் மனித என்பு அகழ்வு பணிகள் இடைநிறுத்தம் | தினகரன்", "raw_content": "\nHome மன்னாரில் மனித என்பு அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்\nமன்னாரில் மனித என்பு அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்\nமன்னார் 'சதொச' வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.\nதற்போது வரை 52 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றுள்ளதோடு 66 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருந்தது.\nஅவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.\nதிங்கள் முதல் வெள்ளி வரை தொடர்ச்சியாக குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்று வந்ததோடு, சனி, ஞாயிறு, மற்றும் அரச விடுமுறை தினங்களில் மாத்திரம் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் நேற்று (13) திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை வரை அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅகழ்வு பணிகள் எதற்காக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் காரணம் தெரிவிக்கப்படவில்லை என்பதோடு, குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த பழைய 'லங்கா சதொச' விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇதன்போது, குறித்த வளாகத்திலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது.\nகுறித்த மண்ணை கொள்வனவு செய்த மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு முன்னால் குறித்த மண்ணை இட்டபோது சந்தேகத்திற்கிடமான வகையில் எலும்புகள் காணப்பட்டுள்ளன. இதனையடடுத்து, அவர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப���பாடு செய்திருந்தார்.\nமன்னார் பொலிஸார் அதனை மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.\nஇதனையடுத்து, அப்போது மன்னார் நீதவானாக கடமையாற்றிய ஏ.ஜீ .அலெக்ஸ்ராஜா முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 03 நாட்கள், குறித்த வீட்டில் கொட்டப்பட்ட மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nகுறித்த மண்ணை கொள்வனவு செய்த இடங்களிலும் குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து சந்தேகத்திற் கிடமான எலும்புகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, 'லங்கா சதொச' விற்பனை நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/26397/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2019-06-15T20:37:29Z", "digest": "sha1:UOPDIFMA3EXXARFVQXEI62YYKEYE4ZIG", "length": 10552, "nlines": 149, "source_domain": "www.thinakaran.lk", "title": "புதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு | தினகரன்", "raw_content": "\nHome புதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு\nபுதிய ஹிட்லரை ஆட்சிக்கு கொண்டுவர பாதெனிய ஒத்துழைப்பு\nஒப்சேவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியதாக மங்கள குற்றச்சாட்டு\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டொக்டர் அநுருத்த பாதெனிய சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை தொடர்பில் நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.\nபாதெனிய அவருடைய செயற்பாடுகளால் ‘பாப்பதெனிய’ போன்று (பாவம் செய்பவர்) இருப்பதாகவும், புதிய ஹிட்லரை நாட்டில் ஆட்சிக்குக் கொண்டுவர அவர் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.\nஅமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.\nபாதெனியவின் செயற்பாடுகள் ஹிட்லர் அல்லது தலிபான்களின் செயற்பாடுகள் போலவே இருக்கின்றன.\nசண்டே ஒப்சேவர் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி தொடர்பாக தொலைபேசி மூலம் கருத்தை அறிவதற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன்போது எந்தவொரு நபரையும் மூளை பாதிக்கப்பட்டவர் என்பதை தம்மால் முறையாக நிரூபிக்க முடியும் எனக் கூறியுள்ளார். தலிபான்கள் அல்லது ஹிட்லர் ஆட்சியில் இவ்வாறான செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டன. எனினும் இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது. ஹிட்லர்களை ஆட்சிக்குக் கொண்டுவர முயற்சிக்கும் குழுவில் பாதெனியவும் இருப்பது தற்பொழுது புலனாகியுள்ளது என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/22785", "date_download": "2019-06-15T20:31:37Z", "digest": "sha1:MFSXINN2VH6XFKUWBG7Z6IUXPOQ26B4T", "length": 11411, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "தியத்தலாவ சம்பவம்; விசாரணைக்கு ஐவரடங்கிய குழு | தினகரன்", "raw_content": "\nHome தியத்தலாவ சம்பவம்; விசாரணைக்கு ஐவரடங்கிய குழு\nதியத்தலாவ சம்பவம்; விசாரணைக்கு ஐவரடங்கிய குழு\nதியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில், தனியார் பஸ் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைக��ை மேற்கொள்ள, இராணுவத் தளபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் (21) அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 12 இராணுவத்தினர் உள்ளிட்ட 19 பேர் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்வபம் தொடர்பில், காயமடைந்த நபர் ஒருவர், தியத்தலாவ வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றதாக, ஒரு சில சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், ருவன் குணசேகர தெரிவித்தார்.\nகுறித்த சம்பவத்தில் அதிர்ச்சிக்குள்ளான, தியத்தலாவ, எல்லேகம பிரதேசசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பெற்றதன் பின்னர், வைத்தியசாலையிலிருந்து சென்றதாகவும், அவரிடம் ஏற்கனவே பொலிசாரினால் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த 17 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதோடு, பாரிய காயங்களுக்குள்ளாகி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் 02 இராணுவ வீரர்களிடம் இன்று (23) வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த இருவரில் ஒருவரே, கைக்குண்டை கொண்டு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த பஸ்ஸில் சென்ற இராணுவ வீரர் வைத்திருந்த குறித்த கைக்குண்டு வெடித்ததன் காரணமாக இவ்வனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என அரச பகுப்பாய்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\n(படங்கள்: ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)\nகுண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதலல்ல\nபஸ்ஸில் கைக்குண்டு வெடிப்பு; 12 இராணுவம் உட்பட 19 பேர் காயம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவ��ல் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/03/21/saudi-arabian-plane-sent-girls-body-instead-of-mans-body/", "date_download": "2019-06-15T21:08:05Z", "digest": "sha1:3AYYWZG6AMGXREIL3GHP6TCB77AKGMXX", "length": 7984, "nlines": 60, "source_domain": "puradsi.com", "title": "ஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்... - Puradsi.com", "raw_content": "\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nஆணின் உடலிற்குப் பதிலாக பெண்ணின் உடலை அனுப்பிய சௌதி அரேபிய விமானம்…\nகேரளாவின் கொன்னி பகுதியை சேர்ந்த 29 வயதான ரபிக் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாரடைப்பினால் இறந்துள்ளார், இவரது உடலை கேரளாவுக்கு கொண்டு வருவதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்தததையடுத்து எம்பார்மிங் செய்யப்பட்ட ரபிக்கின் உடல் அவரது சொந்த ஊருக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.உடலை அவர்களது தேவாலயத்தில் வைத்து அஞ்சலி செய்து விட்டு அடக்கம் செய்யப் போகையில்,\nஉங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்��ளை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nவீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா..\nபெண்கள் கட்டில் விடயத்தில் வேகமானவர்களாம்..ஆண்களே ஜாக்கிரதை. அதிகம்…\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் 18 பேர் கைது செய்த…\nமுதுகு வலி உயிர் போகிறதா.. குணமாக்க ஐந்து நிமிடம் போதும் என்றால்…\nஉடலைத் திறந்து பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், ஏனெனில் சவப்பெட்டிக்குள் இருந்தது ஒரு பெண்ணின் உடல், உடனேயே பொலிசாரக்கு தகவல் அளித்துள்ளார்கள், பொலிசால் கொச்சி விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,\nIOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக\nஅது இலங்கை பெண்ணின் சடலம் என்றும், ரபிக்கின் சடலம் இலங்கைக்கு தவறுதலாக அனுப்பப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.இதனால் மனவேதனையடைந்த ரபிக்கின் பெற்றோர், இலங்கையில் இருக்கும் எங்களது மகனது உடலை எப்படியாவது மீட்டு தாருங்கள் என கதறியழுகின்றனர்,\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-06-15T21:16:39Z", "digest": "sha1:JQHNHINZH4XZR7WHYXTM4XX4FV42FUES", "length": 4073, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காட்டெருமை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காட்டெருமை யின் அர்த்தம்\nகரும் சாம்பல் நிற உடலையும் மேல்நோக்கி அரைவட்டமாக வளைந்த கொம்புகளையும் கொண்ட, காட்டில் வசிக்கும் ஒரு வகை மாடு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-06-15T21:02:47Z", "digest": "sha1:SRAYBGFAG3EMPNEJ4WCDN4TEYXXUVLPR", "length": 8955, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுந்தர பாண்டியன் (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுந்தர பாண்டியன் 2012ல் சசிகுமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளிவந்த திரைப்படமாகும். இதில் சூரி, இனிகோ பிரபாகரன், அப்புக்குட்டி, விஜய் சேதுபதி போன்றோர் நடித்துள்ளார்கள்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nதன் நண்பன் அன்பு (இனிகோ பிரபாகரன்) நான்கு மாதங்களாய் ஒரு தலையாய்க் காதலித்து வரும் அர்ச்சனாவுடன்( லட்சுமி மேனன் ) அவரைச் சேர்த்து வைக்க முயல்கிறார் கண்டமனூர் பெரிய வீட்டுப் பையன் சுந்தரபாண்டியன் (சசிகுமார்). அர்ச்சனாவை சுந்திரபாண்டியனின் நண்பனின் நண்பனும் ஒரு தலையாகக் காதலிக்கிறான். நண்பனின் காதலை அர்ச்சனாவுக்குச் சொல்லப்போகும் சுந்தரபாண்டியனிடம் தான் அவரைத்தான் காதலிப்பதாக அர்ச்சனா சொல்கிறார். அதை அவரும் அவர் நண்பரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் நண்பனின் நண்பன் (அப்புக்குட்டி) ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அவர்களுக்குள் நடந்த சண்டையில் அவர் பேருந்திலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறார். அப்பழி சுந்தரபாண்டியன் மேல் விழுந்து அவர் சிறை செல்ல நேருகிறது. காதல் செய்தி பெண் வீட்டாருக்குத் தெரிந்துவிட அவருக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. அதன்பிறகு வரும் பிணக்குகளும் அவர்கள் எவ்வாறு இணைந்தார்கள் என்பதை சொல்லியிருக்கிறார், இயக்குனர்.\nகொண்டாடும் மனசு மோகன் ராஜன் ஆனந்த் அரவிந்த்தக்சன்\nரக்கை முளைத்ததேன் கார்க்கி ஜி. வி. பிரசாத், சிரேயா கோசல்\nகாதல் வந்தது நா. முத்துக்குமார் அரிச்சரண்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-06-15T20:57:19Z", "digest": "sha1:CYCJ75S6YGQOWXOZEIBL4XSHVTZHQRVY", "length": 19007, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "வந்தியத் தேவன் (கதைமாந்தர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nஇக்கட்டுரை பொன்னியின் செல்வன் கதைமாந்தர் பற்றியது. சோழக் குறுநில மன்னர் பற்றிய கட்டுரைக்கு வல்லவரையன் வந்தியத்தேவன் ஐப் பார்க்க.\nபொன்னியின் செல்வனின் கதை மாந்தர்\nமணியம், வினு, மணியம் செல்வன்\nவல்லவரையன் வந்தியத் தேவன், வாணர்கு��� இளவரசன், ஒற்றன்,சேனைத்தலைவர்\nவந்தியத் தேவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணர்குல இளவரசன் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற வந்தியத்தேவனை சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.\nவந்தியத்தேவன் கதாபாத்திரத்தினை வீரம் மிகுந்தவனாகவும், முன்யோசனையின்றிச் செயலில் இறங்குபவனாகவும், குந்தவை மீதான காதலில் இன்புறுபவனாகவும் கல்கி வடிவமைத்துள்ளார்.\nஆதித்த கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாகவும் துாதுவனாகவும் வந்தியத் தேவன் அறிமுகம் ஆகிறான். ஆதித்த காிகாலன் தன் தங்கையான குந்தவைக்கு ஓலையொன்றினை வந்தியத் தேவன் மூலம் கொடுத்து அனுப்பியிருக்கிறார். வரும்வழியில் குடந்தை ஜோதிடரைப் பாா்க்கிறான். அப்போது குந்தவையும் அங்கே தன் தோழி வானதியுடன் வந்திருக்கிறாள். அவள்தான் குந்தவை என அவனுக்குத் தொியாமல் போகிறது. அதன்பின் பல இடர்பாடுகளிடையே குந்தவையைச் சந்தித்து தான் கொண்டுவந்த ஓலையைச் சேர்ப்பிக்கின்றான் வந்தியத் தேவன். அப்போது அவள் மீது காதல் கொள்கிறான். குந்தவைக்கும் வந்தியத் தேவன் மீது நம்பிக்கையும், காதலும் பிறக்கிறது. அத்துடன் ஈழத்தில் போரில் ஈடுபட்டிருக்கும் தன்னுடைய தம்பி அருள்மொழி வர்மனை பழையாறைக்கு உடனே வரச்சொல்லி ஓலையொன்றினை எழுதி வந்தியத் தேவனிடம் கொடுத்து இளவரசரான அருள்மொழி வர்மனை அழைத்து வர கூறுகிறாள். வந்தியத் தேவன் பூங்குழலி எனும் படகோட்டும் பெண்ணின் உதவியால் ஈழத்தினை அடைகிறான். அங்கு ஆழ்வார்க்கடியான் நம்பியின் உதவியால் இளவரசா் அருள்மொழி வா்மரை சந்திக்கிறான்.\nஅந்நேரத்தில் அருள்மொழிவர்மனைச் சிறைபிடித்து அழைத்து செல்ல பழுவேட்டரையர்களின் படை வருகிறது. அதில் வந்தியத் தேவன் சிறைபடுகிறான். அவனை காப்பாற்ற அருள்மொழிவர்மன் செல்கிறார். இருவரும் கடலில் பெரும் புயலில் சிக்கிக் கொள்கிறார்கள். பூங்குழலி அவர்களை மீட்டு கோடியக்கரையில் சேர்க்கின்றாள். இளவரசருக்கு உடல்நிலை சரியில்லாததால், சேந்தன் அமுதனுடன் இணைந்து நாகைப்பட்டினத்தில் உள்ள புத்தமடத்தில் சேர்க்க பூங்குழலி புறப்படுகிறாள். வந்தியத்தேவன் குந்தவையை சந்தித்து தன்பணி முடிவடைந்ததைத் தெரிவிக்க பழையாறைக்குச் செல்கிறான். பழையாறைக்கு செம்பியன் மாதேவியை காண ��ெல்லும் மதுராந்தகத் தேவனை ஏமாற்றி, நிமித்தக்காரன் போல மாளிகைக்குள் நுழைகிறான். குந்தவையைக் காண வந்தியத்தேவன் முயலும் போது, பினாகபாணி பழுவூர் வீரர்களுடன் வந்து வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி கைது செய்யக் கூறுகிறான். அந்த வேளையில் ஆழ்வாா்க்கடியான் எனப்படும் திருமலையப்பன் வந்தியத் தேவனை நிமித்தகாரன் என்று ஊரார் நம்பும்படி செய்து குந்தவையை சந்திக்க வைக்கிறான்.\nஈழத்திற்கு சென்று இளவரசரை சந்தித்தது, பின் கப்பலில் ரவிதாசனிடம் மாட்டிக் கொண்டது, தன்னை காப்பாற்ற வந்த இளவரசா் அருள்மொழி வா்மரும் தானும் கடலில் சுழிகாற்றில் மாட்டிக் கொண்டது என்று அனைத்தினையும் வந்தியத்தேவன் குந்தவை தேவியிடம் கூறுகிறான். குந்தவையின் கட்டளைப்படியே, இளவரசரை சூடாமணி விகாரத்தில் சேர்க்க பூங்குழலியும், சேந்தன் அமுதனும் சென்றிருப்பதை தெரிவிக்கிறான். இதற்குள் இளவரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவி மக்கள் பழையாறை அரண்மனையில் கூடுகிறார்கள். அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு மீண்டும் நிமித்தகாரன் போல நடிக்கிறான் வந்தியத்தேவன். அதைக் கண்ட பினாகபாணி வந்தியத்தேவனை நந்தினியின் ஒற்றன் என்கிறான். அதனால் கோபமடைந்த வந்தியத்தேவன் பினாகபாணியுடன் சண்டையிடுகிறான். அந்நேரத்தில் பழையாறைக்கு வருகைதரும் அநிருத்தர் தன் காவலர்களை விட்டு பினாகபாணியையும், வந்தியத்தேவனையும் சிறைபிடிக்கிறார். பின்பு குந்தவையுடன் பேசி, காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனுக்கு பாதுகாப்பாக இருக்க வந்தியத்தேவனை அனுப்ப திட்டமிடுகிறார். வந்தியத்தேவனுடன் திருமலையப்பனையும் உடன் அனுப்புகிறார்.\nவந்தியத்தேவன் திருமலைக்காக காத்திருக்கும்போது, வானதி தேவி பல்லக்கில் செல்வதை காண்கிறான். திருமலை தன்னிடம் தேவையில்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்த காரணத்தால் வானதிதேவியை கண்டுகொள்ளாமல் குடந்தை ஜோதிடரிடம் செல்கிறான் வந்தியத்தேவன். அங்கு வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த வானதிதேவி இளவரசர் நாகைப்பட்டிணத்தில் இருப்பதை வந்தியத்தேவன் மூலம் அறிகிறார். குடந்தை ஜோதிடர் வீட்டிலிருந்து சென்ற வானதியை சில காளாமுக சைவா்கள் பிடித்துக் கொண்டார்கள்.\nபராந்தகச் சக்கரவர்த்தி · இராஜாதித்தர் · கண்டராதித்தர் · அரிஞ்சய ச��ழர் · சுந்தர சோழர் · ஆதித்த கரிகாலன் · அருள்மொழிவர்மன் · மதுராந்தகன் ·\nசெம்பியன் மாதேவி · குந்தவை பிராட்டி · வானதி தேவி · வானமா தேவியார் ·\nதியாகவிடங்கர் · முருகய்யன் · ராக்கம்மாள் · பூங்குழலி · மந்தாகினி · வாணி அம்மை · சேந்தன் அமுதன் ·\nஅநிருத்தப் பிரம்மராயர் · ஆழ்வார்க்கடியான் நம்பி · ஈசான சிவபட்டர் ·\nரவிதாசன் · சோமன் சாம்பவன் · இடும்பன்காரி · தேவராளன் · கிரமவித்தன் · நந்தினி ·\nவந்தியத் தேவன் · பெரிய பழுவேட்டரையர் · சின்னப் பழுவேட்டரையர் · கொடும்பாளூர் பெரிய வேளார் · பார்த்திபேந்திர பல்லவன் · கந்த மாறன் · செங்கண்ணர் சம்புவரையர் · மலையமான் ·\nமணிமேகலை · சந்திரமதி ·\nவீரபாண்டியர் · கருத்திருமன் · பினாகபாணி · குடந்தை சோதிடர் ·\nபழையாறை · தஞ்சை · குடந்தை · பழுவூர் · மாதோட்டம் · நாகப்பட்டினம் · பூதத்தீவு ·\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nபொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 செப்டம்பர் 2018, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/14th-assembly-dissolved-in-andhra-by-the-governor/articleshow/69498514.cms", "date_download": "2019-06-15T20:54:33Z", "digest": "sha1:I7FSBBOFXI73K6W3UU4TNL4KCLIGCXYQ", "length": 16182, "nlines": 169, "source_domain": "tamil.samayam.com", "title": "14th assembly dissolved: ஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை - 14th assembly dissolved in andhra by the governor | Samayam Tamil", "raw_content": "\nரெஜினா கஸாண்ட்ரா உடன் தமிழ் சமயம் நேர்காணல்\nரெஜினா கஸாண்ட்ரா உடன் தமிழ் சமயம் நேர்காணல்\nஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான 14வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. தேர்தலில் 151 இடங்களில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஆந்திர சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் நரசிம்மன் அதிகாரப்பூர்வ அறிவித்தார்.\nஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான 14வது சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. தேர்தலில் 151 இடங்களில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஆந்திர சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் நரசிம்மன் அத��காரப்பூர்வ அறிவித்தார்.\nஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க ஆந்திர ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்துள்ளார்.\n30 ஆம் தேதி பிற்பகல் 12.23 மணிக்கு விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த மாதம் 11-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு. கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nஇந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் ஆந்திரா தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆந்திரா மாநில சட்டசபையின் ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் ஐதராபாத் சென்று, ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆந்திராவில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இத்துடன், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து, ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதேர்தலில் 151 இடங்களில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டி புதிதாக ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஆந்திர சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக ஆளுநர் நரசிம்மன் அதிகாரப்பூர்வ அறிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:கலைக்கப்பட்டது|ஆந்திரா|Governor|andhra|14வது சட்டப்பேரவை|14th assembly dissolved\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n2024க்குள் ஒரு சவால்... சாதித்துக் காட்டுவோம்: பிரதமர் பேச்ச\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nபெரியகுளம் அருகே சாலை மறியல்-சமரசத்திற்கு சென்ற போலீஸ் எஸ்....\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nமிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை திறந்து வைத்த கபில்தேவ்\nUrinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய ...\nஆந்திரா மாநில துணைமுதல்வராகிறாரா ரோஜா\nநடிகை ரோஜாவை கைவிடாத ஆந்திர முதல்வர்; இப்படியொரு பொறுப்பு வழ...\nவாயு புயல் தாக்க வாய்ப்புள்ளதா\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவ..\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வ..\nபிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர்\nநிதி ஆயோக் கூட்டம்- முந்திக்கிட்டு போன ஈபிஎஸ்; முரண்டு பிடிச்சு போக மறுத்த அந்த ..\nகாவிரிக்கு குறுக்கே எவ்வளவு அணை வேண்டுமானாலும் கட்டலாம்- குமாரசாமி\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவ..\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வ..\nபிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர்\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா விஜயகாந்திற்கு இப்படி..\nபுழல் சிறையில் கைதிகளுக்கான பெட்ரோல் பங்க்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஆந்திராவில் கலைக்கப்பட்டது 14வது சட்டப்பேரவை...\nமுதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை- மம்தா அதிரடி...\nதேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்...\nமோடியின் வெற்றி உலகத்துக்கே கெட்ட செய்தி: ‘தி கார்டியன்’ விமர்சன...\nலாட்டரி சீட்டு விற்றவருக்கு அடித்தது எதிர்பாரா அதிர்ஷ்டம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164467?ref=archive-feed", "date_download": "2019-06-15T21:19:13Z", "digest": "sha1:CX6FLMRWOE5RJXVJZ26Z2L3JO32MI25J", "length": 7080, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் லேடிஸ் ஸ்பெஷல் ஷோவில் பெண்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க - Cineulagam", "raw_content": "\nகுட்டைய���ன உடையில் ரோட்டில் நடந்து சென்ற ஸ்ரீதேவி மகள் கூச்சத்தில் ஆடையை சரிசெய்த வீடியோ\nஅரங்கத்தை தெறிக்க விட்ட லண்டன் வாழ் ஈழத்து குயில் வியப்பில் உறைந்த நடுவர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கை ரசிகர்கள்\nஇன்று சனிபகவானின் பார்வையில் இருந்து தப்பவே முடியாது அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வருகின்றார் அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வருகின்றார்\nஎதிர்பார்க்கவே இல்லை.. வளைகாப்பு புகைப்படங்கள் வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி\nஅடிபட்ட பாம்பு போல மயங்கி விழுந்த புலி... நெஞ்சை படபடக்க வைக்கும் பரிதாப காட்சி\nபிக்பாஸ் புகழ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா\nஇந்த ராசியில் பெண் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க வாழ்கையில் இதுவரை அனுபவிக்காத அதிசயம் தினம் தினம் நடக்கும்\nபல்லாயிரக்கணக்கான தமிழர்களை அடிமையாக்கிய இளைஞரின் குரல் ஒரே ஒரு முறை கேட்டாலே போதும்\n4 வயது சிறுமியின் உறுப்பில் சூடுவைத்த சைக்கோ மாமன்.. ஆசைக்கு இணங்காததால் நிகழ்ந்த கொடூரம்..\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் லேடிஸ் ஸ்பெஷல் ஷோவில் பெண்கள் போட்ட ஆட்டத்தை பாருங்க\nவிஸ்வாசம் படத்திற்கு உலகம் முழுவதும் பல இடங்களில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பம்சமாக தமிழகத்தில் ஒரு திரையரங்கில் பெண்களுக்காக மட்டும் ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்திருந்தனர்.\nதமிழகத்தில் முதன் முறையாக பெண்களுக்காக ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது விஸ்வாசத்திற்கு தானாம்.\nஇந்நிலையில் அந்த ஸ்பெஷல் ஷோவில் பல பெண்கள் சந்தோஷத்தில் ஸ்கீரின் முன்பு நின்று ஆடியுள்ளனர்.\nஅந்த வீடியோ தற்போது வெளிவந்து செம்ம வைரல் ஆகியுள்ளது, இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2011/06/blog-post_21.html", "date_download": "2019-06-15T20:38:33Z", "digest": "sha1:5QZRLLQVXJXI4UB77R5FEMAE4JDZDC2T", "length": 63895, "nlines": 552, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: ஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்", "raw_content": "\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nதீவிரமாக துவங்கி சட்டென அபத்தமாக முடிவது 'கருப்பு நகைச்சுவை' யின் இயல்புகளில் ஒன்று என்று சொல்லியிருந்தேன் அல்லவா அதற்கான உதாரணக் காட்சி ஒன்று.\nதனது நம்பிக்கையான அடியாட்களில் ஒருவனான முள்ளு, தங்களுக்குத் தெரியாமல் எதிரணி நபரான பசுபதியிடம் எதையோ பேரம் பேசப் போகிறான் என்பதைத் தெரிந்து கொள்ளும் ரவுடித் தலைவன் கஜேந்திரனும் வலது கை கஜபதியும் காவல் நிலைய வாசலில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதும் எதற்கும் அசராத கஜேந்திரன் பொறுமையாக காத்துக் கொண்டிருக்க, கஜபதியோ பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் ஜோஸ்யம் கூறும் ஒருவன் இருவரிடமும் தொணதொணவென்று அரற்றிக் கொண்டேயிருக்கிறான். \" பாருங்க சார்..நீங்க ரெண்டு பூவ மனசுல நினைச்சுக்கங்க. அதை நான் சரியா சொல்லிட்டன்னா.. என் கிட்ட ஜோசியம் பாருங்க... இல்லாட்டி வேண்டாம் சார். ..நீங்க நினைச்சது வெள்ளைல மல்லிகையும் சிவப்புல ரோஜாவும்.சரியா\" ஜோஸய்க்காரனின் தொணதொணப்பை சகிக்க முடியாமல் கஜபதி தவிக்க, கஜேந்திரன் அதற்கும் அசராமல் உட்கார்ந்திருக்கிறான். ஒருநிலையில் ஜோஸ்யக்காரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விலகி விடுகிறான். இருந்தாலும் இடிசசபுளி போல அமர்ந்திருக்கும் கஜேந்திரனிடம் தழுதழுத்த குரலில் கேட்கிறான். \"அப்படி என்ன பூவத்தான் நினைச்சீங்க\nசற்று நேரம் மவுனம். கஜேந்திரன் கரகரத்த குரலில் சொல்கிறான்.\nஇந்த பெயர்களின் பின்னாலுள்ள trivia-வினால் திரையரங்கமே வெடிச்சிரிப்பில் அலறுகிறது.\nசப்பையும் சுப்புவும் உடலுறவிற்குப் பின் சாவகாசமாக அமர்நது பேசிக் கொண்டிருக்கும் போது கதவு தட்டப்பட, சிங்கப் பெருமாள்தான் வந்து விட்டார் என்று சப்பை அழ ஆரம்பிக்க... அந்தக் காட்சி இன்னொரு உதாரணம்.\nநகைச்சுவையில் துவங்கி தீவிரத்தில் முடிவதற்கு உதாரணம் .. ஸ்பீக்கர் போன் காட்சி. 'பசுபதிய போட்டுத் தள்ளிடு\"\nஇந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம்... மிக யதார்த்தமான உரையாடல்கள். வடசென்னை ரவுடிகள் என்ன ஆ��்ஸ்போர்டு ஆங்கிலத்திலா பேசி்க் கொள்வார்களா 'யாருண்ணே.. அண்ணியா, என்ற கேள்விக்கு... மனைவி தந்த தொணதொணப்பு எரிச்சலில் இருக்கும் பசுபதி \"இல்ல. சுண்ணி\" என்கிறான். ஆனால் விவஸ்தையே இல்லாத சென்சார் போர்டு இந்த மாதிரி வார்த்தைகளை வெட்டி அதன் மூலமே இந்தக் காட்சிகளை ஆபாசப்படுத்தியிருக்கிறது. பொதுச் சமூகத்துடன் புழங்கும் போது இம்மாதிரியான வார்த்தைகளை நிச்சயம் நாம் கடந்து வந்திருப்போம்; உபயோகித்திருப்போம். ஆனால் திரையில் இதை கேட்கும் போது மாத்திரம் பாசாங்குடன் கோபம் கொள்கிறோம் என்பது மாத்திரம் எனக்கு புரியவில்லை. மேலும் இது 'வயது வந்தவர்களுக்கான படம்' என்ற சான்றிதழுடன்தான் வெளியாகிறது. அதிலும் குறிப்பாக ஆ.கா. போன்ற படங்கள் Matured Audience எனப்படும் முதிர்ச்சியடைந்த பார்வையாளர்களுக்கு மாத்திரமான படைப்பு. தயாரிப்பாளரான, எஸ்.பி.சரண், குழந்தைகளும் படத்தின் தொனியோடு உடன்பாடில்லாத பார்வையாளர்களும் தவிர்க்க வேண்டிய படம் என்று தெளிவுப்படுத்துகிறார்.\nவசனங்களில் யதார்த்தம் தவிர, ஒரு குறிப்பிட்ட வகையான உரத்த குரலில் அல்லாத பிரத்யேக நையாண்டி படம் பூராவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது.\n\"நீ மாத்திரம் உயிரோட இருந்திருந்தா கொன்னு போட்டிருப்பண்டா\"\n\"சாமி கூட உக்கார்ந்து சரக்கடிச்சேன்னு சொன்னால ஊருல ஒரு பய நம்பமாட்டானே\"\n\"தோத்தாங்கோளிகளா, என் பீயத் தின்னுங்கடா.. கிழட்டுக் கோளி...\n\"ரெண்டு கோடி சரக்கை அம்பது லட்சத்துக்கு தரேன்றான் குருவி.\" - \" ஏன் அவங்க அக்கா என்ன லவ் பண்றாளா\n\"ஆண்டிங்கள உஷார் பண்ணணும்னா ஒரு டெக்னிக் இருக்கு. ரஜினி பிடிக்குமா, கமல் பிடிக்குமா -ன்னு கேட்கணும். கமல் பிடிக்கும்னு சொன்னா ஈசியா கவுத்தில்லாம்\".\n\"பயம் போகலை.. ஆனா தைரியம் வந்துடுச்சு\"\n\"பசுபதிய என்ன பண்றது -ன்னு யோசிக்கறேன்\" - ம்.. முத்தம் கொடுத்து மேட்டர் பண்ணு\".\n\"சார்.. இத வெளில சொல்ல மாட்டீங்கள்ள... - ம்.... தெரியலே....\nகுறிப்பாக சிங்கப்பெருமாளின் அடியாள் ஒருவன் ஆண்ட்டிகளை மடக்குவதற்கான டெக்னிக்குகளை விவரிப்பது, மற்றவர்கள் சப்பையை கலாய்ப்பது, கஜேந்திரனின் குரூரத்தைப் பற்றி பசுபதி டீக்கடையில் விவரிப்பது போன்ற காட்சிகளின் தொனியும் நீளமும், சாவகாசமும்... quentin tarantino -வின் படக்காட்சிகளை நினைவுப்��டுத்துகின்றன. அந்த வகையறா இயக்குநர்களின் பாதிப்பு ஆ.கா.வில் தெரிந்தாலும் ஈயடிச்சான் காப்பியாக அல்லாமல் inspiration-ல் தமிழ்ச் சூழலுக்கு பொருத்தமாக வசனங்களையும் திரைக்கதையையும் அமைத்திருப்பதுதான் தியாகராஜன் குமாரராஜாவை சிலாகிக்க வைக்கிறது.\nபடத்தின் இன்னொரு பெரிய பலம் வினோத்தின் ஒளிப்பதிவு. படத்தின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமாக இயக்குநரின் மனச்சாட்சி போல் செயல்பட்டிருக்கிறார். Source of lighting எனப்படும் அந்தச் சூழலில் இருக்கும் இயற்கையான ஒளியைக் கொண்டே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பெருமாள் வீட்டின் இருளும் வெளிச்சமும் இன்டீரியரும், பாவா லாட்ஜின் கோணங்களும் பசுபதி சேஸிங் காட்சிகளும் தமிழ் சினிமாவிற்குப் புதியது. ஒரே நாளின் நிகழ்வுகளின் தொகுப்பு என்பதால் எடிட்டிங்கின் பங்களிப்பு இதில் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் இப்படியானதொரு கால எல்லைக்குள் திரைக்கதையை அமைத்துக் கொள்ளும் போது காலத்தின் தொடர்ச்சி கறாராகவும் சீராகவும் வருவதில் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் இதில் நழுவியிருப்பது போல் தோன்றுவது நெருடலாக இருக்கிறது.\nஇளையராஜா தன்னுடைய இத்தனை வருட அசுர உழைப்பால் கிடைத்த பின்னணியிசை புகழை, யுவன் இந்தப் படத்தின் மூலம் பெற்றிருக்கிறார் என்று சொன்னால் சற்று மிகையாகத் தோன்றலாம். இசையை நவீன யுகத்திற்கு பொருத்தமாகவும் கிளிஷேக்களை உதறியும் உபயோகிப்பதில் ராஜாவையும் யுவன் தாண்டிச் சென்றிருக்கிறார் என்பது நிச்சயம் மிகையாக இருக்காது. பசுபதிக்கும் கஜேந்திரன் குழுவினருக்கும் இடையில் நிகழும் தீவிரமான சண்டைக்கு (ஆனால் எனக்கு காமெடியாகத்தான் தோன்றியது) வழக்கமாக உபயோகிக்கும் பரபரப்பான இசைக்குப் பதிலாக துள்ளலான இசையையும், சிறுவன் கொடுக்காப்புளி கோகெய்ன் பையை ஒளித்து விட்டு வர ஓடிச் செல்லும் காட்சியில் தந்திருக்கும் இசையும் சப்பையும் சுப்புவும் உரையாடும் காட்சிகளில் தந்திருக்கும் இசையும் பிரமிக்க வைக்கிறது. என்றாலும் பீத்தோவனின் இசைத் துணுக்குகளும், IN THE MOOD FOR LOVE திரைப்படத்தின் பின்னணி இசையும் சில இடங்களை நினைவு கூர வைக்கின்றன.\nதமிழ் சினிமாவை சர்வதேச தளத்திற்கு நகர்த்திச் செல்வதை இந்தப் படத்தின் மூலம் சாத்தியப்படுத்தியதில் யுவனின் பங்கும் அபாரமாக அமைந்திருக்கிறது எனலாம்.\nமறுபடியும் மறுபடியும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா என்னும் நவீன திரைக் கதைச் சொல்லியை வியக்க வேண்டியிருக்கிறது. சில உதாரணங்கள் தருகிறேன்.\nஇந்தப் படத்தில் பெரும்பாலும் 80-களின் திரைப்படங்களின் பாடல்கள் எங்காவது ஒலி்த்துக் கொண்டேயிருக்கின்றன. (இது சற்று அசெளகரியத்தை தருகிறது என்பதையும் சொல்ல வேண்டும்). தொலைக்காட்சி வீடியோவில் ஒளிபரப்பாகும் பாடல்களை பார்வையாளனுக்கு எந்தவொரு இடத்தில் இயக்குநர் காட்டுவதில்லை. ரவுடிகளுக்கு இடையே இடைத்தரகராக செயல்படும் சப்-இன்ஸ்பெக்டர் மயில்வினாயகம், டீக்கடையில் பொன்மேனி உருகுதே... வீடியாவில் சிலுக்குவை பார்த்து சிலாகிக்கிறார். ''இந்தப் பொண்ணை எனக்கும் பிடிக்கும்யா\".. அதே போல் சிங்கப் பெருமாளின் வீட்டிலும் தொலைக்காட்சி இயங்கிக் கொண்டேயிருக்கிறது. எல்லா இடத்திலும் அவைகளின் ஒலியை மாத்திரமே பார்வையாளனால் கேட்க முடிகிறது. ஆனால் ஒரே ஒரு இடத்தில் தொலைக்காட்சியின் பிம்பத்தை இயக்குநர் காட்டுகிறார். அது அணைக்கப்பட்ட தொலைக்காட்சியின் முன் சப்பையும் சுப்புவும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கும் பிம்பங்கள். போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை விட அன்றாட வாழ்வின் நிஜ பிம்பங்களையே இயக்குநர் பார்வையாளனுக்கு காட்ட விரும்புகிறார் என்று யூகிக்க முடிகிறது. (எப்பூடி).\nபசுபதியின் மனைவி நைச்சியமாக கடத்தப்படும் போது வீட்டின் முன் வடை சுட்டுக் கொண்டிருக்கும் ஒரு கிழவி பிரேமின் ஓரத்தில் போகிற போக்கில் தெரிகிறார். இயக்குநர் நினைத்திருந்தால், அவருக்கு ஒரு குளோசப்பை போட்டு, சிங்கப்பெருமாளின் ஆட்கள் பசுபதியின் மனைவியை அழைத்துச் செல்வதை பார்ப்பது போல் காட்டி, பார்வையாளனின் மனதில் நிறுவி, அடுத்தக் காட்சியின் தொடர்ச்சிக்கு உபயோகப்படுத்தியிருக்கலாம். சிறிது நேரம் கழித்து பசுபதி வந்து அந்த கிழவியிடம் விசாரிக்கும் போதுதான்.. அவர் குளோசப்பில் காட்டப்படுகிறார்.\nநாயகன், சென்னையிலிருந்து சிங்கப்பூர் வருவதை இன்னமும் விமானத்தைக் காட்டி, பார்வையாளனை அவமானப்படுத்த வேண்டாம் என்பதற்காக இதை உதாரணமாகச் சொல்கிறேன்.\nஅதே போல் சிறு கதாபாரத்திரத்தை கூட எ��்படி நுட்பமாக வடிவமைப்பது என்பதற்கான பாடம் இதில் இருக்கிறது. சில காட்சிகளில் மாத்திரமே தோன்றும் சப்-.இன்ஸ் மயில்வினாயகம். குருவி மூலம் கடத்தி வரப்படும் கஜேந்திரனின் சரக்கை குருவி விற்று விட நினைக்கிறான். அது எங்கே கிடைக்கும் என்கிற விவரத்தை மயில்விநாயகம்தான் பசுபதிக்கு பணத்தை வாங்கிக் கொண்டு தெரிவிக்கிறான். கூடவே அது கஜேந்திரனின் சரக்கு, ஜாக்கிரதை என்று எச்சரிக்கவும் செய்கிறான்.\nஉரையாடலின் இறுதியில் பசுபதி 'இதை வெளியில் சொல்ல மாட்டீங்களே\" என்று கேட்பதற்கு மயில்விநாயகம் சொல்கிறான். \"தெரியலையே\".\nஇன்னொரு முறை இன்னொரு தகவலைப் பரப்புவதற்கு தொலைபேசுவதற்காக பசுபதியின் மொபைல் போனைக் கேட்கிறான். தகவல் தெரிவிப்பதற்காக பணம் பெற்றுக் கொண்டாலும் போன் காசை மிச்சப்படுத்தும் அல்பத்தனம் காரணமாக இதைச் செய்கிறான். பசுபதி அதற்கும் தான் காசு தருவதாக சொல்வதும் அசடு வழிந்து கொண்டே தன்னுடைய மொபைலை உபயோகிக்கிறான். இடைத்தரகனுக்கு, அல்பத்தனமாக இருந்தாலும் பணம்தான் முக்கியம் என்பதற்கான கச்சிதமான கதாபாத்திர வடிவமைப்பு என்று எனக்குத் தோன்றுகிறது.\nஅதே போல் கொலைவெறியுடன் துரத்தும் கஜேந்திரனின் ஆட்களிடம் தப்பிப்பதற்காக உயிர்பயத்துடன் ஓடும் பசுபதியின் கூடவே அவனது மனவோட்டமும் ஒலியாக பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது. \"என் கூட என் சாவும் ஓடிவர்றது எனக்குத் தெரியுது\". படத்தின் கவித்துவமான தருணங்களில் இந்தக் காட்சியும் ஒன்று.\nஇந்தப் படத்தின் அசலான லொக்கேஷன்கள் பிரமிக்க வைக்கிறது. ஒரு மளிகைக்கடை காட்டப்படுகிறதென்றால் அது உண்மையான மளிகைக்கடையாக இருக்கிறது. செளகார்பேட்டை, மின்ட் தெருவில் நுழையும் காமிரா அற்புதமாக அதை படம்பிடித்திருக்கிறது. (ஆனால் இது வடசென்னையின் நிலப்பகுதியை காட்சிப்படுத்தவில்லை. அந்த அடையாளம் தேவையில்லையென்று இயக்குநர் நினைத்திருக்கலாம்).\nஇப்படி பல நுட்பமான காட்சிகளை உதாரணமாக சொல்ல முடியும். அதே சமயத்தில் சிறு சிறு குறைகளும் இல்லாமல் இல்லை. தனது தந்தையை, கடத்திச் சென்றவர்களிடமிருந்து மீட்டுத் தருவதாக உறுதியளிக்கும் பசுபதியிடம், சிறுவன் கொடுக்காப்புளி கேட்கிறான். \"உன் பொண்டாட்டியையே பத்திரமா வெச்சுக்கத் துப்பு இல்ல. எப்படிய்யா எங்க அப்பாவை கொண்டாருவே\" அதிகப்பிரசங்கித்தனமாக பேசும் குழந்தைகள், தமிழ் சினிமாவிற்குப் புதிதில்லை என்றாலும் இத்தனை விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் இந்தப் பிசிறுகளையும் கவனித்திருக்கலாம். சிக்கலான ஒரு சூழ்நிலையில், அதுவும் முகம் பார்த்திராத ஓர் அந்நியனிடம் ஒரு சிறுவனால் இப்படிப் பேசு முடியுமா\" அதிகப்பிரசங்கித்தனமாக பேசும் குழந்தைகள், தமிழ் சினிமாவிற்குப் புதிதில்லை என்றாலும் இத்தனை விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குநர் இந்தப் பிசிறுகளையும் கவனித்திருக்கலாம். சிக்கலான ஒரு சூழ்நிலையில், அதுவும் முகம் பார்த்திராத ஓர் அந்நியனிடம் ஒரு சிறுவனால் இப்படிப் பேசு முடியுமா மற்றபடி அந்தச் சிறுவனின் நடிப்பு பல இடங்களில் அட்டகாசம்.\nஇயக்குநர் தியாகராஜன் குமாராஜா லயோலாவில் விஸ்.காம் படித்து விட்டு, சில விளம்பரப் படங்களை இயக்கி விட்டு, ஆட்டோ (ஓரம் போ) -விற்கு வசனம் எழுதி விட்ட அனுபவங்களில் இந்தப் படத்தை இயக்க முன்வந்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, அவர் யாரிடமும் இதுவரை உதவி இயக்குநராக இருந்தததில்லை என்பது. தனித்தன்மையோடு ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு இது ஒரு முக்கியமான தகுதி என்று நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் இன்னமும் கூட குருகுல வாசமே கல்வியாக அமைகிறது. இது ஒரு வகையில் பலம்தான் என்றாலும் இன்னொரு வகையில் குருக்களின் அபத்தங்களின் வழியிலேயே சிஷ்யர்களும் பின்பற்றிச் செல்லும் அவலமே பெரும்பாலும் நிகழ்கிறது. தமிழ் சினிமாவின் பாதையில் முக்கியமான மைல்கல் திரைப்படமான 'நாயகன்' இயக்கிய மணிரத்னமும் யாரிடமும் உதவியாக இருந்திராதவர் என்பதையும் இங்கு நினைவு கூறலாம்.\nஆரண்ய காண்டம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்திருக்கிறது எனலாம். கதைச் சொல்லாடலில் ஓர் அதிநவீன பாதையை இட்டுச் சென்றிருக்கிறார் குமாரராஜா. இனி வரும் இளம் இயக்குநர்கள் அதை இன்னமும் முன்னெடுத்துச் செல்வார்களா, அல்லது வணிகப்பட மாய்மாலங்களின் உத்திகளின் மூலம் அந்தப் பாதையை குப்பைகளினாலும் மலத்தினாலும் மூடி விடுவார்களா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.\nநிச்சயமாக இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் காணுங்கள். நிச்சயம் அது ஒரு புதிய அனு���வமாக இருக்கும். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அத்தகையது. மொக்கை பிரிண்டில் கண்டிப்பாக பார்க்காதீர்கள்..அரங்கில் காண முடியாவிட்டால் ஒரிஜினல் டிவிடி வரும் காத்திருந்தாவது பாருங்கள். எவ்வித அரசியலும் இல்லாவிட்டால், ஆரண்ய காண்டத்திற்கு நிச்சயம் நான்கைந்து தேசிய விருதுகள் நிச்சயம். சோமசுந்தரத்திற்கு துணை நடிகருக்கான விருது நிச்சயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங்..பின்னணி யிசை, சிறந்த திரைக்கதை.. இத்தனைக்கும்.\nஇத்தனை எழுதி வி்ட்டாலும். ஆரண்ய காண்டத்தின் முக்கியத்துவத்தை சரியாகச் சொல்ல வில்லையோ என்கிற தயக்கம் ஏற்படுகிறது. அத்தனை வலுவான படத்தை இன்னமும் வலுவாக உங்களுக்கு பரிந்துரைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். DO NOT MISS IT. முன்னமே சொல்லியிருந்த படி இந்தத் திரைப்படம் முதிர்ச்சியுள்ள பார்வையாளர்களுக்கானது. இன்னமும் லாலிபாப் சுவைக்கும் வாலிப வயோதிகர்கள், இந்தப்படத்தின் அருகில் கூட வந்து தொலைக்காதீர்கள். நன்றி.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 9:11 PM\nLabels: ஆரண்ய காண்டம், சினிமா, சினிமா விமர்சனம்\nசுரேஷ்...நான் மிகவும் எதிர்பார்த்த படம்..ஏமாற்றவில்லை..உங்கள் விமர்சனமும் அப்படியே.....பழைய பாடல்கள்...செல்போன்...2011ல் நியூவேவ் சினிமா ..ஆனால் \nகிளாசிக் பிலிம் ,அண்ட் கிளாசிக் ரிவீவ்\n அசந்து போய் நின்று விட்டேன், படம் பார்த்து இதன் இந்தி பட உரிமைக்காக எஸ் பி சரண் வாசலில் வரிசை கட்டி நிற்பார்கள் என்று நம்புகிறேன்\nஉலக சினிமா ரசிகன் said...\nஉங்கள் விமர்சனத்தில் ஆகச்சிறந்த பதிவு.\nஇப்படத்துக்கு நானும் பதிவு எழுதி எழுதினேன்...குமுதம் தரத்தில்...\nஇயக்குனர் தியாகராஜன் குமார ராஜாவிடம் உங்கள் பதிவைப்பெருமையாகக்குறிப்பிட்டேன்.[முதல் பாகம்]\nநண்பரே நன்றி. ஒரு படம் பார்த்தால் அந்த படம் பார்க்கும் ரசிகனின் எண்ணம் பலவிதம். ஆரண்ய காண்டத்தை பார்த்த பொழுது எனக்கு ஏற்பட்ட எண்ணம் உணர்ச்சிகள், நீங்கள் பார்த்த எண்ணம் உணர்ச்சிகள் ஆகியவை வேறுப்பட்டவை. இதுதான் அந்தப் படத்தின் வெற்றி.\nதெளிவான, நுணுக்கமான விமர்சனத்திற்கு நன்றி \nநல்ல விமர்ச்சனம். 80களின் பாடல்களை உபயோகித்தது நன்றாக இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். ஆனால், இம்மாதிரியான படங்களுக்கு அவ்வகையான பாடல்கள் தான் கவித்துவத்தை கூ��்டும். டாரான்டினோ போன்றோர் படங்களிலும் பழைய பாடல்களையோ இசையையோ கேட்கலாம். நீங்கள் சில குறைகளை சுட்டிக் காட்டத் தவறிவிட்டீர்கள்.\nசில காட்சிகளும், இசையும் அப்படியே ஹாலிவுட் படத்தின் அப்பட்ட காப்பி.\nடீக்கடையில் போலீஸ் 'விசயம் நெஞ்சுவரை வந்துவிட்டது, ஆனால் வாயால் சொல்ல முடியவில்லை என்பதைப் போல் கூறுவார். உடனே பசுபதி பணத்தை கொடுத்ததும், விசயத்தை சொல்லுவார்' இது 'தி குட் தி பேட் அண்ட் தி அக்லி'யில் வரும் காட்சி. கஜேந்திரனுடன் பசுபதி மோதும் சண்டையில் '300' படத்தின் சாயல்.\nசில காட்சிகளில் யுவன் அப்பட்டமாக பிரெஞ்ச் படமான அமிலியிலிருந்து (அல்லது 'மிக்மேக்'- இரண்டு படத்தை எடுத்ததும் ஒரே இயக்குனர், இசையமைத்ததும் ஒரே இசையமைப்பாளர்)இசையை களவாடி கோர்த்திருப்பார். அது தந்தை மகன் காட்சிகள் என்று நினைக்கின்றேன்.\nதவிர, சில டென்சனான இடங்களில் கில் பில் இசையை கோர்த்திருப்பார். ஆனால் அதை பின்னணியில் விட்டு விட்டு மேலும் சில இசைக் கருவிகளை வாசித்திருப்பார்.\nநீங்கள் தந்தை-மகன் காட்சிகளைப் பற்றி உங்கள் விமர்ச்சனத்தில் பெரிதாக ஒன்றும் கூறவில்லை. அவை லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல், பைசக்கிள் தீஃப் போன்று அட்டகாசமாக இருந்தது.\nவாசக அன்பர்கள் ஏன் இவன் குறையாக கூறுகிறான் என்று எண்ணிவிடக்கூடாது. ஏனெனில், இம்மாதிரியான படங்கள் வெளிநாட்டு விழாக்களில் திரையிடும் போது, ஆங்கிலப் படத்தை பார்த்து காப்பயடித்துள்ளார்கள் என்று கண்டுகொண்டால் நமக்கு தான் கேவலம்.\nஇது ஒரு நேர்த்தியான மனமுதிர்ச்சி உள்ளவர்கள் மட்டும் பார்க்கவேண்டிய படம். குடும்பத்தோடு பார்ப்பதற்கான படமல்ல. வழக்கம் போல திருட்டு விசிடியை வாங்கி போய் உங்க குழந்தைகளிடம் கொடுத்து பார்க்க சொல்லிவிடாதீர்கள்.\nஅட்டகாசம், அந்த மாமுல் போலிஸ் மயில்வாகனம்ன்னு நினைக்கிறேன். சூப்பர் பாஸ். அருமையான ரிவ்யூ.\nவிட்டா நீங்க 1931ல இங்க்லிஸ் படத்தில சொல்றமாதிரியே ஐ லவ் யூ சொல்றானுங்கன்னு சொல்லுவீங்க போல...\nநீங்க சொன்ன எல்லா படங்களையும் பலத்டவை பார்த்திருக்கிறேன். எந்த படத்தின் சாயலும் ஆ.கா வில் இருப்பதாகத் தெரியவில்லை.\nஅப்பறம் அமிலி, கில்பில்.... சார்... எதுக்கும் இந்த படங்களை ஒருமுறை பாருங்க\nநல்ல விமர்சனம் சுரேஷ் கண்ணன் \nமிகவும் விலாவாரியாக விமர்சித்து இருக்கிறீர்கள். மிகவும் நன்றி.\nஉங்களின் இந்த பதிவை படித்தேன். இதை படிக்கும் முன்னரே ஆகாவை பார்த்தேன். உங்கள் அளவிற்கு நான் எதையுமே நுணுக்கமாய் பார்க்கவில்லை.(உதாரணம்:க்ளோசப்பில் காட்டப்படாத கிழவி ஷாட்) ஒரு படத்தை முழுமையாக உள்வாங்க 4விஷயங்கள் தேவை போலிருக்கிறது.\n2. படம் முடியும் வரை நம்முடைய எதிர்பார்ப்புகளை விளக்கி வைத்து விட்டு படத்தை காணும் மனநிலை\n3. வெறுமனே நம் பொழுது போக்கிற்காக அல்லாமல் படத்தை எடுத்தவன் மேல் அக்கரையோடு படத்தை காண்பது\n4. அல்லது விமர்சனம் எழுதுவதற்காகவும் தன் புத்திசாலித்தனத்தை காட்டிக் கொள்வதற்காகவும் படத்தை மிகவும் கவனத்தோடு ஊன்றிக் காண்பது.\nகுழந்தைகளை கடத்திக் கொண்டு போகின்றவனையெல்லாம் என்ன செய்வது.\nபத்திரிகைகளிலும் இணைய தளங் களிலும் சொந்த வலைப்பூக்களிலும் சினிமாவை விமரிசித்துக் கருத்துக் கூறுபவர்களைச் சினிமாவின் ”பார்வையாளர்கள்” என்ற அடக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் பார்வையாளர்கள் மட்டுமல்ல; பார்த்து விட்டுத் தன்னுடைய கருத்தைத் தனக்குரியதாக மட்டும் உருவாக்கிக் கொள்ளாமல் தான் உருவாக்கிக் கொண்ட கருத்தின் வழியாக அல்லது கோணத்தின் வழியாக மற்றவர்கள் பார்க்க வேண்டும் அல்லது பார்க்காமல் ஒதுங்கிவிட வேண்டும் என்று விரும்புபவர்கள்.\nதெளிவான, நுணுக்கமான விமர்சனத்திற்கு நன்றி \nஉங்களை தளத்தை நான் கண்டுபிடித்தது எனது அதிர்ஷ்டமே.அவ்வளவு அருமையாக எழுதுகிறீர்கள்(உணர்ச்சி வயப்படாமல் அறிவு பூர்வமாக எழுதுவதே உங்கள் சிறப்பு என்பேன்.)என்ன சொல்ல வார்த்தைகள் இல்லை.இது பகட்டான விமர்சனம் இல்லை.மனசார சொல்லுகிறேன்.\nவணக்கம் அருமையான தகவல்களை வெளியிட்டுவரும்\nஉங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் ,வாழ்த்துக்களும்\nசரியான மொக்க படம் தலைவலிதான் மிச்சம் சும்மா தமிழ் சினிமாவுக்கு மஞ்சள் நீர் வளைகாப்பு பிரசவம்னு பில்டப் எலாம வாணாம்சரியான வாந்தி \nபார்க்கவே முடியலை..அப்படியொரு குப்பைப் படம்..எப்படித்தான் பொறுமையாப் பார்த்தீங்களோ தெரியாது..அதில் வேற சிலுக்குவைப் பிடிக்கும்னு வேறு சொல்றா..அவரை யாருக்காவது பிடிக்குமா\nநல்லவேளை இந்தப் படத்துல நடிக்க த்ரிஷா ஒத்துக்கல.. நடிச்சிருந்தா அவா இமேஜே போயிருக்கும். இந்தப் படத்துக் கதாநாயகி ஒரு ஒம்போது ஜாடையில இருக்கா..எங்கிருந்துதான் தேடிப் பிடிச்சாங்களோ\nசார்..நல்ல பட விமர்சனங்களா எழுதுங்க.. நீங்க எழுதப் போற மங்காத்தா விமர்சனத்துக்காக காத்திருக்கேன்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்\nஉலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால் முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீ...\nஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை\nஒரு இரண்டேகால் மணி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரமாக இருந்தால் உத்தமம். உங்கள் நேரம் வீணாகாது என்பதற்கு நான் உத்தரவாதம். ...\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. \"இந்தப் படத்தை ரசிகர்களுடன்...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டிக்காக நான் எழுதி அனுப்பின சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி மரத்தடி குழுமம். ...\nஇணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை...\n'கானகன்' - புலியாடும் வேட்டை\nநவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்த...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஒரு ஏகாந்தமான மனநிலையில், வீட்டின் யாருமற்ற தனிமையில், திரைப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது. இருங்கள்... நீங்கள் பாட்டுக்கு நீலக்கலரில் உ...\nதாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...\nசமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிம...\nமனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு\nஎன்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இ���்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஆரண்ய காண்டம் - உலக சினிமாவின் அடையாளம்\nஆரண்ய காண்டம் - தமிழ் சினிமாவின் மஞ்சள் நீராட்டு வ...\nஅழகர்சாமியின் கழுதை - பகுதி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2013/09/blog-post_11.html", "date_download": "2019-06-15T20:53:50Z", "digest": "sha1:QHER5HK5TZLAXZH4Z76ZXOIBDCE3FKTO", "length": 36262, "nlines": 405, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: தலைவா முதல் தலைவலி வரை", "raw_content": "\nதலைவா முதல் தலைவலி வரை\nஅரசியல் காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்கான சமீபத்திய உதாரணம், விஜய் நடி்தது விஜய் இயக்கி (ஐயோ, ஒரு விஜய் யையே நம்மால் தாங்கமுடியவில்லை) வெளிவந்த அதாவது வெளிவர முயன்ற.. 'தலைவா'. இதற்கு முந்தைய உதாரணம் விஸ்வரூபம்.\nஇந்தப் படம் வெளிவருவதற்கு தடையாய் இருப்பதாய் கருதப்பட்ட அரசியல் காரணங்கள் படத்தை விடவும் அதிக சுவாரசியமாயிருக்கின்றன. கடந்த கால ஆட்சியில் தன்னுடைய திரைப்படமான 'காவலன்' வெளிவருவதற்கு திரையரங்குகள் கிடைப்பதில் அப்போதைய தமிழ் சினிமாவின் சர்வாதிகாரிகள் தடையாய் இருந்ததால், அதிமுக பக்கம் சாயத் துவங்கினார் விஜய். தேர்தல் சமயத்திலும் மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரித்தார். ஆனால் இந்த அரசியல் பூமராங் தன் பக்கமே திரும்பலாம் என்பதை அப்போது யூகிக்கத்தவறி வி்ட்டார் என்று தோன்றுகிறது. இவ்வாறு அரசியல் ரீதியாக தமிழ் சினிமா பழிவாங்கப்பட்டதற்கு 'முகம்மது பின் துக்ளக்' முதல் 'முதல்வன்' வரை என்று பல முன்னுதாரணங்கள் உள்ளன.\nகடந்த ஆகஸ்டு 9 ந்தேதி வெளிவந்திருக்க வேண்டிய திரைப்படத்திற்கு அதற்கு வெகு சில நாட்கள் முன்பு படம் வெளிவராமலிருப்பதற்கான திரைமறைவு பணிகள் துவங்கி விட்டதாக தெரிகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு மெத்தனமாய் அல்லது இயங்காமலேயே போகும் அரசு இயந்திரம், இம்மாதிரியான பணிகளுக்கு நெருக்கடி காரணமாக சுறுசுறுப்பாக இயங்கும். படத்திலுள்ள சில ஆட்சேபகரமான விஷயங்களினால் படம் வெளிவந்தால் திரையரங்குளில் குண்டு வைப்போம் என்று 'யாரோ' கடிதம் அனுப்பியதாலும், திரையரங்க உரிமையாளர்கள் படத்தை வெளியிட ம��டியாத சூழலில் இருப்பதாலும், சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக படம் வெளியாகாது என்பது போன்ற செய்திகள் வெளியாகின. 'அவ்வாறெல்லாம் இல்லை. இந்த விவகாரத்திற்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை. இது திரைப்படத்துறை தொடர்பான பிரச்சினை' என்று தமிழக காவல்துறை இந்த விவகாரத்தை அவசரம் அவசரமாக கை கழுவியது. இதைத்தவிர இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, முன்னர் சர்வாதிகாரிகளாக இருந்தவர்களின் சானலுக்கு விற்கப்பட்டதால் (அரசியலில் மட்டுமல்ல வணிகத்திலும் நிரந்தர நண்பனும் கிடையாது, பகைவனும் கிடையாது) இப்போதைய அரசு கோபம் கொண்டதாகவும் ஒரு செய்தி. வருங்கால முதல்வர் கனவில் விஜய் தரப்பு செய்யும் ஆர்ப்பாட்டங்களால் ஜெயலலி்தா கோபம் கொண்டதாகவும், எனவே விஜய் தரப்பை தட்டி வைக்க படத்தை தடை செய்ததாகவும் இன்னொரு வதந்தி.\nஇப்படி பல வதந்திகள் உலவிக் கொண்டிருக்க படம் வெளிவர முடியாததற்கான காரணம் பொதுமக்களுக்கு தெரியாவிட்டாலும், அது குறைந்தபட்சம் விஜய்க்காவது தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க கொடநாடு சென்ற விஜய், சந்திக்க முடியாத காரணத்தால் தவிக்க, மனுவை பங்களாவின் வாட்ச்மேன் பெருந்தன்மையுடன் 'அரசு மரியாதையுடன்' வாங்கிக் கொண்டதாகவும் கூட ஒரு வதந்தி உலவியது. அதன் பின்பு 'ஹோம்ஒர்க்' செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்ற தோரணையில் உள்ளே கசியும் கண்ணீருடன் விஜய் ஒரு வீடியோ பேட்டி அளித்தார். 'தமிழக மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்யும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்' தலைவா படத்தையும் வெளிகொண்டு வருவதற்கான உதவிகளை செய்வார் என நம்பிக்கை தெரிவிப்பதாகவும் அதற்கான வேண்டுகோளையும் வைத்தார். தமிழக மக்களுக்கு உண்மையிலேயே ஜெயலலிதா நன்மை செய்ய விரும்பினால், தலைவாவை வெளிவரச் செய்யாமலிருப்பதும் ஒரு நல்ல விஷயம்தான் என்று மக்கள் ஒருவேளை நினைக்கக்கூடும் என்கிற எளிய உண்மை கூட விஜய்க்கு புரியாமல் போனது ஆச்சரியம்.\nகமல்ஹாசனின் விஸ்வரூபத்திற்கு இதே போன்றதொரு தடை ஏற்பட்ட போது தேசிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. 'மதச்சார்பற்ற இடத்தை நோக்கிச் செல்வேன், அதற்கான இடம் இங்கே இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்று முழங்கினார் கமல். '���ருத்துச் சுதந்திரத்தின் மீதான தடை' பற்றி அறிவுஜீவிகள் புதிய உற்சாகத்துடன் உரையாடினார்கள். விஸ்வரூபம் விவகாரத்திலாவது திரைமறைவு காரணங்கள் நமக்கு தெரியாவிட்டாலும் வெளிப்படையான காரணம் ஒன்று சொல்லப்பட்டு தமிழக அரசின் தடை நேரடியாக வெளிப்பட்டது. கமல் நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் தலைவா விவகாரத்தில் என்ன நடக்கிறதென்றே யாருக்கும் தெரியவிலலை. 'எல்லோரும் சும்மா இருநதா எப்படி, யாராவது பேசுங்கப்பா' என்று தமிழ் சினிமாவின் பஞ்சாயத்துக் காட்சிகளில் நிற்பதைப் போன்று எல்லோருமே கையைப் பிசைந்து கொண்டு மெளனமாக நின்றார்கள்.\nஅதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திரைஊடகத்தை பயன்படுத்திக் கொள்வது ஒரு குறுக்கு வழி என்பதான அபத்தம் தமிழகத்தில் நடைமுறையில் சாத்தியமானவுடன், நண்டு சிண்டான நடிகர்கள் கூட 'நான் தனிநபர் அல்ல. என் பின்னால் பெருந்திரளான மக்கள் இருக்கிறார்கள்' என்று பன்ச் டயலாக் பேச ஆரம்பித்து விட்டார்கள். நிஜத்தில் பம்மி பம்மி விஜய் தந்த வீடியோ வேண்டுகோளையும் தலைவாவில் அவர் ஆக்ரோஷத்துடன் பேசும் பன்ச் டயலாக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மக்கள், இந்த பொம்மை நாயகர்களின் உண்மையான தோற்றத்தை அறிய மாட்டார்களா திரையில் இவர்கள் எந்த கோமாளி்த்தனத்தை வேண்டுமானாலும் செய்துப் போகட்டும். ஆனால் இவர்களை நிழல் வீராவேசங்களை உண்மை என்று நம்பி தம்மை ஆள்வதற்கு தகுதியுள்ளவர்களாக இவர்களை அறியாமை காரணமாக மக்கள் நினைக்கும் போதுதான் பிரச்சினையாகிறது. நிழலையும் நிஜத்தையும் ஒப்பிடக்கூடிய இவ்வாறான சந்தர்ப்பங்களின் மூலம்தான் மக்கள் தங்களின் அறியாமைகளிலிருந்து வெளிவர வேண்டும். 'தங்களின் படம் வெளிவர வேண்டுமென்று சுயநலத்தோடு கண்ணீர் விடும்' இதே நடிகர்கள் நாளை அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தங்களுக்கு போட்டியாக கருதக்கூடியவர்களின் படங்களை வருங்காலத்தில் தடை செய்வார்கள். 'வாழ்க்கை ஒரு வட்டம்டா' என்பது சினிமா வசனமாக மாத்திரமல்லாமல் அல்லாமல் அரசியல் சிந்தாந்தமாக கூட பின்னாளில் உருமாறக்கூடும்.\nஇந்த விவகாரத்திற்கு திரைத்துறையினர் காட்டிய கடும் மெளனம் கோழைத்தனமானது. தடைக்கான காரணம் என்னவென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படா விட்டாலும் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இதன் உள்விவகாரங்கள் குறித்து திரைத்துறையில் உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழ பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை போன்ற, அரசுக்கு சாதகமான விவகாரங்களில் கூட்டம் போட்டு ஆவேசமாக குரல் தரும் சூப்பர் ஸ்டார்களும் பவர் ஸ்டார்களும், அதிகார பீடத்தில் உள்ளவர்களை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் புகழ்ச்சி மழையில் நனைக்கும் நடிகர்களும் இது விஷயமாக சில முணுமுணுப்புகளைத் தவிர எவரும் பொதுவில் குரல் தரவில்லை. முட்டை விற்பவர்கள் கூட அவர்களின் தொழிலுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்களின் சங்கத்தின் மூலம் ஒன்றுகூடி அதிகாரிகளைச் சந்தித்து முறையிடுகிறார்கள். பத்திரிகைகளில் 'அம்மா தாயே எங்களை கவனியுங்கள்' என்று விளம்பரம் தருகிறார்கள். ஆனால் பலகோடி ரூபாய் முதலீட்டிலும் லாபத்திலும் இயங்கும், மக்களின் சிந்தனைகளை மாசுபடுத்துவதோடு அவர்களிடமிருந்து காசும் பிடுங்கிக் கொள்ளும் திரைத்துறை இது குறித்து காட்டும் கள்ள மெளனம் வியப்பாய் இருக்கிறது. அதிகாரத்தை எதிர்த்து போராடக்கூட வேண்டாம், அது குறித்து உரையாடுவதில் கூட இத்தனை பயம் என்றால் தங்களை சூப்பர் ஹீரோக்களாக திரையில் காட்டிக் கொள்வதில் சற்று கூட மனச்சாட்சி உறுத்தாதா என்று தோன்றுகிறது. அரசைப் பகைத்துக் கொண்டால் அதன் மூலம் தாங்கள் இழக்கப் போகும் செளகரியங்கள் மீதே இவர்களுக்கு அக்கறை இருக்கிறது என்று தோன்றுகிறது. நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாயும் அதிர்ஷ்டத்தைப் போல 'கருத்துச் சுதந்திரம்' குறித்த உரையாடல்களின் வெளிச்சம் விஸ்வரூபத்திற்கு கிடைத்ததைப் போல அந்த அதிர்ஷ்டத்தின் சிறு சதவீதம் கூட 'தலைவா'விற்கு கிடைக்காதது ஒருவகையில் அநீதிதான்.\nஇப்படியெல்லாம் அவதிக்குள்ளாகி, Time to lead அலட்டல்களையெல்லாம் துறந்து வெளியான 'தலைவா' திரைப்படம் எப்படியிருக்கிறது என்று பார்த்தால் இதை தடை செய்ய முயன்ற காரணிகளின் மீது மதிப்பும் மரியாதையுமே வருகிறது. 'காட்பாதர்' புதினத்தை எழுதின மரியா பூஸோ, அவரின் படைப்பு இந்தியத் திரைப்படங்களில் எப்படியெல்லாம் வன்புணர்ச்சி செய்யப்படுகிறது என்பதைக் காண நேர்ந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார். அதிலும் 'தலைவா'வைக் காண நேர்ந்தால் அவர் இரண்டாம் முறையாக இறக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்னர், தெய்வத் திருமகளை 'I am Sam' படத்திலிருந்து உருவி உருவாக்கின இயக்குநர் விஜய், காட்பாதரை ஏற்கெனவே உருவல் செய்த இயக்குநர்களுக்கு குரு வணக்கம் செய்து இத்திரைப்படத்தை எத்தனை மோசமாக முடியுமோ அத்தனை மோசமாக நகலெடுத்திருக்கிறார். நகலெடுப்பதைக் கூட சிறப்பாக செய்ய முடியாத அளவிற்கு தமிழ் சினிமா சூழல் வணிக மோகத்தில் ஆழ்ந்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை. இத்திரைப்படத்தைப் பற்றிச் சொல்ல வேறெதுவுமே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். 'இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்' என்கிற சலிப்புடன்தான் தலைவா -ல் இருந்து தலைவலியுடன் வீடு திரும்ப வேண்டியிருந்தது.\n- உயிர்மை - செப்டெம்பர் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 12:26 PM\n\"முட்டை விற்பவர்கள் கூட \"\n) விஜய் , படம் பார்ப்பவர்களை என்ன நினைத்து நகல்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை.\nகாட்பாதர் மட்டுமா.. தேவர்மகன்.. படக்காட்சிகள் என பி. வா எடுத்த மாதிரி இருக்கிறது படம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்\nஉலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால் முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீ...\nஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை\nஒரு இரண்டேகால் மணி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரமாக இருந்தால் உத்தமம். உங்கள் நேரம் வீணாகாது என்பதற்கு நான் உத்தரவாதம். ...\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. \"இந்தப் படத்தை ரசிகர்களுடன்...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டிக்காக நான் எழுதி அனுப்பின சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி மரத்தடி குழுமம். ...\nஇணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை...\n'கானகன்' - புலியாடும் வேட்டை\nநவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்த...\nசற்றே திகை��்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஒரு ஏகாந்தமான மனநிலையில், வீட்டின் யாருமற்ற தனிமையில், திரைப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது. இருங்கள்... நீங்கள் பாட்டுக்கு நீலக்கலரில் உ...\nதாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...\nசமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிம...\nமனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு\nஎன்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nதலைவா முதல் தலைவலி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/07/blog-post_3.html", "date_download": "2019-06-15T21:06:36Z", "digest": "sha1:I6RT2XPVDEDPZQXS63CCUMBVI6322QWC", "length": 5775, "nlines": 71, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "நான்காவது அத்தியாயம்", "raw_content": "\n(ஞான கர்ம சன்யாச யோகம்)\n॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥\nஞான கர்ம சன்யாச யோகம்\nஇமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்\nவிவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே அப்ரவீத்॥ 4.1 ॥\nபகவான் சொன்னது: அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஷ்வானுக்கு (சூரியன்) சொன்னேன். விவஷ்வான் மனுவுக்கு சொன்னான் . மனு இக்ஷ்வாவிற்கு சொன்னார்.\nஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:\nஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரம்தப॥ 4.2 ॥\n இவ்வாறு பரம்பரையாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். நீண்ட காலம் ஆகிவிட்டதால் இப்போது அந்த யோகம் சீரழிந்துவிட்டது.\nஸ ஏவாயம் மயா தே அத்ய யோக: ப்ரோக்த: புராதந:\nபக்தோ அஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்॥ 4.3 ॥\nநீ என்னுடைய பக்தனாகவும், தோழனாகவும் இருக்கிறாய், எனவே பழமை வாய்ந்த அதே யோகத்தை இன்று உனக்கு சொன்னேன். இது மேலானதும் ரகசியமானதும் ஆகும்.\nஅபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:\nகதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி॥ 4.4 ॥\nஅர்ஜுனன் கேட்டது உ���து பிறப்பு பிந்தியது, சூரியனுடைய பிறப்பு முந்தியது, அவருக்கு நீ சொன்னதாக கூறியதை எப்படி புரிந்துக்கொள்வது\nபஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந\nதாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரம்தப॥ 4.5 ॥\n உனக்கும் எனக்கும் பல பிறவிகள் கடந்து விட்டன. எதிரிகளை வாட்டுபவனே நான் அவை அனைத்தையும் அறிவேன், நீ அறிய மாட்டாய் .\nஅஜோ அபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஷ்வரோ அபி ஸந்\nப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா॥ 4.6 ॥\nநான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களின் தலைவன், இருந்தாலும் சொந்த இயல்பை வசபடுத்தி கொண்டு என் மாயையினால் தோன்றுகிறேன்.\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nBaby Names - நச்சத்திரம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=14165", "date_download": "2019-06-15T21:28:11Z", "digest": "sha1:2CQTHJNMD5A7HFPXUXQ3PBTTJUYMOQCQ", "length": 10423, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக செய்திகள் இந்து\n1941ல் நாகப்பட்டினத்தில் காஞ்சிப் பெரியவர் இருந்த போது, அங்குள்ள விநாயகர் கோயிலில் பெரியவருடன் வந்த சிலர் சிதறுகாய் உடைக்க முன்வந்தனர். இதை கவனித்த சிறுவர்கள் சிலர் தேங்காயை எடுக்க விரைந்தனர். பெரியவர் மீது சிறுவர்கள் இடித்திடக் கூடாதே என்ற பயத்தில் அங்கிருந்த பக்தர்கள் சிறுவர்களை விரட்டினர். உடனே ஒரு சிறுவன் ஆவேசமாக “பிள்ளையாருக்கு உடைத்த சிதறுகாயை எடுக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதை எடுக்க வரத்தான் செய்வோம்'' என்றான். சிறுவனின் பேச்சில் இருந்த நியாயத்தை பெரியவரும் ஏற்றுக் கொண்டார். விநாயகர் வழிபாட்டில் குழந்தைகளுக்கே முன்னுரிமை என்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர்.\n» ஆன்மிக கட்டுரைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇதே நாளில் அன்று ஜூன் 16,2019\nபசுமை இயக்கங்கள் கூட்டமைப்பு ஜூன் 16,2019\nமீனவர்கள் கடலுக்கு சென்றதால் பரபரப்பு ஜூன் 16,2019\nபதறிய தமிழக அமைச்சர்கள் ஜூன் 16,2019\nமத்திய அமைச்சர்களிடம் முதல்வர் வேண்டுகோள் ஜூன் 16,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/28459-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-15T21:14:00Z", "digest": "sha1:LHGDHM5CXGUUTIFJZBX5TT25DX5YZGTY", "length": 17423, "nlines": 132, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நற்சான்று: தேர்தல் ஆணைய உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி | பிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நற்சான்று: தேர்தல் ஆணைய உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி", "raw_content": "\nபிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நற்சான்று: தேர்தல் ஆணைய உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nபிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரின் பேச்சில் நடத்தை விதிமுறை மீறல்கள் ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\nதேர்தல் ஆணையம் இதுவரை காங்கிரஸ் கட்சியின் 11 புகார்களில் 6 புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளது. 5புகார்களுக்கு நற்சான்று அளிக்க தேர்தல் ஆணையரில் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை தெரிவிக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது என்று மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். அந்த தேர்தல் ஆணையர் அசோக் லவாசா என்று கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் 146 பக்கங்கல் கொண்ட மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேன் மனு சிங்வி ஆஜராகினார்.\nமனுதாரர் தாக்கல் செய்த மனுவில் \" தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளில், ராணுவ வீரர்கள் குறித்து எந்தவிதமான விஷயங்களையும் தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்கள் பேசுவதற்கு தடைவிதித்திருந்தது. ஆனால், இந்த விதிமுறைகளை மீறி, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் பேசி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரங்களில் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் வெறுப்புப் பேச்சுகளை பேசியுள்ளனர்.\nதங்களுடைய ஆட்சியில்தான் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் தாக்குதல் நடந்ததாக தொடர்ந்து இருவரும் பேசி வருகின்றனர். குஜ���ாத்தில் பிரதமர் மோடி பேசிய பொதுக்கூட்டத்தில் ராணுவம் குறித்து பேசப்பட்டது, பிஹாரின் சீதாமார்ஹி நகரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவும் நடத்தை விதிமுறைகளை மீறி பேசியுள்ளனர்.\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பல முறை பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷா பேசியும், வெறுப்புணர்வை பரப்பும் வகையில் பேசும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தேர்தல் ஆணையம் கண்டும் காணததுபோல் செயல்படுகிறது. இதுவரை 40 மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் செயலுக்கு மாறாக இருக்கிறது.\nபாஜக வேட்பாளர்களுக்கு ஒரு நியதி, மற்ற கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஒரு நியதி என்பதுபோன்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு இருக்கிறது. திட்டமிட்ட நாங்கள் அளிக்கும் புகார்களுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை.\nவெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் மாயாவதி மீடு 72 மணிநேர தடை விதித்த தேர்தல் ஆணையம், பிரதமர் மோடி, அமித் ஷா மீது எடுக்கவில்லை.\nபிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் பல முறை புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆதலால், தேர்தல் ஆணையத்தை உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்\" எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்த மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட 11 புகார்களில் 2 புகார்களுக்கு மட்டுமே தீர்வு கண்டிருந்த நிலையில் மீதமுள்ள அனைத்து புகார்களுக்கும் 6-ம் தேதிக்குள் தீர்வு கண்டு அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nகடந்த இரு நாட்களில் மட்டும் தேர்தல் ஆணையம் 6 புகார்களுக்கு தீர்வு கண்டு பிரதமர் மோடியின் பேச்சில் தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என்று சான்று அளித்தது. இதில் லாட்டூர், வார்தா ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்களும் அடங்கும்.\nஇந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தலைமையிலான அம���்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் அபிஷேக் மனு ஆஜராகினார். அவர் வாதிடுகையில், \" தேர்தல் ஆணையம் கடந்த இரு நாட்களில் பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நற்சான்று அளித்து 6 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் 5 உத்தரவுகளுக்கு தேர்தல் ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். என்ன காரணத்துக்காக அவர் எதிர்த்தார் என்று கேட்டதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை.\nமோடிக்கு நற்சான்று வழங்கிய அனைத்து உத்தரவுகளிலும் காரணம் கூறப்படவில்லை. நாங்கள் புகார் அளித்து 40 நாட்கள் ஆகிவிட்டது. மோடி, அமித்ஷாவுக்கு நற்சான்று அளித்ததற்கான காரணத்தை கூற தேர்தல் ஆணையம் மறுக்கிறது. ஆதலால், தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய அனுமதிக் வேண்டும் \" எனத் தெரிவித்தார்.\nஇதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, \" காங்கிரஸ் எம்.பி. தரப்பில் தேர்தல் ஆணையம் அளித்த உத்தரவு நகல்களை கூடுதல் பிரமாணப்பத்திரமாகத் தாக்கல் செய்யலாம். வரும் 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் \" எனத் தெரிவித்தனர்\nதீவிரவாதத்தை பரப்பும் நாடுகள் தான் கண்டிப்பாக பதில் அளிக்க பொறுப்பானவர்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nஆப்கன் அதிபர் அஷ்ரப் கானியுடன் பிரதமர் மோடி சந்திப்பு: இம்ரான்கானுடன் விருந்தில் வாழ்த்துக் கூட கூறவில்லை\nமோடி, அமித் ஷாவுடன் மேற்கு வங்க ஆளுநர் சந்திப்பு; குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பு என தகவல்\nதலைவர்கள் மீதான புகார்: தேர்தல் ஆணையம் மறுப்பு\nஇலங்கையில் ஈஸ்டர் தினத்தில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலாயத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nஇரு தலைவர்கள் கேரளா பயணம்: குருவாயூரில் பிரதமர் மோடி: வயநாட்டில் ராகுல் காந்தி\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபிரதமர் மோடி, அமித் ஷாவுக்கு நற்சான்று: தேர்தல் ஆணைய உத்தரவு நகல்களை தாக்கல் செய்ய காங்கிரஸ் எம்.பி.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த பாஜக; நடவடிக்கை எடுக்கப்படுமா- ஒமர் அப்துல்லா கேள்வி\nபொள்ளாச்சி: அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாட்களேயான ஆண் குழந்தையை கடத்திச் சென்ற பெண் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158192-minister-kadambur-raju-speaks-about-election-results.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-06-15T20:35:24Z", "digest": "sha1:L5ID7OUENKUUI6WV3VBTAF543K3FYT4F", "length": 19133, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆட்சி மாற்றம் இல்லை; ஸ்டாலினின் கருத்து பொய்த்துப் போய்விட்டது!' - கடம்பூர் ராஜு | Minister Kadambur raju speaks about election results", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:53 (23/05/2019)\n`ஆட்சி மாற்றம் இல்லை; ஸ்டாலினின் கருத்து பொய்த்துப் போய்விட்டது' - கடம்பூர் ராஜு\n``தேர்தல் முடிவுக்குப் பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் கூறிவந்த கருத்து இன்று பொய்த்துவிட்டது'' என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.\nவிளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன் 70,139 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமார் 41,585 வாக்குகளும், சுயேச்சையாக களம் இறங்கிய அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் மார்கண்டேயன் 27,456 வாக்குகளும், அ.ம.மு.க வேட்பாளர் ஜோதிமணி 9,695 வாக்குகளும் பெற்றனர். இதில், அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன் 28,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.\nவாக்கு எண்ணிக்கை மையத்தில் வெற்றி பெற்ற சான்றிதழ் பெறுவதற்காக வேட்பாளர் சின்னப்பனுடன், தூத்துக்குடி அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு வந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ``தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல கட்சியினர் சொல்லி வந்தார்கள்.\nதி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்மறைக் கருத்துகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார்கள். ஆனால், அது இன்று பொய்த்துவிட்டது. கடந்த முறையைவிட தற்போது பா.ஜ.க அதிகமான இடங்களில் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் இடைத்தேர்தலிலும் சில இடங்களில் அ.தி.மு.க-வை வெற்றி பெறச் செய்து இந்த ஆட்சியை தொடர்வதற்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளார்கள்'' என்றார்.\nநீங்க ���ப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/06/11/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-15T20:39:14Z", "digest": "sha1:VPU7AEI6V3SC4SWMPJDXPPMS5H5SGWK3", "length": 3429, "nlines": 76, "source_domain": "coimbatorelivenews.com", "title": "ஜல்டாவின் புராணத்திற்கான தொடர்ச்சி: காட்டு மூச்சு – முதல் பார் டிரெய்லர் – நிண்டெண்டோ – Coimbatore Live News", "raw_content": "\nஜல்டாவின் புராணத்திற்கான தொடர்ச்சி: காட்டு மூச்சு – முதல் பார் டிரெய்லர் – நிண்டெண்டோ\nதி லெஜண்ட் ஆஃப் ஜெல்டாவின் தொடர்ச்சியானது: நித்தியின் சுவாசத்திற்கு இப்போது காட்டு மூச்சு\nமேலும் நிண்டெண்டோ வேடிக்கையாக பதிவு\nஅனைத்திற்கும் Nintendo.com ஐப் பார்வையிடவும்\nலூய்கி மேன்சன் 3 இன் காட்சிகள் ஒப்பிட்டு – அசல் E3 2019 விளையாட்டு வெளிப்படுத்த – GoNintendo\nகினு ரீவ்ஸ் கலகத்தைத் தொடங்கட்டும்: சைபர் பாங்க் 2077 அசல் ஆர்பிஸிலிருந்து என்ன இருக்க வேண்டும்\nநிண்டெண்டோ ஸ்விட்ச் – நிண்டெண்டோ – நிண்டெண்டோ\nபோகிமொன் வாட் & ஷீல்ட்: நீங்கள் ஒவ்வொரு பகுதியையும் இழந்திருக்கலாம் | E3 2019 – கேம்ஸ்பாட்\nE3 இருந்து ஒரு சில விளையாட்டுகள் வேண்டும் – | அமெரிக்கா இன்று – அமெரிக்கா இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2008/01/blog-post_5287.html", "date_download": "2019-06-15T20:59:20Z", "digest": "sha1:7JLAHYGRIOOHYO7SZUNNVTWWG4P33O5Y", "length": 11241, "nlines": 90, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: கர்நாடக சட்டசபைத்தேர்தல் : பா.ஜ.க வெற்றி முகம்", "raw_content": "\nகர்நாடக சட்டசபைத்தேர்தல் : பா.ஜ.க வெற்றி முகம்\nநடந்துமுடிந்த கர்நாடக சட்டசபைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அதிகபட்ச தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது...அந்த கட்சியின் எடியூரப்பா (ஆங்கிலத்தில் நேமாலஜிப்படி எட்டியூரப்பா ( yettiyurappa) ) முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்..தேர்தலுக்கு முன்னால் கட்சியில் சேர்ந்த எம்.பி பிரகார் போலீஸ் மந்திரியாக மீண்டும் பதவியேற்றார்.....\nஏஏஏஏஏஏஏஏ நிறுத்துப்பா...இன்னும் எலக்சனே நடக்கல...அதுக்குள்ள நீரு ரிசல்ட்ட சொல்றீரா...அப்படீங்கறீங்களா...அட டருஜாவாதீங்க...அதுதான் நடக்கப்போவுது இங்கன...\nஅனுதாப அலை அலை அப்படீம்பாங்களே...அது அடிங்குதுங்க இப்ப பி.ஜே.பிக்கு...மதச்சார்பற்ற ஜனதா தளத்தால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக தெருவுக்கு தெரு பிரச்சாரம் செய்துவருகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்...\nஅதுவும் இல்லாமல் ஜெயிக்குற குதிரையில் பந்தயம் கட்டும் அரசியல் வியாதிக்கூட்டம், கொத்துக்கொத்தாக கல்லா கட்டிக்கொண்டிருந்த கட்சியை விட்டு, பாரதீய ஜனதாவின் பக்கம் தாவிக்கொண்டிருக்கின்றனர்...\nநான் இருக்கும் அல்சூர் லேக் ஏரியா கவுன்சிலர் - தமிழர், இதுநாள் வரை காங்கிரஸில் இருந்தார்...ஸ்போர்ட்ஸ் பைக் விவகாரங்களில் அவருக்கும் எனக்கு கொடுக்கல் வாங்கல் உண்டு...நேற்று தடாலடியாக காங்கிரஸில் இருந்து பி.ஜே.பிக்கு ஜம்ப் அடித்தார்...\nஅய்யா ஏன் அய்யா இந்த மங்கி ஜம்ப் என்றதற்க���, அடப்போ ரவி, எம்.எல்.ஏவே ஜம்பிட்டார்...நான் என்ன பிஸ்கோத்து என்கிறார்...\nமேலும் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல்களில் வெற்றியை ருசி பார்த்துள்ள பாரதீய ஜனதாவினர், சில பல பெட்டிகளை இறக்கிவிட்டுள்ளதாக தெரிகிறது...\nநம்ம ஏரியா கவுன்சிலருக்கு வந்த அமவுண்டில் ஒரு ட்ரிப்பிள் பெட்ரூம் ப்ளாட் ஹாட் கேக் சர்ஜாப்பூர் ஏரியாவில் ஹாட் கேஷுக்கு வாங்கப்போறாராம்...(அமவுண்ட் எல்லாம் நான் சொல்லமாட்டேன் ஆமாம்...)\nகாங்கிரஸ் செய்வதறியாமல் விழித்து நிற்கிறது...ஏற்கனவே உள்ள கோஷ்டிகள் தனியே கிடக்க, கவர்னராக போன எஸ்.எம்.கிருஷ்னா, நானும் வருவேன் ஆட்டத்தை கலைப்பேன் ரீதியில் பேசி வருகிறார்...சோனியா சொன்னால் களத்தில் இறங்குவேன்...மன்மோகன் சிங் சொன்னால் மீண்டும் குதிப்பேன்...வீட்டம்மா சொன்னால் காருக்கு பெட்ரோல் போடுவேன் என்று தினம் ஒரு அறிக்கை கொடுத்துவருகிறார்...\nமதசார்பற்ற ஜனதா - கவுடா கோஷ்டிகள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டன...பேசாம கவர்மெண்ட பாரதீய ஜனதாவுக்கே கொடுத்து இன்னும் இருவது மாசம் கல்லா கட்டியிருக்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டார் தேவே.கவுடா...குமாரசாமி கடும் டெண்ஷனில் இருக்கிறார் தந்தை மீது...முத்தாய்ப்பாக, தேவ கவுடா, தன்னுடைய அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுதப்போகிறேன் என்று சொல்வது, கிட்டத்தட்ட ஜனதா தளம் அஸ்தமணம் ரேஞ்சுக்கு வந்துவிட்டது தெரிகிறது...குமாரசாமி நல்லவர்...இந்த அலைக்கு எதிர்த்து பத்து பதினைஞ்சு எம்.எல்.ஏ தேத்துவது கஷ்டம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...\nகட்டங்கடைசியாக காங்கிரஸ் எடுத்துள்ள அஸ்திரம், வாக்காளர் சேர்ப்பில் குளறுபடி என்று நெற்றியில் நீண்ட நாமம் போட்ட (கிச்சா )தேர்தல் கமிஷனரை வைத்து ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்க வைத்தது தான்...மேலும் உங்கள் பெயரில் போலி வாக்காளர் இருந்தால் அதற்கு பொறுப்பாளி நீங்கள் தான், உங்களுக்கு தான் ஜெயில் தண்டணை என்றெல்லாம் பயமுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்...\nஎனக்கென்னமோ பார'தீ'ய ஜனதா சுனாமிபோல் சுழன்று வந்துகொண்டிருக்கிறது...அதில் தாக்குப்பிடிக்க கவுடாவின் / மல்லிகார்ஜுன கார்கேயின் / தரம்சிங்கின் / குமாரசாமியின் / குமார பங்காரப்பாவின் / சீத்தாரம்மையாவின் அரசியல்கள் எடுபடாது என்று தான் தோன்றுகிறது...\nதன் வினை தன்னைச் சுடும் என்பது ம.ஜ.க. பாடமாக அமைந்துள்ளது. ப.ஜா.க. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 'பெட்டி'-யைக் காட்டி 'பெட்டி'-யை நிரப்ப முயல்கிறது. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என கவண்டமணி மாதிரி புலம்பத்தான் முடியும். வேறு என்ன செய்ய\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nகர்நாடக சட்டசபைத்தேர்தல் : பா.ஜ.க வெற்றி முகம்\nசென்னையில் இருந்து பெங்களூர் வாரீங்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/how-to-earn-with-flipkart-in-tamil/", "date_download": "2019-06-15T21:35:31Z", "digest": "sha1:3GXLMVB7IJEPGELF5RCXX5EOODIUU3AI", "length": 15323, "nlines": 85, "source_domain": "kaninitamilan.in", "title": "ப்ளிப்கார்ட் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி! விரிவான அலசல்", "raw_content": "\nப்ளிப்கார்ட் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி\nவருங்காலம் – மொபைல் காலம் என்பதை தெளிவாக புரிந்துகொண்ட ப்ளிப்கார்ட். இன்னும் சில நாட்களில் தனது இணையதளத்தை மூடிவிட்டு மொபைல் ஆப் மூலம் மட்டுமே செயல்பட் உள்ளது என்று அவர்களே தெரிவித்து விட்டர்ர்கள். இதனால் தனது ப்ளிப்கார்ட் ஆப்பை வாடிக்கையாளர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்தால் அதிகமாக 60 ரூபாய் வரை தருகிறது இது ஒரு வழி.\nஇரண்டாவது ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம்: நீங்கள் ஓரளவிற்கு இணையதளம் பயன்படுத்தினால் ப்ளிப்கார்ட் மூலம் ஒரு பொருளையாவது வாங்கி இருப்பீர்கள். இன்று அனைவருமே ஆன்லைன் மூலம் பொருள் வாங்குவதை வாடிக்கையாக கொண்டு விட்டோம். இதன் மூலம் நீங்கள் ஒரு பகுதி நேர வருமானம் ஈட்ட முடியும். உங்களுக்கு தெரியுமா\nப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம் என்றால் என்ன\nப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் . உங்கள் லிங்க் மூலம் ப்ளிப்கார்ட் தளத்தில் பொருள் வாங்கினாலோ அல்லது ப்ளிப்கார்ட் அப்ப்ளிகேசனோ டவுன்லோட் செய்தாலோ உங்களுக்கு அதில் குறிப்பிட்ட % பணம் தரப்படுகிறது.\nப்ளிப்கார்ட் ஆப் இன்ஸ்டாலுக்கு Rs. 60 பெறுவது எப்படி\naffid=kaninitam மூலம் ப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்யுங்கள்\nhttp://www.flipkart.com/affiliate. மூலம் ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராமில் இணையுங்கள்: ஒரு நாளில் உங்களுக்கு அப்ரோவல் கிடைக்கும்\nப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராமில் லாகின் செய்யுங���கள்\nகிழே ப்ளிப்கார்ட் ஆப் இன்ஸ்டால் லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇந்த லிங்கை அனைவரிடமும் பகிருங்கள். உங்களுக்கான கமிஷன் விவரம்.\nப்ளிப்கார்ட்டில் பொருட்கள் வாங்குவது மூலம் கமிஷன் பெறுவது எப்படி\nநீங்களோ வாங்கும் பொருளோ அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளின் URL லிங்கை ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இருந்து காபி செய்து அந்த பொருளுக்கான அபிலியெட் லிங்கை பெற்று அதனை நண்பர்களுடன் பகிருங்கள். இந்த லிங்க் மூலம் வாங்கிய பொருளுக்கு ஏற்ப கமிஷன் தொகை கிடைக்கும். மொபைல் ஆப் மூலம் பொருள்கள் வாங்கப்பட்டால் கூடுதல் கமிஷன் கிடைக்கும்.\nநீங்கள் சம்பாதித்த பணத்தை உங்கள் பேங்க் மூலமாகவோ அல்லது ப்ளிப்கார்ட் மூலம் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.\nஇன்னும் என்ன மொபைல் ஆப் டவுன்லோட் பண்ணுங்க. உடனே சம்பாதிக்க ஆரம்புயுங்க. குறைந்தபட்சம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு உங்கள் அபிலியெட் லிங்கை வைத்து கமிஷன் பெறலாம்.\nப்ளிப்கார்ட் ஆப் டவுன்லோட் செய்ய\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nப்ளிப்கார்ட், ப்ளிப்கார்ட் அபிலியெட் ப்ரோக்ராம், ப்ளிப்கார்ட் ஆப்\nபுதுப்பொழிவுடன் ப்ளிப்கார்ட் மொபைல் வெப்சைட் – ஆப் தொல்லை இனி இல்லை\nப்ளிப்கார்ட் அறிவிப்பு : ரீபண்ட தொகை ஒரே நாளில் உங்கள் கையில்.\nஒரு வருடத்தில் ப்ளிப்கார்ட் இணையதளத்திருக்கு மூடுவிழா – அதிகாரவப்பூர்வ அறிவிப்பு\nபணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nஇந்திய ஆன்லைன் சந்தை போன் விற்ப்பனையில் ப்ளிப்கர்ட் தளத்துடன் இணைந்து தனது Moto G, Moto E போன்கள் மூலம் ஒரு புரட்சியை ஏற்ப்படுத்திய நிறுவனம் மோடோரோலா.கடந்த ஆண்டு மோடோரோலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/category/events/audio-launch/page/2/", "date_download": "2019-06-15T21:13:26Z", "digest": "sha1:DRBTLVRBWQIDGJONCTVCNFMKL3U7XSP6", "length": 9123, "nlines": 190, "source_domain": "mykollywood.com", "title": "Audio Launch – Page 2 – www.mykollywood.com", "raw_content": "\n2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின்\nஇசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு இசையமைப்பாளர் D.இமான் பேச்சு இசைக்கு தேசங்கள் மாநிலங்கள் என்ற பேதம் கிடையாது. இசையால் எந்தத்தேசத்தில் இருக்கும் இதயங்களையும் ஒரு புள்ளியில் இணைக்க முடியும்.\n‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் ‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன்,\nபுல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவிகார்த்தி வழங்கினார். காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில்\nஇணையத்தில் வைரலான பிரியா பிரகாஷ் வாரியரின் ’ஒரு அடார் லவ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் பிரியா பிரகாஷ் வாரியரின் திரைப்படமான ’ஒரு அடார் லவ்’ –\nதிரையுலக பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா கே.இ ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜு முருகன் அவர்களின் உதவி இயக்குனரான சரவண\nஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=934802", "date_download": "2019-06-15T21:49:03Z", "digest": "sha1:5D2ZSYZQ7XVZDWMQHKP3ZNAQCAYNE3BO", "length": 6914, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மலர் கண்காட்சி காண அலைம���திய மக்கள் கூட்டம் | நீலகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > நீலகிரி\nமலர் கண்காட்சி காண அலைமோதிய மக்கள் கூட்டம்\nஊட்டி, மே 19 : மலர் கண்காட்சியின் 2வது நாளாக நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தாவரவியல் பூங்கா களைகட்டியது. மலர் கண்காட்சி நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் துவங்கியது. நேற்று முன்தினம் மட்டும் மலர் கண்காட்சியை 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர். நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பல சாலைகளை ஒரு வழிப்பாதைகளாக மாற்றினர். மேலும், வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பாராளுமன்றம், கூடை மற்றும் 30 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு மலர் அலங்காரங்களை கண்டு வியந்தனர்.\nசுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்றும் தாவரவியல் பூங்காவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை கச்சேரி ஆகியவை நடந்தது. இதனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். நேற்று மதிய உணவிற்காக ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. 2வது நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வரத்த பல மடங்கு உயர்ந்தது. அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.\nபெரும்பள்ளியில் மின்சாரம் இல்லாமல் பொது மக்கள் பாதிப்பு\nமஞ்சூர் அருகே மனுநீதி நாள் முகாம்: ரூ.2.73 லட்சத்தில் நலத்திட்ட உதவி\nகுழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பில் முக்கியத்துவம் நீலகிரி கலெக்டருக்கு பசுமை விருது\nமுதுமலையில் யானை இறந்த விவகாரத்தில் சர்ச்சை விசாரணை நடத்த வனத்துறை திட்டம்\nமஞ்சூரில் சூறாவளி காற்றுடன் மழை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில�� தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/MArticalinnerdetail.aspx?id=8595&id1=30&id2=3&issue=20190215", "date_download": "2019-06-15T21:19:58Z", "digest": "sha1:PTBXIDEQYGPACOULQDFSYVGL3XQSWX36", "length": 3826, "nlines": 36, "source_domain": "www.kungumam.co.in", "title": "கரப்பான்பூச்சியின் காதலன் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஜப்பான் தொழில்நுட்பம், உழைப்புக்கு மட்டும் பெயர் பெற்ற நாடு அல்ல. விநோதமான, வேடிக்கையான சம்பவங்கள் அரங்கேறும் ஒரு தேசமாகவும் இன்றைய ஜப்பான் மிளிர்கிறது.\nடோக்கியோவில் பிறந்தவர் சினோஹரா. நன்றாகப் படித்து கை நிறைய சம்பளத்துடன் ஒரு வேலையில் இருக்கிறார். வசீகரமான தோற்றமுடைய சினோஹராவை நிறைய பெண்கள் காதலித்தாலும் அவருக்கு லிசாவின் மீதுதான் தீராத காதல். அவரைப் பொறுத்தவரை உலகி லேயே லிசா தான் கவர்ச்சியானவள்; அழகானவள்.\nசினோஹரா-லிசாவின் காதல் செய்தி வெளியே தெரியவர உலகமே ஆச்சர்யத்தில் அதிர்ந்தது. காரணம், லிசா ஒரு கரப்பான் பூச்சி. ஒரு வருடத்தில் அந்த கரப்பான் பூச்சி இறந்துவிட்டது. சினோஹரா கரப் பான் பூச்சியைப் புதைக்காமல் அதை அப்படியே சாப்பிட்டு விட்டார்.\n‘‘லிசா இறந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. அவளை அப்படியே விழுங்கிவிட்டேன். இப்போது அவள் என்னுடைய ஒரு பகுதியாக மாறிவிட்டாள்...’’ என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கண்ணீர் மல்க சொல்லியிருக்கிறார் சினோஹரா.\nஅதிபர் தேர்தலில் காமெடி நடிகர்\nஅதிசய முட்டை15 Feb 2019\nஒரு மணி நேரத்துக்கு வாடகை ரூ.70015 Feb 2019\nகரப்பான்பூச்சியின் காதலன்15 Feb 2019\nமூங்கில் வீடு15 Feb 2019\nகுழந்தைகள் தான் சிறந்த வாசகர்கள்15 Feb 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-20-01-2018/", "date_download": "2019-06-15T21:31:56Z", "digest": "sha1:LNGVOL5ECCRC25XGT2ISRCDUIN7UBVZ6", "length": 13913, "nlines": 187, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 20.01.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 20.01.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (மாத இதழ்)\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n20-01-2018, தை 07, சனிக்கிழமை, திரிதியை திதி பகல் 02.11 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சதயம் நட்சத்திரம் பின்இரவு 05.31 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பின்இரவு 05.31 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.\nசந்தி திருக்கணித கிரக நிலை\nபுதன் சனி செவ் குரு\nஇன்றைய ராசிப்பலன் – 20.01.2018\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலப் பலன் கிட்டும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று பிள்ளைகளால் சுப செலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். பணகஷ்டம் குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். பொன்பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுபகாரியங்களை தவிர்க்கவும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் நிதானம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை குறைக்கவும்.\nஇன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று பிள்ளைகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் குறையும். செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன்பொருள் சேரும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். ���ெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சனைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்களுடன் மனக்கசப்பு உண்டாகலாம். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். அயராத உழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றலாம். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையக்கூடும். வேலையில் பணிச்சுமை அதிகமாகும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். மதி நுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். வீட்டில் சுப காரிய முயற்சிகள் நற்பலனை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வருமானம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nவார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-15T20:52:57Z", "digest": "sha1:WIRNQAHXWX6TUFTP24ZSURI34D5FGFQT", "length": 11858, "nlines": 224, "source_domain": "ta.wikipedia.org", "title": "டிரஸ்ட் புரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் வி .அன்புச்செல்வன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nடிரஸ்ட்புரம் (Trustpuram) இந்திய மாநகரம் சென்னையில் உள்ள ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியாகும். கோடம்பாக்கத்தை சேர்ந்த இப்பகுதி சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் அண்மையில் மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் மற்றும் வடபழநி ஆகும். சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 7,8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள திறந்தவெளி மைதானம் காலை மற்றும் மாலை வேளைகளில் மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 பெப்ரவரி 2016, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lok-sabha-election-results-2019-live-updates-jagan-mohan-reddy-s-ysrcp-crosses-120-in-andra-pradesh-351502.html?c=hboldsky", "date_download": "2019-06-15T20:50:11Z", "digest": "sha1:7Y25OD22LEMQDTRQPXMWNDMMDTDLCJZO", "length": 17674, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திரா மக்கள் ஜெகனை தேர்வு செய்ய என்ன காரணம்.. மொத்தமாக காலி செய்யப்பட்ட நாயுடு | lok sabha election results 2019 live updates: Jagan Mohan Reddy's YSRCP crosses 120 in Andhra Pradesh Assembly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n4 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஆந்திரா மக்கள் ஜெகனை தேர்வு செய்ய என்ன காரணம்.. மொத்தமாக காலி செய்யப்பட்ட நாயுடு\nLok Sabha Election Results 2019 : ஆந்திரா: 2 தேர்தல்களிலுமே ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை- வீடியோ\nஅமராவதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 25க்கு 25 மக்களவை தொகுதியிலும் முன்னணியில் உள்ளது. சந்திராபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியை ஆந்திரமக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர்.\nஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது.\nதெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதற்கு இடையே நம்மூர் கமல்ஹாசனை போல் அங்கு பவண் கல்யாணும் தனித்து களம் கண்டார்.\nஇதனால் அங்கு யார் வெல்வார் என்ற போட்டி கடுமையாக நிலவியது. இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 25க்கு 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nசட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மொத்தம் உள்ள 175 இடங்களில் 141 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தெலுங்குதேசம் 26 இடங்களில்முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் மக்களவை தொகுதியில் வென்று கிங்மேக்க���ாக மாறிய ஜெகன், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் ஆந்திர முதல்வராகவும் பதவியேற்கிறார். வரும் 30ம் தேதி ஆந்திரா முதல்வராக ஜெகன் பதவியேற்கிறார்.\nஜெகன்மோகன் ரெட்டியின் வெற்றிக்கு காரணம், ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து கேட்டு மிகப்பபெரிய போராட்டங்கள் நடத்தியது முதன்மையான காரணம். தெலுங்கானாவில் இருந்து ஆந்திரா பிரிக்கப்பட்ட போது ஹைதராபாத் தெலுங்கானா வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் வருவாய் ரீதியாக ஆந்திரா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய தலைநகர் அமராவதி வளரும் வரை சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஆந்திராவில் கோரிக்கை இருக்கிறது.\nஇது தவிர ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரா முழுவதும் சுமார் 3 ஆயிரத்து 648 கிலோமீட்டர் அளவுக்கு பாதையாத்திரை சென்று மக்களை சந்தித்தும் வெற்றிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. ஆந்திர மக்கள் தங்கள் குறைகளை நேரில் வந்து கேட்ட ஜெகனை தேர்வு செய்துவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக\nஒரு பக்கம் ப.சிதம்பரம்.. இன்னொருபுறம் சச்சின் பைலட்.. காங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி\nகாங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த்.. ஆஹா அரிய வாய்ப்பு.. அவசரமாக பரிசீலிப்பாரா ராகுல் காந்தி\nநீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்\nஇன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..பாஜக விரித்த வலையில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. அடுத்தடுத்த டிவிஸ்ட்\nஅடுத்த காங்கிரஸ் தலைவர் யார் தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்\nஅசாமில் பாஜகவுக்கு அமோக வெற்றி.. வடகிழக்கிலும் வாரி சுருட்டியது எப்படி\nஅவர் அமைச்சரானால் ஆபத்து.. ஓ.பி.ஆர் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு.. அதிமுகவில் நிழல் யுத்தம்\nமுடிவுக்கு வந்ததா முஸ்லீம் ஓட்டு வங்கி பயம் காட்டும் பாஜக பிரச்சாரத்தில் உண்மையில்லை.. இதோ டேட்டா\nமோடி பதவி ஏற்பிற்கு மறுநாளே முக்கிய மீட்டிங்.. ரஜினியும் வருவார்.. மே 31ஐ குறிவைக்கும் பாஜக\nதலைவர் பதவிக்கு வேறு நபரை பாருங்கள்.. என்னை விடுங்கள்.. கறாராக சொல்லிவிட்ட ராகுல்.. திருப்பம்\nதேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு பிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2019/05/birthday-tamil-quotes.html", "date_download": "2019-06-15T21:07:06Z", "digest": "sha1:TAZVLNMUXZ2CVUAS55JWS5HUI3DV2NXX", "length": 7144, "nlines": 146, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "பிறந்தநாள் கவிதைகள் - Birthday Tamil Quotes", "raw_content": "\nபிறந்தநாள் கவிதைகள் - Birthday Tamil Quotes\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉன் பிறந்த நாளாகத் தான்\nபிறந்து இருக்க வேண்டும் என்று ..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎப்படி என்னால் மறக்க முடியும்\nபோன வருஷம் ட்ரீட் தரேன்னு\nவாழ்த்தும் அந்த இனிய நாள்தான்\nநீ பிறந்த இந்த நாள்.\nஇன்று உன் வயது மட்டுமல்ல,\nஉனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nBaby Names - நச்சத்திரம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/05/23043231/Gomathi-test-case-They-do-not-want-to-participate.vpf", "date_download": "2019-06-15T21:22:35Z", "digest": "sha1:HJPOUHRGLCCFDDSSGTYRMAI74VT6JYIC", "length": 13824, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gomathi test case: They do not want to participate in the Olympic Games - an interview with the brother || கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி + \"||\" + Gomathi test case: They do not want to participate in the Olympic Games - an interview with the brother\nகோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரம்: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் - சகோதரர் பரபரப்பு பேட்டி\nகோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரத்தில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க விடாமல் சதி செய்கிறார்கள் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.\nதோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை கோமதி ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இருக்கிறார். அவர் ‘நான்ட்ரோலோன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தி இருப்பதாக தேசிய ஊக்கம���ுந்து தடுப்பு கழகம் கூறியுள்ளது. இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். கோமதியின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள முடிகண்டம் கிராமம் ஆகும். இந்த விவகாரம் குறித்து அவரது அண்ணன் சுப்ரமணியன் கூறியதாவது:-\nகோமதி ஊக்கமருந்து பயன்படுத்த வாய்ப்பே இல்லை. இந்த சர்ச்சை தொடர்பாக கோமதி எங்களிடம் பேசினார். அப்போது அவர், தான் எந்த ஊக்கமருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் திட்டமிட்ட சதி உள்ளது. கோமதியை ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவிடாமல் சதி செய்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த ஒரு வீராங்கனையை சாதிக்க விடாமல் தடுக்கின்றனர். ஏற்கனவே புதுக்கோட்டையை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி மீதும் ஒரு வித குற்றச்சாட்டை சுமத்தினர். எங்களது குடும்பமே மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nகோமதி தனது ‘பி’ மாதிரியை (ஏற்கனவே அவரிடம் சேகரிக்கப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரியின் மற்றொரு பகுதி) சோதிக்க வேண்டும் என்று முறையீடு செய்துள்ளார். அதிலும் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் 4 ஆண்டு கால தடையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ரெயில் நிலையத்தில் கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரம்: தவறான தகவல்களை பரப்பிய ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் 2 பேர் மீது வழக்கு\nரெயில் நிலையத்தில் கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தவறான தகவல்களை பரப்பிய ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\n2. என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு விவகாரம்: கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு\nஎன்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு விவகாரம் தொடர்பாக, கோடை விடுமுறைக்கு பிறகு விசாரணை நடத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.\n3. விவசாயிகள் தற்கொலை விவகாரம்: கேரள சட்டசபையில் அமளி - எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு\nவிவசாயிகள் தற்கொலை விவகாரம் தொடர்பாக, கேரள சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனால் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.\n4. ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவகாரம்: இலங்கை உளவுத்துறை தலைவர் நீக்கம் - அதிபர் சிறிசேனா நடவடிக்கை\nஇலங்கையில் நடைபெற்ற ஈஸ்ட���் குண்டுவெடிப்பு விவகாரம் தொடர்பாக தேசிய உளவுத்துறை தலைவரை நீக்கி அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.\n5. காவலாளியே திருடன் என கூறிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்\nகாவலாளியே திருடன் என சுப்ரீம் கோர்ட்டு கூறி விட்டது என தவறாக கருத்து தெரிவித்த விவகாரத்தில், ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/baba-kichu-kichutha-song-lyrics/", "date_download": "2019-06-15T20:45:37Z", "digest": "sha1:QIKMRNPCLBQX54IWEEBE3KXPHBOLLXRQ", "length": 10729, "nlines": 272, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kichu Kichu Tha Song Lyrics", "raw_content": "\nபாடகி : ரீனா பரத்வாஜ்\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nபெண் : ஹ்ம்ம் ம்ம்ம்\nபெண் : ஐயோ ஐயோ\nஆ ஹா ஹா ஹா\nபெண் : பாபா கிச்சு கிச்சு தா\nஅது நூறு கிச்சு ஆகுதான்னு\nபாா்ப்போம் வா பாபா என்\nபக்கம் வா உன் உச்சந்தலையில்\nபெண் : துள்ளுதே கொல்லுதே\nநெத்தியில் கட்டி முடி தாடியே\nதயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு\nநீ கொஞ்சம் நீ மாறினால்\nஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே\nகிச்சு கிச்சு கேட்காதே நீ மாற\nசொன்னா மாற மாட்டான் பாபா\nபாபா நானாக நான் இருந்தால்\nஇல்லையடி ஆஹா ஹா ஹா\nபெண் : பாபா கிச்சு கிச்சு தா\nஅது நூறு கிச்சு ஆகுதான்னு\nபாா்ப்போம் வா பாபா என்\nபக்கம் வா உன் உச்சந்தலையில்\nபெண் : { வா வா என்று\n{ புயல் வரும் போது\nபுரியாத புதிர் நீ பாபா } (2)\nஆண் : புதிதல்ல புதிதல்ல\nஉயிர் நாடி அன்பாக நீ வந்தால்\nபெண் : பாபா கிச்சு கிச்சு தா\nஅது நூறு கிச்சு ஆகுதான்னு\nபாா்ப்போம் வா பாபா என்\nபக்கம் வா உன் உச்சந்தலையில்\nபெண் : துள்ளுதே கொல்லுதே\nநெத்தியில் கட்டி முடி தாடியே\nதயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு\nநீ கொஞ்சம் நீ மாறினால்\nபெண் : { பாபா உந்தன்\n{ உன் நிறம் போல என்\nநிறம் மாற வரம் ஒன்று\nதருவாய் பாபா } (2)\nஆண் : மதி கொண்டு\nஎன் அன்னை தந்ததடி ஆஹா\nபெண் : பாபா கிச்சு கிச்சு தா\nஅது நூறு கிச்சு ஆகுதான்னு\nபாா்ப்போம் வா பாபா என்\nபக்கம் வா உன் உச்சந்தலையில்\nபெண் : துள்ளுதே கொல்லுதே\nநெத்தியில் கட்டி முடி தாடியே\nதயக்கம் ஏன் சாந்தமாய் மாறிடு\nநீ கொஞ்சம் நீ மாறினால்\nஆண் : கொஞ்சாதே கொஞ்சாதே\nகிச்சு கிச்சு கேட்காதே நீ மாற\nசொன்னா மாற மாட்டான் பாபா\nபெண் : ஆ ஹா ஹா ஹா\nஆண் : நானாக நான் இருந்தால்\nஇல்லையடி ஆஹா ஹா ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39816", "date_download": "2019-06-15T21:02:17Z", "digest": "sha1:ASTYOSZZDQUUNRQI7Y73BMPBZCFNFLBC", "length": 11074, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் | Virakesari.lk", "raw_content": "\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\nகுடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - பன்னீர்செல்வம்.\nநீரிழிவுநோயாளிகளின் பார்வைதிறன் பாதிப்பும், சிகிச்சையும்.\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nமைத்திரி - ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nபாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nபாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nஅரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் விருது வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.\n2016 நிதி ஆண்டிற்கான முதலாவது பாராளுமன்றத்தின் கணனி மயப்படுத்தப்பட்ட தகவல் முறைமையின் மூலம் நாடெங்கிலும் உள்ள சகல அரசாங்க நிறுவனங்களினதும், அதாவது மத்திய அரசாங்கத்தின் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், விசேட செலவுப் பிரிவுகள், மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட 837 நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களை மதிப்பீடு செய்ததன் பின்னர் பல்வேறு பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட குறித்த நிதி ஆண்டில் அதிக செயலாற்றுகையை வெளிப்படுத்திய 101 நிறுவனங்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கப்பட்டன.\nஇந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க, அரச கணக்குகள் பற்றிய பாராளுமன்ற குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதி மைத்திரிபால பாராளுமன்றம் விருது\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nவிபத்தில் படுகாயமடைமந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞனை அவரது பெற்றோர் இன்று சனிக்கிழமை அடையாளம் காட்டினர்.\n2019-06-15 16:44:50 விபத்து உயிரிழந்த இளைஞனை\nமைத்திரி - ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையிலுள்ள முரண்பாடுகளை தீர்த்து இருவரையும் சமரசப்படுத்தும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது. இந்த சமரச\n2019-06-15 17:04:33 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில்\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது - மஹிந்த ராஜபக்ஷ\nஎம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்று பல பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைகின்றது.\n2019-06-15 16:22:16 தேர்தல் உள்ளுராட்சி மன்றம் சீர்திருத்தம்\nமைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம\nஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும்.\n2019-06-15 16:11:07 ஊழல் அரசியல் பொதுத்தேர்தல்\nதற்கொலைதாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாரதி வீதியிலுள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று அப்பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.\n2019-06-15 15:55:19 மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் Batticaloa\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது - மஹி��்த ராஜபக்ஷ\nமைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம\nபொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேசத்துடன் நட்புறவை பேணுவதே எமது நோக்கம் - மைத்திரி\nநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/elections/petition-dismissal-which-filed-against-vasanthakumar-on-recollection-bye-election-expences-320756", "date_download": "2019-06-15T20:50:43Z", "digest": "sha1:LBLQJAGZIL7BDNWZGVC33ZMDVVHCHXMT", "length": 16910, "nlines": 100, "source_domain": "zeenews.india.com", "title": "இடைத்தேர்தல் செலவை MP-யிடம் வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி! | Elections News in Tamil", "raw_content": "\nஇடைத்தேர்தல் செலவை MP-யிடம் வசூலிக்க கோரிய மனு தள்ளுபடி\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவினை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவினை நாங்குநேரி முன்னாள் எம்.எல்.ஏ வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவர் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார். இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட 2,59,933 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.\nஇதன் காரணமாக இவர் தான் வகித்து வரும் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் \"நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த வசந்தகுமார் தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஆகையால் நாங்குநேரி தொகுதியின் எம்எல்ஏ பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசு கோடிக்கணக்கான ரூபாயை தேர்தல் பணிக்காக செலவு செய்கிறது. ஏற்கனவே தமிழகம் 45,119 கோடி கடனில் உள்ளது.\nஇந்நிலையில் இடைத்தேர்தலை நடத்துவது என்பதே அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். ஆகவே நாங்குநேரி தொகுதியில் இடைத் தேர்தலை நடத்துவதற்கு காரணமான எச்.வசந்தகுமாரிடம் இருந்து இடைத்தேர்தலுக்கு ஆகும் செலவை வசூலிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியும், எவ்வித பதிலும் இல்லை. எனவே, தேர்தல் செலவை வசந்தகுமாரிடமிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும்\" என குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன் புகழேந்தி அமர்வு வழக்கினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.\nநாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது பாஜக -மோடி\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/articles/family/", "date_download": "2019-06-15T20:53:44Z", "digest": "sha1:H3IOCSQT6MAPIK56CEJ6XJDJPUDNHONV", "length": 25788, "nlines": 227, "source_domain": "manimozhian.com", "title": "‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை’ - மணிமொழியன்", "raw_content": "\nகாலந்தோறும் அருளாளர்கள் சிலர் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். அப்பேரருளாளர்கள் உலகில் வாழும் மக்களுக்கு ஏற்ற வாழ்வியல் நெறிமுறைகளை எடுத்துரைத்துள்ளார்கள். அவர்களின் நல்லறவுரைகளைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள வேண்டியது மனிதர்களின் கடமை. அத்தகைய இறையருளார்களுள் உலக மானுட வாழ்வுக்குத் தகுந்த நெறிகளை வகுத்துத் தந்தவர் திருவள்ளுவர்.\n“இல்லறமல்லது நல்லறமில்லை” என்பது சான்றோர் தம் வாக்கு அத்தகைய இல்லறம��� சிறப்பதற்கான பல நெறிகளைத் திருக்குறள் வழங்கியுள்ளது. உலகளாவிய பொது நோக்குடையதாகவும் தமிழர்தம் பண்பாட்டின் சிறப்பைப் பறைசாற்றுவதாகவும் அமைந்த நூல் திருக்குறள். அதில் இல்லறம் என்பது பற்றியும் அதனை எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் நல்ல கருத்துக்கள் நிரம்பியுள்ளன. இல்லறம் நமக்கேயுரிய சிறந்த பண்பாட்டின் சின்னம்; பாரம்பரியமான மரபு வழிகளினால் பின்னப்பட்டு உறவுமுறைகளினாலும் சொந்தபந்தங்களினாலும் செதுக்கப் பட்ட ஒரு கட்டமைப்பு; நல்ல மனைவி நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்விகம் என்றும், குடும்பம் ஒரு கோயில் என்றும், குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்றும் போற்றிப் பெருமைப்படத்தக்க ஒன்று. இத்தகைய இல்லற வாழ்வு பெருமை பெறவேண்டும் என்றால் அறத்தோடு பொருந்தி வாழ வேண்டும். இல்லற வாழ்வுக்கு அறமே அடிப்படை.\n எப்படி எளிதாக, இன்பமாக, பெருமையுடையதாக, புகழுடையதாக வாழ்வது\n‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’. இங்கு பட்டது என்றில்லை; பட்டதே என்று தேற்ற ஏகாரத்தில் கூறி அறத்தின் வலிமையை முழுமைப்படுத்துகிறார். அறம் வேறல்ல, இல்வாழ்க்கை வேறல்ல என்பதை வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.\nவாழ்க்கைத் துணையோடு அறநெறிகளில் இருந்து பிழையாமல் இல்வாழ்க்கை நடத்துபவரே இல்வாழ்க்கையால் வரும் பயனை அடையக் கூடியவர்கள். இல்வாழ்க்கை வாழ்கின்றவன், தன்னலம் துறந்து பிறர்நலம் பேணி வாழ்கின்றவன்; தன்னுடைய மனைவி, பிள்ளைகள் பெற்றோர், சுற்றத்தார், வறியவர்கள், மூதாதையர், சமுதாயத்தில் ஆதரவற்ற வர்கள், துறவு மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வாழ்பவன். இல்லற வாழ்க்கை வாழ்பவனுக்கு இத்தகைய மூவகையாரையும் காத்தல் கடமையாகிறது.\n“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nநல்லாற்றின் நின்ற துணை” (41)\n“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nஇல்வாழ்வான் என்பான் துணை” (42)\nகுடியில் தோன்றி மறைந்த முன்னோரை நினைவுகூர்வதும் இறைவனைப் போற்றுவதும் விருந்தினரைப் பாதுகாப்பதும் இல்லறத்தின் கடமை. விருந்தோம்பல் நமது தலையாய பண்பாகும். விருந்து என்பது புதுமை என்பதைக் குறிக்கும். விருந்தினர் (புதியவர்) வீடு தேடி வந்துவிட்டால் அவர்களை இன்முகம் காட்டி வரவேற்பதுடன் இனிமையாகப் பேசி உணவு கொடுத்து மகிழ்விப்��தே விருந்தோம்பல். அத்தகைய விருந்தோம்பலை இல்லறத்தார் கடமையாகக் கொண்டு செய்தல் வேண்டும். அதுபோல உதவி தேடிவரும் உறவினர்களுக்கு உதவுவது போன்ற கடமைகளிலிருந்து தவறாது வாழ்தல் அவசியம். இவற்றிற்கு அன்பு அடிப்படை யானதாகும். அன்பு இல்லறத்திற்கு உரிய பண்பாகும். இல்லற வாழ்க்கையில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் பண்பாடாகும். மனிதனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது பண்பாடு. கலித்தொகை ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ எனக் கூறும். உலக ஒழுக்கம் அறிந்து நடத்தல் என்று பொருள்.\n“அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்\nமக்கட்பண்பு இல்லா தவர்” (997)\nஎன்பார் திருவள்ளுவர். மக்களுக்கு உரிய நற்பண்புகள் இல்லாதவர் அரத்தின் கூர்மை போல அறிவுக் கூர்மை யுடையவரே ஆனாலும் உணர்வற்ற மரத்திற்கு ஒப்பாவார். தனக்கு உள்ளதைப் பிறரோடு பகிர்ந்து வாழ்வதும், இரவலர்க்கும் வறியவர்க்கும் ஈந்து வாழ்வதும் தமிழ்ப் பண்பாடாகும் அன்பு வாழ்வும், அறவாழ்வும் பிறர் இன்பத் திற்காக வாழும் வாழ்வாகும். அடக்கமான வாழ்வே சிறந்த வாழ்வு. அடக்கமான வாழ்வே அமைதியான வாழ்வு. அவ்வாழ்வில் இன்பமும் புகழும் தேடி வரும்.\nபசித்தவர் ஒருவருக்காவது உணவிட்ட பின்னரே தான் உண்ணவேண்டும் என்பது நமது பண்பாடு. பசித்து வருவோரின் பசியாற்றுவது எல்லா அறங்களிலும் சிறந்த அறமாகும்.\nஉலகத்தோடு ஒட்ட வாழ்வதே ஒப்புரவான வாழ்க்கை யாகும். மானத்தை உயிரினும் பெரிதாகக் கொண்டு பிறர் இன்புற மாண்புடன் வாழும் வாழ்வே ஒப்புரவு வாழ்க்கை. உலகத்தோடு ஒத்து வாழ்வதும், உலகத்து ஆன்றோரும் சான்றோரும் காட்டிய நல்வழியில் வாழ்வதும் சிறந்த வாழ்க்கை. எளிமை காட்டி அன்புடன் இனிமையாகப் பேசிப் பழகுவது சிறந்தது. அன்புள்ளம் கொண்டவர்கள் பிறர் மனம் புண்படும்படி ஒரு நாளும் பேசமாட்டார்கள். இன்சொல் ஒருவனுக்கு நண்பர்களைத் தேடித் தருகிறது. கடுஞ்சொல் அவருக்குப் பகைவர்களை உருவாக்கி விடுகிறது. இனிய சொற்கள் இருக்க, கடுஞ்சொற்களைக் கூறுவதை வள்ளுவர் தன்னிடம் கனிகள் நிறைந்திருக்க ஒருவன் துவர்க்கும் காய்களைத் தின்னுவதற்குச் சமம் என்கிறார்.\n“இனிய உளவாக இன்னாத கூறல்\nகனியிருப்பக் காய்கவர்ந் தற்று.” (100)\nஇல்வாழ்வான் என்போன் சமுதாயம் அறத்தோடு வாழத் துணை நிற்பவன். அத���தகைய அறவாழ்க்கை வாழ்பவர் அன்பும் அறனும் உடையவராக, துறவு நிலையிலும் மேம்பட்டவராகக் கருதப்படுகிறார்.\nஇல்லறத்தைத் துறந்து வாழ்வோர் பின்பற்றுவது துறவறம். அத்தகைய துறவு நிலையில் வாழ்கின்றவர்கள் சிறப்புக்கு உரியவர்கள். அவர்களுடைய பெருமைகளை அளவிட முடியாது.\n“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று” (22)\n“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nபெருமை பிறங்கிற்று உலகு” (23)\nஉலகில் இருவேறு நிலைகள் உள்ளன. நன்மை, தீமை; இனிமை, கடுமை; அறம் – மறம்; இன்பம் – துன்பம் எனும் வாழ்வின் இருவேறு நிலைகளை ஆராய்ந்து துறந்தவர் தம் பெருமை நிலைத்து விளங்கக்கூடியது அத்தகைய துறவு நிலையில் நின்று தவ ஒழுக்கத்தை மேற்கொண்டோர்க்கும் இல்லறத்தாரே உணவளித்தும் துணையாக இருந்தும் பாதுகாக்கும் கடமையுடையவர்கள்.\n“ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை\nநோற்பாரின் நோன்மை உடைத்து” (48)\nஇல்வாழ்வை அவ்வாழ்விற்கு உரிய இயல்புகளோடு வாழ்வதுதான் சிறப்பானதாகும். அத்தகைய சிறப்புடன் வாழ்பவன், ஐம்புலன்களையும் அடக்கி துறவறம் மேற்கொண்ட துறவிகளை விடச் சிறந்தவன். தவம் செய்யும் துறவிகளைத் தவநெறிகளில் நிலைத்திருக்கச் செய்பவன் இல்வாழ்வானே ஆவான். அவ்வாறு துறவிகளுக்குத் துணையாய் இருப்பதோடு தானும் அறநெறிகளில் சிறிதும் பிறழாது வாழ்பவனது இல்வாழ்க்கை அத்துறவிகளின் தவவலிமையிலும் சிறந்ததும் வலிமையுடையதும் ஆகும் என்பதைத் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.\n“அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்,\nதுறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்\nவிருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”\nஎன்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி கூற்றாகக் குறிப்பிடுவார்.\nஇல்வாழ்வான் என்பான் எல்லோரிடத்தும் அன்பாக இருக்கும் தன்மையுடையவனாகவும் நல்வழியில் நடப்பவனாகவும் இருத்தல் வேண்டும். அவ்விதம் அன்பும் அறிவும் கொண்டு வாழ்வதே சிறந்த இல்லற வாழ்வாகும். இத்தகைய இல்லறவாழ்வை மேற்கொள்பவனுக்கு அவ்வாழ்வால் பெறவேண்டிய பலன்கள் யாவும் தானாகவே வந்து சேர்ந்துவிடும்.\n“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபண்பும் பயனும் அது.” (45)\n“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்\nபோஒய்ப் பெறுவது எவன்” (46)\nஅறநெறியில் நல்ஒழுக்கத்��ுடன் இல்வாழ்க்கை நடத்தக்கூடிய ஒருவனுக்கு அதற்குப் புறம்பான வழிகளில் முயன்று பெறும் பயன் எதுவும் இல்லை என்கிறார் வள்ளுவர். திருவள்ளுவர் வாழ்க்கை நலத்தில் ஒரு நுட்பத்தைக் காட்டுகிறார். துறவறத்தில் சிறந்து விளங்கும் தவத்திற்குத் தரும் சிறப்புக்களை எல்லாம் இல்லறத்திற்குத் தருகிறார்; இல்வாழ்வில் இல்லற நெறிப்படி ஒருவன் சிறப்புடன் வாழ்வானேயானால் அவன் மண்ணுலகில் வாழ்பவனே எனினும் வானில் உறையும் தெய்வங்களுக்கு நிகராக வைத்து அவனைப் போற்றுகிறார்; இல்வாழ்வானைத் ‘தெய்வம்’ என்ற நிலையில் உயர்த்திக் கூறியதின் மூலம் இல் வாழ்க்கையின் மேன்மையையும் பெருமையையும் அறிவுறுத்திக் காட்டுகிறார்.\n“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்\nதெய்வத்துள் வைக்கப் படும்” (50)\nஆயிரம் பிறை காணும் அண்ணல்\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 என்பதில், test\nகுறள் நிலா முற்றம் – 15 என்பதில், Buy cialis online\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 என்பதில், Saravanan t\nஆயிரம் பிறை காணும் அண்ணல்\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 (15857)\nசிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி (3419)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 (2429)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1\nகுறள் நிலா முற்றம் – 15\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2\nkatturai Kural literature Manimozhian tamil thirukkural அறம் இனிய தமிழ் இலக்கியம் கட்டுரை கட்டுரைகள் குறள் குறள் நிலா முற்றம் தமிழிலக்கியம் தமிழ் திருக்குறள் திருக்குறள் செம்மல் திருவள்ளுவர் மணி மணிமொழி மணிமொழியனார் மணிமொழியன் மணிமொழியம் மனிமொழியன் வாழ்வியல் விநாயகா மிஷன் விநாயகா மிஷன்ஸ்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/12/05/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-15T21:13:02Z", "digest": "sha1:IQTJ6PO4U3D5DX5H4PSBMFFPVVB3NON6", "length": 7296, "nlines": 168, "source_domain": "mykollywood.com", "title": "தனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. – www.mykollywood.com", "raw_content": "\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்ப��் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nஇயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் மாரி 2 . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.சமீபத்தில் இப்படத்திலிருந்து ரௌடி பேபி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nதற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் தனுஷ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.\nமாரி 2 படம் உலகம் முழுவதும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.மேலும் இப்படத்தின் ட்ரைலர்நாளை வெளியாக இருக்கிறது என தனுஷ் அறிவித்துள்ளார்.\nஇப்படத்தில் சாய்பல்லவி,டோவினோ தாமஸ் ,வரலட்சுமி சரத்குமார்,கிருஷ்ணா ,ரோபோசங்கர் ,வினோத் போன்றவர்கள் நடித்துள்ளனர்.\nதனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.\nஎழுத்து, இயக்கம் : பாலாஜி மோகன்\nஇசை : யுவன் சங்கர் ராஜா\nஒளிப்பதிவு : ஓம் பிரகாஷ்\nஎடிட்டிங் : பிரன்னா ஜி.கே\nஆடை வடிவமைப்பு : வாசுகி பாஸ்கர்\nசண்டை பயிற்சி : சில்வா\nதயாரிப்பு மேற்பார்வை : எஸ்.பி. சொக்கலிங்கம், மார்டின்\nநிர்வாக தயாரிப்பு : எஸ். வினோத் குமார்\nதயாரிப்பு : வுண்டர்பார் பிலிம்ஸ்\nமக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது\nஉலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம் – இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்\nஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் முன்னாள் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் அவர்களை சந்தித்திருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=42:2008-02-18-21-36-52&layout=default", "date_download": "2019-06-15T20:49:00Z", "digest": "sha1:6UL4A73YSZYTKEPCPJLEDCP6KXMQF333", "length": 4341, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "சபேசன் - கனடா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t நினைவு கூருகின்ற இந்த மூன்றுபேர்கள் ஒரு முன்னுதாரணமே தமிழரங்கம்\t 2768\n2\t தாலிதான் பெண்ணுக்கு வேலி ஒரு ஆணின் கூற்று. . . 3172\n3\t இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், சிங்கள முஸ்லிம் கலவரம். இலங்கையில் முஸ்லிம் மக்களின் மறுக்கப்பட்ட வாழ்வு தமிழரங்கம்\t 6521\n4\t சிங்கள இனவாதத்தின் இனச் சுத்திகரிப்பு 3262\n5\t இந்தியா - புலிகள் அரசியல் நகர்வுகள் 2928\n6\t கனடா அரசின் புலிகள் மீதான தடை – சில கேள்விகள் 2795\n ஏழை பாழைகள்தான் ஆர்வலர்\t 3107\n8\t மனிதர், வாழ்வுமுறை,, அழிவின் விளிம்பில் பூமியின் சு���்றாடல் ஆர்வலர்\t 4070\n9\t முதலாம் எதிரி யார் 2ம் 3ம். எதிரிகள் யார் 2ம் 3ம். எதிரிகள் யார் \n10\t இலங்கையின் வரலாற்றில் முதல் இனக்கலவரம், ஆர்வலர்\t 3214\n11\t கனடா அரசின் புலிகள் மீதான தடை – சில கேள்விகள் ஆர்வலர்\t 2725\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20419.html?s=8b3fe2acf11ffec103f47a5571fd9409", "date_download": "2019-06-15T20:46:01Z", "digest": "sha1:2WIVM3GK6A7CXAGA7WNHHOGY7AUF5ONS", "length": 6484, "nlines": 53, "source_domain": "www.tamilmantram.com", "title": "சமீபத்தில் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > சமீபத்தில்\nசமீபத்தில் எழுதிய ஒரு கவிதை:\nபுகுந்து விடுவான் என மிக\nசமீபத்தில் படித்த ஒரு கதை :)\nமுனிவர் ஒருவர் ஒரு கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ஒரு பெண் உடல்நலமில்லாத குழந்தை ஒன்று அருகில் இருப்பதாகவும், அதை குணமாக்க உதவுமாறும் வேண்டினாள்.\nமுனிவரும் அதற்கிணங்கினார். அவரைப்போன்றவரை காண்பது அரிதென்பதால் அவரைச் சுற்றி ஒரு பெரிய கூட்டம் கூடியது.\nஅந்தப்பெண் உடல்நலமில்லா அந்தக்குழந்தையை கொண்டுவந்தாள். அந்த முனிவரும் அக்குழந்தையை ஆசிர்வதிப்பது போன்று பிரார்த்தனை செய்தார்.\n\"எத்தனையோ மருந்துகள் கொடுத்தும் குணமாகாத அந்தக்குழந்தை நீங்கள் பிரார்த்தனை செய்வதால் குணமாகி விடுமா..\" என்று கூட்டத்தில் இருந்த ஒருவன் கூச்சலிட்டான்.\n\"உனக்கு அது குறித்து என்ன தெரியும்.. நீ ஒரு அறிவில்லாத முட்டாள்\" என முனிவர் அம்மனிதனுக்கு பதிலுரைத்தார்.\nஅந்த வார்த்தைகளால் உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதனுக்கு மிகவும் கோபம் வந்தது. பலரின் முன்னிலையில் அவமானப்பட்டதாக நினைத்தான். அவனுடைய உடல் சூடாகி முகமெல்லாம் சிவந்தது. அந்த முனிவரை திட்ட அல்லது அடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வந்தான்.\nபுன்முறுவலுடன் அவனருகில் வந்த முனிவர், \" நான் சொன்ன வார்த்தைகளால் நீ கோபமடையவும், சூடாகவும் முடியுமென்றால், நான் கூறும் நல்ல வார்த்தைகள் ஏன் சிலரை குணப்படுத்த முடியாது என்று நினைக்கிறாய்\nவார்த்தைகளின் வலிமை அந்த மனிதனுக்கு புரிந்தது.\nசமீபத்தில் படித்த ஒரு கவிதை:\nமிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் .\nமழைப் பற்றிய தம் ஆய்வு முடிவுகளை\nஒரு மழை நாளில் நனைந்தபடியே\nமேலதிகாரியிடம் கொண்டு வந்தான் .\nஅதனை கோப்பில் பத்திரப்படுத்த உத்தரவிட்டார் .\nசில நாட்களுக்குப் பின்னர் அக்கோப்பை\nமழை பற்றிய ஆய்வுக் குறிப்புகள் யாவும்\nஉலர்ந்து வெறும் காகிதம் மட்டுமேயிருந்தது .\nகுறிப்புகளின் மேல் நிழல் படியத் துவங்கி விடுகிறது .\nபைத்தியத்தைப் போல கத்துகிறான் .\nவெயிலுக்கும் ,மழைக்கும் நடுவே நின்று\nமழை பற்றிய ஆய்வுக் குறிப்புகளைச்\nவெயில் பற்றிய ஆய்வுக் குறிப்புகளைச்\nசேகரிக்க மேல் கூரையற்ற சிறிய அறையொன்றையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-15T21:21:27Z", "digest": "sha1:OOSM2ZNLG3FOERWGW2BUQYNUA3RYDJ5T", "length": 10740, "nlines": 88, "source_domain": "puradsi.com", "title": "இந்தியச் செய்தி Archives - Puradsi.com", "raw_content": "\nBigg Boss 2 Cinema super hit photos Videos அ முதல் ன் வரை ஆன்மீகம் இலங்கைச் செய்தி\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் 18 பேர் கைது செய்த நிலையில் இன்று…\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 18 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சட்டமா அதிபரின் வேண்டுகோளுக்கு அமைய இந்திய மீனவர்கள் 18 பேரையும் பருத்தித்துறை…\n4 வயது சிறுமியின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்த கொடூரன்…\n4 வயது சிறுமி ஒருவரின் பிறப்புறுப்பில் சூடு வைத்த சிறுமியின் மாமா பொலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார். மும்பை பேரிவில்லையில் வசித்து வரும் இளம் தம்பதியினர் வேலைக்கு செல்வதால் தங்கள் குழந்தையை பாட்டி வீட்டில் விட்டு சென்று வருவதை வழக்கமாக…\nகோவையில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆள்சேர்த்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்..\nகோவையில் இடம்பெற்ற தேடுதலில் மூலம் ஐ.எஸ் அமைப்புக்கு சமுக வலைத்தளம் ஊடாக ஆள்சேர்த்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையைச் சேர்ந்த முகமது ஹூசைன்,சாஜகான், மற்றும் சபி உல்லா ஆகியோர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…\nதிருச்சியில் கல்லூரி மாணவியை குத்திக் கொலை செய்த இளைஞன்\nதிருச்சியில் ஒருதலை காதல் விவகாரத்தில், கல்லூரி மாணவியை திருமணமான இளைஞர் குத்திக் கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவர், புதிய தமிழகம் கட்சியின் திருச்சி வடக்கு…\nபாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்திய பிரதமர் மோடியும் நேரில் சந்திப்பு..\nஉலக நாட்டு தலைவர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உச்சி மாநாட்டின் போது ஒரே இடத்தில் சந்தித்தார்கள். இந்த வேளையில் இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தாக…\nசென்னையில் 26 வயது யுவதி மீது சரமாரியாக வாள் வெட்டு..\nசென்னையில் இளம் பெண்ணை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. சென்னை சேத்துப் பட்டு இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்த பெண்ணே இவ்வாறு அரிவாள் வெட்டுக்கு இலக்காகி உள்ளார். குறித்த இரயில் நிலையத்தில் ஏராளமான…\nஆசை வார்த்தையில் மயங்கிய பெண்ணுக்கு இரண்டு முறை இளைஞன் செய்த கொடுமை\nசென்னையில் அரவிந்த் என்ற இளைஞனால் இருமுறை கர்ப்பமாகிய பெண் ஒருவர் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பம்மலை பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞனும் பூந்தமல்லியை சேர்ந்த லத்திபா என்ற பெண்ணும்…\nதிருமணமாகி மூன்றே நாளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி..\nநல்ல காதலுக்கும் தற்கொலை செய்து கொள்வது சாதாரண விடயமாக மாறிவிட்டது. திருமணமாகி சில நாட்கள் கடந்த நிலையில் தனது காதலனுடன் மது அருந்திவிட்டு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த…\n5 வயது குழந்தையை கற்பழித்து மர்ம உறுப்பை கல்லால் சிதைத்த கொடூரனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..\nஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக சிறுமியின் மர்ம பிரதேசங்களை கல்லால் அடித்து சிதைத்த கொடூரனுக்கு ஆல்வார் மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் சர்மா தூக்கு தண்டனை…\n12 பேரால் கற்பழிக்கப் பட்டு வீடியோ எடுக்கப்பட்ட பட்டதாரி பெண் பொலீஸில் பரபரப்பு புகார்..\nபொள்ளாச்சி கொடூரத்தை மிஞ்சிய சம்பவம் ஒன்று தேனி பகுதியில் இடம்பெற்றுள்ளது. தேனி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 12 பேர் வரை பாலியல் கொடுமை செய்து வீடியோ எடுத்த செயல் அந்த பகுதியை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/hair-care/", "date_download": "2019-06-15T20:57:32Z", "digest": "sha1:DGJVNON3YLRVKGD5FVQGAL33ULEGZPPN", "length": 13657, "nlines": 116, "source_domain": "www.uplist.lk", "title": "தலைமுடி பராமரிப்புக்கான இலகுவான வழிகள்", "raw_content": "\nதலைமுடி பராமரிப்புக்கான இலகுவான வழிகள்\nஇன்று காலையில் மோட்டார் வண்டியொன்றை பெண்ணொருவர் மிக லாவகமாக ஒட்டி சென்றதை காண முடிந்தது. காற்றில் தலைமுடி பறந்து சென்ற விதமே எனை, என்ன ஒரு வேகம் என ஆச்சரியப்படுத்திவிட்டது. முச்சந்தியோன்றில் வேகம் குறைந்ததும் யார் என காண முன்னே சென்று பார்த்தால் மீசை, தாடியுடன் ஒருவரைக் கண்டதும் எல்லாம் பொய்யாகி போனது…. இன்றைய கால கட்டத்தில் ஆண் பெண் என இரு பாலரும் தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைக் காண முடிகிறது. இருந்தும் சரியான பராமரிப்பு வழிகளை பலரும் பின்பற்றுவதில்லை. இதனால் அதிகளவு தலைமுடி உதிர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனைத் தவிர்க்க சில வழிகள்.\nஎப்போதும் தலைமுடியை சுத்தமாக வைத்திருங்கள். தலைக்குக் குளித்ததும் தலைமுடி சீக்கிரமே உடைந்து போகும் நிலையில் மிக பலவீனமாக இருக்கும் எனவே மென்மையான துவாயால் கூந்தலை மிருதுவாக சுற்றித்துடைக்க வேண்டும். கூந்தலை ஒருபோதும் இறுக்கமாக கட்டிக் கொள்ளாதீர்கள். அது கூந்தலின் வேர்களை பலமிழக்கச் செய்து உதிர்வடைவதர்க்கு காரணமாகிவிடும். கூடிய வரையில் தலைமுடி உலர்த்த ஹேர் டிரையர் உபயோகிப்பதை தவிர்க்கவும்.\nதலைமுடிக்ககாக சீப்பை பயன் படுத்தும் போது,\nதினமும் 2 முறைகள் தலைமுடியை வாரி விடுங்கள். அது தலைப் பகுதியில் இரத்த ஓட்டத்தை தூண்டி விடும். தவிர அது தலைப் பகுதியில் உள்ள இறந்த செல்களை அகற்றிவிடும். மேலும் அழுக்கான சீப்பு மற்றும் பிரஷை உபயோகிக்க கூடாது. வாரம் ஒருமுறை உங்கள் சீப்பு மற்றும் பிரஷை சவர்க்காரம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி உபயோகியுங்கள். எப்போதும் கடினமான பிளாஸ்டிக் அல்லது மெட்டல் கொண்ட பிரஷ் உபயோகிக்காதீர்கள் அத்துடன் பிரஷில் ஒரு பல் உடைந்தால் கூட அதை உடனே மாற்றுங்கள். சரியான பற்கள் கொண்ட பிரஷை பயன்படுத்துவது என்பது கூந்தல் பராமரிப்பில் மிக முக்கிய பங்கை வகிக்கிறத���. இருப்பினும் Back Combing எனப்படுகின்ற தலை கீழ் வாருதலைத் தவிருங்கள். அது கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.\nதலைமுடி பிரச்னைக்கு கை கொடுக்கும் இஞ்சி\nவீட்டில் எளிதாக கிடைத்திடும் இஞ்சியில் ஏராளமான Anti Oxidents இருக்கின்றன. அதனை எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அழகுக்காகவும் பயன்படுத்தலாம். குறிப்பாக தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பொடுகை அழிக்கவும் பயன்படுகிறது. ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இஞ்சியை தலைமுடிக்குப் பயன்படுத்துகிறார்கள்.\nஇஞ்சியை இலேசாக நெருப்பில் சுட்டுக் கொள்ளுங்கள் பின்னர் தோலை நீக்கி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை தலைமுடி வேர்களில் படிப்படியாக நன்றாக தோய்த்துக் கொள்ளுங்கள். அரை மணிநேரம் கழித்து தலைக் குளிக்கலாம். இது முடியில் வறட்சியை தடுத்து தலைமுடி உதிர்வை தடுக்கும்.சின்ன வெங்காயத்தை இலேசாக வறுத்து அரைத்து சாறு எடுத்துக் கொண்டு இதன் பாதியளவு இஞ்சி சாறு கொண்டு அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயில் சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஒருநாள் முழுக்க அப்படியே வைத்திருந்தால் தெளிந்த எண்ணெய் மேலே வந்துவிடும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதனை பயன்படுத்தலாம்.\nஇஞ்சி உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இஞ்சியை அரைத்து வாரம் ஒருமுறை தலையில் Hair Patch ஆக போட்டு ஒரு மணி நேரம் கழித்து தலைக் குளித்து விடுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி விழுதை 3 டேபிள் ஸ்பூன் ஒலிவ் எண்ணையில் ஊற வைத்து பின்னர் அதனை தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்திடுங்கள் பின்னர் இளஞ் சூடான நீரில் கழுவி விடலாம் ஏதேனும் எரிச்சல் இருந்தால் உடனடியாக கழுவி விடுங்கள். சிலருக்கு இஞ்சி எரிச்சலை கொடுக்கும்.\nஇஞ்சி தேங்காய் எண்ணெய் ஒரு கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு பாதியளவு இஞ்சி சாறு எடுத்துக் கொண்டு தலையில் தோய்த்து மைல்ட் ஷாம்பூ போட்டு தலைக்குளிக்கலாம். 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணையுடன் கலந்து கொண்டு ½ டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் மசாஜ் போல போட்டு கொள்ளுங்கள். வாரம் இருமுறையாவது தலையை மசாஜ் செய்யுங்கள்.\nஇவ்வாறாக இலகுவானதும் இயற்கையானதுமான வழிமுறைகளால் முடியைப் பராமரிக்க முடியும். இது பக���க விளைவுகளற்றதாகவும் இருப்பது சிறப்பம்சமாகும். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல் முடியை இழந்த பின் கவலைப்படாமல் இன்றிலிருந்தாவது தலைமுடியை ஒழுங்காக பராமரியுங்கள்.\nஒரே வாரத்தில் வெள்ளையாக ஆசையா\nசினிமா உலகை நிஜ உலகாக மாற்றும் 7D Hologram. May 8, 2019\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 3D அச்சடிப்பு\nசிவனொலிபாதமலை தரிசனம் கற்றுத்தரும் 5 சிறந்த வாழ்வியல் அம்சங்கள் t.co/29cPj8BWXs #AdamsPeak… t.co/qL6rKCTjnP\nசிவனொலிபாதமலை தரிசனம் கற்றுத்தரும் 5 சிறந்த வாழ்வியல் அம்சங்கள் t.co/29cPj8BWXs #AdamsPeak… t.co/qL6rKCTjnP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2017/06/25.html", "date_download": "2019-06-15T20:57:11Z", "digest": "sha1:YUPEFLM2GRACTU5DDCAKUCE7WGIN4OBJ", "length": 38737, "nlines": 79, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: ஹிஜ்ராவின் மோசடியும்! பிறை பார்க்கும் ஆதாரமும்", "raw_content": "\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஷஃஅபானை மனப்பாடம் செய்து கொண்டே வருவார்கள். அது அல்லாத மாதங்களை மனப்பாடம் செய்வதை விட. பிறகு ரமழானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு வைப்பார்கள். அது அவர் மீது மறைக்கப்படும் போது அவர் அதை முப்பதாவது நாள் என்று எண்ணிக் (Count) கொள்வார்கள் பிறகு நோன்பு வைப்பார்கள்.\nஅறிவித்தவர் : ஆயிஷா (ரழி), நூல் : அபூதாவூத் (1993)\nநபிகளார் தினமும் பிறையை பார்த்து, அதைக் கணக்கிட்டு முன்கூட்டியே மாதத்தின் முடிவையும் அடுத்த மாதத்தின் தொடக்கத்தையும் அறிந்ததற்கு மேலிருக்கும் ஹதீசை ஹிஜ்ராவினர் ஆதாரமாக வைக்கிறார்கள். அவர்கள் மொழிப்பெயர்த்ததை நாம் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே தந்துள்ளோம். இந்த ஹதீஸில் ஹிஜ்ரா அறிஞர்கள் செய்த மோசடிகள் பித்தலாட்டங்களை பார்க்கும் முன், இதில் இருக்கும் முக்கியமான விஷயத்தை பார்ப்போம்.\n*மாதத்தின் இறுதியில் மாலையில் மேற்கே மறையும் பிறையை நபிகளார் பார்த்தாக ஒரு ஆதாரம் உள்ளதா\nஹிஜ்ராவினரின் ப்ராண்டட் (Branded) கேள்வி இது. ஹிலால் என்றால் மாதத்தில் தெரியும் முதல் பிறை. அதைதான் நபிகளார் பார்த்தார்கள். அது மாலையில் மேற்கில்தான் தெரியும். காலையில் கிழக்கில் தெரியாது. என்று நாம் விளக்கினாலும் இவர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் இவர்கள் மேலேப் பதிந்துள்ள ஹதீஸ் மாதத்தின் இறுதியில் மாலையில் மேற்கே மறையும் பிறையைப் பார்ப்பதற்கான நேரடி ஆதாரமாகும். மேலேயுள்ள ஹதீஸில் பல பித்தலாட்டங்களை செய்த��ள்ளனர். அவற்றை விளக்கிய பின் நமது ஆதாரத்தை விளக்கினால் சுவாரஸ்யம் இருக்காது. அவர்களின் மொழிப்பெயர்ப்பை வைத்தே விளக்குவோம்.\nநபி ﷺ ஷஅபானை மனப்பாடம் செய்வார்களாம். மனப்பாடம் செய்வதற்கு அது என்ன பேச்சுபோட்டிக்கான கட்டுரையா ஷஅபானை நினைவில் வைப்பார்கள் என்று விளங்குவோம். பிறகு ரலமளானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு நோற்பார்களாம். அந்த காட்சி அவர்களுக்கு மறைக்கப்பட்டால் அதை 30ம் நாள் என்று எண்ணிக்கொள்வார்களாம். பிறகு நோன்பு வைப்பார்களாம். இங்கே கவனமாக பாருங்கள். ரமளானின் காட்சியின் அடிப்படையில்தான் நபிகளார் நோன்பு நோற்பார்கள் என்று அவர்களே மொழிப்பெயர்த்துள்ளனர். ரமளானின் காட்சி எப்போது தெரியும் ஷஅபானை நினைவில் வைப்பார்கள் என்று விளங்குவோம். பிறகு ரலமளானுடைய காட்சியின் அடிப்படையில் நோன்பு நோற்பார்களாம். அந்த காட்சி அவர்களுக்கு மறைக்கப்பட்டால் அதை 30ம் நாள் என்று எண்ணிக்கொள்வார்களாம். பிறகு நோன்பு வைப்பார்களாம். இங்கே கவனமாக பாருங்கள். ரமளானின் காட்சியின் அடிப்படையில்தான் நபிகளார் நோன்பு நோற்பார்கள் என்று அவர்களே மொழிப்பெயர்த்துள்ளனர். ரமளானின் காட்சி எப்போது தெரியும் ரமலானின் காட்சி ரமளானில்தான் தெரியும் ரமலானின் காட்சி ரமளானில்தான் தெரியும் இவர்களின் கணக்குப்படி நோன்பு பிடித்தால் ரமலானின் காட்சியை பார்த்து நோன்பு பிடிக்கவே இயலாது. ஏனென்றால் இவர்கள் காலண்டரில் இரண்டாம் நோன்பு முடிந்த பிறகுதான் ரமலானின் காட்சி முதன் முதலாக தெரியும். இவர்களின் அறியாமை மீது அல்லாஹ் வைத்த முதல் முத்திரை இது.\nஅடுத்ததாக, ரமளானின் காட்சி அவர்கள் மீது மறைக்கப்படும்போது அவர்கள் அந்த நாளை முப்பதாவது நாளாக எண்ணிக் (count எண்ணிக்கை) கொள்வார்களாம். பிறகு நோன்பு பிடிப்பார்களாம். ரமலானின் காட்சி மறைக்கப்பட்டால் எதை 30ஆக எண்ணுவார்கள் நிச்சயமாக அது ஷஅபானைதான் 30ஆக எண்ணுவார்கள். அது ரமலானாகவோ ரஜபாகவோ இருக்கவே முடியாது. அந்த நாளை ஷஅபானின் 30ஆம் நாள் என்றுதான் எண்ண முடியும். பிறகு நோன்பு நோற்பார்கள் என்றால், காட்சி மறைக்கப்பட்ட நாளை 30 ஆம் நாளாக எண்ணிக்கை கொண்டு, அடுத்த நாள் நோன்பு பிடிப்பார்கள் என்றே பொருள்.\nஅவர்களின் மொழிப்பெயர்ப்பில் கூட ரமளானின் காட்சியைக் கொண்டுதான் நபிகளார் நோன��பு பிடிப்பார்கள் என்றும் அந்தக் காட்சி மறைக்கப்பட்டால் ஷஅபானை 30 ஆக்குவார்கள் என்றுதான் உள்ளது. ரமலானின் காட்சி எந்த திசையில், எந்த நாளில் எந்த நேரத்தில் தெரியும்\nரமளானின் காட்சியை பார்த்து நோன்பு பிடித்தால், அது மறைக்கப்படும்போது அந்த நாளை ஷஅபானின் 30ம் நாளாக எண்ணினால், நபிகளார் பார்த்த ரமளானின் காட்சி நிச்சயமாக ஷஅபானின் இறுதி நாளில், மேற்கு திசையில், மக்ரிப் வேளையில்தான் தெரிந்தது. கிழக்குத் திசையில், பஜ்ர் வேளையில் ரமளானின் காட்சியை பார்த்து நோன்பு வைக்க இயலாது. அப்படி ஒரு காட்சி படைக்கப்பட்ட நாள் முதல் அழிக்கப்படும் நாள் வரையில் இருக்கவே இருக்காது.\nஇவர்களின் தப்பான பித்தலாட்ட மொழிப்பெயர்ப்பில் கூட, ஹிலால் எனும் கண்ணுக்கு தெரியும் முதல் பிறையை மாத இறுதியில் மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில்தான் நபிகளார் தேடினார்கள் என்று தீர்க்கமாக விளங்குகிறது.\n*இந்த ஹதீஸில் செய்யப்பட பித்தலாட்டங்கள் என்னென்ன\nஹிஜ்ராவினர் தங்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரப்பூர்வ ஹதீஸ்களை நிராகரிப்பார்கள், தங்களுக்கு சாதகமாக இருப்பதாக தோன்றினால் ஹதீஸ் அல்லாத தஃப்சீர் செய்திகளை ஹதீஸ்களைப் போல ஜோடிப்பார்கள், தப்பு தப்பாக மொழிப்பெயர்ப்பார்கள் என்பதை நாம் ஏற்கனவே அறிவோம். அதே போல இந்த ஹதீஸ் விஷயத்திலும் பல மோசடிகளைச் செய்துள்ளனர்.\nஒரு ஹதீஸை ஆராயும்போது அதே கருத்தில் இருக்கும் எல்லா ஹதீஸ்களையும் நாம் ஆராய்வோம். ஆராய்ந்துதான் ஒரு முடிவுக்கு வருவோம். இன்றைய காலத்தில் சில பல விசைப்பலகை தட்டல்களிலேயே நாம் தேடும் ஹதீஸ்கள் கண்முன்னே வரிசையாக குவிகின்றன. அவற்றை மேலாட்டமாக வாசித்தாலே பல உண்மைகள் விளங்கும். தங்களுக்கு ஆதாரம் இருக்குமா என்று குப்பைகளை கிளறிய இவர்கள், ஹதீஸ் புத்தகங்களிலும் இந்த ஹதீஸை தேடியிருப்பார்கள். இவர்களுக்கு அவ்வுண்மைகள் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால் மறைத்துவிட்டார்கள். என்ன உண்மைகள் அவை\nஇதே ஹதீஸ் இப்னு ஹிப்பான் (3444), இப்னு ஃகுைZமா (1910) தாரகுத்னி (2149) போன்ற பல புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்னத் அஹ்மத் (25161) ஹதீஸ் தொகுப்பிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸில் ஷஅபானை மனப்பாடம் செய்வார்கள் என்று வந்துள்ள இடத்தில் ஷஅபானுடன் சேர்த்து ஹிலால் என���ம் வார்த்தை வந்துள்ளது. ஹிலால் என்றால் ஒருமையில் ஒரே ஒரு பிறை என்று அர்த்தம். ஹிலால் என்ற வார்த்தை நபிகளாரால் தலைப்பிறையை குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹிலால ஷஅபான் என்பதை மொழிப்பெயர்த்தால் ஷபானின் தலைப்பிறையை நினைவில் வைப்பார்கள் என்று பொருள் செய்யவேண்டி இருக்கும். எனவே வஞ்சகமாக அதை தவிர்த்துவிட்டனர்.\nஒருவேளை அபூதாவூத் அறிவிப்பு சஹீஹாகவும் அஹமது அறிவிப்பு லயீபாகவும் இருக்குமோ என்று சிந்தித்தால். அப்படி ஒரு வாய்ப்பே வாராதவாறு இவர்களின் வஞ்சத்தின் மீது முத்திரையை அல்லாஹ் வைத்துவிட்டான். அபு தாவூதில் இடம்பெறும் ஹதீஸை அபு தாவூத் இமாமுக்கு அறிவிப்பவரே அஹ்மத் இப்னு ஹன்பல் இமாம்தான். அவர்கள் பதிந்துள்ள அரபு மூலத்தில் முதல் நான்கு வார்த்தைகளை கவனிக்க. எனவே அஹ்மத் ஹதீஸ் பலவீனம் என்றால் அபு தாவூத் ஹதீசும் பலவீனம்தான். அவ்வாறில்லை அஹ்மது ஹதீஸ் சஹீஹானது.\nஹிலால் எனும் வார்த்தை விடுபட்ட அறிவிப்பு அபு தாவூதில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்ற அனைத்து புத்தகங்களிலும் ஹிலால் எனும் வார்த்தையுடன்தான் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டே மற்ற ஹதீஸ்களை இருட்டடிப்பு செய்துள்ளனர் ஹிஜ்ரா அறிஞர்கள்.\nமொழிப்பெயர்ப்பு விஷயத்தில் ஹிஜ்ரா அறிஞர்களை குறை சொல்ல இயலாது. அவர்களுக்கு அரபு மொழி தெரியாது என்பதை நாம் பல முறைக் கண்டுள்ளோம். ஒரு மாதத்தை அல்லது ஒரு பிறையை மனப்பாடம் செய்ய முடியுமா 5 அறிவுள்ளவன் இப்படி சொல்வானா 5 அறிவுள்ளவன் இப்படி சொல்வானா நினைவில் வைப்பார்கள் என்று மொழிப்பெயர்க்கலாம் அல்லது அதற்கு இருக்கும் முதன்மை அர்த்தமான முக்கியத்துவம் கொடுத்தல், தவற விடாதிருத்தல், எச்சரிக்கையாக கவனித்தல், காத்திருத்தல் போன்ற பொருள்களை கொடுத்திருக்கலாம். ஆனால் ஹிஜ்ரா அறிஞர்கள் மனப்பாடம் என்று மொழிப்பெயர்க்கக் காரணம் தெரியுமா நினைவில் வைப்பார்கள் என்று மொழிப்பெயர்க்கலாம் அல்லது அதற்கு இருக்கும் முதன்மை அர்த்தமான முக்கியத்துவம் கொடுத்தல், தவற விடாதிருத்தல், எச்சரிக்கையாக கவனித்தல், காத்திருத்தல் போன்ற பொருள்களை கொடுத்திருக்கலாம். ஆனால் ஹிஜ்ரா அறிஞர்கள் மனப்பாடம் என்று மொழிப்பெயர்க்கக் காரணம் தெரியுமா *”யதஹஃப்பளு”* எனும் வார்த்தையின் மூல வார்த்தை *”ஹிஃப்ள்.”* ஆம் *”யதஹஃப்பளு”* எனும் வார்த்தையின் மூல வார்த்தை *”ஹிஃப்ள்.”* ஆம். மதரசாக்களில் நாம் மனப்பாடம் செய்வதை ஹிஃப்ள் என்போமே அதே வார்த்தைதான். அதைதான் பொருளாகக் கொடுத்துள்ளனர். இந்த இடத்திற்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும், இலக்கண விதிப்படி என்ன பொருள் செய்யவேண்டும் என்ற எந்த அறிவும் இல்லாமல், தங்களுக்கு தெரிந்ததை பொருள் செய்துள்ளனர்.\n*நபி ﷺ வேறெதற்கும் (வேறெந்த மாத ஹிலாலுக்கும்) கொடுக்காத முக்கியத்துவத்தை ஷஅபான் ஹிலாலுக்கு கொடுப்பார்கள். பிறகு ரமளானுடைய அதை (ஹிலாலைக்) கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்கள் மீது மேகமூட்டம் ஏற்பட்டால், (ஷஅபானை) 30 நாட்களாக கணக்கிடுவார்கள், பிறகு நோன்பு நோற்பார்கள்.*\nஇதுவே சரியான மொழிப்பெயர்ப்பு. அல்லது நான் ஹிஃப்ள் எனும் அர்த்தத்தைத்தான் கொடுப்பேன் என அடம்பிடித்தால் குறைந்தபட்சம் பின்வருமாறு மொழிப்பெயர்த்திருக்கவேண்டும். மனப்பாடம் என்றா மொழிப்பெயர்ப்பது\n*நபி ﷺ வேறெதையும் (வேறெந்த மாத ஹிலாலையும்) நினைவில் வைக்காத அளவுக்கு ஷஅபான் ஹிலாலை நினைவில் வைத்துக்கொள்வார்கள். பிறகு ரமளானுடைய அதை (ஹிலாலைக்) கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்கள் மீது மேகமூட்டம் ஏற்பட்டால், (ஷஅபானை) 30நாட்களாக கணக்கிடுவார்கள், பிறகு நோன்பு நோற்பார்கள்.*\nகும்மவுக்கு மேக மூட்டம் என்றுதான் பொருள். முடியாது மறைக்கப்பட்டால் என்றுதான் பொருள் கொடுப்போம் என்று அடம்பிடித்தாலும் அது ஹிஜ்ரா காலண்டருக்கு ஆதாரம் ஆகாது.\nநபிகளார் மற்ற மாதங்களை விட ஷஅபானின் ஹிலாலை மிக உன்னிப்பாக, எச்சரிக்கையாக, தவறவிடாமல், முக்கியத்துவம் கொடுத்து பார்ப்பார்கள். ஏன் எதற்கு ஷஅபானை சரியாக துவங்கினால்தான் ரமலானை சரியாக துவங்க இயலும். பின்னர் ஷஅபானின் 29ம் நாள் முடிந்து வரும் இரவில் ரமலானின் ஹிலாலை மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில் தேடுவார்கள். மக்ரிப் நேரம்/திசை எனும் வார்த்தை இருக்கிறதா என்று மூடன்தான் கேட்பான். மாதத்தில் முதலில் தெரியும் பிறை மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் தெரியும். அந்த ரமளானின் ஹிலால் மறைக்கப்பட்டால் அவர்கள் அந்த நாளை ஷஅபானின் முப்பதாம் நாளாக கணக்கில் வைப்பார்கள். பின்னர் மறுநாள் நோன்பு நோற்பார்கள்.\n*இந்த ஒரே ஒரு ஹதீஸ் மட்டும்தான் மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையி��் பிறை பார்க்க உங்களுக்கு ஆதாரமா என்று வினவினால் இல்லை பிறை தொடர்பாக வரும் எல்லா ஹதீஸ்களும் இவ்வாறுதான் பேசுகின்றன. குறிப்பாக:*\n*அதை (பிறையை)க் கண்டு நீங்கள் நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) கண்டு நோன்பை விடுங்கள். அது உங்களுக்கு மறைக்கப்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 1909\nஇது நாம் மேலே சொன்ன அதே ஹதீஸின் சாராம்சத்தில் அமைந்தது. நாம் நோன்பு பிடிப்பது ரமளானில்தான். ரமளானின் பிறையை பார்த்து நோன்பு பிடிக்க சொல்கிறார்கள். அது மறைக்கப்பட்டால் ஷஅபானை 30ஆக முழுமைப்படுத்த சொல்கிறார்கள். இது நபிகளார் வாழ்ந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியல்ல. அவ்வாறு அம்மாவாசிகள் பொது அறிவில்லாமல் சித்தரிக்கிறார்கள். அவ்வாறு நடந்திருந்தால் அது பொதுவாக அறிவிக்கப்பட்டிருக்காது. நபிகளார் ஒரு ரமலான் மாதத்தில் எங்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும்.\nரமலானின் ஹிலால் மறைக்கப்பட்டால் ஷஅபானை 30ஆக முழுமைப் படுத்துங்கள் என்பதை தவிர வேறொரு பொருள் இந்த ஹதீஸுக்கு கொடுக்கவே முடியாது. ரமளானின் ஹிலால் ரமலான் மாதத்தில் தான் தெரியும். ரமலான் மாதத்தின் ஹிலாலை பார்த்து நோன்பு பிடிக்க வேண்டுமென்றால் அந்த ஹிலால் மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் தெரியும்.\n*“நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்)காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் 1081\nஇந்த ஹதீஸ் ஷவ்வாலின் பிறை மறைக்கப்பட்டால் என்ன செய்யவேண்டுமென சொல்கிறது. இதுவும் நபிகளார் காலத்தில் நடந்த ஒரு சம்பவமல்ல. எல்லா காலத்திற்கும் இடப்பட்ட கட்டளை. (இதை நிறுவ வேண்டியதில்லை. 5 அறிவும் பொது அறிவும் இருந்தால் போதுமானது)\nஷவ்வாலின் ஹிலால் மறைக்கப்பட்டால் ரமலானை 30ஆக முழுமைப்படுத்துங்கள் என்பதை தவிர வேறொரு பொருள் இந்த ஹதீஸுக்கு கொடுக்கவே முடியாது.\n*ஒரு நாளோ இருநாட்களோ முந்திக்கொண்டு (ரமலான்) மாதத்தை துவங்கி விடாதீர்��ள், நீங்கள் வழமையாக நோற்கும் நோன்புகள் அந்நாட்களில் அமைந்தாலே தவிர. அதை (பிறையை) கண்டு நீங்கள் நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள், பின்னர் நோன்பை விட்டு பெருநாள் கொண்டாடுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); திர்மிதி 684 அஹ்மத் 9654\nஇது ஷஅபான், ரமலான், ஷவ்வால் ஆகிய மூன்று மாதங்களும் எப்படி துவங்கப்படவேண்டும் எப்படி முடிக்கப்படவேண்டும் என்று தெளிவாக சொல்கிறது. 5 அறிவும் பொது அறிவும் இருந்தால், மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில்தான் பிறை பார்க்கவேண்டும் என இந்த ஹதீஸ்கள் தெளிவாகவே விளக்கும்.\nஅல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:\n*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் \"ஸம்ஸம்\" கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். \"ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்\" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், \"முஹர்ரம் மாதத்தின் ஹிலாலை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக\" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், \"முஹர்ரம் மாதத்தின் ஹிலாலை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக ஒன்பதாவது நாளில் நீர் நோன்பாளியாக இருப்பீராக ஒன்பதாவது நாளில் நீர் நோன்பாளியாக இருப்பீராக\" என்று சொன்னார்கள். \"இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா\" என்று சொன்னார்கள். \"இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா\" என்று நான் கேட்டேன். அதற்கு, \"ஆம்\" என்று அவர்கள் விடையளித்தார்கள்.*\nமுஸ்லிம் 2087(1133); அபூ தாவூத்2446; திர்மிதி 754\nமுஹர்ரம் பிறையை கண்டு 9ம் நாள் நோன்பு நோற்றால், அது முஹர்ரம் மாதத்தின் எந்த பிறை மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில் தெரியும் பிறையா மக்ரிப் திசையில் மக்ரிப் வேளையில் தெரியும் பிறையா அல்லது பஜ்ர் வேளையில் மஷ்ரிகில் தெரியும் பிறையா\n*நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*\nஅறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி); நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாஈ (4285), (4361), திர்மிதி 1523\nதுல் ஹஜ் பிறையை கண்டபிறகு முடி நகம் வெட்டாமல் இருக்க வேண்டுமென்றால் அது எந்த திசையில் தெரியும் பிறை எந்த வேளையில் தெரியும் பிறை\n*அம்மாவாசை சமுதாயம் குழம்பிக்கொள்வதற்கான காரணங்கள்:*\nஹிஜ்ராவினர் மாத இறுதியையும் மாதத்துவக்கத்தையும் வெவ்வேறாக பார்ப்பது காரணம். *”மாதத்தின் இறுதியில் பிறை கிழக்கில் பஜ்ர் வேளையில் தெரியும். அத்துடன் அந்த மாதம் முடிவடைந்து விடுகிறது. மறுநாள் பிறை கண்ணுக்கு தெரியாது. பிறை இல்லாததால் அந்த நாள் ZERO நாள் (ஸீரோ நாள்) அது பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடைப்பட்ட நாள். அதற்கு மறுநாள் மக்ரிப் வேளையில் மக்ரிப் திசையில் பிறை தெரியும். அதுவே முதல் பிறை”* என்கிறார்கள் ஹிஜ்ராவினர். இங்கே தான் ஹிஜ்ராவினரின் அறியாமை அல்லது மூடத்தனம் வெளிப்படுகிறது. இறுதியும் தொடக்கமும் ஒன்றாகவே இருக்கும். இறுதி என்பது வந்த அடுத்த கணம் துவக்கம் வந்துவிடும். இடையே எதுவுமே இல்லாத ஒரு நிலை இல்லை. 29 ஆம் நாள் முடிந்த நிலையில் பிறை தெரிந்தால் மறு மாதத்தின் முதல் நாள் துவங்கிவிடும். இடையே 0 நாள் இல்லை. 29 ஆம் நாள் முடிந்த நிலையில் பிறை தெரியாவிட்டால் அது மாதத்தின் 30 ஆம் நாள். இடையே 0 நாள் இல்லை. பிறை தெரியும் இரவு முதல் இரவே தவிர பழைய மாதத்தின் இரவல்ல. பிறை இல்லாத இரவு பழைய மாதத்தின் இரவு.\nநாம் புது மாதத்திற்குத்தான் பிறையை தேடுகிறோம். பிறை தெரிந்தால் அது மாதத்தின் இறுதி அல்ல, புது மாதத்தின் துவக்கம். பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடையே இருப்பது பிறை தெரியும் அந்த கணம்தான். பிறை தெரிந்துவிட்ட பிறகு அது புது மாதத்தின் முதல் இரவு. பழைய மாதத்தின் கடைசி நாளில் பிறை தேடுவதாக இவ்வமாவாசைகள் நினைக்கிறார்கள். மேலும் பழைய மாதத்திற்கும் புது மாதத்திற்கும் இடையே ஒரு 0 நாள் இருப்பதாக அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதால் பழைய மாதத்தின் இறுதி நாளில் மக்ரிப் வேளையில் பிறை தெரியுமா என்று ஐயப்படுகிறார்கள்.\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nபிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nஒரே பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4067.html?s=8b3fe2acf11ffec103f47a5571fd9409", "date_download": "2019-06-15T20:44:45Z", "digest": "sha1:XXYUOZSNLM6MYWUPVYRBPAGDZHWGJAFG", "length": 14523, "nlines": 145, "source_domain": "www.tamilmantram.com", "title": "படித்தவை (ம.பொ.சி - உரைகள், கட்டுரைகள்) [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > படித்தவை (ம.பொ.சி - உரைகள், கட்டுரைகள்)\nView Full Version : படித்தவை (ம.பொ.சி - உரைகள், கட்டுரைகள்)\nபடித்தவை (ம.பொ.சி - உரைகள், கட்டுரைகள்)\nநீண்ட நாட்களுக்குப்பின் கொஞ்சம் புத்தகம் வாசிக்க சமயம் வாய்த்தது..\nம.பொ.சிவஞானம் அவர்கள் பல்வேறு சமயங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகளின்\nதொகுப்பு... நூலின் நாயகன் - எட்டயபுரத்தான்...\n11-12-62 அன்று பாரதி விழாக் கருத்தரங்கில் ஆற்றிய உரையில் இருந்து\nசமயவாதிகள் நடத்தும் கருத்துப்போரில் இரண்டு உத்திகளைக் கையாளுவார்கள்.\nஒன்று - சுபக்கம்;மற்றொன்று - பரபக்கம்.\nசுபக்கம் என்பது - தன் மதம் கூறுவது..\nபரபக்கம் என்பது - பிறர் மதம் மறுப்பது..\n(இதைப் படித்தவுடன் அதிபயங்கர என அடைமொழியுடன் உலாவிய\nமத விவாத விற்பன்னர்களும், கல்கியின் பொன்னியின் செல்வனில்\n\"நாவலோ நாவல்\" என விழாக்கூட்டங்களில் கூவி அழைத்து\nசொல்லாலும், தேவைப்பட்டால் கைத்தடியாலும் மதவிவாதம் நிகழ்த்திய\nநமக்கு மிகவும் பிடித்த முரட்டு வைஷ்ணவன் ஆழ்வார்க்கடியானும்\nபாலைவனம் என்ற போதும் நம் நாடு..\nகாடுமலை கூட நம் எல்லைக்கோடு..\nநாடோடி படத்தில் கவியரசு வைரவரிகள்..\nமேற்கே பாலை ஒரு எல்லை..\nஊச்சியில் வெள்ளி மலை எல்லை..\nசீன ஆக்கிரமிப்பு நேரம் -- 1962.\nமபொசி அய்யா உரையிலும் அந்த பாதிப்பு..கொதிப்பு..\nபாரதிதான் தலைப்பு என்பதால் அவர் உரை இப்படி போகிறது..\nகவி பாரதி 40 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார். அப்போதே\nஇமயம் இந்தியாவுக்குத்தான் எனப் பட்டயம் எழுதி வைத்துவிட்டார்.\nபேரிமய வெற்புமுதற் பெண்குமரி ஈறாகும்\nஇமய வெற்பு நம் பாரதத்தாயின் அங்கம்.\nஅதை அந்நியன் வெட்டி எடுக்க அனுமதிக்கலாமா\n\"தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி\nநாயென வாழ்வோன் நமரிலிங் குளனோ\nஇமயம் தாயின் அங்கம் மட்டுமா அது வெள்ளி ஆபரணமும் கூட..\nவேறு எதுவும் உலகில் இணையாக முடியாத உயர்ந்த அணிகலன்..\nவெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்\nஅதே பாரதி இமயம் தந்தை என்றும்\nஇந்தியா மகள் என்றும் பாடியதுண்டு -\n\"வெண்மை வளர் இமயாசலன் தந்த\nவிறன் மகளாம் எங்கள் தாய்\"\nசீனத்து \"சூ\"வும் \"மா\"வும் தந்தையிடம் இருந்து\nவடக்கு மக்கள் , மன்னர்கள் இமயத்துடன் உறவுரிமை கொண்டாடியதைவிட\nதென்கோடியில் இருந்த மன்னர்கள் தேடிப்போய் உரிமை கொண்டார்களே..\nஅந்த நிகழ்வுகள் சாற்றும் இமயம் மீது நமக்குள்ள உரிமையை..\nகண்ணகி - கோவலன் முதலிரவு அறை முன் ஆரத்தி எடுத்து\nபுது ஜோடியை தோழியர் வாழ்த்திப் பாடும் பாட்டில்\nஇளங்கோவடிகள் இப்படிச் சொல்கிறார் ---\nஎன்ன நம் இளங்கோவின் கற்பனை வளம்\nபனி படர்ந்த சிகரம் அதன் தலை..\nஆனால் கரிகால் வளவனால் அவனுக்குப் பழக்கமிலாத பனிச்சூழலில்\nஅந்த சிகரம் வரைச் செல்ல இயலவில்லை..\nஅதனால் பொன்னிறப் பாறைகளில் புலிக்கொடியை நாட்டி\n\"இதுவரை சோழநாட்டின் எல்லை\" எனக் குறிக்கின்றான்.\nஇளங்கோ கொடி நடப்பட்ட அந்த இடத்தை இமயசிங்கத்தின்\nஅந்தப் பொன்னிறப் பிடரியில் இருக்கும் புலிக்கொடியை\nவெள்ளிமலை எனப்படும் சிகரத்துக்குக் கொண்டுசெல்லும்\nவீரர்களைப் பெற்றெடுங்கள் - என மங்கையர் பாடுவது\nஎன்ன ஒரு பொருத்தமான வாழ்த்து\nஇன்னோர் இடத்தில் இளங்கோ -\nவட பேரிமய மலை\" -- என்கிறார்...\nநட்பு நாடி வந்துபோன சூ -யென் -லாய் இன்று எதிரியாய்\nநண்பன் எதிரியாய் மாறி நம் தாயை அங்கம் அறுக்கத்துணிந்தபின்...\nஅறவழி என்பதே அறுக்க வந்த கைகளை அறுத்தெறிவதல்லவா\nகண்ணன் --- என் அரசன் என்னும் கவிதையில்\nபாரதி பாடியது இன்று நேருவுக்கும் பாரத நிலைப்பாட்டுக்கும் பொருந்தும்..\nசமாதான காலங்களில் கண்ணன் -\nபகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்\nநகை புரிந்து பொறுத்துப் பொறுத்தையோ\nநாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான்\nகண்ணன் வென்று பகைமை அழிந்து நாம்\nகண்ணிற் காண்பது அரிதெனத் தோன்றுமே\nஎண்ணமிட்டு எண்ணமிட்டுச் சலித்து நாம்\nஇழந்த நாட்கள் யுகமெனப் போகுமே..\nபடைகள் சேர்த்திடல் பரிசனம் சேர்த்திடல்\nஎன்றவர் சொல்லும் ஏச்சிற்கு நாணிலான்..\nபோர்க்கோலம் பூண்டுவிட்டால் அதே கண்ணன் -\nகாலம் வந்து கைகூடும் போதிலோர்\nஅகில முற்றும் அசைந்திடச் சீறுவான்\nபாரும் வானமும் ஆயிரம் ஆண்டுகள்\nபட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான்..\nஅறங்கள் நடத்துவள் தாய் -தனைச்\nசெறுவது நாடி வருபவரைத் துகள்\nநல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி\nநயம் புரிவாள் எங்கள் தாய்.. - அவர்\nஅல்லவராயின் அ��ரை விழுங்கிப் பின்\nநல்ல தகவல்... அறிந்துக்கொள்ளத்தந்தமைக்கு நன்றி ... நேரமின்மையால் சேமித்து வைத்துக்கொண்டேன் அண்ணா.. திங்களன்று இது குறித்து சொல்கிறேன். மீண்டும் நன்றியுடன்...\nகார்கில், கறுப்பு ஆடுகள் என இக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகள் இவை..\nஉங்கள் எண்ணம் அறிய ஆவல்... நன்றி..\nஇளசு அவர்களே , தாமதமாக இன்றுதான் தங்களின் இந்த அருமையான பதிவைக் கண்டேன்.\nஉங்கள் பாராட்டு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது..\nகார்கில், கறுப்பு ஆடுகள் என இக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துகள் இவை..\nபுரிகிறது அண்ணா. துரியோதனன், கர்ணனையும் நினைவுப்படுத்திவிட்டது\nதேவையான தொகுப்பு.. எனக்கிருந்த சில குழப்பங்களைத்தீர்த்தது.. நன்றி\nம.பொ.சிவஞானம் அவர்களின் புத்தகத்தை படித்தது மட்டுமின்றி கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் அண்ணா..\nபல விடயங்களை உள்ளகத்தே கொண்டிருகிறது. ஆறுதலாக இன்னோர் தடவை படித்தால்த்தான் நம்மட மூளைக்கு எட்டும்போல இருக்கிறது :D", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/05/Mahabharatha-Karna-Parva-Section-79.html", "date_download": "2019-06-15T21:27:49Z", "digest": "sha1:P4WK3SDVA4V3ARJ64VD6GVQHY523G57K", "length": 80362, "nlines": 117, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்! - கர்ண பர்வம் பகுதி – 79 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nசல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன் - கர்ண பர்வம் பகுதி – 79\nபதிவின் சுருக்கம் : கர்ணனைக் கண்டு களத்தில் குருதிப்புனலை உண்டாக்கிய அர்ஜுனன்; கர்ணனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று கிருஷ்ணனனிடம் சொன்னது; அர்ஜுனனைக் கண்டு கர்ணனுக்குத் தகவல் தெரிவித்த சல்லியன் கர்ணனை அர்ஜுனனிடம் போரிட வற்புறுத்தியது; சல்லியனின் வார்த்தைகளில் ஆறுதல் அடைந்த கர்ணன், அர்ஜுனனைக் கொல்லாமல் திரும்புவதில்லை என்று சல்லியனுக்கு உறுதியளித்தது; சல்லியனிடம் அர்ஜுனனைப் புகழ்ந்த கர்ணன்; அர்ஜுனனுக்கு இணையான போர்வீரன் எவனும் இவ்வுலகில் இல்லை என்று சொன்ன கர்ணன்; அர்ஜுனனைக் கண்��தும் தன் இதயத்திற்குள் அச்சம் நுழைகிறது என்றும், பார்த்தனே வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்றும் சொன்னது; அர்ஜுனனைத் தடுக்கக் கௌரவர்களை ஏவிய கர்ணன்; அவர்கள் அனைவரையும் தாக்கிய அர்ஜுனன்; அஸ்வத்தாமனையும், கிருபரையும் தேரற்றவர்களாகச் செய்தது; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில நடந்த கடும் மோதல்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அதேவேளையில் அர்ஜுனன், ஓ ஏகாதிபதி, (எதிரியின்) நால்வகைப் படைகளையும் கொன்று, அந்தப் பயங்கரப் போரில் கோபக்கார சூதன் மகனையும் {கர்ணனையும்} கண்டு,(1) சதை, ஊனீர் மற்றும் எலும்புகளுடன் கூடிய பழுப்பு நிறக் குருதி ஆற்றை அங்கே உண்டாக்கினான்.(2) மனிதத் தலைகளே அதன் பாறைகளும், கற்களுமாகின. யானைகளும், குதிரைகளும் அதன் கரைகளாக அமைந்தன. வீரப் போராளிகளின் எலும்புகளால் நிறைந்த அது, கருங்காக்கைகள் மற்றும் கழுகுகளின் அலறல்களை எதிரொலித்துக் கொண்டிருந்தது. குடைகள் அதன் அன்னங்களாகின, அல்லது தெப்பங்களாகின. அந்த ஆறானது, தன் ஓடைகளில் மரங்களை இழுத்துச் செல்வதைப் போல வீரர்களைக் கொண்டு சென்றது.(3) (வீழ்ந்து கிடந்த) கழுத்தணிகள் அதன் தாமரைக்கூட்டங்களாகவும், தலைப்பாகைகள் அதன் சிறந்த நுரைகளாகவும் ஆகின. விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின; மனிதர்களால் நொறுக்கப்பட்ட கிரீடங்கள் அதன் பரப்பில் மிதந்து கொண்டிருந்தன[1].(4) கேடயங்களும், கவசங்களும் அதன் சுழல்களாகின, தேர்கள் அதன் படகுகளாகின. வெற்றியை விரும்பும் மனிதர்களால் எளிதாகக் கடக்கத்தக்கதாகவும், கோழைகளால் கடக்கப்பட முடியாததாகவும் அஃது இருந்தது.(5)\n[1] “நரக்ஷுத்ரகபாலினிம் Narkshudrakapaalinim என்பது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கருத்தறிவதற்கான தற்காலிகமான ஏற்பாடாகவே இதை நான் அளிக்கிறேன்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “ஹாரங்களாகிற தாமரை மடுக்களையுடையதும், சிறந்த தலைப்பாகைகளாகி நுரைகளுள்ளதும், விற்களும், பாணங்களும் த்வஜங்களுமுள்ளதும், மனிதர்களாகிற சிறிய ஓடுகளுடன் கூடியதும்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “குழத்தணிகள் அந்த ஓடையில் தாமரைகளைப் போலிருந்தன; தலைப்பாகைகள் நுரைகளாக இருந்தன, நொறுங்கிய மண்டையோடுகள் மிதந்து கொண்டிருந்தன; விற்களும், கணைகளும் அதன் மீன்களாகின” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் குருதியாறு பாய்ந்தது என்பதோடு அர்ஜுனன் கிருஷ்ணனிடம் பேசும் பகுதி வந்துவிடுகிறது.\nஅந்த ஆற்றைப் பாயச் செய்தவனும், பகைவரைக் கொல்பவனும், மனிதர்களில் காளையுமான பீபத்சு {அர்ஜுனன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்},(6) “ஓ கிருஷ்ணா, அதோ சூதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம் தெரிகிறது. அங்கே பீமசேனரும், பிறரும் அந்தப் பெரும் தேர்வீரனுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ கிருஷ்ணா, அதோ சூதன் மகனின் {கர்ணனின்} கொடிமரம் தெரிகிறது. அங்கே பீமசேனரும், பிறரும் அந்தப் பெரும் தேர்வீரனுடன் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அங்கே கர்ணனிடம் அச்சம் கொண்ட பாஞ்சாலர்கள் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அங்கே கர்ணனோடு கூடிய மன்னன் துரியோதனன், பாஞ்சாலர்களை முறியடிக்கையில், தன் தலைக்கு மேல் வெண்குடையுடன் மிகப் பிரகாசமாகத் தெரிகிறான்.(8) அங்கே சூதன் மகனால் பாதுகாக்கப்படும் கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} ஆகியோர் அம்மன்னன் துரியோதனனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அங்கே கர்ணனிடம் அச்சம் கொண்ட பாஞ்சாலர்கள் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அங்கே கர்ணனோடு கூடிய மன்னன் துரியோதனன், பாஞ்சாலர்களை முறியடிக்கையில், தன் தலைக்கு மேல் வெண்குடையுடன் மிகப் பிரகாசமாகத் தெரிகிறான்.(8) அங்கே சூதன் மகனால் பாதுகாக்கப்படும் கிருபர், கிருதவர்மன், வலிமைமிக்கத் தேர்வீரரான துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்} ஆகியோர் அம்மன்னன் துரியோதனனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.(9) ஓ கிருஷ்ணா, அங்கே கடிவாளத்தைப் பிடிப்பதை நன்கறிந்தவரான சல்லியர், கர்ணனின் தேர்த்தட்டில் அமர்ந்து, அந்த வாகனத்தை வழிநடத்தியபடியே மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்.(10) நான் பேணிக்காத்த விருப்பமாகையால், என்னை அந்த வலிமைமிக்கத் தேர்வீரனிடம் கொண்டு செல்வாயாக. கர்ணனைக் கொல்லாமல் நான் இந்தப் போரில் திரும்புவதில்லை. அல்லது, ஓ கிருஷ்ணா, அங்கே கடிவாளத்தைப் பிடிப்பதை நன்கறிந்தவரான சல்லியர், கர்ணனின் தேர்த்தட்டில் அமர்ந்து, அந்த வாகனத்தை வழிநடத்தியபடியே மிகப் பிரகாசமாகத் தெரிகிறார்.(10) நான் பேணிக்காத்த விருப்பமாகையால், என்னை அந்த ���லிமைமிக்கத் தேர்வீரனிடம் கொண்டு செல்வாயாக. கர்ணனைக் கொல்லாமல் நான் இந்தப் போரில் திரும்புவதில்லை. அல்லது, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இந்த ராதையின் மகன் {கர்ணன்}, நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வலிமைமிக்கத் தேர்வீரர்களான பார்த்தர்களையும், சிருஞ்சயர்களையும் அழித்துவிடுவான்” என்றான் {அர்ஜுனன்}.(12)\nஇவ்வாறு சொல்லப்பட்ட கேசவன் {கிருஷ்ணன்}, வேகமாகத் தன் தேரை உமது படைக்கு எதிராகவும், கர்ணனுக்கும், சவ்யசச்சினுக்கும் {அர்ஜுனனுக்கும்) இடையில் ஒரு தனிப்போரை உண்டாக்கவும், வலிமைமிக்க வில்லாளியான கர்ணனை நோக்கிச் சென்றான்.(13) உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஹரி {கிருஷ்ணன்}, பாண்டு மகனின் {அர்ஜுனனின்} ஆணையின் பேரில், பாண்டவத் துருப்புகள் அனைத்திற்கும் (அந்தச் செயலால்) உறுதியளித்தபடியே தன் தேரில் சென்றான்.(14) பிறகு அர்ஜுனனுடைய வாகனத்தின் சடசடப்பொலியானது, வாசவனின் {இந்திரனின்} பேராற்றல் வாய்ந்த வஜ்ரத்தின் ஒலியைப் போல அந்தப் போரில் உரக்க எழுந்தது.(15) கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், அளவில்லா ஆன்மா கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தன் தேர்ச்சக்கரங்களின் உரத்த சடசடப்பொலியோடு உமது படையை வென்றான் {வென்றபடியே} (வந்தான்).(16)\nவெண்குதிரைகளையும், கிருஷ்ணனைச் சாரதியாகவும் கொண்ட அர்ஜுனன் இவ்வாறு முன்னேறி வருவதைக் கண்ட மத்ரர்களின் மன்னன் {சல்லியன்}, அந்த உயர் ஆன்மா கொண்டவனின் கொடிமரத்தையும் கண்டு, கர்ணனிடம்,(17) “தன் வாகனத்தில் வெண்குதிரைகளைப் பூட்டியவனும், கிருஷ்ணனைச் சாரதியாகக் கொண்டவனுமான அந்தத் தேர்வீரன் {அர்ஜுனன்}, போரில் தன் எதிரிகளைக் கொன்றவாறே அதோ வருகிறான். நீ யாரை விசாரித்தாயோ அவன் அதோ வருகிறான்.(18) அதோ அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். இன்று உன்னால் அவனைக் {அர்ஜுனனைக்} கொல்ல முடியுமென்றால், அஃது எங்களுக்குப் பெரும் நன்மையைச் செய்ததாகும்.(19) ஓ கர்ணா, உன்னோடு மோத விரும்பி, நமது போர்வீரர்களில் தலைமையானவர்களைக் கொன்றபடியே அவன் வருகிறான். ஓ கர்ணா, உன்னோடு மோத விரும்பி, நமது போர்வீரர்களில் தலைமையானவர்களைக் கொன்றபடியே அவன் வருகிறான். ஓ ராதையின் மகனே {கர்ணா}, வேறு எவனாலும் அவன் தடுக்கப்பட முடியாதவனாவான். பார��க் குலத்தின் அந்த வீரனை எதிர்த்து நீ செல்வாயாக.(20)\nதன் எதிரிகளைப் பெரும் எண்ணிக்கையில் கொல்லும் அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக, அங்கே தார்தராஷ்டிரப்படை அனைத்துப் பக்கங்களிலும் வேகமாகப் பிளக்கிறது.(21) நம் போர்வீரர்கள் அனைவரையும் தவிர்த்துவிட்டு, சினத்திலும், சக்தியிலும் பெருகி பெரும் வேகத்தோடு வரும் தனஞ்சயனின் {அர்ஜுனனின்} தோற்றத்திலிருந்து, அவன் உன்னோடு மோதவே {இவ்வாறு} வருகிறான் என நான் நினைக்கிறேன்.(22) கோபத்தில் சுடர்விடும் பார்த்தன் {அர்ஜுனன்}, உன்னையன்றி வேறு யாராலும்; அதிலும் குறிப்பாக (உன்னால்) விருகோதரன் {பீமன்} மிக அதிமாகப் பீடிக்கப்படும்போது தன் போர்விருப்பத்தை விடவே மாட்டான்.(23) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் உன்னால் மிக அதிகமாகச் சிதைக்கப்பட்டு, தேரற்றவனாகச் செய்யப்பட்டான் என்பதை அறிந்தும், சிகண்டி, சாத்யகி, பிருஷதன் மகனான திருஷ்டத்யும்னன்,(24) திரௌபதியின் மகன்கள் (ஐவர்), யுதாமன்யு, உத்தமௌஜஸ், சகோதரர்களான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரை(25) {ஆகியோரின் அவலநிலையைக்} கண்டும், எதிரிகளை எரிப்பவனான அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} உன்னை எதிர்த்துத் தனித்தேரில் மூர்க்கமாக வந்து கொண்டிருக்கிறான்.(26)\nபிற போராளிகளைத் தவிர்த்துவிட்டு அவன் {அர்ஜுனன்} நம்மை எதிர்த்தே மிக வேகமாக வருகிறான் என்பதில் ஐயமில்லை. ஓ கர்ணா, (நம்மில் அவனை எதிர்க்கக் கூடியவர் எவரும் இல்லை என்பதால்) நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக.(27) (பொங்கும் கடலைத் தடுக்கும்) கரையைப் போல, போரில் அந்தக் கோபக்கார அர்ஜுனனைத் தடுக்க உன்னைத் தவிர வேறு எந்த வில்லாளியையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(28) அவனது பக்கங்களுக்கோ, பின்புறத்திற்கோ எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக நான் காணவில்லை. அவன் தனி ஒருவனாகவே உன்னை எதிர்த்து வருகிறான். இப்போது நீ வெற்றியடைய முயற்சிப்பாயாக.(29) போரில் இரு கிருஷ்ணர்களுடனும் {கருப்பர்களுடன்} மோத நீ ஒருவனே இயன்றவன். ஓ கர்ணா, (நம்மில் அவனை எதிர்க்கக் கூடியவர் எவரும் இல்லை என்பதால்) நீயே அவனை எதிர்த்துச் செல்வாயாக.(27) (பொங்கும் கடலைத் தடுக்கும்) கரையைப் போல, போரில் அந்தக் கோபக்கார அர்ஜுனனைத் தடுக்க உன்னைத் தவிர வேறு எந்த வில்லாளியையும் நான் இவ்வுலகில் காணவில்லை.(28) அவனது பக்கங்களுக்கோ, பின்புறத்திற்கோ எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக நான் காணவில்லை. அவன் தனி ஒருவனாகவே உன்னை எதிர்த்து வருகிறான். இப்போது நீ வெற்றியடைய முயற்சிப்பாயாக.(29) போரில் இரு கிருஷ்ணர்களுடனும் {கருப்பர்களுடன்} மோத நீ ஒருவனே இயன்றவன். ஓ ராதையின் மகனே, அ்ஃது உன் பொறுப்பேயாகும். எனவே தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்த்துச் செல்வாயாக.(30) பீஷ்மர், துரோணர், துரோணரின் மகன், கிருபர் ஆகியோருக்கு நீ இணையானவனாவாய். இந்தப் பெரும்போரில் முன்னேறி வரும் அந்தச் சவ்யசச்சினை {அர்ஜுனனை} நீ தடுப்பாயாக.(31)\n கர்ணா, தன் நாவை அடிக்கடி வீசும் பாம்புக்கோ, முழங்கும் காளைக்கோ, காட்டுப் புலிக்கோ ஒப்பான இந்தத் தனஞ்சயனை {அர்ஜுனனை} நீ கொல்வாயாக.(32) அங்கே அந்த மன்னர்களும், தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்களும், அர்ஜுனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாக ஒருவரையொருவர் கருதிப்பாராமல் வேகமாகத் தப்பி ஓடுகின்றனர்.(33) ஓ சூதன் மகனே, ஓ வீரா {கர்ணா}, போரில் பின்வாங்கிச் செல்லும் அந்த வீரர்களின் அச்சங்களை அகற்ற உன்னைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(34) ஓ மனிதர்களில் புலியே, போரில் உன்னையே தஞ்சமாக அடைந்த அந்தக் குருக்கள் அனைவரும், உன் பாதுகாப்பை விரும்பி உன்னையே நம்பி நிற்கின்றனர்.(35) ஓ மனிதர்களில் புலியே, போரில் உன்னையே தஞ்சமாக அடைந்த அந்தக் குருக்கள் அனைவரும், உன் பாதுகாப்பை விரும்பி உன்னையே நம்பி நிற்கின்றனர்.(35) ஓ ராதையின் மகனே, கிட்டத்தட்ட வெல்ல முடியாதவர்களான வைதேஹர்கள், அம்பஷ்டர்கள், காம்போஜர்கள், நக்னஜித்கள் மற்றும் காந்தாரர்கள் ஆகியோரைப் போரில் வீழ்த்திய உன் துணிவைத் திரட்டிக் கொண்டு அந்தப் பாண்டுவின் மகனை எதிர்த்து நீ செல்வாயாக.(36) ஓ ராதையின் மகனே, கிட்டத்தட்ட வெல்ல முடியாதவர்களான வைதேஹர்கள், அம்பஷ்டர்கள், காம்போஜர்கள், நக்னஜித்கள் மற்றும் காந்தாரர்கள் ஆகியோரைப் போரில் வீழ்த்திய உன் துணிவைத் திரட்டிக் கொண்டு அந்தப் பாண்டுவின் மகனை எதிர்த்து நீ செல்வாயாக.(36) ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன் பெரும் ஆற்றலைத் திரட்டிக் கொண்டு, கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனிடம் (அர்ஜுனனிடம்) எப்போதும் நிறைவுடன் இருக்கும் விருஷ்ணி குலத்து வாசுதேவனை {கிருஷ்ணனை} எதிர்த்துச் செல்வாயாக” என்றான் {சல்லியன்}. 37\nகர்ணன் {சல்லி��னிடம்}, “நீர் இப்போது வழக்கமான மனநிலையை அடைந்துவிட்டதாகவும், இப்போது உம்மை எனக்கு ஏற்புடையவராகவும் நான் காண்கிறேன். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} எந்த அச்சமும் அடைய வேண்டாம்.(38) என் கரங்களின் வலிமையை இன்று பாரும், என் திறனையும் பாரும். பாண்டவர்களின் வலிமைமிக்கப்படையையும், மனிதர்களில் சிங்கங்களான அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் நான் இன்று தனியொருவனாகவே கொல்வேன்.(39) நான் இன்று அந்த வீரர்கள் இருவரையும் கொல்லாமால் களத்தைவிட்டுத் திரும்ப மாட்டேன். அல்லது அவ்விருவரால் இன்று கொல்லப்பட்டுப் போர்க்களத்தில் நான் தூங்குவேன். போரில் வெற்றியானது உறுதியில்லாததாகும். கொன்றோ, கொல்லப்பட்டோ நான் இன்று என் காரியத்தை நிறைவேற்றுவேன்” என்றான் {கர்ணன்}.(40,41)\n கர்ணா, இந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் (அர்ஜுனன்) தனியொருவனாக இருந்தாலும் வெல்லப்பட்டமுடியாதவன் என்றே பெரும் தேர்வீரர்கள் அனைவரும் சொல்கின்றனர். மேலும், கிருஷ்ணனால் அவன் பாதுகாக்கப்பட்டிருக்கும்போது, அவனை வெல்ல எவன் துணிவான்\nகர்ணன், “நான் கேட்விப்பட்டவரை, இத்தகு மேன்மையான தேர்வீரன் எவனும் பூமியில் பிறக்கவில்லை. அப்படிப்பட்ட பார்த்தனை எதிர்கொள்ளப்போகும் என் ஆற்றலைக் காண்பீராக.(43) தேர்வீரர்களில் முதன்மையான இந்தக் குருகுல இளவரசன் {அர்ஜுனன்}, அவனது வெண்ணிறக் குதிரைகளால் சுமக்கப்பட்டுப் போரில் திரிந்து வருகிறான். ஒருவேளை அவன் {அர்ஜுனன்} இன்று என்னை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைக்கலாம். எனினும், கர்ணனின் மரணத்தோடு இவர்கள் (குருக்கள்) அனைவரும் அழிக்கப்படுவார்கள் என்பதை அறிவீராக.(44) இந்த இளவரசனின் கரங்கள் இரண்டும் எப்போதும் வியர்வையால் மறைக்கப்படுவதில்லை. அவை ஒருபோதும் நடுங்குவதுமில்லை. அவை பருத்தவையாகவும், வடுக்களோடு கூடியவையாகவும் இருக்கின்றன. ஆயுதப் பயன்பாட்டில் உறுதியாக இருக்கும் அவன், பெரும் திறனையும், பெரும் கரநளினத்தையும் கொண்டிருக்கிறான். உண்மையில், அந்தப் பாண்டுவின் மகனுக்கு {அர்ஜுனனுக்கு) இணையான போர்வீரன் எவனும் இல்லை.(45)\nஅவன் {அர்ஜுனன்} பெரும் எண்ணிகையிலான கணைகளை எடுத்து, அவை ஏதோ ஒன்று என்பதைப் போல அவன் அவற்றை ஏவுகிறான். வேகமாக வில்லின் நாண்கயிற்றில் அவற்றைப் பொருத்தி, இரு மைல���கள் {ஒரு குரோச} தொலைவிற்கு அவன் அவற்றை ஏவுகிறான். அவை எப்போதும் எதிரியின் மீது பாய்கின்றன. அவனுக்கு இணையாக வேறு எந்த வீரன் இவ்வுலகத்தில் இருக்கிறான்(46) பெரும் சுறுசுறுப்புடன் கூடிய அந்த அதிரதன், கிருஷ்ணனைத் தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டவத்தில் தேவன் அக்னியை நிறைவு செய்தான். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயர் ஆன்மக் கிருஷ்ணன் தன் சக்கரத்தையும், பாண்டுவின் மகனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தையும் அடைந்தனர்.(47) அழிவேதும் அறியாதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அவன் அங்கேதான் வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் பயங்கரத் தேரையும், தெய்வீகமானவையும், வற்றாதவையுமான தன்னிரு அம்பறாத்தூணிகளையும், இன்னும் பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் நெருப்புத் தேவனிடம் {அக்னி தேவனிடம்} இருந்து அடைந்தான்.(48) இந்திரலோகத்தில் அவன் தன் சங்கான தேவதத்தத்தை அடைந்து, எண்ணற்ற தைத்தியர்களையும், காலகேயர்கள் அனைவரையும் கொன்றான். அவனுக்கு மேன்மையானவனாக இவ்வுலகில் எவன் இருக்கிறான்(46) பெரும் சுறுசுறுப்புடன் கூடிய அந்த அதிரதன், கிருஷ்ணனைத் தன் கூட்டாளியாகக் கொண்டு காண்டவத்தில் தேவன் அக்னியை நிறைவு செய்தான். அங்கே அந்தச் சந்தர்ப்பத்தில்தான் உயர் ஆன்மக் கிருஷ்ணன் தன் சக்கரத்தையும், பாண்டுவின் மகனான அந்தச் சவ்யசச்சின் {அர்ஜுனன்} தன் வில்லான காண்டீவத்தையும் அடைந்தனர்.(47) அழிவேதும் அறியாதவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அவன் அங்கேதான் வெண்குதிரைகள் பூட்டப்பட்ட தன் பயங்கரத் தேரையும், தெய்வீகமானவையும், வற்றாதவையுமான தன்னிரு அம்பறாத்தூணிகளையும், இன்னும் பல்வேறு தெய்வீக ஆயுதங்களையும் நெருப்புத் தேவனிடம் {அக்னி தேவனிடம்} இருந்து அடைந்தான்.(48) இந்திரலோகத்தில் அவன் தன் சங்கான தேவதத்தத்தை அடைந்து, எண்ணற்ற தைத்தியர்களையும், காலகேயர்கள் அனைவரையும் கொன்றான். அவனுக்கு மேன்மையானவனாக இவ்வுலகில் எவன் இருக்கிறான்(49) மகிமைமிக்க ஆன்மா கொண்ட அவன், நல்லதொரு போரில் மகாதேவனை {சிவனை} நிறைவு செய்து, அவனிடமிருந்து பயங்கரமானதும், வலிமைமிக்கதும், மூவுலகங்களையும் அழிக்கவல்லதுமான பாசுபத ஆயுதத்தை அடைந்தான்.(50)\nபல்வேறு லோகபாலர்களும் ஒன்றாக இணைந்து அளவிலா சக்தியைக் கொண்ட தங்கள் ஆயுதங்களை அவனுக்குக் கொ���ுத்தனர். அவற்றைக் கொண்டே அந்த மனிதர்களில் சிங்கம் போரிட ஒன்றாகச் சேர்ந்து வந்த அசுரர்களான காலகஞ்சர்களை வேகமாக அழித்தான்.(51) அதே போலவே, விராடனின் நகரத்திலும், ஒரே தேரில் தனியொருவனாக வந்து நம் அனைவரையும் வென்று, நம்மிடமிருந்த கால்நடைச் செல்வத்தைப் பறித்து, முதன்மையான தேர்வீரர்களின் ஆடைகளையும் (அவற்றின் பகுதிகளையும்) எடுத்துக் கொண்டான்.(52) விருஷ்ணி குலத்தோனை {கிருஷ்ணனைத்} தன் கூட்டாளியாகக் கொண்டவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனும், இத்தகு சக்தியையும், பண்புகளையும் கொண்டவனுமான அந்த வீரனை அறைகூவி அழைப்பதால், ஓ சல்லியரே, துணிவின் எல்லையில் உலகம் அனைத்திலும் முதன்மையான ஒருவனாக நான் என்னைக் கருதிக் கொள்கிறேன்.(53) மேலும், எவன் நாராயணனோ, எவன் எதிரியற்றவனோ, எவனது பண்புகள், உலகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பத்தாயிரம் வருடங்களானாலும் சொல்லி முடியாதோ, அந்த மதங்கொண்ட சக்தியை உடையவனும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு எப்போதும் வெற்றியடைபவனுமான அந்தக் கேசவனால் {கிருஷ்ணனால்} அவன் {அர்ஜுனன்} பாதுகாக்கப்படுகிறான். ஒரே தேரில் அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் கண்டு, வீரத்துடன் சேர்ந்து என் இதயத்திற்குள் அச்சமும் நுழைகிறது[2].(54,55)\n[2] “சில வங்க உரைகளில் ஜாயதே அசாத்தியசஞ்சா Jayate – asaaddhyasancha என்று இருக்கிறது. உச்சரிப்பில்லா a ஆ என்ற அந்த இறுதி எழுத்துக்கு எதிர்மறை பொருளுண்டு. கர்ணன் வீரத்திற்குறைந்தவனில்லை என்றாலும், அவனது இதயத்துக்குள்ளும் அச்சம் நுழைந்தது என்பதே இங்கே பொருள். ஒரே தேரில் கிருஷ்ணர்கள் இருவரையும் காணும் அவனது உணர்வு குழப்பமானதாக இருக்கிறது என்று கொள்ளலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், ஒரு ரதத்தில் சேர்ந்திருப்பவர்களான கிருஷ்ணார்ஜுனர்களைப் பார்த்தும் எனக்குப் பயமும் நடுக்கமும் உண்டாகவில்லை” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அந்தக் கிருஷ்ணர்கள் இருவரையும் ஒரே தேரில் கண்டதும், நம்பிக்கையின்மையாலும், துணிவாலும் நான் வழிநடத்தப்படுகிறேன்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “இரு கிருஷ்ணர்களையும் சேர்ந்தாற்போல ஒரே தேரில் காண்பதால், அச்சம் மற்றும் வீரம் ஆகிய இரண்டும் என் இதயத்தில் உற்பத்தியாகிறது\" என்றிருக்கிறது.\nபார்த்தனே {அர்ஜுனனே} வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன், அதே வேளையில், சக்கரத்தைக் கொண்ட மோதல்களில் நாராயணன் ஒப்பற்றவனாவான். வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} இவ்வாறானவர்களே. உண்மையில், இமய மலைகள் அவற்றின் இருப்பில் இருந்து நகரலாம், ஆனால் இவ்விரு கிருஷ்ணர்களும் நகரார்கள்.(56) அவ்விருவரும் வீரர்களாகவும், பெரும் திறனைக் கொண்டவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டில் உறுதிமிக்கவர்களாகவும், வலிமைமிக்கத் தேர்வீரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வைரத்தாலான உடலைக் கொண்டவர்களாக {பலசாலிகளாக} இருக்கிறார்கள்.(57) ஓ மத்ரர்களின் ஆட்சியாளரே {சல்லியரே}, பாண்டு மகனுடன் போரிட வேண்டும் என்று நான் பேணிக்காத்து வந்த விருப்பம் இன்று தாமதமில்லாமல் நிறைவேறப் போகிறது. அற்புதம் நிறைந்ததும், ஒப்பற்றதும், அழகானதுமான அந்தப் போர் விரைவில் நடக்க இருக்கிறது. போரில் இன்று அவ்விருவரையும் நான் வீழ்த்துவேன், அல்லது அந்த இரு கிருஷ்ணர்களும் இன்று என்னை வீழ்த்துவார்கள்” என்றான் {கர்ணன்}.(58) இவ்வார்த்தைகளைச் சல்லியனிடம் சொன்னவனும், பகைவர்களைக் கொல்பவனுமான கர்ணன், அந்தப் போரில் மேகங்களின் கர்ஜனையைப் போல உரத்த முழக்கங்களைச் செய்யத் தொடங்கினான். பிறகு, குருக்களில் முதன்மையான உமது மகனை {துரியோதனனை} அடைந்து, அவனால் மரியாதையாக வணங்கப்பட்ட கர்ணன், அந்த இளவரசனிடமும் {துரியோதனனிடமும்}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட போர்வீரர்களான கிருபர் மற்றும் போஜத் தலைவன் கிருதவர்மன் ஆகியோரிடமும், தன் மகனோடு கூடிய காந்தாரர்களின் ஆட்சியாளன் {சகுனி}, ஆசானின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் சொந்தத் தம்பி மற்றும் காலாட்படை, குதிரை, மற்றும் யானை வீரர்கள் ஆகியோரிடமும் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(60)\nஅவன் {கர்ணன்}, “அச்யுதன் {கிருஷ்ணன்} மற்றும் அர்ஜுனனை நோக்கி விரைவீராக, பூமியின் தலைவர்களே, சுற்றிலும் உள்ள பாதைகளை மறைத்து, முயற்சியால் அவர்களைக் களைப்படையச் செய்து, ஆழமாக அவர்களைச் சிதைத்தப்பிறகு, எளிதாக அவர்களைக் கொல்லலாம்” என்றான்.(61) “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அந்த முதன்மையான வீரர்கள், அர்ஜுனனைக் கொல்லும் விருப்பத்துடன் அவனை எதிர்த்து வேகமாகச் சென்றனர். அப்போது கர்ணனின் ஆணைக்குக் கீழ்ப்படி��்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அந்தப் போரில் எண்ணற்ற கணைகளால் தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தாக்கத் தொடங்கினர்.(62) பெரும் அளவிலான நீரைக் கொண்ட பெருங்கடல் ஆண் {நதிகள்} மற்றும் பெண் {நதங்கள் = ஓடைகள்} ஆறுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதைப் போலவே, அர்ஜுனன் அந்தப் போரில் அந்தப் போர்வீரர்கள் அனைவரையும் எதிர்கொண்டான்.(63) அவன் எப்போது தன் சிறந்த கணைகளை வில்லின் நாண்கயிற்றில் பொருத்தினான், எப்போது அவற்றை விடுத்தான் என்பதை அவனது எதிரிகளால் காண முடியவில்லை. தனஞ்சயனால் ஏவப்பட்ட கணைகளால் துளைக்கப்பட்டுத் தொடர்ச்சியாக உயிரையிழந்து கீழே விழும் மனிதர்களும், குதிரைகளும், யானைகளும் மட்டுமே அங்கே காணக்கூடியனவாக இருந்தன.(64) நோயுற்ற கண்களைக் கொண்ட மனிதர்களால் சூரியனைப் பார்க்க முடியாததைப் போலவே, அந்தச் சந்தர்ப்பத்தில் காண்டீவத்தையே அழகான வட்டிலாகவும், கணைகளையே தன் கதிர்களாகவும் கொண்டவனும், யுக முடிவில் எழுந்து அனைத்தையும் எரிக்கும் சூரியனின் சக்தியைக் கொண்டவனுமான ஜயனை {அர்ஜுனனைக்} கௌரவர்களால் பார்க்கவும் முடியவில்லை.(65)\nசிரித்துக் கொண்டே இருந்த பார்த்தன், தன் கணை மாரியால், அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் தன் மீது ஏவப்பட்ட சிறந்த கணைகளை அறுத்தான். பதிலுக்கு அவன் {அர்ஜுனன்}, தன் வில்லான காண்டீவத்தை முழுமையான வட்டமாக வளைத்து எண்ணற்ற கணைகளால் அவர்களைத் தாக்கினான்.(66) சூரியனின் கடுங்கதிர்கள், ஜியேஷ்ட {ஆனி} மற்றும் ஆஷார {ஆடி} மாதங்களில் (பூமியின்) நீரை எளிதாக வற்ற செய்வதைப் போலவே, ஓ மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, அர்ஜுனனும், தன் எதிரிகளின் கணைகளைக் கலங்கடித்து உமது துருப்புகளை எரித்தான்.(67) அப்போது கிருபர், போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் கணை மாரிகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} எதிர்த்து விரைந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்} தன் கணைகளை ஏவியபடியே அவனை {அர்ஜுனனை} நோக்கி விரைந்தான். உண்மையில், அவர்கள் அனைவரும், மலை மீது மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போல அவன் மீது தங்கள் கணைகளை மழையாகப் பொழிந்தனர்.(68) எனினும் அந்தப் பாண்டுவின் மகன், பெரும் சுறுசுறுப்புடனும், வேத்துடனும் கூடியவனாக, தன்னைக் கொல்லும் விருப்பத்துடன் கூடிய அந்தச் சாதன��ப் போர்வீரர்களால் அந்தப் பயங்கரப் போரில் பெருங்கவனத்துடன் தன் மீது ஏவப்பட்ட அந்தச் சிறந்த கணைகளைத் தன் கணைகளால் அறுத்து, தன் எதிராளிகள் ஒவ்வொருவரின் மார்பையும் மூன்று கணைகளால் துளைத்தான்.(69) கணைகளையே தன் கடுங்கதிர்களாகக் கொண்ட அந்த அர்ஜுனச் சூரியன், பிரகாசமான ஒளிவட்டமாக அமைந்த காண்டீவத்தை முழுதாக வளைத்து, தன் எதிரிகளை எரித்த போது, ஜியேஷ்ட மற்றும் ஆஷார மாதங்களில் தன் பிரகாசமான ஒளிவட்டத்திற்குள் இருக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(70)\nஅப்போது துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} பத்து முதன்மையான கணைகளால் தனஞ்சயனையும், மூன்றால் கேசவனையும், நான்கால் தனஞ்சயனின் நான்கு குதிரைகளையும் துளைத்து, அர்ஜுனனின் கொடியிலிருந்த குரங்கின் மீது கணைகள் பலவற்றைப் பொழிந்தான்.(71) இவையாவற்றுக்காகவும் தனஞ்சயன் தன் எதிராளியின் கையில் முழுமையாக வளைக்கப்பட்டிருந்த வில்லை அறுத்து, ஒரு கத்தி முகக் கணையால் {க்ஷுரப்ரத்தால்} அவனது {அஸ்வத்தாமனின்} சாரதியுடைய தலையையும், நான்கு பிற கணைகளால் அவனது நான்கு குதிரைகளையும் வெட்டி, இறுதியாகத் தன் எதிரியின் தேரில் இருந்த கொடிமரத்தை மூன்று பிற கணைகளால் வீழ்த்தினான்.(72) அப்போது கோபத்தால் நிறைந்த அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தக்ஷகனின் உடலைப் போலப் பிரகாசமானதும், விலைமதிப்புமிக்கதும், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் மலையின் அடிவாரத்தில் பிடிபட்ட ஒரு பெரும்பாம்புக்கு ஒப்பானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்.(73) பூமியில் நின்றவாறே அந்த வில்லுக்கு நாண்பொருத்தி, ஒன்றன் பின் ஒன்றாகக் கணைகளையும், ஆயுதங்களையும் வெளியே எடுத்தவனும், பல சாதனைகள் விஞ்சி நின்ற போர்வீரனுமான அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மனிதர்களில் முதன்மையானவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அவ்விருவரையும் மிக அருகில் இருந்து பல கணைகளால் துளைத்தான்.(74) வலிமைமிக்கத் தேர்வீரர்களான கிருபர், போஜன் {கிருதவர்மன்}, உமது மகன் {துரியோதனன்} ஆகியோர் போரின் முகப்பில் நின்று கொண்டு, அந்தப் பாண்டவர்களில் காளை மீது பாய்ந்து, இருளை அகற்றுபவனை {சூரியனை} மறைக்கும் மேகங்களைப் போல அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(75)\nஆயிரங்கரங்கள் கொண்டோனுக்கு (கார்த்தவீரியனுக்கு) இ��ையான ஆற்றலைக் கொண்டவனான பார்த்தன் {அர்ஜுனன்}, பழங்காலத்தில் தன் கணைகளை (அசுரன்) பலியின் மீது பொழிந்த வஜ்ரதாரியை {இந்திரனைப்} போலக் கணை பொருத்தப்பட்ட கிருபரின் வில், அவரது குதிரைகள், அவரது கொடிமரம் மற்றும் அவரது சாரதியின் மீது தன் கணைகளைப் பொழிந்தான்.(76) பார்த்தனின் கணைகளால் ஆயுதங்கள் அழிக்கப்பட்டவரும், அந்தப் பெரும்போரில் தன் கொடிமரமும் நொறுக்கப்பட்டவருமான கிருபர், முன்பு கங்கையின் மைந்தனான பீஷ்மர், (அவர் வீழ்ந்த நாளில்) இதே கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட போர்வீரனுடைய எத்தனை கணைகளால் தாக்கப்பட்டாரோ அதே அளவுக்கு ஆயிரக்கணக்கான பல்வேறு கணைகளால் அர்ஜுனானால் பீடிக்கப்பட்டார்.(77) அப்போது அந்த வீரப் பார்த்தன், முழங்கிக் கொண்டிருந்த உமது மகனின் கொடிமரத்தையும், வில்லையும் தன் கணைகளால் அறுத்தான். அடுத்ததாகக் கிருதவர்மனின் அழகிய குதிரைகளை அழித்த அவன், பின்னவனின் {கிருதவர்மனின்} கொடிமரத்தையும் அறுத்தான்.(78) பிறகு அவன், பகைவரின் படையில் இருந்த யானைகளையும், குதிரைகளோடு கூடிய தேர்களையும், சாரதிகளையும், விற்கள் மற்றும் கொடி மரங்களையும் பெரும் வேகத்தோடு அழிக்கத் தொடங்கினான். அதன் பேரில் அந்த உமது பரந்த படையானது, நீர் மோதும் ஏரிக்கரைகளைப் போல நூறு பகுதிகளாகப் பிளந்தது.(79)\nஅப்போது அர்ஜுனனின் தேரை வேகமாகத் தூண்டிய கேசவன் {கிருஷ்ணன்}, அவனால் பீடிக்கப்பட்ட எதிரிகள் அனைவரையும் தன் வலப்பக்கத்தில் நிறுத்தினான்.(80) பிறகு ஒரு மோதலை விரும்பிய பிற வீரர்கள், விருத்திரனைக் கொன்று சென்ற இந்திரனைப் போலப் பெரும் வேகத்தோடு சென்று கொண்டிருந்த தனஞ்சயனை, உயர்ந்த கொடிமரங்களுடன் நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த தேர்களோடு பின்தொடர்ந்து சென்றனர்.(81) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரர்களான சிகண்டி, சாத்யகி, இரட்டையர்கள் ஆகியோர் தனஞ்சயனின் திசையிலேயே சென்று, எதிரிகளைத் தடுத்து, கூரிய கணைகளால் அவர்களைத் துளைத்து, பயங்கரமான முழக்கங்களைச் செய்தனர்.(82) பிறகு குரு வீரர்களும், சிருஞ்சயர்களும் சினத்தால் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டு, பழங்காலத்தின் பெரும்போர் ஒன்றில் அசுரர்களும், தேவர்களும் போலப் பெரும் சக்தி கொண்ட நேரான கணைகளால் ஒருவரையொருவர் கொன்றனர்.(83) எதிரிகளைத் தண்டிப்பவர்களான யானைவீரர்கள், குதிரை வீரர்கள��, தேர் வீரர்கள் ஆகியோர் அனைவரும் வெற்றி பெரும் விருப்பத்தாலோ, சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டிய பொறுமையின்மையாலோ ஈர்க்கப்பட்டு, வேகமாகக் களத்தில் விழுந்தனர். பெரும் முழக்கங்களைச் செய்தபடியே அவர்கள் நன்கு ஏவப்பட்ட கணைகளால் ஒருவரையொருவர் மூர்க்கமாகத் துளைத்துக் கொண்டனர்.(84) பெரும் துணிச்சலைக் கொண்ட அந்த உயர்ஆன்ம போர்வீரர்கள், அங்கே அந்தப் பயங்கரப் போரில் இருளை உண்டாக்கியதன் விளைவால் முக்கிய மற்றும் துணை திசைப்புள்ளிகள் இருளில் மூழ்ந்து அந்தச் சூரியனின் பிரகாசமே முற்றாக முறைக்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.(85)\nகர்ண பர்வம் பகுதி -79ல் உள்ள சுலோகங்கள் : 85\nஆங்கிலத்தில் | In English\nவகை அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ண பர்வம், கர்ணன், கிருஷ்ணன், சல்லியன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன�� கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோக��் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2019/04/Mahabharatha-Anusasana-Parva-Section-41.html", "date_download": "2019-06-15T21:32:21Z", "digest": "sha1:3WSMTVZ6DI33AW3NCBHUPWM4JAW3ZJVZ", "length": 42899, "nlines": 107, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "நாணி மறைந��த இந்திரன்! - அநுசாஸனபர்வம் பகுதி – 41 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - அநுசாஸனபர்வம் பகுதி – 41\n(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 41)\nபதிவின் சுருக்கம் : விபுலர் ருசி தேவியின் உடலுக்குள் இருந்த போது ஆசிரமத்திற்கு வந்த இந்திரன்; ருசியின் உடலுக்குள் இருந்து அவளது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திய விபுலர்; இவற்றை ஞானக்கண்ணால் கண்ட இந்திரன்; விபுலரின் எச்சரிக்கை; இந்திரன் நாணி மறைந்தது...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒரு நாள் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தெய்வீக அழகுடன் கூடிய ஒரு வடிவத்தை ஏற்று, தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இறுதியாக வாய்த்ததென எண்ணி அந்த முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(1) ஓ மன்னா, உண்மையில் அந்த இந்திரன் ஒப்பற்ற அழகுடன் கூடியதும், பெண்களைப் பெரிதும் மயக்கக்கூடியதும், மிக இனிமையானதுமான ஒரு வடிவத்தை ஏற்று, அந்தத் தவசியின் {தவசி தேவசர்மனின்} ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(2) அமர்ந்திருக்கும் நிலையில் இருப்பதும், மரத்தைப் போல அசையாமல் இருப்பதும், பார்வையற்ற விழிகளைக் கொண்டதும், துணியில் வரையப்பட்ட படத்தைப் போன்ற விபுலரின் உடலைக் கண்டான்.(3) மேலும் அவன், மிக அழகிய கடைக்கண்கள், சிறுத்த இடை, மற்றும் பருத்த முலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருசி அங்கே அமர்ந்திருப்பதையும் கண்டான். அவளது கண்கள் தாமரை இதழ்களைப் போல நீளமாகவும், பெரியதாகவும் இருந்தன, அவளது முகம் முழு மதியைப் போல அழகாகவும், இனிமையாகவும் இருந்தது.(4)\nஅந்த வேடத்தில் வந்திருக்கும் இந்திரனைக் கண்ட அந்தப் பெண்மணி (ருசி), எழுந்து அவனை வரவேற்க விரும்பினாள். அவனது ஒப்பற்ற அழகால் ஆச்சரியத்தால் தூண்டப்பட்ட அவள், அவன் யார் என்பதைக் கேட்க விரும்பினாள்.(5) ஓ மன்னா, அவள் எழும்பி அவனை வரவேற்க விரும்பினாலும், அவளுக்குள் வசித்து வந்த விபுலரால் அவளது அங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டதால், அவளால் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை. உண்மையில் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவளால் நகர முடியவில்லை.(6) அப்போது தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவளிடம் இனிய குரலில் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசினான்.(7) உண்மையில் அவன், \"ஓ மன்னா, அவள் எழும்பி அவனை வரவேற்க விரும்பினாலும், அவளுக்குள் வசித்து வந்த விபுலரால் அவளது அங்கங்கள் கட்டுப்படுத்தப்பட்டதால், அவளால் தான் விரும்பியதைச் செய்ய முடியவில்லை. உண்மையில் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து அவளால் நகர முடியவில்லை.(6) அப்போது தேவர்களின் தலைவன் {இந்திரன்} அவளிடம் இனிய குரலில் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசினான்.(7) உண்மையில் அவன், \"ஓ இனிய புன்னகை கொண்டவளே, நான் இந்திரன், உனக்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ இனிய புன்னகை கொண்டவளே, நான் இந்திரன், உனக்காக இங்கே வந்திருக்கிறேன் என்பதை அறிவாயாக. ஓ இனிய பெண்ணே, உன் நினைவின் மூலம் காம தேவனால் நான் பீடிக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிவாயாக. ஓ இனிய பெண்ணே, உன் நினைவின் மூலம் காம தேவனால் நான் பீடிக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிவாயாக. ஓ அழகிய புருவங்களைக் கொண்டவளே, நான் உன்னிடம் வந்திருக்கிறேன். காலம் கடந்து செல்கிறது\" என்றான்.(8)\nஇந்திரனால் பேசப்பட்ட இவ்வார்த்தைகள் தவசி விபுலரால் கேட்கப்பட்டது. தமது ஆசான் மனைவியின் உடலுக்குள் இருந்த அவர், நேரும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.(9) களங்கமில்லா அழகுடைய அப்பெண் (ருசி), இந்திரன் சொன்னதைக் கேட்டாலும், தேவர்கள் தலைவனை வரவேற்கவோ, கௌரவிக்கவோ அவளால் எழ முடியவில்லை. விபுலரால் அவளது புலன்கள் கட்டுப்படுத்தப்பட்டதால் மறுமொழியாக அவளால் ஒரு சொல்லையும் சொல்ல இயலவில்லை.(10) வலிமையும், சக்தியும் கொண்ட அந்தப் பிருகு குலக் கொழுந்து {விபுலர்}, தமது ஆசான் மனைவியின் உடல் தரும் குறியீடுகளைக் கொண்டு, அவள் இந்திரனை அன்புடன் வரவேற்க விரும்பாமலில்லை என்று தீர்மானித்து, தமது யோக சக்திகளை மிகத் தீவிரமாகப் பயன்படுத்தி அவளது அங்கங்கள் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தினார்.(11) சச்சியின் தலைவன் {இந்திரன்}, கலக்கத்திற்கான எந்தக் குறியீட்டையும் மேனியில் காட்டாமல் அமர்ந்திருக்கும் அவளைக் கண்டு நாணமடைந்து, தன் கணவரின் சீடனுடைய யோக சக்தியின் மூலம் மயக்கத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடம் மீண்டும் பேசினான்.(12)\n இனிய பெண்ணே, வா, வருவாயாக\" என்றான். அப்போது அந்தப் பெண் {ருசி} அவனுக்கு {இந்திரன��க்குப்} பதிலளிக்க முயற்சி செய்தாள். எனினும், அவள் சொல்ல எண்ணிய சொற்களை விபுலர் கட்டுப்படுத்தினார்.(13) எனவே, (விபுலரின் ஆதிக்கத்தில் இருந்த) அவளது உதடுகள் உதிர்த்த சொற்கள் உண்மையில் \"நீ இங்கு வந்த காரணமென்ன\" என்பதாகும். நிலவு போன்று அழகுடையவளாக இருந்த அவளது வாயில் இருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகள் இலக்கணச் சுத்தமாக இருந்தன[1].(14) வேறொருவரின் ஆளுகைக்குள் இருந்த அவள் இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், அவற்றைச் சொன்னதற்காக வெட்கப்பட்டாள். அவள் சொன்னதைக் கேட்டதும் புரந்தரன் உற்சாகத்தை இழந்தான்.(15) ஓ\" என்பதாகும். நிலவு போன்று அழகுடையவளாக இருந்த அவளது வாயில் இருந்து வெளிப்பட்ட இவ்வார்த்தைகள் இலக்கணச் சுத்தமாக இருந்தன[1].(14) வேறொருவரின் ஆளுகைக்குள் இருந்த அவள் இந்த வார்த்தைகளைச் சொன்னாலும், அவற்றைச் சொன்னதற்காக வெட்கப்பட்டாள். அவள் சொன்னதைக் கேட்டதும் புரந்தரன் உற்சாகத்தை இழந்தான்.(15) ஓ ஏகாதிபதி, அந்த எதிர்பாராத விளைவைக் கண்டவனும், ஆயிரம் கண்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான தேவர்களின் தலைவன் அனைத்தையும் தன் ஆன்மப் பார்வையால் கண்டான்.(16)\n[1] \"பெண்கள் பிராகிருதம் பேசுவார்கள், சம்ஸ்க்ருதம் அல்ல. சம்ஸ்க்ருதம் தூய இலக்கணமுடையது, பிராகிருதம் அவ்வாறானதல்ல. எனவே, அந்தப் பெண்ணின் உதடுகளில் இருந்து உதிர்ந்த சம்ஸ்க்ருத வார்த்தைகளைக் கேட்ட இந்திரன் ஆச்சரியமடைந்தான்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஅவன் அந்தப் பெண்ணின் உடலுக்குள் இருக்கும் தவசியைக் கண்டான். உண்மையில், கண்ணாடியில் பிரதிபிம்பம் இருப்பது போலத் தன் ஆசானுடைய மனைவியின் உடலுக்குள் அந்தத் தவசி இருந்தார்.(17) ஓ ஏகாதிபதி, பயங்கரத் தவ வலிமை கொண்ட அந்தத் தவசியைக் கண்ட புரந்தரன், முனிவரின் சாபத்திற்கு அஞ்சி நடுக்கமடைந்தான்.(18) அப்போது, உயர்ந்த தவ வலிமையைக் கொண்ட விபுலர், தமது ஆசானுடைய மனைவியின் உடலைவிட்டு, அதன் அருகில் இருந்த தன் உடலுக்குத் திரும்பினார். பிறகு, பீதியடைந்திருந்த இந்திரனிடம் அவர் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.(19)\n தீய ஆன்மா கொண்ட புரந்தரா, ஓ புலனடக்கம் இல்லாத பாவம் நிறைந்த மனத்தைக் கொண்டோனே, தேவர்களோ, மனிதர்களோ உன்னை நெடுங்காலம் வழிபடமாட்டார்கள்.(20) கௌதமர் கொடுத்த சாபத்தின் விளைவால், உன் மேனி ஆயிரம் பாலினக் குறிகளுடன் {பெண்குறிகளுடன்} சிதைவடைந்ததையும், அம்முனிவரின் கருணையால் அவை கண்களாக மாற்றப்பட்டதையும் மறந்து போனாயோ புலனடக்கம் இல்லாத பாவம் நிறைந்த மனத்தைக் கொண்டோனே, தேவர்களோ, மனிதர்களோ உன்னை நெடுங்காலம் வழிபடமாட்டார்கள்.(20) கௌதமர் கொடுத்த சாபத்தின் விளைவால், உன் மேனி ஆயிரம் பாலினக் குறிகளுடன் {பெண்குறிகளுடன்} சிதைவடைந்ததையும், அம்முனிவரின் கருணையால் அவை கண்களாக மாற்றப்பட்டதையும் மறந்து போனாயோ அஃது உன் நினைவில் இல்லையா அஃது உன் நினைவில் இல்லையா(21) நீ அதீத மூட புத்தி கொண்டவன் என்பதையும், தூய்மையற்ற ஆன்மாவைக் கொண்டவன் என்பதையும், நிலையற்ற மனத்தைக் கொண்டவன் என்பதையும் நான் அறிவேன். ஓ(21) நீ அதீத மூட புத்தி கொண்டவன் என்பதையும், தூய்மையற்ற ஆன்மாவைக் கொண்டவன் என்பதையும், நிலையற்ற மனத்தைக் கொண்டவன் என்பதையும் நான் அறிவேன். ஓ மூடா, இந்தப் பெண்மணி என்னால் பாதுகாக்கப்படுகிறாள் என்பதை அறிவாயாக. ஓ மூடா, இந்தப் பெண்மணி என்னால் பாதுகாக்கப்படுகிறாள் என்பதை அறிவாயாக. ஓ இழிந்த பாவியே, எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்வாயாக.(22) ஓ இழிந்த பாவியே, எங்கிருந்து வந்தாயோ அங்கேயே செல்வாயாக.(22) ஓ மூட ஆன்மாவைக் கொண்டவனே, நான் இன்று என் சக்தியால் உன்னைச் சம்பலாக எரிக்கப் போவதில்லை. உண்மையில், நான் உன்னிடம் கருணையால் நிறைந்திருக்கிறேன். ஓ மூட ஆன்மாவைக் கொண்டவனே, நான் இன்று என் சக்தியால் உன்னைச் சம்பலாக எரிக்கப் போவதில்லை. உண்மையில், நான் உன்னிடம் கருணையால் நிறைந்திருக்கிறேன். ஓ வாசவா, எனவே நான் உன்னை எரிக்காமலிருக்கிறேன்.(23) பெரும் நுண்ணறிவைக் கொண்ட என் ஆசான் பயங்கர வலிமையைக் கொண்டவராவார். அவர் பாவம் நிறைந்தவனான உன்னைக் கண்டால், கோபத்தால் சுடர்விடும் தமது கண்களைக் கொண்டு இன்றே உன்னை எரித்துவிடுவார்.(24) ஓ வாசவா, எனவே நான் உன்னை எரிக்காமலிருக்கிறேன்.(23) பெரும் நுண்ணறிவைக் கொண்ட என் ஆசான் பயங்கர வலிமையைக் கொண்டவராவார். அவர் பாவம் நிறைந்தவனான உன்னைக் கண்டால், கோபத்தால் சுடர்விடும் தமது கண்களைக் கொண்டு இன்றே உன்னை எரித்துவிடுவார்.(24) ஓ சக்ரா, இது போல மீண்டும் செய்யாதே. பிராமணர்கள் உன்னால் மதிக்கப்பட வேண்டும். பிராமணர்களின் வலிமையால் பீடிக்கப்படுவதன் மூலம் உன் பிள்ளைகள் மற்றும் ஆலோசகர்களுடன் சேர்ந்து அழிவடையாமல் இருப்பா��ாக.(25) நீ அழிவற்றவன் என நினைத்து இது போல விரும்பியவாறு செயல்படுகிறாய். பிராமணர்களை ஒருபோதும் அவமதிக்காதே. தவத்தால் அடையப்பட முடியாதது எதுவும் கிடையாது\" என்றார் {விபுலர்}\".(26)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"உயர் ஆன்ம விபுலரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட சக்ரன், எதுவும் சொல்லாமல் வெட்கத்தில் மூழ்கி, தன்னை {புலப்படாதவனாக} மறைத்துக் கொண்டான்.(27) அவன் சென்ற ஒரு கணத்தில் உயர்ந்த தவத்தகுதியைக் கொண்ட தேவசர்மன், தாம் நினைத்த வேள்வி நிறைவேற்றி விட்டுத் தமதாசிரமத்திற்குத் திரும்பினார்(28) ஏற்புடைய செயலைச் செய்திருந்த விபுலர், தமது ஆசான் திரும்பி வந்ததும், இந்திரனின் சதியில் இருந்து தம்மால் பாதுகாக்கப்பட்டவளும், களங்கமற்ற அழகைக் கொண்டவளுமான அவரது {தேவசர்மனின்} மனைவியை ஒப்படைத்தார்.(29) அமைதியான ஆன்மாவைக் கொண்டவரும், தமது ஆசானிடம் பெரும் மதிப்பு கொண்டவருமான விபுலர், அவரை வணங்கி, அச்சமற்ற இதயத்துடன் அவரது முன்னிலையில் நின்றார்.(30)\nஅவரது ஆசான் சற்றே ஓய்வெடுத்து, தமது மனைவியுடன் சேர்ந்து இருக்கையில் அமர்ந்திருந்த போது, விபுலர் அவரிடம் சக்ரன் செய்தது அனைத்தையும் சொன்னார்.(31) பெரும் ஆற்றலைக் கொண்ட அந்த முதன்மையான முனிவர் {தேவசர்மன்}, விபுலரின் சொற்களைக் கேட்டு, அவரது ஒழுக்கம், இயல்பு, தவம் மற்றும் நோன்புகளில் மிகவும் நிறைவடைந்தார்.(32) விபுலரின் ஆசானும், பலமிக்கவருமான தேவசர்மன், தம்மிடம் அவர் {விபுலர்} கொண்ட நடத்தை மற்றும் அர்ப்பணிப்பைக் கண்டும், அவரது அறவுறுதியைக் கவனித்தும், \"நன்று, நன்று\" என்று சொன்னார்.(33)\nஉயர் ஆன்ம தேவசர்மன், அறம்சார்ந்த தமது சீடரை நல்வரவு சொல்லி வரவேற்று, ஒரு வரத்தைக் கொடுத்து அவரைக் கௌரவித்தார்.(34) உண்மையில், அறவுறுதி கொண்ட விபுலர், அறவுறுதியில் இருந்து ஒருபோதும் தவறாத வரத்தைத் தமது ஆசானிடம் இருந்து பெற்றார். பிறகு தமது ஆசானால் விடைகொடுத்து அனுப்பப்பட்டுத் தமது வசிப்பிடத்திற்குச் சென்று மிகக் கடுமையான தவங்களைப் பயின்றார்.(35) கடுந்தவங்களைக் கொண்ட தேவசர்மனும், பலனையும், விருத்திரனையும் கொன்றவனிடம் {இந்திரனிடம்} முற்றிலும் அச்சமற்று, அந்த நாளில் இருந்து தமது மனைவியுடன் அந்தத் தனிமையான காட்டில் வாழ்ந்து வந்தார்\" {என்றார் பீஷ்மர்}.(36)\nஅநுசாஸனபர்வம் பகுதி – 41ல் உள்ள சு��ோகங்கள் : 36\nஆங்கிலத்தில் | In English\nவகை அநுசாஸன பர்வம், அநுசாஸனிக பர்வம், இந்திரன், தேவசர்மன், ருசி, விபுலர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித���1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தா���ு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:31:08Z", "digest": "sha1:P4OTR2GDDOVAHVD2SSAJNHRQOQSCQ74S", "length": 40225, "nlines": 120, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கங்கன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 68\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 43)\nஇப்பதிவின் ஆடியோவை எம்.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : சபைக்குள் நுழைந்த உத்தரன், இரத்தம் சொட்ட ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் கங்கனைக் கண்டு பயந்து விராடனை அதட்டுவது; கங்கனிடம் விராடனை மன்னிப்பு கோரச் சொல்வது; விராடன் யுதிஷ்��ிரனிடம் மன்னிப்பு கோரியது; யுதிஷ்டிரனுக்கு இரத்தம் சொட்டுவது நின்றதும், அர்ஜுனன் உள்ளே நுழைவது; அர்ஜுனன் கேட்கும்படி விராடன் உத்தரனைப் புகழ்வது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு மன்னனின் {விராடனின்} மூத்த மகனான பூமிஞ்சயன் {உத்தரன்}, உள்ளே நுழைந்து, தனது தந்தையின் {விராடனின்} பாதங்களை வழிபட்டு, கங்கனை {யுதிஷ்டிரனை} அணுகினான். இரத்தத்துடன் இருக்கும் கங்கன், சபையின் ஒரு மூலையில், தரையில் அமர்ந்திருப்பதையும், சைரந்திரி {திரௌபதி} அவனுக்காகக் காத்திருப்பதையும் அவன் {உத்தரன்} கண்டான். இதைக் கண்ட உத்தரன், தனது தந்தையிடம் {விராடனிடம்} அவசரமாக, “ஓ மன்னா {விராடரே}, இவர் யாரால் அடிக்கப்பட்டார் மன்னா {விராடரே}, இவர் யாரால் அடிக்கப்பட்டார் இந்தப் பாவச்செயல் யாரால் மேற்கொள்ளப்பட்டது இந்தப் பாவச்செயல் யாரால் மேற்கொள்ளப்பட்டது\nவகை உத்தரன், கங்கன், கோஹரணப் பர்வம், பிருஹந்நளை, விராட பர்வம், விராடன்\n - விராட பர்வம் பகுதி 7\n(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 7)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nபதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் விராடனைச் சந்தித்து அவனிடம் பிழைப்புக்காக வந்ததாகச் சொன்னது; விராடன் யுதிஷ்டிரனைப் பணியமர்த்தி அவன் கேட்ட வேண்டுதல்களை ஏற்றது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் யுதிஷ்டிரன், வைடூரியத்தால் இழைக்கப்பட்டு, தங்கத்தால் செய்யப்பட்டிருந்த பாச்சிகைகளைத் {பகடைக் காய்களை} தனது துணியில் கட்டி, அதைக் கக்கத்தில் {அக்குளில்; கைக்குழியில்} பிடித்துக் கொண்டான். மனிதர்களின் சிறப்புவாய்ந்த தலைவனும், குரு குலத்தைத் தழைக்க வைக்கும் உயர் ஆன்மா கொண்டவனும், மன்னர்களால் மதிக்கப்படுபவனும், கட்டுக்கடங்காத வல்லமை கொண்டவனும், கடும் விஷம் கொண்ட பாம்பு போன்றவனும், மனிதர்களில் காளையும், பலம் அழகு பராக்கிரமம் ஆகியவற்றைக் கொண்டவனும், மேன்மை கொண்டவனும், அடர்த்தியான மேகங்களால் மூடப்பட்ட சூரியன் போன்றோ, சாம்பலால் மூடப்பட்ட நெருப்பு போன்றோ இப்போது இருந்தாலும், தெய்வீக உருவம் கொண்டவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, புகழ் பெற்ற விராட மன்னன் தனது சபையில் அமர்ந்திருந்தபோது முதலில் தோன்றினான்.\nமேகங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் நிலவைப் போலவும், முழு நிலைவைப் போன்ற அழகிய முகம��ம் கொண்டிருந்த பாண்டுவின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} தனது தொண்டர்களுடன் கண்ட மன்னன் விராடன், தனது ஆலோசகர்களிடமும் {அமைச்சர்களிடமும்}, இருபிறப்பாளர்களிடமும் {பிராமணர்களிடமும்}, தேரோட்டிகளிடமும், வைசியர்களிடமும், பிறரிடமும், “எனது சபைக்கு முதல் முறையாக வந்திருக்கும் மன்னனைப் போல இருக்கும் இவன் யார் என்பதை விசாரியுங்கள். இவன் அந்தணனாக இருக்க முடியாது. இவனே மனிதர்களில் ஆண்மகன் என நான் நினைக்கிறேன் {Methinks he is a man of men}. இவனிடம் அடிமைகளோ, தேர்களோ, யானைகளோ {மட்டும்தான்} இல்லை. இருப்பினும் இவன் இந்திரனைப் போலப் பிரகாசிக்கிறானே. இவனது மேனியில் இருக்கும் குறிகள், இவனைப் புனித பட்டம் பெற்று மணிமுடி கொண்டவனாகக் குறிக்கின்றன. இதுவே எனது நம்பிக்கை. இவன் எந்த வித தயக்கமும் இன்றி, தாமரைக் கூட்டத்தை அணுகும் ஒரு மதம் கொண்ட யானை போல என்னை அணுகுகிறானே\nமன்னன் {விராடன்} இத்தகு சிந்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மனிதர்களில் காளையான யுதிஷ்டிரன் விராடனின் முன்பு வந்து அவனிடம், “ஓ பெரும் மன்னா, அனைத்தையும் தொலைத்துவிட்டு, பிழைப்புக்காக உம்மிடம் வந்திருக்கும் ஓர் அந்தணனாக என்னை அறிவீராக பெரும் மன்னா, அனைத்தையும் தொலைத்துவிட்டு, பிழைப்புக்காக உம்மிடம் வந்திருக்கும் ஓர் அந்தணனாக என்னை அறிவீராக ஓ தலைவா {விராடரே}, உமது கட்டளையின் கீழ் பணி செய்து வாழ்வதற்கு நான் விரும்புகிறேன் [1]” என்றான். இதனால் மிகவும் மகிழ்ந்த மன்னன் {விராடன்} அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “உனக்கு நல்வரவு. நீ வேண்டிய நியமனத்தை ஏற்றுக் கொள்\" என்றான். அந்த மன்னர்களில் சிம்மத்தை {யுதிஷ்டிரனை}, அவன் வேண்டிய பதவியிலேயே நியமித்த மன்னன் விராடன், பிறகு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ குழந்தாய், பற்றுதலால் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதியில் {நாட்டில்} இருந்து நீ இங்கே வந்திருக்கிறாய் குழந்தாய், பற்றுதலால் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதியில் {நாட்டில்} இருந்து நீ இங்கே வந்திருக்கிறாய் உனது பெயர், குடும்பம் {கோத்ரம்} ஆகியவை என்ன என்பதையும், உனக்கு எதில் ஞானம் இருக்கிறது என்பதையும் உண்மையாகச் சொல்\" என்று கேட்டான் {விராட மன்னன்}.\n[1] “வேறு இடங்களில் அப்படியே வேறு பொருளைக் கொடுத்��ாலும், Kamachara [kāmacaras] என்பது நீலகண்டரால் இப்படியே விளக்கப்பட்டுள்ளது.” என்கிறார் கங்குலி.\nயுதிஷ்டிரன் {விராட மன்னனிடம்}, “எனது பெயர் கங்கன் [Kanka; kaṅketi], நான் வையாக்கிரர் [Vaiyaghra; vaiyāghrapadyaḥ] {வ்யாக்ரபாதர்} [2] என்று பெயரால் அழைக்கப்படும் குடும்பத்துக்குரிய {கோத்ரத்திற்குரிய} அந்தணனாவேன். பகடை வீசுவதில் நான் நிபுணன். முன்பு நான் யுதிஷ்டிரருக்கு நண்பனாக இருந்தேன்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\n[2] புலி போலப் பாய்பவன் என்ற பொருள் உடைய \"வ்யாக்ரபாத\" என்ற பெயர் யமனுக்குடையது. எனவே யுதிஷ்டிரன், தன்னை அவனது {யமனின்} வழியில் வந்தவன் என்று சொல்லி, உண்மையைச் சொல்வதாகப் பண்டிதர்கள் பொருள் கொள்கிறார்கள்.\nவிராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நீ விரும்பும் எந்த வரத்தையும் நான் கொடுப்பேன். நீ மத்ஸ்யத்தையே {மத்ஸ்ய நாட்டையே} {ஆள வேண்டுமென்றாலும்} ஆண்டுக் கொள். நான் உனக்கு அடிபணிந்து இருப்பேன். தந்திரமான சூதாடிகள் கூட எனக்குப் பிடித்தமானவர்களே. ஆனால், மறுபுறம் நீயோ தேவனைப் போல இருக்கிறாய். எனவே, நீ நாட்டைப் பெறத் தகுதி வாய்ந்தவனே\" என்றான் {விராடன்}.\n பூமியின் தலைவா {விராடரே}, இழிந்த மனிதர்களோடு (பகடையின் காரணமாக) எந்தவித சர்ச்சைகளிலும் {தகராறுகளிலும்} என்னை ஈடுபடுத்தக்கூடாது என்பதே எனது முதல் வேண்டுகோள். மேலும், (பகடையில்) என்னால் வீழ்த்தப்பட்ட (என்னால் வெல்லப்பட்ட) மனிதன், செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. உமது அருளால் எனக்கு இந்த வரம் கிடைக்கட்டும்\" என்றான் {யுதிஷ்டிரன்}.\nவிராடன் {யுதிஷ்டிரனிடம்}, “உன்னை வெறுப்படையச் செய்யும் ஒருவன் நிச்சயம் என்னால் கொல்லப்படுவான். அவனே இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} ஒருவனாக இருந்தால், அவன் எனது நாட்டில் இருந்து விரட்டப்படுவான். கூடியிருக்கும் குடிமக்கள் இதைக் கேட்கட்டும் கங்கன் இந்த அரசாங்கத்துக்கு என்னைப் போலவே தலைவனாவான். நீ (கங்கன்) எனது நண்பனாக இருந்தாலும், நான் பயணிப்பது போன்ற வாகனங்களிலேயே நீயும் பயணிக்கலாம். உன் பொறுப்பில் நிறைய ஆடைகளும், பல்வேறு வகையான உணவு வகைகளும், பானங்களும் இருக்கும். எனது காரியங்களில் அகம் {உட்புற} புறம் {வெளிப்புற} ஆகிய இரண்டையும் {இரண்டு காரியங்களையும்} நீயே கவனிப்பாயாக. உனக்காக எனது கதவுகள் அனைத்தும் திறந்திருக்கும். வெளியே பணி செய்யும் மனிதர்களும், சூழ்நிலையால் பலவீனப்பட்டவர்களும் உன்னிடம் விண்ணப்பிக்கும் போது, அது எந்த நேரமானாலும், அவர்களின் வார்த்தைகளை என்னிடம் சொல். அவர்கள் என்ன விரும்பினாலும், நான் அதை நிச்சயம் கொடுப்பேன். என்னுடன் நீ வசிக்கும் வரை உனக்கு எந்த அச்சமும் வேண்டாம்\" என்றான் {விராடன்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி விராட மன்னனின் பேட்டியை பெற்று, அவனிடம் {விராடனிடம்} வரங்களையும் பெற்ற அந்த மனிதர்களில் வீரக்காளை {யுதிஷ்டிரன்} அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான். அவன் {யுதிஷ்டிரன்} அங்கே வாழ்ந்து வந்த போது, யாராலும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.”\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கங்கன், பாண்டவ பிரவேச பர்வம், யுதிஷ்டிரன், விராட பர்வம், விராடன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்��ேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithikal.com/2018/12/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-06-15T20:29:21Z", "digest": "sha1:7TQGDDCJVBHECCD7QZKINCHQ5K62CTOA", "length": 9576, "nlines": 157, "source_domain": "seithikal.com", "title": "சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம் | Seithikal", "raw_content": "\nஹெலிகாப்டர் விபத்தில் மெக்சிகோவின் பெண் கவர்னர் உயிரிழப்பு\nஇந்தோனேசியா சுனாமி – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக உயர்வு\nடொனால்ட் டிரம்ப் 7546 பொய்களை சொல்லியுள்ளார். – The Washington Post\nபிரித்தானியா விசாவுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்வு\n நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் ஓகே: காஜல் அகர்வால்\nபிரபல இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் கைதாவாரா\nபேட்ட படத்தின் சில காட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட தணிக்கைக் குழு\nசபரிமலை செல்லும் பெண்களுக்கு காயத்ரி ரகுராம் கேட்ட கேள்வி\nபடுக்கை அறை காட்சியில் நடிக்க மாட்டேன் – அமிரா தஸ்தூர்\nHome இலங்கை தெற்கு சிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்\nசிறுமியை காப்பற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி மாயம்\nஎம்பிலிப்பிட்டிய, வராகெட்டிஆர குளத்தில் குளிக்கச் சென்ற நபரொருவர் காணமால் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிறுமியொருவர் நீரில் மூழ்கிய போது, அவரை காப்பற்ற முயன்ற நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த, 33 வயதுடையவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.\nகுறித்த நபரை ​​தேடும் பணிகளில் பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleபேட்ட படத்தின் சில காட்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட தணிக்கைக் குழு\nNext articleபிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டேன்\nகொள்ளுபிட்டியில் ஹெரோயினுடன் ஐவர் கைது\nதங்கல்லயில் துப்பாக்கி பிரயோகம் – நால்வர் உயிரிழப்பு\nஇணையத்தில் இனவாத கருத்துக்களை பகிர்ந்த மாணவர்கள் கைது\nபெருந்தொகை எத்தனோல் மீட்பு; இருவர் கைது\nயாழ் சுன்னாகம் பகுதியில் விசேட அதிரடிப்படையிரின் முற்றுகையில் மதுபானம் தயாரிக்க பயன்படும் ஏழாயிரத்து ஐந்நூறு லீட்டர் சட்டவிரோதமான எதனோல் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு பனம் சாரயத்தை...\nகொள்ளுபிட்டியில் ஹெரோயினுடன் ஐவர் கைது\nகொள்ளுபிட்டி சொகுசு அடுக்கு மாடித்தொடர் வீடொன்றில் இருந்து 90 கிலோ கிராம் ஹெரோயின���டன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுல் மூவர் வெளிநாட்டவர்கள்...\nஅவுஸ்திரேலியா தொடரில் இருந்து நுவன் பிரதீப் நீக்கம்\nஅவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கப்பட்டுள்ளார். இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே அவர்...\nஇலங்கை அகதிகளை இரு கைகூப்பி நன்றி தெரிவித்த இந்திய அதிகாரி\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை\nகான்சர் நோய்க்கு சிறந்த மருத்துவ நிவாரணிகாட்டு ஆத்தாப்பழம் ( அன்னமுன்னா பழம் ) மருத்துவ...\nமக்களுக்காக குரல் கொடுக்கும் அசாத் சாலிக்கு நீதி கிடைக்க ​வேண்டும்: ஜனாதிபதி\nமீதொட்டமுல்ல விவகாரம் குறித்த இறுதி முடிவு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:41:29Z", "digest": "sha1:2JFJ7PEE2JJMCQ435R7HNQXRYXCTJCWG", "length": 6474, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்பரீசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆறாவது மன்வந்தரத்தின் முடிவில் திராவிட மன்னரும் முனிவருமான ஸத்யவிரதன் என்பவர் நாராயணரின் மீன் வடிவ அவதாரத்தால் (மத்ஸ்யாவதாரம்) ஆத்மஞானம் உபதேசிக்கப்பட்டு அடுத்த வைவஸ்வத மன்வந்தரத்திற்கு மனுவாக நியமிக்கப்பட்டார். இந்த வைவஸ்வத மனுவின் பத்தாவது புத்திரனான நபாகனுக்குப் பிறந்த மகனே அம்பரீஷன். அம்பரீஷன் ஏழுகடல் சூழ்ந்த பூமிக்கு அரசனாக இருந்தார். சிறந்த நாராயண பக்தர்.\nதுர்வாசர் இவர் மீது கோபம் கொண்டு தம் தலைமுடியிலிருந்து அசுரனை உருவாக்கி தாக்க அனுப்பியபோது இவரைக் காக்க நாரயணரது சுதர்சன சக்கரம் துர்வாச முனிவரைத் துரத்தியது. அதிலிருந்து தப்பிக்க துர்வாச முனிவர் அம்பரீச மன்னரையே சரணடைந்தார்.\n\"நாராயணீயம் முப்பத்திரண்டாவது தசகம் - மத்ஸ்யாவதாரம்\" ஸத்யவிரதரின் வரலாறையும், \"நாராயணீயம் முப்பத்து மூன்றாவது தசகம் - அம்பரீஷ சரிதம்\" அம்பரீஷ மன்னரின் வரலாற்றையும் கூறுகிறது.[1]\n↑ ஸ்ரீமந்நாராயணீயம்;ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 166, 176\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2019, 22:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-06-15T21:24:04Z", "digest": "sha1:M3RINS6DRD3EVHKCRNXSBAGKPTPQRHE6", "length": 9184, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாண்டானமோ விரிகுடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுவாண்டானமோ விரிகுடாவில் ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைத்தளம்\nகுவாண்டானமோ விரிகுடா (Guantánamo Bay, ஸ்பானிய மொழி: Bahía de Guantánamo) என்ன்பது கியூபாவின் தென்கிழக்கில் குவாண்டானமோ மாகாணத்தில்அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். (19°54′N 75°9′W / 19.900°N 75.150°W / 19.900; -75.150). இது கியூபாவின் தெற்கில் உள்ள மிகப் பெரிய துறைமுகம் ஆகும்.\n1903 இல் கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி குவாண்டானமோ வீரிகுடாவை ஐக்கிய அமெரிக்கா முடிவற்ற குத்தகைக்கு பெற்றிருந்தது. இவ்விரிகுடாவில் அமெரிக்காவின் இருப்பை தற்போதைய கியூபா அரசு எதிர்த்து வருகிறது. 1969 ஐநாவின் வியென்னா உடன்பாட்டின்படி அமெரிக்க ஆக்கிரமிப்பு சட்டபூர்வமல்லாதது என கியூபா வாதிட்டு வருகிறது.\nஇவ்விரிகுடாவின் தெற்குப் பகுதியில் 1898 இல் கட்டப்பட்ட அமெரிக்காவின் கடற்படைத்தளம் அமைந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இத்தளம் போர்க்கைதிகளின் தடுப்புக்கூடமாக இருந்து வருகின்றது. ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கைது செய்யப்பட்டவர்கள் இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.\nகியூபாவில் குவாண்டானமோ விரிகுடாவின் அமைவிடம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Guantanamo Bay என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2017, 11:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:23:19Z", "digest": "sha1:KUUQF6P2MA35GC7W25YL57OY5BZRBDB7", "length": 25504, "nlines": 351, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரியா சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிட்டகாங், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்திய\nசிட்டகாங், வங்காளம், பிரித்தானிய இந்தியா\nசிட்டகாங் ஆயுத கிடங்கை கைப்பற்றல்\nசூரியா சென் (Surya Sen) (22 மார்ச் 1894 - 12 சனவரி 1934) பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் உள்ள சிட்டகாங் நகரத்தில் பிறந்த இந்திய விடுதலை இயக்க வீரர் ஆவார். பிரித்தானிய இந்திய அரசுக்கு எதிராக, 1930-இல் சிட்டகாங் ஆயுத கிடங்கை சூறையாடும் புரட்சியில் ஈடுபட்டதன் மூலம் அறியப்பட்டவர். சிட்டகாங் நகரத்தில் சூரியா சென் ஆசிரியராக பணியாற்றியவர். வங்காள மக்கள் சூரியா சென்னை மாஸ்டர் என்று மரியாதையுடன் அழைத்தனர்.\nமுர்சிதாபாத் மாவட்டத்தின் தலைமையிட நகரமான பெஹரம்பூரில் 1916-இல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே இந்திய விடுதலை இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்.[1]\n2 சிட்டகாங் ஆயுத கிடங்கி சூறையாடல்\n3 சூரியா சென்னின் கைதும் மரணமும்\n4 பிரபல கலாச்சாரத்தில் கருத்தோவியம்\nசூரியகுமார் சென் 22 மார்ச் 1894-இல் சிட்டகாங் பகுதியில் உள்ள நவபரா கிராமத்தில் பிறந்தவர்.[2] இவரது தந்தை இரமணிரஞ்சன் சென் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். சூரியகுமார் சென் கல்லூரி படிப்பின் போதே இளைஞர்களின் புரட்சிகர அமைப்பான அனுசீலன் சமிதியில் சேர்ந்தார். கல்லூரி படிப்பு முடிந்த பின் சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள நந்தன்கனான் பகுதியில் அமைந்த தேசியப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.\nசிட்டகாங் ஆயுத கிடங்கி சூறையாடல்[தொகு]\nசூரியா சென் தனது புரட்சிகர குழுவினருடன் 18 ஏப்ரல் 1930 அன்று சிட்டகாங் நகரத்தில் உள்ள காவல்துறையினரின் ஆயுத கிடங்கை சூறையாட திட்டமிட்டார்.[3]\nஇத்திட்டத்தை நிறைவேற்ற இவரது தலைமையிலான குழு ஒன்று முதலில் தொலைபேசி, தந்தி மற்றும் தொடருந்து வசதிகளை செயலிழக்க செய்தித் தொடர்பு அமைப்புகளை முற்றிலும் அழித்து விட்டனர். இதனால் சிட்டகாங் நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் செய்தித் தொடர்பு வசதிகளை இழந்தது.[3] சூரியா சென் குழுவினர் ஆயுத கிடங்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் ஆயுத கிடங்கை சூறையாடினர். பிரித்தானியக் காவல் துறையினருக்கும் புரட்சிகர குழுவினருக்கும் இடையே நடந்த மோதலில் பன்னிரண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் இறந்தனர், பலர் கைது செய்யப்பட்டனர், சூரியா சென்னும் மற்றும் சிலரும் அங்கிருந்து ஓடி மறைந்து விட்டனர்.[3]\nசூரியா சென்னின் கைதும் மரணமும்[தொகு]\nசூரியா சென்னை தூக்கிலிட்ட தூக்கு மேடை, சிட்டகாங், வங்காளதேச அரசு அதனை வரலாற்று நினைவிடமாக அறிவித்துள்ளது.\nசூரியா சென் பிரித்தானிய காவல்துறையிடம் அகப்படாது தலைமறைவாக இருந்து கொண்டே இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புத்துணர்வு ஊட்டிக்கொண்டே இருந்தார். ஒரு முறை அவரது உறவினரான நேத்திரா சென் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது, பிப்ரவரி 1933 இல் பிரித்தானியக் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.\nசூரியா சென்னைத் தூக்கில் இடுவதற்கு முன்பாக, அவரது ஒவ்வொரு பற்களையும் குறடால் பிடுங்கி எறிந்தனர். பின்னர் கால்கள் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளை சுத்தியால் உடைத்தனர். உணர்விழந்த நிலையில் இருந்த சூரியா சென்னை தூக்கு மேடையில் ஏற்றினர்.\nஅவரது இறப்பிற்குப் பின் சடலத்தை தடிமனான இரும்புப் பெட்டியில் வைத்து, பிரித்தானிய காவல் துறையினர், வங்காள விரிகுடாவில் எறிந்தனர்.[4]\nஇந்திய திரைப்பட இயக்குனர் அசுதேஷ் கவுரிகர் 2010-ஆம் ஆண்டில் கேலின் ஹம் ஜி ஜான் சே எனும் (Khelein Hum Jee Jaan Sey) திரைப்படத்தில் சூரியா சென்னின் வாழ்க்கை படம் பிடித்து காட்டியுள்ளார். இத்திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் சூரியா சென்னாக நடித்துள்ளார்.\nசூரியா சென் நடத்திய சிட்டகாங் ஆயுத கிடங்கி சூறையாடல் நிகழ்வை விளக்கும் வகையில், 2012-ஆம் ஆண்டில் தேவவிரத பெயின் என்பவர் இயக்கிய சிட்டகாங் எனும் திரைப்படத்தில் மனோஜ் வாஜ்பாய் என்ற திரைப்பட நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nபுரட்சிப் போராளி சூர்யா சென்\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ��ர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்திய விடுதலைக்கு முன் தூக்கிலிடப்பட்டவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/2018_45.html", "date_download": "2019-06-15T20:49:35Z", "digest": "sha1:3RMNJ5SBBAON4KJ5YXDVDZEAC7MDVLYD", "length": 4329, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா -2018 - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா -2018\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா -2018\nகாரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி விழா-2018\nதிருக்குளிர்த்தியை முன்னிட்டு காரைதீவு. ஒர்க் இணைய தளத்தினால் வடிவமைக்கப்பட்ட முகப்புதக சுயவிபர படத்தை(porfile pictuer) மாற்ற\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2271/", "date_download": "2019-06-15T20:29:40Z", "digest": "sha1:KWYZFZTQEM6RDDEGBRUX7KKPLFOKNHUW", "length": 9809, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "எட்கா குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை: – GTN", "raw_content": "\nஎட்கா குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை:\nஎட்கா குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\nபொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு உடன்படிக்கை எனப்படும் எட்கா உடன்படிக்கை குறித்து இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.\nநான்கு பேர் அடங்கிய இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.\nமுதல் தடவையாக உத்தியோகபூர்வமாக எட்கா குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, அரசியல் கட்சிகளும் சில தொழிற்சங்கங்களும் எட்கா உடன்படிக்கையை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடி பிள்ளையார் – அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டன..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுள் அறிவிப்பது நிறுத்தம்…\nகாணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் படையினரை இலக்கு வைப்பதற்கானதல்ல – அரசாங்கம்:-\n2 கிலோ தங்கம் கடத்திய ஏழு இலங்கைப் பெண்கள் கைது:\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்… June 15, 2019\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது…. June 15, 2019\nநீராவியடி பிள்ளையார் – அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற��றப்பட்டன.. June 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/life/carefully-read-tamil-nationalists", "date_download": "2019-06-15T20:36:40Z", "digest": "sha1:XTOW4NAQUU5SSGWN4QX47YXHMU465ILU", "length": 22019, "nlines": 169, "source_domain": "image.nakkheeran.in", "title": "தமிழ்த் தேசியவாதிகள் கவனிக்க... | carefully read Tamil nationalists | nakkheeran", "raw_content": "\n1937 தேர்தல்களில் நீதிக்கட்சி தோல்வியுற்றதும் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத் தலைவர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் கூறும் அறிவுரை, \"ஒற்றுமை மிகவும் முக்கியம்.' 1944-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள் மதராஸ் கன்னிமேரா ஹோட்டலில், சண்டே அப்சர்வர் ஆசிரியரான பி. பாலசுப்பிரமணியம் அளித்த நண்பகல் விருந்தின்போது டாக்டர். அம்பேத்கர் உரை நிகழ்த்தினார்.\nடாக்டர் அம்பேத்கார் உரை \"நான் ஆய்வு செய்த அளவில், பிராமணர் அல்லாதார் கட்சி ஒன்று தோன்றியிருப்பது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்ச்சி ஆகும். பிராமணர் அல்லாதார் கட்சியின் அடிப்படைக் கோட்பாடு, அந்தச் சொல் குறிப்பிடுவது போல ஒரு வகுப்புவாதத் தன்மை கொண்டதன்று. பிராமணர் அல்லாதார் கட்சியை நடத்துபவர்கள் யார் என்பது முக்கியம் அன்று. பிராமணர்களுக்கும், தீண்டத்தகாதவர்களுக்கும் இடைப்பட்ட ஒரு வகுப்பார் இதனை வழிநடத்துகின்றனர். ஜனநாயக வழிப்பட்டதாக அந்தக்கட்சி செயல்ப��வில்லை என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. எனவே, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இக்கட்சியின் வளர்ச்சியை கவலையுடனும் அக்கறையுடனும் கவனித்து வருகின்றனர். ஒரு பிராமணரல்லாதார் கட்சியின் தோற்றம் நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். அக்கட்சியின் வீழ்ச்சியும் வேதனையுடன் காணவேண்டிய ஒரு நிகழ்ச்சியே. 1937 தேர்தல்களில் ஏன் அக்கட்சி படுதோல்வி அடைந்தது என்பதை அக்கட்சித் தலைவர்கள் தமக்குத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்னால் 24 ஆண்டுக்காலம் மதராசில் பிராமணர் அல்லாதார் கட்சியின் ஆளுமை இருந்துவந்தது. நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்த அக்கட்சி அட்டைவீடு போலச் சரிந்துபோனது எதனால் பிராமணர் அல்லாதார் மத்தியிலேயே இக்கட்சியின் செல்வாக்கு கெட்டது எதனால் பிராமணர் அல்லாதார் மத்தியிலேயே இக்கட்சியின் செல்வாக்கு கெட்டது எதனால் இந்த வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் உள்ளன என நான் கருதுகிறேன்.\n1. பிராமணர் பிரிவுக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன என்பதை இவர்கள் உணரவில்லை. பிராமணர்களுக்கு எதிராகத் தீவிரமாக அவர்கள் பிரச்சாரம் செய்தபோதும், இவர்களுக்கு இடையிலுள்ள வேறுபாடுகள் கொள்கை வழிப்பட்டவை என்று இவர்கள் கூறமுடியுமா பிராமணர் தன்மை அவர்களிடமே எவ்வளவு இருந்தது பிராமணர் தன்மை அவர்களிடமே எவ்வளவு இருந்தது\n2. இரண்டாம் தர பிராமணர்களாக தங்களை எண்ணிக்கொண்டார்கள். பிராமணியத்தை விட்டொழிப்பதற்கு பதிலாக, எட்டத் தகுந்த இலக்காக கருதி அதன் ஆத்மாவை இவர்கள் இறுகப் பற்றியிருந்தார்கள். பிராமணர்களுக்கு எதிரான அவர்களது கோபம் எல்லாம் தங்களுக்கு அவர்கள் இரண்டாந்தரப் பட்டம் தருகிறார்கள் என்பதே.\n1. ஒரு கட்சியைச் சேர்ந்தார்கள், இன்னொரு கட்சியை எதிர்க்கச் சொல்லும்போது இவ்விரு கட்சிகளுக்கிடையே உள்ள கொள்கைரீதியான வேறுபாடுகள் என்ன என்று அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் அந்தக் கட்சி எப்படி வேரூன்றும் எனவே, பிராமணிய வகுப்பினருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலுள்ள கொள்கை வேற்றுமைகளை ஒழுங்குற எடுத்துக் கூறாததே அந்தக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்.\n2. கட்சியின் வீழ்ச்சிக்கு இரண்டாவது காரணம் அதனுடைய வேலைத் திட்டம் மிகக் குறுகலானதாக இருந்தது ஆகும். இக்கட��சியின் எதிரிகள் \"வேலை தேடிகள்' என்று இக்கட்சியை வர்ணித்தனர். இந்தச் சொல்லைத்தான் \"இந்து' பத்திரிகை அடிக்கடி பயன்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அடுத்த கட்சியினரும் இதே வகைப்பட்டவர்தானே. பிராமணரல்லாதார் கட்சியின் வேலைத் திட்டத் திலுள்ள ஒரு குறை என்னவென்றால், அவர்கள் தமது இளைஞர்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகள் கிட்டவேண்டும் என்று கூறுவதே, இது மிகவும் நியாயமானதுதான். பிராமணரல்லாத இளைஞர்கள்- இவர்களுக்கு வேலை கிடைப்பதற்காக கட்சி 30 வருட காலம் போராடியிருக்கிறது. தமக்கு வேலையும், ஊதியமும் கிடைத்த பின்னர் தமது கட்சியை, நினைத்துப் பார்த்தார்களா கடந்த இருபது வருடங்களாக பதவியிலிருந்த கட்சியை கிராமங்களில் வசிக்கும் 90 சதவீத மக்களை மறந்துவிட்டனர். இவர்கள் வசதி சிறிதுமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டு கடன்காரர்களின் பிடியில் சிக்கி அல்லல்படுகின்றனர்.\"இந்தக் காலகட்டத்தில் இயற்றப் பட்ட சட்டங்களை நான் பரிசீலித்தேன். நிலச்சீர்த்திருத்தம் என்ற ஒரேயொரு நடவடிக்கை தவிர, குத்தகைதாரர்கள் விவசாயிகள் பற்றி இவர்கள் ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. அதாவது, \"\"காங்கிரஸ் பேர்வழிகள் இவர்களது ஆடைகளையே திருடிச் சென்று விட்டனர்'' என்றுதான் இது காட்டுகிறது.\nநடந்துள்ள சம்பவங்கள் என்னைப் பெரிதும் வருத்துகின்றன. ஒரு கட்சி மட்டும்தான் அவர்களைக் காப்பாற்றும் என்று மட்டும் நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். ஒரு கட்சிக்கு நல்ல தலைவர் வேண்டும். ஒரு கட்சிக்கு நல்ல அமைப்பு வேண்டும், ஒரு கட்சிக்கு அரசியல் மேடை வேண்டும்.''\"தலைவர்களை நாம் நன்றாகவே விமர்சிக்கலாம். காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்வோம். மகாத்மா காந்தியை மற்றெந்த நாடு தமது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் அவருக்கு தொலைநோக்கோ, விஷய ஞானமோ, ஆய்வுத் திறனோ இல்லை. தனது வாழ்க்கை முழுதும் பொது வாழ்வில் தோல்வியே கண்டவர் அவர். இந்தியா வெற்றியடைய இருந்த தருணங்களில் காந்தியால் எதுவும் நன்மை விளைந்ததாகக் கூறமுடியாது. மூன்று வருடங்களுக்கு முன்பு ஜின்னா பாகிஸ்தான் பிரச்சனையை எழுப்பியபோது அதை ஒரு பாவம் என்று கூறி அதற்குச் செவிமடுக்க மறுத்தார். இறுதியில் பிரச்சனை பெரிதாக வளர்ந்தது. திரு. காந்தி திகிலடைந்தார். இப்போது குட்டிக்கரணம் போட்டு அதனுடன் மல்லாடி வருகிறார். எனினும் அவர் இன்னும் தேசத் தலைவராக இருந்துவருகிறார். ஏனென்றால், தனது தலைவர்களை காங்கிரஸ் கட்சி கேள்வி கேட்பதில்லை.''\n\"ஜின்னாவை எடுத்துக் கொள்ளுங்கள், அவர் ஒரு எதேச்சதிகாரத் தலைவர். முஸ்லீம் லீக் என்பது அவரது தனிச் சொத்து. ஆனால் முஸ்லீம்கள் அவர் மீது நியாயமான நம்பிக்கை வைத்துள்ளனர்.'' காந்தியின் மீது எத்தகையதொரு குற்றச்சாட்டு செய்யப்பட்டாலும் கட்சி அமைப்பை அது சீர்குலைக்கும் என்பதால் ஜனநாயகத்துக்கு முரணான பல விஷயங்களை காங்கிரஸ் சகித்துக் கொள்கிறது. எனவே, பிராமணரல்லாதோருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் \"\"ஒற்றுமை என்பது மிகவும் முக்கியமானது. எனவே தாமதமின்றி பாடம் கற்றுக் கொள்ளுங்கள்'' என்பதுதான். (பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் -பகுதி 37, பக் 405-408, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை).\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nடெல்லி ஆலோசனை கூட்டம்... கோரிக்கை வைத்த எடப்பாடி... கறார் காட்டிய குமாரசாமி...\nரஜினி மீதும், தமிழக அரசு மீதும் வழக்கு போடுவோம்\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nதலைமை செயலகத்தில் தண்ணீர் பஞ்சம்...அரசு ஊழியர்கள் அதிர்ச்சி\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\n\"ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா அழைத்து மரியாதை செய்யக்கூடாதா\n\"அவர் எவ்வளவு பெரியவர் \"என் வீட்டில் காத்திருக்கச் செய்திருப்பது நியாயமா\nவிஜய் பிறந்தநாளில் வெளியாகும் விஜய் படம்... ரசிகர்கள் மகிழ்ச்சி...\nசெய்ததை வீடியோவில் காட்டியுள்ளோம்- ராதிகா, வரலக்‌ஷ்மிக்கு விஷால் பதிலடி...\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nசிறப்பு செய்திகள் 18 hrs\n - ஐசிசியை வறுத்தெடுக்கும் \"நெட்டிசன்கள்\"\n24X7 ‎செய்திகள் 12 hrs\nஅப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது\nஉயிரோடு உள்ள மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பெற்றோர்\nஸ்மார்ட் பேட், சிப், புது டெக்னாலஜி: வார்னரின் புதிய முயற்சி\nமீண்டும் தமிழக முதல்வர் ஆகிறார் ஓபிஎஸ்\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்: பிரபலமானவர் என்பதால் நடவடிக்கை எடுக்காத போலீசார்: வழக்கறிஞர் பேட்டி\nஎப்படியாவது ரிலீஸ் ஆக வேண்டும் சசிகலாவின் ஆசை\nமுதல்வரை அவமதித்தாரா ஓபிஎஸ் மகன்\nதிடீர் திருமணம் செய்த தமிழ் பிக் பாஸ் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/27/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22811/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1", "date_download": "2019-06-15T21:32:52Z", "digest": "sha1:4D2UMKPUDTQFQLCZ5SE7SJRTHEOEQVEF", "length": 11235, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome அம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் அடை மழை; நெல் அறுவடை பாதிப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் நேற்றிலிருந்து (24) தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதனால் பெரும்போக நெல் அறுவடை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.\nஅம்பாறை மாவட்டம் முழுவதும் அடை மழை பெய்து வருவதனால் மாவட்டத்தின் நெல் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தற்போது வரை 50 வீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅம்பாறை மாவட்டத்தில் மழை பொழிய ஆரம்பித்துள்ளதால் பெரும்போக அறுவடையில் பெருந்தடங்கள் ஏற்பட்டுள்ளதோடு மழை தொடரின் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.\nஅக்கரைப்பற்று அட்டாளைச்சேனை பாலமுனை நிந்நவூர் சம்மாந்துறை இறக்காமம், சடயந்தலாவ சவளக்கடை நற்பிட்டிமுனை பிரதேச விவசாயிகள் மழைத்தாக்கத்தால் அறுவடைத்தாமதத்தையும்.நஷ்டத்தையும் சுமக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇப்போகம் மாத்திரமல்ல கடந்தாண்டுகளில் அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு தொடர்ந்தும் இந்நிலை ஏற்பட்டு வருவதை நாம் காணுகிறோம்.\nபல கண்டங்களில் அறுவடையும் குறைந்து நெல்லின்விலையும் குறைந்துள்ள நிலையில் மழையும் பாதிப்பை ஏற்படுத்தின் நெற்செய்கைக்கு இடப்பட்ட மூலதனத்தின் நிலை என்னவாகுமோ எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஏற்கனவே, அம்பாறை மாவட்டத்தில் வறட்சி மற்றும் பசளைத் தட்டுப்பாடு காரணமாக, நெல் அறுவடையில் 30 வீதமான வீழ்ச்சி ஏற்படுமென விவசாயத் திணைக்களம் தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.\n(அம்பாறை மாவட்ட குறூப் நிருபர் - அப்துல் கபூர், நற்பிட்டிமுனை தினகரன் நிருபர் - எஸ். சம்சுதீன்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/05/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24410/14-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-23000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-15T21:31:32Z", "digest": "sha1:SL7JNTNG7EGC56VJ6YAPBUYPB5HAOSXO", "length": 20336, "nlines": 158, "source_domain": "www.thinakaran.lk", "title": "14 மாவட்டங்களில் 23,000 பேர் பாதிப்பு | தினகரன்", "raw_content": "\nHome 14 மாவட்டங்களில் 23,000 பேர் பாதிப்பு\n14 மாவட்டங்களில் 23,000 பேர் பாதிப்பு\nவெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களினால் நாட்டின் 14 மாவட்டங்களில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதுடன், 1,500 ற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nஇரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதுடன், ஏழு மாவட்டங்களில் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களனி, களு கங்கை, நில்வளா, ஜிங் கங்கை, அத்தனகல்ஓயா, மகா ஓயா உள்ளிட்ட ஆறுகள் பெருக்கெடுத்ததால் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், சில இடங்களில் பாரிய வெள்ள அனர்த்தத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா வீதம் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதுடன், அவசர தேவைகளுக்காக 28.75 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளரும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளருமான கலாநிதி அமலநாதன் தெரிவித்தார்.\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிக்குண்ட மக்களை மீட்பதற்கும் அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் சிறிய வள்ளங்கள் உள்ளடங்கலாக 434 படகுகள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nநாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நேற்று நடைபெற்றது.\nபதின்நான்கு மாவட்டங்களில் 5585 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளைவிட்டு வெளியேறிய 1500ற்கும் அதிகமானவர்கள் 30 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாக கலாநிதி அமலநாதன் குறிப்பிட்டார்.\nகேகாலை மாவட்டத்தில் 411 குடும்பங்களைச் சேர்ந்த 1,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 90 குடும்பங்களைச் சேர்ந்த 253 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்காக 4 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 253 குடும்பங்களைச் சேர்ந்த 927 பேரும், களுத்துறையில் 71 குடும்பங்களைச் சேர்ந்த 317 பேரும் குருநாகலில் 491 குடும்பங்களைச் சேர்ந்த 1846 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் புத்தளம் மாவட்டத்தில் 353 மில்லிமீற்றர் மழையும், மாத்தளை மாவட்டத்தில் 267 மில்லிமீற்றர் மழையும், இரத்தினபுரியில் 232 மில்லிமீற்றர் மழையும், களுத்துறையில் 232 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளன. களனி கங்கையின் நீர்மட்டம் 17.6 மீற்றராகவும், களு கங்கை 8.3 மீற்றராகவும், ஜிங் கங்கை 5.8 மீற்றராகவும், நில்வளா கங்கையின் நீர்மட்டம் 6.7 மீற்றராகவும், மகா ஓயாவின் நீர்மட்டம் 7.5 மீற்றராகவும், அத்தனகல்ஓயா 5.3 மீற்றராகவும் உயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.\nஅனர்த்தம் நிலவும் பகுதிகளுக்குத் தேவையான படகுகள் மற்றும் வள்ளங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், உதவுவதற்காக முப்படையினரும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nநில்வளா கங்கையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால், மாத்தறை, கடவத் சதர, திஹகொட, மலிம்பட, கம்புறுபிட்டிய, அதுருலிய, அகுரஸ்ஸ, பிடபாத்தர பிரதேச செயலக பிரிவுகளில் உள்ளவர்களையும், கிங் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்திருப்பதால் பத்தேகம, போப்பே, போத்தல, வெலிவிட்டிய, திவிதுர, நாகொட, நியகம, தவலம, நெலுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளவர்களையும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.\nஅத்துடன் களுத்துறை, தொடம்கொட, மில்லனிய, மாதுருவல, ஹொரணை, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, இங்கிரிய, கிரில்ல, குருவிட்ட, எலபாத்த, இரத்தினபுரி உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளவர்கள் களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் தொடர்பில் அவதானமாக இருப்பதுடன், களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால், கொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவெல, ஹன்வெல்ல, தொம்பே, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட, தெரணியகல பிரதேச செயலக பிரிவுகளில் உள்ளவர்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர். அத்தனகலு ஓய நீர்மட்டம் தொடர்பில் நீர்கொழும்பு, ஜா-எல, கட்டான, மினுவாங்கொட, கம்பஹா, அத்தனகல்ல பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், பதுளை, கண்டி, மாத்தளை, கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவுக்கான ஆபத்து இருப்பதாக கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.\nஇரத்தினபுரியில் எலபாத்த, குருவிட்ட மற்றும் எகலியகொட ஆகிய பிரதேச செயலகங்களில் மண்சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளிலிருந்தும், களுத்துறையில் பாலிந்தநுவர, வெ ளிமடை, புளத்சிங்கள உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்தும், கேகாலையில் புளத்கோபிட்டிய, தெரணியகல உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்தும் கொழும்பு மாவட்டத்தில் சீதாவாக்க பிரதேசத்திலிருந்து பதுளையில் ஹல்மதுல்ல பிரதேசத்திலிருந்தும் மக்களை வெ ளியேறுமாறு கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பகுதிகளில் இன்று மாலை 5 மணிவரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅனர்த்த பகுதிகளின் நிலைமைகள் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்களும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. 117 என்ற இலக்கத்துடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தையும், 119 என்ற இலக்கத்துடன் பொலிஸ் திணைக்களத்தையும் தொடர்புகொள்ள முடியும். அதேநேரம், மின்சார இணைப்புத் துண்டிப்புத் தொடர்பில் 1998 என்ற இலக்கத்துடனும், சுகாதார சேவை அம்பியூலன்ஸ் சேவையைப் பெற 1990 என்ற இலக்கத்துடனும் தொடர்புகொள்ள முடியும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2018/05/08/", "date_download": "2019-06-15T20:53:14Z", "digest": "sha1:JEDZEA6ISNZOJKDBCPSDJIXPWOPKGBPT", "length": 23441, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of May 08, 2018 - tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2018 05 08\nகோடை முடிந்த உடன் டிவி, ஃபிரிட்ஜ், ஏசி, வாசிங் மெஷின் விலை உயரப்போகுது - காரணம் ஜிஎஸ்டி\nகாஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் தமிழக சுற்றுலாப் பயணி பலி\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மென்ட் வழக்கு.. திடீர் திருப்பத்தால் மனு தள்ளுபடி\nகர்நாடகா தேர்தலுக்கு பிறகுதான் காவிரி வழக்கு.. 14ம் தேதி வரைவு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n2 வருடங்களுக்கு பிறகு பிரச்சார களத்தில் சோனியா காந்தி.. கர்நாடகாவில் உற்சாக உரை\nஉயரமான ஹீல்ஸ் அணிந்து தவறி விழுந்த பெண்.. பரிதாபமாக இறந்த 6 மாத குழந்தை\nஅவமானத்தில் தலை குனிந்து நிற்கிறேன்.. சென்னை இளைஞர் குடும்பத்திடம் காஷ்மீர் முதல்வர் உருக்கம்\nடெல்லியை நள்ளிரவில் தாக்கிய புயல்.. 20 மாநிலங்களுக்கு எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறை\nதலைமை நீதிபதி மீதான இம்பீச்மென்ட் வழக்கு.. நீதிபதிகள் பெஞ்ச் அமைத்ததில் மர்மம்: கபில் சிபல்\nமத்திய அரசை நம்பினால் சொட்டு நீர் கூட கிடைக்காது - தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்\nகாவிரி மேலாண்மை வாரியம்.... இழுத்தடித்தே நினைத்ததை சாதித்த மத்திய அரசு\nகாவிரி வழக்கு: 14ம் தேதி மத்திய நீர்வளத்துறை செயலர் நேரில் ஆஜராக வேண்டும்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nகாவிரி நீர் தமிழகத்துக்கு இனி கிடையாதா மனசாட்சியுடன் சாட்டையை சுழற்றுமா உச்சநீதிமன்றம்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும் என நம்பலாம்..சொல்கிறார் தமிழக சட்ட அமைச்சர்\nதரம் தாழ்ந்த விமர்சனங்களை முன் வைப்பது பிரதமர் பதவிக்கு அழகானதல்ல: மன்மோகன் சிங்\nகாவிரி.. கொஞ்ச நாட்களாகவே தமிழகத்திற்கு அடி மேல், அடி விழுவதை கவனித்துள்ளீர்களா\nலோக்சபா தேர்தலில் காங் மெஜாரிட்டியுடன் வென்றால் நானே பிரதமர்- ராகுல் காந்தி பிரகடனம்\nவெயில் காலம்.. சாமி சிலைகளுக்கு ஏசி.. உத்தர பிரதேச கோவில்களில் கடவுள்களுக்கு புதிய வசதி\nகர்நாடகா தேர்தல்: பிபிசியின் பெயரால் டுபாக்கூர் கருத்து கணிப்பை உலவவிட்ட பாஜக\nகர்நாடக தேர்தல்: மோடி நல்ல நடிகர்.. மக்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்.. பிரச்சாரத்தில் சோனியா காட்டம்\nநீட் தேர்வில் முறைகேடு... 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு வாபஸ்.. கபில் சிபல் 'க்ளவர் மூவ்'.. எப்படி தெரியுமா\nமோடியின் வெற்று பேச்சுக்கள் ஏழைகளின் வயிற்றை நிரப்பாது- சோனியா கடும் தாக்கு\n\"நரேந்திர மோடிக்கு\" வாக்களியுங்கள் என பிரசாரம் செய்த காங்கிரஸின் சித்தராமையா\nமகனின் திருமணத்தில் கலந்து கொள்ள 5 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த லாலு பிரசாத்\nதூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.. பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க..\nநீதி தேவதை கண்ணில் கட்டிய துணி, இன்று நழுவி அவள் கழுத்தை நெருக்கியது\nஇன்றைய ராசிபலன் - மேஷத்திற்கு டென்சன்... விருச்சிகத்திற்கு ரொமான்ஸ்\nதேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்கினால் சகல கஷ்டமும் தீரும்\nசெவ்வாய் தோஷத்தால் திருமண தடை ஏன் - எந்த கோவிலில் பரிகாரம் செய்வது\nகோவை தம்ரோ நிறுவனம் முற்றுகை.. தமிழர் விடியல் கட்சியினர் கூண்டோடு கைது\nகறுப்பும் காவியும் - முத்தலாக் (6)\nஜாக்டோ ஜியோ தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்.. போலீசாருடன் தள்ளுமுள்ளு.. போர்க்களமான சேப்பாக்கம்\nBreaking News: காவிரி மேலாண்மை வாரியம்- மத்திய அரசுக்கு மே 14 வரை சுப்ரீம்கோர்ட் கால அவகாசம்\nநெல்லை காவலர் கொலை சம்பவம்: 2 பேர் கைது.. முக்கிய குற்றவாளிக்கு வலைவீச்சு\nநாகை அருகே மின்சாரம் தாக்கி அண்ணன் தம்பி பரிதாபமாக பலி\nகொடுமுடியில் வேளாண் கூட்டுறவு சங்க தேர்தலில் அதிமுகவினர் ரகளை.. தேர்தல் ரத்து\nகிருஷ்ணசாமியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nநாமக்கல் அருகே 3000 கடத்தல் மணல் மூட்டைகள் பறிமுதல்: கனிமவளத்துறை அதிரடி\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்- போர்க்களமானது சென்னை\nதமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு வெயில் கொடுமையில்லை.. மழைக்கு வாய்ப்பு என தகவல்\nபுதுச்சேரியில் இருபிரிவினரிடையே மோதல்.. போலீஸ் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி, பதற்றம்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் எதிரொலி- மெரினாவில் போலீஸ் தடை\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தம்\nசென்னை போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் திடீர் மரணம்\nகொள்ளிடம் ஆற்றில் பெண் கொன்று புதைப்பு.. எலும்பு துண்டுகளை நாய்கள் குதறியதால் அம்பலம்\nசென்னை அண்ணாசாலையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு:மக்கள் கடும் அவதி\nஜாக்டோ ஜியோ போராட்டம்: ஈரோட்டில் இருந்து புறப்பட்ட 54 அரசு ஊழியர்கள் கைது\nஜாக்டோ ஜியோ போராட்டம்: ஜெயக்குமார் வெளியிட்டது ஆணவ அறிக்கை.. ஸ்டாலின் கண்டனம்\nபுழல் டூ வேலூர் சிறை - தாக்குதல் அச்சத்தில் ராக்கெட் ராஜா\nகாவிரி விவகாரம்: மே 15-ல் கடலில் இறங்கி தற்கொலை போராட்டம்.. விவசாய சங்கங்கள் தீர்மானம்\n'காங்கிரஸ், இடதுசாரிகள் பக்கம் நிற்போம்' தி.மு.கவைக் கொதிக்க வைக்கும் வி.சி.க விருது விழா\nஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. சாய கழிவுநீர் பாட்டிலுடன் நுழைந்த பொதுமக்கள்\nகாஷ்மீர் கல்வீச்சில் பலியான தமிழக இளைஞர் உடல் வருகை.. தனி விமானம் மூலம் சென்னை வந்தது\nநாமக்கல் அருகே 3000 கடத்தல் மணல் மூட்டைகள் பறிமுதல்: கனிமவளத்துறை அதிரடி\nகாவிரி வழக்கு: மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகிறது- அய்யாக்கண்ணு\nகர்நாடகாவை உடனே ரிலீஸ் செய்ய சொன்ன அந்த 4 டிஎம்சி தண்ணீர் என்ன ஆச்சு\nதற்கொலை செய்ய கிணற்றில் குதித்து.. காப்பாத்துங்க... காப்பாத்துங்க என அலறிய ஞானப்பிரகாசம்\nகோவை அருகே சிகிச்சை பெற்று காடு திரும்பிய யானை பரிதாப பலி\nமாணவர்களுக்கு பைத்தியகாரத்தனமான நீட் விதிமுறைகள்... இன்னும் விடாமல் முட்டுக் கொடுக்கும் தமிழிசை\nகாவிரி வழக்கு: விவசாயிகள் சாவதைப் பற்றி கவலை இல்லாத அரசுகள் இருந்து என்ன பயன்\nகாவிரி: தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் துணைபோகிறது- முத்தரசன் குற்றச்சாட்டு\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 26 கிராமங்களில் 40 இடங்களில் மீத்தேன் எடுக்க திட்டம்\nஈரோட்டில் நிருபர்கள் எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி: தம்பதி மீது அதிரடி புகார்\n40 கி.மீ சுற்றளவை அதிர வைக்கும் வெடிசப்தம்.. திண்டுக்கல் ரெங்கமலை ரகசியம் தான் என்ன\nசீப்பை மறைத்து வைத்து விட்டால் எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்\nமணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டாஸ் பாயும்... ஹைகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே விபத்து... குலைநடுங்க வைக்கும் வீடியோ காட்சிகள்\nஊட்டியில் புகைப்பட கண்காட்சி: வரும் 31-ந்தேதி வரை கண்டுகளிக்கலாம்\nஊழல்வாதி ஜெ.வுக்கு நினைவு மண்டபம் கட்டுவதை எந்த சட்டமும், நீதிமன்றமும் அனுமதிக்காது : ராமதாஸ்\nபள்ளிக் கல்வித் துறை அனுமதியின்றி மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லக் கூடாது\n'ஸ்கீம்' தமிழகத்திற்கு தண்ணீர் தராது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் பகீர் வாதம்\nகாவிரி விவகாரம்.. மத்திய அரசுக்கு மீண்டும் அவகாசம் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.. ஸ்டாலின்\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்\nஜெகதீசன் துரையின் உடலை சுமந்த போலீஸ் எஸ்.பி.... 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நல்லடக்கம்\nஅவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்\nதமிழகத்தின் காவிரி உரிமையை கர்நாடகா தேர்தலுக்காக காவு கொடுக்கிறது மத்திய அரசு- திமுக\nகோரிக்கைக்குப் போராட ஜப்பான் பஸ் டிரைவர்கள் கையாண்ட விநோத வழி\nஅமெரிக்க ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு குறி.. ஐஎஸ் தீவிரவாதிகள் போல நாடகம் ஆடிய ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/after-rajapaksa-row-vaiko-will-remain-bjp-ally-201636.html", "date_download": "2019-06-15T21:10:34Z", "digest": "sha1:ZGDYWXINQNHP7ONCFSJBSPWBR564VL2I", "length": 21609, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜபக்சேவுக்கு அழைப்பு... 'பேரிடிதாங்கியாக' பாஜக கூட்டணியில் நீடிப்பாரா வைகோ? | After Rajapaksa row Vaiko will remain BJP ally? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nராஜபக்சேவுக்கு அழைப்பு... பேரிடிதாங்கியாக பாஜக கூட்டணியில் நீடிப்பாரா வைகோ\nசென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து பாஜக அரசு தொடக்கத்திலேயே கூட்டணிக் கட்சியின் கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில் மோடி வந்தால் தீர்வு வரும் என்று நம்பிக்கை கொடுத்த வைகோ தொடர்ந்து பாஜக கூட்டணியில் நீடிப்பாரா என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nலோக்சபா தேர்தல் பிரசார கூட்டங்களி, நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால் நிச்சயம் ஈழத் தமிழர் துயரத்துக்கு விடியல் கிடைக்கும் என்று நம்பிக்கை பிரசாரத்தை நடத்தியவர் மதிமுக பொதுச்செயலர் வைகோ. லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பின்ன��் டெல்லியில் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவித்த போதும் கூட, ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொள்வேன் என்று மோடி உறுதியளித்திருக்கிறார் என்றுதான் வைகோ கூறினார்.\nஆனால் பாரதிய ஜனதா தேர்தலில் வெற்றி பெற்றது முதல் தற்போது வரை நடந்தேறும் நிகழ்வுகள் அனைத்தும் வைகோ கொடுத்த நம்பிக்கைக்கு பெரும் வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றன.\nபாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற உடனேயே மோடிக்கு முதல் வாழ்த்துகள் கிடைத்தது மகிந்த ராஜபக்சேவிடம் இருந்துதான். இதில் மிகவும் முனைப்போடு இருந்தவர் இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம்\nஅதனைத் தொடர்ந்து மோடியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பி பசிலோ, ஆசியாவின் இன்னொரு ராஜபக்சேவாக மோடி வந்துவிட்டார். இருவரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியவர்கள்.. இருவரும் ஒத்த சிந்தனை கொண்டவர்கள் என்றார்.\nஅத்துடன் தமிழகத்தின் செல்வாக்கு இல்லாமலேயே பாஜக வெல்ல வேண்டும் என்று ராஜபக்சே விரும்பியது நடந்தேறிவிட்டது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார் பசில்.\nஆனால் இதுபற்றியெல்லாம் பாரதிய ஜனதா கட்சி கண்டுகொள்ளவே இல்லை. அலட்சியமாகவே இருந்துவந்தது.\nஇதன் உச்சமாக மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்புகளின் தலைவர்களை அழைக்கிறோம் என்று பாஜக அறிவித்து அதற்கான வேலைகளையும் மேற்கொண்டு விட்டது.\nஇதற்கு பாரதிய ஜனதாவோ, அண்டை நாடுகளின் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ண நடவடிக்கை.. இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்கிறது பாஜகவோ..\nஆனால் மதிமுக பொதுச்செயலர் வைகோவோ, இது பேரிடியாக இருக்கிறது.. துக்கமும் வேதனை தருகிறது என்கிறார்...\nநரேந்திர மோடியையும் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கையும் இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.. ராஜபக்சேவை அனுமதிக்கக் கூடாது என்கிறார்..\nஆனால் வைகோவின் இந்த வேண்டுகோளை நரேந்திர மோடியோ பாரதிய ஜனதாவோ ஏற்குமா என்பது தெரியவில்லை. அப்படியான நிலையில் வைகோ என்ன செய்வார் என்ற கேள்வி எழுகிறது\nஅன்று ராஜபக்சே மத்திய பிரதேச பாஜக அரசு அழைத்ததற்காக சாஞ்சிக்கே சென்று போராட்டம் நடத்தி \"சாஞ்சி கொண்டானாக\" பேசப்பட்டவர் வைகோ.\nஇன்று ராஜபக்சேவை வைகோவின் அதிகாரப்பூர்வ கூட்டணிக் கட்சியான பாஜக டெல்லிக்கே வரவழைத்திருக்கிறது. இப்போது வைகோ டெல்லிக்குப் போய் போராட்டம் நடத்துவாரா அல்லது பேரிடியைத் தாங்கிக் கொண்டு இடிதாங்கியாக இருக்கப் போகிறாரா அல்லது பேரிடியைத் தாங்கிக் கொண்டு இடிதாங்கியாக இருக்கப் போகிறாரா என்பது அரசியல் பார்வையாளர்களின் கேள்வி\nபாரதிய ஜனதா தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் நிலையில் வைகோ தமது கொள்கையில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்த கூட்டணியில் இருந்து வெளியேறித்தான் ஆக வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅர்த்தமற்ற சான்றிதழ்கள்... நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி- வைகோ\nமேகதாதுவில் அணை கட்டிவிட்டால் 19 மாவட்டங்களில் குடிப்பதற்கே தண்ணீர் மிஞ்சாது.. வைகோ எச்சரிக்கை\nகோதாவரியிலிருந்து காவிரி வராது.. அதெல்லாம் கானல் நீராகிவிடும்- வைகோ\nஒரு விழியில் இன்ப கண்ணீர்.. இன்னொரு விழியில் துன்ப கண்ணீர்.. வைகோ உருக்கம்\nவைகோவ பார்த்து என்ன எச் ராஜா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு ஆக்கப்பூர்வமான சிந்தனை அற்ற நபராம்\nஇந்தி திணிப்பு: கஸ்தூரி ரங்கன் அறிக்கையை முச்சந்திதோறும் தீயிட்டு கொளுத்துவோம்- வைகோ\n 1965 மொழிப்போர் மீண்டும் வெடிக்கும்: வைகோ எச்சரிக்கை\n திடீரென கொடைக்கானலில் விமானம் நிலையம் கேட்கிறாரே\nகாவிரி ஆணையக் கூட்டம்: 19.5 டி.எம்.சி. நீரைத் திறக்க தமிழகம் வலியுறுத்தாதது ஏன்\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பதே கேள்விக்குறிதான்.. வைகோ நக்கல்\nஎம்.பி. ஆகிறார்கள் வைகோ, அன்புமணி... அதிமுக, திமுகவில் அடுத்தடுத்த திருப்பம்\nமு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என காத்து இருக்கிறேன்... வைகோ பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko modi rajapaksha alliance மோடி இந்தியா ராஜபக்சே இலங்கை வைகோ எதிர்ப்பு கூட்டணி\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.. எச் ராஜா ஆவேசம்\nஅதிமுக அரசை குறை சொல்ல திமுகவுக்கு அருகதையே இல்ல.. செல்லூர் ராஜூ செம கோபம்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/05/19031339/3-killed-in-TindivanamOldest-son-arrested-with-his.vpf", "date_download": "2019-06-15T21:24:27Z", "digest": "sha1:F2A6BQ5VEKNV7BBFUXGDXT7EZBNHNAAO", "length": 17135, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 killed in Tindivanam Oldest son arrested with his wife || திண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம்:பெட்ரோல் குண்டு வீசி கொன்றுவிட்டு ஏ.சி. எந்திரம் வெடித்ததாக நாடகம்மனைவியுடன் மூத்த மகன் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம்:பெட்ரோல் குண்டு வீசி கொன்றுவிட்டு ஏ.சி. எந்திரம் வெடித்ததாக நாடகம்மனைவியுடன் மூத்த மகன் கைது + \"||\" + 3 killed in Tindivanam Oldest son arrested with his wife\nதிண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம்:பெட்ரோல் குண்டு வீசி கொன்றுவிட்டு ஏ.சி. எந்திரம் வெடித்ததாக நாடகம்மனைவியுடன் மூத்த மகன் கைது\nதிண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவத்தில் மனைவியுடன் மூத்த மகன் கைது செய்யப்பட்டார்.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 60). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி கலைச்செல்வி(52). இவர்களுடைய மகன்கள் கோவர்த்தனன்(30), கவுதம்(27). கலைச்செல்வியும், கவுதமும் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தனர்.\nகோவர்த்தனன், திண்டிவனம் நகர அ.தி.மு.க. மாணவர் அணி தலைவராகவும், திண்டிவனம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். இதற்கிடையே கோவர்த்தனனுக்கும், செஞ்சி பகுதியை சேர்ந்த தீபகாயத்திரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.\nஇந்தநிலையில் கடந்த 15-ந் தேதி அதிகாலை கலைச்செல்வியும், கவுதமும் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். ராஜி, வீட்டின் வராண்டாவில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது. இதுதொடர்பாக கோவர்த்தனனிடம் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவர், தானும், தனது மனைவியும் வேறொரு அறையில் படுத்து தூங்கியதாகவும், மின்கசிவு ஏற்பட்டு, ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறி இருந்தார். மேலும் இதுதொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஆனால் சம்பவம் நடந்த அறையில�� கிடந்த உடைந்த பாட்டில்களின் துகள்கள், ரத்தக்கறை, கழிவறையில் இருந்த வாளியில் பெட்ரோல் வாசனை உள்ளிட்டவை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் கலைச்செல்வியின் தம்பியான கேணிப்பட்டை சேர்ந்த ஜெயசங்கர்(43) என்பவர், சொத்து தகராறு காரணமாக 3 பேரையும், கோவர்த்தனன் கொலை செய்து இருக்கலாம் என போலீசாரிடம் கூறி இருந்தார்.\nஇந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்தனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜியின் உடலில் கத்தி வெட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து 3 பேரும் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.\nஇதைத்தொடர்ந்து கோவர்த்தனனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், 3 பேரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு அவரது மனைவி தீபகாயத்திரியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nவிசாரணையில், கடந்த 15-ந் தேதி அதிகாலை ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்த அறையில் 3 பெட்ரோல் குண்டுகளை கோவர்த்தனன் வீசியுள்ளார். அந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததால் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதில் கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகி அந்த அறையிலேயே பலியானார்கள்.\nராஜி மட்டும் பின்பக்க கதவு வழியாக வெளியே வந்து கதறியுள்ளார். அவரை, கோவர்த்தனன் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் ஏ.சி. எந்திரம் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் பெற்றோர் மற்றும் தம்பி இறந்து விட்டதாகவும் கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்திரி நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.\nகோவர்த்தனன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-\nசிறுவயதில் இருந்தே தம்பி கவுதமைத்தான் எனது பெற்றோருக்கு ரொம்ப பிடிக்கும். அவன் எதை கேட்டாலும் வாங்கி கொடுப்பார்கள். என்னை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தினர். எனக்கும், தீபகாயத்திரிக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எளிமையாக திருமணம் நடத்தினர். ஆனால் எனது தம்பிக்கு, அடுத்த மாதம் ஆடம்பரமாக திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர்.\nமேலும், சொத்து பிரச்சினையும் ஏற்பட்டது. கவுதமுக்கு தான் அதிக சொத்து கொடுக்கப்போவதாக பெற்றோர் கூறி வந்தனர். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என எண்ணினேன். இதனால் தாய், தந்தை, தம்பி ஆகியோரை திட்டமிட்டு கொலை செய்தேன்.\nஇவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு : வெறிச்செயலில் ஈடுபட்ட காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n2. விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி\n3. ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி பலியான பரிதாபம்\n4. டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு : 6,491 காலி இடங்களுக்கான குரூப்-4 தேர்வு - செப்டம்பர் மாதம் 1ந்தேதி நடக்கிறது\n5. ரெயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கை ரத்து : தயாநிதி மாறன் எம்.பி. கோரிக்கையை ஏற்று நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-15T20:56:15Z", "digest": "sha1:XXQQKJJBDP3PLWEPPD3FE77SVTZCDR37", "length": 9204, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஒப்பந்தம் | Virakesari.lk", "raw_content": "\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\nகுடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - பன்னீர்செல்வம்.\nநீரிழிவுநோயாளிகளின் பார்வைதிறன் பாதிப்பும், சிகிச்சையும்.\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nமைத்திரி - ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nவெளிநாடுகளுடனான ஒப்பந்தங்ளால் வெளிநாட்டு முறைமைகள் உள்வாங்கும் அபாயம் :திணேஷ்\nஅரசாங��கம் அண்மைக்காலமாக வெளிநாடுகளுடன் செய்துகொண்டுவரும் ஒப்பந்தங்களால் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் வெளிநாட்டு முற...\nSpice (ஸ்பைஸ்) ரக குண்டுகள் வாங்குவதற்கு இஸ்ரேலிடம் இந்தியா ஒப்பந்தம்\nஇஸ்ரேலிடம் (ஸ்பைஸ்) SPICE ரக குண்டுகளை வாங்குவதற்கு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.\nஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடு பாரிய விளைவினை ஏற்படுத்தும் - ஜே.வி.பி.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் முறையற்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் பாரிய எதிர்விள...\nகொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கூட்டுறவு ஒப்பந்தம் கைச்சாத்து\nகொழும்பு தெற்கு துறைமுகத்தில் அமையப்பெற்றுள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய ந...\n'அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இலங்கையின் சுயாதீனத் தன்மையை பாதிக்காது'\nஇலங்கையுடன் எதிர்வரும் காலங்களில் அமெரிக்கா செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கைகளால் நாட்டின் சுயாதீன தன்மைக்கு எவ்வித பாதிப்பு...\nஇலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் - சீன ஜனாதிபதி தெரிவிப்பு..\nசீன அரசாங்கத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மிக முக்கியத்துவம்...\nசர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.\nஇலங்கை - உலக வங்கிக்கிடையில் இரு ஒப்பந்தம் கைச்சாத்து\nஇலங்கைக்கும் உலக வங்கிக்குமுடையில் நேற்றைய தினம் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇலங்கையில் பால்பண்ணை உற்பத்தியை அதிகரிக்க பிரான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்\nஇலங்கையில் பாற்பண்ணை உற்பத்தியை பெருக்க பிரஞ்சு நிறுவனமான பொக்காட்டுடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்து\nமீண்டும் போட்டி போடும் ரஷ்யா-அமெரிக்கா\nரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் இரத்தானதை தொடர்ந்து ரஷ்யா புதிய ஆணு ஆயுதத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக...\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது - மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம\nபொருளாதார��்தைக் கட்டியெழுப்ப சர்வதேசத்துடன் நட்புறவை பேணுவதே எமது நோக்கம் - மைத்திரி\nநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrochinnaraj.blogspot.com/2012/01/consultation.html", "date_download": "2019-06-15T20:47:05Z", "digest": "sha1:4OZCYLS45ZRXTMMRCCLW3UR7PNSLZPT5", "length": 4626, "nlines": 92, "source_domain": "astrochinnaraj.blogspot.com", "title": "astrochinnaraj: CONSULTATION FOR PERSONAL READINGS", "raw_content": "\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான், நல்விருந்து வானத் தவர்க்கு.\nஉங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில உள்ளார் சூரியன்\nஉங்கள் நட்சத்ரதிற்கு எந்த திசையில் வீடு கட்டலாம்\nஉங்கள் ராசிக்கு எந்த திசையில் வீடு கட்டலாம்\nஎந்த நட்சத்திரத்தில் தங்கம் வாங்கலாம்.\nஎந்த நேரத்தில் தங்கம் வாங்கலாம்\nஉங்கள் தொழில் எந்த துறையில் \nதிருமண பொருத்தம் பார்க்க உகந்த ஜாதகம்\nபால் புகட்டுதல் குழந்தை பிறந்த 31 வது...\nஉங்களுக்கு டாக்டர் ஆகும் யோகம் உள்ளதா\nமுகூர்த்த நாள் தேர்ந்தெடுப்பது எப்படி \nதிருமண பொருத்தம் பார்ப்பது அவசியமானதா \nஉங்கள் உயர் கல்வி எந்த துறையில் \nஉங்களுக்கு மூலம் அல்லது ஆயில்யம் நட்சத்திரமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2011\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nரிஷபம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமிதுனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகடகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nசிம்மம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nதுலாம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nவிருச்சகம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nதனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமகரம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nகும்பம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\nமீனம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/category/posts/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-15T21:06:02Z", "digest": "sha1:PBC3UEFMV2ZE3T4YKTPE76RWR6G4SHPW", "length": 9982, "nlines": 138, "source_domain": "karaitivu.co.uk", "title": "முக்கிய செய்திகள் – Karaitivu.co.uk", "raw_content": "\nவருடாந்த அலங்கார உற்சவம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் லிவர்பூல் – ஐக்கியராச்சியம்.\n12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்\n12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்\nவிளையாட்டில் ஜென்டில்மேன்(gentleman sport)விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட். 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடத்துகிறது. 30 ஏப்ரல் தொடங்குகிறது\nபிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நேர மற்றம் அறிவிப்பு\nநேர மாற்றம் பற்றிய அறிவித்தல். பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை ( 31/03/19 ) அதிகாலை ஒரு மணி இரண்டு மணியாக மாற்றப்படும். நேர மாற்ற\nதாயகச் செய்திகள் முக்கிய செய்திகள் வாழ்த்துக்கள்\nவரலாற்றுச் சாதனை க.பொ.த சாதாரண பரீட்சை\nநேற்று வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் படி காரைதீவு இ,கி,மி பெண்கள் பாடசாலை 8 மாணவச் செல்வங்கள் 9A சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை. Loganathan\nமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 127வது பிறந்த தினம்\nஆய்வுக் கட்டுரை- சுவாமி விபுலானந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 127வது பிறந்த தின ( 27.03.2019) நிகழ்வுகள் காரைதீவில் நாளை 27.03.2019சுவாமியின் பிறந்த இல்லத்தில் நடைபெறவுள்ளது.\n*🚩🔯ராசி பலன்கள்🔯🚩* 🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯 *🔔 15 /1 / 2019 🔔* 🔯மேஷம் ராசி எண்ணிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள்\nஅறிவிப்புக்கள் கட்டுரைகள் செய்திகள் முக்கிய செய்திகள் வாழ்த்துக்கள்\nதைத்திருநாளை கொண்டாடும் எமது உறவுகள் அனைவருக்கும் காரைதீவு ஒன்றியம் பிரித்தானியா (KAUK)சார்பாக தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.\nகட்டுரைகள் பதிவுகள் முக்கிய செய்திகள் வாழ்த்துக்கள்\nதமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். சாதி மத பேதமின்று அணைத்து மதங்களை சார்ந்தவர்களும் கொண்டாடும் ஒரு அற்புத\n*🚩🔯 ராசி பலன்கள்🔯🚩* 🕉🕉🕉⚜⚜⚜🔯🔯🔯 *🔔 14 /1/ 2019 🔔* 🔯மேஷம் ராசி திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும்.\nசெய்திகள் பதிவுகள் முக்கிய செய்திகள்\nகாரைதீவு இலங்கையின் பாரம்பரிய தமிழர் நிலம்.\nகாரைதீவு இலங்கையின் பாரம்பரிய தமிழர் நிலம் ஆவணப்படம். #Karaitivu #VanakkamThainadu #SriLanka #நன்றி : IBCதமிழ், ஆவணப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7163", "date_download": "2019-06-15T21:51:13Z", "digest": "sha1:2DIZ3PLF5OFQWJMQBKICICJOGEEMME7Y", "length": 8968, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "இயற்கையுடன் இணைந்திருங்கள்! | Stay in touch with nature! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nஎன்னதான் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மனிதன் தன்னை ஒன்றுபடுத்திக் கொண்டாலும், அவன் என்றுமே இயற்கை அன்னையின் குழந்தைதான். பஞ்சபூதங்களினால் ஆனவன்தான் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் இதனையே அடிப்படை தத்துவமாகக் கொண்டு சிகிச்சை அளிக்கின்றன. நவீன மருத்துவமும் இயற்கையைப் புறக்கணிப்பதில்லை என்பதை\nஇத்தனை மகத்துவம் கொண்ட இயற்கையிடம் இருந்து மனிதன் விலக ஆரம்பித்தபோதுதான் நோய்கள் அவனைத் தாக்க ஆரம்பித்தது. இதனை மேலும் வலிமையாக உறுதிப்படுத்துகிறது ஒரு சமீபத்திய ஆய்வு.\nஒரு நாளில் 20 நிமிடங்களாவது இயற்கையுடன் இணைந்திருக்கும் மனிதர்களிடம் மன அழுத்த ஹார்மோன் குறைவதுடன், இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தமும் சீராகிறது என்பதையே ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த ஆய்வுக்காக 36 நகரங்களைச் சேர்ந்த நகரவாசிகளின் வாழ்க்கை முறை ஆய்வு செய்யப்பட்டது. கட்டடங்கள், ஏசி அறைகள், கணிப்பொறி, மொபைல் என நவீன வாழ்க்கையைத் தாண்டி நாள் ஒன்றுக்கு 20 நிமிடம் வரை செலவழிப்பவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனர்.\nஅந்த குறிப்பிட்ட நேரத்தில் புத்தகம் வாசிப்பதற்கோ, பேசுவதற்கோ, இண்டர்நெட் பயன்பாட்டுக்கோ அனுமதி இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டது. நடைபயிற்சி மேற்கொள்ளவும், அமைதியாக ஓர் இடத்தில் அமரவும் அனுமதி தரப்பட்டது.\nவாரத்தில் சராசரியாக 3 நாட்களில், சராசரியாக 30 முதல் 60 நிமிடம் வரை என்று வரையறுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு உள்ளானவர்களின் உமிழ்நீரின் மாதிரியை சோதனைக்காக எடுத்துக் கொண்டனர். அதில் மன அழுத்தத்தை உண்டாக்கும் கார்ட்டிசோல் ஹார்மோன் விகிதத்தில் பெரும் மாறுதல் தெரிந்தது. முக்கியமாக, நாள் ஒன்றில் 30 நிமிடம் இயற்கையுடன் இணைந்திருப்பவர்களின் மன அழுத்த ஹார்மோன் குறைந்து, இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இருந்தது.\n‘நோய் தீர்க்கும் மாத்திரையை ஆங்கிலத்தில் Pills என்று அழைக்கிறோம். இயற்கையே நமக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லமையுடன் இருப்பதால் அதனை Nature pills என்று வர்ணிக்கலாம்’ என்று சிலாகிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். Frontiers in psychology இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.\nஇயற்கை psychology கணிப்பொறி மொபைல்\nஉறவு சிறக்க உதவும் சூரிய ஒளி\nமதிய உணவுக்குப்பிறகு தூக்கம் வருவது ஏன்\nஃபிடல் காஸ்ட்ரோவை பிரமிக்க வைத்த முருங்கைக் கீரை\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/you-can-withdraw-up-90-percent-epf-buy-homes-pay-emis-280993.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-15T20:36:25Z", "digest": "sha1:VPDGCCR7QTZXRWAKDCTRBZWFGLZAXXEJ", "length": 20149, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொந்த வீடு, நிலம் வாங்கப்போறீங்களா? இபிஎஃப் பணம் 90% எடுத்துக்கலாம்... | you can withdraw up to 90 percent of EPF to buy homes, pay EMIs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n3 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n4 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n5 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசொந்த வீடு, நிலம் வாங்கப்போறீங்களா இபிஎஃப் பணம் 90% எடுத்துக்கலாம்...\nசென்னை: பணியாளர்கள் தங்களின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து (இபிஎஃப்) வீடு, நிலம் வாங்க 90 சதவிகித தொகையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகுறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இ.பி.எஃப். திட்டத்தில் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் வீடு வாங்கவோ அல்லது மனை வங்கவோ 90 சதவிகித தொகையினை எடுத்துக் கொள்ளலாம். இந்த அறிக்கை அனைத்து இபிஎப். அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nகடன் தொகையை முழுவதுமோ அல்லது பகுதியளவிலோ மாதத் தவணையாக செலுத்த தங்களது பிஎஃப். தொகையை பயன்படுத்தவும் இத்திட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமத்திய வர்க்கத்தினர், மாத சம்பளதாரர்களுக்கு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பெரும் கனவு. என்னதால் லோன் போட்டு வீடு வாங்க நினைத்தாலும் பலருக்கும் அது கை கூடாமல் உள்ளது. மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா'என்ற திட்டம் தொடங்கப்பட்டது.\nஇந்தத் திட்டத்தின் கீழ், இரண்டு கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவரும் சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். இந்த திட்டத்தின் அடிப்படையில் நடுத்தரவர்க்கத்தினருக்கு உதவிடும் வகையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.\nமாதச் சம்பளக்காரர்களுக்கு உதவிடும் வகையில் இபிஎஃப் நிறுவனம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் பி.ஃஎப். பணம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் 36 மாத பிஎஃப் தொகையை வீடு வாங்குவதற்காக எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. வீடு கட்ட நிலம் வாங்குவதற்கு 24 மாத பிஎஃப் சேமிப்பைப் பெற்றுகொள்ளும் வசதியும் இருந்தது.\nதற்போது, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் வீடு வ��ங்குவதற்கு, தங்களின் இபிஎஃப் பணத்திலிருந்து 90 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தொகையை எடுக்க, சில கட்டுப்பாடுகளை இபிஎஃப் அலுவலகம் விதித்துள்ளது. அதன்படி, இபிஎஃப் பயனாளர்கள் 10 பேர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டுறவுச் சங்கம் உருவாக்க வேண்டும். அந்தச் சங்கம் முறைப்படி பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அவர்களின் இபிஎஃப் கணக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் பிடித்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இபிஎஃப் நிறுவனமே நிலம் வாங்குபவர்களிடம் அல்லது ஃபிளாட் வாங்குபவர்களிடம் நேரடியாகப் பணத்தைச் செலுத்தும் என்று ஏப்ரல் 12ஆம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இதற்காக கொடுக்கப்பட்ட பணத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக இபிஎஃப் உறுப்பினர்களுக்கு வீடு கட்டி முடிக்கப்படவில்லையென்றாலோ, குறிப்பிட்ட மனை ஒதுக்கப்படாவிட்டாலோ இபிஎஃப். சேமிப்பிலிருந்து இதற்காக எடுக்கப்பட்ட தொகை மீண்டும் 15 நாட்களுக்குள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n2022ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமரின் கனவுத்திட்டத்தின் முதல் படி இதுவாகும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார். இதன் மூலம் 4 கோடி இபிஎஃப். உறுப்பினர்கள் பயனடைவர் என்றும் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீர்னு வேலை போயிருச்சா ... உங்க பிஎஃப் பணம் கை கொடுக்கும்\nபிஎஃப் வட்டி 8.55% ஆக குறைப்பு - இபிஎஃப் ஆணையம் அறிவிப்பு\nஇபிஎஃப் வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம் - மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல்\nஇனி விரல் நுனியில் இபிஎஃப் செட்டில்மென்ட் - வருகிறது புது செயலி 'உமாங்'\nபி.எப். வட்டி விகிதத்தை 8.8 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல்\nபிஎஃப் புதிய விதிமுறைகள் ரத்து - தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்திய அரசு பணிந்தது\nஎதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு.. பி.எப் பணத்திற்கு வரி விதிக்கும் முடிவு வாபஸ்\nபி.எப். மீதான வட்டி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்.. நிதி அமைச்சகத்திற்கு மோடி உத்தரவு\nபிஎப் வட்டிக���கு வரி... நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினால் வாபஸ் ஆகிறது\nபி.எஃப். வரியால் மிடில் கிளாஸ் மக்களின் வயிற்றில் உதைத்த அரசு: ட்விட்டரில் குமுறும் மக்கள்\nரூ.15 ஆயிரத்திற்கு குறைவாக சம்பளம் பெறுவோர் பி.எப். தொகையை 3 வருடங்களுக்கு அரசே செலுத்தும்\nஉயர்த்தப்பட்ட பி.எப். வட்டிக்கு வரி விதிப்பு... - கடுப்பில் அரசு ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nepf emi prime minister வருங்கால வைப்பு நிதி பிரதமர் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/there-will-be-no-opposition-party-leader-in-parliament-351796.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-15T21:16:52Z", "digest": "sha1:R5Q57WZUDI7OMEJNCYHH6DQFXFI2XZIJ", "length": 15405, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடந்த முறை போல் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்..எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத லோக்சபா | There will be no opposition party leader in Parliament - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகடந்த முறை போல் எதிர��க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்..எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத லோக்சபா\nடெல்லி: கடந்த முறையை போல் இந்த முறையும் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழந்து விட்டது. இதனால் இம்முறையும் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத மக்களவையாக திகழ போகிறது.\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணி 320-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கூட்டணி வெறும் 92 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது.\nஎதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற ஒரு கட்சிக்கு மொத்த இடங்களில் 10 சதவீதம் அதாவது 55 இடங்கள் தேவை. ஆனால் காங்கிரஸ் கட்சியோ வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கிறது.\nசட்டசபை தேர்தல்: தமிழக பாஜக.வை உயிர்ப்பிக்க சு.சுவாமி தரும் ஐடியா\nகடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் வெறும் 44 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை இழந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாந���ல முதல்வர்கள் பங்கேற்பு\nஜெகன் மோகன் ரெட்டி அடுத்த அதிரடி.. டெல்லியில் அமித்ஷாவுடன் அவசர சந்திப்பு.. எல்லாம் இதற்குத்தான்\nடெல்லியில் பட்டப் பகலில் துப்பாக்கிச்சூடு.. இருவர் பலியான பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thanthi-tv-opinion-poll-about-demonetisation-270236.html", "date_download": "2019-06-15T20:50:16Z", "digest": "sha1:ZYWFYGJMNSOW2FKKTKU7UBQPM6VR7ORU", "length": 15399, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த அரசின் முடிவு தைரியமானது - தந்தி டிவி கருத்துக்கணிப்பு | thanthi tv opinion poll about Demonetisation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n4 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த அரசின் முடிவு தைரியமானது - தந்தி டிவி கருத்துக்கணிப்பு\nசென்னை: பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த மத்திய அரசின் முடிவு தைரியமானது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகருப்��ு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றினர். ஆனால் வங்கியில் போதிய அளவு புதிய நோட்டுகள் இல்லாததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.\nஇந்தநிலையில் ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த மத்திய அரசின் முடிவு பற்றி தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற பெயரில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் இன்று வெளியாகின. ரூபாய் நோட்டுகளுக்கு தடைவிதித்த அரசின் முடிவு தைரியமானது என தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்கு வங்கி அரசியல் - 11%\nகருத்து இல்லை - 4%\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் thanthi tv செய்திகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் தந்தி டிவி கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன\nஇன்று தேர்தல் நடந்தால் திமுக அபார வெற்றி பெறும்\nஅடுத்த பிரதமர்.. தமிழகத்தின் ஆதரவு யாருக்கு.. தந்தி டிவி கருத்துக் கணிப்பில் பரபர முடிவுகள்\nமோடி அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கை.. தமிழகத்தில் பெரும் அதிருப்தி #ThanthiTVOpinionPoll\nஎந்த அரசின் செயல்பாடு சிறப்பு... பாஜக 27%, காங். 36%, இரண்டும் இல்லை 37%.. #ThanthiTVOpinionPoll\nபாஜக மதவாத அரசு, செயல்பாடு சரியில்லை, மோடி தலைமை பலவீனமானது.. தந்தி டிவி கருத்துக் கணிப்பு\nதமிழகத்தில் நடப்பது சசி பினாமி ஆட்சியே என 89% பேர் கருத்து - தந்தி டிவி சர்வே\n1987-ல் ஜெ.வை பெங்களூருக்கு விரட்ட சதி நடந்தது.. நாங்கதான் காப்பாற்றினோம்: தினகரனின் அடடே பேட்டி\nசித்தப்பா நடராஜன், மாமா திவாகரனை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம்.. தினகரன் திடீர்\nரூபாய் நோட்டு தடை.. வாக்களிக்கும் முடிவை எப்படி மாற்றும்\n500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது சரியானது தான்... தந்தி டிவி கருத்துக்கணிப்பு\nரூபாய் நோட்டு தடை.. மத்திய அரசின் முடிவை மக்கள் ஆதரிக்கிறார்கள்.. தந்தி டிவி கருத்துக்கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthanthi tv opinion poll modi rupees தந்தி டிவி கருத்துக்கணிப்பு ரூபாய் நோட்டு மோடி மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/deadline", "date_download": "2019-06-15T20:48:38Z", "digest": "sha1:5RKOXUGWEBEAFASHKSUZZTBU3CHY564C", "length": 17370, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "Deadline News in Tamil - Deadline Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநாளையோட கடைசி.. 4 சீட்தான்.. வந்தா வாங்க வராட்டி போங்க.. தேமுதிகவுக்கு அதிமுக கெடு\nசென்னை: \"இதுக்கு மேல முடியாது.. நாளைக்குதான் கடைசி... வந்தா வாங்க.. வராட்டி போங்க\" என்ற ரீதியில் கூட்டணி...\nதேமுதிகவுக்கு கெடு விதித்த அதிமுக\nஇதுக்கு மேல முடியாது.. நாளைக்குதான் கடைசி... வந்தா வாங்க.. வராட்டி போங்க\" என்ற ரீதியில் கூட்டணி சமாச்சாரத்தில்...\nவெடித்தது ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிளர்ச்சி- 7 கிராமங்களில் மக்கள் போராட்டம்- அரசுக்கு கெடு\nசென்னை: நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியை சுற்றிய கிராமங்களில் வெட...\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடி முழுவதும் பரவியது\nநாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியை சுற்றிய கிராமங்களில் வெடித்திருக்கிறது....\nஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க காலக்கெடு நீட்டிக்கப்படும்: மத்திய அரசு\nடெல்லி: வங்கி கணக்கு உள்ளிட்டவையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடுவை நீட்டிக்க தயாராக உள்ள...\nஇந்த ஆப்களில் நம் சுயவிவரங்கள் அவசியமா..ஆர்பிஐ சொல்வது என்ன\nவாலெட் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து KYC விவரங்களைப் பெறுவதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 28-ம் தேதி என்று...\nபான், ஆதார் எண்களை இணைக்க டிச.31 வரை கால அவகாசம் நீடிப்பு\nடெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள...\nஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு பிறகு பாருங்கள் நான் என்ன செய்யப் போகிறேன் என்று.. பொடி வைத்து பேசிய தினகரன்\nசென்னை: ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு என்ன செய்யப்போகிறேன் என பாருங்கள் என்று டிடிவி தினகரன் ...\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கெடு\nடெல்லி: விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த 4 வாரத்தி...\nமெரினா போ��ாட்ட குழு கெடு முடிந்தது... இனி ஆளுநர் மாளிகை, மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை\nசென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த பகல் 12 மணிக்குள் அவசரச்சட்டம் இயற்ற வேண்டும் என சென்...\nஅண்ணா நூலகத்தை சீரமைக்க தமிழக அரசுக்கு 4 வாரம் கெடு.. ஹைகோர்ட் அதிரடி\nசென்னை : சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தை நான்கு வாரத்தில் சீரமைக்க வேண்டும் என...\nசெல்லா நோட்டுக்களை டிச. 30க்குப் பின்னர் வைத்திருந்தால் ரூ. 50000 அபராதம்\nசென்னை: நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கையி...\nரூ500, ரூ1000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிச. 30க்கு மேல் கால நீட்டிப்பு இல்லை\nமும்பை: செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ந் ...\nஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்... காலக்கெடு இல்லை: உணவுத்துறை\nசென்னை: ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் அதே நேரத்தில் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன...\nஅண்ணா நூற்றாண்டு நூலகம்... தமிழக அரசுக்கு அக். 31 வரை கெடு விதித்து ஹைகோர்ட் 'வார்னிங்'\nசென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள குறைகளை அக்டோபர் 31-ந் தேதிக்குள் சரிசெய்ய வேண்டும் ...\nவருமான வரிக் கணக்கு தாக்கல்: ஜூலை 31-ந் தேதி கடைசி நாள்- வருமான வரித்துறை\nசென்னை: 2016-2017-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆன...\nமுன்னாள் ராணுவத்தினருக்கான 'ஒரே பதவி.. ஒரே ஓய்வூதியம்' விவகாரம்... மத்திய அரசு இன்று முக்கிய முடிவு\nடெல்லி: முன்னாள் ராணுவத்தினரின் பிரதான கோரிக்கையான 'ஒரே பதவி... ஒரே ஓய்வூதிய' விவகாரத்தில் மத்...\n2005 க்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு…\nடெல்லி: 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற...\nரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட கெடு கிடையாது – ஆன்லைனிலும் புதுப்பிக்கும் வசதி\nசென்னை: ரேஷன் அட்டைகளில் உள்தாள் இணைப்பதற்கு காலக்கெடு எதுவும் கிடையாது என்று தமிழக அரசு அற...\nகருப்புப் பணத்தை பதுக்கிய அனைவரது பெயரையும் நாளைக்குள் வெளியிட வேண்டும்- சுப்ரீம் கோர்ட் அதிரடி\nடெல்லி: வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய அனைவரது ப���யரையும் நாளைக்குள் வெளியிட வேண...\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி: சிவசேனாவுக்கு பாஜக 12 மணி நேர கெடு\nமும்பை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து 12 மணி நேரத்தில் முடிவெடுக்க வேண்டும் எ...\nநவாஸ் ஷெரீப் பதவி விலக 48 மணிநேரம் கெடு விதித்த பாகிஸ்தான் மதகுரு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக 48 மணிநேரம் கெடு விதித்ததுள்ளார் பாகி...\nசென்னை: மோனோ ரயில் திட்டம்... வருமா\nசென்னை: சென்னை மோனோ ரயில் திட்டத்துக்கான கட்டுமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்க தமிழக அரசு தீவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/viral-video/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-06-15T21:04:12Z", "digest": "sha1:XT6IF2RKL4IXRAVP2F6VEBCPVVNR4OKH", "length": 19308, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Viral video News in Tamil - Viral video Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபரபரப்பு விபத்து.. பைக், வேன், ஆட்களை இடித்து தள்ளி விட்டு.. பேக்கரிக்குள் பாய்ந்து புகுந்த கார்\nபல்லடம்: பைக்.. கார்.. ஆட்கள் என எல்லாரையும் அடித்து நொறுக்கி கொண்டு வந்த அந்த காரை பார்த்து பொதுமக்கள் அலறி...\nசு.சுவாமி திடுக் ட்வீட் | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி-வீடியோ\nதற்போதைய நடைபெறும் ஊழல் வழக்கு ஒன்றிற்காக லஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை அமைச்சர் கேட்டால் என்ன தண்டனை என்பது...\nதீயாய் பரவும் வீடியோ... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்பி.. சாமியார் பிரக்யா சிங் தாக்கூர்\nடெல்லி: பாஜகவின் லோக்சபா எம்பியும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் மீண்டும் ஒரு சர்ச்சையில் ச...\nதந்தை மகன் சந்திக்கும் நெகிழ்ச்சியான வீடியோ வென்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது\nஒடிசாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா. இவர் ஒடிசா மாநில சிபிசிஐடி ஐஜியாக அங்கு பணியாற்றி வருகிறார். இவர்...\nகொரில்லாவின் குடும்ப பாசம்.. மழையில் இருந்து எப்படி குட்டிகளைக் காப்பாற்றுகிறது பாருங்கள்\nநியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், கொரில்லா குரங்குகள் சில மழையில் இரு...\nஎச்.ராஜாவை பார்த்ததும் டீவியை டார்ச்சால் உடைத்த கமல்.. வைரல் வீடியோ\nலோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கும் வீ��ியோ ஒன்று...\nபிறந்த நாள் கொண்டாட்டம்.. நண்பர்கள் சரமாரி அடி.. பரிதாபமாக உயிரிழந்த மாணவர்.. வைரலாகும் வீடியோ\nபெங்களூரு: பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில், பிறந்தநாள் கொ...\nபுதிய வீடியோ குறித்து பார் நாகராஜ் பரபரப்பு விளக்கம்-வீடியோ\nபொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக புதிதாக வெளியான வீடியோவில் இருப்பது நான்...\nவேலை நேரத்தில்.. ஆபீஸ் அறையில்... மட்ட மல்லாக்க படுத்துக் கொண்டு.. அதிர வைத்த ஈபி ஊழியர்\nகன்னியாகுமரி: சட்டையை கழட்டிவிட்டு.. தரையில் மல்லாக்காக படுத்து கொண்டு போதையில் மின் அலுவலக ...\nரசிகர்களுடன் ஓடி பிடித்து விளையாடும் சேவாக்-வீடியோ\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், தமது ரசிகர்களுடன் சேர்ந்து விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nமூக்கில் தண்ணீரை உறிஞ்சி கண்ணில் வெளியே தள்ளும் குங்பூ மாஸ்டர்.. வைரலாகும் வீடியோ\nபெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த குங்பூ மாஸ்டர் செய்யும் சாகச வீடியோ வைரலாக பரவி வருகிறது. சீனாவின...\nபார்வையிழந்த மகன் தாயின் பாசம்,கால்பந்துப் போட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்\nபார்வை இழந்த தன் மகனுக்காக வர்ணனையாளராக மாறிய தாய்\nதுக்க வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி நெகிழ வைக்கும் குரங்கு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ\nநார்கண்ட்: கர்நாடகாவில் துக்க வீட்டில் அழுது கொண்டிருந்தவரை குரங்கு ஒன்று சமாதானப்படுத்தி...\nகுட்டி சொர்ணக்கா பற்றி தெரியுமா\nஅடடா.. விஜய் சேதுபதியை என்னப்பா பண்ணி வச்சிருக்கீங்க சேட்டன்களே\nதிருவனந்தபுரம்: இயல்பான நடிப்பின் மூலமாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர...\nதுபாயில் பறவைக் கூண்டில் அடைத்து இந்தியர்கள் சித்ரவதை.. வெளியான வைரல் வீடியோ\nதுபாய்: ஐக்கிய அரபு அமீரகம் கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி இந்திய ரசிகர்களை பறவைகள் க...\nரூ.2,700 பணத்துக்காக அநாதை சடலத்தை குப்பையுடன் எரித்த காவலர்.. மரித்த போன மனிதநேயம்\nலக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆதரவற்ற சடலத்தை டயர், குப்பை கொண்டு காவலர் ஒருவர் எரித்த ச...\nபொண்ணு யாரு.. நம்ம அம்பானி மகளாச்சே.. இன்விடேஷனே அசத்துது பாருங்க\nமும்பை: திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனா திர��மண ந...\nவிடாதே.. கெட்டியா பிடிச்சுக்கோ அப்படித்தான்.. சூப்பர்.. இந்தக் கரடியைப் பாருங்க, கத்துக்கங்க\nசென்னை: எங்கோ ஒரு பனிப்பிரதேசத்தில் தாய் கரடி ஒன்று பனிமலையை கடக்கும் நிலையில் அந்த கரடியை ப...\nவிழுந்துகிடக்கும் ஆள் அருகே அசையும் கருப்பு உருவம்.. என்ன என்று உங்களுக்காவது தெரிகிறதா\nசென்னை: அச்சுறுத்தும் வகையிலான கருப்பு உருவம் கொண்ட ஒரு வீடியோ வைரலாக பேஸ்புக்கில் பரவி வ...\nஹையோ, ஹையோ.. இவரு பாகிஸ்தான் மாஜி முதல்வரா, இல்ல வடிவேலுவா.. இப்படி பிரஸ் மீட் பண்றாரு\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு முன்னாள் முதல்வர், பத்திரிகையாளர்களை டீல் செய்வதில், நம்மூர் ...\nExclusive: \"குணமா சொல்லனும்\" பாப்பாவுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா\nதிருப்பூர்: அடிச்சா தப்பு சேட்டை பண்ணினா குணமா வாயால சொல்லனும் என்று கூறிய பாப்பாவுக்கு நடி...\nஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு குணமான குட்டிப் பாப்பா இருந்தா எப்படி இருக்கும்\nசென்னை: குணமா வாய்ல சொல்லனும்.. இந்த ஒத்த வார்த்தையால் உலகப் புகழ் பெற்று விட்டார் ஸ்மித்திக...\nமறக்க முடியாத விஜயகாந்தின் அந்த யோகா தினம்\nசென்னை: 2015ஆம் ஆண்டு விஜயகாந்த் தனது கட்சிக்காரர்களுடன் பங்கேற்ற யோகா தின வீடியோ இன்றும் சமூக...\nஎன்னா ஆட்டம்.. திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் போடும் கல்லூரி போராசிரியர்.. வைரலாகும் வீடியோ\nபோபால்: மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் திருமண விழாக்களில் அசத்தல் டான்ஸ் ஆ...\nதலித் சமுதாயத்தைச் சேர்ந்த பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்... தெலங்கானாவில் சகோதரத்துவம்\nஹைதராபாத்: மாற்றத்திற்கான முதல்படி இதுவென நெகிழ்ந்துள்ளார் 25 வயது தாழ்த்தப்பட்ட சமூகத்தை ச...\nதாத்தா கருணாநிதிக்கு பேத்தி பாடிய கண்ணே கலைமானே பாடல் - வைரல் வீடியோ\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது பேத்தி கண்ணே கலைமானே என்ற பாடலை பாடி உற்சாகப்படுத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2017/12/daybreak-2017.html", "date_download": "2019-06-15T20:33:11Z", "digest": "sha1:53IDYW2RBPZ73FSYBJMNXB5M56KYNL5I", "length": 29586, "nlines": 407, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: Daybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 2017", "raw_content": "\nDaybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 2017\nசில பல காரணங்களால் இவ்வருட விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று முன்பே முடிவெடுத்தேன். எனவே அது தொடர்பான செய்திகளை பார்ப்பதை கூடுமானவரை தவிர்த்தேன். என்றாலும் மனதின் ஒரு பகுதி தன்னிச்சையாக அதன் பக்கம் குவிந்து கிடந்தது. அலுவலகத்திலும் சற்று புலம்பிக் கொண்டேயிருந்தேன்.\nஒரு விஷயத்தின் மீது உங்களுக்கு ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்தால் அதுவாக உங்களைத் தேடி வரும் என்றொரு விதியும் பழமொழியும் இருக்கிறது. விழா துவங்கி நாலைந்து நாள் கழித்து நண்பர் கே.என்..சிவராமன் அழைத்தார். “ஏன் இவ்வருடம் செல்லவில்லையா முன்பே சொல்லியிருக்கலாமே” என்று உரிமையாக கடிந்து கொண்டு அதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தந்தார்.\nஅதுவரை சோம்பியிருந்த மனமும் உடலும் மினஇணைப்பு தரப்பட்ட இயந்திரம் போல ‘விர்ரென்றாகியது. அலுவலகப் பணிகளை விரைவிரைவாக செய்து முடித்தேன். அதற்கு இடையில், மாலையில் திரையிடப்படவிருக்கிற படங்களைப் பற்றிய விவரங்களை தேடினேன். அவசரத்திற்கு IMDB-ஐ நம்பலாம்.\n‘KATHIE SAYS GOODBYE’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் முன்னணியில் நின்றது. அதன் பிறகு ‘DAYBREAK’ என்கிற அல்பேனிய திரைப்படம். கதைச் சுருக்கங்களை வாசித்துப் பார்த்தேன். அல்பேனியா மெல்லுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ‘அழுகாச்சி’ டிராமாவாக இருக்குமோ என்று தோன்றியது. எனவே அமெரிக்காவை தேர்ந்தெடுத்தென்.\nஅலுவலகத்தில் உள்ளவர்களை நச்சரித்து சில வேலைகளை மற்றவர்களின் தலையில் தள்ளி விட்டு பாய்ந்து வெளியே வந்தேன். நேரம் சுருக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு சற்று சாவகாசமாகவும் அல்பேனியாவிற்கு உடனடியாகவும். முதல் நொடியிலிருந்து ஒரு திரைப்படத்தை பார்க்காவிட்டால் எனக்கு ‘என்னவோ’ போலிருக்கும்.\nஎனவே தீர்மானித்ததையொட்டி அமெரிக்காவை நோக்கி நகர்ந்தேன். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சரியான போக்குவரத்து நெரிசல். ‘அமெரிக்காவா, அல்பேனியாவா’ என்று இரண்டிற்கும் இடையில் மனம் ஊசலாடிக் கொண்டேயிருந்தது. அனைத்து வாகனங்களும் உறைந்தது போல அப்படியே நிற்க, என் மனம் மட்டும் முன்னே விரைந்து கொண்டிருந்தது. பதட்டம் சற்று அதிகமாக “இது தேவையா’ என்றெழுந்த கேள்வியை புறந்தள்ளினேன்.\nதிடீரென ஓர் அசட்டு தர்க்கம். அமெரிக்கத் திரைப்படம் என்றால் இணையத்தில், டிவிடியில் என்ற பிற்பாடு எப்படியாவது பிடித்து விடலாம். அல்பேனியா என்றால் கிடைப்பது சிரமமாகி விடும் என்று தோன்ற சட்டென்று கட்சி மாறினேன். மனம் ஒரு monkey என்பது மற்றொருமுறை நிரூபணமாயிற்று. ஆனால் இந்த சங்கடமெல்லாம் முன்னே நின்றிருந்த கிங்கரர்களுக்கு தெரியவில்லை. கல்லுளி மங்கன்களாக நின்றிருந்தார்கள்.\nஏதோ ஒர் அதிர்ஷ்ட கணத்தில் மூக்கடைப்பு விலகியது போல நெரிசல் சற்று குறைந்து பேருந்து விரைந்த போதுதான் எனக்கும் மூச்சு வந்தது. திட்டமிட்ட படி சரியான நேரத்திற்கு முன்னதாகவே காஸினோ திரையரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். வாசலில் அனுமதிச்சீட்டை எவரும் கோரவில்லை என்பது ஏமாற்றமாகவே இருந்தது.\nசரி, இன்று பார்த்த அல்பேனிய தேசத்து திரைப்படத்திற்கு வருவோம்.\nDAYBREAK – இதுவொரு துயரச்சுவை கொண்ட நாடகம். Leta என்கிற நடுத்தரவயதுப் பெண். கையில் சுமார் இரண்டு வயதுள்ள ஆண் குழந்தை. வீட்டு வாடகை தர முடியாமல் சிரமப்படுகிறாள். அவளது பொருளியல் துயரம் நிதானமாக, ஆனால் அழுத்தமாக சொல்லப்பட்டு விடுகிறது. செவிலியர் பணியில் இருந்தவள். ஆதரிக்க உற்றார்கள் இல்லாத சூழல்.\nநோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் ஒரு கிழவியைப் பார்த்துக் கொள்ளும் சலிப்பான பணி. என்றாலும் மிக பொறுப்பாய் அனைத்து பணிகளையும் கவனித்துக் கொள்கிறாள். சில சொந்த காரணங்களுக்காக கிழவியின் மகள், இவளிடம் சற்று பணம் தந்து விட்டு பிரான்ஸ் கிளம்பி விடுகிறாள்.\nவீட்டின் உரிமையாளர் துரத்தியதும். வேறு வழியின்றி தன்னுடைய பணியிடத்திலேயே குழந்தையுடன் தங்கிக் கொள்கிறாள். கிழவிக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வருகிறது. எடுத்து வரும் தபால்காரன் 'அவள் உயிரோடு இருக்கிறாளா' என்று சோதித்து விட்டு பணத்தைத் தருகிறான். அதை வைத்துதான் செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலைமை.\nஊருக்குச் சென்ற மகள் திரும்பத் தாமதம் ஆக, இவளுக்கு நெருக்கடி அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் கிழவியின் மகளும் மருமகனும் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வர இடிந்து போகிறாள். தங்க இடமும் இல்லாமல், செலவிற்கு பணமும் இல்லாத நிலையில் பென்ஷன் பணம் மட்டுமே அவளுடைய ஆதாரம்.\nஒரு கட்டத்தில் தன்னுடைய இருப்பிற்காக அவள் எத்தனை கடினமானதொரு முடிவை எடுக்கிறாள் என்பதை பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகள் விவரிக்கின்றன. Survival Instinct-ம் வறுமையும் ஒருவரை எத்தனை நெருக்கடியை நோக்கி தள்ளிச் செல்லும் என்கிற ஆதாரமான செய்தி உறுத்தாமல் மிக மிக நிதானமாக சொல்லப்படுகிறது.\nஉதிரிப்பூக்கள் ‘அஸ்வினி’யை நினைவுப்படுத்துவது போல சோகம் ததும்பும் முகம் Ornela Kapetani –க்கு. முழு திரைப்படத்திலும் இவளது முகம் ஒரேயொரு முறைதான் புன்னகைக்கிறது. பென்ஷன் பணம் எடுத்து வரும் தபால்காரனை வழிக்கு கொண்டு வருவதற்காக.\nமிக நிதானமாக நகரும் திரைப்படத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை வெளிப்பட்டாலும் மிகையாக சிரித்து வைப்பது ‘பிலிம் பெஸ்டிவல்’ மரபு. இன்றும் அப்படியே ஆயிற்று. படுக்கை கிழவியாக நடித்திருந்தவரின் பங்களிப்பு அபாரம். வெளியே சென்று விட்டு கதவைத் திறந்து வருபவள், படுக்கையில் கிழவியைக் காணவில்லை என்பதும் பதறி விடுகிறாள். நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றுகிறது. ஆனால் கிழவி, இவளுடைய குழந்தையை வைத்துக் கொண்டு ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறாள்.\nநிலவு நட்சத்திரங்களைப் பற்றி கிழவி பேசுவதும், ‘என்னைப் பற்றி ஒருமுறை கூட விசாரிக்கவில்லையா” என்று தொலைபேசியில் மகள் விசாரிப்பதும் என படத்திற்குள் சில நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.\nஅகாதமி விருதிற்காக அல்பேனியா தேசத்தின் சார்பில் தேர்வாகி அனுப்பப்பட்டிருக்கிற திரைப்படம். டிராமா பிரியர்கள் நிச்சயம் பார்க்கலாம்.\nமிச்சமிருக்கிற நாட்களில் நேரத்தை பிழிந்து எப்படியாவது சில திரைப்படங்களை பார்க்கலாம் என உத்தேசம். இந்த முறை அண்ணாசாலையில், அருகருகிலேயே அரங்கங்கள் அமைந்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கென்று கட்டப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கலைவாணர் அரங்கம் தயாராகியும் அது ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. என்ன அரசியலோ\nPosted by பிச்சைப்பாத்திரம் at 10:57 PM\nLabels: உலக சினிமா, உலகத் திரைப்பட விழா, சர்வதேச திரைவிழா, சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்\nஉலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால் முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீ...\nஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை\nஒரு இரண்டேகால் மணி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இர��ு நேரமாக இருந்தால் உத்தமம். உங்கள் நேரம் வீணாகாது என்பதற்கு நான் உத்தரவாதம். ...\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. \"இந்தப் படத்தை ரசிகர்களுடன்...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டிக்காக நான் எழுதி அனுப்பின சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி மரத்தடி குழுமம். ...\nஇணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை...\n'கானகன்' - புலியாடும் வேட்டை\nநவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்த...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஒரு ஏகாந்தமான மனநிலையில், வீட்டின் யாருமற்ற தனிமையில், திரைப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது. இருங்கள்... நீங்கள் பாட்டுக்கு நீலக்கலரில் உ...\nதாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...\nசமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிம...\nமனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு\nஎன்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nமாற்றுத் திறனாளிகளுக்கு அனுதாபம் காட்டாதீர்கள் - T...\n‘நம்பிக்கையின் சம்பளம்' - Adam's Apples (2005)...\nA Man of Integrity - ஈரான் - சென்னை சர்வதேச திரைவி...\nDaybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 201...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_863.html", "date_download": "2019-06-15T21:13:01Z", "digest": "sha1:GQXSNAFFDAS7LOTLY4ARCK7FG52QYDWO", "length": 39577, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தொலைபே���ியில் மூழ்கி வியோதிபத் தாய்க்கு, இடம்கொடுக்காதவர்களுக்கு பாடம்புகட்டிய சாரதி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதொலைபேசியில் மூழ்கி வியோதிபத் தாய்க்கு, இடம்கொடுக்காதவர்களுக்கு பாடம்புகட்டிய சாரதி\nபேருந்தில் தத்தளித்த வயோதிப தாய் இளைஞர் - யுவதிகளுக்கு பாடம் புகட்டிய சாரதி இளைஞர் - யுவதிகளுக்கு பாடம் புகட்டிய சாரதி\nசமகால இளைஞர், யுவதிகளுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் செயற்பட்ட சாரதி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.\nபேருந்தில் ஏறிய வயோதிப தாய் ஒருவருக்கு எந்தவொரு நபரும் அமர்ந்து கொள்ள ஆசனம் வழங்கவில்லை.\nஇதன் காரணமாக கடும் கோபம் அடைந்த பேருந்து சாரதி, தனது ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுமாறு வயோதிப தாயை கேட்டுள்ளார்.\nசாரதியின் செயற்பாடு குறித்த பேருந்தில் பயணித்த அனைவருக்கும் இது மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது.\nகந்த உடரட்ட பிரதேசத்தின் பிரதான உப நகரங்கள் இரண்டிற்கு இடையில் பயணித்த பேருந்தில் அனைத்து ஆசனங்களும் நிறைந்து காணப்பட்டுள்ளது.\nபேருந்து பயணித்து சிறிது தூரம் செல்லும் போது குறித்த பேருந்தில் நோயாளியான வயோதிப தாய் ஒருவர் ஏறியுள்ளார்.\nபேருந்தில் அதிக கூட்ட நெரிசல் காணப்பட்டமையினால் மிகவும் சிரமத்துடன் குறித்த தாயார் பயணித்துள்ளார். எனினும் ஒருவரேனும் அவருக்கு ஆசனம் வழங்க முன்வரவில்லை.\nபேருந்தில் அதிகமான இளைஞர், யுவதிகள் பயணித்த போதிலும் அவர்கள் கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருந்தமையினால் குறித்த வயோதிப தாயை கண்டுக்கொள்ளவில்லை.\nஇதனை அவதானித்த சாரதி, குறித்த வயோதிப தாயை அழைத்து, அம்மா இந்த பேருந்தில் ஆசனம் வழங்க ஒருவரும் இல்லை. என்னிடம் சாரதி ஆசனம் மாத்திரமே உள்ளது. இதில் அமர்ந்து முடியும் என்றால் பேருந்தை ஓட்டுங்கள். மேலும் பயணிகள் சென்றடைய வேண்டிய இடத்தில் அவர்களை இறக்கி விடுங்கள் என சாரதி சத்தமாக கூறியுள்ளார்.\nசாரதியின் நியாயமான கோபத்தினை உணர்ந்து கொண்ட பயணிகள் வெட்கமடைந்த நிலையில், வயோதிப தாய்க்கு ஆசனம் வழங்க முன்வந்துள்ளனர்.\nசாரதியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடு���்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nமுஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது\nமோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் ��ட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/12/blog-post_20.html", "date_download": "2019-06-15T21:03:53Z", "digest": "sha1:SBX4IQ4WIVPHS4GJO3TVR2LUPAEIVOSE", "length": 18554, "nlines": 149, "source_domain": "www.madhumathi.com", "title": "மூத்த பதிவர்கள் பாராட்டு விழா காணொளி தொகுப்பு - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » சென்னை பதிவர் சந்திப்பு , பதிவர் வட்டம் , பாராட்டு விழா , மூத்த பதிவர்கள் » மூத்த பதிவர்கள் பாராட்டு விழா காணொளி தொகுப்பு\nமூத்த பதிவர்கள் பாராட்டு விழா காணொளி தொகுப்பு\nவணக்கம் தோழர்களே.. கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின்போது மூத்த பதிவர்களுக்கு பாராட்டு விழா காண திட்டமிட்டு அதன்படி சிறப்பாக நடத்தி முடித்திருந்தோம்.அதை நாளை வரும் பதிவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக படம் பிடித்திருந்தோம்.அந்தக் காணொளி வெளியிடப்பட்டது. மூத்த பதிவர்களுக்கு நடந்த பாராட்டு விழா காணொளி தொகுப்பை இங்கே வெளியிட்டிருக்கிறேன்.\n1.புலவர் கவிதைகள் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் இராமாநுசம் அவர்களுக்கு கரைசேரா அலை வலைத்தள பதிவர் அரசன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n2.நான்பேச நினைப்பதெல்லாம் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் சென்னைப்பித்தன் அவர்களுக்கு பதிவர் பிலாசபி பிரபாகரன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n3. வலைச்சரம் என்ற வலைத்தளத்தை நடத்தி வரும் சீனா அவர்களுக்கு பெண் எனும் புதுமை வலைத்தள பதிவர் கோவை சரளா பொன்ன��டை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n4.நினைத்துப் பார்க்கிறேன் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் நடனசபாபதி அவர்களுக்கு திடங்கொண்டு போராடு வலைத்தள பதிவர் சீனு பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n5.குறையொன்றும் இல்லை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் லட்சுமி அம்மாள் அவர்களுக்கு சிரிப்பு போலீஸ் வலைத்தள பதிவர் ரமேஷ் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n6.தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் ரமணி அவர்களுக்கு பதிவர் கோவி பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n7.பாட்டி சொன்ன கதை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் ருக்மணி சேஷசாயி அவர்களுக்கு பதிவர் சங்கவி பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n8.தமிழ்மறை என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் சுப்புரத்தினம் அவர்களுக்கு பதிவர்(பெயர் தெரியவில்லை) பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n9.பதிவர் ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு பதிவர் ரோஷ்விக் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n10.வேர்கள் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் வில்லவன்கோதை அவர்களுக்கு குகன் பக்கங்கள் வலைத்தள பதிவர் குகன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n11.நாச்சியார் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் வல்லிசிம்ஹன் அவர்களுக்கு மயிலிறகு வலைத்தள பதிவர் மரு.மயிலன் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n12.ரேகா ராகவன் அவர்களுக்கு மின்னல் வரிகள் வலைத்தள பதிவர் பாலகணேஷ் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\n13.கணக்காயன் என்ற வலைத்தளத்தில் எழுதி வரும் புலவர் இராமாநுசம் அவர்களுக்கு பதிவர் ஃபாரூக் பொன்னாடை அணிவிக்க பட்டுக்கோட்டை பிரபாகர் நினைவுப்பரிசை வழங்குகிறார்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: சென்னை பதிவர் சந்திப்பு, பதிவர் வட்டம், பாராட்டு விழா, மூத்த பதிவர்கள்\n தங்களின் அயராத பணியைக் ,( கடந்த பத்து தினங்களுக்குமேல்)கண்டவன் என்பத��ல், என உளங்கனிந்த வாழ்த்துக்களை முதற்கண் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்க தங்கள் வலையுலகத் தொண்டு\nசந்தித்தோம் பிரிந்தோம் என இல்லாமல் அழகாக தொகுத்து வழங்கும் விதம் மிகுந்த மன மகிழ்வைத் தருகிறது சகோ. தங்களின் ஆர்வமும் உழைப்பும் பதிவுகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nதிரும்பவும் ஆகஸ்டு திங்களுக்கு அழைத்து சென்று, வரலாற்று சிறப்புமிக்க பதிவர் விழாவில் நடைபெற்ற நிகழ்வுகளை ‘நினைத்துப்பார்க்க’ காணொளி மூலம் உதவியமைக்கு நன்றி. பாராட்டுக்கள்\nஅன்புள்ள திரு மதுமதி அவர்களே\nபதிவர் திருவிழாவின் காணொளி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.\nஅன்று சந்தித்தவர்களை மறுபடி கண்டு மகிழ ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள்.\nஅன்று பாராட்டியதோடு நிற்காமல், காணொளியின் இணைப்பை மின்னஞ்சல் செய்த உங்களின் பெருந்தன்மை நெகிழ வைக்கிறது.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் ��ன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/11/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26829/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%93-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81?page=2", "date_download": "2019-06-15T20:41:05Z", "digest": "sha1:2XYBZVMX36GVVKIHUCVQXAONUT7MRBMN", "length": 9363, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "பீ.எல்.ஓ அலுவலகத்தை மூட அமெரிக்கா முடிவு | தினகரன்", "raw_content": "\nHome பீ.எல்.ஓ அலுவலகத்தை மூட அமெரிக்கா முடிவு\nபீ.எல்.ஓ அலுவலகத்தை மூட அமெரிக்கா முடிவு\nஅமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் உள்ள பலஸ்தீன விடுதலை அமைப்பின் (பீ.எல்.ஓ) அலுவலகத்தை மூட அமெரிக்க நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\n“அமெரிக்காவில் உள்ள பலஸ்தீன தூதரகத்தை மூட தீர்மானித்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவரிடம் இருந்து எமக்கு அறிவுறுத்தல் வந்துள்ளது” என்று பீ.எல்.ஓவின் பொதுச் செயலாளர் சயேப் எரகத் குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான, சுகாதார மற்றும் கல்விக்கான நிதியுதவிகளை நிறுத்திய டிரம்ப் நிர்வாகத்தின் பலஸ்தீன மக்களை கூட்டாக தண்டிக்கும் மற்றொரு நடவடிக்கை இதுவென்று அவர் குறிப்பிட்டார்.\nஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தது தொடக்கம் அமெரிக்காவுடனான தொடர்புகளை பலஸ்தீன தலைமைகள் துண்டித்து வருகின்றன.\nஒஸ்லோ உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு வரும் செப்டெம்பர் 13 ஆம் திகதி 25 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையிலேயே அமெரிக்க நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம�� பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharata-Chronology.html", "date_download": "2019-06-15T21:28:49Z", "digest": "sha1:VV5ZIKWVD2AMZZU6Y6SAMAH5W57ILXAL", "length": 38839, "nlines": 168, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மஹாபாரதம் - கால அட்டவணை - 1 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரதம் - கால அட்டவணை - 1\nகால அட்டவணை-1 | கால அட்டவணை-2 | கால அட்டவணை-3 | கால அட்டவணை-4\nதற்போதிருக்கும் ஐரோப்பியா நாட்காட்டி கி.பி.7ல் வழக்குக்கு வந்தது. இந்தியா, பழங்காலத்தில் இருந்தே சந்திர நாட்காட்டியையே வழக்கத்தில் கொண்டுள்ளது. மேற்கத்திய நாட்காட்டி காலத்திற்���ுத் தகுந்தபடி அடிக்கடி பல மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு காலத்தில் முதல் ஆறு மாதங்கள் 31 நாட்களுடனும், கடைசி ஆறு மாதங்கள் 30 நாட்களுடனும் இருந்துள்ளன.\nமகாபாரதப் போர் நடந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் வேத ஆட்சிக்குட்பட்டே இருந்தது. அதில் இந்தியாவை மையமாகக் கொண்டு சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. அதே போல, உலகின் மற்ற பகுதிகளும் இந்திய கால அட்டவணையே பயன்படுத்தின. ஆகையால் தான், பிரிட்டனில் (இங்கிலாந்தில்) நள்ளிரவு முதல் அடுத்த நாள் நள்ளிரவு வரை ஒரு நாளாகக் கருதப்பட்டது. இந்தியாவில் காலை 5.30க்கு சூரியன் உதிக்கும்போது பிரிட்டனில் நள்ளிரவு 12.00 ஆக இருக்கிறது.\nபிறகு காலம் செல்ல செல்ல நாடுகளுக்கிடையே உண்டான பரஸ்பர முரண்பாட்டின் காரணமாக அனைத்தும் துண்டாகின {தொடர்பற்று மாறின}. வெள்ளையர்கள் இந்தியாவைக் கி.பி.1947 வரை 200 வருடங்கள் ஆண்டனர். வெள்ளையர் ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் நள்ளிரவு முதல் நள்ளிரவு வரை என்றே நாள் கணக்கிடப்பட்டலாயிற்று. இதனால், நவீன கணக்கியலின் படி பல தவறுகள் ஏற்படுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு வருட வித்தியாசத்தில் கொண்டு போய் முடிக்கின்றன.\nமஹாபாரதக் கால அட்டவணையைத் தொடர்வதற்கு முன்னர் நாம் வேத காலச் சந்திர நாட்காட்டியைப் பற்றிச் சிறிது பார்ப்போம். அந்த நாட்காட்டியின்படி காலச் சுழற்சியின் அடிப்படைகளான இருபத்தேழு நட்சத்திரங்கள், பனிரெண்டு மாதங்கள் மற்றும் அறுபது வருடங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பின் வருமாறு.\n03 கார்த்திகை Krutika 12 உத்திரம் Uttara 21 உத்திராடம் Uttarashadha\n05 மிருகசீரிஷம் Mruga 14 சித்திரை Chitra 23 அவிட்டம் Dhanishta\nமாதம் (தமிழ்) சமசுகிருதம் செந்தமிழ் In English\n01 சித்திரை சைத்ர மேழம் Chaitra\n02 வைகாசி வைஸாயுகயு விடை Vaishakha\n03 ஆனி ஆநுஷி / ஜ்யேஷ்ட ஆடவை Jyeshta\n04 ஆடி ஆஷாட கடகம் Aashadha\n05 ஆவணி ஸ்யுராவண மடங்கல் Shravana\n06 புரட்டாசி ப்ரோஷ்டபதீ /பாத்யூரபதயூ கன்னி Bhadrapada\n07 ஐப்பசி ஆஸ்யுவிந துலை Ashwin\n08 கார்த்திகை கார்திக: நளி Kartika\n09 மார்கழி மார்கயூஸீயுர்ஷ சிலை Margasheersha\n10 தை தைஷ்யம்/ பவுஷ: சுறவம் Pausha\n11 மாசி மாக கும்பம் Maagha\n12 பங்குனி பாயுல்குயூந: மீனம் Phalguna\n13 பிரமாதி Pramadi 33 விகாரி Vikari 53 சித்தார்த்தி Siddharthi\nபிரமாதி வருடத்தில் சித்திரை மாத வளர்பிறை முதல் நாளி��், வெள்ளிக்கிழமை அன்று (கி.மு. 3102 - 2 - 20) நேரம் 2-27-30 p.m.ன் போது கலியுகம் துவங்கியது.\nமஹாபாரதச் சம்பவங்கள் கலியுகத்திற்கு முன்னரே {அதாவது துவாபர யுகத்திலேயே} நடந்தன.\n1. கர்ணனின் பிறப்பு: மாசி (Magha) மாத வளர்பிறை முதல் நாளில் கர்ணன் பிறந்தான். அவன் {கர்ணன்} யுதிஷ்டிரனைவிட 16 வருடங்கள் மூத்தவன் என்று சொல்லப்படுகிறது.\n2. பிரம்மகூடத்தில் உள்ள சப்தசிருங்க மலையை மன்னன் பாண்டு ஐப்பசி (Aswin) மாத வளர்பிறை ஐந்தாவது நாளில் அடைந்தான். இது யுதிஷ்டிரன் பிறந்து ஒரு வருடத்தில் நடந்தது.\n3. யுதிஷ்டிரன் பிறப்பு: யுதிஷ்டிரன் பிரஜோத்பத்தி (Prajothpatti) வருடம், ஐப்பசி (Ashwin) மாத வளர்பிறை 5வது நாளில் கேட்டை (Jyeshtha) நட்சத்திரத்தில், தனுசு (Sagittarius) லக்கினத்தில், மதிய வேளையில் அபிஜித் (abhijit) முகூர்த்தத்தில் பிறந்தான். அது கலியுக ஆரம்பத்திற்கு 127 வருடம் 5 மாதம் 25 நாள் முன்னதாக நடந்தது. (அநேகமாகக் கி.மு. 3229 - 8 -15)\n4. பீமன் பிறப்பு: பீமன் ஆங்கீரச (Agnirasa) வருடம், ஐப்பசி (Ashwin) மாதம் தேய்பிறை 9வது நாளில் மக (Magha) நட்சத்திரத்தில் மதிய வேளைக்குப் பிறகு பிறந்தான். அவன் யுதிஷ்டிரனை விட 1 வருடம் 19 நாட்கள் இளையவனாக இருந்தான்.\n5. அர்ஜுனன் பிறப்பு: ஸ்ரீமுக (Srimukha) வருடம் பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி பகலில் உத்திரம்(uttara) நட்சத்திரத்தில் பிறந்தான். அவன் பீமனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவனாக இருந்தான்.\n{பீமனை விட 1 வருடம் இளையவன்}\n{யுதிஷ்டிரனை விட 2 வருடம் இளையவன் }\n{கர்ணனை விட 18 வருடம் இளையவன்}\n6. நகுலன் சகாதேவன் பிறப்பு: பவ (Bhava) வருடம், பங்குனி (Phalguna) மாதம் பௌர்ணமி நாள் மதிய வேளையில் அசுவினி (Ashwini) நட்சத்திரத்தில் பிறந்தனர். அவர்கள் அர்ஜுனனை விட 1 வருடம் 15 நாட்கள் இளையவர்களாக இருந்தனர்.\n{அர்ஜுனனை விட 1 வருடம் இளையவர்கள்}\n{பீமனை விட 2 வருடம் இளையவர்கள்}\n{யுதிஷ்டிரனை விட 3 வருடம் இளையவர்கள் }\n{கர்ணனை விட 19 வருடம் இளையவர்கள்}\n7. கிருஷ்ணன் பிறப்பு: ஸ்ரீ முக (Shrimukha) வருடம் ஆவணி (Shravana) மாதம் தேய்பிறை எட்டாம் நாள் {ரோகினி நட்சத்திரம்} நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் பிறந்தான்.\n8. துரியோதனன் பிறப்பு: பீமன் பிறந்த அடுத்த நாள் பிறந்தான். அந்த நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் 99 கௌரவர்களும் அவர்களது ஒரு தங்கையும் பிறந்தனர். அதே போல, ஹிடிம்பன், பகன், மற்றும் கீசகன் ஆகியோர் அதே காலகட்டத்தில் மகம் மற்றும் சுவாதி நட்சத்திரங்களுக்கு இடையில் பிறந்தனர்.\n9. மன்னன் பாண்டு சர்வதாரி (Sarvadhari) ஆண்டு, சித்திரை (Chaitra) மாத, வளர்பிறை உத்திரம் (Uttara) நட்சத்திரத்தில் இறந்தான். அப்போது அர்ஜுனன் பிறந்து 14 வருடங்களும் 7 நாட்களும், யுதிஷ்டிரன் பிறந்து 16 வருடங்களும் 6 மாதங்களும் 7 நாட்களும் ஆகியிருந்தன.\n10. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குச் சர்வதாரி (Sarvadhari) வருடம், சித்திரை (Chaitra) மாதம் தேய்பிறை 13வது நாள் கொண்டு வரப்பட்டனர். அஃதாவது அவர்கள் தந்தை {பாண்டு} இறந்து 16 நாட்களுக்குப் பிறகு. சர்வதாரி வருடம் சித்திரை மாத தேய்பிறை 13வது நாளில் இருந்து வைகாசி (Vaisahakha) மாதம் வளர்பிறை 10வது நாள் வரை தொடர் 10 நாட்களுக்குப் பாண்டுவின் இறுதிச் சடங்குகள் நடந்தன. அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 16 வருடம், 6 மாதம், 28 நாளாகும்.\n11. பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தில் 13 வருடங்கள் இருந்தனர். அதாவது சர்வதாரி வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளிலிருந்து, பிலவ (Plava) வருடம் வைகாசி மாதம் 10ம் நாள் வரை இருந்தனர். அப்போது யுதிஷ்டிரனுக்கு வயது 29 வருடம் 6 நாள் 23 நாட்கள் ஆகும். பாண்டவர்கள் துரோணரிடம் வில்வித்தை பயின்றனர்.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபில���் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்க��் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-15T21:12:06Z", "digest": "sha1:WYUODVT5BA24TNYWM45RFDTPVLWNDQYV", "length": 9776, "nlines": 88, "source_domain": "puradsi.com", "title": "வர்த்தக வாணிபம் Archives - Puradsi.com", "raw_content": "\nBigg Boss 2 Cinema super hit photos Videos அ முதல் ன் வரை ஆன்மீகம் இந்தியச் செய்தி\nசீனா பக்கமிருந்து இந்தியாவுக்கு திரும்பும் மொபைல் தொழிற் சந்தை…\nஉலக நாடுகள் பலவற்றுக்கும் தமது தொழிற் சந்தைக்கான தளத்தினை வழங்கியிருந்த சீனா அதிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவுக்கும் - சீனாவுக்குமிடையிலான வர்த்தகப் போர் சீனாவின்…\nஇன்றைய நாணய மாற்று வீதம்\nஇன்றைய நாணய மாற்று வீதம் Today’s Foreign Exchange Rate - 15.10.2018 இனிய வணக்கங்கள் புரட்சி வானொலிச் சொந்தங்களே. நீங்கள் அனைவரும் நலமா நாளும் மாறும் நாணய மாற்று வீதம் பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள். இன்று (15.10.2018) இலங்கை…\nசரிந்தது ஜெஃப் பெசோஸின் சொத்து மதிப்பு \nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு141.9 பில்லியன் டாலர் ஆகும். தற்போது இவருடைய சொத்து மதிப்பானது சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக…\nபிளிப்கார்டில் ஸ்மார்ட் மொபைல் போன்களுக்கு விசேட தள்ளபடி\nஇணைய வர்த்தகத்தில் அமேசானுடன் போட்டியில் இருக்கும் பிளிப்கார்டானது மாபெரும் விற்பனைத் திருவிழாவை ஏற்பாடுசெய்துள்ளது. இந்த பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் பிக் பில்லியன் டேஸ் சேல் விற்பனையில் பிரபல ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிகபட்ச சலுகைகள்…\nவீடு, காணி வாங்கும்போது இந்த விசயங்களை பார்த்து வாங்குங்க\n“ எலி வளையானாலும் தனி வளை வேண்டும் ” இந்தப் பழமொழி நம் எல்லோருடைய வாழ்விற்கும் பொருந்தும். நம்மில் பலருக்கும் நம்முடைய பெயரில் ஒரு வீடு அல்லது காணி வாங்கவேண்டும் என்கின்ற பெரும் இலட்சியம் இருக்கும் . அது தப்பில்லை. வீடு, காணி…\nஐ.நாவின் இளம் பிசினெஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியப் பெண்\nபிசினெசில் பெண்கள் சாதிப்பது என்பது தற்போது முடியாது என்பதை முறியடித்து பல பெண்களும் சாதனையாளர்களாகத் திகழந்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் தற்போது இந்தியாவைச் நேர்ந்த பெண்ணொருவர் ஐ.நா வின் இளம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை பாராட்டத்தக்க…\nகூகிள் பிளசால் சரிவு கண்ட கூகிள்\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமானத் திகழந்துகொண்டிருக்கும் கூகிள் நிறுவனத்தின் சமூக வலைத் தளமான கூகிள் பிளஸ் சேவையானது பயனர்களின் தகவல்களைத் திருடியது என்னும் குற்றச் சாட்டைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட இருப்பதாக கூகிள் நிறுவனம்…\nஒன்லைனில் பொருட்கள் வாங்க முன்பு இதையெல்லாம் செக் பண்ணிக் கொள்ளுங்க\nபண்டிகைகள் ஆரம்பித்துவிட்டன. இனித் தொடர்ந்து தளு்ளுபடிகளின் காலம். தற்போது அனைவரும் கடையில் ஏறி இறங்கிப் பொருட்களை வாங்குவதை விட வீட்டிலிருந்தபடியே ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கவே விரும்புகின்றார்கள். இதற்குக் காரணம் நேரத்தை வரயமாக்கத்…\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை பெற்றவர்கள் இவர்கள்தானாம்\nஉலகின் தலைசிறந்த விருதுகளில் நோபல்பரிசு அதிமுக்கியமானது. வருடாவருடம் ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் தகுதியினடிப்படையில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான பரிசை…\nE-bay இல் காதலியை விற்க முயன்ற காதலன்\nஆம் புரளியல்ல உண்மையான சம்பவம்தான் இது. ஒன் லைன் வரத்தகத் தளமான E-bay இல் தன்னுடைய காதலியை விற்க முயன்று சேல் இல் விட்டுள்ளார் காதலன் ஒருவர். E-bay என்பது அமோனுடன் போட்டியிட்டு இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருக்கும் ஒரு பிரபல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-15T20:51:09Z", "digest": "sha1:UDNZWIMRNMNR43GVBIRGU3DMMTZNWMH7", "length": 9435, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிவனி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சியோனி மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nசியோனி மாவட்டம் (Seoni District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] சிவனி நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 8,758 சதுர கிலோமீட்டர்கள�� ஆகும்.\nமக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 157[2]\nமக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 18.2%[2]\nஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 984 பெண்கள்[2]\n↑ 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Seoni district என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nநர்சிங்பூர் மாவட்டம் ஜபல்பூர் மாவட்டம் மண்ட்லா மாவட்டம்\nசிந்த்வாரா மாவட்டம் பாலாகாட் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 திசம்பர் 2014, 17:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:09:01Z", "digest": "sha1:SS73Z3VCET34ULASS7T2CELYYMTOGRUL", "length": 7195, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுன் மூன் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுன் வான் மாவட்டத்தின் ஒரு வீதியின் இரவு நேரக்காட்சி\nசுன் மூன் மாவட்டம் (Tuen Mun District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். அத்துடன் இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் ஒன்றுமாகும்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 03:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/156231?ref=archive-feed", "date_download": "2019-06-15T21:18:22Z", "digest": "sha1:WD7N3IBYA65C2HQYRDK2WFAVHJTSI64Q", "length": 7549, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "தொடர்ந்து பிரச்சனையில் இறங்கிய நித்யா- பாலாஜியின் ரியாக்ஷன் - Cineulagam", "raw_content": "\nகுட்டையான உடையில் ரோட்டில் நடந்து சென்ற ஸ்ரீதேவி மகள் கூச்சத்தில் ஆடையை சரிசெய்த வீடியோ\nஅரங்கத்தை தெறிக்க விட்ட லண்டன் வாழ் ஈழத்து குயில் வியப்பில் உறைந்த நடுவர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கை ரசிகர்கள்\nஇன்று சனிபகவானின் ப���ர்வையில் இருந்து தப்பவே முடியாது அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வருகின்றார் அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வருகின்றார்\nஎதிர்பார்க்கவே இல்லை.. வளைகாப்பு புகைப்படங்கள் வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி\nஅடிபட்ட பாம்பு போல மயங்கி விழுந்த புலி... நெஞ்சை படபடக்க வைக்கும் பரிதாப காட்சி\nபிக்பாஸ் புகழ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா\nஇந்த ராசியில் பெண் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க வாழ்கையில் இதுவரை அனுபவிக்காத அதிசயம் தினம் தினம் நடக்கும்\nபல்லாயிரக்கணக்கான தமிழர்களை அடிமையாக்கிய இளைஞரின் குரல் ஒரே ஒரு முறை கேட்டாலே போதும்\n4 வயது சிறுமியின் உறுப்பில் சூடுவைத்த சைக்கோ மாமன்.. ஆசைக்கு இணங்காததால் நிகழ்ந்த கொடூரம்..\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nதொடர்ந்து பிரச்சனையில் இறங்கிய நித்யா- பாலாஜியின் ரியாக்ஷன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன பரபரப்பு இல்லை என்று யோசித்த ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படி இனி யோசிக்க வேண்டாம் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்துள்ளனர்.\nஅதாவது இப்போது தான் போட்டியாளர்களின் நிஜ குணங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன, சேர்ந்து சண்டைகள் வருகின்றன. பெண்கள் எஜமானர்களாகவும், ஆண்கள் வேலைக்காரர்களாகவும் இப்போது டாஸ்க் செய்து வருகின்றனர்.\nஇந்த நேரத்தில் நித்யா சாப்பாட்டை வீணாக்கிவிட்டார் என்று அவருடன் மஹத் சரியான சண்டை போடுகிறார், இதையெல்லாம் கேட்டுக் கொண்டு பாலாஜி மிகவும் அமைதியாக இருப்பது போல் புரொமோ உள்ளது.\nஇவர்களின் இந்த சண்டை என்ன ஆகிறது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/bulgarian/lessons-en-ta", "date_download": "2019-06-15T20:34:37Z", "digest": "sha1:3EPL4QCFR7AQXQV6U4D2H4DDW5WCU7UM", "length": 14310, "nlines": 182, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Уроци: Английски - Tamil. Learn English - Free Online Language Courses - Интернет Полиглот", "raw_content": "\nCats and dogs. Birds and fish. All about animals. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nBuildings, Organizations - கட்டிடங்கள், அமைப்புகள்\nChurches, theatres, train stations, stores. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\n You have to know where it has its steering wheel. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nCity, Streets, Transportation - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nDo not get lost in a big city. Ask how you can get to the opera house. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nAll about what you put on in order to look nice and stay warm. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nAll about red, white and blue. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nAll about school, college, university. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nPart 2 of our famous lesson about educational processes. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\n An empty shell. கலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nMother, father, relatives. Family is the most important thing in life. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nFeelings, Senses - உணர்வுகள், புலன்கள்\nAll about love, hate, smell and touch. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nYummy lesson. All about your favorite, delicious, little cravings. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nPart two of yummy lesson. தித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nKnow the world where you live. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nGreetings, Requests, Welcomes, Farewells - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nKnow how to socialize with people. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\nHealth, Medicine, Hygiene - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nHow to tell doctor about your headache. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nHouse, Furniture, and Household Objects - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nHuman Body Parts - மனித உடல் பாகங்கள்\nBody is the container for the soul. Learn about legs, arms and ears. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nHow to describe people around you. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nLife, Age - வாழ்க்கை, வயது\nLife is short. Learn all about its stages from birth to death. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nMaterials, Substances, Objects, Tools - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\n. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\nDo not miss this lesson. Learn how to count money. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nMove slowly, drive safely.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nLearn about natural wonders surrounding us. All about plants: trees, flowers, bushes. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\n. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nPronouns, Conjunctions, Prepositions - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nSports, Games, Hobbies - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nHave some fun. All about soccer, chess and match collecting. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n Learn new words. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nKnow what you should use for cleaning, repair, gardening. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள்\nVarious Adjectives - பல்வேறு பெயரடைகள்\nVarious Adverbs 1 - பல்வேறு வினையடைகள் 1\nVarious Adverbs 2 - பல்வேறு வினையடைகள் 2\nVarious Verbs 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nVarious Verbs 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nThere is no bad weather, all weather is fine.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nWork, Business, Office - வேலை, வியாபாரம், அலுவலகம்\nDon`t work too hard. Have a rest, learn words about work. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/62231-am-second-lalu-in-bihar-tej-pratap-yadav-claiming-himself-in-a-rally.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-15T21:57:43Z", "digest": "sha1:LDXPO5ARBWHRCYXNBAOQOUHL4CWPDGO5", "length": 9154, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "இரண்டாம் லாலு நான்தான் - தேஜ் பிரதாப் யாதவ் | Am second Lalu in Bihar - Tej Pratap Yadav claiming himself in a rally", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\nஇரண்டாம் லாலு நான்தான் - தேஜ் பிரதாப் யாதவ்\nபீகார் மாநிலத்தில் இரண்டாம் லாலு பிரசாத் நான்தான் என்று அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார். சகோதர யுத்தம் நடத்தி வரும் இவர், அவரது தந்தையின் புகழுக்கு உரிமை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்சியின் முழு பொறுப்புகளையும் அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கவனித்து வருகிறார். சகோதரனிடம் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கட்சியில் இருந்து வெளியேறிய லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தனது ஆதரவாளர்கள் சிலரை அதிருப்தி வேட்பாளராக நிறுத்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஇந்நிலையில், லாலுவுக்கு பிரகான அரசியல் வாரிசு நான்தான் என்பதை தேஜ் பிரதாப் யாதவ் சூசகமாகக் கூறியுள்ளார். “லாலு பிரசாத்தின் ரத்தம் நான். அவர்தான் எங்களது குரு. பீகாரில் இரண்டாம் லாலு நான்தான்’’என்றார் அவர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n5. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\n6. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடைசி கட்ட மக்களவை தேர்தல்: நாளை வாக்குப்பதிவு\nபுயல் பாதிப்பு எதிரொலி - 2 நாள்களுக்கு பிரசாரங்களை ரத்து செய்தார் மம்தா\nராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் - சூரத் நீதிமன்றம் சம்மன்\nமே 24-���ல் வெளியாகிறது ‘பிரதமர் நரேந்திர மோடி’ திரைப்படம்\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n5. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\n6. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-2-point-0-rajini-03-12-1842945.htm", "date_download": "2019-06-15T20:53:07Z", "digest": "sha1:LGURPI2L33QQWNIF4GRYNSABKHSYQK26", "length": 8908, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல் - 2 Point 0rajini - 2.0 | Tamilstar.com |", "raw_content": "\n4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்\n2.0 படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் கடந்த 29ம் தேதி வெளியானது. படம் ரிலீஸான 3 நாட்களில் ரூ. 200 கோடி வசூலித்தது.\nஇந்நிலையில் 2.0 வசூலில் மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.\n2.0 படம் ரிலீஸான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ. 400 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தததால் படத்தின் வசூல் சூப்பராக பிக்கப்பாகிவிட்டது. அதனால் எதிர்பார்த்தபடியே அமோகமாக வசூல் ஆகியுள்ளது. 2.0 படம் இந்தியில் மட்டும் நான்கு நாட்களில் ரூ. 97. 25 கோடி வசூலித்துள்ளது.\n2.0 படத்தை பார்ப்பவர்களால் அதன் பிரமாண்டத்தையும், தொழில்நுட்பத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது. ஷங்கர், ரஜினியை பிடிக்காதவர்களால் கூட படத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.\nஅப்படி இருந்தும் 2.0 பொம்மை படம் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் நெகட்டிவை விட படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் அதிகம் கிடைத்துள்ளது பலமாக அமைந்துள்ளது.\nஅமெரிக்காவில் அ��ிகம் வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற சாதனை படைத்துள்ளது 2.0. ரங்கஸ்தலம் படத்தின் வசூல் சாதனையை நான்கே நாட்களில் முறியடித்துள்ளது 2.0 என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ இந்தியன் 2 எப்போது துவங்கும்\n▪ உச்சக்கட்ட கவர்ச்சியில் தமன்னா – வைரலாகும் வீடியோ\n▪ ஒரு வழியாக பிரச்சனை தீர்ந்தது - இந்தியன் 2 ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.\n▪ அவதார் பார்ட் 2-வில் உதவி இயக்குநராகும் அட்லி\n▪ இந்தியன் 2 படத்துக்கு முன் வேறொரு படத்தில் நடிக்கும் கமல் – வெளிவந்த சூப்பர் தகவல்\n▪ மீண்டும் சிக்கலில் இந்தியன் 2 – நோ சொன்ன இன்னொரு பெரிய நிறுவனம்\n▪ மங்காத்தா 2 கதையை அன்றே அஜித் கூறிவிட்டார் – பிரபல நடிகர் ஓபன் டாக்\n▪ இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது\n▪ இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n▪ இந்தியன் 2 படத்தில் இப்படியொரு மாற்றமா என்ன செய்ய போகிறார் ஷங்கர்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158300-kamalhasan-smashes-minister-jayakumar-dream.html?artfrm=article_most_read", "date_download": "2019-06-15T20:35:45Z", "digest": "sha1:QIPKC54L75FYYJG54OASVDDXLAVGMJJC", "length": 22704, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! - கொந்தளித்த ஜெயக்குமார் | kamalhasan smashes minister jayakumar dream", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்���ட்ட நேரம்: 21:30 (24/05/2019)\nமகனை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கிவிட வேண்டுமென துடித்த அமைச்சர் ஜெயக்குமாரின் கனவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதாக புலம்புகிறது அ.தி.மு.க தரப்பு.\nதென்சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட்டார். மகனை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கிவிட வேண்டுமெனத் துடித்த ஜெயக்குமாரின் கனவில், ஒரு லோடு மண்ணை அள்ளிப் போட்டுள்ளது மக்கள் நீதி மய்யம்.\nபடித்த, நடுத்தர வர்க்க மக்கள் நிரம்பிய தொகுதி தென்சென்னை. இத்தொகுதிக்காக டெல்லி வரை படையெடுத்த பா.ஜ.க தலைவர் தமிழிசையையும் மீறி, மகனுக்காக மீண்டும் தென்சென்னையை பெற்றுக்கொடுத்தார் ஜெயக்குமார். பா.ஜ.க., பா.ம.க. கூட்டணியில் இருப்பதால் படித்த இளைஞர்கள், தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியர்களின் வாக்குகள் தங்களுக்கு விழும் என அ.தி.மு.க நம்பியது. ஆனால், நம்பியிருந்த வாக்குகள் மக்கள் நீதி மய்யத்துக்குப் பெருமளவு மடைமாறியிருப்பது அ.தி.மு.க முகாமை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய தென்சென்னை அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகி ஒருவர், ``கடந்த 2014 தேர்தல்ல, அ.தி.மு.க.வுக்கு 4.38 லட்சம் வாக்குகள் கிடைச்சது. தி.மு.க. 3.01 லட்சம் வாக்குகளும், பா.ஜ.க. கூட்டணிக்கு 2.56 லட்சம் வாக்குகளும் கிடைத்தன. இப்ப, பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கட்சிகளோட மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால, அ.தி.மு.க-வுக்கு குறைந்தது 5 லட்சம் வாக்குகளாவது வந்திருக்கனும். ஆனால், 3 லட்சம் வாக்குகள்தான் வந்துள்ளது. தி.மு.க-வின் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு 5.64 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது.\nமயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களின் வாக்குகளும், விருகம்பாக்கம், தி.நகர் தொகுதிகளில் உள்ள பா.ஜ.க. வாக்குகளும் எங்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவில்லை. ஜெயலலிதா தலைமைக்கு விழுந்த அ.தி.மு.க வாக்குகளும் வரவில்லை. கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் 31,000 வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. ஆனாலும், அ.தி.மு.க-வுக்கு தோல்வி முகம்தான்.\nதி.மு.க-வை விரும்பாத இளைஞர்களின் வாக்குகள் இம்முறை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு மடைமாறிவிட்டன. எந்த கட்டமைப்பும் இல்லாமல், முதல்முறையாகத் தேர���தலை சந்தித்த அக்கட்சி 1.35 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலான வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு வரவேண்டியது தான்\" என்றவரிடம், ``நீங்கள் சொல்லும் கட்சிகள் பெற்ற வாக்குகளை எல்லாம் அ.தி.மு.க வாக்குகளுடன் கூட்டினால்கூட தி.மு.க. பெற்ற வாக்குகளை நெருங்க முடியாதே\n``நிச்சயமாக. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாதிப்படைந்த நடுத்தர வர்க்க மக்கள், பா.ஜ.க மீது கோபத்தில் இருந்தனர். ஜெயலலிதா இல்லாததால், அவர் ஆளுமைக்கு விழுந்த வாக்குகளும் சிதறிவிட்டன. ம.நீ.ம. ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பிரிக்கவில்லை என்றால், ஜெயவர்தன் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருந்திருக்கும்\" என்றார்.\nம.நீ.ம.வைத் தாண்டி, தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மீதுதான் ஜெயக்குமார் செம கோபத்தில் இருக்கிறாராம். `சும்மா ஆட்டோவில் ஏறி ஊர் சுற்றியதோடு சரி, என் மகனை ஜெயிக்க வைக்க எந்த முயற்சியையும் அவர்கள் இருவரும் செய்யவில்லை. சோழிங்கநல்லூரிலேயே நமக்குப் பெரிய இழப்பாகிவிட்டது. கண்ணகி நகருக்கு ஒழுங்காக பணப்பட்டுவாடா ஆகவில்லை.' என்று புலம்பித் தீர்க்கிறாராம். அவர்கள் இருவர் மீதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் பறந்திருப்பதாக கூறப்படுகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/01/blog-post_15.html", "date_download": "2019-06-15T21:22:42Z", "digest": "sha1:5YQSEZ2A3JKKUUSK5HURWUHYVF5QVGIV", "length": 23653, "nlines": 170, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nபொங்கல் என்றால் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. மாட்டுப் பொங்கலன்று எல்லோருக்கும் புத்தாடைகளைக் கொடுப்பார் எங்கள் அப்பா. முதலில் தலைமைப் பண்ணையாள் நாயகனுக்கும் அவர் மனைவிக்கும் கொடுப்பார். தொடர்ந்து அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுப்பார். பிறகு என் அண்ணன் இருவருக்கும் வேட்டி சட்டை கொடுப்பார். அம்மாவை அழைத்து சேலை கொடுப்பார்; இரவிக்கை எல்லாம் கிடையாது. எங்கள் அம்மா இரவிக்கை போட்டு நான் பார்த்தது இல்லை; அப்பா சட்டை போட்டும் பார்த்ததில்லை. கடைக்குட்டி என்பதாலோ என்னவோ என்னைக் கடைசியாக அழைத்து, புது அரைக்கால் சட்டை, அரைக்கை சட்டை இரண்டையும் எடுத்துக் கொடுப்பார்.\nமறுநாள் காணும் பொங்கலன்று என் அண்ணன் இருவரும் நானும் புது உடைகளை அணிந்துகொண்டு வரிசையாக அப்பா அம்மா காலிலே விழுந்து வணங்குவோம். காலணாவோ அரையணாவோ காசு கொடுத்து “மகராசனா இருங்க” என்று சொல்லி வாழ்த்துவார்கள். தாத்தா பாட்டியர் கால்களில் விழுந்து கும்பிடும் பேறு எனக்கு வாய்க்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள்களில் அவர்கள் இறைவனடி சேர்ந்திருந்தார்கள்.\nஅப்பா கொடுத்த காலணா காசின் நடுவில் சிறு துளை இருக்கும். அதை என் அரைஞாண் கயிற்றில் கோர்த்துக் கட்டிக் கொள்வேன்\nஅந்தக் காலத்துச் சட்டை இப்போதிருக்கும் நான்கு ஐந்து பித்தான் வைத்த சட்டை போல் இருக்காது. பனியன் போடுவது போல தலை வழியாக போடும் சட்டை அது. இரண்டே பித்தான் மட்டும் இருக்கும். துணியை எடுத்து தைத்துக்கொள்ள வேண்டும். ஆயத்த ஆடை அறிமுகம் ஆகாத காலம் அது.\nஎங்கள் ஊரான கூவத்தூரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் ஆண்டிமடம் என்னும் சிறு நகரம். அங்கே அருணாசல முதலியார் துணிக்கடை. எங்கள் அப்பாவுக்கு அங்கே கணக்கு உண்டு. கடனில் வாங்கிவிட்டு அறுவடை சமயத்தில் பணம் கொடுப்பது வழக்கம். பொங்கல் சமயத்தில் பண்ணையத்தில் வேலைசெய்யும் வேலையாள்கள், அவர்களுடைய மனைவி மக்கள், நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேர் என எல்லோருக்கும் அப்பா புதுத் துணி எடுப்பார். அம்மாவுக்கும் உண்டு. ஆனால் அவர் சலவைத் துணி மட்டுமே போடுவார்; புதுத் துணி போட்டதாக எனக்கு நினைவில்லை. எனக்கும் என் அண்ணன்களுக்கும் ஒரே மாதிரியாக சட்டைத்துணி எடுப்பார். மூன்று பேருக்கும் சீருடைதான் அதுவும் அவருடைய எண்ணத்தில்தான் வண்ணத்தில்தான் அதுவும் அவருடைய எண்ணத்தில்தான் வண்ணத்தில்தான் யாரும் பிடிக்கவில்லை என்று முணுமுணுக்க மாட்டோம்.\nஎங்கள் வீட்டை விட மாட்டுக் கொட்டைகை பெரிதாக இருக்கும். வீடும் கொட்டகையும் வரகு வைக்கோலால் வேயப்பட்டவை. வரகு வைக்கோலால் வேய்ந்த காரணத்தால், வீட்டின் உட்புறம் கோடையில் குளிர்ச்சியாகவும் மழைக்காலத்தில் கதகத எனவும் இருக்கும்.\nஅந்த நீண்ட மாட்டுக் கொட்டகையின் உள்ளும் புறமும் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் கட்டியிருக்கும். உழவு மாடுகள் ஆறு ஜோடி இருந்தன. முப்பது நாற்பது காணி நிலம் இருந்ததால் அத்தனை உழவு மாடுகள் தேவைப்பட்டன. வண்டி மாடுகள் இரண்டும் மணப்பாறை காளைகள். வண்டி என்றால் சாதாரண வண்டியன்று. முற்றிலும் தேக்கு மரத்தால் ஆன வண்டி. அந்த ஊரில் ஓரிரு வீடுகளில்தாம் இதுமாதிரி தேக்கங்கால் வண்டியும் மணப்பாறை மாடும் இருக்கும். ஒரு பி.எம்.டபிள்யூ கார் வைத்திருப்பதற்குச் சமம் அது.\nகூவத்தூரில் உள்ள சின்ன ஏரியின் இன்றைய தோற்றங்கள்\nமாட்டுப் பொங்கலன்று காலையில் அத்தனை மாடுகளையும் ஓட்டிச் சென்று சின்னேரி என்ற ஏரியில் குளிப்பாட்டுவதே ஒரு வைபவமாக இருக்கும். ஏரி முழுவதும் மாடுகளாகவே காட்சியளிக்கும். வேலையாள்களும் என் நடு அண்ணன் கிருஷ்ணன் அண்ணனும் மாடுகளுடன் மாடாக என்னையும் ஒரே அமுக்காக அமுக்கிக் குளிப்பாட்டி விடுவார்கள். என் தம்பி குளிக்கிறான் பாருங்கள் என்று ஊரைக்கூட்டி அறிவிப்பார். அப்படி செய்ததற்குக் காரணம் உண்டு. நான் சிறுவனாக இருந்தபோது குளிக்கமாட்டேன் என அழுது அடம்பிடிப்பதுண்டு\nநாள் முழுவதும் மாட்டு வேலையாகவே இருக்கும். பசும்புல்லை அறுத்துவந்து மாடுகளுக்குப் போடுவோம். மற்ற நாள்களில் காய்ந்த வைக்கோலும் கடலைக் கொடியும்தான். காளைகளின் கொம்புகளை வழ வழவென சீவி வண்ணம் பூசுவோம். பள பள என்று மின்னும் புது பித்தளைக் கொப்பிகளை கொம்புகளின்மீது பதிப்போம் புது மூக்கணாங்கயிறை மாட்டுவோம். கழுத்தில் புது சலங்கைகளை மாட்டுவோம். கால்களுக்கு இலாடம் அடிப்போம்.(நமக்கு புது செருப்புகள் போல) பல்வேறு தழை பூக்களால் மாலை கட்டி எல்லா மாடுகளின் கழுத்தில் சூட்டுவோம். அவை மாறி மாறி மாலைகளில் உள்ள பசுந்தழைகளை கடிக்கும் அழகே அழகு.\nமாட்டுக் கொட்டகையில் சாணியால் மெழுகிடுதல், அரிசிமாவால் கோலமிடுதல், பெரிய வெண்கலப் பானையில் பொங்கல் வைத்தல் என அனைத்துப் பணிகளையும் என் அம்மா தனியாகவே செய்வார். பாவம் என்ன செய்வார் நாங்கள் மூவரும் ஆண்மக்களாய்ப் போனோம். தலித் பணிப் பெண்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஓர் எல்லை இருந்தது. அது அக்காலச் சூழல். ஒரு முரண்பாடு பாருங்கள். எனக்குப் பள்ளியில் வாய்த்த நண்பர்களில் பலர் தலித் சமூகத்தினராய் இருந்தனர். இன்றளவும் நட்பு தொடர்கிறது\nபொங்கல் வைத்துப் பூசைகள் தொடங்க முன்னிரவு ஆகிவிடும். பெரிய பெரிய பரங்கி இலகளில் பொங்கலை ஆவி பறக்க எடுத்து வைத்து அதன் மீது நெய், வெல்லச்சர்க்கரை, உரித்த வாழைப்பழம் ஆகியவற்றை வைப்பர். நான் ஒரு கையில் பெரிய பித்தளைத் தாம்பாளத்தையும் மற்றொரு கையில் ஒரு கரண்டியையும் வைத்துக் கொண்டு தயாராக இருப்பேன். அப்பா சூடம் கொளுத்தி, பட்டிப் பெருக பால் பொங்க கார் பெருகி கழனி விளைக என்று தொடங்கி ஏதேதோ சொல்வார் எல்லாம் இப்போது மறந்துவிட்டது. இவையெல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு முன் நடந்தவை.\nதீப தூபம் காட்டி பொங்கலோ பொங்கல் என்று அவர் கூவ எல்லோரும் பொங்கலோ பொங்கல் என்று பெருங்கூப்பாடு போடுவார்கள். அண்ணன் மாடுகளின் முன்னங்கால்களை நீரால் கழுவி விடுவார். அப்பா மாடுகளுக்கு ஒரு கவளம் பொங்கல் ஊட்டியபடி செல்வார். நான் அவரைத் தொடர்ந்து கண கணெவென்று தாம்பாளத்தைக் கரண்டியால் தட்டியபடியே செல்வேன். சில மாடுகள் சாதுவாக நிற்கும���; சில மாடுகள் மிரளும்; சில மாடுகள் கொம்பை ஆட்டி எதிர்க்கும். அப்பா அவற்றுக்குத் தெரிந்த மொழியில் ஏதோ சொல்வார்; ஆராவாரம் இல்லாமல் அவர் தரும் பொங்கலை நக்கிச் சுவைக்கும்.\nகாலச் சக்கரம் மிக வேகமாய்ச் சுழன்றது. காட்சிகள் மாறின. இன்று அந்தக் காடு கழனிகள் இல்லை’ மாடுகள் இல்லை. அந்தக் கிராமத்துக் கூரை வீடு இருந்ததற்கானச் சுவடு கூட இல்லை. அப்பா இல்லை; அம்மா இல்லை; மாட்டோடு மாடாக என்னைக் குளிப்பாட்டிக் கேலி செய்த கிருஷ்ணன் அண்ணனும் இல்லை.\nஎல்லாமே தலைகீழாய் மாறிவிட்டன. ஆனால் அவர்களைப் பற்றிய நினைவலைகள் மட்டும் என் நெஞ்சத் தடத்தில் மலரும் நினைவுகளாய் மாறாமல் உள்ளன.\nநீங்கள் எழுதிய இக்கட்டுரை என்னுள் இருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடாகவே நான் கருதுகின்றேன். கடந்த ஆண்டுவரை நாங்கள் மாடு வைத்திருந்தோம். 35 ஆண்டுகள் மாட்டுப்பொங்கலில் எங்கள் கட்டுத்தரையில் மாடு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இல்லை.உண்மையாகவே மாட்டுப்பொங்கல் என்பது மாடுகளுக்காக இல்லை. மனிதன் மாட்டை நம்பித்தான் வாழ்கிறானே தவிர மாடு நம்மை நாடி இல்லை என்பதன் அர்த்தம். எங்கள் தோட்டத்தை குத்தகைக்கு விட்டதன் காரணமாக எனது தந்தை இந்த ஆண்டு மாட்டை விற்று விட்டார். அவர் எழுபதை நெருங்கி காரணமாக அவரால் கவனிக்க முடியவில்லை. மாடு இல்லை என்பதால் இந்த ஆண்டு நான் பொங்கல் நாளுக்கு எனது ஊர் செல்லவில்லை. உங்கள் பதிவு எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னை மீண்டும் விவசாயப்பாதைக்கு அழைத்துச்செல்லும்\nதிண்டுக்கல் தனபாலன் 15 January 2017 at 18:46\nதங்களின் நினைவலைகள் வாசிக்க வாசிக்க தித்திப்பாக இருக்கிறது ஐயா...\nமலரும் நினைவுகள் என்றுமே இனிமையானவை\nதமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா\nவாழ்க்கை என்பதே நினைவுகளின் தொகுப்புதானே ...-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து\nகடந்த கால நினைவுகள் என்றுமே சுவையானவை. அவற்றை நினைக்கும்போது பலவற்றை இழந்ததைப் போலத் தோன்றினாலும், அந்த நாள் நினைப்பு என்பதானது மனதிற்குத் தரும் மகிழ்ச்சிக்கு இணை வேறு எதுவுமில்லை.\nகடந்து சென்ற காலங்களின் நினைவுகள் எப்போதுமே இனிமையானவை, சுவாரஸ்யமானவை.\n#காலச் சக்கரம் மிக வேகமாய்ச் சுழன்றது. காட்சிகள் மாறின. இன்று அந்தக் காடு கழனிகள் இல்லை’ மாடுகள் இல்லை. அந்தக் கிராமத்துக் கூரை வீடு இருந்ததற்கானச் சுவடு கூட இல்லை. அப்பா இல்லை; அம்மா இல்லை; மாட்டோடு மாடாக என்னைக் குளிப்பாட்டிக் கேலி செய்த கிருஷ்ணன் அண்ணனும் இல்லை. $\nநினைவுகள் என்றும் சுகமானவை :)\nஉங்கள் நினைவுகள் கடந்த கால நினைவுகள்.... சுகம்தான் என்றாலும் அந்த நினைவுகள் நினைவுகளாகிப் போயினவே. உங்கள் நினைவுகள், மற்றும் இணையத்தில் இப்படி எழுதும் பலரின் நினைவுகளிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், நாம் நம் நாட்டின் அடிப்படைத் தேவைகளையே, பொருளாதரத்தையே இழந்து, பல தூரம் கடந்துவந்து இன்று எப்படி மீட்பது என்று குழம்பி நிற்கிறோம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.\nஉங்களுக்குக் குறள் மொழி தெரியுமா\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே\nகரூர் மாநகரில் கவின்மிகு விழா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-06-15T21:15:29Z", "digest": "sha1:OASBRW24RQ55ZFSQUOUXAZNWNAOHXRGX", "length": 8121, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com சோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: அவசரமாக தரை இறங்கியது 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்", "raw_content": "\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\nஉத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலி\nஅருணாசல பிரதேசத்தில் விமான விபத்து: பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர் – உடல்களை மீட்கும் பணி தீவிரம்\nHome » உலகச்செய்திகள் » சோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: அவசரமாக தரை இறங்கியது 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nசோயுஸ் ராக்கெட்டில் கோளாறு: அவசரமாக தரை இறங்கியது 2 வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nவிண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் ஒன்றை அமைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nஅந்த விண்வெளி நிலையத்துக்கு ரஷிய விண்வெளி வீரர் அலெக்சி ஓவ்சினின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகிய இருவரும் புறப்பட ஏற்பாடு ஆகி இருந்தது.\nஅவர்கள் இருவரும் கஜகஸ்தான் நாட்டின் பைகானூர் காஸ்மோடிராமில் இருந்து சோயுஸ் ராக்கெட் மூலம் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.40 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்கள்.\nஆனால் அந்த ராக்கெட் புறப்பட்டு விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்தில் சற்றும் எதிர்பாராத வகையில், அதன் பூஸ்டரில் கோளாறு ஏற்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அந்த ராக்கெட் அவசரமாக கஜகஸ்தானில் திரும்பி வந்து தரை இறங்கியது.\nஅதில் பயணம் செய்த வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் ‘பேலிஸ்டிக்’ இறங்கு வாகனம் மூலம் பாதுகாப்பாக தரை இறங்கியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’ தெரிவித்தது.\nPrevious: பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nNext: விஜியின் குழந்தையை பார்த்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன் – மும்தாஜ்\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nஆரல்வாய்மொழி பகுதியில்சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\nகுடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டிய போது 100 அடி ஆழ கிணறு கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் பரபரப்பு\nதொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு\nகொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு\nகிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்\nமுத்த காட்சிகளில் நடிக்க தயார் – நடிகை டாப்சி\nமுதல்-மந்திரி மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவிப்பு\nடி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் – தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8685:2012-08-15-16-25-51&catid=364:2012&Itemid=59", "date_download": "2019-06-15T21:00:18Z", "digest": "sha1:2WI7LIYGDLYR3PPMEJOB25Y35GEKVZG4", "length": 38550, "nlines": 122, "source_domain": "tamilcircle.net", "title": "சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்\nSection: புதிய கலாச்சாரம் -\n வய வேல எதனாச்சும் நடக்குதா\nஅதெல்லாம் ஒண்ணுமில்ல. வரப்ப மிதிச்சு மாசம் ஆவுது நம்ப பயதான் பயணம் போவணும்னு பிடிவாதமா இருக்கான். அந்த வேலயாதான் ஏஜெண்ட பாக்க வடமட்டம் வரைக்கும் போயிருந்தேன். இப்பதான் நம்ப தவக்கள மவன் ட்ரஸ்டி தேடுனார்னு சொன்னான். ஏண்ணே நம்ப பயதான் பயணம் போவணும்னு பிடிவாதமா இருக்கான். அந்த வேலயாதான் ஏஜெண்ட பாக்க வடமட்டம் வரைக்கும் போயிருந்தேன். இப்பதான் நம்ப தவக்கள மவன் ட்ரஸ்டி தேடுனார்னு சொன்னான். ஏண்ணே எதனாச்சும் பஞ்சாயத்தா\nஇருவரும் வீட்டுத் திண்ணையில் அமர, ட்ரஸ்டி பித்தளை வெற்றிலைப் பெட்டியைப் பிரித்து வைத்தார். நாலைந்து வெற்றிலைக் காம்புகளைக் கிள்ளி எறிந்து விட்டு வாயில் அதக்கி லாவகமாகச் சுண்ணாம்பைக் கீழ்ப்பல் நுனியில் ஒரு விரலால் அப்பிய ராசு, “சொல்லுங்கண்ணே சமாச்சாரம் என்ன\nநம்ப பூசாரி ஜோதி பயதான் ரொம்ப கொடச்சல் கொடுத்துக்கிட்டு கெடக்கான். கொஞ்ச நாளாவே அவன் போக்கு சரியில்ல. கோயில கோயிலாவா வச்சிருக்கான். சுத்துப்பட்டு பத்து பதினைஞ்சு கிராமமும் அன்னியூர் மாரியம்மன் கோயில்னா அவ்ளோ ஒசத்தியா கன்னத்துல போட்டுக்கும் இவன் என்னடான்னா மூணு வேல கற்பூர வாசன கூட காட்ட மாட்டேங்குறான்..\nநானும் பாத்துட்டுதாண்ணே இருக்கேன். அங்கயே ஆட்ட கட்டிப் போட்டுக்குறான்; கோழிய வளக்குறான். பின்னாடி தென்னமரம் இந்த வாட்டி நல்ல காய்ப்பு; ஒரு தேங்காய நம்ம கண்ணுல காட்டலயே.. அதற்கு மேல் வார்த்தைகளை அடுக்க வாய் கொள்ளாதவராய், எழுந்து போய் வெற்றிலை பாக்கு எச்சிலைத் துப்பி வந்தார்.\nஅன்னைக்கு நான் கோயில ஒரு நோட்டம் விடலாம்னு போறேன். ஒரு ட்ரஸ்டியாச்சேன்னு மட்டு மரியாதை இல்ல கண்ட பயலயும் கோயில் திண்ணைல சேத்துகிட்டு கத பேசிட்டு இருக்கான்.. வாசல்லயே இப்ப சைக்கிளுக்கு பஞ்சர் வேற போடுறானாம்.. சரி இவங்க தாத்தா காலத்துலேர்ந்து கோயில் பூசாரிங்களாச்சேன்னு விட்டா … இவன் சரி வர மாட்டான் போலருக்கே\nமொதல்ல அந்த உண்டியல தொடச்சி வச்சிருக்கானா பாருங்க அது மேலயே கையத் தொடச்சி எண்ணப் பிசுக்கா ஆக்கி வச்சுருக்கான்.. ராசுவின் கை இயல்பாக வெற்றிலைப் பக்கம் போய், எடுத்த வெற்றிலையைக் குப்புறப் போட்டு வேட்டியில் துடைத்தார். ”எடுத்துக்குங்க” என்று வெற்றிலை டப்பாவை அவர் அருகே தள்ளிய ட்ரஸ்டி முக்கியமான விசயத்துக்கு வந்தவர் போல கொஞ்சம் நெருங்கி வந்து, “மத்ததெல்லாம் கூட வுடுங்க அது மேலயே கையத் தொடச்சி எண்ணப் பிசுக்கா ஆக்கி வச்சுருக்கான்.. ராசுவின் கை இயல்பாக வெற்றிலைப் பக்கம் போய், எடுத்த வெற்றிலையைக் குப்புறப் போட்டு வேட்டியில் துடைத்தார். ”எடுத்துக்குங்க” என்று வெற்றிலை டப்பாவை அவர் அருகே தள்ளிய ட்ரஸ்டி முக்கியமான விசயத்துக்கு வந்தவர் போல கொஞ்சம் நெருங்கி வந்து, “மத்ததெல்லாம் கூட வுடுங்க சமீபமா கோயிலுக்கு பின்னாடியே சரக்கு ஓட்டுறான்னு கேள்வி பட்டதுலேர்ந்துதான் மனசு தாங்க முடியலே சமீபமா கோயிலுக்கு பின்னாடியே சரக்கு ஓட்டுறான்னு கேள்வி பட்டதுலேர்ந்துதான் மனசு தாங்க முடியலே திருவிழா டயத்துலேயே பசங்கள வச்சு ஆத்தங்கரைப் பக்கம் சாராயம் ஓட்டுனாண்ணு கேள்விப்பட்டேன். சரி, சரியான முகாந்திரம் இல்லாம கேக்கக் கூடாதுன்னு இருந்தேன்; இப்ப என்னடான்னா கோயில்லேயே செய்யுறான்னா திருவிழா டயத்துலேயே பசங்கள வச்சு ஆத்தங்கரைப் பக்கம் சாராயம் ஓட்டுனாண்ணு கேள்விப்பட்டேன். சரி, சரியான முகாந்திரம் இல்லாம கேக்கக் கூடாதுன்னு இருந்தேன்; இப்ப என்னடான்னா கோயில்லேயே செய்யுறான்னா இனிமே விடக் கூடாதுங்க\nமுகம் வாடிப்போன ட்ரஸ்டி வெற்றிலையுடன் மீதி உணர்ச்சிகளையும் மெண்டு விழுங்கினார்.\nஅதான், நம்ப நாட்டாமக்காரர வச்சுகிட்டு, அவன கோயில வுட்டுத் தூக்கிடலாம்னு பாக்குறேன். இதுக்கு மேல விட்டு வச்சா மாரியம்மன் கோயில சாராயக் கடையாவே மாத்திருவான்.. இது சம்பந்தமா உங்கிகிட்டேயும் ரோசன கேக்கலாம்னுதான் கூப்பிட்டேன்.\n பிரச்சினை இந்த அளவுக்கு போறதால இன்னம அவன வுட்டுட்டு தேட முடியாது இருந்தாலும் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி, அவன் கிட்டயும் ஜாடையா நான் நாலு வார்த்த பேசிப் பாக்குறேன். இல்லேனா அவன் வகையறா நாலு பேரு எங்ககிட்ட சொன்னீங்களானு வருவானுங்க இருந்தாலும் முடிவெடுக்கிறதுக்கு முன்னாடி, அவன் கிட்டயும் ஜாடையா நான் நாலு வார்த்த பேசிப் பாக்குறேன். இல்லேனா அவன் வகையறா நாலு பேரு எங்ககிட்ட சொன்னீங்களானு வருவானுங்க கவலய வுடுங்கண்ணே நானே வார்த்தய கொடுத்து உள்ள சேதிய வாங்கிடறேன்.. அப்புறம் தூக்கிடுவோம்.. குடியிருக்க எடத்தக் கொடுத்தா.. மாரியம்மனயே யாருன்னா நாம விட்டுற முடியுமா நாளைக்கு சேதி சொல்றண்ணே.. நீங்க கவலப்படாம ஆகுற ஜோலியப் பாருங்க… ட்ரஸ்டியை ஆறுதல் படுத்திவிட்டு தெருப்பக்கம் ராசு கிளம்பினார்.\n வர வர ஊர்ல ஒதுங்க நிணலே இல்லாமப் போயிரும் போலருக்கு மாரியம்மங் கோயிலு மரத்தடி நிணலு எம்மாந் தண்டி இருட்டா இருக்குந் தெரியுமா மாரியம்மங் கோயிலு மரத்தடி நிணலு எம்மாந் தண்டி இருட்டா இருக்குந் தெரியுமா என்னமோ வௌக்குமாரு நிணலு மாறி இருக்கு என்னமோ வௌக்குமாரு நிணலு மாறி இருக்கு ஊர்ல அநியாயம் பெருத்துப் போச்சு.. ஆயி ஊர்ல அநியாயம் பெருத்துப் போச்சு.. ஆயி ஆயிரங் கண்ணுடையா… நீதான் புள்ளகள காப்பாத்தணும் ; ஊர காப்பாத்தணும்.. பஸ்ஸுக்கு காத்திருக்க கோயில் பக்கம் ஒதுங்கிய சின்னப்பொண்ணு மாரியம்மனைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டாள். பேருந்துக்கு நிற்கும் ஒரு சிலரைத் தவிர கோவில் பக்கம் யாருமில்லை. கோவில் திண்ணையும் வெறிச்சோடிக் கிடந்தது. இதுதான் தருணம் என்று ராசு மெல்லக் கணைத்துக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தார்.\nஎன்ன ஜோதி… ஜோதி.. இருக்கியா…\nதோ.. இங்கதா மாமா இருக்கேன்… இப்புடி வாங்க… கோயிலுக்கு இடப்பக்கம் உள்ள கொட்டகைதான் பூசாரி ஜோதியின் வீடு. உள்ளே விளக்குத் திரியைப் பிரித்துக் கொண்டே ராசுவை அழைத்தான்.\n என்ன காத்து இந்தப் பக்கம் அடிக்குது. பையன் பயணம் போகப் போறான்னு கேள்விப்பட்டேன்\n இதுவும் கோயில் சமாச்சாரந்தான்… என்ன சின்னப் புள்ளைலேர்ந்து உன்ன தூக்கி வளத்தவன் நான்… ஒரு நல்லத கெட்டத நாமதான சொல்லித் தரணும். அந்தக் காலத்துல மதகு தெறக்குறதுலேர்ந்து கதவு வைக்கிற வரைக்கும் உங்க அப்பாரு கோவிந்தன் கிட்ட திருநீறும் குங்குமமும், உத்திரவும் வாங்கிட்டுதான் வேல நடக்கும். அவ்ளோ பேமசு…\n சுத்தி வளைக்காம சொல்லுங்க… ட்ரஸ்டி எதனாச்சும் அவுத்து விட்டாரா\nஎப்படி ஆரம்பிப்பது என்று தடுமாறிய ராசுவுக்கு விசயத்தை தாழ்ப்பாளைத் திறந்து விட்டது மாதிரி தெம்பு வந்து பேச ஆரம்பித்தார்,\n“ஒண்ணுமில்ல கோயில கொஞ்சம் சுத்த பத்தமா வச்சிக்கிலேன்னு பேச்சு வருது.. ”\nவாசல பாருங்க எதனாச்சும் இல தழ கெடக்குதா முன்னயாவது கோழி வளர்த்தேன். எவன் கண்ண வச்சானோ முன்னயாவது கோழி வளர்த்தேன். எவன் கண்ண வச்சானோ எல்லாம் கீரிப்புள்ளகிட்ட ப��யிருச்சு… இப்ப கோழிப்பீ கூட்டித் தள்ளவும் வழியில்ல… ராசுவின் கண்ணைப் பார்க்க, ஒரு சுழட்டு சுழட்டி அவர் வேறு பக்கம் பார்த்தார்.\nஅதில்லடா ஜோதி.. இந்த சாமி துணியெல்லாம் கொஞ்சம் தொவச்சி கிவச்சி சாத்தக் கூடாதா.. எப்பப் பாரு அழுக்கா இருக்கு… சரியா குளிப்பாட்றதும் இல்லேன்னு குறையா இருக்குடா…\n என் மேலு வேட்டியப் பாரு மாமா இது மர அழுக்கா கெடந்தாலும், என் கைக்காசப் போட்டு மூணு பொன்வண்டு சோப்பு வாங்குறேன்… மாரியம்மன் துணிக்கு.. காட்டேரி சிலைக்கு போன திருவிழாவுல கட்டுன துணி பழுப்பேறி பீஸ் பீஸா போயிருச்சு… மானம் போவுதேன்னு… புள்ளைக்கு பொஸ்தகம் வாங்க காசு தராம வாங்கிக் கட்டிருக்கேன்… இவ்ளோ பேசுறானுவளே… ஏதுடா இது மர அழுக்கா கெடந்தாலும், என் கைக்காசப் போட்டு மூணு பொன்வண்டு சோப்பு வாங்குறேன்… மாரியம்மன் துணிக்கு.. காட்டேரி சிலைக்கு போன திருவிழாவுல கட்டுன துணி பழுப்பேறி பீஸ் பீஸா போயிருச்சு… மானம் போவுதேன்னு… புள்ளைக்கு பொஸ்தகம் வாங்க காசு தராம வாங்கிக் கட்டிருக்கேன்… இவ்ளோ பேசுறானுவளே… ஏதுடா ஆத்துலயும் தண்ணி ஓடலியே தண்ணிக்கு எங்க போவான்னு இந்த அடிபம்புக்கு ஒரு வாசரை மாத்திக் கொடுத்தானுவளா ஆத்துலயும் தண்ணி ஓடலியே தண்ணிக்கு எங்க போவான்னு இந்த அடிபம்புக்கு ஒரு வாசரை மாத்திக் கொடுத்தானுவளா காலு கழுவவே தண்ணி இல்ல.. மேலுக்கு ஊத்த எத்தன குடம் நான் இரவல் வாங்குறது.. திருவிழாவுக்கு திருவிழா கோயில ஜோடிச்சா மட்டும் பத்தாது மாமா…\nபேச்சில் வேகம் கூடிக் கொண்டே போய்… ராசு இடைமறிப்பதைக் கேட்காமல் ”இங்க வாங்க.. பாருங்க” என்று கோயில் பக்கம் இழுத்து வந்தான்.\n“பாருங்க கற்பூரத்தட்ட காஞ்சி இத்துப் போய் கெடக்கு… சூலத்த பாருங்க துருப்புடிச்சு இத்துப் போயிடக்கூடாதேன்னு கைக்காசப் போட்டு எண்ண வாங்கித் தடவி வச்சிருக்கேன்… பேச்சியாயிக்கு காசப்போட்டு குங்குமத்த கொட்டி வச்சிருக்கேன்… ” ஜோதி பேசிக் கொண்டே காட்ட, பேச்சியாயி சிலை சாட்சி சொல்வதைப் போல நாக்கை நீட்டிக் கொண்டு கிடந்தது.\nசரிடா, இதெல்லாம் தேவைன்னு நீ நாட்டாம, ட்ரஸ்டிகிட்ட சொல்லலாம். இல்ல என்கிட்டயாவது சொல்லலாம்ல உண்டிக் காசு உடைக்கிறப்பவே இதக் கேளு\nஊக்கும் கோயில் செலவுக்குன்னு பெரிசா ஒதுக்கிடப் போறீங்க… அட நீ வேற மாமா எவன் மாரியம்ம���் உண்டியல்ல போடுறான்… அவனவன் அய்யாவடி , திருநாகேஸ்வரம்னு தேடிப்போயி போட்டுக்கிட்டு வாரனுவ. உள்ளூர் காரன எவன் மதிக்குறான் எவன் மாரியம்மன் உண்டியல்ல போடுறான்… அவனவன் அய்யாவடி , திருநாகேஸ்வரம்னு தேடிப்போயி போட்டுக்கிட்டு வாரனுவ. உள்ளூர் காரன எவன் மதிக்குறான் வரப்பு காஞ்சா வய நண்டும் மதிக்காதாம் அத மாதிரி, எவன் இங்க அர்ச்சனைக்கு வாரான்… இவ்ளோ பேசுறியே… நம்ப ட்ரஸ்டி வீட்ல கும்பகோணம் அய்யர வச்சிதானே பூஜை பண்றாரு. புள்ள படிச்சு வெளிநாடு போறப்ப சுவாமி மலைல போய் தங்கத்தேரு இழுக்குறாரு… ஏன் இந்த மாரியம்மனுக்கு தங்கத்துல ஒரு பொட்டு வாங்கி வச்சா என்னா கேடு வரப்பு காஞ்சா வய நண்டும் மதிக்காதாம் அத மாதிரி, எவன் இங்க அர்ச்சனைக்கு வாரான்… இவ்ளோ பேசுறியே… நம்ப ட்ரஸ்டி வீட்ல கும்பகோணம் அய்யர வச்சிதானே பூஜை பண்றாரு. புள்ள படிச்சு வெளிநாடு போறப்ப சுவாமி மலைல போய் தங்கத்தேரு இழுக்குறாரு… ஏன் இந்த மாரியம்மனுக்கு தங்கத்துல ஒரு பொட்டு வாங்கி வச்சா என்னா கேடு கற்பூரம் காட்டவே ஆளில்ல… எவன் தட்ல காசு போடப் போறான்… கற்பூரம் காட்டவே ஆளில்ல… எவன் தட்ல காசு போடப் போறான்… ஏதோ எங்க அப்பா சொன்னதுக்காக.. நானும் இந்த ஊர நம்பி நாலு எழுத்து படிக்காம… கோயில்ல அடுகடையா கெடந்தது தப்பாப் போச்சு…\nஜோதி போட்ட போடில் ராசு திக்கு முக்காடிப் போய், இவன மடக்க வந்தா இவன் நம்மளப் புடி போடுறானே என்று மலைத்து ஒரு வழியாகத் திரும்பவும் புகாருக்கு வந்தார், “சரி எல்லாம் சரி பண்ணலாம். அதுக்காக நீ கோயில்லயே ஆடு வளர்க்கறதும், பஞ்சர் கடை போடறதும் நல்லா இல்லையே எல்லாம் சரி பண்ணலாம். அதுக்காக நீ கோயில்லயே ஆடு வளர்க்கறதும், பஞ்சர் கடை போடறதும் நல்லா இல்லையே அதுவும் காலனி பசங்களக் கோயில்ல சேத்துகிட்டு சதா திண்ணைல ஏத்திக்கிறதும் ஊரு பழக்கத்துக்கு ஒத்து வருமா அதுவும் காலனி பசங்களக் கோயில்ல சேத்துகிட்டு சதா திண்ணைல ஏத்திக்கிறதும் ஊரு பழக்கத்துக்கு ஒத்து வருமா உங்க வகையறாவ மதிச்சு உன்னதானப்பா எங்க கோயில் பூசாரியா ஏத்துகிட்டு இருக்கோம். நீ கோயில் வேலைய வுட்டுட்டு மத்ததெல்லாம் பாத்தா, பாக்குறவங்க தப்பாதானே பேசுவாங்க உங்க வகையறாவ மதிச்சு உன்னதானப்பா எங்க கோயில் பூசாரியா ஏத்துகிட்டு இருக்கோம். நீ கோயில் வேலைய வுட்டுட்டு மத்ததெல்லாம் பாத்தா, பாக்குறவங்க தப்பாதானே பேசுவாங்க எனக்குன்னு வேணாம், உனக்குன்னும் வேணாம். நீயே நியாயத்தப் பேசு\nசரி மாமா… உன் பேச்சுக்கே வர்றேன் ஏதுடா, திருவிழா முடிஞ்சு ஆறு மாசமாவுதே ஏதுடா, திருவிழா முடிஞ்சு ஆறு மாசமாவுதே அவனுக்கும் புள்ள குட்டி, வாயி வயிறு இருக்கே அவனுக்கும் புள்ள குட்டி, வாயி வயிறு இருக்கே எப்புடி பொழப்பான்னு யாராவது கவலைப்பட்டீங்களா எப்புடி பொழப்பான்னு யாராவது கவலைப்பட்டீங்களா அப்பா காலத்துல ஆளுக்கு மூணு மரக்கா, நாலு மரக்கா ஊர்ல அளந்தீங்க… இப்ப அதுவும் ஒழுங்கா இல்ல. மாசம் வெறும் ஆயிரம் ரூவா கொடுத்தா போதுமா அப்பா காலத்துல ஆளுக்கு மூணு மரக்கா, நாலு மரக்கா ஊர்ல அளந்தீங்க… இப்ப அதுவும் ஒழுங்கா இல்ல. மாசம் வெறும் ஆயிரம் ரூவா கொடுத்தா போதுமா கேட்டா விவசாயம் முன்ன மாரி இல்லேம்பீங்க… மாரியம்மன மட்டும் முன்ன மாறி ஜோடிக்கணும்னா நான் எங்க போறது கேட்டா விவசாயம் முன்ன மாரி இல்லேம்பீங்க… மாரியம்மன மட்டும் முன்ன மாறி ஜோடிக்கணும்னா நான் எங்க போறது பொங்குற ரேசன் அரிசில காட்டேரியிலந்து பேச்சியாயி வரைக்கும் படையல் போட்டு தெனம் காக்காவுக்கும் வைக்கிறேன்… அந்தக் காக்காவே திங்காத சோற… நாங்க தின்னுட்டு கதியேன்னு கெடக்கோம்..\nபாக்குற நேரமெல்லாம் ஆள கோயில்ல காணோம்னா ஆட்ட அவிழ்த்து விட்டு மேய்க்க ஊர்ல எங்க மேச்சல் இருக்கு ஆட்ட அவிழ்த்து விட்டு மேய்க்க ஊர்ல எங்க மேச்சல் இருக்கு போய் இல தழய ஒடிச்சிகிட்டு வர வேணாம்… எங்க அப்பா, தாத்தான்னு கோயில வளர்த்து விட்டு எங்களுக்கு எண்ணத்த கொடுத்திட்டீங்க… நிலம் ஒப்புக் கொள்ளக் கூட இப்ப முடியல… இந்த ஆட்ட வளர்த்து வுட்டாவாவது என் புள்ள குட்டிக படிக்கிறதுக்கு வெல ஆவும்.. அதுவும் ஊரு கண்ண உறுத்துதா\nபேச வந்த ராசுவை மடக்கி “கேளு மாமா காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா என்ன மாரி மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்… அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு காலனிக்காரன்தான் இன்னும் பய பத்தியா என்ன மாரி மாரியம்மன கட்டிகிட்டு அழுவுறான்… அவனயும் வுட்டா என் பொழப்புக்கு யாரு மேலத் தெருகாரனா வர்றான்… அவனவனும் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க.. நீங்களுந்தான் வாங்களேன். யாரு வேணாங்குறா மேலத் தெருகாரனா வர்றான்… அவனவனும் பட்டீஸ்வரம், பிரத்தியுங்கான்னு புதுசு புதுசா பாப்பாரக் கோயில தேடிப் போறானுங்க.. நீங்களுந்தான் வாங்களேன். யாரு வேணாங்குறா அட இருங்க மாமா மொத்தத்தையும் கேட்டுட்டு நீங்களே நியாயத்தக் கேளுங்க\nதட்டுக் காசும் இல்ல, கலம் நெல்லும் அளக்க மாட்டீங்க தேங்கா மூடிக்கும் வழியில்ல, உண்டியலும் ரொம்பாதுன்னா… எப்படிதான் நான் கஞ்சி குடிக்கிறது… மாரியம்மனுக்கு துணி கட்டுறது.. மத்த வேல செஞ்சாதான்… மாரியம்மனுக்கே ஒரு முழம் பூவு. ஆமா தேங்கா மூடிக்கும் வழியில்ல, உண்டியலும் ரொம்பாதுன்னா… எப்படிதான் நான் கஞ்சி குடிக்கிறது… மாரியம்மனுக்கு துணி கட்டுறது.. மத்த வேல செஞ்சாதான்… மாரியம்மனுக்கே ஒரு முழம் பூவு. ஆமா என்னமோ நான்தான் பூசாரி வேலய வுட்டுட்டு வேற வேல பாக்குற மாதிரி ஜோடிக்குறானுவல, கேக்குறேன். ட்ரஸ்டி கோயில் ட்ரஸ்டி வேல மட்டுந்தான் பாக்குறாரா என்னமோ நான்தான் பூசாரி வேலய வுட்டுட்டு வேற வேல பாக்குற மாதிரி ஜோடிக்குறானுவல, கேக்குறேன். ட்ரஸ்டி கோயில் ட்ரஸ்டி வேல மட்டுந்தான் பாக்குறாரா பைனான்சு நடத்தல, வட்டிக்கு விடல, வாங்குன சொத்து பத்தாதுன்னு கும்பகோணத்து செட்டியாரோட சேர்ந்துகிட்டு ரியல் எஸ்டேட் பண்ண தெரியுது, என் குடிசைக்கு வைக்கோலு வுடறதுக்கு மட்டும் கணக்குப் பாக்குறாரு பைனான்சு நடத்தல, வட்டிக்கு விடல, வாங்குன சொத்து பத்தாதுன்னு கும்பகோணத்து செட்டியாரோட சேர்ந்துகிட்டு ரியல் எஸ்டேட் பண்ண தெரியுது, என் குடிசைக்கு வைக்கோலு வுடறதுக்கு மட்டும் கணக்குப் பாக்குறாரு நம்ப நாட்டாம, கோயிலு சுவத்தையே பாத்துகிட்டு கெடக்குறாரா… நூறுநாள் வேலைல பொய்க் கணக்கு எழுதல, பஞ்சாயத்து மோட்டாரை கழட்டி பங்கு போடல நம்ப நாட்டாம, கோயிலு சுவத்தையே பாத்துகிட்டு கெடக்குறாரா… நூறுநாள் வேலைல பொய்க் கணக்கு எழுதல, பஞ்சாயத்து மோட்டாரை கழட்டி பங்கு போடல ஏன் ஒண்ணும் இல்லாத ஆளா ஏன் ஒண்ணும் இல்லாத ஆளா இந்தக் கோயில் பம்புக்கு ஒரு வாசரை போட்டா என்ன இந்தக் கோயில் பம்புக்கு ஒரு வாசரை போட்டா என்ன அவுரும், கணக்குப் புள்ளயும் சேர்ந்துகிட்டு புதூர்ல பிராய்லர் கோழி வளர்க்கலாம். நான் ஒத்த ஆடு வளக்கறது தப்பாப் போச்சா அவுரும், கணக்குப் புள்ளயும் சேர்ந்துகிட்டு புதூர்ல பிராய்லர் கோழி வளர்க்கலாம். நான் ஒத்த ஆடு வளக்கறது தப்பாப் போச்சா கேக்குறேன்… ஏதோ அவனவனும் அவனவன் வேலயப் பாக்குற மாரியும்… நான்தான் இடம் மாறிப் போயிட்ட மாரியும் பேசுறாங்களே… எனக்கும் எல்லாச் சேதியும் தெரியும் மாமா… அப்பா சொல்லிட்டுதான் செத்தாரு… மாரியம்மன் தோடு, காட்டேரிக்கு தண்ணி ஊத்துன பித்தாள சொம்பு, பேச்சியாயி கரண்டி எல்லாம்… யார் யார்கிட்ட எப்புடி எப்புடி மாறிப் போச்சுன்னு எனக்குத் தெரியும். வாயத் தொறக்கக் கூடாதுன்னு நான் வலியோட கோயிலக் காத்துகிட்டு கெடந்தா.. என்னய வங்கம் வச்சா நான் சும்மா விட மாட்டேன் ஆமா\nடேய்… டேய்.. ஏன்டா இப்ப கோபப்படுற… நான் கேக்க வந்ததே வேற… தோ பாரு மத்ததெல்லாம் வுடு நான் பாத்துக்குறேன்… சொல்றேன்னு கோபப்படாதே நான் பாத்துக்குறேன்… சொல்றேன்னு கோபப்படாதே கோயில்லயே சாராயம் விக்கிறேன்னு பேச்சு வருது கோயில்லயே சாராயம் விக்கிறேன்னு பேச்சு வருது அந்தப் பேச்சுக்கு எடமில்லாம பாத்துக்க அந்தப் பேச்சுக்கு எடமில்லாம பாத்துக்க அததான் நான் சொல்ல வந்தது… நீ வச்சிக்க மாட்ட அததான் நான் சொல்ல வந்தது… நீ வச்சிக்க மாட்ட இருந்தாலும்… அப்படி ஒரு பேச்சு அடிபடுது… வராம பாத்துக்க… மிகுந்த எச்சரிக்கையுடனும், கறாராகவும் ராசு ஒரு வழியாகப் பேசி முடிக்க…\n சும்மா ஒதுங்கிப் போனா இன்னும் கதயக் கட்டுவானுங்க… என் புள்ளைங்க மேல சத்தியமா இதெல்லாம் சொல்றவன் வாய் இழுத்து சாவான்… இவனுக கிழிக்குற கிழிக்கு… இந்தக் கோயில்ல கெடந்து சாகறத விட… சாராயம் விக்கிறதுக்கே போவலாம்.. தப்பில்ல… ஆனா இதெல்லாம் நான் கோயில்ல செய்யுறேங்குறது எவ்ளோ பெரிய பொய்யி… சாமி சத்தியமா வுட்டேன்.. வுட்டேன்… அந்த மகமாயிதான் இந்த அநியாயத்தக் கேக்கணும்..” பேசிக் கொண்டே ஜோதி மண்ணை வாரி இறைக்க…\n போய் ஆக வேண்டியதப் பாரு…” என்று ராசு ஆளை விட்டால் போதுமென்று நடையைக் காட்டினார்.\n ” பதட்டத்துடன் ஜோதியின் மனைவி ஓடி வர, சுத்துப்பட்ட பேயி, பிசாசையை ஒரு கை விபூதில தொரத்துனவரு எங்க அப்பன் இவுனுங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படலாமா இவுனுங்க மிரட்டலுக்கு எல்லாம் பயப்படலாமா கண்ணுக்கு தெரியுற மாதிரி ஒரு கழிப்பு கழிச்சிப் போட்டாதான் பின்பக்கம் வர மாட்டானுங்க… கூட்டுங்க பஞ்சாயத்த பாத்துடலாம். நீ போடி.. கண்ணுக்கு தெரியுற மாதிரி ஒரு கழிப்பு ���ழிச்சிப் போட்டாதான் பின்பக்கம் வர மாட்டானுங்க… கூட்டுங்க பஞ்சாயத்த பாத்துடலாம். நீ போடி.. அவனவனும் ஆயிரம் விதத்துல காசு சேப்பானுங்களாம். பூசாரி மட்டும் பொகைச்சல்லயே கெடக்கணுமாம்… முனகிக் கொண்டே குடிசைக்குள் போனான் ஜோதி..\nநடந்ததை எல்லாம் அச்சு மாறாமல் ராசு சொல்லி முடிக்க, ட்ரஸ்டிக்கு கோபம் தலைக்கேறியது. அப்படியா பேசுனான் என்று ஆத்திரமாகிப் போனான், “ஆமாண்ணே அவன் தான் செய்யுறத குத்தம்னே ஒத்துக்குல. என்னமா எகிறி எகிறிப் பேசுறான் தெரியுங்களா அவன் தான் செய்யுறத குத்தம்னே ஒத்துக்குல. என்னமா எகிறி எகிறிப் பேசுறான் தெரியுங்களா மண்ணை வாரித் தூத்துனதுல எனக்கே பகீர்னு போயிடுச்சு. பேசாம கூட்டத்தப் போட்டு கோயில வுட்டுத் தூக்கிட வேண்டியதுதான்.” ராசு படபடப்போடு மேல்த் துண்டை எடுத்து தாடையில் விசிறிக் கொண்டார். ட்ரஸ்டியின் கோபம் கொழுந்து வெற்றிலையைக் குதறி எடுத்தது. பதட்டப்படாமல் நாட்டாமை நிதானமாக வாயைத் திறந்தார். ”சரிதாண்ணே மண்ணை வாரித் தூத்துனதுல எனக்கே பகீர்னு போயிடுச்சு. பேசாம கூட்டத்தப் போட்டு கோயில வுட்டுத் தூக்கிட வேண்டியதுதான்.” ராசு படபடப்போடு மேல்த் துண்டை எடுத்து தாடையில் விசிறிக் கொண்டார். ட்ரஸ்டியின் கோபம் கொழுந்து வெற்றிலையைக் குதறி எடுத்தது. பதட்டப்படாமல் நாட்டாமை நிதானமாக வாயைத் திறந்தார். ”சரிதாண்ணே திமிராத்தான் இருக்கான், நல்லாத் தெரியுது.. இப்போதைக்கு இவன விட்டா இந்தக் கூலிக்கு பூசாரி வேல பாக்க வேற ஆளு கிடையாது.. ஊர்க்காரப் பயலும் எவன் ஒழுங்கா நெல் அளக்குறான்.. கோயிலுக்கு வெள்ளாமையும் கெடையாது. டொனேசன் வாங்க ஊர்ல எவன் இருக்கான்.. வசதி படைச்சவன் எல்லாம் டவுண் பக்கம் போயிட்டான்.. அவசரப்பட்டு இவனயும் தொரத்தி வுட்டுட்டோம்னு வெச்சுக்குங்க… அப்புறம் ஊர்க்கட்டுப்பாட்டுக்கு பூசாரிக்கு எங்க போறது திமிராத்தான் இருக்கான், நல்லாத் தெரியுது.. இப்போதைக்கு இவன விட்டா இந்தக் கூலிக்கு பூசாரி வேல பாக்க வேற ஆளு கிடையாது.. ஊர்க்காரப் பயலும் எவன் ஒழுங்கா நெல் அளக்குறான்.. கோயிலுக்கு வெள்ளாமையும் கெடையாது. டொனேசன் வாங்க ஊர்ல எவன் இருக்கான்.. வசதி படைச்சவன் எல்லாம் டவுண் பக்கம் போயிட்டான்.. அவசரப்பட்டு இவனயும் தொரத்தி வுட்டுட்டோம்னு வெச்சுக்குங்க… அப்புறம் ஊர்க்கட்டுப்பாட்டுக்கு பூசாரிக்கு எங்க போறது கோயில வுட்டுத் தூக்குனா என்னா பண்ணுவாங்கிறீங்க கோயில வுட்டுத் தூக்குனா என்னா பண்ணுவாங்கிறீங்க பத்தடி தள்ளிப்போய் மதகுல உக்காந்து விப்பான்… அதுக்குப் பேசாம கண்டிக்குற ஆள வுட்டு, லைட்டா கண்டிச்சு வுட்டுருவோம். மெல்ல சாராயம் விக்காத அளவுக்கு நேரு சீரு பண்ணிகிட்டா போதும். ரொம்ப இறுக்கிப் புடிச்சோம்னு வச்சுக்குங்க… அப்பறம் நமக்குதான் பிரச்சன.. இதான் எனக்குத் தெரிஞ்ச யோசன… பிறகு நீங்கதான் சொல்லணும். ”\nநாட்டாமையின் வார்த்தைகளின் தீவிரம் தெரிந்தவுடன்… ராசுவும், டிரஸ்டியும் கோபத்திலிருந்து விவரத்திற்கு இறங்கி வந்தார்கள். “நல்ல வேலண்ணே கோவத்துல நாங்க கூட வேற மாதிரி நெனச்சோம். மத்ததப் பத்தி ரோசன வல்ல கோவத்துல நாங்க கூட வேற மாதிரி நெனச்சோம். மத்ததப் பத்தி ரோசன வல்ல சரிதாண்ணே நீங்க சொன்னபடி லைட்டா கண்டிச்சுட்டு வுட்டுருவோம்” மெலிதாகச் சிரித்துக் கொண்டே கலைந்தனர். “மகமாயி… மகமாயி… நீதான் காப்பத்தணும்..” ட்ரஸ்டியின் குரலில் நெளிவு சுளிவு தெரிந்தது.\n- புதிய கலாச்சாரம், மே – 2012\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-19-02-2019/", "date_download": "2019-06-15T21:13:14Z", "digest": "sha1:ELWRZVN3YYG7EPVANTB4B43I2J5G42EQ", "length": 13725, "nlines": 186, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 19.02.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 19.02.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n19-02-2019, மாசி 07, செவ்வாய்க்கிழமை, பௌர்ணமி திதி இரவு 09.23 வரை பின்பு தேய்பிறை பிரதமை. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. நவகிரக வழிபாடு நல்லது. மாசி மகம்.\nபுதன் சூரிய திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 19.02.2019\nஇன்று நீங்கள் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். பயணங்களால் அலைச்சல் சோர்வு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட��டும்.\nஇன்று உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். திடீர் தனவரவு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரநிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தா���ங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 11.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல், தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 11.03 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் காரியங்களில் தாமதங்கள் உண்டாகும். வேலையில் மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nவார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:08:57Z", "digest": "sha1:RZS3EGLCKMW2AKW35JTEQGEW3LING6RW", "length": 18134, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "பந்தர்பன் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் பந்தர்பன் மாவட்டத்தின் அமைவிடம்\nபந்தர்பன் மாவட்டத்தின் துணை மாவட்டங்கள்\nபந்தர்பன் மாவட்டம் (Bandarban District) (வங்காள: বান্দরবান) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் சிட்டகாங் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1] தென்கிழக்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பந்தர்பன் நகரம் ஆகும். இம்மாவட்டம் 18 ஏப்ரல் 1981-இல் துவக்கப்பட்டது. மலைதொடர்களைக் கொண்ட இம்மாவாட்டம் சிறந்த மலைவாழ் சுற்றுலாத் தலங்களைக் கொண��டுள்ளது.[2]பந்தர்பன் மாவட்டம், வங்காளதேச தலைநகரான டாக்காவிருந்து தொலைதூரத்தில் உள்ளதும், மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்டதும், உயரமான மூன்று மலைகளும் கொண்டதும் ஆகும்..\n6 சமயம் மற்றும் மக்களினங்கள்\nதென்கிழக்கு வங்காளதேசத்தின் சிட்டகாசிட்டகாங் கோட்டத்தில் உள்ள பந்தர்பன் மாவட்டத்தின் வடக்கில் ரங்கமதி மாவட்டமும், தெற்கில் மியான்மர் நாட்டின் அரக்கான் மலைகளும் மற்றும் நப் ஆறும், கிழக்கில் ரங்கமதி மாவட்டமும், இந்தியாவும், மேற்கில் சிட்டகாங் மாவட்டம் மற்றும் காக்ஸ் பஜார் மாவட்டம் மற்றும்சி சிட்டகாங் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.\n4479.01 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பந்தர்பன், ரவாகஞ்சாரி, நய்கர்சார், அலிகடாம், ருமா, தஞ்சி மற்றும் லாமா என ஏழு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇம்மாவட்டம் பந்தர்பன் மற்றும் லாமா என இரண்டு நகராட்சி மன்றங்களையும், 96 கிராம ஒன்றியக் குழுக்களையும், வருவாய் கிராமங்களையும், 1554 கிராமங்களையும் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டத்தின் அஞ்சல் சுட்டு எண் 4600 ஆகும். தொலைபேசி குறியிடு எண் 0361 ஆகும். இம்மாவட்டம் ஒரு வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்டுள்ளது. [3]\nபந்தர்பன் மாவட்டத்தின் கோடைகால அதிகபட்ச வெப்பம் 34.6 செல்சியஸ் ஆகவும்; குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 13˚ செல்சியஸ் ஆகவும் உள்ளது. ஆண்டு சராசரி மழைப் பொழிவு 3031 மில்லி மீட்டர் ஆகும்.\nஇம்மாவட்டம் வேளாண் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. மலைப்பாங்கான பந்தர்பன் மாவட்டத்தில் மதமுகாரி ஆறு, ரங்கியாங் ஆறு, பாக் காளி ஆறு, சங்கு முதலிய ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் மிக்கதாக உள்ளது. இம்மாவட்டத்தில் இஞ்சி, மஞ்சள், பருத்தி, அன்னாசி, ஆரஞ்ச், பலா, புகையிலை, எலுமிச்சை, எள், வாதுமைக் கொட்டை, காய்கறிகள் முதலியன பயிரிடப்படுகிறது.\n4479.01 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 3,88,335 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2,03,350 ஆகவும், பெண்கள் 1,84,985 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.64% ஆக உள்ளது. பாலின விகிதம் 110 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 830 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சரா��ரி எழுத்தறிவு 35.9% ஆக உள்ளது.[4]இம்மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர்.\nபந்தர்பன் மாவட்டத்தில் வங்காளி மக்களுடன் பதினைந்திற்கும் மேற்பட்ட பழங்குடி இன மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். பழங்குடி மக்களில் முராங், பாவ்ம், கியாங், திரிபுரி, மிசோ, குமி, சக், சக்மா மற்றும் ரியாங், ஊசுய், பாங்கோ இன மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.\n1991-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பந்தர்பன் மாவட்டத்தில் இசுலாமியர்கள் 47.62%, பௌத்தர்கள் 38%, கிறிந்த்தவர்கள் 7.27% , இந்துக்கள் 3.52% மற்றும் பிறர் 3.59% ஆக இருந்தனர். [5] இம்மாவட்டத்தில் 2070 மசூதிகளும், 644 பௌத்த விகாரங் களும், 256 இந்துக் கோயில்களும், இரண்டு கிறித்தவ தேவாலயங்களும் உள்ளது.\nவங்காளதேசத்தின் பிற மாவட்டங்களைப் போன்று, இம்மாவட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது.\nராம் ஜாடி பௌத்த விகாரம்\nBandarban பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Bandarban\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2017, 11:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/actor-sivakumar-explains-the-reason-for-his-action-in-public-event/", "date_download": "2019-06-15T21:30:22Z", "digest": "sha1:YSBL3Z2TVKQHO77VR3ORTUMAN346ZF25", "length": 7586, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "இது நியாயமா? சர்ச்சை குறித்து நடிகர் சிவகுமார்! - Suda Suda", "raw_content": "\nHome Cinema இது நியாயமா சர்ச்சை குறித்து நடிகர் சிவகுமார்\n சர்ச்சை குறித்து நடிகர் சிவகுமார்\nரகுவரன் உடல் ம��்டுமல்ல, குரல்கூட நடிக்கும்…\nஎன்னை தப்பானவளா காட்டிட்டு அவர்தான் முதல் மனைவி கூட பழகிட்டிருக்கார்\nபோலி மீம்க்கு விஜய் சேதுபதியின் பதிலடி\n விஜய் 63 பற்றி கதிர்\nமதுரையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவரின் செல்போனைத் தட்டிவிட்டார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், நடிகர் சிவகுமார் இளைஞரின் செல்போனை தட்டிவிட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nNext articleஒருவழியாக முடிவுக்கு வந்த சர்கார் பிரச்சனை\n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள் \nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஉடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nசென்னை தி.நகரில் உள்ள பிரபலமான இரண்டு ஜவுளிக் கடைகளில் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடிய வழக்கில் 4 டெல்லி பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீஸாரிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaanil-kaayuthae-song-lyrics/", "date_download": "2019-06-15T20:53:20Z", "digest": "sha1:EGNIJS3PKZPXGXOPZYRN73MHK4DLHP2F", "length": 7117, "nlines": 260, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaanil Kaayuthae Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம்,\nமனோ மற்றும் எஸ். ஜே. சூர்யா\nபெண் : உன் பேர் வாசிக்கையிலே\nபெண் : வானில் காயுதே\nஆண் : வானில் காயுதே\nபெண் : நதியின் போக்கிலே\nபெண் : சொல்லி செய்த நிலவு\nஎன் அழகு நீ குலவு நீ வா\nஎன் அழகு பெண் அழகு நீ வா வா\nஆண் : மின்சார பெண்ணே\nபெண் : யாரென்று என்னை\nபெண் : அன்று வண்ண மின்னலாய்\nஆண் : நீ பூவை வீசியே\nபெண் : வானில் காயுதே\nபெண் : வாய்ப்பை தந்தால்\nபெண் : வாசம் போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/special-articles", "date_download": "2019-06-15T20:51:24Z", "digest": "sha1:UAQBZRVEY46GGDL4NIWMM6KUBRAHZ3CL", "length": 8262, "nlines": 179, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | சிறப்பு செய்திகள் | Special Articles | nakkheeran", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகனால் அவமானப்படுத்தப்பட்ட பெண்மணியின் வாக்குமூலம்\nஆள் மாறாட்டத்தால் அப்பாவிக்கு கத்திகுத்து\nஎன்சிசி கடற்படை மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம்; 5 மாவட்டங்களை…\nஇந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழியைக் கற்றுத்தர வேண்டும் - திருமா\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்:…\nஅசுரன் படத்தின் டீஸர் அப்டேட்\nகலைஞரும் நானும் சேர்ந்து போய் அவரை சந்தித்தோம் - வைரமுத்து பகிர்ந்த இனிய…\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மெகா மோசடிகள்\nமுதல் 1000 இடங்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்...\nவெளிநாட்டு குடிதண்ணீர் விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்க வேண்டும்\nமத்திய அரசின் தொடர் தோல்விகள்...\nதமிழ்நாட்டில் தமிழ் பேச தடை\nசேகுவேரா வாழ்க என்றால் போதுமா\nவாரிசு என்பதாலேயே திமுகவில் தலைவர் பதவிக்கு வந்துவிடலாமா திமுக எம்.பி. செந்தில் பேட்டி\nபோஸ்டரை பார்த்து ரசித்த எடப்பாடி... கே.சி.பழனிசாமி\nஒற்றைத் தலைமைதான்... அதுவும் சசிகலாதான்... அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி\nஅதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை அவசியம்... கலைச்செல்வன் பேட்டி\nகூவத்தூரில் யாராவது முடியாது என்று சொன்னார்களா... -சி.ஆர். சரஸ்வதி\nஜெயலலிதா சொன்னதைத்தான் தினகரனும் சொல்லுகிறார்... -சி.ஆர்.சரஸ்வதி\nபயந்துபோய் பதிவைத் தூக்கிய பழனிச்சாமி\nமந்திரிசபையில் இடம் பிடிக்க கோஷ்டி மோதல் நடக்கிறதா\nஇன்று மு,க,அழகிரி நடத்திய அமைதிப் பேரணி, உங்கள் பார்வையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=934683", "date_download": "2019-06-15T21:48:06Z", "digest": "sha1:QF2I3VXBUMEBNSZ7TFYG6RTTQEC35GGA", "length": 6696, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ப��ரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம் | அரியலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > அரியலூர்\nபெரம்பலூர் அருகே சிறுகுடல் கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம்\nபெரம்பலூர்,மே19: பெரம்பலூர் அருகே குன்னம் தாலுகா சிறுகுடல் கிராமத்திலுள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடைபெற்றது.இந்தத் தேர் திருவிழாவையொட்டி கடந்த பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை கணபதி ஹோமம், நவக்கிரஹ யாகம், மஹாலட்சுமி ஹோமம், தீபாரா தனை நடத்தி, பந்தக்கால் முகூர்த்தம் நடத்தி, கொடியேற்றி, காப்பு கட்டுதல் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (18ம் தேதி) காலை 10.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடை பெற்றது. இதில் சிறுகுடல் கிராமத்தினர் மட்டுமன்றி, கீழப்புலியூர், செங்குணம், அருமடல் பலாம்பாடி, வாலிகண்டபுரம், முருக்கன்குடி, பெரம்பலூர், குன்னம், சித்தளி, பேரளி, வேப்பூர், அசூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.\nகங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கிரிவலம்\nஓய்வு நீதிபதி வீட்டில் சோலார் பவர் சிஸ்டம் பொருத்தி தருவதாக கூறி ரூ.98 ஆயிரம் மோசடி வாலிபர் கைது\nமினிலாரி மோதி சிறுவன் பலி தந்தை, மகன் காயம்\nசாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை அரசு கைவிட வேண்டும் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்\nஅரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்குகள் எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி\n100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேற��ம் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/04/sugar-excise-duty-increases.html", "date_download": "2019-06-15T20:32:43Z", "digest": "sha1:3NUUOJQPJPT4QXTCWR2PHR5TXI73HKLN", "length": 6746, "nlines": 67, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: சர்க்கரைக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது", "raw_content": "\nசர்க்கரைக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு சுகர் நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு மத்திய அரசு சர்க்கரைக்கான இறக்குமதி வரியைக் கூட்டி உள்ளது.\nகரும்பு விவசாயம் படுத்த நிலையில் இருப்பதால் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.\nகடந்த வருடத்தில் பெட்ரோலுடன் 15% அளவு எத்தனாலை கலக்கலாம் என்று அரசு அனுமதி அளித்தது.\nஇதனால் எத்தனால் தயாரிக்க தேவையான சர்க்கரையின் தேவை அதிகரித்து சுகர் நிறுவனங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனாலும் அந்த அளவு பயன் தெரியவில்லை.\nஇதற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 3.5 மில்லியன் டன் சர்க்கரை தேவைக்கும் அதிகமாக இருந்தது ஒரு காரணமாக அமைந்தது.\nஇதனால் சர்க்கரை விலை பெரிதளவு ஏற்றம் காணவில்லை.\nதற்போது இறக்குமதி செய்யும் சர்க்கரைக்கான வரியை 25% என்பதில் இருந்து 40% என்று கூட்டி உள்ளது. சர்க்கரை இறக்குமதியின் வேகம் இதனால் தடை படலாம்.\nஇதனால் உள்நாட்டில் சர்க்கரை விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை விலை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நடவடிக்கை சுகர் நிறுவனங்களுக்கு நீண்ட கால நோக்கில் சாதகமான விடயமாக பார்க்கப்படுகிறது.\nஆனாலும் சுகர் நிறுவனங்களிடம் இருக்கும் அதிக அளவிலான கடன் லாபத்தை கடுமையாக பாதிக்கிறது. அதனை அவர்கள் தான் மீட்க வேண்டும்.\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kannada-actor-dharshan-09-09-111255.htm", "date_download": "2019-06-15T21:08:43Z", "digest": "sha1:4CIOSNPWQTHYIWZNMHP3KKBFSVOORUEZ", "length": 9904, "nlines": 125, "source_domain": "www.tamilstar.com", "title": "மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.! - Kannada Actordharshan - மனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.! | Tamilstar.com |", "raw_content": "\nமனைவியைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற பிரபல நடிகர் கைது.\nமனைவியைக் கத்தியால் குத்திப் படுகாயமடையச் செய்த பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார். பிரபல நடிகர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்ட செயல் கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னடத்தில் பிரபலமான இளம் நடிகர் தர்ஷன். இவர் பழம்பெரும் நடிகர் தூகுதீபா ஸ்ரீனிவாஸின் மகன் ஆவார். பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி பெயர் விஜயலட்சுமி. இவர்களுக்கு வினீஷ் என்ற 3 வயது மகன் உள்ளான்.\nகுடும்பச் சண்டை காரணமாக கணவனும், மனைவியும் சில மாதங்களுக்கு முன்பு பிரிந்தனர். தர்ஷன் தனியாகவும், அவரது மனைவி தனது குழந்தையுடனும் வசித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் இன்று அதிகாலையில் விஜயலட்சுமி தங்கியிருந்த அவரது நண்பரின் வீட்டுக்கு தர்ஷன் ஆவேசமாகப் போயுள்ளார். அங்கு விஜயலட்சுமியுடன் கடும் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் அவரை சரமாரியாக தாக்கி குத்தியுள்ளார். பின்னர் தனது ரிவால்வரை எடுத்து மனைவியையும், மகனையும் கொன்று விடுவதாக மிரட்டினார்.\nதாக்குதலில் விஜயலட்சுமி படுகாயமடைந்து வீழ்ந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தர்ஷன் போய் விட்டார். உடனடியாக விஜயலட்சுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். படுகாயமைடந்துள்ள அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nதகவல் அறிந்து விரைந்து வந்த விஜயநகர் போலீஸார் தர்ஷனைக் கைது செய்தனர்.\nநீண்ட காலமாக சினிமாவில் நடித்து வரும் தர்ஷன் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்துள்ள ஒரு கலைஞர் ஆவார். எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காதவர். இந்த நிலையில் அவர் இப்படி நடந்து கொண்டது அவரது ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் அதிர்சி அளித்துள்ளது.\n▪ துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்\n▪ கவியரசு கண்ணணதாசனுக்கு மலரஞ்சலி செலுத்திய இணையதளம் படக்குழு\n▪ கண்ணதாசன் - எம்.எஸ்.வி., கூட்டணியில் உருவான முக்கியமான பாடல்கள்\n▪ நடிகை விஷாலி கண்ணதாசன் பா.ஜ.கவில் இணைந்தார்\n▪ கவிஞர்களுக்கு கண்ணதாசன் விருது\n▪ கவியரசர் கண்ணதாசன் விழா: 18ந் தேதி நடக்கிறது\n▪ \\'சென்னை-28\\' ஏழு வருடங்களுக்கு பிறகு ரீமேக் ஆகிறது..\n▪ டப்பிங் படங்கள் வெளிவந்தால் இரத்த ஆறு ஓடும்-வாட்டாள் நாகராஜ்..\n▪ நடிகை ஸ்ருதியின் 2வது திருமணம் குடும்ப நல நீதிமன்றத்தால் ரத்து.\n▪ ஸ்ருதியின் இரண்டாவது திருமண வாழ்வில் சூறாவளி - விவாகாரத்து செய்ய முடிவு.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karadipommai.blogspot.com/", "date_download": "2019-06-15T20:56:08Z", "digest": "sha1:YXCUUBHREMKQL66ZM32A6MDL22XFEKZU", "length": 12338, "nlines": 195, "source_domain": "karadipommai.blogspot.com", "title": "கரடி பொம்மை :)", "raw_content": "\nகாற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை\nஒன்றாம் வகுப்பு பாடத்தில் வருமே..\nஎனக்கு ஒரு நாலு முழம் வேட்டி\nபட்டுபுடவை, காட்டன் புடவை, சுடிதார்\nஎன்ன இனிப்பு செய்ய போகிறாய்\n'நானெல்லாம் நகை போடாமலே அழகென்று\"\nஎழுதியது: Lali நேரம்: 6:55 PM\nதொடர்புடையவை: அவள், அவன், கல்யாண கலாட்டக்கள்\nநல்லா இருக்குன்னா சொல்லிட்டு போங்க\nநீ தரும் சிறு முத்தத்துக்காய்..\nஎழுதியது: Lali நேரம்: 12:36 AM\nதொடர்புடையவை: அவள், அவன், காதல் சோகம் :(\nநல்லா இருக்குன்னா சொல்லிட்டு போங்க\nஅவள் அப்படியொன்றும் அழகில்லை :)\nகாற்றை கொண்டு கவிதை பேசும் ஒரு இலை :)\nகாதல் சோகம் :( (19)\nஒரு குட்டி கதை (1)\n அப்படியே ஒரு டீ சொல்லேன்\nவந்தாய் சென்றாய்.. என் விழிகள் இரண்டையும் திருடிக்கொண்டு\n***************************************************** கைப்பிடியில் இருந்து திமிரும் குழந்தையாய் என்னுடைய காதலும் அவளுடைய மறுதலிப்பும் ****...\nஇரவெல்லாம் விடாமல் மழை இடைவிடாமல் உன் நினைவுகளும் விடிந்தபின்னும் சாலையெங்கும் ஈரம் அனிச்சையாய் கன்னத்தை துடைக்கிறேன் ******************...\nயார் தொலைத்த கவிதை அவள்\nபாட ஒரு மொழியில்லையே பாவி மக பூஞ்ச்சிரிப்ப பாக்க ஒரு நாள் போதலையே பாதகத்தி கொடுத்து வைக்கலையே அடியே உன்ன கொல்லனுமே அப்பனவன் பாக்கும்முன்...\nநெடுநாட்களாய் உன்னை காணவில்லை நீ வருகின்ற தேதியும் தெரியவில்லை பெரியதாய் நான் எதையும் சேர்க்கவில்லை பேதைமை நிறைந்த என் அன்பை தவ...\nஒரு கவிதை சொல்ல வேண்டாம்\n இல்லை.. எப்போதும் போலவே தென்னை மரக்கீற்றாய் தலைமுடி அசைய நிற்பாயா வார்த்தைகளை தொலைத்து விட்டாய் எ...\nநாளையும் மழை நீடிக்குமாம் நீ போடும் சண்டைகளை போலவே மௌனமாய் எதிர்கொள்கிறேன் குடை இருந்தும் நனைபவனாய் இடி இடியென கத்திவிட்டு மின்னல் வேகத்தி...\nஅவளுக்கென்று ஒரு கவிதை அன்னையர் தினத்துக்காய் எழுதி பெருமை பொங்க நீட்டியபோது மென்மையாய் சிரித்தபடி சொல்கிறாள் எந்த ஒரு கவிதையும் அவ்வளவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2011-magazine/12-feb-16-31.html", "date_download": "2019-06-15T21:16:58Z", "digest": "sha1:JJ263PVGK7VWW7KOEUA5CDRX2PEJWN6G", "length": 5597, "nlines": 73, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2011 இதழ்கள்", "raw_content": "\nமதமில்லாச் சமுதாயத்தை நோக்கிய பயணம்\nகுடியரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nபெண்கள் மயங்கும் படிப் பேசுவதே மாந்திரிகம்\nகொசுக்கள் ஏன் சிலரை மட்டும் அதிகமாகக் கடிக்கின்றன\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற ச���ூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/05/19040103/Italian-Open-Tennis-Rafael-Nadal-advanced-to-final.vpf", "date_download": "2019-06-15T21:30:30Z", "digest": "sha1:LVJ4IMGKVCAIWHDCC66GGQNEKVVAQQM6", "length": 9573, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Italian Open Tennis: Rafael Nadal advanced to final || இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + \"||\" + Italian Open Tennis: Rafael Nadal advanced to final\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை (கிரீஸ்) வீழ்த்தி இற���திப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் களிமண் தரை போட்டியில் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 42-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) 5-7, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.\n1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: நடால், பிளிஸ்கோவா ‘சாம்பியன்’\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், நடால், பிளிஸ்கோவா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.\n2. இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால், பெடரர் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.\n3. இத்தாலி ஓபன் டென்னிஸ் ஸ்விடோலினாவை வீழ்த்தி அஸரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது.\n4. இத்தாலி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி\nஇத்தாலி ஓபன் டென்னிஸின் 2-வது சுற்றில், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/featured/?filter_by=popular", "date_download": "2019-06-15T20:39:43Z", "digest": "sha1:CKJWJWCAN5CLZHRHS4Q6KRKHNZ3POQS3", "length": 11626, "nlines": 168, "source_domain": "www.sudasuda.in", "title": "Featured Archives - Suda Suda", "raw_content": "\nதுப்பாக்கி சூட்டில் நடந்தது இதுதான் – போலீஸ் ராஜா பேசிய ஆடியோ பதிவு\nசூப்பர் ஸ்டாரை பார்த்து யார் என்று கேட்ட இளைஞர் – காரணம் என்ன தெரியுமா \nதமிழ் சகோதரர்களை எளிதில் கைவிடமாட்டோம்\nதமிழ்நாட்டை எந்நேரமும் ஒரு வைப்ரேட் மோடிலேயே வைத்��ிருக்க நாளுக்கு நாள் பிரச்னைகள் வந்த வண்ணமாகவே உள்ளன. தற்போது `டாக் ஆஃப் தி டவுன்' ஆக இருப்பது காவிரி மேலாண்மை பிரச்னை. இதுதொடர்பாக பத்திரிகையாளர்களைச்...\nபாம்பு பங்களா… கீரிப்புள்ள தினேஷ் கார்த்திக்… ரகளை மீம்ஸ் ஆல்பம்\nபாம்பு பங்களா... கீரிப்புள்ள தினேஷ் கார்த்திக்... ரகளை மீம்ஸ் ஆல்பம்\nகனடா பிரதமரின் மகன் செய்த சுட்டித்தனம்\nசென்ற இடத்தில் எல்லாம் சுட்டித்தனம் செய்த கனடா பிரதமரின் கடைகுட்டி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உயர்நிலைக் குழு நிர்வாகிகள் எடுத்த முடிவின்படி, தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார் ஜெய்னுல் ஆபிதீன். ' செல்போனில் பெண்ணுடன் தவறாகப் பேசியதை பி.ஜெ...\nஅடித்து உதைத்ததால் சம்பவ இடத்திலேயே பலியான மூதாட்டி\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூரில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பொதுமக்கள் கொடூர தாக்குதல். இதில் மூதாட்டி ருக்குமணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலே உயிரிழப்பு. மேலும் நான்கு பேர்...\nசர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா- சக்தி திருமணம்\nஉடுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்குப் பிறகு, சாதிக்கு எதிராக களமாடிக்கொண்டிருக்கும் அவரின் காதல் மனைவி கௌசல்யா தற்போது மறுமணம் செய்துகொண்டிருப்பது... ஒருபக்கம் கொண்டாட்டம்... மறுபக்கம் ஏராளமான சர்ச்சை எனப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.\nதமிழகத்துக்கு அழைத்து விருந்தோம்பல் செய்து பெருமைப்படுத்த வேண்டும்\nகனட பிரதமர் ஜஸ்டின் இந்திய மற்றும் தமிழகப் பண்டிகைகளை ஆர்வமாகக் கொண்டாடுவது வழக்கம். அவர் மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் இந்தியாவில் அவருக்கு ஃபேன்ஸ் அதிகம். கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது கனடா...\nமூன்று மாத நாடகத்தை அம்பலப்படுத்திய பதறவைக்கும் சி.சி.டி.வி வீடியோ காட்சி\nசந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல்...\nமிரட்டிய அதிகாரியை வச்சு செய்த தமிழ் இளைஞர்\nஇந்தி தெரியாததால் தமிழ்நாட்டு இளைஞர் ஒருவரை மும்பை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஒருவேளை அவங்க `வேண்டாம்’னு சொல்லிட்டாங்கன்னா, கல்யாணம் நடக்காது \n`ஆர்யாவுக்குக் கல்யாணம்' என்ற ஆரவாரத்துடன் புதிதாகத் தொடங்கப்பட்ட `கலர்ஸ் தமிழ்' சேனலில் ஒளிபரப்பாகத் தொடங்கியது, `எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி. தன்னை மணமுடிக்க விரும்பியவர்களில் 16 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் பழகிக் களித்தார்,...\n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள் \nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஉடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/157868-missiles-target-holy-city-of-mecca-houthis-suspected-behind-these-attacks.html?artfrm=news_most_read", "date_download": "2019-06-15T21:21:29Z", "digest": "sha1:DGPH2EVNASLGEBIWFCDIKAEE7RFERVYH", "length": 21211, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "மெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா | missiles target holy city of mecca; houthis suspected behind these attacks", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:50 (20/05/2019)\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதால், அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.\nஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில், ஏமன் அதிபர் மன்சூர் ஹதிக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகள், கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போர்புரிந்துவருகின்றன. ஹவுத்திப் புரட்சியாளர்களின் பெரும்பாலானோர், ஷியா முஸ்லிம்கள் என்பதாலும் செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் பெற்றிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளிக்கிறது. ஆயுதங்கள், பயிற்சிகள் அளிக்கிறது.\nஅவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் சவுதி ராணுவத்துக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை வெடிக்கும் நிலையில், கடந்த மே 14-ம் தேதி, சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை, தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர். அஃபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் பைப் லைன்மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தின. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.\nஇந்நிலையில், இன்று (மே 20-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, சவுதி அரேபிய நகரமான டைப் மீது பறந்த ஏவுகணை ஒன்றை, சவுதி ராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள் இடைமறித்துத் தகர்த்து எறிந்தன. அந்த ஏவுகணை, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கித்தான் ஏவப்பட்டதாக, சவுதி அதிகாரிகள் கூறினர். அடுத்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் ஓர் ஏவுகணையை ஹவுத்திப் புரட்சியாளர்கள் ஏவினர். ஜெட்டா நகர்மீது அந்த ஏவுகணை பறந்தபோது, சவுதி விமானப்படையால் இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த ஏவுகணையும் மெக்காவை குறிவைத்தே ஏவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் இந்நேரத்தில், புனித கஃபா இருக்கும் மெக்காவை நோக்கி ஹவுத்திப் புரட்சியாளர்களின் ஏவுகணைகள் பாய்ந்துள்ளது, சவுதி அரேபியாவில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணைகளை ஈரான் ராணுவம்தான் அளித்துள்ளதாக சவுதி குற்றம் சாட்டும் நிலையில், இதுவரை ஈரான் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 'இந்த ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஈரான�� இருப்பதாக உறுதியானால், அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டியதிருக்கும்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.\nரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன - ஒரு மருத்துவ அலசல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manthri.lk/ta/politicians/149?pageactivities=2", "date_download": "2019-06-15T21:13:11Z", "digest": "sha1:PX7AT5BIR2Q5RJALUOR2T4KHXN3KVNNY", "length": 5672, "nlines": 131, "source_domain": "www.manthri.lk", "title": "விஜயதாஸ ராஜபக்ஷ – Manthri.lk", "raw_content": "\nஅமைச்சர் - உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள்\nஐக்கிய தேசியக் கட்சி (UNP) Also a member of coalition - UNFGG, கொழும்பு மாவட்டம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nதேசிய பாரம்���ரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nஆளுகை, நிர்வாகம் மற்றும் பாராளுமன்ற விவகாரம்\nநீதி, பாதுகாப்பு மற்றும் சட்டம்\nதேசிய பாரம்பரியம், ஊடகம் மற்றும் விளையாட்டு\nஐக்கிய தேசியக் கட்சி (UNP), UNFGG,\nஉங்கள் அபிமான உறுப்பினர்கள் எவ்வாறு பங்களிப்பு செய்துள்ளனர்\nஉறுப்பினர்களது செயற்பாடு மற்றும் அவர்களது தரவரிசை போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்க\nநீதி அமைச்சு: பாராளுமன்ற விவாதம் மற்றும் வரவு செலவுத்திட்டம் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2019-06-15T20:47:15Z", "digest": "sha1:JFITDQBSJGM6M7ALGPKBKJ4NAE6XBJLN", "length": 3983, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தேசாபிமானம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தேசாபிமானம் யின் அர்த்தம்\nஅருகிவரும் வழக்கு நாட்டின் மீது அன்பு; நாட்டுப்பற்று.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B", "date_download": "2019-06-15T21:12:36Z", "digest": "sha1:ABPSETSCDFY2KSHJRVWHH7EIOJRB5HNE", "length": 9033, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "டோரன்டோ News in Tamil - டோரன்டோ Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரம்பா பற்றி வதந்தி பரப்புவோரே 'ஷட் அப்'.... குஷ்பு கோபம்\nசென்னை: கனடாவுக்கு போன இடத்தில் நடிகை ரம்பாவையும், குடும்பத்தாரையும், ரம்பாவின் அழகு பெத்த பெண் குழந்தையையும்...\n115 “கே” ஜோடிகளுக்கு கனடாவில் கோலாகல டும்.. டும்.. டும்\nடோரன்டோ: கனடாவின் டோரன்டோ நகரில் 115 ஓரினச் சேர்க்கை ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி ...\nதொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு குளோபல் இந்தியர் விருது\nடோரன்டோ: டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு குளோபல் இந்தியர் விருது அளிக்கப்பட்டுள்ளது.20...\nபுலி ஆதரவு பேச்சு: கனடாவில் சீமான் கைது; நாடு கடத்தப்பட்டார்\nடோரன்டோ: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்ச...\nடோரன்டோவை மீண்டும் ஸ்தம்பிக்க வைத்த தமிழர்கள் - 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nடோரன்டோ: அடங்காப்பற்று என்ற பெயரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கனடாவின் டோரன்டோ...\nதமிழர்கள் மாபெரும் போராட்டம் -ஸ்தம்பித்துப் போன டோரன்டோ\nடோரன்டோ: இலங்கையில் நடந்து வரும் அநியாய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரி கனடாவின் தல...\nடோரன்டோவில் 1.5 லட்சம் தமிழர்கள் பிரமாண்ட மனித சங்கிலி\nடோரன்டோ: கனடாவின் டோரன்டோ நகரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட மனித சங்கிலி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-15T20:30:11Z", "digest": "sha1:RONM3F2SQ3RWHGIOEI4A7VRCDCXECHY5", "length": 10008, "nlines": 62, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு", "raw_content": "\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\nஉத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலி\nஅருணாசல பிரதேசத்தில் விமான விபத்து: பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர் – உடல்களை மீட்கும் பணி தீவிரம்\nHome » சற்று முன் » சென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு\nசென்னையில் 13-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ‘பிளாஸ்டிக்’ தடையை நீக்க கோரி வழக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு\nதமிழகத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் ‘பிளாஸ்டிக்’ பொருட்கள் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது.\nஇந்த ���ிலையில் தமிழ்நாடு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வீரேந்திர பயானி, சங்கத்தின் சுற்றுச்சூழல் குழு தலைவர் பி.சுவாமிநாதன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-\nபிளாஸ்டிக் மீதான தடை அறிவிப்பால் தமிழகத்தில் 8 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்படும். இந்த தொழிலை நம்பி உள்ள 2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.\nஇந்த துறையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தற்போது வங்கிகள், நிதி நிறுவனங்களிடம் பெற்றுள்ள ரூ.4 ஆயிரம் கோடி கடன், வாராக் கடனாக மாறும்.\nஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு, ஆண்டு ஒன்றுக்கு வர வேண்டிய ரூ.1,800 கோடி இழப்பாக அமையும். ‘பிளாஸ்டிக்’ தொழிலாளர்கள் பெற்ற தனி நபர் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் போன்றவற்றை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதன்மூலம் அவர்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக அமைந்துவிடும்.\nஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, மற்ற பிளாஸ்டிக் பொருட்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விடும். எனவே தமிழக அரசு இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்ப பெற வேண்டும். ‘பிளாஸ்டிக்’ தடையால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு அரசு நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்.\nஇதனை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். மேலும் ‘பிளாஸ்டிக்’ மீதான தடையை நீக்கக்கோரி கோர்ட்டை நாடவும் முடிவு செய்துள்ளோம்.\nPrevious: பள்ளிக்கூட கதவை உடைத்து அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருடிய மாணவர்கள் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nNext: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட அமெரிக்காவில் ‘மொய் விருந்து’\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nஆரல்வாய்மொழி பகுதியில்சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\nகுடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டிய போது 100 அடி ஆழ கிணறு கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் பரபரப்பு\nதொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு\nகொரியாவில் சர்வதேச பட விழாவில் திரை��ிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு\nகிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்\nமுத்த காட்சிகளில் நடிக்க தயார் – நடிகை டாப்சி\nமுதல்-மந்திரி மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவிப்பு\nடி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் – தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-15T20:30:01Z", "digest": "sha1:RZI7IZPBJYZUVWJZZ6GVWLEXGAQN3NA5", "length": 8021, "nlines": 64, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?", "raw_content": "\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\nஉத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலி\nஅருணாசல பிரதேசத்தில் விமான விபத்து: பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர் – உடல்களை மீட்கும் பணி தீவிரம்\nHome » சினிமா செய்திகள் » ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\nரஜினிகாந்தின் சொத்து மதிப்பு எவ்வளவு\nநடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் இறுதியில், தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவேன் என அறிவித்த பிறகு, இது ரஜினியின் முதல் பிறந்த நாள் ஆகும்.\nஅவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து கூறினர்.\nதென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ.360 கோடி ஆகும். ஃபின்ஆப் இந்த தகவலை வெளியிட்டது.\nநடிப்பிற்காக இவர் வாங்கும் சம்பளம் மற்றும் இவரது வீடு கார்கள் ஆகியவற்றை வைத்து இந்த சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.\nரஜினிகாந்த் போயஸ் கார்டனில் வாங்கிய வீட்டின் தற்போதைய மதிப்பு ரூ. 35 கோடி. ரஜினிகாந்திடம் மொத்தம் 3 சொகுசு கார்கள் இருக்கின்றன. ரேஞ்ச் ரோவர், பென்ட்லி மற்றும் டொயோட்டா இன்னோவா. ரூ.110 கோடிக்கு தனிப்பட்ட முதலீடுகள் உள்ளன.\nரஜினிகாந்தின் ஒவ்வொரு ஆண்டு வருமானங்கள் இதோ:-\nPrevious: சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களுடன் மோதிய கஸ்தூரி\nNext: டோனி அணியில் மீண்டும் இடம் பிடிக்க உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் -மொகிந்தர் அமர்நாத்\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nஆரல்வாய்மொழி பகுதியில்சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\nகுடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டிய போது 100 அடி ஆழ கிணறு கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் பரபரப்பு\nதொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு\nகொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு\nகிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்\nமுத்த காட்சிகளில் நடிக்க தயார் – நடிகை டாப்சி\nமுதல்-மந்திரி மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவிப்பு\nடி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் – தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/139-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-01-15.html", "date_download": "2019-06-15T20:31:48Z", "digest": "sha1:P5TFTAL2LHGS5ZZZJVFKQMPMMO6IYX42", "length": 6123, "nlines": 78, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nநான் ஒரு நாத்திகன் - அய்ன்ஸ்டீன் அறிவிப்பு\nகலாச்சாரம் காக்கும் லட்சணம் இதுதானா\nநம் மீது இந்தி திணிக்கப்பட்டால் நாலந்தர குடிமக்கள் ஆவோம்\nமுரண்பாடுகளின் மொத்தமே மத நம்பிக்கைகள்\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் ��ுல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/142-jul16-31-2015.html", "date_download": "2019-06-15T21:02:11Z", "digest": "sha1:MZ2TPSPFKASOQQEM5C6CAWKHSJVAFTOO", "length": 6149, "nlines": 79, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nதிரைப்பார்வை : காக்கா முட்டை\nசெருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்\nஇன்றைக்கு உன்றன் பிறந்த நாள்\nபெரியாருக்காக கப்பலையே நிறுத்திய காமராஜர்\nகால்மேல் கால்போட்டால் பெண்களின் கருப்பை பாதிக்குமா தினகரன் நாளிதழ் முகநூலுக்கு மறுப்பு\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறி���ு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MzA5MA==/30-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-15T20:50:39Z", "digest": "sha1:MQM3YCIRPKEFQBDEIIY2ZHOUB7YV5ZHA", "length": 5632, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் அரை பாலைவனமாக மாறும் – அமைச்சர்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\n30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் அரை பாலைவனமாக மாறும் – அமைச்சர்\nகாலநிலை மாற்றத்தின் காரணமாக வட மாகாணமானது கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணமானது அரை பாலைவனமாக மாறும் என அவர் மேலும் கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலயும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணமானது... The post 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் அரை பாலைவனமாக மாறும் – அமைச்சர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nதென் ஆப்ரிக்கா முதல் வெற்றி: சுழலில் மிரட்டிய இம்ரான் தாகிர்\nபயங்கரவாதம் மிகப்பெரிய சவால் வெளியுறவு அமைச்சர் பேச்சு\nஆஸி., அசத்தல் வெற்றி: பின்ச், ஸ்டார்க் அபாரம்\nபின்ச் சதம்: ஆஸி., ரன் குவிப்பு\nமது பிரியர்களை கவரும் முயற்சியில் சான்பிரான்சிஸ்கோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ராட் பார்\nஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு\nகேரளாவில் பயங்கரம் பெண் ஏட்டு பட்டப்பகலில் நடுரோட்டில் எரித்து கொலை: போக்குவரத்து போலீஸ்காரர் கைது\nமுதல்வர் மம்தாவுக்கு டாக்டர்கள் நிபந்தனை மன்னிப்பு கேட்காவிட்டால் ஸ்டிரைக் தொடரும்: சமரச பேச்சுக்கான அழைப்பும் நிராகரிப்பு\nதமிழக பக்தர்களை தாக்கிய 6 போலீசார் பணியிடமாற்றம்\nஉளவுத்துறை பகீர் எச்சரிக்கை அயோத்தியில் தாக்குதல் நடக்கலாம்\nஜேஇஇ தேர்வில் முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்\nஅதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பார்த்தசாரதி கோயில் பிரசாத கடை ஏலம் ரத்து: அறநிலையத்துறையில் பரபரப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை 87 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nஏர்-இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளின் பொருட்கள் மாயம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-15T21:42:15Z", "digest": "sha1:WXXCO7OFRSYUKT43QJQU6VOHOQAPCBNE", "length": 13050, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோன் கால்ஸ்வர்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜோன் கல்ஸ்வோதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநாடகாசிரியர், எழுத்தாளர், புதின எழுத்தாளர்\nஜோன் கால்ஸ்வர்தி அல்லது ஜான் கால்ஸ்வர்தி (John Galsworthy, ஆகத்து 14, 1867 - சனவரி 31, 1933) நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவலாசிரியர். சட்டம் கற்ற இவர் அதில் ஆர்வமில்லாது தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1897 இல் தனது முதற் சிறுகதைத் தொகுப்பைப் புனைபெயரில் வெளியிட்டார். பின்னர் நாடகங்களும் நாவல்களும் எழுதினார். 1932 இல் நோபல் பரிசு பெற்ற இவரது நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் இவரது படைப்புக்கள்\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nஜெ. எம். ஜி. லெ கிளேசியோ (2008)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற பிரித்தானியர்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 23:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4.%E0%AE%87.%E0%AE%95.%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:28:37Z", "digest": "sha1:SJXM55JYBCA4GNXH2DABA46CGVFUG6ML", "length": 8506, "nlines": 273, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பகுப்பு:ஆங்கிலம்-த.இ.க.கழகச் சொற்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n(தமிழ் இணையப் பல்கலைக் கழகப் பெயர் மாற்றம் -தமிழ் இணையப் பல்கலைக் கழகம், இறுதியாக தமிழ் இணையக் கல்விக் கழகம் என்று மாற்றப்பட்டுள்ளது.)\nதமிழ் இணைய மாநாடு -2010 கோயமுத்தூரில் நடந்த போது, தமிழ் இணையக் கல்விக் கழகச் சொற்தரவுக் கோப்பினை அளித்தது. அதில் 1,35,000 சொற்கள் இருந்தன. அவற்றில் பல சொற்களை ஏற்கனவே, சுந்தர் தானியங்கிப் பதிவேற்றியிருந்தது. எனவே, அவற்றுள் மீதமுள்ள, பதிவேறாச் சொற்கள் ( 36,541 ) மட்டும், இப்பகுப்பில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால், இனி இப்பகுப்பில் பிற சொற்களைக் கோர்க்க வேண்டாம்.\n\"ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34,395 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 சூன் 2018, 16:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/14/reporters.html", "date_download": "2019-06-15T21:27:42Z", "digest": "sha1:UQ6BWHYU4DOUR6WUAVURN4S5R6FNJNVS", "length": 17180, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. அறைக்கு போராடிச் சென்ற நிருபர்கள் | reporters struggled to reach cms room - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஜெ. அறைக்கு போராடிச் சென்ற நிருபர்கள்\nதமிழகத் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் அறையை அடைவதற்குள் பத்திரிக்கைநிருபர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.\nபுதன்கிழமை காலை 11 மணிக்குப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக, அதற்கு முந்தைய நாளிலேயே ஜெயலலிதா கூறியிருந்தார்.\nஇதையொட்டி, புதன்கிழமை காலையில் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள் தலைமைச்செயலகத்தில் குவியத் தொடங்கினர். செய்தியாளர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், போட்டோகிராபர்கள் உள்ளேஅனுமதிக்கப்படவில்லை. தவிர, ஒரு பத்திரிக்கைக்கு ஒரு நிருபர் மட்டுமே என்கிற ரீதியில்தான் உள்ளேஅனுமதிக்கப்பட்டனர்.\nஇப்படிப் போராடிச் சென்ற நிருபர்களும், முதல்வரின் அறைக்குச் செல்வதற்குள், \"செக்போஸ்ட்\" மாதிரிஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்த இடங்களிலுள்ள கதவுகளைத் திறக்கும் வரை, பலத்தஇடிபாடுகளுக்கிடையே நிருபர்கள் காத்திருந்தனர்.\nவெகுநேரக் காத்திருப்புக்குப் பின்னர், டிவி கேமரா மேன்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுடன் அந்தந்த டிவி நிருபர்களும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடைசி நிமிடத்தில்தான் மற்ற பத்திரிகைநிருபர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nமணிக்கணக்கில் காத்திருந்து, முதல்வரின் அறைக்குச் சென்ற பின்னரும், நின்று கொண்டேதான் பேட்டி -எடுத்தனர்.அவர்கள் உட்காருவதற்கான எந்த வசதியும் அளிக்கப்படவில்லை.\nபேட்டி முடிந்ததும், ஆங்காங்கே தாங்கள் தடுக்கப்பட்டது பற்றி நிருபர்கள் ஜெயலலிதாவிடம் கேட்டனர். அதற்குபதிலளித்த அவர், முதல்வர் அறை என்பது மிகவும் முக்கியமானது. அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்கு மட்டுமேஇதைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், முந்தைய முதல்வர் தினசரி இந்த அறையில் பத்திரிகை நிருபர்களைச்சந்தித்து, தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்தார்.\nஇதே தவறை நானும் செய்ய முடியாது. இது புதிய அரசு. இங்கு சில மாற்றங்களைச் செய்து வருகிறோம். சிறிதுகாலம் பொறுத்திருங்கள். நிருபர்கள் சந்திப்புக்கு என மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nவறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/former-health-secretary-sujatha-rao-has-criticized-pm-mogi-indirectly-350516.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-15T20:32:46Z", "digest": "sha1:KMUC6DUVDQAM7JE4JE6C7HVXH4A6FXGP", "length": 18379, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் கற்று கொடுத்த ராஜதர்மத்தை மோடி மறந்துவிட்டாரே.. மாஜி மத்திய அரசு அதிகாரி பரபரப்பு டிவீட் | Former Health Secretary Sujatha Rao has criticized PM Mogi indirectly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\n3 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n4 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n5 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்த��வர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nவாஜ்பாய் கற்று கொடுத்த ராஜதர்மத்தை மோடி மறந்துவிட்டாரே.. மாஜி மத்திய அரசு அதிகாரி பரபரப்பு டிவீட்\nஹைதராபாத்: நாட்டை மொத்தமாக கை விட்டு விட்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் என்று முன்னாள் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சுஜாதா ராவ் போட்டுள்ள டிவீட் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, வைரலாகி வருகிறது.\nநாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் பல்வேறு நடவடிக்கைகள் விவாதங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நாளைக்கு முன்பே பிரச்சாரத்தை முடிக்கும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து இரு விதமான கருத்துக்களும் உலா வருகின்றன. இந்த நிலையில் மத்திய சுகாதாரத் துறை முன்னாள் செயலாளர் சுஜாதா ராவ் ஒரு டிவீட் போட்டுள்ளார்.\nஎல்லாமே தலைகீழ்.. இப்படியும் ஒரு தேர்தல் அவசியம்தானா சலிக்க வைக்கும் 'ஜனநாயக திருவிழா'\nஅதில் அவர் தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாடுகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். கூடவே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடைப்பிடித்து வந்த ராஜ தர்மம் குறித்தும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.\nசுஜாதா ராவ் வெளியிட்டுள்ள டிவீட்டில், நாட்டிலேயே ஒரு ஐஏஎஸ் அதிகாரி காணும் மிகச் சிறந்த கனவுகளில் ஒன்று தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிதான். ஆனால் இன்று அது மிகவும் பாரபட்சபமான முறையில் கையாளப்பட்டிருப்பது வேதனைக்குரியது என்று சுஜாதா ராவ் கூறியுள்ளார்.\nஅதே டிவீட்டில் அவ���் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சொல்லிக் கொடுத்த ராஜ தர்மத்தை மோடி கடைப்பிடிக்கத் தவறி விட்டார் என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார். இதுகுறித்து சுஜாதா ராவ் கூறுகையில், வாஜ்பாய் கற்றுக் கொடுத்த ராஜ தர்மத்தை அவர் கடைப்பிடிக்காமல் விட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது என்று மறைமுகமாக மோடி பெயரைக் குறிப்பிடாமல் சொல்லியுள்ளார் சுஜாதா ராவ்.\nமுன்னாள் மத்திய அரசு அதிகாரி ஒருவர் இப்படி பிரதமரையும், தலைமைத் தேர்தல் ஆணையரையும் பாரபட்சமானவர்கள் என்று பகிரங்கமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடடா.. இது சூப்பராருக்கே.. குழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15000: அசத்தும் ரெட்டிகாரு\nஏமாற்றிய முன்பருவமழை.. 65 ஆண்டுகளில் 2வது முறை.. தென்னிந்திய மக்களுக்கு தாங்க முடியாத பாதிப்பு\nகல்யாணமாடா பண்ற... தங்கையின் கணவரை நடு ரோட்டில் ஓட ஓட குத்திய கொடூரம் - ஐதராபாத்தில் அதிர்ச்சி\nபதவியேற்றது ஆந்திர அமைச்சரவை.. வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்து ஜெகன் அதிரடி\nஇல்லை.. ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி இல்லை.. சபாநாயகர் பதவிக்கு வாய்ப்பு\nசிபிஐ விசாரணைக்கு ஓகே.. மோடியை குஷிப்படுத்திய ஜெகன் மோகன் ரெட்டி.. நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு\nகாங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் போல.. தெலுங்கானாவில் கூண்டோடு கட்சித்தாவும் காங். எம்எல்ஏக்கள்\nதெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல்: படுகேவலமாக மண்ணைக் கவ்விய பாஜக\nலோக்சபாவை விடுங்க.. உள்ளாட்சி தேர்தலில் இப்படி ஒரு வெற்றியா.. எதிர்க்கட்சிகளை மிரளவைத்த கேசிஆர்\nகரையில் மனைவி வீடியோ எடுக்க.. மைத்துனிகளுடன் தண்ணீரில் குளித்த இளைஞர்.. நீரில் மூழ்கி 3 பேரும் பலி\nமோடியின் பதவியேற்பு விழாவை கோட்டைவிட்ட ஜெகன், சந்திரசேகர்ராவ்.. காரணம் தெரிஞ்சா நொந்துடுவிங்க\n'அந்தர்கி நமஸ்காரம்' பதவியேற்பு விழாவில் தெலுங்கில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.. புன்னகைத்த ஜெகன்\nஆந்திர முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஜெகன் மோகன் ரெட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelections specials pm modi vajpayee தேர்தல் அதிகாரி வாஜ்பாய் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/oral-cancer-claims-one-life-every-six-hours-india-north-east-worst-affected-206508.html", "date_download": "2019-06-15T21:09:25Z", "digest": "sha1:33KDZW2YWAFM372MBUN7FZTBX3WGBJEK", "length": 16959, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "புகையிலையால் உண்டாகும் வாய்ப் புற்றுநோய்... 6 மணி நேரத்திற்கு ஒரு இந்தியர் பலியாகிறார்! | Oral cancer claims one life every six hours in India, North East worst affected - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபுகையிலையால் உண்டாகும் வாய்ப் புற்றுநோய்... 6 மணி நேரத்திற்கு ஒரு இந்தியர் பலியாகிறார்\nடெல்லி: புகையிலை தொடர்பான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி இந்தியாவில் 6 மணி நேரத்துக்கு ஒருவர் பலியாகி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nநாளுக்கு நாள் இந்தியர்களிடையே புகை பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருட்களை மெல்லும் பழக்கம் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இதனால், வாய்ப் புற்றுநோய் தொடர்பான மரணங்களும் பெருகி வருவதாகக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக இந்திய பல் மருத்துவ சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அ��ோக் தோப்ளே செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-\nபுகையிலையின் தாக்கத்தால் உருவாகும் வாய்ப்புற்று நோயால் இந்தியாவில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கிறார்.\nதென் மாநிலங்களில் மூன்றில் ஒருவர் புகையிலை உள்ளிட்ட மெல்லும் போதைப் பொருட்களை எடுத்துக் கொள்பவராக உள்ளார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nபுகையிலையை முற்றிலுமாக ஒழித்தாலன்றி, இந்த மரண விகிதத்தை தவிர்க்க முடியாது எனக் கூறுகின்றனர் புற்று நோய் ஆராய்ச்சி துறை நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும்.\n‘புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப் படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை மத்திய-மாநில அரசுகள் செய்து தந்துவிட்டு, நாடு முழுவதும் புகையிலையை பயிரிடுவதையே முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் oral cancer செய்திகள்\n7 லட்சம் இந்தியர்களின் உயிரை குடிக்கும் புற்றுநோய்\n.... இயற்கைக்கு மீறிய உறவினால் வரும் அவஸ்தை\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nகோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு\nஇருநாடுகளுக்குமான உறவு முக்கியம்.. இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி\nபிரதமர் மோடி விமானம் உங்க வான்வெளியை கடந்து செல்ல அனுமதிங்க.. பாக்.குக்கு இந்தியா கோரிக்கை\nஈழப் பிரச்சனையில் மீண்டும் தலையிடும் இந்தியா.. டெல்லி வருகை தர தலைவர்களுக்கு மோடி அழைப்பு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nஆனாலும் இது ஓவர்.. கஷ்டமா போன மேட்ச்சை சட்டுன்னு இந்தியா பக்கம் கொண்டு வந்தது இந்த பெண்ணா\nஹிட் அடிச்சா கொசு காலி.. ஹிட்மேன் அடிச்சா பவுலர்கள் காலி.. தெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ்\nதென் ஆப்பிரிக்கா செஞ்ச பெரிய தப்பு இதாங்க.. உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து நெட்டிசன்ஸ் ரகளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\noral cancer இந்தியா புகையி��ைப் பொருட்கள் பலி\nமேற்குவங்கத்தில் ஒரே நாளில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா... மம்தாவுக்கு நெருக்கடி முற்றுகிறது\nசோறு வச்சீங்களே.. தண்ணீ எங்கய்யா\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-06-15T20:42:44Z", "digest": "sha1:5XTWC5UZ5INPSH4RH4KJB4O77PGDM47Y", "length": 19563, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "பழனி News in Tamil - பழனி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவைகாசி விசாகம் : திருப்பரங்குன்றத்தில் பால்குடம் - பழனியில் தேரோட்டம்\nமதுரை: தமிழ்கடவுள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத் திருநாள் தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில்...\nMansoor Ali Khan campaign திண்டுக்கல் தொகுதியில் மன்சூரலிகான் அசத்தல் பிரச்சாரம்\nஆஸ்பத்திரில் இருந்து திரும்பிய மன்சூரலிகான், மீன் விற்க நேராக சந்தைக்கு போய்விட்டார்.\nமாணவர்களே உங்களுக்கு என தனிச்சேனல்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபழனி: தேர்தல் முடிவுக்கு பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு தனிச்சேனல் ஆரம...\nஅதிமுகவை காலி செய்ய இந்த ஒரு அமைச்சர் போதும்\nபாலாற்றில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய ஒரு பதிலால் அதிமுக...\nநட்ட நடு சாலையில் பிரசாரம்.. ஆம்புலன்ஸுக்கு வழிவிடாததால் வாக்குவாதம்.. பேச்சை பாதியில் முடித்த வைகோ\nபழனி: பழனியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது போக்குவரத்து ...\nபழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம் ஒப்படைப்பு- வீடியோ\nபழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு இப்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது,. சிலைக் கடத்தல்...\nஅண்ணே.. பாத்துண்ணே.. குழந்தை வெளியே விழுந்துற போகுது.. தூங்கிய குழந்தையை பாடி எழுப்பிய மன்சூர்\nதிண்டுக்கல்: ஆரீரரோ.. ஆராரிரோ.. என்று குழந்தை தூங்கவே முடியாத அளவுக்கு மன்சூரலிகான் ஒரு தாலாட...\nதிண்டுக்கல் பொள்ளாச்சி 4 வழி சாலை போராட்டம் | அருவங்காடு வெடிமருந்து ஆலையை மூட எதிர்ப்பு- வீடியோ\nநீலகிரியிலுள்ள அருவங்காடு வெடிமருந்து ஆலையை மூட எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்...\nஎனக்கு ஓட்டு போட்டீங்கன்னா.. வாராவாரம் நானே மீன் வெட்டி தருவேன்.. சரியா.. மன்சூர் அலிகான் அசத்தல்\nதிண்டுக்கல்: ஆஸ்பத்திரில் இருந்து திரும்பிய மன்சூரலிகான், மீன் விற்க நேராக சந்தைக்கு போய்வ...\nபழனி அருகே வேன் மீது லாரி மோதி கோர விபத்து-வீடியோ\nபழனி அருகே மாருதி ஆம்னி மீது லாரி மோதியதில் விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே,...\nபங்குனி உத்திரம் முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம்\nபழனி: பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் ...\nபழனி தண்டாயுதபாணியை அபகரிக்க திட்டமிட்டவர்களின் கதி என்னவானது\nபழனியில் உள்ள மூலவர் தண்டாயுதபாணி சித்தர் போகரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டவர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு...\nஉடுமலை to பழனி… தொடரும் சின்னதம்பியின் பயணம்.. வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கை\nபழனி:பழனி அருகே, சின்னதம்பி யானை முகாமிட்டுள்ளதால், ஊருக்குள் புகாதவாறு வனத்துறையினர் முன்...\nபழனியில் தைப்பூச திருவிழா கோலாகல கொண்டாட்டம்....வீடியோ\nபழனியில் தைப்பூச திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து கொண்டு பழனி உள்ளிட்ட அறுபடை...\nபழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்களுக்கு திடீர் வாந்தி.. மயக்கம்.. தீவிர சிகிச்சை\nபுதுக்கோட்டை: பழனிக்கு பாதயாத்திரை சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்...\nதைப்பூசம் நாளில் தாமிரபரணியில் தீர்த்தமாடிய காசிபநாதர் - என்னென்ன விஷேசம் தெரியுமா\nமதுரை: தை மாதத்தில் முழு நிலவு நாளில் பூசம் நட்சத்திரம் இணைவது வெகு சிறப்பு. இந்த புண்ணிய நாள...\nதைப்பூசம் 2019: முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் குவியும் பக்தர்கள்\nபழனி: தைப்பூசம் என்றாலே அது தமிழ்கடவுள் முருகனுக்கு உகந்த விழா. அசுரர்களை அழிக்க முருகனுக்க...\nதைப்பூசம் 2019: பழனிக்கு காவடியுடன் படையெடுக்கும் பக்தர்கள் - 21ல் தேரோட்டம்\nசென்னை: அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற...\n60 வயது முதியவரின் ஓரின சேர்க்கை.. கடைசியில் ஒரு கொடூர கொலை\nபழநி: ஓரின சேர்க்கையால்தான் இது நடந்திருக்குமோ என்று பழநி ���ோலீசார் ஒரு கொலை பற்றி துரிதமான வ...\nதகுதி நீக்க வழக்கு தீர்ப்பு இருக்கட்டும்.. அதிமுகவை காலி செய்ய இந்த ஒரு அமைச்சர் போதும்\nபழனி: பாலாற்றில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியின் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய ஒ...\nபழனி தண்டாயுதபாணி: போகர் உருவாக்கிய நவபாஷன சிலைக்கு இத்தனை சிறப்புக்களா\nபழனி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி....\nஅடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த ஆசிரியை பிளேடால் கழுத்தறுத்து கொலை.. உறவினருக்கு வலைவீச்சு\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார...\nபழனி நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படாது.. அறநிலையத்துறை சென்னை ஹைகோர்ட்டில் விளக்கம்\nபழனி: பழனி முருகன் கோயிலிலுள்ள நவபாஷாண சிலை மாற்றம் செய்யப்படாது என்று இந்து சமய அறநிலையத்த...\nகாவல்துறை கட்டுப்பாட்டில் பழனி முருகன் சிலை\nபழனி: பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு காரணமாக பழனி முருகன் கோயிலின் உற்சவர் சிலை காவல்துறையிடம...\nபுகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே வரிந்து கட்டும் நாம் தமிழர் கட்சி\nசென்னை: புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே என நாம் தமிழர் கட்சி கேள்வ...\nபழனி கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் கருகி நாசம்\nதிண்டுக்கல்: பழனி முருகன் கோவிலின் நிர்வாக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ...\nதிண்டுக்கல்- பொள்ளாச்சி 4 வழி சாலை... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nதிண்டுக்கல்: திண்டுக்கல் தொடங்கி பொள்ளாச்சி வரை போடப்பட இருக்கும் 4 வழி தேசிய நெடுஞ்சாலைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-06-15T20:44:40Z", "digest": "sha1:KYIMQZLGL3KQRUCLN2AFWLZ6VHZAKEDJ", "length": 19190, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிரா News in Tamil - மகாராஷ்டிரா Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவறட்சியின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் மகாராஷ்டிரா.. செயற்கை மழையை உருவாக்க தீவிர முயற்சி\nமும்பை: மராட்டிய மாநிலத்தில் நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டையடுத்து வறட்சி கோர...\nVirginity Test: கன்னித்தன்மை சோதனை செய்தால் தண்டனை-வீடியோ\nகன்னித்தன்மை சோதனையை பாலியல் பலாத்காரம் என்ற அடிப்படையில் கையாளப்போவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.\nமீண்டும் மத்திய அமைச்சரானார் பரம்பரை பாஜககாரர் பியூஷ் கோயல்\nமும்பை: பியுஷ் வேதப்பிரகாஷ் கோயல் என்ற முழுப்பெயரை கொண்டவர் பியூஷ் கோயல். மகாராஷ்டிர மாநிலம...\nவெங்காயம் விற்ற பணத்தை மோடிக்கு மணி ஆர்டர் செய்த விவசாயி- வீடியோ\nமும்பையை சேர்ந்த விவசாயி ஒருவர் வெங்காயம் விற்ற பணத்தில் ரூ.1,064 ஐ பிரதமர் மோடிக்கு மணி ஆர்டர்...\nபுருஷன் வேண்டாம் புரோகிதர் போதும்... நகை, பணத்துடன் எஸ்கேப் ஆன புதுப்பெண்\nபோபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் புதுமணப்பெண் ஒருவர் தனது கணவரை விட்டு விட்டு திருமணம் செய...\nசெக்ஸ் தொல்லை தாங்காமல் ஆண் தற்கொலை-வீடியோ\nமகராஷ்டிராவில் தன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு பெண் ஒருவர் தொல்லை கொடுத்ததால் திருமணமான ஆண் தற்கொலை செய்து...\nமராட்டிய பேரவை தேர்தல்.. மக்கள் செல்வாக்கு இல்லாத ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி இல்லை.. காங்., அறிவிப்பு\nமும்பை: அக்டோபர் மாதம் மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்த...\nபெண் போலீஸ் மகளை 5 மாதமாக பலாத்காரம் செய்த துணை கமிஷனர்\nமகாராஷ்டிராவில் பெண் போலீஸ் ஒருவரின் மகளை துணை கமிஷனரே மிரட்டி மிரட்டி 5 மாதங்களாக மீண்டும் மீண்டும் பலாத்காரம்...\nதேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அது தோல்வியில்லை.. தொண்டர்களுக்கு ஆறுதல் சொன்ன சரத் பவார்\nமும்பை: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகா...\nமகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என ரூ.3 கோடி செலவு-வீடியோ\nமகாராஷ்டிர முதல்வர் அலுவலகத்தில் தேனீருக்கு என மூன்றரை கோடி செலவு செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை...\nதேர்தலில் போட்டியே போடலைன்னாலும் பெரிய இழப்பு ராஜ்தாக்ரேவுக்குதான்.. ஆச்சரியமா இருக்குல்ல\nமும்பை: நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் ரிசல்ட்டால், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் ...\nபுனேயில் இந்துத்துவா குழு தாக்குதலில் ஒரு தலித் பலி- வீடியோ\n200 ஆண்டுகளுக்கு முந்தைய பீமா கோரேகான் யுத்த வெற்றியைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து இந்த���த்துவா அமைப்புகள்...\nபேச்சு, பேச்சு மட்டும்தான்.. புல்வாமாவுக்கு பிறகும் மோடி அரசு பாடம் கற்கவில்லை.. காங். கடும் கோபம்\nடெல்லி: வெறும் பேச்சு மட்டும்தானே, மோடி அரசில் செயல்பாடுகள் எதுவும் கிடையாது என்பதற்கு, புல்...\n16 பேரை பலிவாங்கிய கட்சிரோலி குண்டுவெடிப்பு.. நக்சல் நடத்திய கொடூர தாக்குதல்.. திக் வீடியோ\nமும்பை: கட்சிரோலியில் நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம...\n16 பேர் உடல் சிதறி பலி.. நக்சல் போட்ட அதிர வைக்கும் பிளான்.. கமாண்டோ படை சிக்கியது இப்படித்தான்\nமும்பை: கட்சிரோலியில் நடத்தப்பட்ட நக்சல் தாக்குதலில் 16 போலீசார் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய ப...\nகமாண்டோ வீரர்கள் சென்ற வாகனம் மீது நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்.. 16 பேர் பலி\nகட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலத்தில் நக்சல்கள் திடீரென நடத்தியுள்ள வெடிகுண்டு தாக்குதல் சம்...\nஅட இதைக் கூட விடலையாப்பா நீங்க.. பாஜக கட்சிக்காரர்களிடம் சிக்கி கைதான பரிதாப நாய்\nமும்பை: பிரச்சாரம் செய்வதற்கு நன்றியுள்ள நாயைகூட விடவில்லை ஒரு நாயின் கழுத்தில் கட்சி கொடி...\nஎன் சாபத்தால்தான் கர்கரே இறந்தார்.. அபத்தமான பேச்சு.. மன்னிப்புகேட்டார் பாஜக சாமியார் வேட்பாளர்\nமும்பை: மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு காவல் படையின் அதிகாரி ஹேமந்த் கர்கரே தனது சாபத்தால்...\nமகாராஷ்டிராவில் 26 இடங்களில் காங்கிரஸ்... 22 இடங்களில் தேசியவாத காங்கிரஸ் போட்டி\nமும்பை: நீண்ட இழுபறிக்குப் பிறகு மகாராஷ்டிராவில் 26 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 22 இடங்களில...\nமகா., ஹரியானா, ஜார்க்கண்ட் சட்டசபையைக் கலைத்து லோக்சபா தேர்லோடு நடத்த பாஜக திட்டம்\nடெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளை கலைதது விட்டு லோக்சபா தேர...\nஎனக்கு 50… உனக்கு 50.. மகாராஷ்டிராவில் இறுதியான பாஜக, சிவசேனா கூட்டணி.. இன்று அறிவிப்பு\nடெல்லி:மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இடையே கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்துவிட்டதாகவும், எ...\nமுதலிரவு முடிந்ததும் இதை செய்யக்கூடாது.. மகாராஷ்டிரா அரசு எச்சரிக்கை\nமும்பை: கன்னித்தன்மை சோதனையை பாலியல் பலாத்காரம் என்ற அடிப்படையில் கையாளப்போவதாக மகாராஷ்டி...\nஎன் உசுருக்கு ஏதாவது ஆச்சுன்னா... மோடி தான் காரணம்.. குண்டை தூக்கி போடும் அன்னா ஹசாரே\nஅகமது நகர்:காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, தமக்கு ஏதாவத...\nமகாராஷ்டிரா அரசுப் பள்ளி மதிய உணவில் பாம்பு.. குழு அமைத்து விசாரணை\nமும்பை: மகாராஷ்டிராவில் அரசுப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்...\n5 மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனைப் போட்ட தாய்.. ஏன்னு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nமும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண் ஒருவர் தனது ஐந்து மாத குழந்தையின் வாயில் உயிருள்ள மீனை ...\n சிவசேனா, பாஜக இடையே தொடங்கியது பேச்சு வார்த்தை\nமும்பை: லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைப்பது உறுதி செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/asian-games/photos/asian-games-2018-kick-starts-today-at-jakarta-palembang-indonesia/18-/photoshow/65450265.cms", "date_download": "2019-06-15T21:05:20Z", "digest": "sha1:AM2JOWAUEZQM2XTGA7QFGAGTNIZSLL57", "length": 37642, "nlines": 310, "source_domain": "tamil.samayam.com", "title": "asian games 2018:asian games 2018 kick starts today at jakarta palembang indonesia- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் ..\nநான் சொல்லுறதையெல்லாம் இயக்குனர் ..\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்த..\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜி..\nகேம் ஓவர் படம் ரொம்பவே கஷ்டமாக இர..\nஎனக்கு ஆதரவு கொடுங்கள்: நான் பெரி..\nஇயக்குனர் சுசீந்திரன் உடன் நெருக்..\nஇன்று கோலாகலமாக துவங்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்..\n1/1218வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்- இன்று துவக்கம்\nஇந்தோனேஷியா நாட்டின் ஜகாதர்தாவில் இன்று மாலை 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கவுள்ளன. இதற்காக நடைபெறவுள்ள விழாவில் 4000 கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலைநிகழ்வு, இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | க���போர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஒலிம்பிக், காமென்வெல்த் போன்ற போட்டிகளுக்கு பிறகு உலகளவில் விளையாட்டு திருவிழாக கொண்டாடப்படும் நிகழ்வு ஆசிய விளையாட்டுப் போட்டிகள். இது 1951ம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகின்றனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. ம���ன்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்நிலையில் தற்போதைய ஆண்டிற்கான 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேஷியா நாட்டிலுள்ள ஜாகர்தாவில் இன்று தொடங்குகின்றன. இது செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற���றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்தோனேஷினியாவில் தொடங்கும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான துவக்க விழா பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய நேரப்பட்டி மாலை 5.30 மணிக்கு இதற்கான விழா தொடங்கும் என நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவ��ாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஅதை தொடர்ந்து வீரர்கள் பங்குபெறும் அணிவகுப்பு 6.15-க்கு நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இந்திய தேசியக்கொடியை ஏந்தியவாறு இந்த அணிவகுப்பில் பங்கேற்கிறார். இது இந்த வி���ாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்���ின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/22125348/Facebook-Tick-Tick-Doc.vpf", "date_download": "2019-06-15T21:20:44Z", "digest": "sha1:52WM7QEK4QXQNO362NM66NMJZZCJEYBF", "length": 16872, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Facebook Tick 'Tick Doc' || பேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபேஸ்புக்கை மிஞ்சிய ‘டிக் டாக்’\nசமீப காலங்களில் இணையதளத்தையும் தாண்டி ஹாட் நியூஸாக பேசப்பட்ட விஷயம் ஒன்று உண்டென்றால் அது டிக் டாக்\nஇணையதளத்தில் பேஸ்புக் எனப்படும் முக நூல் தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிக அளவில் டிக்டாக் செயலியை பார்த்தவர்கள் அதிகம். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் 31 வரையான காலத்தில் உலகெங்கும் 18.80 கோடி பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.\nசீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் என்ற நிறுவனம் 2016-ம் ஆண்டில் உருவாக்கிய செயலிதான் இது. இந்த செயலியில் உபயோகிப்பாளர் 3 வினாடி முதல் 15 வினாடி வரையிலான சிறிய இசை வீடியோவை பதிவேற்றம் செய்யலாம். அதேபோல 3 வினாடி முதல் 60 வினாடி வரையான இணைப்பு வீடியோ பதிவை இணைக்க முடியும்.\nஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் செயல்படக்கூடியது. 75 சர்வதேச மொழிகளில் இந்த செயலி உள்ளது. உலகம் முழுவதும் 80 கோடி உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 200 நாளில் இந்த செயலி உருவாக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 100 கோடி வீடியோ பதிவுகள் இதில் பார்க்கப்படுகின்றன. அமெரிக்காவில் 8 கோடி தடவை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த செயலியானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் (ஏ.ஐ.) செயல்படுகிறது. இதனால் தனி நபரின் ஆசை, விருப்பம் ஆகியவற்றை அறிந்து அதற்கேற்ற வீடியோ பதிவுகளை அளிக்கிறது. உலகிலேயே பி.யு.பி.ஜி. மொபைல், யூ டியூப், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்பவர்களின் எண்ணிக்கையை விட டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை அதிகம்.\nஇந்தியாவில் 20 கோடி பேர் டிக்டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இந்த செயலி மூலம் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதாக புகார் எழு���்தது. இதனால் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில் ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது. ஆபாச வீடியோ உள்ளிட்ட தவறான தகவல் பரப்புவதை கட்டுப்படுத்துவதாக நிறுவனம் அளித்த உறுதிமொழியின் பேரில் இம்மாதம் தடை நீக்கப்பட்டது.\n13 வகையான பாதுகாப்பு அம்சங்கள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. உபயோகிப்பாளர்கள் மத்தியில் செயலியை பயன்படுத்துவதில் உள்ள வழிகாட்டு நெறிகளை நிறுவனம் வெளியிட்டது. ஆங்கிலம் மட்டுமின்றி இந்தி, தமிழ் உட்பட 10 பிராந்திய மொழிகளில் வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்டது. குழந்தைகளிடம் தவறான தகவல் பரவுவதாக நினைத்தால் பெற்றோர்களே அதை தடுக்கும் வசதி (ரெஸ்ட்ரிக்டர் மோட்) செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு எத்தனை முறை தங்கள் குழந்தைகள் இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்பதை கட்டுப்படுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 13 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர் என்பதற்கான வயது வரம்பு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. ரிஸ்க் வார்னிங் டாக் எனப்படும் புதிய நடைமுறை புகுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பாக இந்த செயலியை பயன்படுத்த முடியும்.\nவீடியோ பதிவை மற்றவர்கள் பார்வையிட்டு உங்களைத் தொடர வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். மோசமான விமர்சனங்களை வடிகட்டும் வசதி (பில்டர்) உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மையம் இணையதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை டிக்டாக் உபயோகிப்பாளர்கள் பயன்படுத்த முடியும். உங்களைப் பற்றிய தகவலை மற்றவர்கள் அறிந்து கொள்வதை எப்படி தடுப்பது, உங்கள் கடவுச் சொல்லை (பாஸ்வேர்டு) மேலும் வலுவானதாக மாற்றுவது எப்படி, தனிப்பட்ட விஷயங்கள் பரவாமல் தடுப்பது எப்படி என்பன போன்ற விவரங்களும் இதில் உள்ளன. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் மூலம் மீண்டும் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது டிக் டாக்.\nஇது ஆன்லைன் உலகம். விரல் நுனியில் தகவல் பெறும் வாய்ப்புகளும், வசதிகளும் பெருகிவிட்ட சூழலில் நாம்தான் நமக்கான பாதுகாப்பு வளையத்தை நமது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும். டிக்டாக் செயலி ஒரு பொழுதுபோக்கு என்று நினைத்தால் அதற்குர��ய, பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றினால் உங்களுக்கு ஒரு போதும் பிரச்சினை வராது.\nஉங்கள் கட்டுப்பாட்டில் உள்ள குழந்தைகளும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட அனுமதிக்க முடியும். கடிவாளம் உங்கள் கையில் இருக்கும்போது குடும்ப வண்டி தறிகெட்டு போகுமா\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. கன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\n3. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n4. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n5. பேசுவதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன, மன்னர் ராஜராஜசோழனை விமர்சித்தது ஏன் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.finolexpipes.com/newsevents/finolex-industries-ltd-in-economic-times/?lang=ta", "date_download": "2019-06-15T20:30:14Z", "digest": "sha1:WCIVNRF2XIE3GXNEGQOGVL3JU4WZGPKT", "length": 5621, "nlines": 120, "source_domain": "www.finolexpipes.com", "title": "Finolex Industries Ltd. in Economic Times | Finolex Industries", "raw_content": "\nFinolex பற்றி அனைத்து அறிய\nவிவசாயத்திற்கான குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nவிவசாயத்திற்கான குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nகுழாய்கள் மற்றும் சுத்திகரிப்பு குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nஏஎஸ்டிஎம் குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nஃப்ளோகார்ட் சிபிவிசி குழாய்கள் & ஃபிட்டிங்குகள்\nகொள்கைகள் மற்றும் நடத்தை விதி\nசுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள்\nகலாச்சார மற்றும் பிற நடவடிக்கைகள்\nவிவசாயம் குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nகுழாய்கள் மற்றும் துப்புரவு குழாய்கள் மற்றும் பொருத்துதல்கள்\nகொள்கைகள் & நடத்தை விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34695", "date_download": "2019-06-15T21:29:35Z", "digest": "sha1:6CEU6CGAOM2XUPHO2JS64N6ZQ4APNWOK", "length": 12761, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இருதரப்பு நல்லுறவானது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் - ஆர்.சிவராமன் | Virakesari.lk", "raw_content": "\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\nகுடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - பன்னீர்செல்வம்.\nநீரிழிவுநோயாளிகளின் பார்வைதிறன் பாதிப்பும், சிகிச்சையும்.\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nமைத்திரி - ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nஇருதரப்பு நல்லுறவானது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் - ஆர்.சிவராமன்\nஇருதரப்பு நல்லுறவானது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் - ஆர்.சிவராமன்\nமத்திய கிழக்கு நாடுகளில் பிரதானமாக கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு நல்லுறவானது மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என கட்டார் டோஹா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.சிவராமன் தெரிவித்துள்ளார்.\nகட்டார் டோஹா வங்கியின் புதிய கிளையினை உலக வர்த்தக மையத்தில் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,\nடோஹா வங்கி மத்தியகிழக்கு நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கையில் நிறுவப்படும் முதலாவது வங்கியாகும். இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையே நல்லுறவை மேலும் மேம்படுத்துவதுடன், முதலீடுகளை அதிகரிப்பதனை நோக்காகக் கொண்டு செயற்படவுள்ளோம். அதேபோல் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.\nஇலங்கையில் திறந்த, வாய்ப்புள்ள சந்தையமைப்பு காணப்படுகின்றது. அதேபோல் இலங்கையின் பொருட்களுக்கு கட்டாரில் பாரிய வாய்ப்பு உள்ளது. கட்டாரின் புதிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஊக்குவிப்பதுடன், இலங்கை முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புக்களையும் விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.\nகட்டாரில் விவசாயம், சுற்றுலா, விமானத்துறை, உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு பெருமளவு உள்ளது. அதேபோல் போக்குவரத்து, சக்திவளப் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு போன்ற துறைகள் தொடர்பிலும் கட்டார் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின் வர்த்தக முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் பூகோளமயமாக்கப்பட்ட வர்த்தக வலையமைப்பை உருவாக்கவுள்ளோம்.\nஎனவே ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை மற்றும் கட்டார் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவினை வலுப்படுத்திக்கொள்வது அவசியமாகும் என்றார்.\nஆர்.சிவராமன் கட்டார் வங்கி இலங்கை\nபங்குச்சந்தை முதலீட்டிற்கு நல்ல தருணம்\nஅத்­தி­யா­வ­சிய தேவை­க­ளான உணவு, உடை மற்றும் உறையுள் ஆகி­ய­வற்­றினை தங்­கு­த­டை­யின்றி வாழ்­நாள்­மு­ழு­வதும் எவ­ரொ­ருவர் பெறு­கின்­றாரோ அவர் நிச்­ச­ய­மாக மிகுந்த பாக்­கி­ய­சா­ளி­யாவார்.\n2019-06-14 11:06:25 பங்குச் சந்தை சுவாமிநாதன் முதலீடு\nடயலொக் மறறும் Netfix ஆகியவை இலங்கைக்கான தங்களுடைய மூலோபாய பங்காளித்துவத்தினை அறிவித்துள்ளது\nஇலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசி ஆட்டா பிஎல்சி உலகின் முன்னணி இணைய பொழுதுபோக்கு சேவையுடன் இணைந்து செயற்படுவதாக அறிவித்துள்ளது.\n2019-06-07 15:05:04 டயலோக் இயக்குனர் திரை\nஐந்து ஆண்டுகால சேவையினைப்பூர்த்தி செய்த Bookingmart Holidays\nஐந்து ஆண்டுகால சேவையினைப்பூர்த்தி செய்த Bookingmart Holidays (Pvt) Ltd (link to www.bookingmart.lk) கொட்டாஞ்சேனையில் இயங்கி வரும், இலங்கை சுற்றுலாத்துறையால் அங்கிகரிக்கப்பட்ட ஒரு உல்லாசப்பயண முகவர் நிறுவனமாகும்.\n2019-06-07 17:41:02 சுற்றுலா துறை கொழும்பு\nAIA இன்சுரன்ஸ் லங்கா நீக்கல் விலை ஏற்றுக்கொள்ளல் செயல்முறையைத் திறந்துள்ளது\nAIA ஹொங்கொங் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் இருந்து தனது பங்குகளை நீக்குவதற்காக நீக்கல் விலை ஏற்றுக்கொள்ளல் செயல்முறையைத் திறந்துள்ளதுடன் பங்குதாரர்கள் மற்றும் SEC ஆகியவற்றின் அனுமதிகளையும் பெற்றுள்ளது.\n2019-06-05 18:25:57 இன்சுரன்ஸ் காப்புறுதி\nஇலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள வரி வகைகள்\nஉண்மையிலேயே இலங்கை மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள்தான். அதிலும் பல காலம் வரி செலுத்த���வருபவர்கள் இதில் முதலிடம் பிடிக்கின்றனர். காரணம் என்னவென்றால் இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தும் மிகவும் அதிகப்படியான வரி அறவீடுமுறை காணப்படுவதேயாகும்.\n2019-06-05 18:02:04 இலங்கை பொருளாதார வளர்ச்சி வரி\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது - மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம\nபொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேசத்துடன் நட்புறவை பேணுவதே எமது நோக்கம் - மைத்திரி\nநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3595046&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-06-15T20:49:08Z", "digest": "sha1:NH4HUTOVRNAEPTODZLHSV3BMNRGMOPO5", "length": 18784, "nlines": 78, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதெறிக்கவிட்ட பேட்ட ரஜினியின் EXTRA-Ordinary ஸ்பீச், இந்த அர்த்தம் எல்லாம் யாருக்கு புரிஞ்சது...\nஅளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமின்றி, சர்க்கரை நோய் அபாயம், நீரிழிவு / சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு அளவு அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம். இதுமட்டுமின்றி, உடல் பருமன் அதிகரிப்பதால் கருவள குறைபாடும் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே, எக்ஸ்ட்ரா - சாப்பிடுவதை குறைத்துவிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.\nஒரு மனிதனுக்கு தேவையான உறக்கம் ஆறில் இருந்து எட்டு மணி நேரம். ஆனால், இதை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம். இராத்திரி 2 மணி வரை PUBG விளையாடிவிட்டு, மூன்று மணியில் இருந்து ஒன்பது / பத்து மணிவரை உறங்குவது மிகவும் தவறு. 9 மணியில் இருந்து 5/6 ஆறு மணி வரை உறங்குவது ஆரோக்கியமானது. அதிகாலை சூரிய ஒளியில் வாக்கிங், ஜாக்கிங், யோகா செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.\nநல்ல எண்ணம் இருத்தல் வேண்டும். அது நல்ல வாழ்க்கை நடத்த நிச்சயம் உதவும். ஆனால், கண்டதை எல்லாம் கண்ட நேரத்தில் யோசித்துக் கொண்டே இருந்தால் மன அழுத்தம், மன பதட்டம், மன சோர்வு தான் அதிகரிக்கும். இதனால், உங்கள் செயற்திறன் பாதிக்கப்படும், வேலை கெடும், மனந���லை சீர்கெடும். மனநிலை ஆரோக்கியமற்று போனால், தன்னால் உடல் நிலையும் ஆரோக்கியமற்று போகும். எனவே, அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, ஓவர் திங்கிங் மனதிற்கு நஞ்சு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் ஒரு மல்டி- டேலண்டட் பர்சனாலிட்டியாக இருக்கலாம். உங்களது டீம் லீட், மேனேஜர், எச்.ஆர். நீங்கள் ஒரு ஹார்ட் வரக்கர், வர்கஹாலிக் என்று பிறர் முன் உங்களை பெருமையாக பேசலாம். ஆனால், ஹார்ட் வர்க் அல்லது ஓவர் வர்க் செய்வது என்ன பெருமையா கொடுக்கும் சம்பளத்திற்கு கூடுதலாக யார் வேலை செய்தாலும் அவர்களை பாராட்ட தான் செய்வார்கள்.\nஅதற்கு நீங்கள் சீனியர் சாப்ட்வேட் என்ஜினியராக இருக்க வேண்டும் என்பதில்லை, கூலிக்கு வேலை செய்யும் ஆளாக இருந்தாலும், சம்பளத்திற்கு அதிகமாக வேலை செய்தால் பாராட்டுக் கிடைக்கும். ஆனால், நமது உறவுகளுடனான பாசம், பரிவு, நெருக்கம் குறைந்துவிடும். இதனால், குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் குறையும், நிறைய சின்ன, சின்ன சந்தோசங்களை இழந்து, மன அழுத்தம் மட்டுமே மிஞ்சி இருப்பீர்கள்.\nஎக்ஸ்ட்ரா உறக்கம் எப்படி கெட்டதோ, அதே போல தான் எக்ஸ்ட்ரா சோம்பேறித்தனமும். இந்த எக்ஸ்ட்ரா சோம்பேறித்தனம் நிச்சயம் உங்களை எக்ஸ்ட்ரா உறங்கவும் செய்யும். மேலும், உங்கள் செயற்திறன் மற்றும் கற்பனை திறனையும் அழிக்கும். ஒருக் கட்டத்தில் இந்த சமூகத்தில் / குடும்பத்தில் நீங்கள் ஒரு தேவை இல்லாத, செல்வாக்கு இல்லாத ஆளாக மாறி நிற்க இந்த சோம்பேறித்தனம் வழிவகுக்கும்.\nஅட்வைஸ் என்பது மருந்தினை போல, அது யாருக்கு தேவையோ, எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் அளிக்க வேண்டும். அவசியமில்லாதவர்களுக்கு அல்லது அளவுக்கு மீறிய டோஸ் கொடுத்தால் அந்த மருந்து விஷமாகிவிடும். அந்த மருந்தினை கொடுத்த டாக்டருக்கு தான் கெட்ட பெயர் மிஞ்சும். எனவே, அட்வைஸ் கொடுங்கள். எக்ஸ்ட்ரா - அட்வைஸ் கொடுக்காதிங்க.\nபேச்சுத்திறன் ஒரு அபரிமிதமான திறன், ஆற்றல். ஆனால், அதை உகந்த, தகுந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும். அறிவார்ந்த விஷயமாகவே இருந்தாலுமே கூட அளவுக்கு மீறி பேசினால், அது திகட்டிவிடுமே தவிர, கேட்பவர் மனதில் நிலைக்காது. எனவே, பேசுங்க, எக்ஸ்ட்ரா பேசி பிளேடு போடுறான் அந்தாளு என்கிற அவப்பெயருக்கு ஆளாகாதிங்க.\nஎக்ஸ்ட்ரா சோம்பேறித்தனம் மட்டுமில���லைங்க எக்ஸ்ட்ரா உடற்பயிற்சி பண்றதும் தப்பு தான். நீங்க சாப்பிடுற கலோரிகள் கரைக்கிற அளவுக்கு தான் உடல் வேலை செய்யணும். அதுக்கு மேல வேலைப் பண்ணிக்கிட்டே இருந்தா எனர்ஜி கம்மி ஆயிடும். தசை வலிமையில தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு சமனிலையில எடுத்துக்குங்க.\nநம்ம ஊருல எக்ஸ்ட்ராவா நல்லது பண்ணா கூட இவன் பில்டப் பண்றான். தான் இவ்வளோ நல்லது பண்றேன்னு காமிச்சிக்க சீன் போடுறான்னு சொல்லுவாங்க. அதுக்குன்னு நீங்கள் நல்லது பண்றத ஊருக்கு தெரியாம பண்ணாதிங்க... அப்பறம் ஸ்டிக்கர் ஓட்டுனவன் எல்லாம் நல்ல பேரு வாங்கிடுவான். உதவி பண்ண உங்கள ஊர் மறந்திடும். கொஞ்சம் ஊருக்கு தெரியிற மாதிரி நல்லது பண்ணுங்க, கொஞ்சம் தெரியாத மாதிரி பண்ணுங்க. வாழ்க்கை சிறப்பா இருக்கும்.\nகாதல் கடல் போன்றது, அத ஏன்பா கம்மியா பண்ண சொல்றன்னு கேட்கிறீங்களா நீங்கள் எவ்வளவு வேணும்னா காதலிங்க. ஆனா, அதே அளவு காதல எதிர்பார்க்காதீங்க. எதிர்பார்ப்பு எவ்வளவு அதிகமாகுதோ, அவ்வளோ ஏமாற்றம் தான் நமக்கு மிஞ்சும். அவங்க ஏதோ கோபத்துல, சூழ்நிலை காரனத்தால கூட ஏதாவது பேசி இருக்கலாம், செயல் பட்டிருக்கலாம். ஆனால், நமக்கு அது அளவுக்கு மிகுதியான காயத்த உண்டாக்கும். எனவே, எக்ஸ்ட்ரா - எதிர்பார்ப்பு எதுலையும் வேண்டாம், தவிர்த்திடுங்க.\nநேற்று 'பேட்ட' இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர், தயாரிப்பாளர், சக நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனவைருக்கும் பாராட்டுக்கள் தெரிவித்தது மட்டுமின்றி, மிக எளிமையாக பெரும் வாழ்க்கை தத்துவத்தை, வாழ்க்கையை ஆரோக்கியமாக கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை பேசி சென்றார்.\nஅவரது அந்த எக்ஸ்ட்ராடினரி ஸ்பீச் எக்ஸ்ட்ரா கைத்தட்டல், விசில்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது. ரஜினி எளிமையாக கூறிய அந்த எக்ஸ்ட்ரா ஸ்பீச்சில் நிறைய அர்த்தங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. வாங்க அந்த எக்ஸ்ட்ராடினரி ஸ்பீச்ச கொஞ்சம் அலசுவோம்....\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான�� குடிப்பீங்க...\nஉங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா... எதற்காக துடிக்கிறது\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nஉங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா... இந்த தண்ணிய குடிங்க...\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஉங்களுக்கு குடல்ல பிரச்சினை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nஉப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nஉடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraiafcc.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2019-06-15T22:16:09Z", "digest": "sha1:3VIDN6KZ25MEXHEKWUZQYRLC3MUU7B6A", "length": 7787, "nlines": 125, "source_domain": "adiraiafcc.blogspot.com", "title": "அதிரையில் உள்ளூர் கிரிக்கெட் ~ AFCC Adirampattinam", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும்.., ஹாய் விசிட்டர்ஸ் , அதிரையில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் பற்றின தகவலை இத்தளத்தில் பதிய வேண்டுமா\n6:10 AM AFCC News, அதிரை, உள்ளூர் கிரிக்கெட் 3 comments\nஅதிரையில் நடந்து முடிந்த உள்ளூர் கிரிக்கெட்டில் AFCC vs WSC (மேலத்தெரு) அணிகள் மோதின 20 over நிர்ணயம் செய்து போட்டிகள் நடந்தன இதில் இரு அணியுமே கடுமையாக போராடியது அதில் AFCC அணி 4-3 என்ற கணக்கில் வெற்றிப்பெற்றது, இரு அணியுமே பலமிகுந்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாட்டத்தில் இரு அணியிலுமே புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது, நன்றாக விளையாடி தன் திறமையை வெளிபடுத்தினர்.\nமூன்று அணிகள் கொண்ட முக்கோணக்கிரிக்கெட்டில் PCC (பழஞ்செட்டித்தெரு), WSC (மேலத்தெரு) மற்றும் AFCC அணிகள் விளையாடின\nஇப்போட்டியில் மேலத்தெரு அணி இறுதி வாய்ப்பை நழுவ விட்டது, PCC அணியும் AFCC அணியும் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது முதலில் மட்டை பணியை PCC செய்தது நிர்ணயுத்த 20 ஓவரில் 85 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது, பின்பு ஆடிய AFCC 20௦ ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன் எடுத்து 1 ரன்னில் வெற்றி வாய்பை இழந்தது.\nமிக சிறப்பாக விளையாடிய PCC அணி முதல் பரிசுக்கான கிட்ஸ்'யை தட்டி சென்றது.\nஉங்களின் கருத்துக்களை மறவாமல் பதியவும்\nஇந்த கிரிக்கெட் tournament எப்போது நடந்தது என்ற விபரமில்லையே\nFriendly Match'க மேலத்தெரு Vs AFCC போன மாதம் நடை பெற்றன\nமுத்தரப்பு அணிகள் கொண்ட கிரிக்கெட் போன வாரம் நடந்தன\nஉங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.\nபுரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி\nஎழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்\nகிரிக்கெட் செய்தித்துளிகள் - (பிப்.10)\nஅதிரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் உற்சாக செய்தி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி அணிகள் குறித்த பார்வை\nஅதிரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி\nஅதிரை தென்றல் (Irfan Cmp)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/aanmegam", "date_download": "2019-06-15T21:16:55Z", "digest": "sha1:ZC4AGENXZLKH7RMR4VY5KPH63FROCGGG", "length": 6947, "nlines": 178, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | ஆன்மீகம்", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகனால் அவமானப்படுத்தப்பட்ட பெண்மணியின் வாக்குமூலம்\nஆள் மாறாட்டத்தால் அப்பாவிக்கு கத்திகுத்து\nஎன்சிசி கடற்படை மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம்; 5 மாவட்டங்களை…\nஇந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழியைக் கற்றுத்தர வேண்டும் - திருமா\nமாவு பாக்கெட்டை தூக்கி எறி��்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்:…\nஅசுரன் படத்தின் டீஸர் அப்டேட்\nகலைஞரும் நானும் சேர்ந்து போய் அவரை சந்தித்தோம் - வைரமுத்து பகிர்ந்த இனிய…\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மெகா மோசடிகள்\nமுதல் 1000 இடங்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்...\nவெளிநாட்டு குடிதண்ணீர் விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்க வேண்டும்\nஇன்றைய ராசிப்பலன் - 15.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 13.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 10.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 09.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 08.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 07.06.2019\nஇன்றைய ராசிப்பலன் - 06.06.2019\n12-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/2019/05/", "date_download": "2019-06-15T20:45:09Z", "digest": "sha1:LSRJHHDPIW5MLOWHKRV67EVNVZZXNFQG", "length": 4839, "nlines": 102, "source_domain": "karaitivu.co.uk", "title": "May 2019 – Karaitivu.co.uk", "raw_content": "\nவருடாந்த அலங்கார உற்சவம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் லிவர்பூல் – ஐக்கியராச்சியம்.\n12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்\n12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்\nவிளையாட்டில் ஜென்டில்மேன்(gentleman sport)விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட். 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இணைந்து நடத்துகிறது. 30 ஏப்ரல் தொடங்குகிறது\nதாயகச் செய்திகள் துயர் பகிர்வு\nமரண அறிவித்தல் அமரர் காசுபதிப்பிள்ளை கணேசதாசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/020918-verukalampatikkanapatayattiraiarampam", "date_download": "2019-06-15T21:33:58Z", "digest": "sha1:3SK7LBUB32COVTOIFCNKGBHGJ5IJOETZ", "length": 4922, "nlines": 21, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.09.18- வெருகலம் பதிக்கான பாதயாத்திரை ஆரம்பம்.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n02.09.18- வெருகலம் பதிக்கான பாதயாத்திரை ஆரம்பம்..\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய மஹோற்சவத்தையொட்டிய வருடாந்த பாதயாத்திரை இன்று902.09.2018) அதிகாலை ஆரம்பமாகின்றது.\nகாரைதீவிலிருந்து வேல்சாமி மகேஸ்வரன் தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் இப்பாதயாத்திரையில் வழமைபோல் இம்முறையும் ஈடுபடுகின்றனர்.காரைதீவு ஸ்ரீ நந்தவனப் பிள்ளையார் கதிர்காம பாதயாத்திரீகர்கள் சங்கம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.\nவரலாற்றுப்பிரசித்திபெற்ற வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 28ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.இன்றுஅதிகாலை காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகும் இப்பாதயாத்திரை 08தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும்.\nஇன்று 02ஆம் திகதி தேத்தாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திலும் நாளை 03ஆம் திகதி ஆரையம்பதி வீரம்மாகாளி ஆலயத்திலும் மறுநாள் 04ஆம் திகதி ஊறணி கொத்துக்குள மாரியம்மனாலயத்திலும் 05ஆம் திகதி வந்தாறுமூலை பிள்ளையார் ஆலயத்திலும் 06ஆம் திகதி வாழைச்சேனை சித்திவிநாயகர் ஆலயத்திலும் 07ஆம் திகதி பனிச்சங்கேணி ஸ்ரீ முருகனாலயத்திலும் 08ஆம் திகதி கதிரவெளி ஸ்ரீ திருச்செந்தூர் ஆலயத்திலும் தங்கி இறுதிநாளாகிய 09ஆம் திகதி வெருகலம்பதி ஆலயத்தைச் சென்றடைவார்கள்.\nமறுநாள் 10ஆம் திகதி கொடியேற்றம் நடைபெறும். அதில் கலந்துகொண்டு திரும்பவுள்ளனர். பாதயாத்திரையில் பங்குபற்றுவோர் காவிவேட்டியும் பெண்கள் மஞ்சள்நிற சேலையும் அணிந்துவரல் வேண்டும். பங்குபற்றவிரும்புவோர் 077 3483437 என்ற வேல்சாமியின் இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.\nபாதயாத்திரை மார்க்கத்தில் பாதுகாப்புகருதி பொலிஸ் மாஅதிபருக்கு வேல்சாமி மகேஸ்வரன் கோரிக்கைக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/110918-tirukkovililvakanattirkupukaiparkkumcotanainilaiyamamaikkappatum", "date_download": "2019-06-15T20:29:24Z", "digest": "sha1:PFWULS7BOHW4BPZ3FBVNDFQQZVRAQIX3", "length": 12723, "nlines": 33, "source_domain": "www.karaitivunews.com", "title": "11.09.18- திருக்கோவிலில் வாகனத்திற்கு புகைபார்க்கும் சோதனைநிலையம் அமைக்கப்படும்.. - Karaitivunews.com", "raw_content": "\n11.09.18- திருக்கோவிலில் வாகனத்திற்கு புகைபார்க்கும் சோதனைநிலையம் அமைக்கப்படும்..\nதிருக்கோவிலில் வாகனத்திற்கு புகைபார்க்கும் சோதனைநிலையம் அமைக்கப்படும்\nதிருக்கோவில் பிரதேச சபை அமர்வில் தவிசாளர் கமலராஜன் தெரிவிப்பு..\nதிருக்கோவிலில் வாகனத்திற்கு புகைபார்க்கும் சோதனைநிலையம் அமைக்கப்படும். கொழும்பிலுள்ள இதற்கான பணிப்பாளரிடம் புகைபார்க்கும் பரிசோதனை சம்பந்தமாகக் கதைத்துள்ளேன். இதை எதிர்வரும் வருடம் செய்வதாக அவர் கூறியுள்ளார். தனியாரும் இதனை பொறுப்பெடுக்கலாம் .\nஇவ்வாறு திருக்கோவில் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் உரையாற்றிய தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜன் தெரிவித்தார்.\nஇவ்வாறு திருக்கோவில் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபா மண்டபத்தில் நடைபெற்றபோது உறுப்பினர் வே. புவனேந்திரராசா மத்திய சந்தையில் சிறுநீர் அகற்ற கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் எனவும் மேலும் திருக்கோவில் மணிக்கூடு நேரம் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் அத்தோடு வாகனத்திற்கு புகைபார்க்கும் பரிசோதனை நிலையம் திருக்கோவிலில் அமைக்கப்பட வேண்டும்\nஅதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தவிசாளர் பதிலளித்தார்.\nகூட்டத்தில் உபதவிசாளர் சி.விக்கினேஸ்வரன் மற்றும் உறுப்பினர்களான வி.புவிதராஜன் சி.சதீஸ்குமார் பே.விஜயராசா கோ.காந்தரூபன்\nவீ.ஜெயச்சந்திரன் க.தருமராசா வே.கௌரிதேவி க.யாழினி தெ.தவலோகநாதன் கி.அரியநாயகம் கோ.கமல்ராஜன் வே.புவனேந்திரராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஉறுப்பினர் வி.புவிதராஜன் கூறுகையில்:வேறுபிரதேசத்திற்கு மண் ஏற்றி அனுப்புவது ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறினார். பதிலளித்த தவிசாளர் இ.வி.கமலராஜன் மண் அகழ்வது தொடர்பாக தடுக்க எந்த பொதுமகனும் எனக்கு அறிவிக்கவில்லை என்றார். மீண்டும் உறுப்பினர் வே.புவிதராஜன் கூறுகையில்; டிடிசி கூட்டத்தில் \"மண் ஏற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டதாகவும் மண் அகழ்வுக்கான அனுமதி தழிழ்மக்களுக்கு வழங்கப்படவில்லை \"எனவும் கூறினார்.\nதவிசாளர் இ.வி.கமலராஜன் கூறுகையில் சாகாமம் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் வழங்குவது குறைந்துள்ளது. சாகாமக்குளம் தோண்டப்படவேண்டும் என DCC கூட்டம் அம்பாறையில் முடிவு எடுக்கப்பட்டது மேலும் விவசாய அமைப்பு மண் ஏற்றுவதை தடுக்கக் கூடாது எனவும் சபையிடம் கேட்டுக்கொண்டார். தமிழ் மக்களுக்கு மண் ஏற்ற அனுமதிவழங்கவேண்டும் என சபையில் முடிவு\nஎடுக்கப்பட்டது. உறுப்பினர் வே.கௌரிதேவி கூறுகையில் தம்பிலுவில் மீன் சந்தையையும்,களப்பு கட்டும�� நிர்மானித்து தருமாறும் கேட்டுக்கொண்டார்.\nதவிசாளர் இ.வி.கமலராஜன் 'வில்காமத்தில் திண்மக்கழிவு தயாரித்தல்தொடர்பாக 03 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக' கூறினார். திருக்கோவில் பிரதேச செயலாளர் விஸ்தீரணத்தை அதிகரித்து கேட்குமாறும் மேலும் உடனடியாக இவ்வடத்தை சுற்றி வேலி அமைப்பதாகவும்; யானை வந்து உடைக்காமல் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார். மேலும்; தவிசாளர் இ.வி.கமலராஜன் கூறுகையில் 'வீதி, சந்தையிலுள்ள மாடுகளை அடைக்கவேண்டும். மக்களிடமிருந்து முறைப்பாடுகள்கிடைத்தவண்ணமிருக்கின்றன. எனவே மாட்டை அடைக்க சபையினால் எவ்வளவு அழிவுப்பணம் பெறலாம் கேட்டுக் கொண்டார்.உறுப்பினர் வே. புவனேந்திரராசா கூறுகையில் பிரதேசசபை சட்டப்படி நடவடிக்கைஎடுக்கவேண்டும் என கூறினார். மேலும் இதற்கான தொகை 5000/=\nஎனவும் தவிசாளர் கூறினார்.உறுப்பினர் பே.விஜயராசா கூறுகையில் இதனைநடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.தவிசாளர்; 'நாளையிலிருந்துகட்டாக்காலி மாடு அடைக்கப்படும் ' எனக் கூறினார்.உறுப்பினர் வி.புவிதராஜன் : மாடுகளை கட்டி வைத்து ஏதாவது நடந்தால் யார்பொறுப்பு என வினவினார்அதற்குத் தவிசாளர் இ.வி.கமலராஜன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் எனத்தெரிவித்தார்.\nஉறுப்பினர் கி.அரியநாயகம்: கஞ்சிகுடிச்சாறு குடிநீர் விநியோகம் பற்றி கேட்டார். தவிசாளர் இ.வி.கமலராஜன் குடிநீர் பிரதேச செயலகமும், பிரதேச சபையும்சேர்ந்துதான் செய்கின்றது எனவும் மேலும் நிறுவனம் ஒன்றுக்கு கஞ்சிகுடிச்சாறு, உமிரி, முனையகாடு, காஞ்சிரங்குடா, போன்ற இடங்களைஅடையாளப்படுத்தியுள்ளோம். விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனத்தெரிவித்தார்.\nஉறுப்பினர் கோ.கமல்ராஜன்: விநாயகபுரம் மாகாவித்தியாலயத்திற்கு குப்பைஅகற்றுவதற்கு உழவுஇயந்திரம் போகும் நேரம் அறியப்படுத்தப்படவேண்டும்.உறுப்பினர் கோ.காந்தரூபன்: விநாயகபுர நூலகத்திற்கு குடி தண்ணீர்வழங்கப்படவில்லை, தம்பிலுவில் மத்திய சந்தையில் பொது மக்களின் நலன் கருதிபடி அமைக்க வேண்டும் எனக் கூறினார்.\nதவிசாளர் இ.வி.கமலராஜன் பதிலளிக்கையில் தம்பிலுவிலில் மீன் சந்தைக்குஉரிய இடத்தை அடையாளம் கண்டு நிலம் வாங்க வேண்டும் இது தொடர்பாக சபையில்தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கூறினார். இது சரஸ்வதி பாடசாலைக்கும் V.Cவீதிக்கும் இடையில் அமைவது நல்லது என கேட்டுக்கொண்டார். இதை சபைஏற்றுக்கொண்டது.\nமேலும் 200 மின்குமிழகளும் 100 செற்றும் கொள்வனவு செய்வதற்கு தீர்மானம்நிறைவேற்றப்பட வேண்டும் என சபையிடம் கேட்டுக்கொண்டார் தவிசாளர். இதை சபைஏற்றுக்கொண்டது. உறுப்பினர் வே.புவனேந்திரராசா கூறுகையில்:மின்குமிழ்கள் பொருத்துவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் மின்சார கட்டணம் சபையினால் செலுத்தப்படவேண்டி வரும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-06-15T21:11:04Z", "digest": "sha1:CE3G4INFIQFM2RCLTOHOM7BZCXERARIB", "length": 25905, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "இப்னு சீனா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"அவிசென்னா\" என்பது இபின் சீனாவின் இலத்தீன வடிவம். இவரது பெயரிடப்பட்ட மலைமுகட்டுக்குக் காண்க, இபின் சீனா முகடு.\nஅபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா\nமத்திய ஆசியா மற்றும் பாரசீகம்\nஇஸ்லாமிய மருத்துவம், இஸ்லாத்தில் alchemy மற்றும் வேதியியல், இஸ்லாமிய வானியல், இஸ்லாமிய நெறிமுறைகள், தொடக்க இஸ்லாமிய மெய்யியல், இஸ்லாமிய ஆய்வுகள், இஸ்லாமிய மெய்யியலில் தருக்கம், இஸ்லாமியப் புவியியல், இஸ்லாமியக் கணிதம், இஸ்லாமிய உளவியல் சிந்தனை, இஸ்லாமிய இயற்பியல், அரபிக் கவிதை, பாரசீகக் கவிதை, இஸ்லாமிய அறிவியல், Kalam, தொல்லுயிரியலாளர்\nநவீன மருத்துவத்தின் தந்தை, அவிசென்னியம் மற்றும் அவிசென்னியத் தருக்கத்தின் நிறுவனர், உளப்பகுப்பாய்வின் முன்னோடி, pioneer of aromatherapy and neuropsychiatry, நிலவியலில் முக்கிய பங்களிப்பு.\nஹிப்போகிரட்டீஸ், சுஷ்ருதா, சாரகா, அரிஸ்ட்டாட்டில், காலென், பிளாட்டினஸ், நியோபிளேட்டோனியம், இந்தியக் கணிதம், முஹம்மத், ஜபார் அல்-சாதிக், வாசில் இபின் அத்தா, அல்-கிண்டி, அல்-பராபி, அல்-ராசி, அல்-பிரூனி, முஸ்லிம் மருத்துவர்கள்\nAbū Rayhān al-Bīrūnī, ஓமர் கய்யாம், அல்காசெல், அபூபக்கர், அவெரோஸ், நாசிர் அல்-டின் அல்-Tūsī, இபின் அல்-நாபிஸ், அவெரோயிசம், Scholasticism, ஆல்பர்ட்டஸ் மக்னஸ், டுன்ஸ் ஸ்லோட்டஸ், தாமஸ் அக்குவைனாஸ், ஜான் புரிடான், கியம்பட்டிஸ்டா பெனடெட்டி, கலிலியோ கலிலி, வில்லியம் ஹார்வி, ரேனே டெஸ்கார்ட்டஸ், ஸ்பினோசா\nஇபின் சீனா அல்லத�� அவிசென்னா எனச் சுருக்கமாக அழைக்கப்படும், அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா (கிபி 980 - கிபி 1037) பாரசீகத்தைச் சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், ஏரணவியல், தொல்லுயிரியல், கணிதம், இயற்பியல், கவிதை, உளவியல், அறிவியல் போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.\nஇபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் 150 நூல்கள் மெய்யியல் சார்ந்தவை, 40 மருத்துவ நூல்கள்.\nஇவர் முன்னை நவீன மருத்துவத் தந்தையாகப் போற்றப்படுகிறார். [3][4][5]. முக்கியமாக உடலியக்கவியல் ஆராய்ச்சியில் முறைப்படியான பரிசோதனைகளையும், அளவீடுகளையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார்.[6]. தொற்றுநோய்களைக் கண்டறிந்தும், அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும், அவற்றைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்.[7]\n\"மருத்துவராகவும் மீஇயற்பியலாராகவும் விளங்கிய அவர் மாபெரும் பாரசீகச் சிந்தனையாளர் ஆவார்...\" (excerpt from A.J. Arberry, Avicenna on Theology, KAZI PUBN INC, 1995).\n\"அவிசென்னாவின் பெயர் (இபின் சீனா, இறப்பு, 1037) இரானிய மெய்யியலார் காலவரிசையில் முதலில் வைக்கப்பட்டிருந்தாலும் அண்மைய ஆய்வுகள், இவரதையொத்த அல்லது சற்றும் குறையாத அமைப்புடைய இசுமிலி மெய்யியல் அமைப்புகள் முன்பே நிலவியதைக் கண்டுபிடித்துள்ளன. \" (from p. 74 of Henry Corbin, The Voyage and the messenger: Iran and philosophy, North Atlantic Books, 1998. இவர்பலதுறையறிஞர், அரசியலாளர், ஐரோப்பாவிலும் மத்தியக் கிழக்கிலும் [[இசுலாமியப் பொற்காலம் சார்ந்த மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் மதிப்பிடப்பட்டவர்.[8]\nமிகவும் பெயர்பெற்ற அவரது இரண்டு நூல்கள் பின்வருமாறு: 1.நோயாற்றுதல் நூல் –இது ஒரு மெய்யியல் மற்றும் அறிவியல் களஞ்சியம்,2.மருத்துவ நெறிமுறைகள் –இது ஒரு மருத்துவக் களஞ்சியம்.[9][10][11] இது செந்தர மருத்துவப் பாடநூலாக பல இடைக்காலப் பல்கலைக் கழகங்களில் விளங்கியது.[12] அது 1650 வ்ரை பயன்பாட்டில் இருந்தது.[13] அவிசென்னாவின் ’மருத்துவ நெறிமுறைகள்’ நூல் 1973இல் நியூ யார்க்கில் மறுஅச்சடிக்கப் பட்டது.[14]\nமருத்துவம், மெய்யியல் தவிர, அவிசென்னாவின் புலமைப்பரப்பில் இடைக்கால இசுலாமிய வானியலும் இடைக்கால இசுலாமிய வேதியியலும் இடைக்கால இசுலாமியப் புவியியலும் புவிப்பரப்பியலும் நிலவரையியலும் இடைக்கால இசுலாமிய உளவியலும் இடைக்கால இசுலாமிய இறையியலும் இடைக்கால இசுலாமிய மெய்யியலும் ஏரணவியலும் இடைக்கால இசுலாமியக் கணிதவியலும் இடைக்கால இசுலாமிய இயற்பியலும் இசுலாமிய இடைக்காலக் இசுலாமியக் கவிதையும் அடங்கும்.[15]\nஇசுலாமியப் பொற்காலத்தே அவசென்னா ஏராளமான நூல்களை எழுதினார். இப்பணிக்காக கிரேக்க,உரோமானிய, பாரசீக, இந்திய நூல்களின் மொழிபெயர்ப்புகள் விரிவாக அலசப்பட்டன. அக்காலத்தே கிரேக்க, உரோமானியச் சிந்தனையி புலமைப் பரப்புகள், குறிப்பாக இடைநிலைப் பிளாட்டொனியமும்புதுப் பிளாட்டோனியமும் அரிசுட்டாட்டிலியமும் சார்ந்த பனுவல்கள் அல்-கிந்திச் சிந்தனைப் பள்ளியால் மொழிபெயர்க்கப்பட்டு அவற்றுக்கு இசுலாமிய அறிஞர்களால் உரைவிளக்கமும் மீளாக்கமும் கணிசமான புத்துருவாக்கங்களும் உருவாக்கப்பட்டன.இவர்கல் பாரசீக, இந்திய வானியல், கணிதவியல், கோண அளவியல் மருத்துவம் சார்ந்த மரபுவழி அமைப்புகளை வளர்த்தெடுத்தனர்.[16] The Samanid dynasty in the eastern part of Persia, Greater Khorasan and Central Asia as well as the Buyid dynasty in the western part of Persia and Iraq provided a thriving atmosphere for scholarly and cultural development. Under the Samanids, Bukhara rivaled Baghdad as a cultural capital of the Islamic world.[17]\nஇப்புலமைப் பின்னணியில் குர்ரானும் ஃஆடித்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மெய்யியலும் இறையியலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன. இவை அவிசென்னாவாலும் அவரது எதிரிகளாலும் மேற்கொள்ளப்பட்டன. Al-Razi, Al-Farabi ஆகிய இருவரும் மருத்துவ முறையியலையும் அறிவுப் பரப்பையும் விரிவாக்கினர். அவிசென்னா பால்க், குவாரழ்சுமி, இரே(இரான்), இசுஃபாகன், ஃஅமடான் கார்கான், போன்ற பல நூலகங்களை அணுகி, பல பனுவல்களைப் பார்வையிட முடிந்துள்ளது. 'Ahd with Bahmanyar’ போன்ற பல்வேறு நூல்கள் இவர் அக்காலத்தின் மிகப் பெரிய பேரறிஞர்களுடன் வாதிட்டதைக் குறிப்பிடுகின்றன..குவாரழ்சுமி நூலகத்தை விட்டு வெளியேறும் முன்பு இவர்Rayhan Biruni (பெயர்பெற்ற அறிவியல், வானியல் அறிஞர்), Abu Nasr Iraqi (புகழ்மிக்க கணித வல்லுநர்), Abu Sahl Masihi (பெரிதும் மதிக்கப்பட்டமெய்யியலார்), Abu al-Khayr Khammar (சிறந்த மருத்துவ மேதை) ஆகியவர்களைச் சந்தித்ததை அருழ்சி சமர்கந்தி விளக்குகிறார்.\nஅவிசென்னாவின் இளமையைப் பற்றி அவரத��� மாணவர் ஜுழ்சானி எழுதிய தன்வரலற்றில் இருந்து மடுமே அறிய முடிகிறது. வேறு ஏதும் வாயில்கள் கிடைக்காதவரையில் அதில் எவ்வளவு உண்மை என்பதை மதிப்பிட இயலாது. அதில் அவர் தனது அறிவுக் கோட்பாட்டை கூறுகிறார். ஒவ்வொரு மாந்தனும் அறிவை அடைதலும் ஆசிரியர் இல்லாமலே அரிசுட்டாட்டிலிய அறிவியல் புலங்களைப் புரிதலும் இயலும் என்கிறார்.அதில் கூறப்படும் நிகழ்ச்சிகள் அரிசுட்டாட்டிலியப் படிமத்துக்கு நெருக்கமாக அமையும்படி நேர்செய்து காட்டப்படுகிறதா, மாறாக, பொருள்களைச் சரியான ஒழுங்குமுறையிலே, தான் ஆய்வதாக விளக்குகிறாரா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனினும், மற்ற சான்றுகள் ஏதும் இல்லாதநிலையில் அதிலுள்ளவற்றை முகமதிப்புக்காக மட்டுமே கருதலாம்.[18]\n↑ கோர்பின், (1993) பக்.170\n↑ கோர்பின்,(1993) பக். 174\n↑ Edwin Clarke, Charles Donald O'Malley (1996), மாந்தனின் மூளையும் தண்டுவடமும்: பழங்கால முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்று ஆய்வு, Norman Publishing, p. 20 (ISBN 0-930405-25-0).\nவிக்கிமீடியா பொதுவகத்தில் இப்னு சீனா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்னு சீனா - உளவியல் பங்களிப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-anirudh-gv-prakash-30-07-1842293.htm", "date_download": "2019-06-15T21:30:44Z", "digest": "sha1:IIK3AATYNJQYHBWUDCXC45IB7RK4RZSS", "length": 6528, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான் - AnirudhGV PrakashVenkat PrabhuPartyPremjiSuryaKarthi - அனிருத்- ஜி.வி.பிரகாஷ்- வெங்கட் பிரபு- பார்ட்டி- பிரேம்ஜி- சூர்யா- கார்த்தி | Tamilstar.com |", "raw_content": "\nமுதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\nதமிழ் திரையுலகின் நட்சத்திர இசையமைப்பாளர்கள் என்றால் தற்சமயம் அனைவரும் அனிருத்தையும் ஜி.வி.பிரகாஷையும் தான் சொல்வார்கள். ஏனெனில் அவர்களே தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளனர்.\nசம போட்டியாளர்களாக கருதப்படும் அவர்கள் முதல்முறையாக ஒன்றாக இணைந்து வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தில் பாட உள்ளனர். படத்தின் இசையமைப்பாளராக இயக்குனரின் தம்பி பிரேம்ஜி உள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்கான ‘ச்ச்சா....ச்ச்சா...சாரே’வை நடிகர் சூர்யாவும் கார்த்தியும் பாடியிருந்தனர்.\nஇந்த நிலையில் 2வது மற்றும் 3வது சிங்கிள் டிராக்கை முறையே அனிருத்தும் ஜி.வி.யும் பாட உள்ளனர். படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில் இந்த புது வருகைகளினால் படம் மேலும் பிரபலமடைந்து வருகிறது.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/157762-nirmala-periyasamy-talks-about-her-political-stand-and-friendship-with-tamilisai.html?artfrm=article_most_read", "date_download": "2019-06-15T20:41:07Z", "digest": "sha1:TLVGUB4FOR62CTX5ZIDQV67XKUHHXCTG", "length": 30197, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "``பணமா பெருசு... அந்த நிகழ்ச்சி என் பேரைக் கெடுத்திருக்கும்!'' - நிர்மலா பெரியசாமி | Nirmala Periyasamy talks about her political stand and friendship with Tamilisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:45 (18/05/2019)\n``பணமா பெருசு... அந்த நிகழ்ச்சி என் பேரைக் கெடுத்திருக்கும்'' - நிர்மலா பெரியசாமி\n``ஊதியமாகக் கிடைக்கும் பணம் மட்டுமே முக்கியமில்லை என்று கருதி அந்நிகழ்ச்சியிலிருந்து விலகினேன். மேற்கொண்டு அந்நிகழ்ச்சியில் பணியாற்றியிருந்தால், என் பெயர் கெட்டிருக்கும்.\"\nஅ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் மற்றும் நட்சத்திரப் பேச்சாளராக இருக்கிறார், `வணக்கம்' புகழ் நிர்மலா பெரியசாமி. அரசியல், மீடியா பணி, தமிழிசை உடனான நட்பு, தமிழ் ஆர்வம் உட்பட நிர்மலாவிடம் பேச நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் முன்வைத்து அவரிடம் பேசினோம். நிர்மலா பெரியசாமியிடமிருந்து, ஒவ்வொரு கேள்விக்கும் உற்சாகமாகப் பதில்கள் வருகின்றன.\n``தற்போதைய அ.தி.மு.க தலைமை மீது உங்களுக்கு அதிருப்தி இருப்பதாகச் செய்திகள் உலாவுகின்றன. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன\n``நிச்சயமாக இல்லை. இதுபோன்ற வதந்திகளை அடிக்கடி சிலர் பரப்பிவிடுகின்றனர். மிகப்பெரிய இயக்கத்தில் பணியாற்றும்போது, சிறு சிறு மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். அதைப் பெரிதுபடுத்தக்கூடாது. அ.தி.மு.க-வில் எனக்கான மரியாதையும் கவனிப்பும் நல்லபடியாகவே தொடர்கிறது. எங்கள் கூட்டணி வெற்றி பெறும். எதிர்க்கட்சியினர், `வட போச்சே' என வருத்தப்படப்போவது நிச்சயம்.\"\n``இந்த முறை தேர்தலில் நட்சத்திரப் பேச்சாளராக உங்களின் செயல்பாடு பற்றி...\"\n``நேற்றுதான் அரவக்குறிச்சி தொகுதியில் என் பிரசாரத்தை நிறைவு செய்தேன். ஜெயலலிதா அம்மா இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் இது. அவர் துணையாக இல்லை என்கிற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது. நிச்சயம் ஜெயலலிதா அம்மா வகுத்துக்கொடுத்த பாதையில்தான் பயணிக்கிறோம்... பயணிப்போம்.\"\n`` `சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கிறதா\n மக்களுக்கு உதவவேண்டும் என்பதே, அந்த நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கம். அது பிடித்ததால்தான், தொகுப்பாளராக ஒப்புக்கொண்டேன். என் மனசாட்சிக்கு விரோதமின்றி, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களுக்கு உதவும் வகையில் பணியாற்றினேன். என் கொள்கைக்கும், நிகழ்ச்சியின் அடிப்படை நோக்கத்துக்கும் எதிராக அந்நிகழ்ச்சி செல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனசாட்சிக்கு எதிராகப் பணிசெய்ய விருப்பமில்லை. சிலகாலம் போராடிப்பார்த்த பிறகே, ஊதியமாகக் கிடைக்கும் பணம் மட்டுமே முக்கியமில்லை என்று கருதி அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகினேன். மேற்கொண்டு அந்த நிகழ்ச்சியில் பணியாற்றியிருந்தால், என் பெயர் கெட்டிருக்கும். நான் தொகுப்பாளராக இருந்தவரை, அந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் மதிப்பு இருந்தது உண்மைதானே பிறகு அந்த நிகழ்ச்சியை ந��ன் பார்க்கவேயில்லை. பின்னர், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களில் சிலர் உயிரிழந்தது குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் வருந்தினேன்.\"\n``அரசியலுக்கு அப்பாற்பட்ட, நல்ல நிகழ்ச்சி அமைந்தால் நிச்சயம் பணியாற்றுவேன்.\"\n``தி.மு.க-வில் முக்கிய பிரபலங்களுடன் உங்களுக்கு அறிமுகம் இருந்ததுண்டு. ஆனால், அ.தி.மு.க-வில் இணைந்தீர்கள். என்ன காரணம்\n``என் குடும்பத்தில் பலர் அரசியலில் பணியாற்றியிருக்கிறார்கள். அதனால் எனக்கு இளம் வயதிலிருந்தே அரசியல் ஆர்வம் இருந்தது. ஆனால், நேரடி அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை. தி.மு.க-வில் மறைந்த கலைஞர் கருணாநிதி உட்பட அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களுடன் எனக்கு நல்ல அறிமுகம் மட்டுமே இருந்தது. கருணாநிதி என்னை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். நான் சன் டிவி-யில் செய்தி வாசிப்பாளர் பணியிலிருந்து விலகிய பிறகு, ஒருமுறை ஜெயலலிதா அம்மா என்னை அழைத்து தனிமையில் ஒரு மணிநேரம் பேசினார். அவரும் என்னை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார். அப்போது எனக்கு அழைப்பு விடுக்காத கட்சிகளே இல்லை. பிறகு அரசியலுக்கு வர முடிவெடுத்தபோது, ஜெயலலிதா அம்மாவின் அ.தி.மு.க-தான் எனக்குப் பொருத்தமான கட்சியாக இருக்கும் என நினைத்தேன்.\n``தமிழிசையுடனான உங்கள் நட்பு இப்போது எப்படி இருக்கிறது 9 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் டிவி நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டது நினைவிருக்கிறதா 9 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் டிவி நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டது நினைவிருக்கிறதா\n``எங்களுடையது நீண்டகால நட்பு. நீங்கள் கூறிய, விஜய் டிவி `ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சியில் நாங்கள் கலந்துகொண்டோம். அதில், எங்கள் தமிழ்த் திறனைப் பயன்படுத்தி விளையாடினோம். அந்த நிகழ்வை மறக்க முடியுமா அப்போது அவர் அரசியலில் வளர்ந்துவந்த காலகட்டம். அதனால் அடிக்கடி சந்தித்துக்கொண்டு, நிறைய விஷயங்களை விவாதிப்போம். இப்போது இருவரும் பிஸியாக இருக்கிறோம். அதனால் சந்தித்துக்கொள்வது அரிதுதான். ஆனால், எங்கள் இருவரின் மனதிலும் நட்பு பழைய நினைவுகளுடன் அப்படியே இருக்கிறது.\nபலகட்சி பிரபலங்களுடனும் எனக்கு நட்பு உண்டு. நேரப் பற்றாக்குறையாலும் தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம் என்பதாலும்... பலருடனும் இப்போது நட்பு குறைந்துள்ளது. ஒருவேளை அரசியல் நண்பர்களுடன் சந்திப்பு ஏற்பட்டாலும், அரசியல் தவிர்த்து பர்சனல் விஷயங்களைத்தான் பேசுவோம்.\"\n``சமூகவலைதளங்களில் தமிழிசைக்கு எதிராகக் கேலி, கிண்டல்கள் அதிகம் இருக்கிறது. அது குறித்து உங்கள் கருத்து\n``பெண்களை இழிவுப்படுத்துவதாக நினைத்து, முகம் தெரியாத தைரியமில்லாதவர்கள் செய்யும் மட்டமான செயல் இது. யாராக இருந்தாலும், அவரின் உழைப்பைத்தான் பார்க்க வேண்டும். ஒருவரின் செயலுக்கு, கருத்துக்கு ஆக்கப்பூர்வமான முறையில் விமர்சனம் சொல்வதே சரி. ஒருவரின் உருவ அமைப்பை வைத்து விமர்சனம் செய்வது மிகத் தவறானது. அப்படிச் செய்யும் முகநூல் வீரர்களின் செயல், அவர்களின் மன அகங்காரத்தையே பிரதிபலிக்கிறது. தமிழிசையின் முகம்போல, அவரின் குணமும் அழகுதான். மிகக் கடுமையாக உழைத்துத்தான் தமிழிசை தனக்கான இடத்தைத் தக்கவைத்திருக்கிறார். அவரை விமர்சனம் செய்பவர்கள், அவர் கடந்துவந்த பாதையைத் தெரிந்துகொள்வது சிறந்தது. இதைத் தோழியாக இல்லாமல், சக பெண்ணாகச் சொல்கிறேன்.\"\n``தமிழ் ஆசிரியராக அல்லது பேராசிரியராகப் பணியாற்றும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதா\n``எனக்குத் தமிழ் ஆர்வம் இருப்பது பலருக்கும் தெரியும். ஆனால், நான் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். ஆசிரியர் ஆகவேண்டும் என்பது என் பெரிய ஆசை. சிலகாலம் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பயிற்சி எடுத்தேன். பிறகு ஆசிரியராகும் சூழல் ஏற்படவேயில்லை. அதனால் எனக்கு வருத்தமுண்டு.\"\n``சேவை நோக்கத்துக்காகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்'- நாடோடிகள் புகழ் அபிநயா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக��க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந\n`நெஞ்சில் இரண்டு; காலில் ஒன்று' - ரவுடி வல்லரசு என்கவுன்டர் பின்னணி\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசி\nசசிகலா விடுதலை... லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சேபனை இல்லை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%80%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-15T20:56:48Z", "digest": "sha1:O6AG67VOOWSUT446B2ADE77JCTKPP7QC", "length": 8496, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தீ வைப்பு | Virakesari.lk", "raw_content": "\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\nகுடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - பன்னீர்செல்வம்.\nநீரிழிவுநோயாளிகளின் பார்வைதிறன் பாதிப்பும், சிகிச்சையும்.\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nமைத்திரி - ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தீ வைப்பு\nதேவாலயத்திற்கு தீ வைத்த விசமிகள் ; பாதிரியார் உட்பட 6 பேர் பலி\nஆப்பிரிக்க நாடான பெர்கினா பசோவிலுள்ள தேவலாயத்திற்கு விசமிகள் தீ வைத்தமையினால் அந்த தேவாலயத்தின் பாதிரியார் உட்பட 6 பேர்...\n4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ வைத்து அழிப்பு\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக்...\nயாழ்.நகரில் விசமிகளால் தீ வைப்பு \nயாழ்ப்பாணம் பழைய தபாலக வீதியில் வெளிமாவட்ட தனியார் பஸ் நிலையம் அமைந்திருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது.\nமீன்பிடிப்படகு, வலைகளுக்கு விசமிகள் தீ வைப்பு\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் விசமிகளால் மீன்பிடி படகு மற்றும் கடற்றறொழில் வலைகள் தீவைத்து எர...\nஹைலன்ஸ் கல்லூரிக்காக தொண்டமான் வழங்கிய காணிக்கு தீ வைப்பு\nஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு ஆறுமுகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 200 ஏக்கர் காணிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு....\nதீ வைத்துக்கொண்டு ரயில் முன் பாய்ந்த இளம் பெண் பலி\nதனக்குத் தானே தீவைத்துக் கொண்டு, ஓடும் ரயிலின் முன் குதித்த பதினேழு வயது மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம்...\nமுஸ்லிம்களை அச்சுறுத்திய டானுக்கு விளக்கமறியல்..\nகொழும்பில் கடந்த 3ஆம் திகதியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும், த...\nமுஸ்லிம்களை தீ வைத்து எரிப்பதாக மிரட்டல் விடுத்த டான் பிரசாத் சற்று முன்னர் கைது\nகொழும்பில் கடந்த 3ஆம் திகதியன்று தவ்ஹித் ஜமாத் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான மக்களை தற்கொலை தாக்க...\nகோஷ்டி மோதலில் வீட்டுக்கு தீ வைப்பு : 7 பேர் கைது\nபுசல்லாவை நிவ்பீகொக் தோட்டம் சப்லி பிரிவில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீடு ஒன்று நேற...\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது - மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம\nபொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேசத்துடன் நட்புறவை பேணுவதே எமது நோக்கம் - மைத்திரி\nநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2019-06-15T21:28:43Z", "digest": "sha1:K5J37LWOAKHDNUTYZHNMMRTHOFTHUYRO", "length": 14676, "nlines": 146, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: ஒரு குருவி நடத்திய பாடம்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஒரு குருவி நடத்திய பாடம்\nமூன்று நாள்களுக்கு முன்னால் அத���காலை நேரத்தில் விழித்து எழுந்து வெளியில் வந்தபோது ஒரு சாம்பல் வண்ண குறுங் குருவியைப் பார்த்தேன். எங்கள் வீட்டுத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓரத்தில் அது உட்கார்ந்திருந்தது. நான் அருகில் சென்றபோதும் அது பறந்து செல்லவில்லை.\nபோதிய மழை இன்றி எங்கும் வறட்சியாக இருப்பதால் பறவைகளுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. இதைக் கருத்தில் கொண்டு எங்கள் வீட்டுக்கும் தோட்டத்துக்கும் வரும் பறவைகளுக்கு தட்டுகளில் தண்ணீர் நிரப்பி வைக்கிறேன். இது என் அன்றாட செயல்களில் ஒன்று. எனவே இங்கு வரும் பறவைகளுக்கு என்னிடத்தில் அச்சம் இல்லை. மாறாக ஒருவித நட்புணர்வுடன் அவை இருப்பதாக எனக்குத் தோன்றும். இப்போதெல்லாம் நான் அருகில் சென்று என் கேமராவில் படம் எடுத்தாலும் அவை அஞ்சிப் பறந்தோடுவதில்லை. ஆகவே அந்தக் குருவி என்னைக் கண்டும் பறந்து செல்லாதது என்னுள் வியப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டு மணி நேரம் சென்றபின்னும் அது அப்படியே அமர்ந்திருந்ததால் வியப்புடன் அருகில் சென்று பார்த்தேன்.\nபறக்கும் பருவம் எய்தும் முன்னே அதற்கு ஒரு சோதனை வந்தது போலும். கூட்டிலிருந்து தவறி விழுந்ததோ என்னவோ, தத்தித் தத்தி, நடந்து வந்த சோர்வில் இருந்தது. ஒரு சிறிய தட்டில் தண்ணீர் எடுத்து அதன் அலகுக்குக் கீழே வைத்தேன். ஆனால் நான் அங்கு இருந்தவரை அது குடிக்கவில்லை. பிறகு உடைத்த பாசிப்பருப்பை எடுத்து அதன் அருகில் பரப்பினேன். “மனிதர்கள் ஏதாவது தின்னக் கொடுத்தால் தின்றுவிடாதே” என்று அதன் தாய்க்குருவி சொல்லியிருக்குமோ தெரியவில்லை, போட்ட பருப்புகள் அப்படியே கிடந்தன. தாய்ப் பறவை வரும் எனக் காத்திருந்தேன். காலை எட்டுமணி வாக்கில் வந்தது. அருகில் சென்று என்னவோ சொன்னது. குட்டிக் குருவி தன் சிறகுகளை விரித்து முதலில் முயற்சியும் பின்னர் பறப்பதற்குப் பயிற்சியும் செய்தது. சற்று நேரத்தில் தாய்க் குருவி பறந்து சென்று விட்டது.\nஎன் பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினேன். மறுநாள் காலை எழுந்ததும் அக் குட்டிக் குருவியைத் தேடிச் சென்றேன். சிறகை விரித்துத் தாவிக்கொண்டிருந்தது. நான் வைத்திருந்த நீரும் பருப்பும் அப்படியே இருந்தன. பசி நோக்காமல் கண் துஞ்சாமல் பறப்பதற்குப் பயிற்சி செய்து கொண்டிருக்க வேண்டும��. சிறிது நேரத்தில் தாய்க் குருவி பறந்து வந்தது. இரண்டும் சற்றுக் கொஞ்சிக் குலாவின. நான் ஓடிப்போய் கொஞ்சம் அரிசி கொண்டுவந்து வீசினேன். தாய்க்குருவி அவற்றைத் தன் அலகால் கொத்தித் தின்றது. குட்டிக் குருவி சும்மாவே நின்றது. பிறகு அந்த அதிசயம் நிகழ்ந்தது பாருங்கள். தாய்க் குருவி அரிசியைத் தன் அலகால் கொத்தி எடுத்துக் குட்டிக் குருவிக்கு ஊட்டியது. சற்று நேரம் கழித்துப் பார்த்தால் தாய்க் குருவியைக் காணவில்லை. பிறகு என் பணிகளில் மூழ்கினேன்.\nமறுநாள் ஆவலோடு சென்று பார்த்தேன். நான்கடி உயரமுள்ள சுற்றுச் சுவரில் பறந்து ஏறிடப் பயிற்சி செய்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் தாய்ப்பறவை வந்தது; கூடவே இன்னொன்றும் வந்தது. இரண்டும் சேர்ந்து பயிற்சி அளித்தன.\nநடைப்பயிற்சிக்குச் சென்று வந்து பார்த்தபோது அக் குட்டிக்குருவியைக் காணவில்லை. பறந்து சென்று விட்டதாக என் துணைவியார் சொன்னார்.\nஅந்தச் சின்னக் குருவி முயற்சி திருவினையாக்கும் என்னும் பாடத்தை எனக்குக் கற்றுக் கொடுத்தது. அதே சமயம் பிள்ளைகள் பிரச்சனையில் இருக்கும்போது பெற்றோர் பக்கபலமாக இருக்கவேண்டும் என்பதை அந்தத் தாய்க்குருவியிடம் கற்றுக் கொண்டேன்.\nஇப்படி எண்ணிக்கொண்டே எங்கள் வீட்டுத் திண்ணையைப் பார்த்தேன். திருவள்ளுவர் அமர்ந்திருந்தார். குருவிக் கதையைச் சொன்னேன். அந்தக் குட்டிக் குருவிக்கு தலைவிதியும் நன்றாக இருந்ததால்தான் முயன்றது முயன்று வெற்றி பெற்றது என்றார். என் தலையைச் சொறிந்தேன். 371 ஆவது குறளைப் படிக்கச் சொன்னார்.\nஆம் அவர் சொன்னதும் சரிதான். அடிக்கடி எங்கள் தோட்டத்திற்கு நாள்தோறும் வந்து செல்லும் ஒரு கருப்புப் பூனை அந்த மூன்று நாள்களிலும் வரவில்லையே வந்திருந்தால் அந்த இயலாக் குருவியை இனிதே தின்று ஏப்பம் விட்டிருக்குமே.\nதிண்டுக்கல் தனபாலன் 13 July 2018 at 11:57\nஇரண்டு நாளாக திருவள்ளுவரை காணவில்லையே என்றிருந்தேன்... இப்போது புரிகிறது...\nஎளிமையாக திருக்குறள் கற்றுத் தருவதில் தங்களுக்கு நிகர் தாங்கள் தான் ஐயா\nஅருமையான அனுபவம் ஐயா. உற்று நோக்கி நல்லதொரு பாடம் எங்களுக்கும் பகிர்ந்தீர்கள். பொதுவாகவே இயற்கை நமக்குப் பல பாடங்களைப் புகட்டுகிறதுதான். நாம் தான் அதை உற்று நோக்கிக் கற்பதில்லையோ என்று தோன்றும். அருமை..\nகீதா: என்னடா ப��னை எதுவும் இல்லை போலும் என்று நினைத்தேன்...இருந்தும் அந்த நாட்களில் மட்டும் வராமல் போனது ஆச்சரியமே குருவிக்கு நல்ல தலைவிதி போலும்\nதிருக்குறளையும் சொல்லியது அருமை ஐயா\nஅருமையான பதிவு ஐயா. இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தராமல் காசைக் கொட்டி அடுத்தவரிடம் கற்கவைக்கும் அவலம் மானுடர்களுடையது என்பதை உங்கள் மூலம் உலகிற்குத் தெரிவிக்க அந்தக் குருவியையும், அந்த குஞ்சுக் குருவியையும் இறைவனே அனுப்பியதாக நான் கருதுகிறேன் ஐயா.\nஉற்றுநோக்கிப் பகிர்ந்த விதம் அருமை.\nதமிழோடு விளையாடு: நூல் மதிப்புரை\nஒரு குருவி நடத்திய பாடம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimozhian.com/ta/articles/family-2/", "date_download": "2019-06-15T21:12:47Z", "digest": "sha1:PXSY57MWYBTJCEJ7K3SAEQ4CI2WFRXX2", "length": 13239, "nlines": 204, "source_domain": "manimozhian.com", "title": "இல்லது என் இல்லவள் மாண்பானால்?’ - மணிமொழியன்", "raw_content": "\nஇல்லது என் இல்லவள் மாண்பானால்\nஇல்லது என் இல்லவள் மாண்பானால்\nஇல்லது என் இல்லவள் மாண்பானால்\nபெண்மை உலகில் வாழும் உயிரினங்களுக்கு நன்மை வழங்குவது. பேரறிவும் பேராற்றலும் கொண்டது. அழகிய உருவகம், அன்பின் ஊற்று, பண்பின் இருப்பிடம். அனைத்து உயிர்களுக்கும் அன்னையாய் விளங்குவது போன்ற பெருமைகளையுடைய பெண், இல்வாழ்வுக்குத் தலைவியும் நல்ல துணையும் ஆகிறாள். வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணியும் அவளே\n“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் & புவி\n“மற்றைக் கருமங்கள் செய்தே & மனை\nஎன்றும் பாரதி பெண்மையைப் புகழ்ந்துரைப்பார். அத்தகைய பெண்மை இல்லத்துணையாக இருந்து நல்லறம் கூடிய இல்லறத்தை உருவாக்கிட அவளுக்கு உரிய கடமைகளைத் திருவள்ளுவர் வகுத்துத் தருகிறார்.\n“மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (51)\nமனையறத்திற்குத் தகுந்த மாட்சிமைகள் உடையவளாய், தனது கணவரின் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்தக் கூடியவளாய் இருப்பது மனை மாண்பு. நல்ல மனைவியாக இருப்பவள் எப்படி இருக்க வேண்டும் குடும்பத்தின் கவலைகளை இலகுவாக்கக் கூடியவளாக, சலனமற்ற திண்மையும், அசைவற்ற உறுதியும் கொண்டவளாக இருக்க வேண்டும். இறைவன் மீது செலுத்துகின்ற பக்தியையும் அன்பையும் காட்டிலும் அதிக அன்பையும் பக்தியும் கணவன் மீது கொண்டவளாக இருக்க வ��ண்டும்.\nஇல்லறக் கடமை என்பது விரிந்து பரந்த ஒன்று. அதை முழுவதும் கணவனோடு இணைந்து செவ்வனே செய்து புகழ் பெற வாழ்வது இல்லாளின் கடமைகளில் சிறந்தது. அதுபோல் அவள் தன்னையும் காத்து; தன் கணவனையும் காத்து; குடும்ப பாரம்பரியப் புகழுக்கு ஊறுவராமல் குடும்பத்தைக் காக்கும் திறன் கொண்டவளாக இருப்பது பெருமைக்குப் பெருமை சேர்ப்பது போலாகும்.\n“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற\nசொற்காத்துச் சோர்விலாள் பெண்” (56)\nஎன்பார் வள்ளுவர். மேலும் தன்னை மனைவியாகப் பெற்ற கணவனை தனக்கு உரியவனாக அன்புகாட்டியும் அரவணைத்தும் பேணிக் காப்பவளாக இருப்பதும் தன் கணவனை உலகத்தார் போற்றிப் புகழ வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவளாக இருப்பதும் தான் சீரிய இல்லறக் கடமையுடைய இல்லாளுக்குப் பெருமையுடையதும் மேலும் சிறப்பும் பெருமையும் கொடுப்பதும் ஆகும். ஒரு மனைவியின் மாட்சிமை மிகுந்த குணங்களே இல்லறத்திற்கு மங்கலமாகும். மங்கல வாழ்வின் நன்கலம் – அணிகலம் நல்ல மக்களைப் பெறுவது ஆகும்.\nகணவனின் பெருமிதம், சிறப்பு இவற்றுக்கெல்லாம் பெரிதும் காரணம் அவனது மனைவியே. மனத்திண்மையும், ஒருமை மனமும், பொறுப்புணர்வும் மிக்கவள் மனைவியாக அமைந்துவிட்டால் கணவன் ஏறுபோல் பீடு நடைபோட்டு நடப்பான் என்பது நிச்சயம்.\nஆயிரம் பிறை காணும் அண்ணல்\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 என்பதில், test\nகுறள் நிலா முற்றம் – 15 என்பதில், Buy cialis online\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 என்பதில், Saravanan t\nஆயிரம் பிறை காணும் அண்ணல்\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1 (15857)\nசிலப்பதிகாரத்தில் திருக்குறள் கருத்துக்களின் ஆட்சி (3419)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2 (2429)\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 1\nகுறள் நிலா முற்றம் – 15\nஎன்னைச் செதுக்கிய நூல் – திருக்குறள் – பாகம் 2\nkatturai Kural literature Manimozhian tamil thirukkural அறம் இனிய தமிழ் இலக்கியம் கட்டுரை கட்டுரைகள் குறள் குறள் நிலா முற்றம் தமிழிலக்கியம் தமிழ் திருக்குறள் திருக்குறள் செம்மல் திருவள்ளுவர் மணி மணிமொழி மணிமொழியனார் மணிமொழியன் மணிமொழியம் மனிமொழியன் வாழ்வியல் விநாயகா மிஷன் விநாயகா மிஷன்ஸ்\nகுறளுக்கே குரலாய் வாழ்ந்தவர் திருக்குறள் செம்மல் மணிமொழியனார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=11101096", "date_download": "2019-06-15T20:31:10Z", "digest": "sha1:3D6XP4S3ACGCECSXX5MOAY37CTK4RTJF", "length": 54088, "nlines": 798, "source_domain": "old.thinnai.com", "title": "உப்புமா – செய்யாதது | திண்ணை", "raw_content": "\nகிருஷ்ணனும் , கல்யாணியும் மகளின் வீட்டுக்கு பெங்களூர் வந்திருந்தனர். அவர்கள் மகள் ப்ரியாவுக்குக் கல்யாணமாகி இந்த ஆறு மாததில் இப்போது தான் அவர்கள் முதன்முதலில் மகள் வீட்டிற்கு வருகிறார்கள்.மகளின் மலர்ந்த முகமும் , மாப்பிள்ளையின் உபசரிப்பும் அவர்கள் இனிய வாழ்க்கையை பறைசாற்ற கல்யாணிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.வீடு சிறியதாக இருந்தாலும் ரசனையோடு அலங்கரிக்கப் பட்டிருப்பதை திருப்தியோடு பார்த்தாள் கல்யாணி. மாப்பிள்ளை இவர்களை ஸ்டேஷனிலிருந்து அழைத்து வந்ததும் கிச்சனுக்குள் புகுந்தவர்தான் வெளியில் வரவேயில்லை. ப்ரியாதான் அம்மா , அப்பாவின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்த கல்யாணி “என்னடி , டிஃபன் ரெடி பண்ண வேண்டாமா நீ பாட்டுக்கு உக்காந்து பேசிக்கிட்டிருக்கே நீ பாட்டுக்கு உக்காந்து பேசிக்கிட்டிருக்கே நான் வேணும்னா குளிச்சிட்டு உனக்கு ஹெல்ப் பண்ணவா நான் வேணும்னா குளிச்சிட்டு உனக்கு ஹெல்ப் பண்ணவா ” என்றாள்.அதற்கு ப்ரியா “நீ ஹெல்ப் பண்றதாவது , இன்னிக்கு காலையில டிஃபன் உங்க மாப்பிள்ளயோட பொறுப்புன்னு அவரே சொல்லிட்டாரு, அதனால நீ எங்கூட உக்காந்து பேசிக்கிட்டிரு சரியா ” என்றாள்.அதற்கு ப்ரியா “நீ ஹெல்ப் பண்றதாவது , இன்னிக்கு காலையில டிஃபன் உங்க மாப்பிள்ளயோட பொறுப்புன்னு அவரே சொல்லிட்டாரு, அதனால நீ எங்கூட உக்காந்து பேசிக்கிட்டிரு சரியா வரிஞ்சி கட்டிக்கிட்டு கிச்சனுக்குள்ள போகாதே “என்று பதிலளித்தாள். அவள் பதிலால் அயர்ந்து போன கிருஷ்ணன் “ஏம்மா வரிஞ்சி கட்டிக்கிட்டு கிச்சனுக்குள்ள போகாதே “என்று பதிலளித்தாள். அவள் பதிலால் அயர்ந்து போன கிருஷ்ணன் “ஏம்மா அவர் தான் சொன்னாருன்னா நீயும் பேசாம இருந்துட்டே அவர் தான் சொன்னாருன்னா நீயும் பேசாம இருந்துட்டே கூடமாட போய் ஒத்தாசயாவது பண்ணும்மா , பாவம் அவருக்கு கிச்சன்ல எந்த சாமான் எங்கயிருக்குன்னு என்ன தெரியும் கூடமாட போய் ஒத்தாசயாவது பண்ணும்மா , பாவம் அவருக்கு கிச்சன்ல எந்த சாமான் எங்கயிருக்குன்னு என்ன தெரியும்”என்று மகளைக் கடிந்து கொண்டார்.அதைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்த மாப்பிள்ளை “என்ன மாமா நீங்க என்னை சாதாரணமா நெனெச்சுட்டீங்க ,கல்யணத்துக்கு முன்னாடி வரையில நான் தானே சமச்சுக்கிட்டேன் , அதனால எல்லா சாப்பாடும் சுமாரா நல்லவே செய்வேன்”என்றார்.அவரைத் தொடர்ந்து ப்ரியாவும் “ஆமாம்பா வாரத்துல அஞ்சு நாள் தான் என் சமையல் , சனி , ஞாயிறு ரெண்டு நாளும் இவரோட கைவண்ணம்தான்” என்றாள் சிரித்தபடி. மாப்பிள்ளையும் “ஆமா ”என்று மகளைக் கடிந்து கொண்டார்.அதைக் கேட்டுக்கொண்டே அங்கே வந்த மாப்பிள்ளை “என்ன மாமா நீங்க என்னை சாதாரணமா நெனெச்சுட்டீங்க ,கல்யணத்துக்கு முன்னாடி வரையில நான் தானே சமச்சுக்கிட்டேன் , அதனால எல்லா சாப்பாடும் சுமாரா நல்லவே செய்வேன்”என்றார்.அவரைத் தொடர்ந்து ப்ரியாவும் “ஆமாம்பா வாரத்துல அஞ்சு நாள் தான் என் சமையல் , சனி , ஞாயிறு ரெண்டு நாளும் இவரோட கைவண்ணம்தான்” என்றாள் சிரித்தபடி. மாப்பிள்ளையும் “ஆமா அத்தே நீங்க உங்க வீட்டுலயும் இதே மாதிரி செஞ்சு பாருங்களேன் , மாமாதான் இன்னும் ரெண்டு மாசத்துல ரிடயர் ஆகிடுவார்ல அப்போ மூணு நாள் மாமா சமயல் , நாலு நாள் அத்தைன்னு பிரிச்சுக்கோங்க”என்றார் . கேட்டுக்கொண்டிருந்த கல்யாணிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. “கடவுளே உங்க மாமாவாவது சமையல் செய்வதாவது , மாமாதான் இன்னும் ரெண்டு மாசத்துல ரிடயர் ஆகிடுவார்ல அப்போ மூணு நாள் மாமா சமயல் , நாலு நாள் அத்தைன்னு பிரிச்சுக்கோங்க”என்றார் . கேட்டுக்கொண்டிருந்த கல்யாணிக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. “கடவுளே உங்க மாமாவாவது சமையல் செய்வதாவது வெந்நீர் போடக்கூடத் தெரியாதே”என்றாள் கல்யாணி சிரித்தபடி. “சும்மா சொல்லாதே கல்யாணி , நான் ஒரு தடவை ரவா உப்புமா செஞ்சேனேஞாபகம் இருக்கா” என்று கிருஷ்ணன் கேட்டதும் கல்யாணியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவள் சிரிப்பதைப் பார்த்து விட்டு மாப்பிள்ளை “என்னவோ விஷயம் இருக்கு அத்தே நீங்க சிரிக்கிறதப் பாத்தா ஜாலியான நிகழ்ச்சி போலிருக்கு நீங்க சிரிக்கிறதப் பாத்தா ஜாலியான நிகழ்ச்சி போலிருக்கு ப்ளீஸ் சொல்லுங்களேன்”என்று கேட்க ப்ரியாவும் பிடித்துக் கொண்டாள் “அம்மா சொல்லும்மா ப்ளீஸ் சொல்லுங்களேன்”என்று கேட்க ப்ரியாவும் பிடித்துக் கொண்டாள் “அம்மா சொல்லும்மா அப்படி என்ன உப்புமா ��ெஞ்சாரு அப்பா அப்படி என்ன உப்புமா செஞ்சாரு அப்பா விவரமா சொல்லும்மா”என்று கெஞ்சினாள். கல்யாணியும் கிருஷ்ணனைக் கடைக்கண்ணால் பார்த்தபடி சொல்லத் துவங்கினாள்.\n1980ஆம் வருடம் கல்யாணிக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை கிருஷ்ணனுக்கு அரசு அலுவலகம் ஒன்றில் நல்ல வேலை.அதனால் மாப்பிள்ளைக்கு அப்பா, அம்மா என்று யாருமில்லாவிட்டாலும் கல்யாணத்தை முடித்துவிட்டார் அவள் தகப்பானார்.ஒரே ஒரு தம்பியும் , கிராமத்திலிருந்த பாட்டி ஒருத்தியும் தான் உறவு கிருஷ்ணனுக்கு.சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் பாட்டி வீட்டில் வளர்ந்து பின் ஹாஸ்டல்களில் தங்கிப் படித்தனர் அவர்கள்.பெண்களுடன் பழகும் வாய்ப்போ , சமையலறைப் பக்கம் போகும் சந்தர்ப்பமோ அமையவில்லை இருவருக்கும். அதனால் சமையற்கலையில் அவர்களது ஞானம் சுத்த பூஜ்ஜியம். முதன்முதலில் வீடு வாடகைக்குப் பிடித்து தங்கள் புதுக் குடித்தனத்தைத் துவக்கினர் கல்யாணியும் , கிருஷ்ணனும். கிருஷ்ணனின் தம்பி நாராயணன் இவர்களோடு தங்கி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். வீட்டின் சுகத்தை அறியாத அண்ணன் , தம்பிகள் இருவருக்கும் கல்யாணி சுத்தமாக வைத்திருந்த வீடு சொர்க்கமாகத் தோன்றியது. மேலும் வேளாவேளைக்கு இட்லி, தோசை ,பூரி கிழங்கு என வகைவகையாக டிஃபனும் , விதவிதமான மதியச் சாப்பாடும் கல்யாணி செய்து போடவே அவர்கள் கல்யாணியை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.\nஇதுதான் சமயம் என கல்யாணி அவர்களுக்கு சமையலின் அடிப்படை அறிவைப் புகுத்த எண்ணினாள். ஒரு தட்டில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு , உளுத்தம் பருப்பு வகையறாக்களைப் போட்டு எடுத்து வந்தாள். “இதப் பாருங்க இதுதான் துவரம் பருப்பு , இது கடலைப்பருப்பு , வெள்ளையா இருக்கே இது உளுத்தம் பருப்பு” என்று அ , ஆ சொல்லிக் கொடுப்பதைப் போல பாடம் சொல்ல ஆரம்பித்தாள். கற்றுக் கொள்பவர்களுக்கு கொஞ்சமாவது ஆர்வம் இருந்தால் தானே அன்றைய பாடத்தின் முடிவில் அவர்களுக்கு உளுத்தம் பருப்புத் தெரிந்ததோ இல்லையோ , இவளுக்கு துவரம் பருப்புக்கும் , கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் மறந்து விடும் போலாகி விட்டது.கல்யாணியும் விடாமல் விடுமுறை நாட்களில் கிருஷ்ணனை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஐட்டமாக தயார் செய்வாள். அவளின் இந்த ஏற்பாடு கிருஷ்ணனுக்குப் பிடிக்கவேயில்லை. கல்யாணி “எனக்கே ஒடம்பு முடியல , ஒரு நாள் சாப்பாடு செய்ய முடியலன்னா என்ன செய்வீங்க அன்றைய பாடத்தின் முடிவில் அவர்களுக்கு உளுத்தம் பருப்புத் தெரிந்ததோ இல்லையோ , இவளுக்கு துவரம் பருப்புக்கும் , கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் மறந்து விடும் போலாகி விட்டது.கல்யாணியும் விடாமல் விடுமுறை நாட்களில் கிருஷ்ணனை பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஐட்டமாக தயார் செய்வாள். அவளின் இந்த ஏற்பாடு கிருஷ்ணனுக்குப் பிடிக்கவேயில்லை. கல்யாணி “எனக்கே ஒடம்பு முடியல , ஒரு நாள் சாப்பாடு செய்ய முடியலன்னா என்ன செய்வீங்க”என்று கேட்டால் , அதற்குக் கிருஷ்ணன் “ஆமா ”என்று கேட்டால் , அதற்குக் கிருஷ்ணன் “ஆமா அதுதான் ஹோட்டல் இருக்கே ரெண்டு வேளை அதுல வாங்கி சாப்பிட்டா கொறஞ்சா போயிடுவோம்” என்று முணுமுணுப்பான். அதைக் காதில் வாங்காதது போல இருந்து விடுவாள் கல்யாணி. அவனுக்குப் புரிகிறதோ இல்லையோ , செய்முறைகளை வாய் விட்டு சொல்லிக் கொண்டேசெய்து செய்து அதுவே பழகி விட்டது.\nகல்யாணி சொன்ன நெருக்கடி இவ்வளவு சீக்கிரம் வரும் என்று அவளே எதிர் பார்க்கவில்லை. ஒரு மழைகாலத்தில் ஜுரத்தில் படுத்து விட்டாள். தலையைத்தூக்கவே முடியாத படி தலைவலி சேர்ந்துகொண்டதால் டாக்டர் தூங்குவதற்கு மாத்திரை கொடுத்திருந்தார்.அந்த இரண்டு நாட்களும் அண்ணனும் , தம்பியும் ஹோட்டலில் வாங்கியே பொழுதைக் கழித்து விட்டனர்.கல்யாணியால் அவர்கள் வாங்கி வைதிருந்த இட்லியை சாப்பிட முடியவில்லை.வெறும் பாலைக் குடித்து விட்டு படுத்து விட்டாள்.மூன்றாம் நாள் கல்யாணிக்குக் கொஞ்சம் பரவாயில்லை போல இருந்தது ஆனால் அன்று சரியான புயல் மழை. அடிக்கும் காற்றிலும் , மழையிலும் எந்த ஹோட்டலைப் போய்த் தேட தானே எழுந்து ஏதாவது செய்து தருவதாக கூறி எழுந்தவளை கிருஷ்ணன் தடுத்துவிட்டான். ” நீ நல்லா ரெஸ்ட் எடு தானே எழுந்து ஏதாவது செய்து தருவதாக கூறி எழுந்தவளை கிருஷ்ணன் தடுத்துவிட்டான். ” நீ நல்லா ரெஸ்ட் எடு நான் பாத்துக்கறேன் , எனக்குதான் எல்லாம் சொல்லிக் குடுத்துருக்கியே நான் பாத்துக்கறேன் , எனக்குதான் எல்லாம் சொல்லிக் குடுத்துருக்கியே நாராயணன் வேற இருக்கான் ஒதவிக்கு. நீ கவலைப் படாமத் தூங்கு”என்று சொல்லிவிட்டு நாராயணனை தேடிப் போனான். இவளுக்கு இவ��்கள் இருவரும் சேர்ந்து என்னத்தைச் செய்யப் போகிறார்கள் என்று சந்தேகமாகவே இருந்தது.\nகல்யாணி உள்ளறையில் படுத்திருந்தாலும் கூடத்தில் அவர்கள் பேசுவது நன்றாகக் கேட்கும். கூடத்தில் மட்டுமல்ல சமையலறைலிருந்து பேசினாலும் கேட்கும். விழிப்பு நிலையிலிருந்த கல்யாணி அவர்கள் என்னதான் செய்கிறார்கள் பார்ப்போம் தேவையென்றால் போய் உதவி செய்வோம் எனத் தீர்மானம் செய்து பேசாமல் படுத்திருந்தாள். “டேய் நராயணா உங்க அண்ணிக்கு ஒடம்பு சரியில்ல தேவையென்றால் போய் உதவி செய்வோம் எனத் தீர்மானம் செய்து பேசாமல் படுத்திருந்தாள். “டேய் நராயணா உங்க அண்ணிக்கு ஒடம்பு சரியில்ல இந்தக் காத்துலயும் , மழைலயும் போய் எதுவும் வாங்கிட்டு வர முடியாது அதனால நாமளே எதாவது செஞ்சு சாப்பிட்டு அவளுக்கும் குடுப்போம் என்ன இந்தக் காத்துலயும் , மழைலயும் போய் எதுவும் வாங்கிட்டு வர முடியாது அதனால நாமளே எதாவது செஞ்சு சாப்பிட்டு அவளுக்கும் குடுப்போம் என்ன”என்றான் கிருஷ்ணன். “அண்ணே என்ன ரொம்ப தைரியமா எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசறே என்ன செய்யாத் தெரியும் ஒனக்கு என்ன செய்யாத் தெரியும் ஒனக்கு”என்றான் நாராயணன் எடக்காக.”அப்பிடித்தான் நீ நெனச்சுக்கிட்டு இருக்கே”என்றான் நாராயணன் எடக்காக.”அப்பிடித்தான் நீ நெனச்சுக்கிட்டு இருக்கே ஒங்க அண்ணி இருக்காளே அவ எனக்கு எல்லாமே கத்து குடுத்துட்டா தெரியுமா ஒங்க அண்ணி இருக்காளே அவ எனக்கு எல்லாமே கத்து குடுத்துட்டா தெரியுமா “என்றான் கிருஷ்ணன் காலரைத்தூக்கி விடாத குறையாக. என்ன சாப்படு செய்வது என்ற விவாதம் ஆரம்பமானது. “இட்லி செய்யலாம் , அதுதான் அண்ணிக்கும் நல்லது “. “போடா அதுக்கு மாவு ஆட்டணும்”. “மாவு ஆட்டேன் , உனக்குத்தான் எல்லாம் தெரியுமே” இது நாராயணன். சற்று நேரம் மௌனம் “ஆங் “என்றான் கிருஷ்ணன் காலரைத்தூக்கி விடாத குறையாக. என்ன சாப்படு செய்வது என்ற விவாதம் ஆரம்பமானது. “இட்லி செய்யலாம் , அதுதான் அண்ணிக்கும் நல்லது “. “போடா அதுக்கு மாவு ஆட்டணும்”. “மாவு ஆட்டேன் , உனக்குத்தான் எல்லாம் தெரியுமே” இது நாராயணன். சற்று நேரம் மௌனம் “ஆங் இட்லி தோசைக்கு மாவு முந்தினனாள் ஆட்டி வெச்சாதான் இன்னிக்கு செய்யமுடியும்டா மடையா”என்றான் கிருஷ்ணன் வெற்றி வீரனாக.”அப்போ பூரி செய்வோம்ணே இட்லி தோசைக்கு ��ாவு முந்தினனாள் ஆட்டி வெச்சாதான் இன்னிக்கு செய்யமுடியும்டா மடையா”என்றான் கிருஷ்ணன் வெற்றி வீரனாக.”அப்போ பூரி செய்வோம்ணே ” இது நாராயணந்தான்.(அவனுக்கு பூரி ரொம்பப் பிடிக்கும்)..”அது வேண்டாம்டா ” இது நாராயணந்தான்.(அவனுக்கு பூரி ரொம்பப் பிடிக்கும்)..”அது வேண்டாம்டா எண்ணெய் உங்க அண்ணியால சாப்பிட முடியாது” .”ஆமாமா கரெக்ட் அப்போ பேசாம சாதம் வெச்சு, பருப்பு வெச்சுடுவோம் அண்ணி பருப்பு சாதம் சாப்பிடட்டும் , நாம தயிர் போட்டு சாப்பிடுவோம் , ஊறுகாய் இருக்கு என்ன சொல்றே” அது சரியாகப் பட்டது கிருஷ்ணனுக்கு. சாதத்துக்கு போட்டு சாப்பிடும் பருப்பு துவரம் பருப்பா” அது சரியாகப் பட்டது கிருஷ்ணனுக்கு. சாதத்துக்கு போட்டு சாப்பிடும் பருப்பு துவரம் பருப்பா கடலைப் பருப்பா என்ற பட்டிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வர முடியாததால் சாதம் வைப்பது என்ற தீர்மானம் நிறைவேறவில்லை. ஒரு வழியாக ரவா உப்புமா செய்யலாம் என்ற தீர்மானம் நிறைவேற்றி செயலிலும் இறங்கினார்கள்.\nபுயல் , மழையால் மின்சாரம் நின்று போயிருந்தது. வெயில் இருந்தாலே அவர்கள் வீட்டு சமையலறை லேசாக இருட்டடிக்கும் , இந்த லட்சணத்தில் லைட் இல்லாததால் கரு கும்மென்று இருந்தது. ஒரு மெழுகுவர்த்தியைத் தேடி எடுத்து பற்ற வைப்பதில் பத்து நிமிஷம் போனது.வீரர்கள் இருவரும் களத்தில் இறங்கினர்.கிருஷ்ணனின் குரல் ஓங்கி ஒலித்தது.பிரபஞ்ச ரகசியத்தைக் கற்றுக் கொடுக்கும் குருவின் பாவனை அவன் குரலில். “மொதல்ல ஒரு வாணலில எண்ணெய் விட்டுக் கடுகு போடணும் , அப்புறம் அது வெடிக்கும்” . “வெடிக்குமா ஹிஹி” . “இந்தா இந்த நக்கல்லாம் வேணாம் நீயே பாரேன் எப்பிடி வெடிக்குதுன்னு” என்றான் கிருஷ்ணன். அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சில நிமிடங்களில் வெடித்தது கடுகு. இப்போது நாராயணனின் குரலில் சிஷ்யனுக்குண்டான பணிவு. “எப்பிடிண்ணே இதெல்லாம் ஒனக்குத் தெரிஞ்சது நீயே பாரேன் எப்பிடி வெடிக்குதுன்னு” என்றான் கிருஷ்ணன். அவன் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சில நிமிடங்களில் வெடித்தது கடுகு. இப்போது நாராயணனின் குரலில் சிஷ்யனுக்குண்டான பணிவு. “எப்பிடிண்ணே இதெல்லாம் ஒனக்குத் தெரிஞ்சது”என்றான் நாராயணன் கல்யாணி “நான் அவருக்கு குடுத்த டிரெயினிங் வீண் போகலை” என்று தன்னைத் தானே பாராட்டியபடி பட��த்திருந்தாள்.கல்யாணி தன் முதுகைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள். “இனிமே அடுத்து தண்ணிய ஊத்தி கொதிக்க வெக்கணும் , கொதிச்சதும் ரவையைப் போட்டு கிண்டவேண்டியது. அவ்வளவு தாண்டா நாராயணா” என்றான் கிருஷ்ணன். “டேய்”என்றான் நாராயணன் கல்யாணி “நான் அவருக்கு குடுத்த டிரெயினிங் வீண் போகலை” என்று தன்னைத் தானே பாராட்டியபடி படுத்திருந்தாள்.கல்யாணி தன் முதுகைத் தானே தட்டிக் கொடுத்துக் கொண்டாள். “இனிமே அடுத்து தண்ணிய ஊத்தி கொதிக்க வெக்கணும் , கொதிச்சதும் ரவையைப் போட்டு கிண்டவேண்டியது. அவ்வளவு தாண்டா நாராயணா” என்றான் கிருஷ்ணன். “டேய் டேய் ரவையை எடு” இருட்டில் நாராயணனுக்கு ரவை அகப்படவில்லை. தம்பியின் கூறுகெட்டத்தனத்தைப் பற்றி இரண்டு நிமிஷம் பேசிவிட்டு ரவையைத் தேடி எடுத்தான் கிருஷ்ணன். ” சற்று நேரம் பேச்சே இல்லை.”ரவையைப் போட்டாச்சு இல்லஇனிமே நல்லா கிண்டணும்”. கரண்டி வாணலியில் உராயும் ஓசை.”அண்ணே என்னண்ணே இதுஇனிமே நல்லா கிண்டணும்”. கரண்டி வாணலியில் உராயும் ஓசை.”அண்ணே என்னண்ணே இது” என்றான் நாராயணன் திகைத்த குரலில். “ஆமாடா” என்றான் நாராயணன் திகைத்த குரலில். “ஆமாடா எனக்கும் ஒண்ணும் புரியல ரவை கரையும்னுதான் சொன்னா கல்யாணி ஆனா இது கரைஞ்சு காணாமப் போகுதே” என்றான் அதே திகைத்த குரலில். கல்யாணிக்கு இருப்புக்கொள்ளவில்லை. “ஒருவேளை பாத்திரம் ஓட்டையோ இல்லையே அப்படின்னா தண்ணியும் கீழ போயிருக்கணுமே இல்லையே அப்படின்னா தண்ணியும் கீழ போயிருக்கணுமே” இதற்கு மேல் பொறுக்கா முடியாமல் கல்யாணீ எழுந்து சமையலறைக்கு வந்தாள்.இவளைப் பார்த்ததும் அண்ணனும் தம்பியும் அசட்டு முழி முழித்தனர். அவர்களை லட்சியம் செய்யாமல் நேரே அடுப்பைப் பார்த்தவள் தன் கண்களைத் தானே நம்ப முடியாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள்.ஆம்” இதற்கு மேல் பொறுக்கா முடியாமல் கல்யாணீ எழுந்து சமையலறைக்கு வந்தாள்.இவளைப் பார்த்ததும் அண்ணனும் தம்பியும் அசட்டு முழி முழித்தனர். அவர்களை லட்சியம் செய்யாமல் நேரே அடுப்பைப் பார்த்தவள் தன் கண்களைத் தானே நம்ப முடியாமல் கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள்.ஆம் உண்மையிலேயே ரவையைக் காணவில்லை. “கல்யாணி அது வந்து” என்று ஆரம்பித்தவனை நிறுத்தி விட்டு ரவை பாட்டிலைப் பார்த்தாள் அவள் போட்டு வைத்திருந்த அதே அளவு கொஞ்சம் கூட குறையாமல் இருந்தது.”இவங்க ரவைக்கு பதில் எதப் போட்டாங்க” என்று நினைத்தவள் “ஏங்க நீங்க எந்த பாட்டில்லருந்து போட்டீங்க காட்டுங்க உண்மையிலேயே ரவையைக் காணவில்லை. “கல்யாணி அது வந்து” என்று ஆரம்பித்தவனை நிறுத்தி விட்டு ரவை பாட்டிலைப் பார்த்தாள் அவள் போட்டு வைத்திருந்த அதே அளவு கொஞ்சம் கூட குறையாமல் இருந்தது.”இவங்க ரவைக்கு பதில் எதப் போட்டாங்க” என்று நினைத்தவள் “ஏங்க நீங்க எந்த பாட்டில்லருந்து போட்டீங்க காட்டுங்க” என்றாள்.. அவன் காட்டியது சர்க்கரை பாட்டில். , கல்யாணி விழுந்து விழுந்து சிரித்தாள். ” நீங்க ரவைன்னு நெனெச்சு சர்க்கரயப்போட்டுருக்கீங்க அதான் அது கரஞ்சு போயிடிச்சு.” என்று சொன்னவள் விடாமல் சிரித்தாள் அண்ணனும் , தம்பியும் முதலில் திக்கென்று விழித்து பின்னர் அசட்டுச் சிரிப்பு சிரித்து அதுவே பெருஞ்சிரிப்பாக மாறியது .அன்று மூவரும் சிரித்த சிரிப்பில் புயல் மழைச் சத்தம் கூட அமுங்கிப் போய் விட்டது.\nபெங்களூரின் மகள் வீட்டு வரவேற்பறையிலும் அந்தச் சிரிப்பு எதிரொலித்தது. ” அப்புறம் என்ன ஆச்சு” என்றார் மாப்பிள்ளை. “அப்புறமென்ன வாய் விட்டுச் சிரிச்சதால நோய்விட்டுப் போச்சு. நானே அப்புறம் நெஜமான ரவையைப் போட்டு உப்புமா செய்தேன்”என்றாள் கல்யாணி. மீண்டும் சிரிப்பொலி. “அதெல்லாம் இருக்கட்டும் , சிரிச்ச சிரிப்புல எனக்கு பசிக்குது. என்ன செஞ்சுருக்கீங்க” என்றார் மாப்பிள்ளை. “அப்புறமென்ன வாய் விட்டுச் சிரிச்சதால நோய்விட்டுப் போச்சு. நானே அப்புறம் நெஜமான ரவையைப் போட்டு உப்புமா செய்தேன்”என்றாள் கல்யாணி. மீண்டும் சிரிப்பொலி. “அதெல்லாம் இருக்கட்டும் , சிரிச்ச சிரிப்புல எனக்கு பசிக்குது. என்ன செஞ்சுருக்கீங்க” என்று கேட்டாள் ப்ரியா. மாப்பிள்ளை மௌனமாக இருந்துவிட்டு சத்தமாகச் சொன்னார் “ரவா உப்புமா” என்று.\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12\nவிதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:\nமுஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை\n‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி\nமதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nசாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..\nகோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..\nநினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி\nவெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -2)\nமீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nPrevious:நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11\nNext: மீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -12\nவிதுரநீதி விளக்கங்கள் முதல் பகுதி:\nமுஹம்மது யூனூஸின் எனது பர்மா குறிப்புகள்-புத்தக மதிப்புரை\n‘முன்ஷி’ ப்ரேம்ச்ந்த்- இலக்கிய விடிவெள்ளி\nமதிப்புரை: ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்\nரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..\nபரிதி மண்டலத்துக்கு அப்பால் பயணம் செய்யும் எதிர்கால அசுர விண்கப்பல்கள் (The Superfast Interstellar Spaceships) (கட்டுரை -2)\nசாக்பீஸ் சாம்பலில்.. கவிதைத் தொகுதி எனது பார்வையில்..\nகோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..\nநினைக்க இனிக்கும் நெடுநல்வாடை – அறிமுகமும் ஆய்வுமாயமைந்த செய்யுள் வடிவிலான கட்டுரை…தொடர்ச்சி\nவெ.சா.வுக்கு என் ‘தன்னிலை விளக்கம்‘ “டென்னிஸ் இரட்டையர் ஆட்டம்“\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் (கவிதை -39 பாகம் -2)\nமீனாள் பதிப்பகம் வெளியிட்ட நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் ப���்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2016/12/tnpscvaostudymaterialblog-post20.html", "date_download": "2019-06-15T21:25:51Z", "digest": "sha1:EIPWIGDGIC5A5TZVXGHE4THLLFC6OZFC", "length": 13132, "nlines": 139, "source_domain": "www.madhumathi.com", "title": "TNPSC வி.ஏ.ஓ தேர்விற்கு தயாராகும் தோழர்களே - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » vao , vao 2015 , டி.என்.பி.எஸ்.சி , முக்கிய அறிவிப்பு , வி.ஏ.ஒ 2016 , வி.ஏ.ஓ » TNPSC வி.ஏ.ஓ தேர்விற்கு தயாராகும் தோழர்களே\nTNPSC வி.ஏ.ஓ தேர்விற்கு தயாராகும் தோழர்களே\n பலநாட்கள் கழித்து உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..\nசில பல காரணங்களால் வலைப்பக்கம் வர முடியாமற்போனது. இனி தொடர்ந்து வலைப்பக்கத்தில் பயணிக்கலாமென இருக்கிறேன்..\nவிரைவில் நடைபெறவிருக்கிற வி.ஏ.ஒ தேர்வுக்காக பல பேர் தயாராகிக்கொண்டிருப்பார்கள்..அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் உதவும் வகையில் \"கிராம நிர்வாகம்\" என்ற பகுதியை விரிவாக பதிவிடலாம் என்றிருக்கிறேன்.\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கிராம நிர்வாகம் என்றொரு தனிப்பகுதி தேர்வில் இல்லை..குரூப் 4 வினாத்தாளைப் போன்றுதான் இருந்தது.இந்தத் தேர்வில் வெற்றி பெற்று நேரடியாக கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்லும்போது அப்பணி குறித்த அடிப்படை அறிவு இல்லாமல் பலர் திணறிப்போய் திறம்பட செய்ய இயலாமல் தலையாரிகள் என்று சொல்லக்கூடிய கிராம உதவியாளர் சொல்ல சொல்ல கேட்டு செய்யும் அளவிற்கு சிரமப்பட்டார்கள்.இதை கருத்தில் கொண்ட தேர்வாணையம் சாதாரண குரூப் 4 தேர்வு போல அல்லாமல் வி.ஏ.ஓ தேர்விற்கு தனியாக ஒரு பாடத்திட்டத்தை தயார் செய்தது. புதிதாய் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்ட பகுதிதான் கிராம நிர்வாகம் என்பதாகும்..\nகிராம நிர்வாகத்தைப்பற்றி நாளை முதல் ஒவ்வொரு தலைப்பிலும் விரிவாகக் காண்போம்.\nஉள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட பதிவேடுகள் கணக்கு புத்தகங்கள் மற்றும் முக்கிய பணிகள் அவரது பொறுப்புகள் ஆகியவற்றைப் பற்றி வரும் பதிவுகளில் காண்போம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: vao, vao 2015, டி.என்.பி.எஸ்.சி, முக்கிய அறிவிப்பு, வி.ஏ.ஒ 2016, வி.ஏ.ஓ\nவாங்க தலைவரே... உங்கள் சேவை பலருக்கும் தேவை...\nஇது எப்போது பதியப்பட்ட பதிவு, பதிவு நாள் குறிப்பிடவில்லையே\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க���கான...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/175-234105", "date_download": "2019-06-15T21:28:41Z", "digest": "sha1:F6MWMGN7SOCQ6DO7JFBPFOX44YDOFGR3", "length": 4771, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘ஜனாதிபதித் தேர்தலே பிரச்சினைக்கு மருந்து’", "raw_content": "2019 ஜூன் 15, சனிக்கிழமை\n‘ஜனாதிபதித் தேர்தலே பிரச்சினைக்கு மருந்து’\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய பிரச்சினைகளுக்கு, ஜனாதிபதித் தேர்தல் ஒன்றே தீர்வெனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து ஜனாதிபதியும் பிரதமரும் தப்பிக்க முடியாதெனவும் எச்சரித்துள்ளது.\nஎதிர்க்கட்சி அலுவலகத்தில், இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n‘ஜனாதிபதித் தேர்தலே பிரச்சினைக்கு மருந்து’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-06-15T20:44:54Z", "digest": "sha1:6JRQ5EKHL5MWHQTDUTHFFAGJVFY6R6SJ", "length": 20017, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "பராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபராமரிக்கப்படாத நீர் ஆதாரங்கள்: ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம்\nநீர் ஆதாரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாதது, பாசனக் கட்டமைப்பு மேம்பாடு அடையாதது போன்ற காரணங்களால��� தமிழகத்தில் விவசாயம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.\nதமிழகத்தில் நடப்பில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பான சுமார் 1.30 கோடி ஏக்கரில், 90 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டும்தான் இதுவரை பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், கால்வாய் பாசனம் மூலம் 29 சதவீதம் , குளத்துப் பாசனம் மூலம் 21 சதவீதம், கிணற்றுப் பாசனம் மூலம் 50 சதவீதம் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.\nகுளங்கள் மூலம் பாசன வசதி பெற்றவை 1960-இல் 22 லட்சம் ஏக்கராக இருந்தது. இது 2000-இல் 15 லட்சம் ஏக்கராகவும், தற்போது 8 லட்சம் ஏக்கராகவும் சுருங்கி விட்டது. சராசரியாக ஒரு குளத்தின் மூலம் 45 ஏக்கர் பாசனம் பெற்றுவந்த நிலையில், இப்போது 20 ஏக்கருக்கும் கீழாகக் குறைந்துவிட்டது.\nஅழிந்து போன கிணற்றுப் பாசனம்: 90 சதவீத இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் 1,000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால், தமிழகத்தில் கிணற்றுப்பாசனத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மாநிலத்தில் சுமார் 20 லட்சம் கிணறுகள் உள்ளன.\nசுமார் 15.36 லட்சம் ஹெக்டேர் நிலத்துக்கு கிணற்றுப் பாசனம் ஆதாரமாக உள்ளது.\nகடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே 53 சதவீத கிணறுகள் முற்றிலும் வறண்டு விட்டன. 27 சதவீதம் கிணறுகள் விவசாயப் பயன்பாட்டுக்குப் பொருத்தமில்லாத உவர் நீர் உள்ளதாகி விட்டன. மீதியுள்ள 20 சதவீதக் கிணறுகளில் தினமும் 2 முதல் 5 மணி நேரம் இறைப்பதற்கே நீர் இருக்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது.\nபசுமைப் புரட்சிக்குப் முன்பு 1960-களில் இருந்த நீராதாரங்களின் நிலையையும் இழந்து, புதிய பாசன வசதியையும் பெறாமல், எதிர்கால உத்தரவாதமும் இல்லாமல் இப்போது மிகவும் ஆபத்தான நிலையில் தமிழக விவசாயம் உள்ளது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nதொலைநோக்குத் திட்டங்கள் இல்லை: நீர்வரத்து வாய்க்காலை சுத்தம் செய்வது, குளங்களைத் தூர் வாருவது, கரைகளை உயர்த்துவது, அணைகளில் படிந்துள்ள மண்ணை அகற்றுவது ஆகியவை எல்லாம் குடியிருக்கும் வீட்டைக் கூட்டிப் பெருக்குவது போன்ற பராமரிப்பு வேலைகள்தான். நீர்வளத்தைப் பெருக்குவதற்கும், அதை நிரந்தரமாக தக்கவைப்பதற்கும் தொலைநோக்கான, அறிவியல் பூர்வமான திட்டங்கள் வேண்டும். நிலத்தின் மேற்பரப்பிலிருந்து சுமார் முக்கால் அடி ஆழம் வரையிலான மண் மேல்மண் என வரையறுக்கப்படுகிறது.பெரும்பாலான தாவரங்கள் இம் மேல் மண்ணில் இருந்துதான் தங்களின் வளர்ச்சிக்கான நுண்ணூட்டச் சத்துகளை எடுத்துக் கொள்கின்றன.\nமழைநீரை உள்வாங்கி மண்ணுக்குள் கசியச்செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவதிலும் மேல்மண் முக்கியப் பங்கு வகிக்கிறது. வனப்பரப்பு அழிக்கப்படும்போது வளமான மேல்மண்ணும் வெளியே கிளறப்பட்டு, மேற்பரப்பு மண்ணும் மழைநீரால் அரித்துச் செல்லப்பட்டு, நீர்த்தேக்க அணைகளில் வண்டல் மண்ணாக மேடிட்டு நிற்கிறது.\nஇதனால் அணைகளின் கொள்ளளவு குறைகிறது. மேலும் நிலத்தடி நீர்வளம் பெருகுவதும் பெருமளவு தடைபடுகிறது. எனவே, வனத்தையும், வன அடிவாரத்திலுள்ள நீர்பிடிப்புப் பகுதியிலும் உள்ள மேல்மண்ணையும் வெளிக் கிளறாமல் தடுத்து பாதுகாப்பதன் மூலமே நீர்வளத்தைப் பெருக்க முடியும்.\nதிட்டங்கள் யாருக்காக: 2050-ஆம் ஆண்டில் தற்போதுள்ளதை விடக் கூடுதலாக 57,725 மில்லியன் கன மீட்டர் நீர் தேவைப்படும் என மதிப்பீடு செய்துள்ள நிபுணர்கள் அதற்கான திட்டங்களை நிறைவேற்ற அறிவியல் பூர்வமான பல்வேறு திட்டங்களையும் 20 ஆண்டுகளுக்கு முன்பே அரசிடம் முன்மொழிந்து அறிக்கையாகக் கொடுத்தனர்.\nஇதில் நிலத்தடி நீர் வளத்தைப் புதுப்பிப்பதற்காக, முக்கிய நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள மலையடிவார சாய்வு நிலப் பகுதிகளில், சிறு அளவிலான நீர்த்தேக்கங்களை உருவாக்குவது, நீரோடைகளில் தடுப்பணை கட்டுவது, மேலும் வாய்ப்புள்ள இடங்களில் கசிவு நீர் குட்டைகள், சம மட்டக் கரைகளை அமைப்பது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானப் பணிகளையும், சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும் முற்றாகத் தடை செய்ய வேண்டும்.\nமேலும், விவசாயப் பயன்பாடற்ற நிலங்களில் புதிய குளங்களை உருவாக்குவது, நீண்ட கால அடிப்படையில், சேதமடைந்த வனக் காடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது, விவசாய நிலங்களில் உரம், பூச்சி மருந்து பயன்பாட்டைக் குறைப்பது, ஆற்று நீரில் தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇதன் அடிப்படையில்தான், வறட்சிப் பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த நீர்த்தேக்கத் திட்டம், தேசிய நீர்ப்பிடிப்புப் பகுதிக்கான நீர்தேக்கத் திட்டம் ஆகிய மத்திய அரசுத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் நித�� ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nதமிழக அரசு தன் பங்கிற்கு தமிழ்நாடு நீர்தேக்க வளர்ச்சி ஆணையத்தை அமைத்தது. இவற்றின் வாயிலாக தமிழகத்தில் சிறியதும், பெரியதுமாக 20,000 நீர்தேக்கங்கள்(குளம், குட்டைகள்) ஏற்படுத்தப்பட்டன. இதில் பெரும்பாலானவை இப்போது பராமரிப்பின்றி சேதமடைந்து கிடக்கின்றன. இந்த திட்டங்கள் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மேம்பாடு அடைந்ததாகவோ, விவசாயம் வளர்ச்சி அடைந்ததாகவோ கண்டிப்பாகக் கூற முடியாது.\nதொடரும் நீர் மாசுபாடு: 1960-களில் தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23 சதவீதமாக இருந்த வனப்பரப்பு இப்போது 16 சதவீதமாக சுருங்கிவிட்டது. தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் அதிக மாசுபடுத்துபவை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி வைத்துள்ளது. ஆனால் இதையும் தாண்டி தினமும் 6 லட்சம் லிட்டர் ஆலைக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கிறது என்பதையும் அரசுதான் கூறுகிறது.\nவிரக்தி நிலையில் விவசாயிகள்: இதுகுறித்து நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.ஜி.ராஜேந்திரன் தெரிவித்தது:\nஇயற்கை வளங்களை முக்கியமாக நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை. நீண்ட காலம் நீர் தேங்காமல் இருக்கும் குளங்களைக் கூட தனியாரோ, அரசோ ஆக்கிரமிக்கக் கூடாது. தண்ணீர் பஞ்சம் வராமல் தடுப்பது என்ற பொறுப்புணர்வுடன் மாநில அரசுகள் நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.\nநீர்நிலைகள் மீதான அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனே அகற்ற வேண்டும். நீர்நிலைகளை அரசு மற்றும் தனியார் கையகப்படுத்தாமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்டக் கமிட்டி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் ஏராளமாக வந்துவிட்டன.\nதமிழக நில ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம் 1965, 1975, 1996, தமிழக நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புத் தடைச் சட்டம் 2007 என பல சட்டங்களும் இருக்கின்றன. இருப்பினும் இந்தச் சட்டங்கள், நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை.\nகடந்த கால் நூற்றாண்டு காலமாக செயல்படுத்தப்பட்ட மாற்றுத்திட்டங்கள் எல்லாம் நீர்வளத்தைப் பெருக்கவோ, விவசாயத்தை வளப்படுத்தவோ உதவவில்லை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோ��் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B", "date_download": "2019-06-15T21:31:48Z", "digest": "sha1:4U3D2R4TEUOXHPSMTZD2HWK6DUTMNWDM", "length": 35728, "nlines": 407, "source_domain": "gttaagri.relier.in", "title": "வீடியோ – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசொட்டு நீர் குழாய் உப்பு அடைப்பு நீக்குதல் வீடியோ\nசொட்டு நீர் குழாய் உப்பு அடைப்பு நீக்குதல் வீடியோ\nஇயற்கை முறையில் விவசாயம்… அசத்தும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அருகே மண்வளத்தைக் காக்கும் வகையில், ஓய்வு பெற்ற மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nலாபம் தரும் சுவையான பேசன் பழம் (Passion fruit) சாகுபடி வீடியோ\nலாபம் தரும் சுவையான பேசன் பழம் (Passion fruit) சாகுபடி வீடியோ\nஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரித்தல் வீடியோ\nஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரித்தல் வீடியோ\nகளையெடுக்கும் கருவி டெமோ வீடியோ\nகளையெடுக்கும் கருவி டெமோ வீடியோ\nவீட்டு தோட்டத்தில் செடி கொடிகளுக்கு சத்து நீர்\nவீட்டு தோட்டத்தில் செடி கொடிகளுக்கு சத்து நீர் தயாரிப்பது எப்படி வீடியோ\nவறண்ட பூமியில் விவசாயம் செய்து சாதித்த பஞ்சாப் விவசாயிகள்\nவறட்சி ராமநாதபுரத்தை வளமான பூமியாக மாற்றிய பஞ்சாப் விவசாயிகள் பற்றி ஏற்கனவே படித்து மேலும் படிக்க..\nPosted in வீடியோ, வேளாண்மை செய்திகள் Leave a comment\n1500 சதுர அடியில் பசுமக்குடிலில் தக்காளி சாகுபடி வீடியோ\n1500 சதுர அடியில் பசுமக்குடிலில் தக்காளி வீடியோ\nவறட்சியில் தென்னை மரங்களைக் காக்க வழிகள் வீடியோ\nவறட்சியில் தென்னை மரங்களைக் காக்க வழிகள் வீடியோ\nநெல் சாகுபடியில் கேப்சூல் மூலம் நேரடி விதைப்பு வீடியோ\nநெல் சாகுபடியில் கேப்சூல் மூலம் நேரடி விதைப்பு பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். மேலும் படிக்க..\nதரிசி நிலத்தில் அதில் லாபம் காண தொழில்நுட்பங்கள்\nதரிசி நிலத்தில் அதில் லாபம் காண தொழில்நுட்பங்கள் வீடியோ\nபப்பாளி சாகுபடி வீடியோ நன்றி: பசுமை விகடன்\nமக்கும் குப்பையை உரமாக்கும் தொழில்நுட்பம் வீடியோ\nமக்கும் குப்பையை உரமாக்கும் தொழில்நுட்பம் வீடியோ\nகுடை மிளகாய், பூசணி சாகுபடி வீடியோ\nகுடை மிளகாய், பூசணி சாகுபடி வீடியோ\nபாலில் கலப்படம் கண்டு பிடிப்பது எப்படி வீடியோ\nபாலில் கலப்படம் கண்டு பிடிப்பது எப்படி வீடியோ\nஇயற்கை முறையில் பயிர்கள் சாகுபடி வீடியோ\nஇயற்கை முறையில் பயிர்கள் சாகுபடி வீடியோ\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ 2 Comments\nவிவசாயத்திற்கு உதவும் இயந்திரங்கள் வீடியோ\nவிவசாயத்திற்கு உதவும் இயந்திரங்கள் வீடியோ\nகளை எடுக்கும் கருவி வீடியோ\nகளை எடுக்கும் கருவி வீடியோ –\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 2\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 2\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1\nநம்மாழ்வாரும் நிரந்தர வேளாண்மையும் – வீடியோ பாகம் 1 நம்மாழ்வார் எப்படி வானகம் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nமூங்கில் சாகுபடி செய்து நல்ல வருமானம் – வீடியோ\nமூங்கில் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்ட முடியும் வீடியோ மேலும் படிக்க..\nஉங்கள் வீட்டில் எளிதாக பூண்டு வளர்க்க வழிகள் வீடியோ\nஉங்கள் வீட்டில் எளிதாக பூண்டு வளர்க்க வழிகள் வீடியோ\nஅடுக்கு மாடி குடியுரிப்பில் செடிகளை வளர்க்கும் வழிகள் வீடியோ\nஅடுக்கு மாடி குடியுரிப்பில் செடிகளை வளர்க்கும் வழிகள் வீடியோ\nகாளான் வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழிற்நுட்பங்கள் வீடியோ\nகாளான் வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழிற்நுட்பங்கள் வீடியோ நன்றி:youtube\nகம்பளிப்பூச்சியை எப்படி அழிப்பது வீடியோ\nதொல்லைத் தரும் கம்பளிப்பூச்சியை எப்படி அழிப்பது வீடியோ நன்றி: சீர்காழி டிவி\nPosted in பூச்சி கட்டுப்பாடு, வீடியோ Leave a comment\nதென்னைக்கு திரவ உரம் வீடியோ\nதென்னைக்கு திரவ உரம் செலுத்துதல் பற்றிய ஒரு வீடியோ. நன்றி:RSGA Youtube\nதேமோர் கரைசல் தயாரிப்பு முறை video\nதேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் மேலும் படிக்க..\nPosted in வீடியோ, வேளாண்மை செய்திகள் Leave a comment\nபேரிட்சை பழம் சாகுபடி விவசாயியின் அனுபவ வீடியோ\nபேரிட்சை பழம் சாகுபடி செய்யும் விவசாயியின் வீடியோ\nபுடலை சாகுபடி தொழிநுட்பம் வீடியோ\nபுடலை சாகுபடி தொழிநுட்பம் வீடியோ நன்றி: RSGA\nகொய்யாவில் கவ��த்து செய்தல் வீடியோ\nகொய்யாவில் கவாத்து செய்தல் வீடியோ நன்றி: RSGA kannivadi\nஇயற்கை முறையில் கீரை சாகுபடி வீடியோ\nஇயற்கை முறையில் சென்னை அருகே கீரை சாகுபடி செய்து நேரடி விற்பனை செய்யும் மேலும் படிக்க..\nவாழையில் அதிகம் லாபம் பெறுவது எப்படி வீடியோ\nவாழையில் அதிகம் லாபம் பெறுவது எப்படி – வீடியோ நன்றி:Purple clip videos\nவெண்டைக்கு இயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ\nஇயற்கை பூச்சி கவர்ச்சி பொறி வீடியோ– வெண்டையில் வெள்ளை ஈ கட்டுப்பாட்டுக்கு … மேலும் படிக்க..\nஇயற்கை தாவர ஊக்கி தயாரித்தல் வீடியோ\nஇயற்கை தாவர ஊக்கி தயாரித்தல் வீடியோ நன்றி:Purple clip videos\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nபிளாஸ்டிக் பை வாழை தொழிற்நுட்பம்\nபிளாஸ்டிக் பை வாழை தொழிற்நுட்பம் பற்றிய ஒரு வீடியோ நன்றி: Purpleclip films\nவெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு வீடியோ\nவெட்டிவேர் சாகுபடி, மதிப்பூட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய ஒரு வீடியோ… மேலும் படிக்க..\nதென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்\nதென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்- வறட்சியில் இருந்தும் பூச்சி தாக்குதல் இருந்தும் மேலும் படிக்க..\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு வீடியோ\nஇயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பு வீடியோ நன்றி:Purple clip films\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nசொட்டு நீர் பாசனத்தில் நெல் பாசனம் வீடியோ\nசொட்டு நீர் பாசனத்தில் நெல் பாசனம் வீடியோ நன்றி:Purple Clip videos\nPosted in நெல் சாகுபடி, வீடியோ Tagged சொட்டு நீர் பாசனம் 2 Comments\nEffective Microorganisms – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ\nEffective Microorganism – திறன்மிகு நுண்ணுயிர்கள் தயாரிப்பு வீடியோ நன்றி:Purple Clip videos\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Tagged இயற்கை உரம் 1 Comment\nவாழை அளவை பெருக்க ஒரு தொழிற்நுட்பம் – வீடியோ\nவாழை அளவை பெருக்க ஒரு தொழிற்நுட்பம் வீடியோ நன்றி:Purple clip videos\nஅசோலா வளர்ப்பு – ஒரு வீடியோ..\nஅசோலா வளர்ப்பு பற்றி Purple clip films எடுத்த ஒரு வீடியோ.. நன்றி: மேலும் படிக்க..\nவெங்காய சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ\nவெங்காய சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ நன்றி: RSGA கன்னிவாடி\nகனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ\nகனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம் வீடியோ நன்றி: youtube\nபாரம்பரிய நெல் வெள்ளை பொன்னி சாகுபடி வீடியோ\nபாரம்பரிய நெல் வெள்ளை பொன்னி சாகுபடி வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் மேலும் ���டிக்க..\nபருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் வீடியோ\nபருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nஇலுப்பை சம்பா இயற்கை விவசாயம் வீடியோ – II\nஇலுப்பை சம்பா இயற்கை விவசாயம் வீடியோ – பாகம் இரண்டு நன்றி: தமிழ் மேலும் படிக்க..\nஇலுப்பை சம்பா இயற்கை விவசாயம் வீடியோ – I\nஇலுப்பை சம்பா இயற்கை விவசாயம் வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை மேலும் படிக்க..\nPosted in பாரம்பரிய நெல், வீடியோ 2 Comments\nநம்மாழ்வார் இயற்கை விவசாயம் – ஒரு வீடியோ\nவேர்கள் – Dr. நம்மாழ்வார் இயற்கை விவசாயத்தை பற்றி பேசும் ஒரு வீடியோ. மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Tagged நம்மாழ்வார் Leave a comment\nஇயற்கை வேளாண்மையில் தக்காளி சாகுபடி வீடியோ\nஇயற்கை வேளாண்மையில் தக்காளி சாகுபடி பற்றிய ஒரு வீடியோ நன்றி: மலரும் பூமி\nமீன் அமிலம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி வீடியோ\nமீன் அமிலம் இயற்கை உரம் தயாரிப்பது எப்படி – இயற்கை வேளாண் நிபுணர் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Tagged இயற்கை உரம் Leave a comment\nதிறன்மிகு நுண்ணுயிர்கள் அதிகரிப்பது எப்படி வீடியோ\nதிறன்மிகு நுண்ணுயிர்கள் EM (Effective Microorganisms) பற்றி ஏற்கனவே படித்தோம். இந்த EM மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Tagged இயற்கை உரம் Leave a comment\n34 சென்டில் விவசாயம் செய்யும் கணினி பொறியாளர் வீடியோ\nவெறும் 34 சென்டில் வெற்றிகரமாக தனக்கு தேவையானதை விவசாயம் செய்யும் கணினி பொறியாளர் மேலும் படிக்க..\nதென்னை சாகுபடி தொழிற்நுட்பம் வீடியோ\nதென்னை சாகுபடி தொழிற்நுட்பம் பற்றிய ஒரு வீடியோ.. நன்றி: RSGA\nகாய்கறி தோட்டங்களில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு வீடியோ\nகாய்கறி தோட்டங்களில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு பற்றிய ஒரு வீடியோ இங்கே மேலும் படிக்க..\nPosted in காய்கறி, பூச்சி கட்டுப்பாடு, வீடியோ Leave a comment\nசிறுநீரில் இருந்து கிடைக்கும் உரம் struvite\nசிறுநீரில் இருந்து struvite எனப்படும் உரத்தை பிரித்து எடுக்கலாம் என்பதை பற்றி முன்பு மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், சொந்த சரக்கு, வீடியோ Tagged இயற்கை உரம், சிறுநீர் Leave a comment\nதுல்லிய தக்காளி சாகுபடி வீடியோ\nதுல்லிய தக்காளி சாகுபடி அனுபவம் பற்றிய ஒரு வீடியோ துல்லிய தக்காளி சாகுபடி மேலும் படிக்க..\nநெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள் வீடியோ\nநெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள் பற்றிய ஒரு வீடியோ நெல் சாகுபடியில் மேலும் படிக்க..\nஅசோலா சாகுபடி பற்றியும் அதன் மகிமை பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம். இதோ மேலும் படிக்க..\nதென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு வீடியோ\nதென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு பற்றிய ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு மேலும் படிக்க..\nமக்காசோளம் சாகுபடி பற்றிய ஒரு வீடியோ இங்கே காணலாம் நன்றி: தமிழ்நாடு விவசாய பல்கலை மேலும் படிக்க..\nபாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம் வீடியோ\nதிருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை பண்ணை நடத்தும் திரு ஜெயராமன் அவர்கள் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல், வீடியோ Tagged ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணை Leave a comment\nபஞ்சகவ்யா, இயற்கை பூச்சி விரட்டி வீடியோ\nபஞ்சகவ்யா மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை பயன் படுத்தும் ஒரு விவசாயின் அனுபவம் மேலும் படிக்க..\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி வீடியோ\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி பற்றிய ஒரு வீடியோ நன்றி: தமிழ் வேளாண் மேலும் படிக்க..\nதென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை பற்றியும் அதை கட்டுபடுத்த சோற்று மேலும் படிக்க..\nPosted in தென்னை, பூச்சி கட்டுப்பாடு, வீடியோ Tagged கற்றாழை Leave a comment\nநெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு வீடியோ\nநெற்பயிரில் இயற்கை முறையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு பற்றிய வீடியோ மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, வீடியோ 1 Comment\nகுறைந்த செலவில் இயற்கை உரம் தயாரிப்பு\nரூ 800 செலவில் ஒரு பண்ணைக்கு தேவையான எல்லா இயற்கை உரம் தயாரிப்பதை மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nநிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ\nநிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை – ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு மேலும் படிக்க..\nசிப்பி காளான் தயாரிப்பு பற்றிய வீடியோ\nசிப்பி காளான் தயாரிப்பு பற்றிய ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் மேலும் படிக்க..\nஅமிர்த கரைசல் செய்முறை விளக்கும் வீடியோ\nஇயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் அவர்களின் அமிர்த கரைசல் செய்முறை விளக்கும் மேலும் படிக்க..\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ Leave a comment\nஅனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி வீடியோ\nஅனுபவ பூர்வமான கத்திரி சாகுபடி தொழிற்நுட்பம் பற்றிய ஒரு வீடியோ நன்றி: யூட்யூப்\nமா மரத்தில் காவாத்து: வீடியோ\nமா மரத்தில் காவாத்து விளக்கும் ஒரு வீடியோ இதோ நன்றி: தமிழ் நாடு மேலும் படிக்க..\nபப்பாளி பழத்தில் இருந்து பால் எடுப்பது எப்படி\nபப்பாளி பழத்தில் இருந்து பால் எடுப்பது எப்படி என்று விளக்கும் ஒரு வீடியோ மேலும் படிக்க..\nஇயற்கை முறை பருத்தி சாகுபடி வீடியோ\nபருத்தி பயிர் பூச்சி கொல்லிகள் அதிகம் பயன் படுத்த படும் ஒரு பயிர். மேலும் படிக்க..\nபஞ்சகவ்ய தயாரிப்பதை விளக்கும் ஒரு வீடியோ படம் (ஆங்கிலத்தில்)\nPosted in இயற்கை விவசாயம், வீடியோ 1 Comment\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/03/20/marijuana-plants/", "date_download": "2019-06-15T21:07:04Z", "digest": "sha1:MIA5JOFFQE5N7HO6SD2BDLY4WA35ZG7S", "length": 7810, "nlines": 60, "source_domain": "puradsi.com", "title": "கஞ்சா பயிரிட ஆலோசனை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்...! - Puradsi.com", "raw_content": "\nகஞ்சா பயிரிட ஆலோசனை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்…\nகஞ்சா பயிரிட ஆலோசனை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர்…\nசிலாங்கூர் மாவட்டம் விவசாய மாவட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு கஞ்சாச் செடிகளை மருத்துவத்திற்கும் ஏற்றுமதிக்குமாகப் பயிரிட்டால் அம் மாவட்டம் உலகளவில் முன்னோடி மாவட்டமாகத் திகழும் என்று தெரிவித்திருக்கின்றார் சிலாங்கூர் ஜெரம் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சைட் ரோஸ்லி.. நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த ஜோசனையை முன்வைத்திருக்கின்றார்.\nஉங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nவீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா..\nபெண்கள் கட்டில் விடயத்தில் வேகமானவர்களாம்..ஆண்களே ஜாக்கிரதை. அதிகம்…\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் 18 பேர் கைது செய்த…\nமுதுகு வலி உயிர் போகிறதா.. குணமாக்க ஐந்து நிமிடம் போதும் என்றால்…\nசெம்பனையினை ஒரு ஏக்கரில் பயிரிடும் போது அது ஆண்டுக்கு ரிம.3 ஆயிரத்தையே விளைச்சலாக கொடுக்கும் என்றும் அதே வேளை கஞ்சாவைப் பயிரிட்டால் ஆண்டுக்கு ரிம. 9 மில்லியன்களை விளைச்சல் வருமானமாகப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.\nIOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக\nமேலை நாடுகளில் கஞ்சா பயிரிடலில் விதிக்கப்படும் மருத்துவத்திற்கான கட்டுப்பாடுகளை மலேசியாவிலும் அறிமுகப்படுத்தும் போது கஞ்சாவானது வேறு தவறான தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.\n”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lok-sabha-elections-results-2019-bengalis-gave-a-shock-to-mamata-351497.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-15T21:03:28Z", "digest": "sha1:V2XIK73MGEOITBX4XO2UGJ7S7H33UBR3", "length": 16760, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேற்கு வங்கத்தில் பரவிய காவி கொடி.. முடிகிறது மமதாவின் சகாப்தம்.. பெரும் அதிர்ச்சி! | Lok Sabha Elections Results 2019: Bengalis Gave a shock to Mamata - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமேற்கு வங்கத்தில் பரவிய காவி கொடி.. முடிகிறது மமதாவின் சகாப்தம்.. பெரும் அதிர்ச்சி\nLok Sabha Elections Results 2019: மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை- வீடியோ\nகொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nலோக்சபா தேர்தல் முடிவுகள் வேகமாக வெளியாகி வருகிறது. யாரும் நினைக்காத அளவிற்கு பாஜக பெரிய அளவில் பெரும்பான்மையை நோக்கி சென்று கொண்டுள்ளது.\nபாஜக தனித்தே ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை மொத்தமாக தாண்ட வாய்ப்புள்ளது.\nராஜஸ்தானில் 24 தொகுதிகளில் பாஜக முன்னிலை.. ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ்\nஅதேபோல் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்திலும் பாஜக கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அங்கு இருக்கும் 42 இடங்களில் 19 இடங்களில் பாஜகதான் முன்னிலை வகிக்கிறது. 20 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.\nபாஜக மேற்கு வங்கத்தில் மிகப்பெரிய அளவில் தனது கணக்கை தொடங்கி இருக்கிறது என்று கூறலாம். மேற்கு வங்கத்தில் பாஜக நான்காவது கட்சியாக இருந்தது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வந்தது.\nஆனால் தற்போது அங்கு கம்யூனிஸ்ட் கட்சியை, பாஜக பின்னுக்கு தள்ளி இருக்கிறது. அங்கு தற்போது கம்யூனிஸ்ட் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் அங்கு முன்னிலை பெறவில்லை.\nஅதே சமயம் மேற்கு வங்கத்தில் பாஜக 20 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இதுவரை போட்டியே இல்லாமல் இருந்த மமதாவின் சகாப்தம் இதனால் முடிய போகிறது என்று கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவர்கள் இணைந்தால் யாராலும் அசைக்க முடியாது.. ரஜினி கமலை வைத்து பெரிய திட்டம் போடும் பாஜக\nஒரு பக்கம் ப.சிதம்பரம்.. இன்னொருபுறம் சச்சின் பைலட்.. காங்கிரசின் தலைமை பொறுப்பிற்கு அதிரடி போட்டி\nகாங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த்.. ஆஹா அரிய வாய்ப்பு.. அவசரமாக பரிசீலிப்பாரா ராகுல் காந்தி\nநீங்க நிரூப்பிக்கணும்.. இதை பண்ணுங்க ராகுல் காந்தி.. ரஜினிகாந்த் சொல்லும் அதிரடி அட்வைஸ்\nஇன்னும் என்னவெல்லாம் நடக்குமோ..பாஜக விரித்த வலையில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. அடுத்தடுத்த டிவிஸ்ட்\nஅடுத்த காங்கிரஸ் தலைவர் யார் தலைமை பதவிக்கு அடிபோடும் முக்கிய நபர்கள்.. பரபர லிஸ்ட்\nஅசாமில் பாஜகவுக்கு அமோக வெற்றி.. வடகிழக்கிலும் வாரி சுருட்டியது எப்படி\nஅவர் அமைச்சரானால் ஆபத்து.. ஓ.பி.ஆர் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு.. அதிமுகவில் நிழல் யுத்தம்\nமுடிவுக்கு வந்ததா முஸ்லீம் ஓட்டு வங்கி பயம் காட்டும் பாஜக பிரச்சாரத்தில் உண்மையில்லை.. இதோ டேட்டா\nமோடி பதவி ஏற்பிற்கு மறுநாளே முக்கிய மீட்டிங்.. ரஜினியும் வருவார்.. மே 31ஐ குறிவைக்கும் பாஜக\nதலைவர் பதவிக்கு வேறு நபரை பாருங்கள்.. என்னை விடுங்கள்.. கறாராக சொல்லிவிட்ட ராகுல்.. திருப்பம்\nதேர்தல் முடிவுகளால் சோகத்தில் லாலு ���ிரசாத் யாதவ் செய்த காரியம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bullet-nagaraj-s-full-audio-speech-329316.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-15T20:50:47Z", "digest": "sha1:LA6HKDWVW6INPMIPIQKWGWS2LLFP4ZS6", "length": 23788, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேன்ட் போட்டவுடன் டம்முடுமுன்னு அடிக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது.. புல்லட் மிரட்டல் | Bullet Nagaraj's full audio speech - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n4 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபேன்ட் போட்டவுடன் டம்முடுமுன்னு அடிக்கிறதெல்லாம் வேலைக்கு ஆகாது.. புல்லட் மிரட்டல்\nசிறைத்துறை பெண் எஸ்பிக்கு மிரட்டல் விடுத்த புல்லட்- வீடியோ\nதேனி: ஒரு ரவுடி, பல வழக்குகளை சுமந்து வரும் குற்றவாளி போலீ்ஸ் அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து மிரட்டல் விடுத்து வருவது மக்களை அதிர வைத்துள்ளது. அந்த ரவுடி புல்லட் நாகராஜின் ஆடியோ பேச்சு முழு விவரம், வாசகர்களுக்காக:\nபெரியகுளம் தென்கரை இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய பேச்சு... மதனகலா மேடத்துக்கு எனது அருமையான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது விஜயசாந்தினு நெனப்பா.\n4 பேர் இருக்கும் போது தடமுடனு அடிக்கறது. போலீஸ் ஸ்டேஷனுக்கென்று ஒரு லிமிட் இருக்கு. பர்ஸ்ட் அத உணரனும். பொம்பளைங்க பட்டாணி கடையில் என்ன செய்றாங்க. ஏஆர்ல என்ன செய்றாங்க. இந்த ஸ்டேஷன்ல என்ன செய்றாங்கன்னுட்டு எடுத்தவுடன் பேண்ட போட்டவுடன் டம்டும்முனு அடிக்கறதெல்லாம் வேலைக்கு ஆகாது.\nலேடீஸாக இருக்கோம். டேலன்டாக இருக்கோம்னு சொல்றீங்கல்ல. நைட் சிங்கிளாக ரைடுக்கு வர வேண்டியதுதானே. 10 பேர வச்சிகிட்டு போலீஸ் அடிக்கறது பெரிசு கிடையாது. ஒரு குழந்தையை கூட அடிக்கக் கூடாது, பெத்த புள்ளைய கூட அடிக்கக் கூடாதுனு சட்டமே இருக்கு. எதிர்க்க நின்னுகிட்டு உங்கள கேமராவுல போட்டோ எடுத்து அனுப்பியிருக்காங்களே. அதில் நீங்கள் ஏமாந்துட்டீங்களே. இப்ப நான் அத பிளாஷ் செய்யட்டா.\nஉங்கள் பாஸ்போர்ட் இப்ப என் கைல இருக்கு. நல்லா கேட்டுகிட்டீங்களா. இனிமே இது மாதிரி செய்யாதீங்க. பெண்களை நான் வந்து புனிதமா மதிக்கிறேன். சினிமா படம் பாத்தாப்பல, ஒரு வாயாடி சேமங்குளத்துல இருந்துச்சி, அத இப்பதான் டிரான்ஸ்பர் பண்ணி கொடுத்தேன். ஒவ்வொரு ஆளையும் தூக்கி விட்டுக் கிட்டே இருக்க முடியாது.\nஇது நிரந்தர பணிநீக்கத்துக்கு வாய்ப்பு வந்துடும். நல்லா கேட்டுகிட்டீங்களா. இன்னொரு டிரிப் என் மண்ணில் உள்ள பெரியகுளத்துக்கு காரகல கை தொட்டாலோ டைரக்டா நான் வந்து ஆஜராகி நாகராஜின் கோர்ட்டு வந்து கன்விக்ஷன் (தண்டனை) உண்டு. ஆஃப்ட்ரால் ஒரு இன்ஸ்பெக்டர். நல்லா கேட்டுகிட்டீங்களா. நான் அப்படி கிடையாது. ஜஸ்டிஸ் புரிதா.\nஇதுதான் நாகராஜோட ஸ்டைல். வீட்டுக்கு வந்து பாக்கலாம். இன்ன வரைக்கும் உன் மூஞ்சிய நான் பார்த்தது இல்லை. பாத்தா பயங்கரமான வேட்டையாடுவேன். நான் என்பீல்டு கிடையாது. ஐயாம் ஏ கேலிபர் புல்லட். ஆளானப்பட்ட எஸ்பி லேயிருந்து டிஎஸ்பிலேயிருந்து பவுஸ் வாங்கினத்து நாகராஜ் ஒரே ஆளுதான். தங்க நகை வாங்கறது. வாயை தொறந்தால் எல்லா பயலும் ரிமாண்ட் ஆகிடுவீங்க.\nநீங்கள் என்னென்ன தப்பு பன்னியிருக்கீங்கன்னு அதையும் தெரிஞ்சு போச்சு எனக்கு. நல்லா கேட்டீங்களா. நான் சொல்ல விரும்பல. அத��வது உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன். ஆபர்சூனிட்டினு சொல்வோம் அது பேரு. பெண்களா இருக்கறதால ஒரு வாய்ப்பு தரேன். 2-ஆவது வாய்ப்பு தரதுக்கு நான் ஒன்னும் கடவுள் கிடையாது.\nஸ்டைட்டா நான் இறங்கிடுவேன். பாவம் அனாதையாக வந்து ஈ மிச்சிகிட்டு கெடகற நிலைக்கு ஆளாகிடாதீங்க. ஜஸ்டின் பிரபாகரன்ல இருந்து ஆளானப்பட்ட கொம்பன பூரா பாத்துட்டேன் நான். ஆறிலும் சாவு நூறிலும் சாவு, நேருக்கு நேரா நெஞ்சுல குத்தனும். 4 நாள் ஆடிபுட்டு அதுகப்பறம் அது சுத்தப்படாது.\nசுத்தமான வீரன் என்னை மாதிரி மோதனும். அதான் எனக்கு பிடிக்கும் . என் வீட்டுக்கு வரலாம். வீட்டை சுத்தி 100 போலீஸ் போடுங்க. என்னை பிடிச்சி தூக்கிட்டீங்கன்னா நான் அதே இடத்துல இறந்துடறேன். அடுத்த நிமிஷம் உங்களுக்கு எங்க தொட்டா வலிக்கும் என்பது எனக்கு தெரியும். யார் எந்த சட்டத்துல உங்களுக்கு அடிக்கறதுக்கு அதிகாரம் கொடுத்தா.\nசட்டவிரோதமா லாட்ஜுகள்ல வச்சிருக்கீங்க கைதிகள் பூராம். ஒரு மாசம் கழித்து அனுப்பறீங்க. குடிச்சிட்டு வண்டி ஓடுறது அது இதுன்னு ஏகப்பட்ட கேஸ் போடறீங்க. எல்லாம் எனக்கு தெரியும். இனிமே என் பசங்ககிட்ட வால் ஆட்டினா நான் எடுக்கற ஆக்ஷன் வந்து பயங்கரமா இருக்கும். எப்படி நான் சொல்ல விரும்பல. ஏன் தெரியுமா. அந்த மாதிரி தப்பு பண்ணிருக்கீங்க. ஆதாரம் இல்லாமல் பேசுவதற்கு இந்த புல்லட் நாகராஜன் சாதாரண ஆள் கிடையாது.\nநான் இன்னும் என்ன இடத்துல பொசிஷன்ல உட்கார்ந்து இருக்கேன்னே தெரியலையே உங்க போலீஸுக்கு. பிரஸ்ஸுல இருக்கான் அட்வகேட்டா இருக்கான்றது மட்டும்தான் தெரியும். என் ஊரை கண்டுபிடியுங்களேன். எவ்வளோ படிப்பு படிச்சிருக்கேன் தெரியுமா, பார்மஸி முடிச்சிருக்கேன், ஸ்டாஃப் நர்சிங் முடிச்சிருக்கேன். அது வந்து அந்த காலத்து வெள்ளைக்காரங்க என்ன சொல்லியிருக்காங்க. லேடீஸுக்கு நிர்வாகத் திறமை பத்தானு சொல்லிருக்காங்க. அது சரியாதான் இருக்கு. சினிமா படம் கிடையாது. நீங்கள் ஒன்னும் விஜயசாந்தி கிடையாது தெரியுமா. சினிமாலாம் பாக்காதீங்க இனிமே. டூட்டிய மட்டும் பாருங்க. டேக் டைவர்ஷன்ட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பிடுங்க. வச்சிட்டா.. நோ மென்ஷன் சொல்லி முடிக்கிறேன். நீங்கள் சாரி , தேங்க்ஸ் சொல்லக் கூடாது.. அதனால் நோ மென்ஷன் டேக் கேர் என்று சொல்லவிட்டு புல்லட் நாகராஜ் இண���ப்பை துண்டித்துவிட்டார்.\nமேலும் bullet nagarajan செய்திகள்\nஅவரு காமெடி பீசுங்க.. மிரளுவதற்கெல்லாம் அவர் வொர்த்தே இல்லே... புல்லட் ஊர்காரர்கள்\nஃபோனில் டெரர்.. நேரில் \"அசால்ட் ஆறுமுகம்\"... போலீஸுக்கு மிரட்டல் விடுத்தவர் இவரா\n\"புல்லட்\"டுக்கு.. 15 நாள் ஜெயில்.. திருச்சி சிறையில் அடைப்பு.. ஜீப்பில் \"கப்சிப்\" பயணம்\nஅடேங்கப்பா.. புல்லட் நாகராஜனிடமிருந்து ரூ. 1 கோடி கள்ள நோட்டு சிக்கியுள்ளதாம்\nதிமிறிய \"புல்லட்\".. பொடணியில் அடித்து தூக்கிச் சென்ற போலீஸ்.. பெரியகுளத்தில் பரபரப்பு\nஅண்ணன் இப்போ டாப்புக்குப் போய்ட்டேன்.. நானா சிக்கினா உண்டு.. \"அஞ்சான் புல்லட்\"டின் அதிரடி ஆடியோ\nஅதே தநா.39 பைக்.. போலீசுக்கு வந்த ரகசிய தகவல்.. துரத்தி துரத்தி பிடிக்கப்பட்ட புல்லட் நாகராஜன்\n2 பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப்பில் மிரட்டல்.. ரவுடி புல்லட் நாகராஜன் கைது\nரவுடி புல்லட் நாகராஜன் மிரட்டல்.. போலீஸில் இன்ஸ்பெக்டர் மதனகலா புகார்\nவைகை ஆற்றின் கரையோரம்.. நடுங்க வைக்கும் நாகராஜ்.. அதிர வைக்கும் \"புல்லட்\"டின் மறுபக்கம்\nஉனக்கென்ன மனசில் விஜயசாந்தினு நெனப்பா.. சினிமா பாக்காதே.. டூட்டிய பாரு.. புல்லட் மிரட்டல்\n.. அடுத்தடுத்து கொலை மிரட்டல்.. அதிரும் போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbullet nagarajan audio threatening புல்லட் நாகராஜன் ஆடியோ மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jallikattu-alanganallur-protesters-meet-press-271935.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-15T21:19:09Z", "digest": "sha1:F4WTQ4S7KYNC2X7FO6M55AII7M5V7CRP", "length": 15709, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலங்காநல்லூர் போர்க்களத்தின் அடுத்த கட்டம் என்ன? செய்தியாளர்களிடம் விவரிக்க இளைஞர்கள் திட்டம்! | Jallikattu: Alanganallur protesters to meet Press - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேற்குவங்கத்தில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஅலங்காநல்லூர் போர்க்களத்தின் அடுத்த கட்டம் என்ன செய்தியாளர்களிடம் விவரிக்க இளைஞர்கள் திட்டம்\nமதுரை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி அலங்காநல்லூரில் விடிய விடிய இளைஞர்கள், கிராம பெண்கள் போராட்டத்தை தொடருகின்றனர். தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களிடம் விவரிக்க இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஅலங்காநல்லூரில் தன்னெழுச்சியாக திரண்ட 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக விடிய விடிய வாடிவாசல் அருகே அமைதிவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். எந்த ஒரு முழக்கங்கள் எதுவும் இல்லாமல் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர் இளைஞர்கள்.\nஇந்த இளைஞர்கள் யார் தலைமையிலும் ஒன்று திரளாமல் தன்னெழுச்சியாக திரண்டவர்கள். ஆகையால் ஒவ்வொருவரும் ஊடகங்களில் ஒவ்வொரு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.\nஇதையடுத்து கிராம மக்கள் அனைவருடனும் போராட்டத்தில் இறங்கியுள்ள இளைஞர்கள் விடிய விடிய ஆலோசனை நடத்தி சில முடிவுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த போராட்டம் தொடருமா அடுத்த கட்டம் என்ன என்பதை செவ்வாய்க்கிழமையன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் செய்தியாளர்களிடம் போராட்டத்தில் குதித்துள்ள இளைஞர்கள் விவரிக்க உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅலங்காநல்லூர் பைனான்சியர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. 2-ஆவது மனைவியே கொன்றத�� அம்பலம்\nலூசிபர் பட பாணியில் இரண்டாவது மனைவியின் மகளை படுக்கைக்கு அழைத்த அப்பா - கொத்துக்கறியான கொடூரம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி.. மாரடைப்பில் இன்னொருவர் மரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 2 சிறப்பு பரிசு அளிக்கும் முதல்வர், துணை முதல்வர்.. என்ன தெரியுமா\nதிமிறிய காளைகள்.. சீறிய வீரர்கள்.. தெறிக்கவிட்ட உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nகளம் ரெடி.. அலங்காநல்லூரில் 17ல் ஜல்லிக்கட்டு.. ஆயிரக்கணக்கில் மாடு பிடி வீரர்கள் முன்பதிவு\nதிட்டமிட்டபடி அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு... வழக்குகள் முடித்து வைப்பு\nஜல்லிக்கட்டு களைகட்ட தொடங்கியது... அலங்காநல்லூரில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை\nகார், பைக், தங்கம்.. ஒரு கோடி ரூபாய் பரிசுபொருட்களுடன் களைகட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nபோர்க்களமான அலங்காநல்லூர்.. காளைகள் சிறைபிடிப்பு.. மறக்க முடியாத 2017 Flashback\nகுவிந்த காளைகள்.. கால நீட்டிப்பு செய்யப்பட்டு நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nalanganallur jallikattu protest press அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டம் ஊடகம் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/weird-marriage-tirupur-216812.html", "date_download": "2019-06-15T21:16:48Z", "digest": "sha1:GCQYEJNGQWCYGM6WEWJXU57UHKMBRVEP", "length": 17372, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழைக் காலத்தில் கல்யாணம் வச்சா.. \"ரெய்ன்\" வராம \"ரெய்னா\"வா வருவாரு...! | Weird marriage in Tirupur… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீ��்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nமழைக் காலத்தில் கல்யாணம் வச்சா.. \"ரெய்ன்\" வராம \"ரெய்னா\"வா வருவாரு...\nதாராபுரம்: திருப்பூரில் மழை வேண்டி அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் கல்யாணம் செய்து வைத்த ஒரு மணி நேரத்தில் மழை பெய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சங்கரெண்டாம் பாளையம், தாளக்கரை, எரிசனம்பாளையம் உள்ளிட்ட 7 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். விவசாயத்துக்கு மழை மற்றும் கிணற்று நீரையே இப்பகுதி மக்கள் நம்பியுள்ளனர்.\nகடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் இந்த கிராமங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 7 கிராம மக்களும் ஒன்று கூடி மழை பெய்ய வருண பகவானுக்கு வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.\nஅதன்படி அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி எரிசனாம்பாளையம் தலைவர் முத்துச்சாமி தலைமையில் திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு 7 கிராம மக்களுக்கும் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டது.\nஅதன்படி நேற்று காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. சங்கரெண்டாம் பாளையம் பட்டக்காரர் பாலசுப்ரமணிய பெரியண்ண உடையார் சீர்வரிசை பொருட்கள் கொண்டு வந்தார்.\nஅதன்பின்னர் மங்கள வாத்தியங்கள் இசைக்க 2 புரோகிதர்கள் மந்திரம் முழங்க அரச மரத்துக்கும், வேம்பு மரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் விருந்து நடைபெற்றது.\nதிருமணம் முடிந்த 1 மணி நேரத்துக்குள் தாராபுரம் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இது 7 கிராம மக்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.\nமழைக் காலத்தில் கல்யாணத்தை வச்சா.. \"ரெய்ன்\" வராம \"ரெய்னா\"வா வருவாரு...நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nதிருப்பூர் அருகே தனியார் பள்ளி போல் அரசு பள்ளி.. ‘ஏ.சி.’ வசதி, ஸ்மார்ட் வகுப்பறை என அசத்தல்\nபடிச்சாகணும்.. டீச்சராகணுமே.. கடகடவென கறி வெட்டி கலக்கும் சண்முகப் பிரியா\nதிருப்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளரான ஆனந்தன் எம்.பி-யா.. சர்ச்சையான திருமண அழைப்பிதழ்\nகுழந்தைகளுடன் பல மைல் தூரம் பைக்கில் பயணம்.. திருப்பூரில் ஒரே குடும்பத்தினர் 3 பேர் சாவு\n''டைமுக்கு வேலை செய்யாத 108 ' .. திருப்பூரில் தாமதமாக வந்த ஆம்புலன்ஸ்.. பறிபோனது ஒரு உயிர்\n3 வயது மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, தந்தை தற்கொலை.. திருப்பூரில் பரபரப்பு\nஇதுவரை டூர் போனதே இல்லை.. முதல் முறையாக இலங்கை சென்ற திமுக மா.செ.. குண்டுவெடிப்பால் திரும்பிய சோகம்\n10 நிமிடம் தான்… வீட்டை பூட்டிக்கொண்ட பாப்பா ‘வர்ஷினி’ பத்திரமாக மீட்பு\nதிருப்பூரில் வீரமணி வந்த கார் கண்ணாடி உடைப்பு.. இந்து முன்னணியினர் மீது தடியடி\nசெம போதை.. 2 திருநங்கையர்கள் பஸ் ஸ்டாண்ட்டில் குத்தாட்டம்.. உறைந்து போன பொதுமக்கள்\nபரோட்டா கடையானாலும் சரி, பியூட்டி பார்லரானாலும் சரி.. அராஜகம் செய்றாங்க.. பிரேமலதா பளார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntirupur marriage rain திருப்பூர் கல்யாணம் மழை\nநா வறண்டு போன நகரங்கள்.. தண்ணீருக்கான போர் தொடங்கிவிட்டது.. கவலையில் மக்கள் #தவிக்கும்தமிழ்நாடு\nஎழுத்தாளர் ஜெயமோகனை தாக்கியவர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும்.. எச் ராஜா ஆவேசம்\nமத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/shiv-sena?q=video", "date_download": "2019-06-15T20:33:22Z", "digest": "sha1:AFY5L3UQUXLOGKWTVJ6NXWNWSEU7AAKB", "length": 19851, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "Shiv sena News in Tamil - Shiv sena Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகள��� மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை\nமும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் வழங்காத வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ்...\nசிவசேனா, மம்தா பானர்ஜியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது-வீடியோ\nமேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்கு யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ள சிவசேனா, மம்தா பானர்ஜியை கடுமையாக...\nபதவிகளுக்காக பாஜக-வுடன் கூட்டணி அல்ல.. கொள்கை அடிப்படையிலே தான்.. உத்தவ் தாக்கரே விளக்கம்\nகோலாப்பூர்: மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு அமைச்சர் பதவிகள் தராததால், பாஜக மீது எந்த கோபமு...\nமீண்டும் இணையும் பாஜக சிவா சேனா... இப்படியும் ஒரு கூட்டணி\nபாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள், குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும்...\nமக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டுமென்பது கோரிக்கையல்ல.. எங்கள் உரிமை.. சிவசேனா கருத்து\nமும்பை: மக்களவை துணை சபாநாயகர் பதவி தங்களுக்கே அளிக்கப்பட வேண்டும் என சிவசேனா கட்சி கூறியுள...\nமகாராஷ்டிராவில் மீண்டும் சிவசேனாபாஜக கூட்டணி\nலோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு...\nமகாராஷ்டிர பேரவை தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டியிட பாஜக - சிவசேனா கட்சிகள் திட்டம்\nமும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், பாஜக மற்றும் சிவசேன...\nமோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் சிவசேனா-வீடியோ\nலோக் சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று பாஜகவின் நெருங்கிய தோழமை கட்சியான சிவசேனா...\nபழம்பெரும் கட்சி, ஏராளமான தலைவர்கள்.. ஆனால் தொண்டர்கள் எங்கே.\nமும்பை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சும், ஆளுமையும் நாட்டு மக்களை சிறிதும் கவரவி...\nமோடிக்காக நாங்கள் பாடுபட முடியாது சிவசேனா தாக்கு-வீடியோ\nபாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் குறிப்பிடப்பட்டுள்ளது....\n25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா\nமும்பை: மஹாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூ��்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு மொத்தமுள்...\nராகுல் காந்தி மோடியை கட்டியணைத்தது குறித்து சிவ சேனா நக்கல்-வீடியோ\nலோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்து கை குலுக்கியதற்கு சிவசேனா...\nராகுல், பிரியங்காவை பாராட்டித் தள்ளிய சிவசேனா... அதிர்ச்சியில் பாஜக கூடாரம்\nலோக்சபா தேர்தல் பணிகளில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி சிறப்பாக பணியாற்றினர் என்று பாஜக ...\nமாநில அரசுகள் இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை.. இந்த முழக்கங்களின் பின்னணி என்ன\nபாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கட்சிகள் திடீர் என விலகுவது, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது...\nபிரியங்காவும், ராகுலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க.. போனா போகுது.. சிவசேனா திடீர் பாராட்டு\nடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க. வே...\nஅமித்ஷா கடவுள் இல்ல தான்.. நீங்க மட்டும் என்ன பெரிய துறவியா.\nமும்பை: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறைகளுக்கு யார் காரணம் என கேள்வி எழுப்பியுள்ள சிவசே...\nஎன்ன பர்தாவை தடை செய்யணுமா அது எங்கள் கொள்கை இல்லை பாஸ்.. சிவசேனா பலே பல்டி\nமும்பை: இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை, அது எங்...\nபர்தாவுக்கு தடை கேட்கும் சிவசேனா.. நாட்டை பிரித்தாளும் எண்ணம் இது.. ஓவைசி பாய்ச்சல்\nமும்பை: இந்தியாவில் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும், என்ற சிவசேனா கட்சி கோரிக்கை, வாக்காளர்க...\nசிவசேனாவின் பர்தா தடை கோரிக்கை அரசியலமைப்பிற்கு விரோதம்..ஷியா வக்ஃப் வாரியம் கண்டனம்\nலக்னோ: இந்தியாவில் பொது இடங்களில் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்ற சிவசேனாவின் கோரிக்க...\nஇலங்கை போல.. இந்தியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு தடை தேவை.. சிவசேனா கோரிக்கை\nமும்பை: இந்தியாவில் இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என, பிர...\nபாஜகவின் மிகப் பெரிய தலைவர்.. ஓரங்கட்டப்பட்டுவிட்டாரே.. சிவசேனை வேதனை\nடெல்லி: கட்சியாக பார்த்து அவரை ஓரங்கட்டியதற்கு பதிலாக பாஜக மூத்த தலைவர் அத்வானியே அரசியலை வ...\nமனோகர் பாரிக்கர் அஸ்தி சூடு தணியும் முன்பாகவே இப்படி செய்யலாமா.. பாஜக மீது பாயும் சிவ சேனா\nபா���ாஜி: கோவா மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் பாஜக முதல்வர் பதவியேற்றதை சிவ சேனா கட்சி, சாம்னா ...\nநரசிம்மராவுக்கு பிறகு மன்மோகன்சிங்தான் பெஸ்ட் பிரதமர்.. விபத்தால் வந்தவர் இல்லை.. சொல்வது சிவசேனா\nசென்னை: மன்மோகன் சிங் ஒரு வெற்றிகரமான பிரதமர், விபத்தால் ஏற்பட்ட பிரதமர் கிடையாது என்று சிவச...\nமோடியின் கனவுக்காகவெல்லாம் நாங்கள் பாடுபட முடியாது.. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே காட்டம்\nமும்பை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சிவசேனா கட்சி அதிகாரப்பூர்வ நாளிதழான 'சாம்னா'வில் குறி...\nஎதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம்: பலத்தை கூட்டும் பாஜக.. மத்திய அரசுக்கு சிவ சேனா ஆதரவு\nடெல்லி: லோக்சபாவில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில் மத்திய அரசுக்கு ...\nஜம்மு காஷ்மீர்- பாஜகவின் அராஜகம், பேராசையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது: சிவசேனா தாக்கு\nமும்பை: ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் அராஜகம், பேராசையால் நிகழ்ந்து வரும் சம்பவங்களை வரலாறு ஒரு...\nநம்பிக்கை இல்லா தீர்மானம்... யாருக்கும் ஆதரவு இல்லை- மவுனம் கலைத்தது சிவசேனா\nடெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதும் இல்லை; எதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/29114902/1187438/why-Apples-2018-model-could-offer-major-boost-to-your.vpf", "date_download": "2019-06-15T21:29:11Z", "digest": "sha1:NJV5SPS75TQZ735S3T2MCKJXRFAYAKMK", "length": 18292, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனை ஏற்படாது || why Apple’s 2018 model could offer major boost to your phone", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் பிரச்சனை ஏற்படாது\n2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஐபோன் பிராசஸரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone\n2018 ஐபோன் மாடல்களில் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் ஐபோன் பிராசஸரில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #iPhone\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் புதிய வரை பிராசஸர் பொருத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி புதிய மொபைல் சிப்செட் ஐபோனின் பேட்டரியை 40% வரை அதிகப்படுத��தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள் வழங்கும் பேட்டரி பேக்கப் ஐபோன்களில் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், புதிய பிராசஸர் மூலம் ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக தெரிகிறது. புதிய பிராசஸர் ஆப்பிள் ஏ12 என அழைக்கப்பட இருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் மூன்று புதிய ஐபோன்களிலும் ஏ12 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபுதிய பிராசஸர் அடிப்படை வடிவமைப்பை முற்றிலும் மாற்றப்படுவதால், இந்த பிராசஸர் ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.\nபிராசஸர்களில் உள்ள டிரான்சிஸ்டர்களில் எலெக்டிரானிக் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை மின்சாரம் செல்ல அனுமதிக்கிறது, இதை பொருத்தே ஸ்மார்ட்போன்களில் கம்ப்யூட்டிங் நடைபெறுகிறது. சிப்செட்டில் அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், அதிக கம்ப்யூட்டிங் திறன் கிடைக்கும்.\nகடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்து வழங்கிய ஏ11 பிராசஸர்களில் 10 என்.எம். முறையில் உற்பத்தி செய்யப்பட்டன. அந்த வகையில் ஒவ்வொரு டிரான்சிஸ்டர் இடையேயான அளவு 10 நானோமீட்டர்கள் ஆக இருந்தது. இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஏ12 சிப்செட் 7 என்.எம். உற்பத்தி முறையில் உருவாக்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் டிரான்சிஸ்டர்களிடையேயான இடைவெளி 7 நானோமீட்டர்கள் ஆக இருக்கும்.\nபுதிய உற்பத்தி முறையால் அதிக டிரான்சிஸ்டர்கள் பயன்படுத்த முடியும் என்பதால் ஸ்மார்ட்போனின் வேகம் 20% வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. அதிக டிரான்சிஸ்டர்கள் இருந்தால், செயல்திறன் அதிகரிக்காது எனினும் சிப்செட் அதிக சிறப்பாக இயங்கும். மேலும் 7 என்.எம். சிப்கள் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போனில் உள்ள பிராசஸர் குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தினால், பேட்டரி பேக்கப் நீண்ட நேரம் கிடைக்கும்.\nஐபோன் பற்றிய செய்திகள் இதுவரை...\nடூயல் பிரைமரி கேமராவுடன் உருவாகும் 2019 ஐபோன் XR\nவழக்கத்தை மாற்றும் ஆப்பிள் - 2019 ஐபோன் அப்டேட்\nரூ.17,000 தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஐபோன்\nஐபோன் XI மாடலில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படும் என தகவல்\nஐபோன் XS மற்றும் ஐபோ���் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nமேலும் ஐபோன் பற்றிய செய்திகள்\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nபிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது\nடாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை- மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை பந்துவீச்சு தேர்வு\nமகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nபுதிய நிறத்தில் கிடைக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nரூ.6000 விலையில் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158190-tamilisai-angry-tweet-about-lok-sabha-election-result.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-06-15T20:33:41Z", "digest": "sha1:7OTPMI5WATE4ETA6OL2ESGPOUNF6HENY", "length": 18708, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "`இழப்பு யாருக்கு.. காலம் பதில் சொல்லும்' - ட்விட்டரில் கொந்தளித்த தமிழிசை! | tamilisai angry tweet about lok sabha election result", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:36 (23/05/2019)\n`இழப்பு யாருக்கு.. காலம் பதில் சொல்லும்' - ட்விட்டரில் கொந்தளித்த தமிழிசை\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேசிய அளவில் பா.ஜ.க முன்னிலை வகித்தாலும் தமிழகத்தில் இருந்த ஒரு சீட்டையும் இழந்துள்ளது. கன்னியாகுமரியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் என அனைவரும் தோல்வி முகத்தில் உள்ளனர். இதேபோல் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கனிமொழி வெற்றி முகத்தில் உள்ளார்.\nதோல்வி குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழிசை, ``தமிழகத்தில் தி.மு.க பெற்றிருப்பது மிகப்பெரிய வெற்றி அல்ல. தி.மு.க-வின் வெற்றி, தமிழகத்துக்கு எந்த விதத்திலும் பலனிக்காது. அது தலைவலியாகதான் மாறும். தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநடப்பு செய்வதைப்போல, நாடாளுமன்றத்திலும் தி.மு.க எம்.பி-க்கள் வெளிநடப்புதான் செய்வார்கள். அதைத் தவிர வேறொன்றும் கிடையாது, மக்கள் மிகுந்த வருத்தப்படுவார்கள்\" எனத் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், தமிழிசையின் தோல்வி குறித்து அவரை டேக் செய்து, ``தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்பதை நிரூபித்தனர். சாதாரண உப்பில்லை தூத்துக்குடி உப்பு\" என ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த தமிழிசை, ``உப்பு அதிகம் சாப்பிட்டால் உடல்நலன் பாதிக்கும்; உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, இதயநோய் வரும். உங்கள் குடும்ப டாக்டரைக் கேட்டால் உண்மை புரியும். இழப்பு யாருக்கு.. காலம் பதில் சொல்லும்\" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.\n`ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்' - டிடிவி தினகரன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அற���வை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3740877&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-06-15T21:28:03Z", "digest": "sha1:2YBDENKIFX5TFDEL7Q464MCMAC2BSTPF", "length": 15076, "nlines": 104, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஆண்களுக்கு பெரிய ஆபத்தைக் கொடுக்கும் தைராய்டு பிரச்சினையை நீங்களே எப்படி கண்டுபிடிக்கலாம்?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஆண்களுக்கு பெரிய ஆபத்தைக் கொடுக்கும் தைராய்டு பிரச்சினையை நீங்களே எப்படி கண்டுபிடிக்கலாம்\nஇதன் பொதுவான அறிகுறிகள் குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.\nபசியுணர்வு குறைவது, உடல் எடை குறைவது , முடி இழப்பு, சோர்வு, போன்றவை இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும். ஆண்களுக்கு பொதுவாக இந்த அறிகுறிகள் சில மாதங்கள் கழித்தே தென்படும்.\nMOST READ: தன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது\nஆண்களுக்கு ஏற்படும் ஹைப்போ தைராயடிசம் குறித்த முன்கூட்டிய அறிகுறிகள் பற்றி இப்போது காணலாம்..\n. கண்டமாலை (கழுத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம்)\n. தசை ஹைப்போட��னியா (தசை சீரழிவு)\n. இதயத் துடிப்பு குறைவது\n. தலை முடி உதிர்வு\n. தலை முடி மெலிதாவது\nகுறித்த நேரத்தில் தைராய்டு பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சில விபரீத விளைவுகள் ஏற்படலாம். தைராய்டு குறைபாட்டின் தாமத அறிகுறிகள் இதோ உங்களுக்காக..\n. அடிக்கடி உடல் வெப்ப நிலையில் குறைபாடு\n. சருமத்தில் வறட்சி, தோல் உரிவது போன்றவை..\nஆண்களுக்கு உண்டாகும் செகண்டரி தைராய்டு சுரப்பு குறைப்பாடு\nTSH என்னும் தைராய்டு ஊக்குவிக்கும் ஹார்மோன் குறைவாக சுரக்கப்படும்போது உண்டாகும் நிலை செகண்டரி ஹைப்போ தைராய்டிசம். தூங்கும் நிலையில் மாறுபாடு, மணிக்கட்டு சுருங்கை நோய்த்தொகை போன்றவை செகண்டரி தைராய்டு சுரப்பு குறைபாட்டின் அறிகுறியாகும்.\nMOST READ: காலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nதைராய்டு பாதிப்பின் இதர அறிகுறிகள் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்..\n. வெப்ப சகிப்புத்தன்மை அற்ற நிலை\n. விவரிக்க முடியாத எடை இழப்பு\nகழுத்து பகுதியில் வீக்கம் உண்டாவது தைராய்டு சுரப்பு குறைபாட்டின் நிலையான அறிகுறியாகும். இதனை கண்டமாலை என்று கூறுவர். கழுத்து பகுதியில் கடினமான முடிச்சுகள் அல்லது கட்டிகள்(நொதில்கள்) தோன்றி, அந்தப் பகுதி பெரியதாக தோற்றமளிக்கலாம்.\nதைராய்டு கட்டியும் புற்றுநோய் கட்டியும்\nஆண்களுக்கு தைராய்டு நொதில்கள் ஏற்படுவதற்கான பொதுவான அறிகுறி :\nகழுத்து பகுதியில் தோன்றும் இந்த கட்டிகள் புற்றுநோய்க் கட்டியாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். தைராய்டு வளர்ச்சி என்பது தைராய்டு நொதில் உண்டாவதற்கான அறிகுறியாகும். இவை புற்று நோய்க் கட்டியாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தைராய்டு அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டும்.\nதைராய்டு ஹார்மோன் அதிகமாக அல்லது குறைவாக சுரப்பதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது தொடக்கத்தில் சிரமமாக இருக்கலாம். வயதான ஆண்களுக்கு இந்த அறிகுறிகளைக் கண்டறிவது மிகவும் கடினம். குறிப்பாக, எடை இழப்பு மற்றும் மனச்சோர்வு இதன் அறிகுறியாக இருக்கும். அதே சமயம், பெரும்பாலான மருத்துவ நிலைக்கு இந்த அறிகுறிகள் பொருந்தும்.\nMOST READ: பங்குனி உத்திரத்துக்கு பிறகு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த கிரகங்கள் பக்கபலமா இருக்கும்\nஉண்மையில், ஆண்களுக்கு தைராய்டு ��ாதிப்பு உண்டாகும் வாய்ப்பு மிகவும் குறைவு. இருந்தாலும் அதன் அறிகுறிகள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதால், ஒருவேளை இந்த பாதிப்பு ஏற்பட்டால், அதனை முன்னேற்ற விடாமல் தடுக்க முடியும். மேலே கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.\nஆண்களுக்கு ஏற்படும் தைராய்டு பாதிப்பை அறிந்து கொள்வது மிகவும் கடினம், அதாவது, இதன் அறிகுறிகள் வெளியில் தெரிவதற்கு சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் ஆகலாம். தைராய்டு சுரப்பி, போதுமான அளவு தைராய்டு ஹார்மோன் (தைராக்ஸின் மற்றும் ட்ரியோடோதைரோனைன்) உற்பத்தி செய்யாமல் இருப்பது, அல்லது தைராய்டை ஊக்குவிக்கும் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுவது ஆகியவற்றின் காரணமாக ஆண்களுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்படலாம்.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nஉங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா... எதற்காக துடிக்கிறது\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nஉங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா... இந்த தண்ணிய குடிங்க...\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஉங்களுக்கு குடல்ல பிரச்சினை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சு���்பழம் சாப்பிடலாமா கூடாதா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nஉப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nஉடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF/", "date_download": "2019-06-15T21:26:26Z", "digest": "sha1:5NZUOOT6FLCPQYR2RXLPXOKY5GC55OMC", "length": 14089, "nlines": 215, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜாதிக ஹெல உறுமய – GTN", "raw_content": "\nTag - ஜாதிக ஹெல உறுமய\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“அப்பச்சிக்கும் முடியாது. ராஜபக்‌ஸவுக்கும் முடியாது ”\nமஹிந்த ராஜபக்‌ஸவால் இதுவரை எதையும் செய்ய முடியாது என்பதை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாரிய குற்றமிழைத்தவர்கள், சுதந்திரமாக உள்ளனர் 60 தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதில் என்ன பயன்\nதமிழ் அரசியல் கைதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை – ஜாதிக ஹெல உறுமய….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சரவை மாற்றம் தீர்வாக அமையாது:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதுபான விற்பனை குறித்த நிதி அமைச்சரின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – ஒமல்பே சோபித தேரர்\nமதுபான விற்பனை தொடர்பான நிதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n‘ஏக்கிய’ என்ற வசனத்தைத் தவிர வேறெதனையும் ஜாதிக ஹெல உறுமய ஏற்றுக்கொள்ளாது…\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை\nஉளவாளி என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது – உதய கம்மன்பில\nமஹிந்த தரப்பு கோதபாயவை நாட்டின் தலைவராக்க கனவு காண்கின்றது – சம்பிக்க ரணவக்க\nஅதுரலிய ரதன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜாதிக ஹெல உறுமய ஐ.தே.கவிடம் கோரிக்கை\nபாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரருக்கு எதிராக...\nம��லம்பே தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய\nமாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை உடனடியாக ரத்து செய்ய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதுரலிய ரதன தேரர் ஐ.தே.கவில் இணைந்து கொள்ள முடியாது – ஜாதிக ஹெல உறுமய\nஅதுரலிய ரதன தேரர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமஹிந்த ஆட்சியின்போது விடுவிக்கப்பட்ட 12 600 பேர் மீள ஒருங்கிணைய ஆரம்பித்துள்ளனர் என்கிறார் சம்பிக்க\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது – ஜாதிக ஹெல உறுமய\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதுரலிய ரதன தேரர் ஜாதிக ஹெல உறுமய கட்சியிலிருந்து விலகத் தீர்மானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎவருக்காகவும் அரசியல் அமைப்பை மாற்றினால் அதனை எதிர்ப்போம் – சம்பிக்க ரணவக்க\nஎவருக்காகவும் நாட்டின் புதிய அரசியலமைப்பை மாற்றினால்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜெயலலிதாவின் மரணம் இலங்கைக்கு சாதகமானது – ஜாதிக ஹெல உறுமய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவுத் திட்டம் நாட்டுக்கு நன்மை ஏற்படும் வகையில் அமையவில்லை – ஜாதிக ஹெல உறுமய\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்.. June 15, 2019\n15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன், பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி… June 15, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்… June 15, 2019\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/2015-magazine/133-febraury-16-28.html", "date_download": "2019-06-15T21:06:46Z", "digest": "sha1:QSYJWJITIYNGTE7JVHYCFS46JUJZU5TF", "length": 6065, "nlines": 78, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nஇந்தியாவில் மனித உரிமை மீறல்கள்\nதாய்மதம் திரும்புதல் எனும் கூத்து\nஅய்யாவின் அடிச்சுவட்டில்...124 ஆம் தொடர்\nபார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முடித்த வழக்கின் தீர்ப்பு\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறு��தை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=936768", "date_download": "2019-06-15T21:51:45Z", "digest": "sha1:ERGRLHAFTNHPT55CIYC4VZPCHWFEMPTF", "length": 5522, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "வீட்டை உடைத்து நகை கொள்ளை | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nவீட்டை உடைத்து நகை கொள்ளை\nபுழல்: செங்குன்றம், கிராண்ட் லைன் திருநீலகண்ட நகர் 4வது தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா (25). இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. நேற்று தனது குழந்தைகளுடன் ஆவடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்ற மஞ்சுளா, அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை, ₹95 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து மஞ்சுளா செங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nராமாபுரத்தில் பரபரப்பு மின்சாதன கம்பெனியில் தீ\nஎழிலகத்தில் ரூ5 கோடி செலவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம்\nஐசரி கணேஷ் சகோதரி வீட்டில் ரூ15 லட்சம் நகை திருடிய வேலைக்கார பெண் கைது\nமதுபாட்டில் கேட்டு பார் ஊழியர் தகராறு நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை\nதி.நகரை தொடர்ந்து ஆயிரம்விளக்கு கடையில் கைவரிசை ரூ1 லட்சம் மதிப்பிலான புடவை திருட்டு\nதாம்பரத்தில் 1800 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/84773-style-of-bell-sound-mukkur-swami-explained-how.html", "date_download": "2019-06-15T20:47:02Z", "digest": "sha1:SI7PMA3IXR6CDGPIDS33UXQFXTRS4IUR", "length": 16007, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்! - Dhinasari News", "raw_content": "\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது: முக்கூர் ஸ்வாமியின் விளக்கம்\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.\nமணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.\nகணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.\nஇரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.\nமெதுவாக அடித்தால் பகவான் அமுது செய்கிறான் என்று அர்த்தம்.\nமணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம். மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nமணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.பிறகு இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.\nஇடது கையால் மணியை எடுக்கவே கூடாது. கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.\nபகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில் விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.\n– முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார்\nமுந்தைய செய்திநாளை வன்முறைகள் நடக்க வாய்ப்பு உள்ளது… எச்சரிக்கும் உள்துறை அமைச்சகம்\nஅடுத்த செய்திதென்காசி நாடாளுமன்ற தொகுதி: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…\nமழைத்துளி காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை\nதெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nஎஸ்ரா சற்குணத்துக்கு எத்தகைய மொழியில் பேசினால் புரியும் தெரியுமா\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nபழங்கள் பல இருந்தும் சீண்டாமல்… ஹோம பிரசாதம் மட்டும் உண்ட ‘அதிசய’ குரங்கு\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nவால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை: எச்சரிக்கும் சிங்காரவேலன்\nபஞ்சாங்கம் ஜூன் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமழைத்துளி காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை 200 நாட்களை தொடும் வேதனை\nமின்தடை காரணமாகவே குடிநீர் சீராக வழங்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-06-15T20:45:41Z", "digest": "sha1:VBWBIKC6KWWNBCBNA573KSJYELQ6DJ27", "length": 23620, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "எதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉண்மையில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி நமக்குத் தெரிந்திருப்பது ரொம்பவே கொஞ்சம்தான். ஒரு விவசாயி நிலத்தில் விதைத்து, பயிர் செய்து, உணவு உற்பத்தி ஆகி, சந்தைக்கு வந்து, அங்கிருந்து நம்மிடம் வந்து சேருவதற்கு இடையே நடைபெறும் பல்வேறு கைமாறுதல்களின்போது என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.\nகாய்கறிகளும் பழங்களும், புதுசாகவும் பளபளப்பாகவும் இருந்தால்; பருப்பு வகைகளும் தானியங்களும் தூசி தும்பு அகற்றப்பட்டிருந்தால், அவை சிறந்தவை என்று நம்பி கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறோம். பெரும்பாலும் பொருளின் நிறத்தைப் பார்த்தே, உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம். அதுவே பதப்படுத்தப்பட்ட பொருள் என்றால், ‘பேக்கேஜிங் செய்யப்பட்ட நாள்’, ‘பெஸ்ட் பிஃபோர் டேட்’ போன்றவற்றை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, பாக்கெட்-அட்டையின் மேல் எழுதப்பட்டுள்ள ஆரோக்கியப் பலன்கள் தரும் கவர்ச்சியில் மயங்கி வாங்கிவிடுகிறோம்.\nஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கமே அடிப்படை. இன்றைக்கு எல்லா உணவு வகைகளும் நமக்குத் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆரோக்கியமான, சத்தான உணவு என்று பல விஷயங்களை நம்பிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். அப்படிச் சாப்பிடுவதற்கு முன் உண்மையிலேயே நாம் உட்கொள்ளும் உணவு சுத்தமானதா, ஆரோக்கியமானதா, பாதுகாப்பானதா என்று தெரிந்துகொள்ள நம்மில் எத்தனை பேர் முயற்சித்திருக்கிறோம்\nசென்னை பெசன்ட் நகர் ஸ்பேசஸ் அரங்கில், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்கெட் இணைந்து நடத்திய ‘பாதுகாப்பான உணவு’ என்கிற தலைப்பில் இயற்கை வேளாண் ஆர்வலர் அனந்துவின் பேச்சு இந்தக் கேள்விகளுக்கு விடையளித்தது. பலரும் கேட்க நினைக்கும் கேள்விகளும், அதற்கு அவர் சொன்ன பதில்களும்:\nநாம் உட்கொள்ளும் உணவு பாதுகாப்பானதா\nநாம் வாங்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான காய்கறிகள், பழங்களில் தடை செய்யப்பட்ட சில பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவது உண்மை. அதற்காகத் தடை செய்யப்படாத பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தினால் நன்மை என்று நம்ப முடியாது. இரண்டுமே பிரச்சினைதான். இயற்கையாக விளைந்த காய்கறியோ, பழமோ பார்ப்பதற்குப் பளபளப்பாகவோ, நல்ல கலராகவோ இருக்காது. காரணம், செயற்கை உரங்கள்தான் ஒரு பயிரை அதிகத் தண்ணீரைக் குடிக்க வைக்கின்றன. அப்படிப்பட்ட தாவரத்தில் விளைந்த விளைபொருள்தான் பளபளவென்றும் பளிச்சென்ற கலரிலும் இருக்கும். அந்தக் காய்கறிகளில் சிலவற்றை வீட்டில் விளைவித்துப் பாருங்கள், உண்மை புரிந்துவிடும்.\nநிறத்தைப் பார்த்தே பல உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, சர்க்கரையின் நிறம் வெள்ளையாக இருந்தால் நல்லது என நம்பிவிடுகிறோம். அதே கரும்பிலிருந்து எடுக்கப்படும் வெல்லம் மட்டும் எப்படிப் பழுப்பு நிறத்தில் இருக்கிறது. சர்க்கரையை வெள்ளையாக்க என்னென்ன வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன, தெரியுமா\nசர்க்கரை முதல் ரீஃபைண்ட் ஆயில்வரை நாம் பயன்படுத்தும் பெரும்பாலான உணவு வகைகள் சுத்தமானவை அல்ல, வேதிப்பொருட்களால் பட்டை தீட்டப்பட்டவை, நிறமும் மணமும் அற்றவை. அத்துடன் வெப்பப்படுத்தும், தூய்மைப்படுத்தும் நடைமுறையில் சத்துகளையும் இழந்துவிடுகின்றன. பாதுகாப்பான, சத்தான, ஆரோக்கியமான உணவு முறைக்கு இயற்கை விளைபொருள், தானிய, உணவு வகைகளுக்கு மாறுவது நல்லது.\nஉணவுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை என்னென்ன\nபொதுவாக உணவு பொருட்களை வாங்கும்போது, அவை பேக் செய்யப்பட்ட நாள், காலாவதி ஆகும் நாளைப் பார்த்துவிட்டு வாங்கி விடுகிறோம். அப்படிச் செய்வதாலேயே நாம் வாங்கும் பொருள் பாதுகாப்பானது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எந்த ஒரு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருளை வாங்கும்போதும், நாம் அவசியம் கவனிக்க வேண்டியது அந்தப் பேக்கில் அச்சிடப்பட்டிருக்கும் ‘பயன்படுத்தப்பட்டுள்ள மூலப்பொருட்கள்’ பட்டியல்தான். சில பொருட்கள் நமக்குத் தெரிந்தவையாகவும், மேலும் சில பொருட்களின் பெயர்கள் நமக்குத் தெரியாதவையாகவும் இருக்கும்.\nஎந்த ஒரு பொருளை வாங்கும்போதும் நமக்குத் தெரியாத பெயர்கள் மூலப்பொருள் பட்டியலில் இருந்தால், அப்பொருளைத் தவிர்ப்பது நல்லது. பல நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட, விழிப்புணர்வு பரவலாக்கப்பட்ட தவறான சேர்க்கைப்பொருட்களுக்கு மக்கள் அறியாத குறியீட்டு பெயர்களைத் தந்திரமாகப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக, E300 என்பது நிறத்தைக் குறிக்கும், E200 முதல் E282 வரை பிரிசர்வேர்டிவ்ஸ் எனப்படும் பதப்படுத்தும் பொருட்களைக் குறிக்கும். அஜினமோட்டோ உட்படப் பல்வேறு பொருட்கள், இப்படி மாற்றப்பட்ட பெயர்களில் வலம் வருகின்றன. ஒரு பொருளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானது என்று உறுதியாகத் தெரிந்தாலும் புரிந்தாலும் மட்டுமே வாங்குங்கள்.\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் பாதுகாப்பானவையா\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நிச்சயம் பாதுகாப்பானவை அல்ல. மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும், ஒரு நிறுவனத்துக்கு அடிமைபோல அவர்கள் மாற்றப்பட்டுவிடுவார்கள். விதைக்காகப் பெரிய நிறுவனங்களை, விவசாயிகள் எப்போதுமே நம்பி இருக்க வேண்டும். நிறுவனம் முடிவு செய்யும் விலையை மாற்ற முடியாது. அந்த நிறுவனம் விற்பனை செய்யும் பொருட்களும் விலை குறைந்தவை அல்ல. இந்தியாவில் அதிகம் பயிரிடப்பட்ட மரபணு பருத்தி ஏற்படுத்தும் பிரச்சினைகள், தற்போது பரவலாகக் கவனத்துக்கு வந்துள்ளன. விவசாயிகள் தற்கொலை முதல், மண் மலடாதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, தேனீக்கள் மறைவு, விலை வீழ்ச்சிவரை பல்வேறு சிக்கல்கள் அதன் காரணமாக முளைத்துள்ளன.\nஇந்தப் பின்னணியில் மரபணு கடுகு, மற்ற உணவுப் பொருட்களை அனுமதிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் சுற்றுச்சூழல் சீர்கெடும். மகரந்தச் சேர்க்கையால் சுற்றுப்புறத்தில் உள்ள மரபணு மாற்றப்படாத பயிர்களும் பாதிக்கப்படும். உடல்நலப் பாதிப்புகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பது பற்றி தெரியவில்லை. இவற்றைப் பற்றி 400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் தொகுப்பு புத்தகமாக உள்ளது.\nநவீன, வேதி விவசாயத்தால் மண் வளம் சீர்கெட்டு வருகிறது. விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி வாங்குவதற்குப் பன்னாட்டு – பெரு நிறுவனங்களையே விவசாயிகள் நம்பி இருக்கின்றனர். கடும் நச்சு கலந்த பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால், அவற்றிலிருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது புற்றுநோய் முதல் சுவாசக் கோளாறுகள்வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.\nஇயற்கை உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த��� விளைவிக்கப்படும் ஆர்கானிக் – இயற்கை விளைபொருட்கள் தற்போது அதிகம் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. இவற்றை வாங்கி உண்பதால் உடல்நலம் கெடுவதில்லை, ஆரோக்கியம் மேம்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படுகிறது. வேதிப்பொருள் கலந்து பளபளவென கிடைக்கும் உணவு வகைகளில் இருந்து ஆர்கானிக் உணவின் சுவை மாறுபட்டிருக்கும். ஆர்கானிக் உணவு பார்க்கப் பளபளப்பாக இல்லாவிட்டாலும், சத்தும் சுவையும் நிறைந்து காணப்படுகிறது.\nபொதுவாக ஆர்கானிக் உணவு அதிக விலையில் விற்கப்படுவது ஏன்\nபூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல், இயற்கையாக விளையும் விளைபொருளைப் பயிர் செய்பவர்களுக்கு உற்பத்தி குறைவதில்லை. இருந்தாலும், சில நடைமுறை சிக்கல்களால் இயற்கை வேளாண் பொருட்கள் வழக்கமாகச் சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்களைவிட சற்றே அதிக விலையில் விற்கப்படுகின்றன. இயற்கை விளைபொருள் உற்பத்தியாளர்களுக்கு அரசின் எந்த மானியமும் கிடைப்பதில்லை. இயற்கை விளைபொருள், விவசாயிகளிடம் இருந்து சந்தையை வந்தடைவதற்குச் சீரான கட்டமைப்பு வசதியும் இல்லை.\nஇவை அனைத்துக்கும் மேலாக நம் உடலுக்குப் பாதுகாப்பற்ற உணவு பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கி, பின்னர் மருத்துவமனையில் பல ஆயிரங்கள் செலவழிப்பது அவசியமா பாதுகாப்பான, தரமான, இயற்கை விளைபொருட்கள் அநியாய விலையில் விற்கப்படுவதில்லை. இதில் இயற்கை விளைபொருளை விற்பவருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையிலான வெளிப்படைத்தன்மை மிக முக்கியம். இயற்கை விளைபொருட்கள் பற்றிய விழிப்புணர்வும் தேவையும் அதிகரித்துக்கொண்டே போவதால், அவற்றின் உற்பத்தி விரைவில் அதிகரிக்கும். அப்போது, அவற்றின் விலையும் குறையும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாடுகளை அச்சுறுத்தும் மருத்துவக் கழிவுகள்\n← நீர் ஏன் குறைந்து போகிறது – \"மறை நீரை\" தெரிந்து கொள்வோம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/08/Mahabharatha-Santi-Parva-Section-247.html", "date_download": "2019-06-15T21:23:21Z", "digest": "sha1:V2O2EVOXCO3FMFCURHZS5SBWQCZG7H5M", "length": 46403, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஐம்பூத குணங்கள்! - சாந்திபர்வம் பகுதி – 247 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 247\nபதிவின் சுருக்கம் : அத்யாத்மா என்றால் என்ன வெவ்வேறு பொருட்களில் ஐம்பூதங்களின் வெவ்வேறான பகிர்மானத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு வெவ்வேறு பொருட்களில் ஐம்பூதங்களின் வெவ்வேறான பகிர்மானத்தைப் புரிந்து கொள்வது எவ்வாறு என்பன குறித்து வியாசரிடம் கேட்ட சுகர்; வியாசரின் பதில்; மனம், புத்தி மற்றும் ஆன்மா குறித்த வியாசரின் அவதானிப்புகள்...\nசுகர் {தன் தந்தை வியாசரிடம்}, \"ஓ சிறப்புமிக்கவரே, ஓ முனிவர்களில் முதன்மையானவரே, அத்யாத்மா குறித்து இன்னும் விரிவாக மீண்டும் எனக்குச் சொல்வீராக. உண்மையில் அத்யாத்மா என்பது என்ன எங்கிருந்து அது வருகிறது\n[1] \"அத்யாத்மா என்பது ஆன்மா குறித்த சாத்திரமாகும். இங்கே அஃது, ஐந்து செயற்புலன்கள், ஐந்து அறிவுப்புலன்கள், மனம், சித்தம் முதலியவையாக அழைக்கப்படும் இன்னும் மூன்று {எனினும் இஃது ஒன்றாகவே கணக்கிடப்படுகிறது}, ஐந்து உயிர் மூச்சுகள், ஐபூதங்கள், ஆசை, செயல்கள் மற்றும் அவித்யை அடங்கிய இருபத்தேழு காரியங்களுக்கான தத்துவ உரையாடலைக் கூறுகிறது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nவியாசர் {தன் மகன் சுகரிடம்}, \"ஓ மகனே, மனிதர்களின் அத்யாத்மா என்று கருதப்படுவதைக் குறித்து நான் உனக்குச் சொல்லப் போகிறேன், (அத்யாத்மா குறித்து) நான் தரப்போகும் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) நிலம், நீர், ஒளி, காற்று, வெளி ஆகியன அனைத்து உயிரினங்களுக்குள்ளும் அடங்கிய பெரும்பூதங்களாகும். ஒன்றாகவே இருப்பினும் அவை பெருங்கடலின் அலைகளைப் போல வெவ்வேறானவையாகக் கருதப்படுகின்றன (உள்ளடக்கப் பொருளால் ஒன்றாகவே இருப்பினும் அவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகவே கணக்கிடப்படுகின்றன).(3) ஓர் ஆமையானது தனது அங்கங்களை நீட்டி, மீண்டும் அவற்றைச் சுருக்கிக் கொள்வதைப் போலவே, (ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட) பெரும்பூதங்களும், எண்ணிலா சிறு வடிவங்களில் வசிப்பதன் மூலம், (படைப்பு என்றும் அழிவு என்றும் அழைக்கப்படும்) மாற்றங்களுக்கு உட்படுகின்றன.(4) அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடிய இந்த அண்டம் முழுமையும் இந்த ஐம்பூதங்களே இருக்கின்றன. படைப்பு மற்றும் அழிவு ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அனைத்திலும், இந்த ஐந்துவகைப் பூதங்களே குறிப்பிடத்தக்கனவாக இருக்கின்றன.(5) இந்த ஐம்பூதங்களும் இருப்பிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் இருக்கின்றன. எனினும், அனைத்துப் பொருட்களையும் படைத்தவன், (வெவ்வேறு பொருட்களில் வெவ்வேறு அளவுகளில் அமைத்ததன் மூலம்) வெவ்வேறு முடிவுகளை எட்டுவதற்காக அந்தப் பூதங்களைச் சமமற்ற வகையில் பகிர்ந்திருக்கிறான்\" என்றார் {வியாசர்}.(6)\nசுகர், \"அண்டத்தின் பல்வேறு பொருட்களில் (நீர் சொல்லும் இந்த ஐம்பெரும் பூதங்களின்) சமமற்ற பகிர்வை ஒருவன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் அவற்றில் புலன்கள் எவை இஃதை எவ்வாறு புரிந்து கொள்வது\nவியாசர், \"இவற்றை முறையாக ஒன்றன்பின் ஒன்றாக உனக்கு விளக்குகிறேன். உண்மையில் எவ்வாறு, என்ன நடக்கிறது என்பதை நான் விளக்கும்போது, அதைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(8) ஒலி {சப்தம்}, கேள்விப் புலன் {செவி /ஸ்ரோதரம்}, உடலில் உள்ள துளைகள் அனைத்தும் என இம்முன்றும் வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றுவாயாகக் கொண்டுள்ளன. உயிர் மூச்சுகள் {வாயுக்கள் / பிராணன்}, அங்கங்களின் செயல்பாடு {சேஷ்டை}, ஊறு {தீண்டல் /ஸ்பர்சம்} ஆகியன காற்றின் குணத்தைக் கொண்டுள்ளன.(9) வடிவம் {ரூபம்}, கண்கள் {நேத்ரம்}, குடலுக்குள் உள்ள செரிமான நெருப்பு {அக்னி} ஆகியன ஒளியால் {தேயுவால்} தோன்றுகின்றன. சுவை, நாக்கு மற்றும் உடல் நீர்மங்கள் அனைத்தும் அடங்கிய இம்மூன்றும் நீரில் இருந்து வந்தனவாகும்.(10) மணம், மூக்கு மற்றும் உடலென்ற இம்மூன்றும் பூமியின் குணங்களாக இருக்கின்றன. நான் உனக்குச் சொன்ன இவையே புலன்களுடன் தொடர்புடைய ஐம்(பெரும்)பூதங்களின் மாற்றங்கள் ஆகும்.(11)\nதீண்டல் காற்றின் குணமாகவும்; சுவை நீரின் குணமாகவும், வடிவம் ஒளியின் குணமாகவும் சொல்லப்படுகின்றன. ஒலி தன் தோற்றுவாயை வெளியில் {ஆகாயத்தில்} கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது, மணமோ பூமியின் {நிலத்தின்} தன்மையாகச் சொல்லப்படுகிறது.(12) மனம், புத்தி, இயற்கை ஆகிய இம்மூன்றும் தங்கள் முந்தைய நிலைகளில் இருந்து எழுந்து, (ஒவ்வொரு மறுபிறவியிலு���் தங்களுக்குரிய) குணங்களை விட உயர்ந்த நிலையை அடைந்து, அந்தக் குணங்களைக் கடந்து செல்லாமல் இருக்கின்றன[2].(13) ஆமையானது தனது அங்கங்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போலவே புத்தியும், புலன்களைப் படைத்து மீண்டும் தனக்குள்ளேயே அவற்றை இழுத்துக் கொள்கிறது[3].(14) உள்ளங்காலுக்கு {பாதங்களுக்கு} மேலும், உச்சந்தலைக்குக் கீழும் உள்ள பகுதியில் இருந்து எழும் தனிப்பட்ட அடையாளத்தின் நனவுநிலையானது, அடிப்படையில் புத்தியின் செயல்பாட்டாலேயே உண்டாகிறது[4].(15)\n[2] \"மனம், புத்தி, இயற்கை (அல்லது தனிப்பட்ட மனித விலங்கு தாவரம் முதலியவற்றின் நிலைகள்) ஆகியன தங்கள் முந்தைய நிலைகளாலே இருக்கின்றன, அதிலும் குறிப்பாக இயல்பு {இயற்கை} என்பது முந்தைய இருப்புநிலையில் உள்ள ஆசைகளின் விளைவாகவே இருக்கிறது. இத்தகைய தோற்றுவாயைக் கொண்ட இவை ஐம்பூதங்களாலும் உண்டாகின்றன. அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், அடுத்தடுத்து உயர்ந்த குணத்தை அடையும் அக்குணங்களைக் கடந்து செல்வதில்லை, அல்லது வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், அவை உண்மையில் உணரும் (மணம், வடிவம் முதலிய) குறிப்பிட்ட குணங்களைப் பற்றும் சக்தியை அடைகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"மனம், புத்தி, வாஸனை இம்மூன்றும் மனோமயக்கங்கள், ஸத்வரஜஸ்தமோ குணங்களுக்குப் பிறகு உண்டான இவைகள் அந்தக் குணங்களை விட்டிருப்பதில்லை\" என்றிருக்கிறது.\n[3] \"புலன்களும், மனமும், புத்தியின் குறிப்பிட்ட வடிவத் தோற்றங்களே ஆகும். மனத்தின் அடிப்படைச் செயல்பாடே உணர்வுகளைப் பேணிவளர்ப்பதும், புறக்கணிப்பதும்தான். புத்தியானது, நிச்சயாத்மிகம் Nicchayaatmika, அல்லது நிச்சயமான தீர்மானங்களை எட்டுவதில் ஈடுபடும் ஒன்றாகும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[4] \"உள்ளங்காலுக்கும், உச்சந்தலைக்கும் இடையில் உள்ள அனைத்தும்தான் உண்மையில் மொத்த உடல், அல்லது சுயம் அல்லது நபராகிறது. அஸ்மின் கிருத்யே Asmin Kritye என்பது அஹம் இதி யத் தர்சனம் தஸ்மின் காரணியே aham iti yat darcanam tasmin karniye ஆக இருக்கிறது. உரையாசிரியர் இதன் பொருளைச் சரியாகச் சொல்கிறார் என்பதில் ஐயமேதுமில்லை\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"பாதத்திற்கு மேல் தலைக்குக் கீழுள்ளதை அறிகிறதென்கிற அக்காரி��த்தில் உத்தமமான புத்தியானது இருக்கிறது\" என்றிருக்கிறது.\nபுத்தியே (வடிவம், மணம் முதலிய ஐந்து) பண்புகளாக மாற்றமடைகிறது. புத்தியே, ஆறாவதாக மனத்தைக் கொண்டிருக்கும் (ஐந்து) புலன்களாக மாற்றமடைகிறது. புத்தி இல்லாத போது இந்தப் பண்புகள் எங்கே போகின்றன[5](16) மனிதனில் ஐம்புலன்கள் இருக்கின்றன. மனமானது ஆறாவதாக (ஆறாம் புலனாகச்) அழைக்கப்படுகிறது. புத்தியானது ஏழாவதாக அழைக்கப்படுகிறது. ஆன்மாவானது எட்டாவதாகும்.(17) கண்கள் (முதலிய புலன்கள்), வடிவ (மற்றும் மணம் முதலிய) உணர்வுகளைப் பெறுவதற்காக மட்டுமே உள்ளன. மனமானது, (அந்த உணர்வுகளின் துல்லியத்தில்) ஐயங்கொள்வதற்காக இருக்கிறது. புத்தியானது இந்த ஐயங்களைத் தீர்க்கிறது {அந்த ஐயங்களில் ஒரு தீர்மானத்தை எட்டுகிறது}. ஆன்மாவானது, அவற்றுடன் கலந்துவிடாமல் சாட்சியாக மட்டுமே இருந்து செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் காண்கிறது.(18) ரஜஸ், தமஸ், சத்வம் ஆகிய இம்மூன்றும் தங்கள் தங்களுக்கு ஏற்றபகுதிகளில் இருந்து உண்டாகின்றன. இவை (தேவர்கள் மற்றும் மனிதர்கள் முதலிய) அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே இருக்கின்றன. இவை குணங்கள் என்றழைக்கப்படுகின்றன. மேலும் இவை தூண்டும் செயல்களின் மூலம் இவற்றை அறியலாம்[6].(19)\n[5] வடிவம் முதலியவை மற்றும் அந்தப் பண்புகளை உணரும் மனத்துடன் கூடிய புலன்கள் ஆகிய இரண்டின் தன்மைகளும் புத்தியே ஆகும், அதன்காரணமாகவே புத்தி இல்லாத போது இவை இருப்பதில்லை. புலன்கள், மனம், மற்றும் புலன்களும் மனமும் உணரும் பண்புகளோடு புத்தியை அடையாளம் காண்பது இந்தச் சுலோகத்தின் நோக்கமாகும். இதில் வட்டார {வங்க} மொழிபெயர்ப்பாளர்கள் இருவரும் பிழை செய்திருக்கின்றனர். கும்பகோணம் பதிப்பில், \"புத்தியானது சப்தமுதலான குணங்களின் ஸ்வரூபத்தை அடைகிறது. புத்தியே மனமுதலான எல்லா இந்திரியங்குமாகிறது. புத்தியில்லாத விஷயத்தில் குணங்கள் ஏது\n[6] \"ரஜஸ், தமஸ் மற்றும் சத்வம் என்ற இந்த முக்குணங்களும் தங்களில் இருந்து வேறுபட்ட எதனிலிருந்தும் தோன்றாமல், முற்பிறவியில் அல்லது முந்தைய இருப்பில் தங்களுக்குரிய ஒப்பான பகுதிகளில் இருந்தே தோன்றுகின்றன. முற்பிறவியில் சித்தம் அல்லது புத்தியில் நீடித்த அவை தங்களுக்குரிய அந்த நிலைகளில் இருந்தே எழுகின்றன. எனவே அவற்றில் இருந்து எழும், சித்தமும், புலன்நுகர் பொருட்களும் {தன்மாத்திரைகளும்}, புலன்களும் இந்த முக்குணங்களால் பாதிப்பை அடைகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"ரஜஸ், தமஸ் ஸத்வம் இம்மூன்றும் (பூர்வவாஸனையான) தன் காரணத்தினால் உண்டாகின்றன. அந்தக் குணங்கள் எல்லாப்பிராணிகளிடத்திலும் ஸமமாயிருக்கின்றன. அந்தக் குணங்களை ஊகித்து அறிய வேண்டும்\" என்றிருக்கிறது.\nஅந்தச் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், ஒருவன் தன்னை உற்சாகம் அல்லது மகிழ்ச்சி, அமைதி மற்றும் தூய்மையுடன் கலந்து {செயல்பட்டு} உணரும் நிலைகள் அனைத்தும் சத்வ குணம் என்று அறியப்படுகிறது.(20) கவலையுடன் கலந்த உடல் அல்லது மன நிலைகள் அனைத்தும், ரஜஸ் என்றழைக்கப்படும் குணத்தின் ஆதிக்கத்தால் விளைவதாகக் கருதப்பட வேண்டும்.(21) உறுதியற்ற தன்மையைக் காரணமாகக் கொண்டு (புலன்கள், மனம் அல்லது புத்தி கொள்ளும்) மயக்கத்தோடு கூடியவையும், (அறிவின் மூலமோ உள்ளொளியின் மூலமோ) புரிந்து கொள்ள முடியாதவையுமான நிலைகள் அனைத்தும் தமஸ் செயல்பாட்டைச் சார்ந்தவையாக அறியப்பட வேண்டும்.(22) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் மகிழ்ச்சி {ஸந்தோஷம்}, உற்சாகம் {ப்ரீதி), இன்பம் {ஆனந்தம்}, உள்ளச்சமநிலை {ஸம்பாவனை}, இதய நிறைவு {மனத்தின் தெளிவு} ஆகியன அனைத்தும் சத்வ குணத்தின் விளைவுகளாகும்.(23) அறிந்த அல்லது அறியாத எந்தக் காரணங்களாலும் உண்டாகும் செருக்கு {அபிமானம்}, வாக்கில் பொய்மை {பொய்யுரைத்தல்}, பேராசை {லோபம்}, மயக்கம் {மோகம்}, பழியுணர்ச்சி {பொறாமை} ஆகியன ரஜஸ் குணத்தின் குறியீடுகளாகும்.(24) எந்தவொரு காரணத்திலுமிருந்து எழும், தீர்மான மயக்கம் {மோகம்}, கவனமின்மை {அஜாக்ரதை}, உறக்கம் {நித்ரை}, மயக்கநிலை {அறியாமை}, சோம்பல் ஆகியவற்றைத் தமஸ் குணத்தின் குறீயீடுகளாக அறியப்பட வேண்டும்\" என்றார் {வியாசர்}.(25)\nசாந்திபர்வம் பகுதி – 247ல் உள்ள சுலோகங்கள் : 25\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சுகர், பீஷ்மர், மோக்ஷதர்மம், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அ��ிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வ���பன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற���றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-06-15T21:44:22Z", "digest": "sha1:JPSAPYEUDINLV44CS75UOZ4BR2X2PPAE", "length": 4081, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மெதுபக்கோடா | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மெதுபக்கோடா யின் அர்த்தம்\nகடலை மாவை உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும், சற்று மென்மையாக இருக்கும் ஒரு தின்பண்டம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:43:29Z", "digest": "sha1:TYTXLFGMIPCYLER23RP5LZM22HFLFVCW", "length": 8770, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பதக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பதக்கம் (அல்லது கொட்டகையின் நட்சத்திரம், பழமையான நட்சத்திரம் அல்லது பென்சில்வேனியா நட்சத்திரம்) ஒரு அலங்கார வண்ணப்பூச்சுப் பொருள் அல்லது உருவமாகும், பெரும்பாலும் ஐந்து-புள்ளி நட்சத்திரத்தின் வடிவில், ஆனால் எப்போதாவது ஒரு வட்டமான \"வேகன் சக்கரம்\" பாணியில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பொதுவாகக் காணப்படுகின்றன மற்றும் பெரும்பாலும் ஜெர்மன்-அமெரிக்க விவசாய சமூகங்களில் காணப்படுகின்றன.\nபார்ன்ஸ்டார்ஸ் பில்டரின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தது, ஆனால் அழகியல் காரணங்களுக்காக மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது, இது கட்டுமானப் பணிகள் முடிந்தபின் கட்டிடத்திற்கு சேர்க்கப்பட்டன. [2] [3] பென்ஸில்வேனியா பகுதியில் தனிப்பட்ட அடுக்கு மாடிக்கு ஏராளமான மரப்பாவைகளை ஆர்வலர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள், அங்கு அதற்கான பல உதாரணங்கள் இன்னமும் காணப்படுகின்றன. வெர்சியாவுக்கு முந்தைய யுனைட்டட் ரிச்சர்டு, பெரிய தொழிற்சாலைகள், குறிப்பாக தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பொதுவாக நட்சத்திரங்கள் இருந்தன. [1]\nபார்ன்ஸ்டார்கள் ஒரு பிரபலமான அலங்கார வடிவமாகவே இருக்கின்றனர், மேலும் நவீன வீடுகள் சில நேரங்களில் எளிய, உலோகம், ஐந்து-புள்ளி நட்சத்திரங்களுடன் அலங்கரிக்கப்படுகின்றன, இது தயாரிப்பாளர்கள் \"களஞ்சியம்-நட்சத்திரங்கள்\" என்று விவரிக்கின்றனர். அ\nHistory of the Barn Star வட அமெரிக்காவில் | அமிஷ் பார்ன் நட்சத்திரங்கள் நவம்பர் 26, 2006, வெயிபேக் மெஷினில் காப்பகப்படுத்தப்பட்டன.\nபெர்ட்ஃபோர்டு மற்றும் சோமர்செட் கவுண்டிஸ், பென்சில்வேனியாவில் பார்ன் நட்சத்திரங்கள் வரை செல்லவும். அசல் படத்திலிருந்து 8 பிப்ரவரி 2007 அன்று காப்பகப்படுத்தப்பட்டது. 2007-03-08 இல் பெறப்பட்டது.\n\"பார்ன் டான்ஸ் ஓல்ட் ஃபேசட் நட்சத்திரம்\" வரை செல்லவும். 2009-07-30இல் அசல் இருந்து காப்பகப்படுத்தப்பட்டது. 2007-03-08 இல் பெறப்பட்டது.\nபெர்ட்ஃபோர்டு மற்றும் சோமர்செட் கவுண்டிஸ், பென்சில்வேனியாவில் பார்ன் நட்சத்திரங்கள் வரை செல்லவும்\nமாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்\nசிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங���கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/featured/1279-2017-10-27-10-51-44", "date_download": "2019-06-15T21:33:42Z", "digest": "sha1:VXCMW3JEP7ECBWBTFQZ7UTGFZRTUEGSY", "length": 11191, "nlines": 135, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "“மெர்சல்“ சொல்லும் அளவுக்கு நல்ல படம் இல்லை", "raw_content": "\n“மெர்சல்“ சொல்லும் அளவுக்கு நல்ல படம் இல்லை\nமெர்சல் படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக்கோரி சட்டத்தரணி அஸ்வத்தமன் தொடர்ந்த பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nமெர்சல் படத்துக்கு ஒரே நாளில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்தார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பொது நல அக்கறை இருந்தால் திரைப்படத்தில் குடிப்பது போன்ற காட்சிகளுக்குத் தடை கோருவதற்கு வரலாம். மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிப்பதை எதிர்த்து வரலாம். ஆனால் வரவில்லை. இது போன்றவற்றுக்கு எதற்காக வருகிறீர்கள்\nமெர்சல் படத்துக்கு எதிராக இது போல் எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்தப் படத்தில் என்ன தவறு உள்ளது என்பதைக் கூறுங்கள், அது எவ்வாறு மக்களை பாதிக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த மனுதாரர், \"டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இந்தப்படத்தில் விமர்சிக்கிறார்கள். இந்தியாவில் பணம் இல்லை என நடிகர் வடிவேலு பேசுகிறார். வைத்தியத்துறை குறித்து தவறாக தகவல்களைக் கொடுக்கிறார்\" என்றார்.\nஅப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் இந்தியாவில் எவ்வளவு பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது தெரியுமா என்று கேள்வி எழுப்பினர். பண மதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள் விமர்சித்து இருக்கின்றனரே. அவர்கள் மீது வழக்கு போடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினர். பண மதிப்பிழப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தலைவர்கள் விமர்சித்து இருக்கின்றனரே. அவர்கள் மீது வழக்கு போடப்பட்டதா \n\"இது வெறும் திரைப்படம் தானே, இது நிஜ வாழ்க்கை கிடையாத��, அதை ஏன் நிஜம்போன்று விமர்சிக்கிறீர்கள், இந்தப் படம் சொல்லும் அளவுக்கு நல்ல படம் இல்லை, ஆனால் இதுபோன்ற விமர்சனம் மற்றும் எதிர்ப்புகளால் அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது\" என்று தெரிவித்தனர்.\nஇதற்கு பதிலளித்த மனுதாரர் \"டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் மக்களிடம் பணம் இல்லை என வசனம் உள்ளது. இது தவறானது\" என்று தெரிவித்தார்.\nஅப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், \"மதுபானக் கடைகளை மூடுவது, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமை, நல்ல கல்வி தொடர்பாக பொது நல வழக்குகள் தொடருங்கள். நாட்டுக்குத் தேவையான இயக்கங்களை நடத்துங்கள். ஏன் ஒரு படத்தை மட்டும் குறிவைத்து சொல்கிறீர்கள் நீதிமன்றத்தை பொது மேடையாக்க வேண்டாம்\" என்று தெரிவித்தனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Topic/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:26:06Z", "digest": "sha1:XPVX3MCNVPTPYZFNQCZ6S2N2QJVJSNCX", "length": 18100, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "தவான் News in Tamil - தவான் Latest news on maalaimalar.com", "raw_content": "\nதவானுக்கு பதில் மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை: விராட் கோலி\nதவானுக்கு பதில் மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை: விராட் கோலி\nகாயம் காரணமாக ஓய்வில் உள்ள ஷிகர் தவானுக்கு பதிலாக மாற்று வீரர் யாரையும் தேர்வு செய்யவில்லை என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.\nதவான் காயம் எதிரொலி - ரி‌ஷப் பந்த் இங்கிலாந்து செல்கிறார்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ள நிலையில் ரிஷப் பந்த் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதவான் காயம்: ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் அய்யர், அம்பதி ராயுடுவில் அதிர்ஷ்டம் யாருக்கு\nகை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் அவரது இடத்தை யார் நிரப்புவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.\nகாயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nஇந்திய அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.\nசச்சின் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.\nஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தியது திருப்புமுனை - விராட்கோலி கருத்து\nஉலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது என வெற்றி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.\nடாப் 4 பேட்ஸ்மேன்கள் அதிரடியால் ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா\nதவான் சதமடிக்க விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அரைசதம் விளாச ஆஸ்திரேலியாவுக்கு 353 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.\nஐசிசி தொடரில் அதிக சதம்: சச்சின், கங்குலிக்கு அடுத்த இடத்தில் தவான்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் ஐசிசி தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின், கங்குலிக்கு அடுத்த இடத்தை தவான் பிடித்துள்ளார்.\nதவான், ரோகித் சர்மா அரைசதம்: இந்தியா 350 ரன்னை தாண்டுமா\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக 20 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்துள்ள இந்தியா, 350 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆர்சிபி-க்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்து வரும் ஆட்டத்தில் ஆர்சிபி-க���கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019 #DCvRCB\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்\nபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தி ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ் #IPL2019 #DCvRCB\nஐபிஎல் கிரிக்கெட்டில் 35-வது அரைசதம்: ரோகித் சர்மாவை முந்திய தவான்\nபஞ்சாப் அணிக்கெதிரான அரைசதம் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்தினார் தவான். #IPL2019\nஉலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக தவான் திகழ்கிறார் - கங்குலி புகழாரம்\nஉலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக தவான் திகழ்கிறார் என்று இந்திய முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் ஆலோசகருமான கங்குலி கூறியுள்ளார். #IPL2019 #Ganguly #ShikharDhawan\nஇந்திய பேட்ஸ்மேன்கள் ஜொலித்தால் கோப்பை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கே...- ஷிகர் தவான்\nநட்சத்திர இந்திய பேட்ஸ்மேன்களை கொண்ட டெல்லி அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். #IPL2019 #DD\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஹர்திக் பாண்டியாவை 1999 உலகக்கோப்பை ஹீரோவுடன் ஒப்பிட்ட ஸ்டீவ் வாக்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nநாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உழைக்கவேண்டிய நேரம் இது- நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்\nஉ.பி-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்\nஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\nபிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது\nபுதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\nஎங்களது ரெயிலை எல்லை தாண்டி செல்ல அனுமதிக்கவில்லை- இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களுடன் உத்தவ் தாக்கரே நாளை அயோத்தி பயணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t/common-news/978-no-argument-no-debate.html?tmpl=component&print=1&layout=default", "date_download": "2019-06-15T21:12:58Z", "digest": "sha1:HOGZAS4KJHGBOOXJQLYTQJKTMH37SD5R", "length": 8739, "nlines": 19, "source_domain": "darulislamfamily.com", "title": "விவாதம், விதண்டாவாதம்", "raw_content": "\nWritten by கணியூர் இஸ்மாயீல் நாஜி.\n‘விவாதம் செய்யாமல் ஏன் ஒதுங்கிவிடுகிறீர்கள்’ எனச் சிலர் என்னிடம் கேட்கின்றனர்.\nஎன்னுடைய ஆசிரியர்களின் வழி காட்டலின் அடிப்படையிலேயே இந்த முடிவிற்கு நான்\nவந்துள்ளேன். என் முகநூல் நண்பர்களாக பல ஆலிம் பெருமக்களும் அறிவு ஜீவிகளும் சிந்தனையாளர்களும் இருக்கின்றனர். என் எழுத்தில் ஏதாவது தவறு இருந்தால் கண்ணியமாகச் சுட்டிக்காட்டுகிரார்கள். அவர்களுக்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.\nமதரஸா என்றழைக்கப்படும் அரபுக் கல்லுரிகளில் நான்காவது ஐந்தாவது வகுப்புகளில் ‘மன்திக்’ எனப்படும் தர்க்கவியல் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதில் விவாதம் செய்வதை மூன்று வகையாக பிரிக்கின்றனர்:\nமுனாளரா என்பது ஆரோக்கியமான விவாதம். இதில் விவாதம் செய்பவர்கள் எடுத்துக்கொண்ட விடயத்தில் ஆழ்ந்த விஷய ஞானம் உள்ளவர்களாக, திறந்த மனத்துடன் இருப்பார்கள். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவுடன் விவாதம் செய்வார்கள்.\nஉதாரணமாக ஒருவர் குர்ஆனில் எங்கெல்லாம் இப்படி செய்யுங்கள் என அம்ரு ஏவலாக வருகிறதோ அதைச் செய்வது கட்டாயம் வாஜிப் என்கிறார்; மற்றவர் அதை மறுத்து குர்ஆனில் வரும் அனைத்து ஏவல்களையும் அவ்வாறு எடுத்துக் கொள்ளமுடியாது, சில இடங்களில் அதனை செய்வது நல்லது என ஆலோசனையாகவும் எடுத்துக்கொள்ளலாம் என வாதிட்டு அதற்கு ஆதாரமாக “ஈமான் கொண்டோரே ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” (2:282) எனும் வசனத்தில் فَاكْتُبُوهُ எழுதி வைத்துக் கொள்ளுங்கள் எனும் வார்த்தை அம்ரு ஏவலாக வந்துள்ளது; இதற்கு விரிவுரை எழுதிய அனைத்து அறிஞர்களும் இது கடமையல்ல செய்யாவிட்டால் பாவமுமல்ல மாறாக உங்களுக்கு நன்மை பயக்கும் ஒரு ஆலோசனையாக கூறப்பட்டுள்ளது என்கிறார்கள் என தன் வாதத்தை முன் வைக்கிறார். மற்றவர் இதனை மறுக்கும் ஆதாரம் அவரிடம் இல்லாததால் இதனை ஏற்றுக்கொள்கிறார்.\nஇது போன்ற விவாதங்கள் ஆரோக்கியமானவை. நபித்தோழர்களுக்கிடையே இவ்வாறான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கலிபா அபூபக்கர் மற்றும் உமர் ரழியல்லாஹ் அன்ஹுமா அவர்களிடையே குர்ஆனின் வசனங்களை ஒன்று சேர்க்கும் விடயத்திலும் ஜக்காத் கொடுக்காதவர்கள் மீது போர் தொடுக்கும் விடயத்திலும் விவாதங்கள் நடைபெற்று பின் இருவரும் ஒரே முடிவை எடுத்தனர்.\nஅடுத்து முஜாதலா எனப்படும் விதண்டாவாதம். இதில் ஈடுபடுவோர் ஏற்கனவே ஒரு விடயத்தில் இதுதான் சரியென முடிவு செய்திருப்பர். பின் தன் கருத்திற்கு எதிராக உள்ளவருடன் தன் கருத்துதான் சரியானது, எதிரியின் கருத்து தவறு என நிருபிக்க முயற்சி செய்வர். எதிர் கருத்துள்ளவர் என்னதான் தங்களின் கருத்துக்கு ஆதாரங்களைக் காட்டினாலும் அதைப் பரிசிலிக்க மாட்டர்கள். தங்கள் கருத்தே சரி என விதண்டாவாதம் செய்வார்கள். இது மன வருத்தத்தையும் பிளவையும் ஏற்படுத்தும்.\nமூன்றாவது முகாபரா இது, ‘தாம் பெரிய அறிஞர் தம்மை யாராலும் வெல்ல முடியாது’ என்பதற்காகவே விவாதம் செய்வது. இதுவும் தவறான விவாதம்.\nநான் லால்பேட்டை மதரசாவில் 1966-ஆம் ஆண்டு கல்வி கற்கும்போது என்னுடைய ஆசிரியர் கைருல்மில்லத் அல்லாமா அப்துல்லாஹ் ஹஜ்ரத் ரஹீமஹுல்லாஹ் அவர்களிடம் “இமாம்களைப் பின்பற்றாதவர்களிடம் எப்படி விவாதிப்பது” எனக் கேட்டேன். அதற்கு உஸ்தாத், “ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்பவர்களிடம் விவாதம் செய்யாதே. அவர்கள் ஒருபோதும் உன் கருத்தைப் பரிசீலிக்க மாட்டார்கள். மாறாக விவாதத்தைத் திசை திருப்பி உன்னைக் குழப்புவார்கள். யார் உன்னிடம் அறிந்துகொள்ள விளக்கம் கேட்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே உன் கருத்தை முன் வை” என்றார்கள்.\nஎனவேதான் நான் வீண் விவாதங்களில் ஈடுபடுவதில்லை. அல்லாஹ் அனைத்து விடயங்களிலும் நேர்வழி காட்டுவானாக. ஆமீன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2004/07/4.html", "date_download": "2019-06-15T21:07:49Z", "digest": "sha1:KJQ4QYSAS6QQCLNKFGWD3KKKB2KFW77Z", "length": 10649, "nlines": 102, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: கண்ணாடி சொல்லும் கதைகள் - 4", "raw_content": "\nகண்ணாடி சொல்லும் கதைகள் - 4\nஎனது கண்ணாடி சொல்லும் கதைகளின் முதல் 3 பகுதிகளைப் படித்துவிட்டு, தமிழ்ச் சொற்பிறப்பியல் அறிஞரான இராம.கி. அவர்கள் ராயர் காபி கிளப்பில் முன்வைத்த கேள்வியும் அதற்கான என் மறுமொழியும்:\nபளிங்கு என்பதைக் கண்ணாடி என்றே பொருள் கொள்ள முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு. மறுபளிக்கின்ற reflecting) பரப்பைக் கொண்ட எல்லா மண்ணூறல்களுமே (minerals) பளிங்குதான் என்றே நான் விளங்கிக் கொள்ளுகிறேன்.\nமறுபளிக்கும் எல்லாப் பொருள்களுமே பளிங்குதான் என்ற உங்கள் எண்ணத்துக்கு ஊற்றம் தராதவை இவை:\n1. முன்பே கூறியது: பளிங்கு என்ற சொல் சலவைக்கல் என்ற பொருளில் இலக்கியங்களில் ஆளப்படவே இல்லை.\nசலவைக்கல்லுக்கான பிற சொற்கள் - வெண்கல், வெள்ளைக்கல் என்பவையே. இவையும் OTL-இல் கிடைத்தனவே அன்றி இலக்கிய ஆட்சி கிட்டவில்லை. மதூர்க்கல் என்பதாக ஒரு கருப்பான, மிகப்பளபளப்பான சலவைக்கல் இருப்பதாகவும் தெரிகிறது.\n2. முகம்பார்க்கும் கண்ணாடி: இதற்குத் தமிழில் படிமக் கண்ணாடி, பாண்டில் ஆகிய சொற்கள் இருந்தன. பாண்டில் என்பது மிகப்பழைய சொல். இதைப் புறப்பொருள் வெண்பாமாலையில் (6-12) காணமுடிகிறது. ஆடி என்ற சொல் பிரதிபலிக்கும் கண்ணாடியைக் குறித்தது என்பதைக் குறுந்தொகைப் பாடலில் இருந்து ஹரிகிருஷ்ணன் சுட்டியுள்ளார்.\nகண்ணாடிவிடு தூது என்னும் 18-ஆம் நூற்றாண்டுப் பாடல் தர்ப்பணம், முகுரம், கஞ்சனம், அத்தம், படிமக்கலம், ஒளிவட்டம் ஆகிய சொற்களைத் தருகிறது. இதிலும் பளிங்கு என்ற சொல்காணப்படவில்லை.\nயாழ்ப்பாணத்து மானிப்பாயகராதியில் புவனமெண்வச்சிரம் என்ற சொல் இருந்திருக்கிறது. அதாவது \"உலகம் வைரம் என்று எண்ணுகிறது\" என்று பொருள்படுகிற இது கண்ணாடிப் படிகத்தைத்தான் குறித்திருக்கிறது.\n3. இப்போது 'திருப்பாவை' தரும் அழகான தட்டொளி என்னும் சொல். இது உலோகத்தைப் பளிக்கிய கண்ணாடி. தாமிரமும், வெள்ளீயமும் இன்னும் சில இரகசிய உலோகங்களையும் கலந்து செய்யும் இக்கண்ணாடி உலக அதிசயம். கேரளத்தில் பம்பையாற்றின் கரையில் இருக்கும் சில குடும்பங்களுக்கு மட்டுமே இக்கலை தெரியுமாம். சுட்ட களிமண்ணை மிக நுண்மையான பொடியாக்கி அதில் விளக்கெண்ணெய் சேர்த்து (யார் சொன்னது விளக்கெண்ணெய்க்கு வேறு பயன்கள் இல்லையென்று) அந்தக் கலவையால் உலோகத் தட்டின் ஒருபுறத்தைப் பளபளப்பேற்றுவார்கள். இதற்கு 24-இலிருந்து 48 மணிநேரம் வரை ஆகலாம். இங்கே பக்கத்தில் காணப்படுவது உலோகக் கண்ணாடியே.\nஎனக்குக் கிட்டிய ஆதாரங்கள் உங்கள் பூட்கையை மெய்ப்படுத்தவில்லை. ஆனால் OTL பளிங்கு என்பதற்கு முகம்பார்க்கும் கண்ணாடி என்ற பொருளையும் தருகிறது. எனவே மறுபளிக்கும் கண்ணாடியை (reflecting mirror) பளிங்கு என்று குறிக்க முற்பட்டது பிற்கால வழக்காகத்தான் இருக்கவேண்டும்.\nஆயினும் நான் முதலில் எழுதிய கட்டுரையின் நோக்கம் mirror-பற்றிப் பேசுவது அல்ல. படிகக்கண்ணாடி என்ற வகைக் கண்ணாடி (1) நெடுநாட்களாகவே இந்தியாவில் அறியப்பட்ட ஒன்று (2) இதைப் பலவகையிலும் பயன்படுத்த இந்தியர் அறிந்திருந்தனர் என்று கூறுவதும் அதற்கான சான்றுகளைத் தருவதுமாகவே இருந்தது. திருக்குறளில் நான் சொன்னதுகூட அந்த இடத்தில் மறுபளிக்கும் கண்ணாடி என்பது பொருந்தாது, ஊடுருவும் கண்ணாடி என்று கொள்வதே குறளின் பொருளைத் தெளிவாக்கும் என்பதற்காகவே. 'உள்ளே இருப்பதை வெளியே காட்டுகிறது' என்று சிந்தித்தாலே என் விளக்கம் அதிகப்பொருத்தம் என்பது புரியும்.\nஇந்தக் கோணத்தில் சிந்திக்கவைத்தமைக்கு நன்றி. கதவைத் திறந்தே வைக்கிறேன். இன்னும் சான்றுகள் கிட்டலாம். அப்போது மீண்டும் பேசுவோம்.\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு\nரமண சரிதம்: பால் பிரண்டனின் காணாமல் போன கேள்விகள்\nஸ்ரீ ரமண தரிசனம் - 1\nகாஞ்சிப் பெரியவரும் பால் பிரண்டனும் - 1\nஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 1\nஅள்ள அள்ளக் குறையாது - 1\nகண்ணாடி சொல்லும் கதைகள் - 4\nகண்ணாடி சொல்லும் கதைகள் - 3\nகண்ணாடி சொல்லும் கதைகள் - 2\nகண்ணாடி சொல்லும் கதைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=936769", "date_download": "2019-06-15T21:53:33Z", "digest": "sha1:CFWW5JX5LI5JGM3FBOMVN3RIYMRSIHSA", "length": 6945, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பாங்காக்கில் இருந்து கடத்தி வந்த 24 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது: கேரள வாலிபர் சிக்கினார் | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபாங்காக்கில் இருந்து கடத்தி வந்த 24 லட்சம் மதிப்பு தங்கம் பிடிபட்டது: கேரள வாலிபர் சிக்கினார்\nசென்னை: பாங்காக்கில் இருந்து கடத்தி வரப்பட்ட 24 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார். தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த��ு. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சவார்டு நொட்டன் விடன் (24) என்ற வாலிபர் சுற்றுலா பயணியாக தாய்லாந்திற்கு சென்று, சென்னை திரும்பினார். இவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை.\nசந்தேகம் தீராததால், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன் எடை 725 கிராம். சர்வதேச மதிப்பு ₹24 லட்சம். பிறகு சுங்க அதிகாரிகள் வாலிபரை கைது செய்து, தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமாபுரத்தில் பரபரப்பு மின்சாதன கம்பெனியில் தீ\nஎழிலகத்தில் ரூ5 கோடி செலவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம்\nஐசரி கணேஷ் சகோதரி வீட்டில் ரூ15 லட்சம் நகை திருடிய வேலைக்கார பெண் கைது\nமதுபாட்டில் கேட்டு பார் ஊழியர் தகராறு நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை\nதி.நகரை தொடர்ந்து ஆயிரம்விளக்கு கடையில் கைவரிசை ரூ1 லட்சம் மதிப்பிலான புடவை திருட்டு\nதாம்பரத்தில் 1800 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bussiness/87362-car-bike-third-party-insurance-premium-increased.html", "date_download": "2019-06-15T20:47:36Z", "digest": "sha1:G2S42KCNHJDN4B7SWKPEOTICDYVUTEGH", "length": 15653, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு! - Dhinasari News", "raw_content": "\nமுகப்பு சற்றுமுன் கார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு\nகார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் உயர்வு\nஅரசு, தனியார் சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்களுக��கும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது\nகார், இரு சக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம் கட்டணம் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 16 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.\nஇதுதொடர்பாக, காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறிய கார்களுக்கு 12 சதவீதமும், பெரிய கார்களுக்கு 12.5 சதவீதமும் மூன்றாம் நபர் காப்பீடு பிரிமிய கட்டணம் உயர்கிறது. இது, குறைந்தபட்ச கட்டணமாக 2,072 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணமாக 7,890 ரூபாயாகவும் இருக்கும்.\nஇருசக்கர வாகனங்களுக்கான குறைந்த பட்ச கட்டணம் 482 ரூபாயாகவும், 150 முதல் 350 சி.சி. எஞ்சின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கான காப்பீடு கட்டணம் ரூ.1,193 ஆக உயர்வதாகவும், அதற்கு மேற்பட்ட திறன்கொண்ட வாகனங்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅது போல், அரசு, தனியார் சரக்கு வாகனங்கள், பள்ளி வாகனங்களுக்கும் காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திபடிப்பு பொறியாளா்; வேலை தள்ளுவண்டிக்கடை: சொந்த காலில் சாதனை படைக்கும் பி.டெக் இளைஞர்…..\nஅடுத்த செய்திரெயில் நிலையத்தில் சிவனடியார்கள் நள்ளிரவில் நடத்திய தர்ணா போராட்டத்தால் பரபரப்பு….\nமழைத்துளி காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை\nமின்தடை காரணமாகவே குடிநீர் சீராக வழங்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nஎஸ்ரா சற்குணத்துக்கு எத்தகைய மொழியில் பேசினால் புரியும் தெரியுமா\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nவால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை: எச்சரிக்கும் சிங்காரவேலன்\nபஞ்சாங்கம் ஜூன் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமழைத்துளி காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை 200 நாட்களை தொடும் வேதனை\nமின்தடை காரணமாகவே குடிநீ��் சீராக வழங்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/product/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-15T21:46:35Z", "digest": "sha1:73G5GRSDVY6DTS6H5NUTCBEN4WZR23P3", "length": 4638, "nlines": 114, "source_domain": "pathanjaliyogam.com", "title": "சமாதிபாதம் சாதனாபாதம் - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி யார்\nசமாதி பாதம், சூத்திரம் இன்றைய வாழ்வில் எப்படி பயன்படுகிறது\nவாழ்வில் தடைகள் நீங்கி வெற்றிக்கு வழி.\nஆன்மா, உயிர், மனம் – விளக்கம். இன்பம், ஆனந்தம், அமைதி – விளக்கம்.\nநோயற்ற வாழ்வு வாழ வழிகள்.\nதியான நிலைகள். சமாதி நிலை விளக்கம்.\n1 review for சமாதிபாதம் சாதனாபாதம்\nநீரிழிவிலிருந்து விடுதலை தரும் யோகாசனங்கள்\nநீரிழிவிலிருந்து விடுதலை தரும் யோகாசனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-15T20:46:39Z", "digest": "sha1:2VTRAOV5ROLIFAKGWDDTQ6WDDPRGJWRW", "length": 4933, "nlines": 91, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முரண்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் ம���லமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுரண்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஅருகிவரும் வழக்கு முரண்டுசெய்தல்; முரண்டுபிடித்தல்.\n‘நிலத்தை ஒப்படைப்பதற்கு அவன் முரண்டாமல் ஒப்புக்கொண்டது ஆச்சரியந்தான்\nமுரண்டு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\n(பெரும்பாலும் பிறர் கூறும் அல்லது எதிர்பார்க்கும் ஒன்றைச் செய்ய) எதிர்ப்புக் காட்டுவது; பிடிவாதம்.\n‘வீட்டில் பையனுடைய முரண்டும் ரகளையும் அதிகமாகிவிட்டன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/24144302/With-18-seats-40-per-cent-vote-share-BJP-breathes.vpf", "date_download": "2019-06-15T21:21:40Z", "digest": "sha1:PNINZJJLF4BYM2GYU4252XYPSQELUAY5", "length": 18574, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "With 18 seats 40 per cent vote share BJP breathes down Trinamool Congress s neck || மோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா...! வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா...\nமோடியின் அலையை தடுக்க தவறிய மம்தா... வாக்கு வங்கியிலும் பா.ஜனதா ஆதிக்கம்\n2019 நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மோடியின் அலையை மேற்கு வங்காளத்தில் தடுக்க தவறினார்.\nமேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்ததும் சற்று சறுக்கல் நேரிடும் என எதிர்பார்த்த பா.ஜனதா மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய கிழக்கு மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தியது. மேற்கு வங்காளத்தில் 23 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டு களமிறங்கியது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவியது. அது வாக்கு எண்ணிக்கையிலும் பிரதிபலிக்கிறது.\nமாநிலத்தில் 23 தொகுதிகளில் வெல்வோம் எனக் களமிறங்கிய பா.ஜனதா அதனை நிறைவேற்றும் வகையில் முன்னிலையை பெற்றது.\nமம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளில் வெ���்றிப்பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது. கடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வெற்றிப்பெற்று இருந்தது. இம்முறை 12 தொகுதிகள் குறைவாக வென்றுள்ளது. காங்கிரஸ் இந்த போட்டிக்கு இடையே இரு தொகுதிகளில் வென்றது. மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிகள் படுதோல்வியடைந்தது. கடந்த தேர்தலில் இரு தொகுதிகளை மட்டும் வென்ற பா.ஜனதா இம்முறை 18 தொகுதிகளை தனதாக்கியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என்ற உறுதியேற்றுள்ள பா.ஜனதாவிற்கு சாதகமான போக்காக இது தென்படுகிறது.\nமம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவிற்குமான வாக்கு வங்கியில் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 43.28% வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜனதா 40.25% வாக்குகளைப் பெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி 6.28% வாக்குகள், காங்கிரஸ் 5.61% வாக்குகளைப் பெற்றுள்ளது. மம்தாவின் கோட்டையில் பா.ஜனதா இதுபோன்ற வெற்றியை தனதாக்கியுள்ளது அக்கட்சியினருக்கே ஆச்சர்யம் அளிக்கும் விதமாக உள்ளது. பிற மாநிலங்களைவிடவும் மேற்கு வங்காளத்தில்தான் பா.ஜனதாவிற்கு எதிர்ப்பு அதிகமாக இருக்கப்பட்டதாக பார்க்கப்பட்டது. கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவின் வெற்றி பா.ஜனதாவினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.\n2021-ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதைய முடிவு திரிணாமுல் காங்கிரசுக்கு மிகவும் முக்கியமானதாகும். இப்போது குறிப்பிட்டு சொல்லப்போனால் சிங்கத்தை அதனுடைய கோட்டையிலே வேட்டையாடியுள்ளது பா.ஜனதா என்பதுதான் உண்மையாகும். மக்களுடைய பெருவாரியான ஆதரவு பா.ஜனதாவிற்கு கிடைத்துள்ளது. மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கணிப்பும் உண்மையாகியுள்ளது. மாநிலத்தில் இடதுசாரிகள் வாக்குகள் அப்படியே பா.ஜனதாவிற்கு செல்கிறது, இனி நமக்கு காவியும், சிகப்பும் ஒன்றாக இணைந்த எதிரிகள் என திரிணாமுல் காங்கிரஸ் உள் கள ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அது இப்போது அப்படியே உண்மையாகியுள்ளது. மம்தாவிற்கு பெரும் சவாலாக இடதுசாரிகள் வாக்கும், நடுத்தர மக்களின் வாக்கும் பா.ஜனதாவிற்கு சென்றுள்ளது.\nஇதற்கிடையே இடதுசாரிகளின் தலைமையிலும் திரிணாமுல் காங்கிரஸ��� கட்சியை தோற்கடிக்க பா.ஜனதாவிற்கு ஆதரவு என்ற நகர்வு காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இப்போதைய தேர்தல் முடிவுகள் அதுவும் உண்மையாக இருக்கலாம் என்பதை பிரதிப்பலிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுகுதா ராய் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு அப்படியே பா.ஜனதாவிற்கு சென்றுள்ளது என்பதற்கு இதுவே ஆதாரமாகும். மாநிலத்தில் இடதுசாரிகளும், வலதுசாரிகளும் ஒன்றாக பணியாற்றுகிறார்கள் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறிவந்தார். இப்போது அது உண்மையாகியுள்ளது,” எனக் கூறியுள்ளார்.\n1. பா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்குகிறது\nபா.ஜனதா உறுப்பினர் சேர்க்கை ஜூலை 6-ந் தேதி தொடங்க உள்ளது.\n2. ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்\nஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதானசவுதாவை முற்றுகையிட சென்ற ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.\n3. தமிழகம் இந்தி படிக்க வேண்டுமென பா.ஜனதா சொல்ல முடியாது மோடி அரசு மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்\nஇந்தி மொழி விவகாரத்தில் மோடி அரசை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.\n4. பா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை\nபா.ஜனதாவின் வளர்ச்சியை தடுக்க மம்தா பானர்ஜி அரசியல் நிபுணருடன் ஆலோசனை நடத்தினார்.\n5. மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு\nமம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக��கும்\n1. ‘‘கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம்’’ கே.கஸ்தூரி ரங்கன் பேட்டி\n2. பாதை மாறியது ‘வாயு’ புயல் : தப்பியது குஜராத்\n3. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு\n4. 60 வயதானதும் மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்: ஓய்வூதிய திட்டத்துக்கு விவசாயிகள் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும் - மத்திய அரசு தகவல்\n5. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vikram-nayanthara-01-09-1630536.htm", "date_download": "2019-06-15T20:54:23Z", "digest": "sha1:KBQCTYNXLEM5CC6GVKY4SAYMCZOAXYUY", "length": 5848, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா? - VikramnayantHARAirumugan - விக்ரம்- நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nஇருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா\nவிக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் இருமுகன். இப்படத்தை பார்த்த தணிக்கைக்குழு இப்படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதற்கு காரணம் இப்படத்தில் நயன்தாரா அதிக கிளாமராக நடித்திருப்பார். அதனால் தான் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது என கூறப்படுகிறது.\nஆனால் இதுகுறித்து தணிக்கைக்குழு கூறும்போது;- இருமுகனில் நயன்தாரா மிதமான கிளாமரில்தான் நடித்திருக்கிறார். படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்ததற்கு அவர் காரணமல்ல. ஆனால், மெடிசன் டீலிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இருப்பதே இந்த சான்றிதழுக்கு காரணம் என்கிறார்கள்.\nமேலும் இப்படம் செப்டம்பர் 9ல் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்க���ே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t133865p15-topic", "date_download": "2019-06-15T20:36:53Z", "digest": "sha1:SUDOWQV7ZX6E3KUNS3SRPT6UTRU7F4F3", "length": 100559, "nlines": 500, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜோதிடம் என்பது அறிவியலா?- - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» ���ல்வி செல்வம் தந்த காமராஜர்'\n» 101 ஒரு நிமிட கதைகள் ---விகடன் வெளியீடு\n» ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்\n» பிறந்த நாள் வாழ்த்துகள்\n» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\n» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்\n» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா\n» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி\n» பம்பரம் சுற்றும்போது சாயாமல், நின்றவுடன் சாய்ந்து விடுவதேன்\n» பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...\n» 'இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» கிரேசி மோகனின் புத்தகங்கள்\n» கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்\n» மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் காலமானார்\n» கிரேசி மோகன் மறைவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம் அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.\nபண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.\nவானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.\nஜோதிஷம் என்னும் சம���்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.\nசூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.\nபுவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.\nகிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.\nநமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.\nதட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.\nஇவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியத���. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.\nஇது எந்த அளவுக்கு உண்மை\nநன்றி மணிகண்டன் பாரதிதாசன் தமிழ் ஹிந்து\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜோதிடம் என்பது அறிவியலா\nRe: ஜோதிடம் என்பது அறிவியலா\n@T.N.Balasubramanian wrote: வக்கிரம் என்ற சொல் சம்ஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. இதன் பொருள் 'பின்னோக்கி நகர்த்தல்' என்றே அர்த்தம். தன் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வரும் கிரகம் எப்படி பின்னோக்கி செல்லும் என்ற கேள்விக்கான விடையை இந்த பதிவு கூறும்.\nசூரிய ஈர்ப்பு விசையால், பூமி சுற்றுகிறது. பூமியின் ஈர்ப்பு விசையால், சந்திரன் சுற்றுகிறது. பூமி சுழற்சி வேகம், சுக்கிரன் புதனை விட குறைவு, என்னெனில் சுக்கிரன், புதன் சூரியனுக்கு அருகிலும், அவற்றின் சுற்று வட்டபதையின் ஆரம் குறைவாகவும், சூரிய ஈர்ப்பு விசை அதிகமாகவும் இருப்பதே காரணம். எனவே சுக்கிரன் மற்றும் புதன் வக்கிரம். பூமியின் சுற்று வட்ட பாதையில், வளைவுகளில் பூமி முன்னோக்கி குரு மற்றும் சனியை கடந்து செல்லும் போது, மெதுவாக நகரும், பெரிய சுற்று வட்ட பாதை ஆரமும் கொண்ட, சூரிய ஈர்ப்பு விசை குறைவாகவும் இருக்கும், குரு மற்றும் சனி கிரகங்கள், பூமியில் இருந்து பார்க்கும் போது பின்னோக்கி செல்வது போல் தெரியும் மாய தோற்றமே. வக்கிரம் என்ற நிகழ்வு தோன்ற காரணம். கிரகங்களின் சுழற்சி வேக வேறுபாடுகளை அறிந்தால் இதனை நன்கு அறியலாம்.\nஇரு வேறு பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஒரு நீள்வட்ட பாதையில் செல்லும் போது, அதிக வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் குறைவான வேகம் கொண்ட மோட்டார் சைக்கிளை, நீள் வட்ட பாதை வளைவில் தாண்டி செல்லும் போது, குறைவான வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள் பின்னோக்கி செல்லும் மாய தோற்றம் ஏற்படும். இதுவே பிரபஞ்ச கிரக வக்கிரத்தின் வக்கிரத்தின் உதாரணம்.\nபெரும்பாலும் வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இ���ுக்கும். இதன் காரணம் ஜாதக சக்கரத்தில் சூரியனுக்கு எதிர் திசையில் இந்த கிரகங்கள் வருவதே காரணம். ஏற்கனவே கூறியபடி சூரியனுக்கு 7 இடத்தில் பூமி இருக்கும் என்ற கோட்பாட்டின்படி, வக்கிரம் பெற்ற கிரகங்கள் பூமிக்கு அருகில் இருக்கும்.\nகிரக வக்கிரமும், வக்கிர நிவர்த்தியும்\nஒரு கிரகம் இருக்கும் நட்சத்திரத்தில் இருந்து 10 நட்சத்திரத்தில் சூரியன் செல்லும் போது, அந்த கிரகம் வக்கிரம் பெறும். அது போல சூரியன் 21 நட்சத்திரத்தில் பயணிக்கும் போது அந்த கிரகம் வக்கிர நிவர்த்தி அடையும்.\nகுறிப்பு: சூரியனில் இருந்து முன்னோக்கி செல்ல செல்ல இருக்கும் கிரகங்களின் வக்கிர நாட்கள் அதிகரிக்கும்.\nபுதன் 24 நாட்கள் வக்கிரமாகவும்,\nசுக்கிரன் 42 நாட்கள் வக்கிரமாகவும்,\nசெவ்வாய் 80 நாட்கள் வக்கிரமாகவும்,\nகுரு 120 நாட்கள் வக்கிரமாகவும்,\nசனி 140 நாட்கள் வக்கிரமாகவும் இருப்பார்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1233500\nவக்கிரகதி # 6 என்ற தலைப்பு பெயருக்கேற்ப , எண் வரிசை 2 கும் எண் வரிசை 3 கும் நடுவில் போய் விட்டதால் , வரிசை கிரமம் கருதி மீண்டும் கொண்டுவந்துள்ளேன்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n- 7: ஜாதக கட்டத்தில் சூரியன் நகர்கிறதா\n- 7: ஜாதக கட்டத்தில் சூரியன் நகர்கிறதா\nசூரியன் ஒரு வெப்பம் தகிக்கும் நட்சத்திரம். இதை இக்கால அறிவியல் உறுதிபடுத்துகிறது. ஆனால் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாக கருதப்பட்டு நகருவதாக கூறப்படுகிறது. அது எவ்வாறு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.\nபூமி என்னும் நாம் வாழும் கோள், சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியன் தன்னை தானே சுற்றிக்கொண்டு நிலையாக நிற்கிறது. தன்னை தானே சுற்றிக் கொண்டிருக்கும் பொருளின் மீது காந்தம் உருவாகும் என்ற அறிவியல் விதிப்படி. சூரிய காந்த புலம் உருவாக்கி, ஈர்ப்பு சக்தியை வெளிவிட்டு, மற்ற கிரகங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருகிறது.\nஅது போல பூமியும் சுற்றி வருகிறது. நிலவு பூமியில் இருதே உருவானது என்பது அறிவியல் கூறும் முன் நம் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் கூறுகிறத���. அந்த வரலாறை சுருக்கமாக காண்போம்.\nஅமிர்தம் அடைய பாற்கடலைக் கடைந்தனர் தேவர்களும் அசுரர்களும். இதில் பாற்கடல் என்பது பால்வெளி என்றும், சூரியன் ஒளி படும் இடம் தேவர்கள் என்றும் சூரிய ஒளி படாதபக்கம் அசுரர்கள் என்றும், நிர்ணயம் செய்து, மேரு என்ற புனித மலையை நிலை நிறுத்தி அமிர்தம் கடையபட்டது. அப்பொழுது நிலவு வெளிப்பட்டான் என்கிறது புராணம்.\nஅறிவியலும், அதிவேக சுழற்சியால், பூமியின் ஒரு பகுதி நிலவாக மாறியது என்கிறது. இப்பொழுதும் பூமியின் ஈர்ப்பு விசையாலேயே நிலவு பூமியைச் சுற்றிவருகிறது. இதை அறிவியலும் ஒத்துக்கொள்கிறது\nமுன்னோர்களின் கணக்கின் படி நிலவு 27.32 நாட்கள் பூமியை வலம் வர எடுத்துகொள்கிறது. அதுவே, ஜோதிடத்தில் 27 நட்சத்திர பெண்களுடன் சந்திரன் இருக்கிறான் என குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள் நிலவின் சுழற்சியை வைத்தே பூமி சுழலும் விதத்தை கணக்கிட்டனர்.\nசூரியன் ராசிகளை வலம் வருகிறதா\nஒரு மாதத்திற்கு ஒரு முறை பூமி மட்டுமே நகர்கிறது சூரியன் நகர்வதில்லை. பிரபஞ்சத்தில் சூரியன் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகர்கிறது என்கிறது அறிவியல். பூமியில் இருந்து பார்க்கும் போது, சூரியன் எந்த ராசியில் இருப்பார் என்ற நிலையை கொண்டே, முன்னோர்கள் மாதம் ஒருமுறை சூரியனை நகர்த்தி ஜோதிடம் பார்க்கும் முறை கணக்கிடபடுகிறது. ஆனால் உண்மையில் சூரியன் ஜாதக கட்டத்தில் நகர்வதில்லை. மாறாக பூமியின் சுழற்சிக்கு தக்கவாறு சூரியனை நகர்த்தி மாதங்கள் கணக்கிடும் முறையை வரையறுத்தனர் முன்னோர்கள்\nஇது போலவே, பூமி நகரும் நிலை பொருத்தே சனி, குரு, செவ்வாய், புதன், சுக்கிரன் நகருதல் குறிப்பிட படுகிறது. பூமியின் கால அளவு கணக்கான வருடம் (365 நாட்கள் ) வைத்தே, குரு ராசி விட்டு ராசி நகரும் பயணம், ஒரு வருடம் என்றும், சனி நகரும் கால அளவை இரண்டு அரை வருடங்கள் என்று வருட கணக்கில் மட்டுமே குறிப்பிடுகிறோம். இதன் அர்த்தம் அனைத்து கிரகங்களின் சுழற்சி அளவீடு, பூமியின் சுழற்சி நிலை வைத்தே அளக்கப்படுகிறது என்பதே உண்மை. இவ்வாறு அழைக்கப்படும் கிரக சுழற்சி கொண்டு, பூமியில் நடைபெறும் மாற்றத்தை அறிந்து ஜோதிடம் மூலம் வெளிப்படுத்துகின்றனர் ஜோதிடர்கள்\nஇவ்வாறு கிரகங்களின் நகர்வை கோள்சாரம் என்று கூறுகின்றனர். கோள் + சாரம் = கோள்களின் நகர்வு என்று அர்த்தம். பூமியில் இருந்து பார்க்கையில் கிரகங்கள் கீழ்க்கண்ட கால அளவில் சூரியனை சுற்றி வருகிறது.\nசூரியன் - 1 மாதம்\nசந்திரன் - 2 1 /4 நாட்கள்\nசெவ்வாய் - 49 நாட்கள்\nபுதன் - 1 மாதம்\nகுரு - 1 வருடம்\nசுக்கிரன் - 1 மாதம்\nசனி - 2 1 /2 வருடங்கள்\nராகு - 18 மாதங்கள்\nகேது - 18 மாதங்கள்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜோதிடம் என்பது அறிவியலா\nமிக அருமையாக செல்கிறது கட்டுரை....சுவாரஸ்யமான தகவல்கள்...தொடருங்கள் ஐயா..............தொடர்கிறேன் \nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n8: கிரக பார்வை என்றால் என்ன\n8: கிரக பார்வை என்றால் என்ன\nஒளியின் ஆதி மூலம் என்று கூறப்படும் சூரியனைச் சுற்றி வரும் ஏழு கிரகங்களும் சரிவிகித கால அளவில் சுற்றி வருகின்றன. சூரியன் மூலம் கிரகிக்கும் ஒளியை பூமிக்கு பிரதிபலிக்கிறது என்பதை தற்கால அறிவியலும் ஒத்துக்கொள்கிறது.\nஜோதிடத்தில் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளியைக் கொண்டே அதன் பார்வைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஜோதிடத்தில் எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை அல்லது சம சப்த பார்வை இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கூறப்படும் சம சப்த பார்வை என்பது என்ன என்பதை சற்று விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.\nஜோதிடம் என்பது புவி மாயா கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்பது அடிப்படை விஷயம். அதாவது பூமியில் இருந்தே கிரகங்களின் நிலைகள் கணிக்கப்பட்டு பின்னர் அதனைக் கொண்டு ஜோதிட விதிகள் உருவாக்கப்பட்டன. அது போல பார்வைகள் என்பதும் புவியை மையமாக கொண்டே உருவாக்கப்பட்டது.\nஒவ்வொரு கிரகத்திற்கும் இருக்கும் பார்வை என்பது அந்த கிரகமே கண்கள் கொண்டு பார்க்கிறது என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம். ஜோதிடம் சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்ததே. சமஸ்கிருதத்தில் கிரக பார்வை என்பதை 'கிரக திருஷ்டி' என்று சொல்வார்கள். எந்த கிரகத்திற்கும் கண்கள் கிடையாது. சூரிய ஒளியை எந்த அளவில் பூமிக்கு செலுத்துகிறது என்பதே பார்வை.\nஒரு பொருள் அல்லது மனிதன் நம்மை பார்க்கிறான் என்பதன் பொருள் நாமும் அதை பார்க்கிறோம் என்றே பொருள்படும். இதை வேறு விதமாக சொல்வதென்றால், ஒரு பொருளை எப்போது நம் கண்களால் பார்க்க முடியும் அந்த பொருள் ஒளியை பிரதிபலித்தால் மட்டுமே அந்த பொருளை காண முடியும் என்கிறது இயற்பியல். அது போலவே ஒரு கிரகம் பிரதிபலிக்கும் ஒளியானது பூமிக்கு கிடைகிறது என்றால், அந்த கிரகத்தை நம் கண் கொண்டு அல்லது தொலைநோக்கி கொண்டு எளிதில் காண முடியும் என்பது தானே அர்த்தம்.\n7 ம் பார்வை என்பது எல்லா கிரகங்களுக்கும் இருக்கிறது என்கிறது ஜோதிடம். இதன் அர்த்தம், நம் கண் கொண்டு அல்லது தொலைநோக்கி துணை கொண்டு. அதாவது 180 பாகை அல்லது நேர் கோட்டில் அந்த கிரகத்தை எளிதில் பார்க்க முடியும் என்பதுதான். இதில் சூட்சுமம் என்னவெனில் நமது கண்கள் 180 பாகை அல்லது நேர்கோட்டில் மட்டுமே பார்வை செலுத்தும் என்பதே.\nமேலும் தெளிவாக சொன்னால், இந்த ராசியில் இருந்து இந்த பாகை அளவில் பார்க்கும் போது, குறிப்பிட்ட கிரகம் தெரியும் என்பதே கிரக பார்வை.\nஆனால் சிலர் கிரகங்களுக்கு கண்கள் உள்ளன. அவைகள் தம் கண்கள் கொண்டு பார்க்கிறது என்கிறார்கள். இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதே அதற்குக் காரணம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜோதிடம் என்பது அறிவியலா\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n- 9: சந்திரனை ஏன் திங்கள் என்று அழைக்கிறோம்\n9: சந்திரனை ஏன் திங்கள் என்று அழைக்கிறோம்\nநட்சத்திர கூட்டங்கள் 30 பாகை (Degree) அளவில் பிரிக்கப்பட்டு அவைகள் நட்சத்திர மண்டலங்கள் என்று அழைக்கப்பட்டது. அந்த நட்சத்திரக் கூட்டத்தின் தோற்றத்தின்படி அவைகள் பெயர்கள் அமைந்தன.\nசந்திரன் எந்த வீட்டிலும் பகை பெற மாட்டார். இந்து மதப் புராணப்படி 27 நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவிகள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே, மனைவி வீட்டில் கணவன் பகை பெறுவதில்லை என்று கற்பனையுடன் புராணக் கதை சொல்லப்பட்டு இருக்கிறது. கால புருஷ சக்கரத்தில் 8 ஆவது இடமான விருச்சிகத்தில் நீச்சம் பெறுவதால், நமது ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் செல்லும் இடத்தை கொண்டு சந்திர அஷ்டமம் என்ற நிலை கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நமது மனமானது ஏதேனும் ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறது\nஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திலும் (ராசியிலும்) சூரியன் இருக்க, உருவாகும் பௌர்ணமியை வைத்து தமிழ் மாதங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் திங்கள் எனும் பெயர் சந்திரனுக்கு வந்தது. திங்கள் என்றால் மாதம் என்று தமிழில் பொருள்படும். சந்திரன் மாதங்களை குறிகாட்டும் கிரகமாகும்.\nஒவ்வொரு மாதத்திலும் சந்திரன் எந்த நட்சத்திரம் மீது நின்று பௌர்ணமி உருவாகிறதோ அந்த நட்சத்திரப் பெயரிலே மாதங்கள் பெயரிடப்பட்டன.\nஇதில் சித்திரா பௌர்ணமி என்பது மிகப் பிரகாசமான சந்திரன் தோன்றும் மாதமென்பதால், சித்திரையிலிருந்து தமிழ் மாதம் தொடங்கியது. மேலும் மேஷத்தில் சூரியன் உச்சம் பெறும் காரணத்தாலே நிலவின் ஒளி அடர்த்தி சித்திரை மாதத்தில் அதிகம்.\nஉதாரணமாக மேஷத்தில் சூரியன் நின்று அதற்கு நேர் எதிரான துலாமில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் நிற்க உருவாகும் பௌர்ணமியைக் கொண்டு அந்த மாதத்திற்கு சித்திரை என பெயரிடப்பட்டது. அது போலவே ரிஷபத்தில் சூரியன் நின்று அதற்கு நேர் எதிரான ராசியான விருச்சிகத்தில் சந்திரன் விசாகத்தில் நிற்க உருவாகும் பௌர்ணமி வைசாக அல்லது வைகாசி என பெயரிடப்பட்டது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n- 10: பரிகாரங்கள் எதற்காக\n- 10: பரிகாரங்கள் எதற்காக\nகிரக தோசம் (கிரக தோஷம்)\nபரிகாரம் என்றால் என்ன என்று அறிவதற்கு முன், தோசம் பற்றி அறிந்து கொள்வோம். பெரும்பாலும் ஜோதிடத்தில் சம்ஸ்கிருத வார்த்தைகளே பயன்படுத்தபடுகிறது. தோசம் (அ) தோசா என்ற சொல் கூட சமஸ்கிருத பின்னணி கொண்டது தான். தோசம் என்றால் குறைபாடு அல்லது ஒவ்��ாமை என்று பொருள்.\nகிரக தோசம் என்றால் அந்த கிரகத்தின் பண்புகள் (காரகத்துவம்) குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ கிடைப்பது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக கிடைக்கும் அசுப மற்றும் சுப கிரக பண்புகள் எதோ ஒருவிதத்தில் மனித உடலை அல்லது மனதை பாதிக்கிறது.\nபரிகாரம் என்பதை பரி + காரம் என்று பிரித்து பொருள் காணவேண்டும். ஏற்கெனவே சொல்லியது போல் பரிகாரம் என்பது சமஸ்கிருத வார்த்தையே. பரி - இணையான, காரம் அல்லது காரகம் - செயல் அல்லது வினை. இதன் முழு பொருள் இணையான செயல். பரிகாரம் என்பது பொய் என்ற சிலரின் கூற்றை உடைக்கவே இந்த கட்டுரை.\nகிரக பண்புகளால் பாதிக்கப்படும் மனிதனின் உடலை பாதுகாக்கவே இந்த பரிகாரங்கள். பரிகாரம் என்பதன் சரியான அர்த்தம் இணையான செயல் இதனை மாற்று செயல் என்றும் கூறலாம். ஒரு வினையை சமன்படுத்தும் அதற்கு எதிரான இன்னொரு வினை அல்லது செயல். இதுவே பரிகாரம் என்பதன் எளிய அர்த்தம்.\nகிரகங்கள் மிகப் பெரியவை அவற்றின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது நிதர்சன உண்மை. ஆனால் அவற்றின் பண்புகள் பூமியில் பிரதிபலிக்கும், அந்த பிரதிபலிப்பால் உண்டாகும் பாதிப்புகளை போக்க அதற்கு இணையான செயல்களால் செய்து மாற்றலாம்.\nஉதாரணமாக, சூரியனின் அதிக வெப்பத்தில் இருந்து கண் கூசுவதை தவர்க்க கூலிங் கிளாஸ் அணிவது கூட ஒருவித பரிகாரமே. அது போலவே கிட்ட பார்வை அல்லது தூர பார்வை போன்ற பார்வை குறைபாடுகளை போக்க கண் கண்ணாடி அணிந்து கொள்வதும் ஒருவகை பரிகாரமே.\nபழங்காலத்தில் பெரும்பாலும் கிரகங்களால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளுக்கும் மூலிகைகள் மற்றும் பல உடற்பயிற்சிகள் மற்றும் தியான முறைகளும் கற்று தரப்பட்டது. மேலும் இத்தகு பரிகாரங்களை சரியாக செய்ய முன்னோர்கள் அதனை ஆன்மீகத்துடன் இணைத்தனர். ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்ட எந்த ஒரு கலையும் உலகம் உள்ளவரை அழியாமல் பின்பற்றபடும் என்பது முன்னோர்கள் எண்ணம் . இதற்கு ஒரு சரியான உதாரணம் தான் தோப்பு கரணமும் தலையில் குட்டிக் கொள்ளும் செயல்கள்களும். இவை மனிதனின் மூளையைத் தூண்டி, அறிவுத் தேடலை அதிகரிப்பதால், அதனை ஞான காரகன் என்று அழைக்கப்படும் கேதுவின் அதிபதியான விநாயகருடன் இணைத்து, இன்று வரை அது பின்பற்றபடுகிற��ு.\nசந்திரன் சுக்கிரன் சேர்க்கை பெற்ற பெண்களை எளிதில் வசியம் செய்ய முடியும் என்று அறிந்த முன்னோர்கள், நெற்றியில் பெண்கள் குங்குமம் வைக்கும் பழக்கம் ஏற்படுத்தி, பெண்களை வசியம் செய்வதில் இருந்து காத்தனர். சிவப்பு நிறம் என்பது அதிக அலைநீளம் கொண்டது என்பதால், வசியம் செய்வது கடினம். இதுவும் ஒருவகை பரிகாரமே.\nஉண்மையில் பரிகாரங்கள் மனிதனின் உடலில் பல மாற்றங்கள் அல்லது செயல்கள் செய்து கிரக காரக பாதிப்புக்களைச் சரி செய்கிறது.\nஎனவே பரிகாரங்கள் என்பது உண்மையே ஆனால் கிரக பண்புகளால் ஏற்படும் பாதிப்பை சரியாக ஆராய்ந்து அதற்கு இணையான செயல்கள் செய்தால், பரிகாரங்கள் பலிப்பதை உணரலாம். கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து அதற்குரிய சில விரல் முத்திரை பயிற்சிகளைக் கூட வகுத்தனர்.\nசெம்பு உலோகத்தால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் உடலில் செவ்வாய் பாதிப்புகள் குறைகிறது என்பதைக் கண்டறிந்து, அதை வாழ்க்கையின் நடைமுறையாக்கி வைத்தனர் நம் முன்னோர்கள்.\nஅன்று ஆன்மீகத்துடன் இணைக்கப்பட்ட பரிகாரங்கள், காலபோக்கில் ஆன்மீகத்தை மட்டுமே கடைப்பிடித்து, அதனுடன் இணைக்கப்பட்ட பரிகாரங்களை தவிர்த்தனர். இதனால் முழுமையான பரிகாரம் என்பது இக்காலத்தில் பின்பற்றப்படவில்லை.\nஎந்த கிரகம் நம் உடலை பாதிக்கிறது என்பதை அறிந்து, அல்லது நன்மை செய்யும் கிரகத்தை எந்த கிரகம் பாதிக்கிறது - அதன் மூலம் எந்த உடல் பகுதி பாதிக்கிறது என்பதை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை மேற்கொண்டால் அதுவே சரியான பரிகாரம். மேலும் பாதிக்கும் கிரகத்தின் அதிபதியை வணங்கி, அந்த பரிகாரத்தை அந்த அதிபதியுடன் இணைத்து நிறைவேற்ற, மன நிறைவுடன் முழு நம்பிக்கையும் மனதில் அதிகரிக்கும்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n- 11: புதன் மற்றும் குரு தரும் அறிவுகளின் வேறுபாடு\n- 11: புதன் மற்றும் குரு தரும் அறிவுகளின் வேறுபாடு\nபுதன் தருவது புத்தி (அ) அறிவு. குரு தருவது நுண்ணறிவு (அ) பகுத்தறிவு. இதில் அறிவு (Intelligence) மற்றும��� (Intellect) நுண்ணறிவு. இவற்றின் வேறுபாடு என்ன\nஅறிவு (Intelligence) - நல்லவை மற்றும் கெட்டவை அனைத்தும் உணர்ந்து அறிந்து கொள்ளும் திறன்.\nநுண்ணறிவு (or) பகுத்தறிவு (Intellect) - நல்லவை மற்றும் கெட்டவை பகுத்து அறிந்து, பின் அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தும் திறன்.\nஅறிவு (அல்லது) புத்தி என்பதன் அர்த்தம் 'உணர்ந்து பின் அறிதல்' என்பதாகும். அதாவது, நம் ஐம்புலன்களால் உணர்ந்து கற்றுக்கொள்வது. எடுத்துக்காட்டாக, இனிப்பு மற்றும் துவர்ப்பு எனும் சுவைகளை எப்படி இருக்கும் என்பதை நம் புலன்களில் ஒன்றான நாக்கின் மூலமே உணர்கிறோம். இந்த சுவைகளை உணர்ந்தால் ஒழிய, நீங்கள் உணர்ந்த சுவையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதனாலே, புதன் ஐம்புலன்கள் பெறும் (உணர்ந்து அறியும்) அறிவினை தரும் கிரகமாகிறார்.\nகுரு என்பவரும் அறிவினை தரும் கிரகம் தான். ஆனால் அவர் தருவது நுண்ணறிவு. குரு பகுத்தறிவின் காரகன். ஆதாவது, உண்மைகளை 'பகுத்து உணர்ந்து, பின் அறிதல்'. எனவே தான் நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் 'குரு' என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவர்களாக உள்ளனர். 'கு' என்றால் இருள். 'ரு' என்றால் பிரகாசமான ஒளி என்று பொருள். மன இருளை அகற்றி, ஞான ஒளி தருபவர் 'குரு' என்ற நிலையை அடைவார்கள்.\nஎனவே, புதன் - அறிவு / புத்தி தருபவர், குரு - நுண்ணறிவு / பகுத்தறிவு தருபவர்.\nபுதன் கேந்திரங்களில் குரு அமைந்து ஆட்சி, உச்சம், நட்பு பெறுதல் சிறப்பு. இதனால், ஜாதகன் நுண்ணறிவு கொண்டவனாகவும், தீர்க்க சிந்தனை கொண்டவனாக குரு மாற்றுவார்.​\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n- 12: இயற்பியலில் ஜோதிடம்\n- 12: இயற்பியலில் ஜோதிடம்\nபூமி சூரியனை சுற்றி வரும் வட்டப்பாதையும், நிலவு பூமியை சூற்றி வரும் வட்டப்பாதையும் ஒன்றை ஒன்று இரு இடங்களில் வெட்டி கொள்ளும், அதில் உள் வெட்டு பகுதி 'ராகு' எனவும். வெளி வெட்டு பகுதி 'கேது' எனவும் அறியப்படுகிறது. ஜோதிடத்தில் ராகு என்பது பாம்பின் தலையாகவும், கேது என்பது பாம்பின் வாலாகவும் உருவாக படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ராகு மற்றும் கேது என்பவை முறையே வடதுருவம், தென் துருவம் எனவும் கூறப்படுகிறது. எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் பண்புகள் கொண்டவை என்பது புலனாகிறது.\nஜோதிடத்தில் கேதுவின் காரகத்துவம் சுருக்குபவர், கடை தருபவர் எனவும், ராகுவின் காரகத்துவம் பெருக்குபவர் அல்லது விரிவு படுத்துபவர் எனவும் கூறப்பட்டு இருக்கிறது. இதுவே இயற்பியலில் லென்ஸ் எனும் அடிகளின் மூலம் கொண்டு விளக்கலாம்\nஒளியை ஓரிடத்தில் குவித்து நமது கவனத்திற்கு வழிவகை செய்யும் ஒரு சாதனம் குவி ஆடி எனும் குவி லென்ஸ். இதுவும் ஒரு கேதுவின் காரகத்துவமே ஆகும். சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவித்து தியானம் செய்ய உதவி செய்வது, ஆன்மீக சாதனைகளை செய்ய உதவுவது சந்திரன் + கேது.\nஒளியை ஓரிடத்தில் குவிக்காது அதனை பெருக்கி பெரிதாக காட்டும் குழி ஆடி அல்லது குழி லென்ஸ் ஒரு ராகுவின் காரகத்துவமே ஆகும். இது உருப்பெருக்கியாகவும் உபயோகப்படுகிறது. சந்திரன் எனும் மனதினை ஓரிடத்தில் குவிக்காது, எதையும் பெரிதுபடுத்தி மனதை அலைபாயவைத்து மோகம், துரோகம், வஞ்சம், ஏமாற்றுதல் என்று பல தீய செயல்களில் மனிதனை புகுத்துவது சந்திரன் + ராகு.\nகேது ஒளி குவிப்பு திறன் தந்தாலும் அது ஒரு அசுப கிரகம் என்பதால், கிட்ட பார்வை தன்மையை தந்துவிடுகிறது.\nஅது போல ராகு தூர பார்வை தன்மையை தந்துவிடுகிறது.\nசந்திரன் அல்லது சூரியனுடன் ராகு சேர்ந்தால் தூர பார்வை நோயும் கேது சேர்ந்தால் கிட்ட பார்வை நோயும் ஏற்படுகிறது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜோதிடம் என்பது அறிவியலா\nதமிழர் கண்ட வான அறிவியலை ப் பலன் சொல்லிச் சொல்லியே நம் சோதிடர்கள் கெடுத்தார்கள் என்று நான் எனது பல நூற்களில் எழுதியுள்ளேன் \nRe: ஜோதிடம் என்பது அறிவியலா\n@Dr.S.Soundarapandian wrote: தமிழர் கண்ட வான அறிவியலை ப் பலன் சொல்லிச் சொல்லியே நம் சோதிடர்கள் கெடுத்தார்கள் என்று நான் எனது பல நூற்களில் எழுதியுள்ளேன் \nமேற்கோள் செய்த பதிவு: 1241431\nஜோதிடமும் வானியலும் ஒன்றுக்கொன்று இணைந்ததுதானே அய்யா.\nஜாதகம் கணிப்பதே ,���ிறந்த நேரத்தின் கிரக அமைப்புகளைதானே காட்டுகிறது.\nஅந்த அமைப்புகளை மூலமாக வைத்துக்கொண்டு,தர்போதைய கிரக அமர்வுகளை\nஏமாற்றும் சில புல்லுருவிகள் ஜோதிடத்தை வியாபாரமாக்கி.சந்தைப்\nபொருளாக்கிவிட்டனர் என்பதே எந்தன் தாழ்ந்த அபிப்ராயம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n- 13: எட்டு போடும் சூரியன்\n- 13: எட்டு போடும் சூரியன்\nசூரியனின் ஒளி பூமியை அடைய கிட்டத்தட்ட 7 நிமிடங்கள் ஆகிறது. இயற்கையில் சூரியன் ஒரு நட்சத்திரமாக இருந்தாலும் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாவே பார்க்கப்படுகிறார். பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியன் நகர்வது போல் தெரிந்தாலும் மேலும் அதன் ஈர்ப்பு விசை தாக்கம் பூமியில் இருப்பதாலும், சூரியன் கிரகமாகவே பார்க்கப்படுகிறது.\nசூரியனின் ஒளிபடும் இடங்களை வைத்து, பூமியை மூன்று மாய ரேகைகள் கொண்டு பிரிக்கப்பட்டதாக நாம் அறிவோம். அதற்கு அடிப்படையாக இருந்ததே நமது ஜோதிடம் தான் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.\nவானத்தில் சூரிய ஒளியானது எந்த பாதையில் பயணம் செய்கிறது என்ற ஆய்வை மேற்கண்ட போது, சூரியன் எட்டு (8) என்ற எண் வடிவிலான பயணத்தை மேற்கொள்கிறது என்ற உண்மை புரிந்தது. படத்தில் இருக்கும் மகரத்தில் இருந்து கடகம் வரை செல்லும் சூரியன், தனது அதிக வெப்பத்தை வெளிபடுத்த தொடங்கும் தருணமே உத்திராயணம் என்று அறியலாம். கடகத்தில் இருந்து மகரம் செல்லும் வரை செல்லும் சூரியன், தனது வெப்பத்தை குறைவாக பூமியின் மீது செலுத்தும் தருணமே தட்சிணாயணம் ஆகும்.\nஇதில் கடகத்தில் இருந்து மகரம் வரை செல்லும் சூரிய ஒளி பாதை மற்றும் மகரத்தில் இருந்து கடகம் வரை இருக்கும் சூரிய ஒளி பாதை சந்திக்கும் இடமே 'பூமத்திய ரேகை' என்று அழைக்கபடுகிறது. பூமத்திய ரேகை இடத்தில் சூரியன் உச்சமும் மற்றும் நீச்சமும் பெறுவதால், பூமத்திய ரேகை செல்லும் இடங்களில் அளவுக்கு அதிக வெப்பமும், அளவுக்கு அதிக குளிரும் நிலவுகிறது.\nநன்கு கவனித்து கொண்டு வந்தால் சூரிய பாதையானது 8 என்ற எண் வடிவில் அமைவதை அறிய��ாம்.\nஇந்த சூரிய ஒளி பாதை பயணம் என்பது உலகில் நடக்கும் இயற்கை சீற்றங்களை மற்றும் பருவ மழை பற்றி அறிய உதவும் ஒரு காரணி ஆகும்.\nஇந்த பயணப் பாதை காண்பதற்கு சிவபெருமான் நெற்றிகண் போன்ற தோற்றம் தரும்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\n- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம் உலக நாடுகளின் ராசிகளை கண்டறிதல்\n- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம் உலக நாடுகளின் ராசிகளை கண்டறிதல்\nநாம் வாழும் பூமி சூரியனின் ஈர்ப்புவிசையால், நீள் வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு இரவு பகல் மற்றும் பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்கு காரணமாகிறது.\nபூமி சூரியனை மேற்கில் இருந்து கிழக்காக சுற்றி வருகிறது. இதனால் சூரியன் கிழக்கில் இருந்து மேற்காக நகருவது போன்றதோற்றம் உண்டானது.\nநம் முன்னோர்கள் சூரியனின் ஒளிபடும் மாதங்களை குறிக்க, சூரியனின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகரும் தன்மைகளை கணித்து சூரியனின் பயணத்தை, 'தட்சினாயணம்' மற்றும் 'உத்திராயணம்' எனப் பிரித்தனர். சூரியன் உச்சம் பெற்று இருக்கும் சித்திரை மாதத்தில் இருந்து கணக்கிட்டனர்.\nதட்சினாயணம் (தட்சிணம் + அயணம்) = தட்சிணம் - தெற்கு, அயணம் - பயணம். சூரியன் தெற்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். உத்திராயணம் (உத்திரம் + அயணம்) = உத்திரம் - அடுத்த, அயணம் - பயணம், ஆதாவது தட்சினாயணம் முடிந்து, சூரியன் மேற்கொள்ளும் அடுத்த பயணம் என்பதே இதன் பொருள். உத்திராயணம் என்பது சூரியன் வடக்கு திசையை தேர்ந்தெடுத்து, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பயணம். ஜோதிடத்தில் சூரியன் உச்சம் பெற்ற மேஷத்தில் இருந்து, ஒவ்வொரு ராசியாக நகர, அதன் உச்ச பலம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, மிதுனத்தை அடைந்தவுடன், உச்ச பலம் தீர்ந்து ஆட்சி பலம் பெறுகிறார்.\nஇதில் உச்சம் பெற்ற நிலையை ஆரோகணம் என்றும், அதன் உச்சபலம் குறைந்து வரும் நிலையை அவரோகணம் என்றும் உரைக்கின்றன்ர். இந்த வார்த்தைகள் சங்கீத ஸ்வரங்களிலும் உபயோ��ப்படுத்தப்படுகிறது என்பது உப சங்கதி.\nஅதாவது, சித்திரையில் (மேஷம்) இருந்து ஆனி மாதம் (கடகம்) வரை இந்த நிலை கோடைகாலம் ஆகும். இதில் மேஷத்தில் ஆரோகணம், மிதுனத்தில் அவரோகணம். ஆடியில் (கடகம்) இருந்து புரட்டாசி மாதம் (கன்னி) வரை சூரியன் இருக்கும் நிலை இலையுதிர் காலம் ஆகும். இதில் மிதுனத்தில் சூரியன் அவரோகணத்தில் இருந்து மீண்டும் கன்னியில் ஆரோகணம். ஐப்பசி (துலாம்) மாதம் இருந்து மார்கழி தனுசு) வரை சூரியன் இருக்கும் நிலை குளிர்காலம் காலம் ஆகும். இதில் ஐப்பசியில் சூரியன் ஆரோகணத்தில் இருந்து மீண்டும் தனுசில் அவரோகணம் அடைகிறார்.இதுவரை, சூரியன் பயணம் செய்தது தட்சிணாயணம் ஆகும்.\nபிறகு, சூரியன் மகரத்தில் இருக்கும் காலம், பொங்கல் என்றும் மகர சங்கராந்தி கொண்டாடப்படும், இளவேனில் காலம் தொடங்குகிறது. சூரியன் தை மாசத்தில் இருந்து (மகரத்தில்) மீனம் செல்லும் வரை இருக்கும் நிலை \"இளவேனில்\". இள - இதமான வேனில் - தென்றல் தரும் காலம். இங்கே சூரியன் மகரத்தில் அவரோகணம் மீனத்தில் ஆரோகணம். இது போல மகரத்தில் இருந்து மிதுனம் வரை சூரியன் செல்லும் காலம், உத்திராயணம் ஆகும். இங்கே உற்று கவனித்தால், கடகத்தில் தட்சிணாயனம் தொடங்கி, மகரத்தில் உத்திராயணம் ஏற்படுகிறது. அதாவது கடகத்தில் சூரியன் இருக்கும் காலம், பூமி மகரத்திலும், மகரத்தில் சூரியன் இருக்கும் காலம் பூமி கடக ராசியிலும் இருப்பதாக கொள்ளலாம். இங்கே தட்சிணாயனம் இரண்டு பருவ காலங்களையும் (இலையுதிர் காலம், குளிர்காலம்) மற்றும் உத்திராயணம் (இளவேனிற்காலம், கோடைகாலம்).\nஇவ்வாறு சூரியன் பயணிக்கும் பாதையை வைத்து, சூரிய ஒளி பூமியில் படும் நிலையை கணித்து, கோடைகாலம், இலையுதிர் காலம், குளிர்காலம், இளவேனில் காலம் என முன்னோர்கள் வகுத்தனர்.\nபூமி மூன்று மாய கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. அவை 1. கடக ரேகை 2. பூமத்திய ரேகை 3. மகர ரேகை கடக ரேகை.\nபூமியின் தட்சிணாயன பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இலையுர்திர் காலம் மற்றும் குளிர் காலம் சம அளவிலும் கோடைகாலம் மற்றும் இளவேனிற்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.\nமகர ரேகை என்பது பூமியின் உத்திராயண பயணம் கொண்டு சூரிய ஒளிபடும் இடங்களில், இளவேனிற் காலம் மற்றும் கோடை காலம் காலம் சம அளவிலும், இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் குறைவாகவும் இருப்பதை காணலாம்.\nமகரம் மற்றும் கடகத்தில் இடைப்பட்ட ராசியான மேஷத்தை அடிப்படையாக எடுத்து, அங்கே சூரியன் உச்சம் பெறுவதை கொண்டு, பூமத்திய ரேகை பகுதியில், சூரியனின் அதீத வெப்பம் படர்வதை காண முடிகிறது. இது கோடை காலம் மற்றும் இளவேனிர்காலத்தின் இடைப்பட்ட பகுதியாக கொண்டு அதிக பாலைவனங்கள் இருப்பதை பார்க்கமுடிகிறது.\nஇதில் இருந்து பூமியில் வரையப்பட கடக, மகர மற்றும் பூமத்திய ரேகைகள் ஜோதிடத்தை மையமாக கொண்டே வரையப்பட்டன. இந்த ஆய்வை அடிப்படையாக கொண்டு, ஜோதிட காலசக்கரத்தில் நாடுகளை குறிக்கும் ராசிகளை கண்டறியலாம். அதாவது பூமத்திய ரேகை படரும் நாடுகள், மேஷத்தை மையமாகவைத்து, அதன் திரிகோணத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு வருபவை நெருப்பு ராசிகள், பூமத்திய ரேகை பகுதி அதிக வெப்பம் கொண்டதால் அவற்றை நெருப்பு ராசி என்பதே சான்று.\nஅது போல, மகர ரேகை படரும் நாடுகளை, மிதமான வெப்பம் பரவும் ரிஷபம், கன்னி மற்றும் மகரம் கொண்டு வகுக்கலாம்.\nஅது போல, கடக ரேகை படரும் நாடுகளை, சம அளவு வெப்பம் பரவும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் என கொண்டு வகுக்கலாம்.\nநெருப்பு ராசிகள் - பூமத்திய ரேகை படரும் பாலைவனம், அதிக வெப்பம் தகிக்கும் நாடுகள். பீடபூமிகள்.\nநில ராசிகள் - விவசாயம் தழைக்கும் நாடுகள், சதுப்பு நில நாடுகள், அடர்ந்த காடுகளை கொண்ட நாடுகள்.\nகாற்று ராசி - பனி படர்ந்த சூரிய ஒளி மிகவும் குறைவாக படும் நாடுகள்.\nநீர் ராசிகள் - தீவுகள், தீபகற்பம், நீரால் சூழப்பட்ட நாடுகள் என பிரிக்கலாம்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஜோதிடம் என்பது அறிவியலா\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவ���தைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86820/", "date_download": "2019-06-15T20:48:04Z", "digest": "sha1:WDTTGTMAFCJCHICRHDFUCQH43COMFVCT", "length": 31849, "nlines": 161, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் நிலாந்தன்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம் நிலாந்தன்..\nயாழ்ப்பாணத்தில் அண்மையில் மிகக் குறுகிய காலத்திற்குள் நடந்த வன்முறைகள் தொடர்பில் முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு.முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகிறார். இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண சபைக்கு இல்லையென்று. இராணுவத்தைத் தமிழ்ப் பகுதிகளிலிருந்து அகற்றி மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்களைத் தந்தால் இது போன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது ஒரு கடினமான செயலாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.\nசுமந்திரன் கூறுகிறார் கிராமமட்ட விழிப்புக் குழுக்களை உருவாக்க வேண்டுமென்று. தமிழ் மக்கள் தங்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாட்டை தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தொனி இக்கூற்றில் இருக்கிறது. உள்ளுராட்சி மன்றங்களில் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தத்தமது தொகுதிகளில் விழிப்புக் குழுக்களை உருவாக்கலாம் என்றும் சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\nவடமாகாணசபை உறுப்பினரான டெனீஸ்வரன் புலம்பெயர்ந்த தமிழர்களைக் குற்றஞ்சாட்டியுள்ளார். புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து வரும் காசுதான் இவ்வாறான வன்முறைகளுக்கு ஒரு காரணம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.ஆளும் யு.என்.பிக் கட்சியின் உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமாகிய திருமதி.விஜயகலா மகேஸ்வரன் மேற்படி வன்முறை தொடர்பில் கருத்துத் தெரிவித்து சிக்கலில் மாட்டியிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் ஆட்சிக்காலத்தில் இப்படிப்பட்ட வன்முறைகள் இருக்கவில்லை என்றும் இப்பொழுது அதிகரித்து வரும்; வன்முறைகளை அடக்குவதற்கு புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்ற தொனிப்பட அவர் ஓர் உரையை ஆற்றியிருக்கிறார். உட்துறை அமைச்சரும் உட்பட இரண்டு அமைச்சர்கள் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரோடு ஒரு தொகுதி அரச அதிகாரிகளும் அமர்ந்திருந்த ஓர் அரங்கிலேயே விஜயகலா மேற்கண்டவாறு பேசியிருக்க���றார். அப்பேச்சு அவருடைய பதவியைப் பதம் பார்த்திருக்கிறது.\nமற்றொரு அமைச்சரான மனோகணேசன் முதலில் விஜயகலாவை ஆதரித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். பின்னர்; தென்னிலங்கையில் ஏட்படட கொந்தளிப்பையடுத்து அவர் விஜயகலாவை காப்பாற்றுவதிலிருந்து சிறிது பின் வாங்கினார். முதலமைச்சர் விக்கியும் விஜயகலா கூறியதை ஆதரித்திருக்கிறார்.மாகாணசபைக்கு அதிகாரம் இல்லையென்பதை இது போன்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விக்கினேஸ்வரன் வலியுறுத்திக் கூறுவதுண்டு. டெனீஸ்வரனின் வழக்கில் அது மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாகாண சபைக்கு அதிகாரம் இல்லையென்பதைக் கண்டு பிடிப்பதற்கு ஒரு முதலமைச்சராகத்தான் வரவேண்டும் என்றில்லை. அது பற்றி ஏற்கெனவே நிறைய உரையாடப்;பட்டு விட்டது. மாகாணசபைக்கு இருக்கின்ற அதிகாரங்களைப் பிரயோகிப்பதற்குக் கூட இலங்கைத்தீவின் நிர்வாகக் கட்டமைப்போ அல்லது அதிகாரப் படிநிலைக் கட்டமைப்போ இடம் கொடுக்காது. விக்னேஸ்வரன் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அதை கண்டு பிடித்து வருகிறார்.\nஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் அரசாங்கம் அதிகாரத்தைத் தரவில்லை என்று கூறிக்கொண்டு எதையும் செய்யாமல் இருந்து விடுவதுதான். எதிர்ப்பு அரசியல் எனப்படுவது கொழும்பைக் குறை கூறுவது மட்டுமல்ல. அதற்குமப்பால் அதற்கொரு ஆக்கபூர்வ நிகழ்ச்சித் திட்டம் உண்டு. எதிரியைத் திட்டுவதும், விமர்சிப்பதும் மட்டும் எதிர்ப்பு அரசியலாகாது. எதிர்த்தரப்பு என்ன செய்கிறதோ அதற்கு எதிரான தற்காப்புச் சுய கவசங்களைக் கட்டியெழுப்புவதே எதிர்ப்பு அரசியலின் இதயமான பகுதியாகும். இந்த ஆக்க பூர்வ தரிசனம் இல்லாமல் எல்லாவற்றுக்கும் சிங்களத் தரப்பைக் குறை கூறிக்கொண்டிருப்பது முழுமையான எதிர்ப்பு அரசியலல்ல.\nஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை எதிர்ப்பு அரசியல் எனப்படுவது பிரதானமாக இரண்டு தடங்களில் முன்னெடுக்கப்பட வேண்டியது. முதலாவது இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் போராட்டம். இரண்டாவது கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு எதிராக சுய பாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்புவது.\n ஒரு இனத்தின் தேசிய இருப்பை நிர்மூலம் செய்வதுதான். எனவே நேரடியான இனப்படுகொலை அல்லது கட்டமைப்புசார் இனப்படுகொலைக்கு எதிரான சுயகவசங்களை���் கட்டியெழுப்புவது என்பது தமிழ்த்தேசிய மூலக்கூறுகளை கீழிருந்து மேல் நோக்கி பலப்படுத்துவதுதான். இனம், மொழி, நிலம், பண்பாடு போன்ற அடிப்படையான மூலக்கூறுகளை எப்படிப் பலப்படுத்தலாம் என்று ஆக்க பூர்வமாகச் சிந்திப்பதுதான்.\nஇதை மேலிருந்து கீழ்நோக்கிச் செய்வதில் வரையறைகள் உண்டு. ஏனெனில் 2009ற்குப் பின்னரான அரசியலில் மேலிருந்து கீழ்நோக்கிய பெரும்பாலான கட்டமைப்புகள் அரசாங்கத்தின் நிர்வாகப் படிநிலைக் கட்டமைப்புக்களுக்குள்தான் வருகின்றன. எனவே தமக்குரிய சுய கவசங்களைக் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு மக்கள் கூட்டம் அதை அதிக பட்சமாக கீழிருந்து மேல் நோக்கியே கட்டியெழுப்ப வேண்டும்.\nஉதாரணமாக வன்முறைக் கலாச்சாரம் தொடர்பில் நுண்கடன்கள் தொடர்பில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் கீழிருந்து மேல் நோக்கிய விழிப்புக் கட்டமைப்புக்கள் அவசியம். பல மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் தொடர்பகத்தில் நிகழ்ந்த பெண் அமைப்புக்களுடனான சந்திப்பு ஒன்றின் போது வலிகாமம் மேற்கைச் சேர்ந்த ஒரு சங்கத் தலைவி ஆணித்தரமாகச் சொன்னார். எமது கிராமத்தில் நுண்கடன் நிதி அமைப்புக்களை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம். எமது பெண்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தி அவர்களாக அந்த அமைப்புக்களை புறக்கணிக்கச் செய்து விட்டோம் என்று.\nஇது ஒரு சிறிய உதாரணம். இது போல கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கவசங்களை ஈழத்தமிர்கள் உருவாக்கலாம். முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையும் இது தொடர்பில் சிந்திக்கலாம். மாற்று அரசியலைக் குறித்து விவாதிக்கும் எல்லாரும் இது தொடர்பில் சிந்திக்கலாம். தமிழ் சிவில் சமூக அமையம் சிந்திக்கலாம். ஏனைய சிவில் இயக்கங்களும் சிந்திக்கலாம். இரணைதீவு மக்களின் நிலமீட்பிற்கான போராட்டத்தை பின்னிருந்து ஊக்குவித்தது ஓர் அரச சார்பற்ற நிறுவனம்தான். அந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கிராமமட்ட வலையமைப்பே போராட்டத்தில் பெரும் பங்கை வகித்தது. ஓர் அரச சார்பற்ற நிறுவனம் அதைச் செய்யலாம் என்றால் ஏன் செயற்பாட்டு இயக்கங்களால் முடியாது ஏன் மக்கள் இயக்கங்களால் முடியாது ஏன் மக்கள் இயக்கங்களால் முடியாது ஏன் அரசியல் கட்சிகளால் முடியாது\nநுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடம் கிராம மட்டக் கட்டமைப்பு உண்டு.ராணுவப் புலன���ய்வாளர்களிடம் கிராம மட்டக் கட்டமைப்பு உண்டு. ஆனால் தமிழ் செயற்பாட்டாளர்களிடம் அவ்வாறான கட்டமைப்புக்கள் இல்லை.இந்த வெற்றிடத்துள்தான் ரட்ணபிரியாக்கள் எம்.ஜி. யார்களாக மேலெழுகிறார்கள். விஜயகலாக்கள் புலிகளைப் போற்றித் தமது வாக்கு வங்கியைப் பலப்படுத்துகிறார்கள்.\nஇது தொடர்பில் ஒரு விசித்திரமான முரணை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். யாழ்ப்பாணத்து வன்முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுமந்திரன் விழிப்புக்குழுக்களைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் எதிர்ப்பு அரசியலுக்குரியவர் அல்ல. ஆனால் உள்ளுர் மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி அவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அவரும் உட்பட மேற்படி வன்முறை தொடர்பில் கருத்துத் தெரிவித்த எல்லாருமே நிலமைகளைக் கட்டுப்படுத்த பொலீசாரால் முடியவில்லை என்பதனை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது விடயத்தில் விஜயகலா ஓர் அரசாங்க அமைச்சர் என்ற தனது பதவியை மறந்து பேசியிருக்கிறார். அமைச்சர் மனோ கணேசனும் பொலீசைக் காட்டமாகப் விமர்சித்திருக்கிறார். மேற்படி விமர்சனங்கள் யாவும் பொலிசின் இயலாமையை அல்லது செயற்திறன் இன்மையை சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அந்தப் பொலிசின் பாதுகாப்பைப் பெறும் அரசியல் பிரமுகர்களே இவர்கள் எல்லாரும். தனது பாதுகாப்பிற்காக அதிரடிப்படையை நம்பியிருக்கும் சுமந்திரன் விழிப்புக் குழுக்களைப் பற்றிக் கதைக்கிறார். மெய்யாகவே கீழிருந்து மேல்நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களை உருவாக்க விளையும் எந்தவோர் அரசியல்வாதியும் தனக்கு மெய்க்காவலர்களாக இருக்கும் பொலிசார் அல்லது அதிரடிப்படையின் பாதுகாப்பை முதலில் கைவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கூற்றுக்களை வாக்கு வேட்டை அரசியல் உத்தியாகவே பார்க்க வேண்டியிருக்கும்.\nஅண்மை வாரங்களாக சம்பந்தரும், சுமந்திரனும், மாவையும் சற்றுக் கூடுதலாக எதிர்ப்பு அரசியலைக் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாகச் சம்பந்தர் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், ஐ.நா வதிவிடப் பிரதிநிதி போன்றோரிடம் அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் மாவை அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது அடுத்த தேர��தலுக்கு முன் வாக்கு வங்கியை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம். விஜயகலாவும் அப்படியொரு நோக்கத்தோடு பேசியிருக்கலாம். அது அவருடை பதவியை உடனடிக்குப் பாதித்திருக்கலாம். ஆனால் நீண்ட எதிர்காலத்;தில் அவர் தனது வாக்கு வங்கியைப் பாதுகாத்திருக்கிறார் என்றே கூற வேண்டும். தன்னை ஆதரிக்கும் சாதாரண மக்களின் நம்பிக்கைகளை பிரதிபலித்த காரணத்தால் நெருக்கடிக்குள்ளாகியமை என்பது அவருடைய ஜனவசியத்தைக் கூட்டுமே தவிர குறைக்காது. புலிகள் இயக்கத்தைப் போற்றி அவர் தன் வாக்கு வங்கியைப் பலப்படுத்துகிறார். ஆனால் வன்முறைச் சூழலில் இருந்து அது தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போவதில்லை. அதோடு விஜயகலா தனது மெய்க்காவலர்களான பொலிஸ்காரர்களைக் கைவிடப் போவதுமில்லை.\nஎனவே செயலுக்குதவாத வீரப்பேச்சுக்களை விடுவோம். வித்தியா கொல்லப்பட்;ட போதும் யாழ்ப்பாணமா வாள்ப்பாணமா என்ற கேள்வி எழுந்த பொழுதும் வலியுறுத்தப்பட்டதைப் போல கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கவசங்களைக் கட்டியெழுப்புவதே இப்போதைக்குச் சாத்தியமானது. தமிழ்த்தேசிய செயற்பாட்டு அரசியல் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் இங்கிருந்தே தொடங்குகிறது. முதலமைச்சர் கூறும் மக்கள் இயக்கம் எனப்படுவது அதன் மெய்யான பொருளில் இங்கிருந்தே தொடங்குகிறது. விட்டுக்கொடுப்பு அரசியல் அல்லது சரணாகதி அரசியல் போன்றவற்றுக்கு மாற்றான மெய்யான எதிர்ப்பு அரசியல் எனப்படுவது இங்கிருந்தே தொடங்குகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன், பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடி பிள்ளையார் – அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள�� அகற்றப்பட்டன..\nபதுளை பாடசாலை, சுற்றுலாக் குழுவின் படகு எக்கல் ஓயாவில் கவிழ்ந்தது நால்வரை காணவில்லை..\nஇணைய வழி மோசடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு…\n15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன், பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி… June 15, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்… June 15, 2019\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது…. June 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2019-06-15T21:14:40Z", "digest": "sha1:GRKFBJXYD2GIDAQM3E4E3RN6E6N6IRMB", "length": 19641, "nlines": 71, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com ‘வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது’ கேப்டன் விராட்கோலி பேட்டி", "raw_content": "\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிந��்பர் படுகாயம்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\nஉத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலி\nஅருணாசல பிரதேசத்தில் விமான விபத்து: பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர் – உடல்களை மீட்கும் பணி தீவிரம்\nHome » விளையாட்டுச்செய்திகள் » ‘வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது’ கேப்டன் விராட்கோலி பேட்டி\n‘வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணி சிறப்பாகவே செயல்படுகிறது’ கேப்டன் விராட்கோலி பேட்டி\n‘வெளிநாட்டு தொடர்களில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாகவே செயல்படுகிறது’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.\nஇங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி கடைசி நாளான நேற்று முன்தினம் 94.3 ஓவர்களில் 345 ரன்களில் ‘ஆல்–அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (149 ரன்கள்), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் (114 ரன்கள்) இணை 6–வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியினருக்கு பீதியை கிளப்பினாலும், அது வெற்றிக்கு உதவாமல் வீணானது.\nசதம் அடித்த லோகேஷ் ராகுல் டெஸ்ட் போட்டியில் இலக்கை நோக்கி ஆடுகையில் 2–வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் வரிசையில் கவாஸ்கருக்கு (221 ரன்கள்) அடுத்த இடத்தை பிடித்தார். இதேபோல் ரிஷாப் பான்ட் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும், டெஸ்டில் இலக்கை நோக்கி விளையாடுகையில் 2–வது இன்னிங்சில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சிறப்பையும் தனதாக்கினார்.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 4–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நாட்டிங்காமில் நடந்த 3–வது டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. மற்ற அனைத்து டெஸ்டிலும் தோல்வி கண்டது. இந்த போட்டியுடன் சர்வதேச க���ரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் ஆட்டநாயகன் விருதையும், இங்கிலாந்து வீரர் சாம் குர்ரன், இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆகியோர் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.\nஇங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடைசி விக்கெட்டாக முகமது ‌ஷமியை வீழ்த்தியதன் மூலம் மொத்தம் 143 டெஸ்டில் விளையாடி 564 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4–வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தை (563 விக்கெட்டுகள், 124 டெஸ்டில்) பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை ஜேம்ஸ் ஆண்டர்சன் தனதாக்கினார். அத்துடன் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் மெக்ராத்திடம் இருந்து கபளீகரம் செய்தார். தனது சாதனையை தகர்த்த ஆண்டர்சனை, மெக்ராத் பாராட்டி இருக்கிறார்.\nதோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nஇந்த போட்டி தொடரின் முடிவு நாங்கள் நினைத்தபடி அமையாவிட்டாலும், எங்களது ஆட்டத்தில் பெரிய அளவில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எல்லா ஆட்டங்களிலும் நாங்கள் நல்ல போட்டி அளித்தோம். அனைத்து ஆட்டங்களிலும் நாங்கள் சில கட்டங்களில் வலுவான நிலையில் இருக்க தான் செய்தோம். அப்படியானால் ஏதோ ஒரு வி‌ஷயத்தை நாங்கள் சரியாக செய்து இருக்கிறோம். 4–வது டெஸ்ட் போட்டியுடன் நாங்கள் தொடரை இழந்து விட்டாலும், கடைசி போட்டியிலும் வெற்றிக்காக கடைசி வரை போராடினோம். எளிதில் எதனையும் விட்டுக் கொடுத்து விடவில்லை. எதிரணிக்கு நாங்கள் நல்ல நெருக்கடி கொடுத்தோம். ஆனாலும் நாங்கள் அளித்த நெருக்கடியை போதுமான அளவுக்கு நீண்ட நேரம் தொடர்ச்சியாக அளிக்க முடியாமல் போய் விட்டது. இங்கிலாந்து அணியினர் தங்களுக்கு கிடைத்த சாதகமான சூழ்நிலைகளில் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர்.\nகடந்த 15 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்லி இருப்பது சரியானது தான் என்று நாங்கள் நினைக்கிறோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். ந��ங்கள் நன்றாக செயல்படவில்லை என்று நீங்கள் கூறுவது உங்களுடைய கருத்தாகும்.\nநல்ல தொடக்கம் காண வேண்டும்\nடெஸ்ட் போட்டி தொடரை வெல்வது தான் எங்கள் நோக்கமாகும். இந்த போட்டி தொடரின் முடிவு எங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கவில்லை. எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் சரியான அணுகுமுறையில் தான் ஆடினோம். கடைசி டெஸ்ட் போட்டியில் தேனீர் இடைவேளையின் போது நமது அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவே நாங்கள் நினைத்தோம். அந்த அளவுக்கு லோகேஷ் ராகுல், ரிஷாப் பான்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நமது அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணி விக்கெட்டை வீழ்த்தியது ஊக்கம் அளிப்பதாக இருந்தது.\nஅடுத்த போட்டி தொடரில் விளையாடுகையில் நாம் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாட வேண்டும். நல்ல தொடக்கம் காணாமல் சரிவில் இருந்து மீண்டு வந்து விடலாம் என்று நினைக்கக்கூடாது. கடினமான சூழ்நிலையில் சரிவில் இருந்து மீண்டு வருவது என்பது மிகவும் கடினமானதாகும். சில சமயங்களில் நாங்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் தவறி விட்டோம். அது குறித்து வீரர்களுடன் விவாதிப்போம்.\nவெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் கருத்து தெரிவிக்கையில், ‘கடினமான போட்டி தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய அணி சில அபூர்வமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எங்கள் அணியினரும் சிறப்பான ஆட்டத்தை கடைப்பிடித்தனர். லோகேஷ் ராகுல்–ரிஷாப் பான்ட் ஜோடியின் அபாரமான ஆட்டத்தை பார்க்கையில் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்று தோன்றியது. எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து போட்டியை எங்களுக்கு சாதகமாக்கினார்கள். இங்கிலாந்து அணிக்கு நீண்ட காலம் நல்ல பங்களிப்பை அளித்த குக்கை சரியான முறையில் வழியனுப்பி இருக்கிறோம். ஆண்டர்சனின் சாதனை நம்பமுடியாத வகையில் இருக்கிறது. அவர் இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து ஆடுவார். நாங்கள் அணியாக தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறோம்’ என்றார்.\nPrevious: அகில இந்திய ஆக்கி: ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nNext: சாரிடான் உட்பட 328 மருந்து பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை\nகன்னியாகுமரி அருகே காத��ன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nஆரல்வாய்மொழி பகுதியில்சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\nகுடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டிய போது 100 அடி ஆழ கிணறு கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் பரபரப்பு\nதொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு\nகொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு\nகிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்\nமுத்த காட்சிகளில் நடிக்க தயார் – நடிகை டாப்சி\nமுதல்-மந்திரி மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவிப்பு\nடி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் – தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2014/03/blog-post_28.html", "date_download": "2019-06-15T20:33:49Z", "digest": "sha1:SDNZGLLE7RAYB2QTMWUV6KXYBGJWUR54", "length": 8252, "nlines": 93, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: ஆறகழூர் அஷ்டபைரவர்", "raw_content": "\nவெள்ளி, 28 மார்ச், 2014\nநவகிரக தோஷங்கள் நீக்கும் ஆறகழூர் அஷ்டபைரவர் ஆலயம்\nசேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் ஆறகழூர் கிராமத்தில் வசிஷ்ட நதிக்கரையில் வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்ட 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தை எட்டுதிக்கிலும் அஷ்டபைரவர்கள் காவல் காத்து வருகின்றனர். இந்த அஷ்ட பைரவர்களையும் தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஒருமுறை மன்மதன் தனது மனைவி ரதியுடன் சேர்ந்து தம்பதி சமேதரனாய் சிவபெருமானை வழிபட விரும்பினான். வசிஷ்ட நதிக்கரையில் பசுமையான சோலையில் நடுவில் வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த லிங்கத்திருமேனியை கண்டான்.\nதனது சிவவழிபாட்டிற்கு எவ்வித தடையும் ஏற்படாமல் இருக்க காலபைரவரிடம் வேண்டினான். காலபைரவர் எட்டுத்திக்கிலும் எழுந்தருளி இடையூறு வந்து விடாமல் காத்தருளினார். நவகிரகங்கங்கள் கால பைரவருக்கு கட்டுபட்டவர்கள் என்பதால் அஷ்ட��ைரவர்களையும் ஒருசேர வணங்கினால் கஷ்டங்கள் நீங்குவதோடு, நவக்கிரக தோஷங்கள் நீங்கி நலம் பெருகும். காலபைரவர் சனீஸ்வரனுக்கு குரு என்பதால் ஏழரைச்சனி பாதிப்பு உள்ளவர்கள் வழிபட தோஷங்கள் முற்றிலும் நீங்கப்பெறுவர்.\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 5:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஷ்டபைரவர் பூசை, ஆறகழூர், ஆறகளூர், காமநாத ஈஸ்வரன், aragalur, ashtapairavar\nஇருப்பிடம்: ஆறகளூர், தமிழ்நாடு 636101, India\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறகழூர் துக்க செய்தி.. கண்ணீர் அஞ்சலி\nஆறகழூர் கல்வெட்டுகளும் படியெடுத்த ஆண்டும் வரிசையும...\nதொல்லியல் நோக்கில் சங்க காலம்\nதமிழகத்தில் நடுகல் - \"சதி\"கல் வழிபாடு\nஅஷ்டபைரவர் பரிகாரம் ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில...\nஇருட்டில் கிடக்கும் தமிழ் வரலாற்று சான்றுகள்\nattur-ஆத்தூர் கோட்டையில் உள்ள சுரங்கத்தின் நுழைவு ...\nஆத்தூர் கோட்டையில் உள்ள 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ...\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டு-2\nஆறகழூர் காமநாதீஸ்வரர் கல்வெட்டு செய்திகள்--1\nபொன் பரப்பின மகதை பெருமான்\nஆறகழூர் கணேசன் ஆசிரியர் மறைவு\nவாக்காளர் பட்டியலில் உங்க பேர் இருக்கா பாருங்க..\nஆறகழூர் பெற்றெடுத்த நன் முத்து அண்ணன் ஆறகழூர் மு.க...\n(aragalur)ஆறகழூரை தலைநகராக கொண்டு மூவேந்தர்களும் அ...\nபொன் பரப்பின வாண கோவரையன் ஆறகழூர்\nஆறகழூர் தி.மு.க. வின் சார்பாக ஸ்டாலின் பிறந்த நாள்...\nஆறகழூர் டெலிபோன் விஜயன் இல்ல புதுமனை புகுவிழா\nஇந்த கல்வெட்டு பாடலுக்கு பொருள் தெரிஞ்சா சொல்லுங்க...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/11/blog-post_2379.html", "date_download": "2019-06-15T20:45:13Z", "digest": "sha1:VD4WJXWSPV3DLVS4FVWJEC7WNKONB3C4", "length": 31142, "nlines": 240, "source_domain": "www.madhumathi.com", "title": "ஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா? - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » அனுபவம் , கலப்புத் திருமணம் , காதல் திருமணம் , திருமணம் , பகுத்தறிவு , ஜாதி » ஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா\nஜாதி மறுப்பு-மத மறுப்புத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா\nமுன்பெல்லாம் ஒரு குழந்தை பிறந்தவுடனேயே இந்த குழந்தை இன்னாருக்குத்தான் மண முடிக்கவேண்டும் முடிவு கட்டி விடுவார்கள். அதன் படி தாய்மாமன்களைத் தாண்டிதான் ஆணையோ பெண்ணையோ மாற்றிடத்தில் மணம் முடிக்கமுடியும்.இல்லையேல் மாமன்மார்கள் போர்க்கொடி தூக்கிவிடுவார்கள்.மாமன் மகளோ மகனோ இருந்தால் அவர்களுக்குத்தான் பெண்ணையோ ஆணையோ மணமுடிக்கவேண்டும்.இது எழுதப் படாத சட்டமாகவே இருந்தது.\nமாமன் மகளுக்கு சொத்து இல்லை அழகில்லை ஆதலால் எனக்கு வேண்டாம் என்று ஏதாவொரு அத்தைமகன் சொல்லி அந்தப்பெண்ணை நிராகரித்தால் அந்தப் பெண்ணை அடுத்த குடும்பத்திற்கு கட்டிக்கொடுக்கலாம்.இப்படியாக அந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் மாறியது.இன்றைக்கு சொந்தத்தில் திருமணம் செய்பவர்களுக்கு குழந்தை பிறந்தால் அது மாற்றுத்திறனாளியாக வாய்ப்புள்ளது என்ற மருத்துவ உண்மையை அனைவரும் அறிந்ததால் அதை பெரும்பாலும் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஒரு ஜாதியில் பிறந்தால் அதே ஜாதியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றொரு எழுதப்படாத சட்டம் ஒன்று அனைத்து ஜாதியிலும் இருக்கிறது.எல்லாத்தையும் தூக்கி தூரப் போட்டுவிட்டு இன்றைய உலகம், இன்றைய தலைமுறை சென்று கொண்டிருக்கிறது. ஏராளமான காதல் திருமணங்கள் என்ணற்ற கலப்புத் திருமணங்கள் என்று சமூகம் மாறி வருகிறது.ஆனாலும் ஜாதிவாரி, மதவாரியான திருமணங்கள்தான் சிறந்ததென பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு வேறொரு காரணம் உண்டு. இன்றைய சூழ்நிலையில் தனக்கு பிடிக்கவில்லையென்றாலும் பெற்றோருக்குப் பிடித்துவிட்ட காரணத்தால் தனக்குப் பிடிக்காத மாப்பிள்ளையின் மனவியாகி வேண்டா வெறுப்பாய் வாழ்பவர்களின் எண்ணிக்கையும், சொத்து கிடைக்காது உயிருக்கு உத்திரவாதம் இருக்காது என்று ஜாதிகள் பயமுறுத்துவதால் தங்கள் கல்யாணத்தை கனவில் மட்டுமே நடத்திவிட்டு ��டுத்த திருமணத்திற்கு தயாராகிற காதல் ஜோடிகளின் என்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.\nஜாதிகள் ஒரு பக்கம் இளசுகளை வதைபடுத்தினால் இன்னொரு பக்கம் ஜாதகம் என்றொரு கொடிய மிருகம் தன் கோரப்பற்களைக் காட்டி பயமுறுத்துகிறது.உனக்கு 6 ல் செவ்வாய் தோஷம் இருக்கிறது 8 ல் செவ்வாய் தோஷம் இருக்கும் பையனைப் பார்த்துதான் கட்டி வைக்கவேண்டும் என்று மாப்பிளையைத் தேடி அம்மாக்கள் அலைய,செவ்வாய் தோஷத்தோடு மாப்பிளை வருவான் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து அம்மா ஆகாமலேயே அம்மாவின் வயதைத்தாண்டி காத்திருக்கும் முதிர்கன்னிகள் எத்தனை பேர்.\nஜாதி, மதம், ஜாதகம் பாராமல் காதல் திருமணம் புரிந்தவர்களில் 50 சதவீதம் பேர் சந்தோசமாக இப்பூவுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அப்படியிருக்க பொருத்தம், ஜாதகம், ஜாதி, மதம் என அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ச்சி செய்து மணமுடிக்கும் தம்பதிகள் 100 சதவீதம் சந்தோஷமாக வாழ வேண்டுமல்லவாஇல்லையே. அதுவும் 50 சதவீதம் தானே.அதே கலப்பு திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் 50 சதவீதம் பேரில் 5 சதவீதம் பேராவது செவ்வாய் தோஷம் கொண்டவர்களாக இருக்கலாம் ஜாதகப்பொருத்தம் இல்லாதவர்களாக இருக்கலாம் ஆனாலும் அது அவர்களுக்கு தெரியாத காரணத்தினால் சந்தோஷமாக இருக்கிறார்கள்.அதற்காக அனைவரும் ஜாதியை விடுத்து, மதத்தைவிடுத்து, இனத்தை விடுத்து, ஜாதகத்தை விடுத்து, சொத்தை விடுத்து, சொந்தத்தை விடுத்து காதலித்து கலப்பு திருமணத்தை செய்யுங்கள் என்று சொல்லவில்லை.எல்லாவற்றையும் விடுத்து பிடித்தவனையோ பிடித்தவளையோ திருமணம் செய்கிறேன் என்று சொல்பவர்களை மேற்கண்டவற்றையெல்லாம் காட்டி அவர்களின் வாழ்க்கையை திசைதிருப்ப வேண்டாம் என்பதே நோக்கம்.கடந்த வாரத்தில் இதை முன்னிட்டு சில ஜாதிவெறியர்கள் கோரத்தாண்டவே ஆடியிருக்கிறார்கள்.\nஇதைப்பத்தி தனியாக இன்னொரு பதிவே போடலாம்.அதனால இப்போதைக்கு இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.. இந்த ஜாதகம், மதம், இனம், ஜாதி என எதுவும் சந்தோஷமான வாழ்க்கைக்கு உத்திரவாதம் இல்லை. சந்தோஷமான வாழ்க்கைக்கு உங்களுக்கு பிடித்த பொண்ணையோ பையனையோ கல்யாணம் பண்றதுதான்.\nஜாதி மதம் பார்க்காமல் அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு நல்ல வரனாகப் பாத்து கல்யாணம் பண்ணிக்க��ள்ள விருப்பமா.. அதுதான் உங்க லட்சியா.. மாற்றுத்திறனாளியாக இருப்பதால் சொந்தங்கள் புறந்தள்ளிவிட்டார்களா துணைய இழந்து வேறொரு துணை வேண்டும் என எதிர்பார்த்துக்கொண்டிருப்பவரா துணைய இழந்து வேறொரு துணை வேண்டும் என எதிர்பார்த்துக்கொண்டிருப்பவரா ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்து மணமுடித்த துணையுடன் மணமுறிவு பெற்றவரா.. ஆமாம் என்றால் வாருங்கள்..உங்கள் விருப்பத்திற்கேற்ப கருத்தொருமிக்க துணையைத் தேர்ந்தெடுக்கலாம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: அனுபவம், கலப்புத் திருமணம், காதல் திருமணம், திருமணம், பகுத்தறிவு, ஜாதி\nஏன் மணம் புரிந்து கொள்ள வேண்டும்..கட்டாயமா என்ன அது பரஸ்பர அடிமைத்தனம் ஆகாதா அது பரஸ்பர அடிமைத்தனம் ஆகாதா தேவைப்பட்டால் ஒப்பந்தம் போட்டு சேர்ந்து வாழ்ந்து பார்ப்பது..பிடிக்கும்வரை தொடர்வது..பிரியும்நிலை வந்தால் சொத்துக்களையும்,,பாரங்களையும் பகிர்ந்து கொள்வது\nதனது மகளையோ மகனையோ மணமுடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது அவர்தம் பெற்றோர்தான். ஆனால் திருமணம் புரியலாமா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம்.யாரும் கட்டாயப்படுத்தமுடியாது.விருப்பமிருப்பவர்களே திருமணம் புரிந்து கொள்கிறார்கள்.விருப்பமில்லையென்றால் பிரிந்துகொள்கிறார்கள்.\nஅனைத்து வழிகாட்டலும் மேற்கொள்கையில்..திருமண அறிவுரை மட்டும் எவ்வாறு தவறாகும் கலப்பு மணமும்..காதலும் பொருளாதார அடிப்படை அற்றது என்பது எவ்வாறு முழு உண்மை ஆகும்\nதிருமண அறிவுரை மட்டும் எவ்வாறு தவறாகும்\nகலப்பு மணமும்..காதலும் பொருளாதார அடிப்படை அற்றது என்பது எவ்வாறு முழு உண்மை ஆகும்\nவெவ்வேறு மதம், ஜாதியை சேர்ந்தவங்க கல்யாணம் கட்டிக்கிட்டு அவங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் புத்திசாலிகளா இருக்காங்கன்னு என் வீட்டுக்காரர் சொல்வார். இது உண்மையான்னு தெரியலை.\nஎந்த ஜாதி, மதமா இருந்தால் என்ன வாழ்க்கைத்துணை நல்லவங்களா இருந்தா போதும்ங்குறது என் தனிப்பட்ட கருத்து.\nவெவ்வேறு மதம், ஜாதியை சேர்ந்தவங்க கல்யாணம் கட்டிக்கிட்டு அவங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் புத்திசாலிகளா இருக்காங்கன்னு என் வீட்டுக்காரர் சொல்வார். இது உண்மையான்னு தெரியலை.\nஇதுவரை பிறந்த உயரறிவு பிள்ளைகள் அனைவரும் கலப்பு மண தமபதியினருக்கு பிறந்தவர் தானா\nஉயரறிவு என்பதை எவ்வாறு வகைப்படுத்துகிறீர்கள்..கலப்பு திருமண குழந்தைகள், உறவு முறை திருமண பிள்ளைகளைவிட புத்திசாலியாக இருக்கும் என ஆய்வு சொல்கிறது.\nபணங்கள் சேராமல் இரு மனங்கள் சேர்ந்தால் சரி...\nமிகவும் அற்புதமான் பதிவு, சாதி கலப்பு மணத்தை எதிர்த்து வரும் சாதியரசியல் வியாதிகளின் மூக்குடைக்கட்டும் இந்த மன்றல்\nகலப்பு மண தம்பதியினர்..தங்கள் குழந்தைகளின் அட்மிஷனுக்கு இருவரில் எளிதான சாதியையும்..திருமணத்திற்கு..இருவரில் சாதகமான சாதியையும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற அனுமானம் ..நிலவுகிறதே..அது குறித்து ( எரிச்சல கூட்ட அல்ல என் கேள்விகள்..மாற்று சிந்தனையாளர் பார்வையில் இருந்து எழும் கேள்விகள்...அதற்கு கட்டுரையாளரிடம் இருந்து விளக்கம் பெறவே ( எரிச்சல கூட்ட அல்ல என் கேள்விகள்..மாற்று சிந்தனையாளர் பார்வையில் இருந்து எழும் கேள்விகள்...அதற்கு கட்டுரையாளரிடம் இருந்து விளக்கம் பெறவே..பொறுக்கவும்\nகலப்புத்திருமணம் செய்து கொண்டால் தங்கள் விருப்பத்திற்கெல்லாம் குழந்தையின் ஜாதியை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்க முடியாது.ஆரம்பத்தில் இருவரும் பேசி முடிவெடுத்து இருவரில் ஒருவரின் ஜாதியை குழந்தையின் ஜாதியாக பதியலாம். அதற்குப்பிறகு ஜாதியை மாற்றமுடியாது.அதைப்போல மனைவி கணவன் ஜாதியையோ கணவன் மனைவி ஜாதியையோ சட்ட ரீதியாக எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்த முடியாது.அவரவர் ஜாதிதான் அவரவருக்குப் பயன்படும்.\nகலப்புமணம் செய்பவர்களும் ஜாதி பார்க்கிறார்கள்\nகலப்பு மணம் என்பதற்கு பொருளே இரு சமுதாயம் கலப்பதுதான் தோழரே.. ஒரே ஜாதியில் திருமணம் செய்தால் அதன் பெயர் கலப்புத் திருமணம் இல்லையே..சில காதல் மணம் ஒரே ஜாதியில் நடப்பதுண்டு அது அவர்களின் விருப்பத்தைச் சார்ந்தது.\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஎல்லாம் சரிதான், பிறக்கும் குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.\nகலப்புத் திருமணங்களால் மிகவும் பாதிக்கப் படுவது குழந்தைகளே.\nகலப்பு திருமணத்த பற்றி நீங்கள் கூறுவது தான் சரி காரணமென்ன\nதிராவிடர் கழகம் வீரமணி அவர்களின் விதண்டாவாதம்: தந்தை பெரியார் கோள்கைக்கு மருத்துவர் அய்யா எதிரானவரா\nஅன்பர் அருள்..பதிவை முதலில் படியுங்கள்..அதைச்சார்ந்து கருத்திடுங்கள்..பிறகு உங்கள் ப���ிவின் விளம்பரத்தை தாருங்கள்.::))\nஜாதி மதங்களை கண்டுகொள்ளாம கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு பாராட்டுகள்.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2019-06-15T21:42:33Z", "digest": "sha1:IULTNOAVSYCM4P7SEQOYHUDGCQQRMTCX", "length": 3340, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அன்ரோயிட் சாதனங்களுக்கான ஸ்கைப் புதிய பதிப்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான ஸ்கைப் புதிய பதிப்பு\nஇலவசமாகவும், கட்டணம் செலுத்தப்பட்டதுமான இரு வகையான வீடியோ மற்றும் குரல்வழி தொடர்பாடல் சேவையை வழங்கி வரும் ஸ்கைப் ஆனது அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.\nஇப் பதிப்பானது மின்கலத்தின் ஆயுட்காலத்தினை பாதிக்காததுடன், ஸ்கைப் கணக்கினுள் உள்நுழைந்த தகவல்களை சேமித்து வைத்திருக்கும் வசதி தரப்பட்டுள்ளது.\nஇவை தவிர மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், முன்னைய பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை iOS சாதனங்களுக்கான இப் புதிய பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-06-15T21:44:49Z", "digest": "sha1:WTIGIU44GIUTZX7UYVSMAE22RYG2S3VP", "length": 4220, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கிட்ஸ் வெஜ் அல்வா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபீட்ரூட் துருவல் – 2 கப்\nகேரட் துருவல் – 2 கப்\nசீனி – 2 கப்\nபால் – ஒரு கப்\nநெய் – கால் கப்\nஎண்ணெய் – கால் கப்\nகேரட் துருவல், பீட்ரூட் துருவல் மற்றும் தேவையான மற்ற பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nகுக்கரில் பீட்ரூட் துருவல் மற்றும் கேரட் துருவலை போட்டு வேகுமளவு(ஒரு கப்) தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை வேக விடவும்.\nவெந்ததும் திறந்து ஆவி வெளியேறியதும் எடுத்து உடனே வடிகட்டவும். வடிநீரை சூப்பிற்கு பயன்படுத்தலாம்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரியை வறுத்தெடுக்கவும்.\nபிறகு முந்திரி வறுத்த நெய்யுடன் தண்ணீர் வடிகட்டின துருவலை சேர்த்து அதனுடன் ஒரு கப் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து வேக விடவும். இடையிடையே கிளறி விடவும்.\nபால் முழுவதும் வற்��ியதும் அதில் சீனியை கொட்டி நன்கு கிளறி விடவும்.\nமீதிமுள்ள நெய் மற்றும் எண்ணெயை இடையிடையே ஊற்றி நன்கு கெட்டியாகி சுருண்டு வரும் வரை கிளறவும்.\nநெய் தடவிய கிண்ணத்தில் கொட்டி முந்திரித்துண்டுகள் போட்டு அலங்கரிக்கவும். சுவையான கிட்ஸ் வெஜ் அல்வா ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/01/blog-post-5.html", "date_download": "2019-06-15T20:41:37Z", "digest": "sha1:MWAF4V2EETRRS26CWDOS6XFIHNM7533F", "length": 8791, "nlines": 144, "source_domain": "www.tamilxp.com", "title": "ட்விட்டரை பற்றிய சில வியக்கவைக்கும் உண்மைகள் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Article ட்விட்டரை பற்றிய சில வியக்கவைக்கும் உண்மைகள்\nட்விட்டரை பற்றிய சில வியக்கவைக்கும் உண்மைகள்\nட்விட்டர் (Twitter), facebook க்கு அடுத்தப்படியாக அனைவரும் பயன்ப்படுத்தும் ஒரு சமூக தளமாகும். ஆனால் ட்விட்டரை பற்றி சில வியக்கவைக்கும் தகவல்கள் உள்ளன, அதனை இப்போது பார்ப்போம்.\nஒரு நிமிடத்திற்கு 350,000 குறுச்செய்திகள் (Tweets) வெளியிடப்படுகிறது\nட்விட்டர் 310 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது, கிட்டத்தட்ட அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை கொண்டுள்ளது.\nட்விட்டரின் முந்தைய பெயர் “Friendstalker”\nFBI யிடம் ட்விட்டரின் slang என்ற வழக்கு மொழியின் அகராதி உள்ளது. (சிலர் சுருக்கமாக LOL (“laughing out loud”) என்று கூறுவார்கள், இதனையே slang மொழி என்பர், இதேபோல் 20 க்கு மேல் வார்த்தைகளை FBI அதன் அகராதியில் வைத்து இருக்கிறது. )\n@Sweden என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை நடத்த வாரம் ஒரு முறை என ஒவ்வொரு குடிமகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. (இதுவரை 175கும் மேற்பட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.)\nஒரு போலி ட்விட்டால் பங்குசந்தையில் $130 billion நஷ்டத்தை சந்தித்தது.\nஒரு நாளில் ட்விட்டரில் வெளியிடப்படும் செய்திகளை புத்தகமாக தயாரித்தால் அது 10 மில்லியன் பக்கத்திற்கு வரும்.\nஅமெரிக்கர்கள் வெளியிடும் குறுச்செய்திகளை அமெரிக்கக் காங்கிரசு நூலகம் காப்பகப்படுத்துகிறது.\nஒரு நாளைக்கு 5 மில்லியன் குறுச்செய்திகளை CIA படிக்கிறது.\nட்விட்டரில் அதிகம் ரசிகர்கள் Justin Bieberகே உள்ளனர். (8 கோடிக்கும் மேல்) அதில் 50% போலி பயனர் கணக்குகள்.\nஅமெரிக்கா கியூபர்களுக்காக ட்விட்டரை போல் வேறு ஒரு தளத்தை 2011ல் உருவாக்கியது.\n2009லிருந்து ட்விட்டருக்கு சீனா தடை விதித்துள்ளது.\n44% பயனர் எந்தவித டுவிட்டும் இதுவரை வெளியிடவில்���ை.\nமைக்கல் ஜாக்சன் இறப்பிற்கு பின் ஒரு நிமிடத்தில் அவரை பற்றி 5000 டிவீட்ஸ் வெளியானது.\nட்விட்டர் பறவையின் பெயர் லாரி (Larry).\n2011ல் அமைதியை (War and Peace) பற்றி 8163 டிவீட்ஸ் வெளியிடப்பட்டது.\nவத்திக்கான் (Vatican) : போப்பை ட்விட்டரில் பின்தொடர்வதன் மூலம் பாவமன்னிப்பு கேட்கும் நேரத்தை குறைக்கலாம்.\n2013ல் Associated Press ன் ட்விட்டர் கணக்கை யாரோ ஊடுருவி, அமெரிக்க வெள்ளைமாளிகையில் வெடி பொருள் உள்ளதாகவும், பங்குச்சந்தை நொறுங்கிவிடும் எனவும் செய்தி வெளியானது.\nஇவ்வுலகில் 90% இணைய பயனர்கள் ட்விட்டரை பயன்ப்படுத்துவது இல்லை.\n2012ல், வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் (Hugo Chávez) தனது ட்விட்டரின் 3,000,000வது ஆளாக பின்தொடர்ந்த 19வயது பெண்ணிற்கு ஒரு வீடு பரிசாக அளித்தார்.\nஉலக முக்கிய தலைவர்களில் ஒபாமாவிற்கே அதிகம் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். (2016)\nசவூதி அரேபியா (2016) ட்விட்டர் மூலம் நாத்திகம் பேசியவர்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 2000 கசையடியும் கொடுக்கப்பட்டது.\nசிகரெட் மற்றும் மதுவைபோல் ட்விட்டர் அடிமைகளும் உண்டு\nபூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்\nகழுகை பற்றிய அறிய தகவல்கள்\nஇந்த மாத்திரை வருடத்திற்கு 5,00,000 உயிரை கொல்கிறது\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/indywood-film-carnival-at-hyderabad/articleshow/61838662.cms", "date_download": "2019-06-15T21:03:10Z", "digest": "sha1:FB5L4MFEI4PIJRDMNGHJEKKZMTFEYJRI", "length": 14183, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Indywood film carnival: ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இண்டிவுட் திரைப்பட திருவிழா! - indywood-film-carnival-at-hyderabad | Samayam Tamil", "raw_content": "\nரெஜினா கஸாண்ட்ரா உடன் தமிழ் சமயம் நேர்காணல்\nரெஜினா கஸாண்ட்ரா உடன் தமிழ் சமயம் நேர்காணல்\nஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இண்டிவுட் திரைப்பட திருவிழா\nஇண்டிவுட் திரைப்பட திருவிழா ஐதராபாத்தில் வரும் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nஇண்டிவுட் திரைப்பட திருவிழா ஐதராபாத்தில் வரும் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள ராமோஜி திரைப்பட நகரில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை இண்டிவுட் திரைப்பட திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.\nதுவக்க விழாவில் தெலங்கானா மாநில சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.\nஇந்த இண்டிவுட் திரைப்பட விழாவில் நோக்கம் உலகம் முழுவதிலும் இருந்து வர்த்தக பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள், காட்சியாளர்கள் மற்றும் திறமையுடவைர்கள் ஆகியவர்களை உள்ளே அழைப்பதற்காக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த இண்டிவுட் திரைப்பட விழா குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் சோஹன் ராய் தலைமையிலான இண்டிவுட் திட்டம் 2000 இந்திய பில்லியனர்கள் மற்றும் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படுகிறது.\nசோஹன் ராய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்ந்த ஏரிஸ் குழுவின் தலைவர். இவர் புதிதாக சர்வதேச தரத்தில் 10,000 4கே மல்டிபிளக்ஷ் திரைகள், 1,00,000, 2கே,/4கே வீடு திரையரங்குகள், 8கே/4கே திரைப்பட ஸ்டூடியோக்கள், 100 அனிமேஷன் மற்றும் விஎப்எக்ஸ் ஸ்டூடியோக்கள், திரைப்பட கல்லூரி உள்ளிடவை தொடங்கும் நோக்கத்தில் உள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nஜிம் பயிற்சியின் போது நாய்க்குட்டியுடன் விளைய...\n’தர்பார்’ படத்தில் ரஜினி மாஸ் எண்ட்ரி சீன் இத...\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் என்று வதந்தி பரப்ப வேண்டாம்...\nநான் சொல்லுறதையெல்லாம் இயக்குனர் கேட்கவே மாட்டார்: விஜய் சேத...\nவிஜய் சேதுபதியின் மகன் தான் படத்தில் ராக்ஸ்டார்: யுவன் சங்கர...\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா\nகேம் ஓவர் படம் ரொம்பவே கஷ்டமாக இருந்தது: டாப்ஸி\nஎனக்கு ஆதரவு கொடுங்கள்: நான் பெரிய ஆளாக வரணும்: கொட்டாசியின்...\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் சங்கத் தேர்தல்: விமல், ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு: ...\nஉயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் ...\nதகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகன் உடல்\nCrazy Mohan Funeral: கிரேஸி டைம்ஸ், விடாது சிரிப்புக்கு சொந்...\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் – சிம்ரன்\nஅத்தான்….கணவருக்கு நன்றி சொ���்ன சுஜா: வைரலாகும் சீமந்தம் புகைப்படம்\nபல இடங்களில் டாட்டூ: வைரலாகும் தொகுப்பாளினி ரம்யாவின் அழகான புகைப்படங்கள்\nஅக்ஷிதா ரவிந்திரனின் அழகான புகைப்படங்கள்\nபல சிக்கல்களுக்கு பிறகு ரிலீஸுக்கு தயாரான ஆதித்யா வர்மா\n17 வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேர்ந்த மாதவன் – சிம்ரன்\nஅத்தான்….கணவருக்கு நன்றி சொன்ன சுஜா: வைரலாகும் சீமந்தம் புகைப்படம்\nபல இடங்களில் டாட்டூ: வைரலாகும் தொகுப்பாளினி ரம்யாவின் அழகான புகைப்படங்கள்\nஅக்ஷிதா ரவிந்திரனின் அழகான புகைப்படங்கள்\nபல சிக்கல்களுக்கு பிறகு ரிலீஸுக்கு தயாரான ஆதித்யா வர்மா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இண்டிவுட் திரைப்பட திருவிழா...\nவிக்ரம் நடிக்கும் சாமி -2 படத்திலிருந்து ஏன் விலகினேன்: த்ரிஷா வ...\nமுதல்நாள் படப்பிடிப்பில் துக்கத்தை அடக்கிக் கொண்டு நடித்த ‘பூ’ ந...\nமுதல்வராகும் தகுதி விஜய்க்கு இருக்கிறது: பிரபல இயக்குனர்\nபத்மாவதி படத்தை வெளிநாடுகளில் வெளியிடலாம்: உச்சநீதிமன்றம்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/05/blog-post_2.html", "date_download": "2019-06-15T20:43:50Z", "digest": "sha1:RWEEWEMTNPOFZDA5RNFWOXB5JFCM52AO", "length": 4450, "nlines": 82, "source_domain": "www.karaitivu.org", "title": "கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் - Karaitivu.org", "raw_content": "\nHome Obituary கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும்\nகண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும்\nவவுனியாவை பிறப்பிடமாகவும் பழைய தபாலகவீதி காரைதீவு 06 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி . அருளானந்தம் பிலோனினாம்மா 28/04/2018 அன்று கனடாவில் காலமானார் அன்னாருக்கு நேற்று காரைதீவில் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் செய்யப்பட்டது\nமேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்\nகல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு\nகாரைதீவு விளையாட்டு கழகத்தின் கலாசார விளையட்டுவிழாவின் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு கலாசார விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக் இடம்...\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் மாலை நிகழ்வுகள்\n23 வது கலாசார விளையாட்டு விழாவின் ம��லை நிகழ்வுகள் காரைதீவு விளையாட்டு கழகம் மற்றும் விபுலானந்தா சனசமூகநிலையமும் தனது 36 வது ஆண்டு நிறைவை ச...\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர் சீனித்தம்பி சிவானந்தம்.\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம்\nமரண அறிவித்தல் அமரர். மூத்ததம்பி அருளம்பலம். அன்னாரின் பூதவுடல் நாளை காலை 10 மணி அளவில் காரைதீவு இந்து மயாணத்தில் நல்லடக்கம் செய்யப்...\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\nகாரைதீவு மக்கள் ஒன்றியம் கனடா நடாத்தும் 17 வது ஒன்று கூடல் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/12/sorry-for-inconveience.html", "date_download": "2019-06-15T21:11:23Z", "digest": "sha1:2IXFTPQHFAUUB5M7IGVUJD7PFDMCREBC", "length": 5090, "nlines": 67, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இடைவெளிக்கு வருந்துகிறோம்..!", "raw_content": "\nகடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் கட்டுரைகள் எமது தளத்தில் வெளிவரவில்லை. இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடரும் என்று தெரிகிறது. அதனால் குறைந்தபட்சம் டிசம்பர் 20 வரை கட்டுரைகள் வெளிவருவதில் சிரமங்கள் உள்ளன. பொறுத்துக் கொள்ள வேண்டுகிறோம்\nஎமது பங்கு போர்ட்போலியோ பரிந்துரைகள் சேவைகள் பெற விரும்புவர்களும் பணத்தை டிசம்பர் 20 வரை வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2013/07/", "date_download": "2019-06-15T21:32:25Z", "digest": "sha1:CKMMF3VGONSBZLTAYVWHFJCATEHJ43JN", "length": 41745, "nlines": 416, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 07/01/2013 - 08/01/2013", "raw_content": "\nCross My Heart - பிரெஞ்சு திரைப்படம் - சிறுவர்களின் அகவுலகம்\nLa fracture du myocarde - பிரெஞ்சு திரைப்படம் சிறுவர்களுக்கிடையே நிலவும் அற்புதமான தோழமையைப் பற்றி பேசுகிறது.\nபெரியவர்கள், தாமே சிறுவர்களின் உலகை கடந்து வந்தவர்கள்தாம் என்றாலும் கூட கடந்து வந்த பிறகு சிறு��ர்களின் உலகை புரிந்து கொள்ளவோ கணிக்கவோ தவறி விடுகிறார்கள். அவர்களுக்குள் நிரம்பியிருக்கும் அனுபவம், சிறுவர்களின் உலகிலுள்ள அறியாமையுடன் கூடிய களங்கமற்ற தன்மையை புரிந்து கொள்ள விடாமல் தடுக்கிறது. மாறாக சிறுவர்கள் பெரியவர்களை எத்தனை அற்புதமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய ஆச்சரியமாகவும் இருக்கிறது.\nதகப்பன் யார் என்று அறியாச் சிறுவன் மார்ட்டின். படத்தின் துவக்கத்திலேயே அவனுடைய தாய் இறந்து விடுகிறார். தாம் அநாதை என்பது வெளிப்பட்டு விட்டால் அதற்குரிய விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவோம் என்பதால் வெளியுலகத்திற்கு தெரிவிக்காமலேயே இருக்கிறான். இதை அறிந்து கொள்ளும் அவனுடைய பள்ளி நண்பர்கள் பிணத்தை யாருக்கும் தெரியாமல புதைத்து விட்டு மார்ட்டினுக்கு மிக ஆதரவாக இருக்கிறார்கள். அவனுடைய தாய் இறந்து போனது வெளியுலகிற்கு தெரியாமல் மிக சாமர்த்தியமாக சமாளிக்கிறார்கள். அதுவரை பள்ளியில் மந்தமாக இருந்த மார்ட்டின் அதிக மதிப்பெண் பெற உதவுகிறார்கள். ஆனால் படத்தின் இறுதியில் உண்மை வெளிப்பட்டு மார்ட்டின் ஆதரவற்றோர் பள்ளியில் சேர்க்கப்பட்டு விடுகிறான். நண்பர்கள் அவனை சந்தித்து விட்டு சோகத்துடன் திரும்புவதுடன் படம் நிறைகிறது.\nCross My Heart எனும் திரைப்படத்தைக் காணும் போது இது ஒரு திரைப்படம் எனும் உணர்வே நமக்கு வருவதில்லை. அந்த அளவிற்கு நேர்த்தியான இயக்கமும் சிறுவர்களின் பங்களிப்பும் இப்படத்தில் நிரம்பியுள்ளது. மார்ட்டினாக நடித்திருக்கும் சிறுவன் இறுதிவரை தம்முடைய இறுக்கமான மனநிலையை கைவிடுவதில்லை. இப்படியாக ஒவ்வொரு நண்பர்களுக்கும் உள்ள தனித்தன்மை மிக கச்சிதமாக உருவாக்கப்பட்டு அதே நிலையில் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள நட்பு, ரகசியமான காதல், திருட்டுத்தனங்கள், அந்த வயதிற்கேயுரிய பிரத்யேக குணங்கள் போன்றவை மிகத் திறமையாக பதிவாக்கப்பட்டிருக்கின்றன.\nகுழந்தைகள் நம்மை மிகவும் விரும்புகிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது ஒரளவில் உண்மை என்றாலும் மறுபுறம் நம்மை எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள விரும்புவதில்லை. கீழே இறங்கி அவர்களின் உலகிற்குள் உள்ளே நுழ��யாமல் இந்த மனத்தடையை தாண்டிவர முடியாது என்பதும் இந்தத் திரைப்படத்தில் அற்புதமாக பதிவாகியிருக்கிறது.\nபொதுவாகவே பிரெஞ்சுத் திரைப்படங்கள், சிறுவர்களின் அகவுலகை மிக நுட்பமாகவும நேர்த்தியாகவும் பதிவாக்குகின்றன. The 400 Blows, The kid with a Bike போன்ற திரைப்படங்கள் உடனடி நினைவுக்கு வருகின்றன. நம்முடைய தமிழ்த் திரைப்படங்களில் செயற்கையான புத்திசாலித்தனத்துடன் உருவாக்கப்படும், பெரியவர்களை மிமிக்ரி செய்யும் குழந்தைகளை இதில் காண முடிவதில்லை. மாறாக அவர்களின் வயதுக்கேயுரிய யதார்த்தமான மனநிலையுடன்தான் இயங்குகிறார்கள். குடும்பம், பள்ளி போன்ற நிறுவனங்கள் எத்தனை அபத்தமான சட்டதிட்டங்களை போட்டிருக்கின்றன என்பதும் சிறுவர்கள் எத்தனை புத்திசாலித்தனத்துடன் தங்களின் வழியில் அதை அணுகுகிறார்கள் என்பதையும் இத்திரைப்படத்தில் காண முடிகிறது.\nயாருமே அறியாமல் எப்படி சிறுவர்களால் ஒரு பிணத்தை புதைக்க முடியும் என்கிற 'பெரியவர்களின்' கேள்விகள் எழுப்புகிற நம்பகத்தன்மையைத் தவிர இத்திரைப்படம் மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் இயங்குகிறது.\nஇறுதிக் காட்சியில் ஆதரவற்றோர் பள்ளியில் சேர்க்கப்படும் மார்ட்டின் தன் நண்பர்களிடம் சொல்லும் ஒரு வசனம் அற்புதமானது. \"நான் adult ஆகி விட்ட பிறகு சுதந்திரமாக இருப்பேன். அப்போது சந்திப்போம். ஆனால் அப்போது நாம் இதே மாதிரி இருப்போமா என்று தெரியாது\". ஆம். பெரியவர்களாகி விட்ட பிறகு நட்பு உட்பட, எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காத எந்தவொரு செயலையும் நாம் பெரும்பாலும் செய்வதில்லை.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், பிரெஞ்சு\nபொதுச் சமூகமும் திரைப்பட ரசனையும்\nஅதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவது என்பது ஒன்று. இன்னொன்று பொதுச் சமூகத்தை நோக்கி உண்மையைப் பேசுவது. பொதுக்கூட்டங்களிலும் பட்டிமன்றங்களிலும் பேசுபவர்களைக் கவனித்தால் கைத்தட்டலுக்காகவும் ஆதரவிற்காகவும், பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அதற்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள். அப்படியே எதிர்க்கருத்துக்களை வைக்க விரும்பினாலும் பெரும்பான்மைக்கு வலிக்காமல் நாசூக்காகத்தான் பேசுவார்கள். மாறாக பொதுச் சமூகத்திற்கு உறைக்கிறாற் போல் அவர்களின் முன்னால் உண்மையை உடைத்து பேச அசாத்தியமான துணிச்சலும் நெஞ்சுறுதியும் வேண்டும். சிலவற்றோடு முரண்பட்டாலும் பெரியார் போன்ற ஆளுமையை உதாரணமாகச் சொல்லலாம்.\nஎதற்குச் சொல்ல வருகிறேன்.. என்றால் தங்கமீன்கள் திரைப்பட வெளியீட்டின் தாமதம் பற்றிய சில பதிவுகளை வாசித்த போது அதன் வணிகம், தயாரிப்பாளர்களின் அதீத லாப மோகம், திரையரங்கு கிடைப்பதின் பின்னுள்ள சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிதான் பலரும் பேசுகிறார்களே தவிர, மக்கள் ரசனையின் பங்கு யாரும் பேசுவதில்லை. உண்மையில் இதுதான் பிரச்சினையின் ஆணிவேர். நல்ல சினிமாவின் மீது அக்கறையுள்ள திரைத்துறையில் பணியாற்றுபவர்களே.. பொதுச் சமூகத்தை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. 'நல்ல படம் வந்தாதான் மக்கள் பாக்கத்தான் செய்யறாங்க\" இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியைப் பாருங்கள்..மற்ற எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் அவர்... 'மக்களை நான் குறை சொல்ல மாட்டேன்'' என்கிறார்.\nஎன்னதான் சினிமாவின் தரம் பற்றி பேசினாலும் அது மிகுந்த பொருட்செலவை கோரி வரும் நிற்கும் வடிவம் என்பதால் அதன் பின்னுள்ள வணிகத்தை புறந்தள்ளவே முடியாது. வணிகர்கள் லாபத்தைத்தான் கோருவார்கள். மிக அடிப்படையான எளிய உண்மை இதுவே. வணிகர்களாகவும் இருந்து கொண்டு சினிமாவையும் விரும்பும் அரிதான சிலரினால்தான் சில நல்ல முயற்சிகளாவது வெளிவருகிறது. ஆண்டிற்கு இத்தனை திரைப்படங்கள் வெளிவந்தாலும் சர்வதேச திரைப்படங்களோடு ஒப்பிடக்கூடிய.... அது கூட வேண்டாம் .. அதை நெருங்கக் கூடிய ஒரு திரைப்படத்தைக் கூட நம்மால் இதுவரை உருவாக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை.\nஇதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. மிகக் கறாராக நல்ல திரைப்படங்களை மாத்திரமே திரையரங்கில் சென்று பார்ப்பது என்கிற தெளிவான தீர்மானம். நல்ல திரைப்படம் என்றவுடனே அது மாற்று சினிமா என்று மாத்திரமே பொருள் கொள்ள தேவையில்லை. வெகுஜன திரைப்படமென்றாலும் அது எவ்வகையிலாவது இதுவரை வந்த திரைப்படங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறதா என்று பார்ப்பது நல்லது. இந்த மனநிலை மெதுவாக வளர்ந்து பரவலாக வளரத் துவங்கினால் அதன் மாற்றம், திரைப்பட உருவாக்கத்திலும் எதிரொலிக்கும். ஹீரோக்கள் மீதுள்ள அபிமானத்தினாலும் சந்தைப்படுத்துதலில் உள���ள சாமர்த்தியத்திலும் மயங்கி அடித்துப்பிடித்து முதல் சில நாட்களிலேயே ஒரே மாதிரியாக உருவாக்கப்படும் வணிக மசாலாக்களை பார்ப்பதினால் மறைமுகமாக நல்ல சினிமாக்களுக்கு எதிராக நாமே இருக்கிறோம் என்பது புரியும்.\nஇதனால்தான் திரைப்பட ரசனை என்றொரு பாடத்தை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இயக்குநர் பாலுமகேந்திரா தனியாளாக குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். நிச்சயம் அது அதிகாரத்தின் காதுகளில் விழாது. மக்களை ஏதாவது ஒரு போதையிலேயே வைத்திருப்பதுதான் அதன் நோக்கமாக இருக்கும்.\nசிங்கத்தை வெற்றிகரமாக கர்ஜிக்க வைத்து விட்டோம்.. இதோ தலைவன் வரப் போகிறது. என்ன செய்யப் போகிறோம்...\nCarnage - படுகொலை - ரோமன் பொலான்ஸ்கியின் திரைப்படம். (2011)\nமனிதன் என்கிற சமூக விலங்கு கூடிவாழ்வதில் உள்ள செளகரியங்களுக்காக அன்பு, பாசம், காதல் போன்ற கற்பிதங்களை ஊதிப் பெருக்கிக் கொண்டாலும் ஒவ்வொரு மனிதனும் அவர்களுக்கேயுரிய வன்மமும் சுயநலமும் கூடிய தனித் தனி தீவே. இந்த கசப்பான உண்மையை மெலிதான நகைச்சுவையுடன் நிர்வாணமாகக் காட்டுகிறது பொலான்ஸ்கியின் திரைப்படம்.\n'Big Boss' என்கிற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுண்டு. சில கனவான்களை ஓர் அறையில் அடைத்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து அதற்கேற்ப மதிப்பிடுவது மாதிரியான நிகழ்ச்சி. இப்படி ஒவ்வொரு குடும்பத்தையும் நேரடியாக கவனிக்க முடிந்தால், குடும்பம் என்கிற நிறுவனம் எத்தனை போலித்தனங்களைக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும்.\nயாஸ்மினா ரேஸா என்கிற பிரெஞ்சு நாடக ஆசிரியை எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியிருப்பதால், பெரும்பாலும் உரையாடலைக் கொண்டே அமைந்திருக்கிறது. படம் முழுவதுமே ஒரு வீட்டின் உட்புறத்தில் நிகழ்ந்தாலும் அதற்கான சலிப்பு ஏதும் ஏற்படாதவாறு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள் இயக்குநரும் நாடகாசிரியையும்.\nஇரண்டு மரங்களுக்கிடையே உள்ள காமிரா கோணத்தில் சிறுவர் குழுவில் இரு சிறுவர்கள் மோதிக் கொள்ளும் மெளனமான லாங்ஷாட் காட்சிகளோடு படம் துவங்குகிறது. அதில் ஒருவன் இன்னொரு சிறுவனை கட்டையால் முகத்தில் அடித்து விடுகிறான். (இந்தக் காட்சிகளின் பின்னணி இசையும் அது முடியும் இடமும் அத்தனை அற்புதம்). க���்.\nஅடித்த சிறுவனின் பெற்றோர்கள் (Christoph Waltz மற்றும் Kate Winslet ) அடிபட்ட சிறுவனின் பெற்றோர்களை (John C. Reilly மற்றும் Jodie Foster) இது குறித்து உரையாடுவதற்காக அவர்களின் வீட்டுக்கு காணச் செல்கிறார்கள். இந்த நால்வரின் உரையாடல்கள்தான் படம் முழுவதுமே. கலைடாஸ்கோப் வழி காட்சிகள் போல அவர்களின் குணாதிசயங்கள், கசப்புகள், சுயநலங்கள் போன்றவை அவர்களின் இன்டலெக்சுவல் வார்த்தைகளின் பசப்புகளையும் மீறி பொதுவில் வந்து விழுகின்றன. உரையாடலின் விவாதத்தில், தத்தம் மகன்கள் குற்றஞ்சாட்டப்படும் போது சுயநலமுள்ள பெற்றோராகவும், ஆண்களுக்கு எதிராக பெண்களும், பெண்களுக்கு எதிரான ஆண்களின் கூட்டணியாக மிக இயல்பாக பொருந்திக் கொள்கிறார்கள்.\nநான்கு பேருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் கிறஸ்டோப் வால்ட்ஸ், ஒரு குயுக்தியான வழக்கறிஞரர் சினிக் ஆக வருகிறார். உரையாடலின் இடையே நமக்கே எரிச்சல் ஏற்படும்படி கைபேசியில் இடைமறி்த்து பேசிக் கொண்டேயிருக்கிறார். பெண்கள் வெளியே இருந்தாலும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். மாறாக ஆண்கள் வீட்டிற்குள் இருந்தாலும் வெளியுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள் என்பது பூடக நகைச்சுவையுடன் வெளிப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவரின மனைவி எரிச்சலடைந்து கைபேசியை பிடுங்கி நீருக்குள் போட, இரண்டு ஆண்களும் பதற, இரண்டு பெண்களும் விடுதலையான தங்களின் மகிழ்ச்சியை வெறித்தனமான சிரிப்பில் வெளிப்படுத்துவது மிக முக்கியமான காட்சி.\nகேத் வின்ஸ்லேட், மது அருந்துவதற்கு முன்பும் பின்புமாக நடிப்பில் காட்டியிருக்கும் வித்தியாசம் சிறப்பானது. 12 Angry men, திரைப்படத்தை நினைவுப்படுத்தும் திரைக்கதையென்றாலும் மனிதர்கள் சிக்கலான சூழலில் இயங்கும் சில விநோதங்கள், பொலான்ஸ்கியின் நுட்பமான இயக்கத்தில் வெளிப்பட்டிருக்கின்றன. உள்ளூர் சினிமா ரசிகர்களுக்காக தோராயமாக உதாரணம் சொன்னால், மணிரத்னத்தின் 'அலைபாயுதே' திரைப்படத்தில் மாதவனின் தந்தையான பிரமிட் நடராஜன், பெண் பார்க்க ஷாலினியின் வீட்டிற்கு வரும் போது இரு பெற்றோர்களின் உரையாடல்களைக் கவனித்திருக்கிறீர்களா (இம்ப்பிரியாரிட்டி/சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்). .இந்தப்படம் முழுவதுமே அதுதான்.\nபடம் முழுவதும் நிகழும் நாகரிகமான, தோழமையான, கசப்பான, வன்மமா��� உரையாடல்களை, இறுதிக் காட்சி ஒரு கேலிக்கூத்தாக்குவதுதான் பெரியதொரு நகைச்சுவை முரண்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், ரோமன் பொலான்ஸ்கி\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்\nஉலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால் முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீ...\nஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை\nஒரு இரண்டேகால் மணி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரமாக இருந்தால் உத்தமம். உங்கள் நேரம் வீணாகாது என்பதற்கு நான் உத்தரவாதம். ...\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. \"இந்தப் படத்தை ரசிகர்களுடன்...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டிக்காக நான் எழுதி அனுப்பின சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி மரத்தடி குழுமம். ...\nஇணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை...\n'கானகன்' - புலியாடும் வேட்டை\nநவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்த...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஒரு ஏகாந்தமான மனநிலையில், வீட்டின் யாருமற்ற தனிமையில், திரைப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது. இருங்கள்... நீங்கள் பாட்டுக்கு நீலக்கலரில் உ...\nதாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...\nசமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிம...\nமனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு\nஎன்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nCross My Heart - பிரெஞ்சு திரைப்படம் - சிறுவர்களின...\nபொதுச் சமூகமும் திரைப்பட ரசனையும்\nCarnage - படுகொலை - ரோமன் பொலான்ஸ்கியின் திரைப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/05/red-alert-going-tamilnadu-corporation-india-tamil-news/", "date_download": "2019-06-15T20:50:26Z", "digest": "sha1:45SMT7PHXVYWEUSLKG7A6I2Z6HGZNQ4J", "length": 44265, "nlines": 503, "source_domain": "tamilnews.com", "title": "red alert - going tamilnadu corporation india tamil news", "raw_content": "\n – என்ன செய்ய போகிறது மாநகராட்சி\n – என்ன செய்ய போகிறது மாநகராட்சி\nசென்னைக்கு, மிக கன மழையான, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், வெள்ள பாதிப்புக்களை தவிர்க்க, மாநகராட்சி என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.red alert – going tamilnadu corporation india tamil news\nதமிழகத்தில், மேலடுக்கு சுழற்சி காரணமாக, பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 7ம் தேதி, மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால், ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகடந்த, 2015 கனமழையின் போது, நகரம் முழுவதும் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அடுத்தடுத்த ஆண்டுகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.\nநடப்பாண்டில், வட கிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக, சென்னையில், இணைப்பு இல்லாத மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால் என, 370 பகுதிகள் கண்டறியப்பட்டு, 290 கோடி ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டு வருகின்றன.\nஅதேபோல், மழைநீர் வடிகாலை துார் வாரும் பணிகள் மற்றும் பழுது நீக்கும் பணிகள், 38.23 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்த பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், சென்னைக்கு, ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nதற்போது பெய்து வரும் மழையால், பெரும்பாலான சாலைகளில், நீர் தேங்கி உள்ளது.இதனால், 2015ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, மீண்டும் ஏற்படுமா, இந்த பாதிப்பில் இருந்து மக்களை மீட்க, சென்னை மாநகராட்சி என்ன செய்ய போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.\nஇது குறித்து, மாநகராட்சி துணை கமிஷனர், கோவிந்த ராவ் கூறியதாவது :\nசென்னையில், மழைநீர் வடிகால் துார் வாரும் பணிகள், 60 சதவீதம் முடிந்துள்ளன. இரண்டு நா��்களில், அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமழைநீர் தேங்கும் இடங்களில், உடனடியாக நீரை அகற்ற, 578 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.\nவெள்ள பாதிப்பில் இருந்து, மக்களை மீட்பதற்காக, தன்னார்வலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள், 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 52 இடங்கள் வெள்ள பாதிப்பு பகுதியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி கண்காணிக்கப்படுவதுடன், பேரிடர் மேலாண்மை வீரர்களும், உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், 176 நிவாரண முகாம்களில், பொதுமக்கள் தங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பீதியடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\n​10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்கு தூக்கு தண்டனை\nஜாக்டோ-ஜியோ, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக\nதிருப்பூரில் மரண சாலையாக மாறிய தேசிய நெடுஞ்சாலை\nஉயர்கல்வித்துறை என்றாலே ஊழல்துறை என்று ஆகிவிட்டது\nஜெ.மரணம் தொடர்பாக 3 மாத கால அவகாசம் கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்\nமுன்பு பசு அமைச்சகம் இப்போது ‘பசு எக்ஸ்பிரஸ்’ – மனிதர்களை மறந்த ம.பி. பாஜக முதல்வர்\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து அக்.16’ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்\nநடிகர் விஜய்க்கு நானே நேரில் சென்று மாலை அணிவித்து வரவேற்பேன்\nநீலகிரியில் கார் விபத்தில் 7 சுற்றுலாப் பயணிகள் பலி\nதமிழகத்தில் கன மழை; ஐந்து மாவட்டங்களில் பாடசாலைகள் விடுமுறை\nரஷ்ய ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்; இருநாட்டு தலைவர்கள் சந்திப்பு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n​10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவருக்கு தூக்கு தண்டனை\nதேர்தல் நேரத்தில்தான் காங்கிரஸுக்கு அம்பேத்கரின் நினைவு வரும்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக���க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்த���கம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி க��ன்ற தாய்\nதேர்தல் நேரத்தில்தான் காங்கிரஸுக்கு அம்பேத்கரின் நினைவு வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/12/blog-post_2.html", "date_download": "2019-06-15T21:11:13Z", "digest": "sha1:C3OWXELMOBIQC7BWCRZ7PYSUC65N6N4W", "length": 38991, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பதவி நீக்கப்படுகிறார் மகிந்த - புதிய பிரதமரை நியமிப்பதில் இழுபறி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபதவி நீக்கப்படுகிறார் மகிந்த - புதிய பிரதமரை நியமிப்பதில் இழுபறி\nஆறு வாரகாலம் சர்ச்சைக்குரிய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவை நீக்கி, புதிய பிரதமரை நியமிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார்.\nஇதன்மூலம் ஒன்றரை மாதங்களாக பிரதமராக செயலாற்றிய மஹிந்தவின் பதவி பறி போகப் போவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தொடர் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்.\nஇரு கட்சிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது மஹிந்த தரப்புக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் புதிய பிரதமரை நியமிக்க, நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறும் அவர் கூறியிருந்தார்.\nஎதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது, புதிய பிரதமரை நியமிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.\nஇதையடுத்து, இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து கலந்துரையாடுவார்.\nஇதன் பின்னர், மஹிந்த ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமஹிந்தவை பதவியில் இருந்து நீக்குவது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்கவை ஒருபோதும் பிரதமராக ஏற்றுக் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநடக்கும் வரை நம்ப முடியாது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் சமூகத்திற்கு,, மகிழ்ச்சியான செய்தி\nகிழக்கு பல்கலைக்கழகக்தின் மருத்துவ பீடத்தை சேர்ந்த இரு பெண் வைத்தியர்கள் #மகப்பேற்று துறைக்கு VOG தேர்வு கல்முனையை சேர்ந்த பெண் வைத...\nபாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன், சீறிப்பாய்ந்த ரிஸ்வி முப்தி\nஎமக்கும் சஹ்­ரா­னுக்கும் இடையில் கருத்து முரண்­பா­டுகள் இருந்­தன. ஆனால் சஹ்ரான் இவ்­வாறு மிலேச்­சத்­த­ன­மான கொலை­கா­ர­ணாக மாறுவர் என நா...\nமுஸ்லிம்களை மாத்திரம் நீதிமன்றத்திலிருந்து, வெளியேறுமாறு கூறிய நீதிபதி - குளியாப்பிட்டியில் கொடூரம்\n- மொஹமட் அசாம் - முஸ்லிம்கள் மட்டும் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து வெளியேறுமாரு கூறிய சம்பவமொன்று 2019.05.31 வெள்ளிக்கிழமை குளியாப்ப...\nகருத்தடை செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் - திடுக்கிடும் தகவல் ஆதாரங்களுடன் வெளியானது, காசல் வைத்தியசாலையில் அக்கிரமம்\n(சுலைமான் றாபி) கொழும்பு காசல் வைத்தியசாலையில் முஸ்லிம் பெண்கள் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்...\nமுஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது\nமோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜியத்...\nஞானசாரருடன் பேச, ஜம்மியத்துல் உலமா தயாரில்லை - மகா சங்கத்தினருடன் பேசவே விருப்பம்\nதம்முடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளிப்படையாக பேச முன்வர வேண்டுமென பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் வலியுறுத்தி இருந்தார். இந்நி...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nசிங்கள பெண் உத்தியோகத்தர், கையில் அபாயாவோடு நிற்கும் காட்சி\n- Rukaiya Ruky - ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸுலூட் அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள பெண் உத்தியோகத்தர் ஒருவர் பணி முடிந்து செல்வதற்காக...\nபள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த\nதனது தலைமையிலான அரசாங்கத்தில், இந���த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ...\nமுஸ்லிம் Mp கள் அமைச்சுக்களை மீண்டும், பொறுப்பேற்க வேண்டுமென்ற சந்திப்பில் பிக்குகளினால் குழப்பம்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு தமது அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்குமாறு பௌத்த மகா சங்கம் கோரிக்கை வி...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு, இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nகுருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் பங்கேற்றவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை (வீடியோ)\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11330?page=1", "date_download": "2019-06-15T20:29:57Z", "digest": "sha1:33N46YNPV5FN4AUSB3BYOKOEYDZ7FG4N", "length": 49108, "nlines": 269, "source_domain": "www.thinakaran.lk", "title": "பல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video) | தினகரன்", "raw_content": "\nHome பல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video)\nபல்வேறு விமர்சனம்; கொந்தளிக்கும் இரசிகர்கள் (Video)\nகபாலி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் பலரும் தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n இரசிகர்களைக் கவர்ந்துள்ளதா என பல கேள்விகளுக்கு இவை பதில்களாகவும் அமைகின்றன.\nஅந்த வகையில் காட்டூனிஸ்ட் பாலா தனது, பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரையும் கவர்ந்துள்ளது.\nமன்னிக்கவும்.. இது கபாலி பட விமர்சனம் அல்ல..\nகபாலி படத்தில் ரஜினி பேசும் இந்த பிரமாதமான வசனத்தை கேட்டபோதே முடிவு செய்தேன்.. இந்த பதிவை இந்த வசனத்திலிருந்துதான் துவங்க வேண்டும் என்று.\nமுதலிலே சொல்லிவிடுகிறேன்.. கபாலி படு மொக்கைப்படம் என்றோ ஆஹா ஓஹோ என்றோ சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை பார்க்கலாம் என்ற வகையிலான ஒரு நல்ல படம் அவ்வளவே.\nஅறிவுக்கொழுந்துகள் பலரும் கபாலி கதையை துவைத்து தொங்கவிட்டுவிட்டதால் நான் இங்கு பட விமர்சனம் எழுதப்போவதில்லை. படத்தையொட்டி கிளம்பிய கிளப்பிவிடப்பட்ட முற்போக்கு மற்றும் பிற்போக்கு நுண்ணரசியல் குறித்து இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.\nபாராசூட்டில் குதித்து பறந்து பறந்து சண்டையெல்லாம் போடுவதுபோன்ற ரஜினியின் வழக்கத்திற்கு மாறான படம் கபாலி. ரஜினி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அதைக்கடந்து கேங்க்ஸ்டர் படங்களுக்கான மசாலா மிக்சும் படத்தில் கொட்டிக்கிடக்கிறது.\nஅந்த மசலாக்களை கடந்து, தன் மனைவி குழந்தையை தேடும் ஒரு தந்தையின் தவிப்பையும் உணர்வுகளையும் ரஜினியின் கண்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே அந்த பகுதிதான்.\nஅமிதாப் போன்று, தன் வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களில் இனி துணிந்து நடிக்கலாம் ரஜினி என்பதை ரஞ்சித் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். சமீபகாலங்களில் பிற எந்த இயக்குனரும் பயன்படுத்தாத அளவுக்கு ரஜினியை ரஞ்சித் நடிக்க வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அதுவும் ஓவர் கோட்டிங் இல்லாமல் இயல்பான வயதுகேற்ற முகத்தோற்றத்துடன் நடிக்க வைத்திருக்கிறார்.\nஅதேப்போல் 25 ஆண்டுகளுக்குப்பின் ரஜினியை கண்டதும் மனைவியாக வரும் ராதிகா வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படியே நம்மை உருக வைக்கின்றன.\nமற்றபடி படம் முழுக்க வழக்கமான கேங்க்ஸ்டர் படங்களில் வரும் ``டுபிக்கோ.. டுபிக்கோ.. டுமில்’’ காமெடிகள்தான். திரைக்கதையில் ரஞ்சித் கொஞ்சம் கவனமாக இருந்து டிங்கிரி பிங்கிரி பண்ணியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கக்கூடும்.\nபெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரஞ்சித்.\nஇனி முற்போக்கு மற்றும் பிற்போக்குகளின் முன்னரசியல் மற்றும் பிண்ணரசியல் குறித்து பார்க்கலாம்.\nகலை மக்களுக்கானது என்பதை நம்பும் ஒருவன் தன் கலையை ஆயுதமாக பயன்படுத்துவான். அட்டக்கத்தி, மெட்ராஸ் என்ற தன்னுடைய இரண்டு படங்களிலும் மிக வெளிப்படையாகதான் தலித் அடையாள அரசியலை பயன்படுத்தியவர் ரஞ்சித்.\nஅப்படி ஒரு அரசியல் பேசும், வெறும் இரண்டு படங்கள் மட்டுமே இயக்கிய ரஞ்சித் ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் மீடியாக்கள் உட்பட எல்லோரின் கவனமும் அதில் குவிந்தது.\nசேரியிலிருந்து ஒருவன் ஜீன்ஸ் பேண்டும் ஷூவும் போட்டுக்கொண்டு ஊர் வழியாக நடந்து செல்வதை விடுங்கள்.. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் செருப்பு போட்டுக்கொண்டு ஊருக்குள் நடந்து செல்வதையே ஜீரணிக்க முடியாத அளவுக்கு சமத்துவம் நிறைந்த சமூகம் நம்முடையது. ஆக வெளிப்படையாக தலித் மக்களின் வாழ்வியலை பதிவு செய்யும் ரஞ்சித்துக்கு மூன்றாவது படமே ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது என்பது சிலருக்கு தாங்க முடியாததாகவே இருந்திருக்கும்.\nஅவர் சார்ந்த அவரது வெற்றியை விரும்புபவர்கள் பலரும் அவரை வாழ்த்திக்கொண்டிருக்க அது சிலருக்கு பொசு பொசுவென்று எரியச்செய்தது. அதில் முற்போக்காளர் எனப்படுவோரும் உண்டு. சாதிவெறியர்களும் உண்டு.\nஇதை அம்பேத்கரின் வரலாற்றோடு இணைத்துப்பார்க்கலாம். அம்பேத்கர் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில் வெற்றிப்பெற்றதும் அவர் சார்ந்த சமூகம் அதை பெரும் விழாவாக எடுத்து கொண்டாடினார்களாம். ஏனெனில் முதல்முறையாக தங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவன் பள்ளிப்படிப்பை முடித்து மேல் படிப்புக்கு தேர்வாகியிருக்கிறான் என்ற மகிழ்ச்சி.\nஅதைப்பார்த்து சாதி இந்துக்கள் எரிச்சலானார்களாம்.. எள்ளி நகையாடி சிரித்தார்களாம். அவர்கள் தலைமுறையில் பலரும் அந்த தேர்வை சாதாரணமாக கடந்து சென்றிருக்கலாம். இதெல்லாம் ஒரு விசயமா என்று அவர்களுக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் அது ஒடுக்குமுறைக்குள்ளான அம்பேத்கர்களுக்கு அது அசாதரணமான வெற்றி.\nரஞ்சித்துக்கு ரஜினிபோன்ற உச்ச நடிகரின் படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்ததை அவரது நலம் விரும்பிகள் கொண்டாடியதை அம்பேத்கரின் வெற்றியை மஹர் இன மக்கள் கொண்டாடியதுபோல்தான் பார்க்க வேண்டும். அப்படியானால் ஒரு ரஜினி படத்தை இயக்குவதுதான் தலித் விடுதலையா என்று கேள்வி கேட்பது அபத்தமானது. அது ரஞ்சித்துக்கு தெரிந்த ஒரு கலை வடிவம்.\nஅடுத்து படத்திற்கு கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப். வழக்கமாக முதல்நாள் முதல் காட்சியில் தியேட்டரில் கொடி கட்டி விசில் அடித்து கொண்டாடி தீர்க்கும் ரசிகனை வெளியே நிற்க வைத்து கார்ப்பரேட்டுகளிடம் மொத்தமாக டிக்கெட் விற்றது என படத்தை விற்பதற்காக தயாரிப்பாளர் தாணு தரப்பு மற்றும் படத்தை வாங்கிய மன்னார்குடி கும்பலின் அட்ராஸிட்டி போன்றவை ஏகத்திற்கும் படத்திற்கு ஒரு நெகட்டிவ் இமேஜ் உருவாக காரணமாக அமைந்தது.\nமூன்றாவதுதான் மிக முக்கியமானது. படத்தில் ரஜினியின் வெளிப்படையான அடையாள அரசியலும் ஒரு சில காட்சிகளில் வரும் வசனங்கள் தான் இங்கு பொது சமூகத்திற்குள் ஒரு எரிச்சலை உண்டு பண்ணியது.\nஇந்த பொது சமூகத்திற்குள் சாதிவெறியர்களும் இருக்கிறார்கள். முற்போக்கு சாதிவெறியர்களும் இருக்கிறார்கள். அவரவர் வசதிக்கு ஏற்ப இதை எதிர்க்க பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த வன்மத்தைத்தான் படம் வெளியானதிலிருந்து இங்கு பலருடைய பதிவுகளில் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.\nஅதே சமயம் அட்டக்கத்தியும், மெட்ராசும் வந்தபோது கொண்டாடியவர்கள் இன்று கபாலி சுமாரான படம் என்று சொன்னால் ச���திவெறியர்கள் என்று தலித் போராளிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் விமர்சிப்பதும் எரிச்சலானது. கண்டிக்கப்பட வேண்டியது.\nஉண்மை என்னவென்றால் இது முழுக்க ரஜினி படமாகவும் இல்லை.. ரஞ்சித் படமாகவும் இல்லை. இந்த எதார்த்தத்தை ரஞ்சித் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.\nபடத்தில் இன்னொரு குறிப்பிடும்படியான வசனம் இருக்கிறது. அது\nஇந்த வசனமும் கபாலி மீதான வன்மத்திற்கு இன்னொரு கூடுதல் காரணம். ஆண்டப்பரம்பரை வசனம் படத்தில் கொஞ்சம் கூட ஒட்டாமல் திணிக்கப்பட்டது வெளிப்படையாக தெரிகிறது.\nஆனால் இந்த வசனங்கள் படத்தில் ரஜினியின் விருப்பமில்லாமல் இடம்பெற்றிருக்க முடியாது. ரஜினிக்கும் ரஞ்சித்துக்குமிடையில் ஒரு மெல்லிய புரிந்துணர்வு இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இதன் தாக்கம் என்னவென்று தெரியாமல் ரஜினி பேசியிருக்க மாட்டார்.\nபொதுவாக எம்ஜிஆர் படஙக்ளில் கவனித்துப்பார்த்தால் தெரியும். அவர் சேரியில் வளர்ந்திருப்பார். ஏழைகளுக்காக போராடுவார். ஆனால் க்ளைமாக்ஸில் அவர் ஒரு பெரும் ஜமீன் வீட்டு பிள்ளையாக இருப்பதாக படம் முடியும். அதாவது, அவர் சேரியில் இருந்தாலும் அவர் பிறந்தது உயர் குலத்தில் தான் என்று காட்சி வைப்பார்கள். இது ஒரு அரசியல் தந்திரம்.\nஆனால் இப்படியான தந்திரம் எதுவுமில்லாமல், தன் இமேஜ் குறித்து கவலைப்படாமல் ரஜினி ஒரு தலித் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இது உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது.\nபொதுவாக ஊடகத்தில் கவனித்துப்பார்த்தீர்கள் என்றால், சாதி ஒழிப்பு குறித்து பேச ஒரு ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவர்களைதான் பயன்படுத்துவார்கள். நம் ஊடக புலிகள் பயன்படுத்தும் தந்திரம் இது. அதாவது விடுதலை தேவைப்படுபவனை பேசவிடாமல், உனக்கான விடுதலையை நான் பேசுகிறேன்.. நீ அமைதியாக இரு.. என்று கூறும் தந்திரமது.\nஅப்புறம் கபாலி முழுமையாக தலித் மக்களின் வாழ்வியலை பேசிய படமா என்றால் நிச்சயமாக இல்லை. சாதி ஆதிக்கம் நிறைந்த திரைத்துறையில் ஒரு உச்ச நட்சத்திரத்தை வைத்து தன்னால் முடிந்த எதிர்ப்பரசியலை ரஞ்சித் பதிவு செய்திருக்கிறார்.\nஅதை ஆதரிக்கவில்லை என்றாலும் வன்மம் கொண்டு எதிர்க்க வேண்டியதில்லை. ரஞ்சித் அம்பேத்கர் சேகுவேராவை செட் பிராப்பர்ட்டியாக பயன்படுத்துவதாக போகிற போக்கில் நண்பர்கள் வ���மர்சித்துவிட்டு செல்கிறார்கள்.\nநல்லது.. உங்களுக்கு திரைத்துறையில் ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால் சாதி எதிர்ப்பு அரசியல், தலித் மக்களின் விடுதலை அரசியலை ரஞ்சித்தை விட நீங்கள் சிறப்பாக முழுமையாக பேசுங்கள்.\nஆனால் அதற்கு முன் சென்னைப்போன்ற பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில், நீங்கள் ஒரு தலித் என்று வெளிப்படையாக சொல்லி வாடகைக்கு வீடு வாங்கி அந்த வீட்டின் வரவேற்பரையில் நீங்கள் சொல்லும் செட் பிராப்பர்ட்டியான அம்பேத்கர் படம் ஒன்றை பெரிதாக மாட்டி வைத்து ஓராண்டு தலித்தாக வாழ்ந்துபாருங்கள்.. ரஞ்சித்துகளின் வலியும் கோபமும் புரியும்.\nமீண்டும் இந்த வசனத்தை படித்துப்பாருங்கள்..\nஇந்த வரிகளுக்குள் இருக்கும் அரசியல் இப்போது புரியும்..\nஆக அந்த மக்களுக்கு தேவை உங்கள் கருணை அல்ல.. ஓங்கி ஒலிக்கும் அவர்களின் நியாயமான குரலை காது கொடுத்து கேளுங்கள்..\nஅது உங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணினாலும் கூட..\nவிடுதலை சிறுத்தைகள் வன்னி அரசுவின் கபாலி பற்றிய பதிவு...\nகபாலி: எதிர் கலக நாயகன்\nமருது - இந்த திரைப்படத்தில் ஒரு காட்சி. கதாநாயகனின் அப்பத்தாவை வில்லன்கள் (அதே தேவர் சமூகம் தான்) தூக்கி வந்து விளக்கெண்ணெய்யை தலையில் ஊறவைத்து, அடித்து, ஐஸ் கட்டியில் உருகிய நீரில் மூழ்க வைத்து இளநீரை குடிக்க வைத்து வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். வீட்டுக்குப்போன அப்பத்தா இரவில் வலிப்பு வந்து இறந்து போவார்.\nஅந்த படத்தில் படம் முழுக்க அவ்வளவு வன்முறைகள். வன்முறையின் உச்சமாக இந்த அப்பத்தா கொலைக்காட்சி ஒரு உதாரணம். இந்த படம் சமீபத்தில் வந்த படம் தான். தேவர் சமூகத்தில் நடக்கும் கதையாக அப்பட்டமாக பெருமை பேசியது.\nஇந்த படமெல்லாம் வன்முறை படமாக தெரியவில்லை தினமணி நாளிதழுக்கு. அதே போல கொம்பன், தேவர்மகன், விருமாண்டி என வன்முறைகளை, கொலைகளை படம் முழுக்க காட்சிப்படுத்தும் எந்த திரைப்படமும் நம்ம தினமணிக்கு வன்முறை படமாக தெரியவில்லை. ஆனால், கபாலி மட்டுமே வன்முறை படமாக கண்டுபிடித்துள்ளது. பாவம் தினமணிக்கு இந்த சமூகத்தின் மீது தான் எவ்வளவு அக்கறை பாட்சா திரைப்படத்தில் இல்லாத வன்முறையா பாட்சா திரைப்படத்தில் இல்லாத வன்முறையா அப்போதெல்லாம் வருத்தப்படாத தினமணிக்கு இந்த கபாலிக்கு மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை க���்டவிழ்த்து விடவேண்டும் அப்போதெல்லாம் வருத்தப்படாத தினமணிக்கு இந்த கபாலிக்கு மட்டும் ஏன் இவ்வளவு வன்மத்தை கட்டவிழ்த்து விடவேண்டும் அதுவும் கெட்ட கனவு என்று வேறு சாபம் விடுகிறது. நம்ம வைரமுத்து கூட கபாலி தோல்வி படம் என்று மகிழ்ச்சி அடைகிறார் .\nரஜினிகாந்த் அவர்களின் திரைப்படத்துக்கும், இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் பாட்டெழுதி சம்பாதித்த நம்ம 'கவிப்பேர'அரசு இப்போது பாவம் சாபம் விடுகிறார். தினமணியாக இருக்கட்டும் அல்லது நம்ம வைரமுத்துவாக இருக்கட்டும் அல்லது இவரைப்போன்ற கபாலியை எதிர்ப்பவர்களாகட்டும் எல்லோருக்குமே ஒரே குறி இயக்குநர் ரஞ்சித் அவர்கள் தான்\nஎதற்காக இந்த இயக்குநரை எல்லோரும் சபிக்கின்றனர் ஒன்றும் இல்லை சபிக்கப்பட்ட சமூகமான தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததை தவிர வேறொன்றும் இல்லை. கதையைப் பற்றியோ, திரைக்கதையைப் பற்றியோ திறனாய்வு செய்ய வக்கற்றவர்கள் தான் இயக்குநரின் தொல்குடிபிறப்பை திறனாய்வு செய்து வன்மத்தை கக்குகிறார்கள்.\nஇலக்கியம் படைப்பதாக சொல்பவர்கள், சினிமாவுக்கு மொழி, சாதி, மதம் இல்லை என்று சொல்பவர்கள் எல்லோருமே ஏமாற்றுகிறார்கள் என்றுதானே பொருள். இதைத்தான் 'கவிப்பேர'அரசு வைரமுத்து உணர்த்துகிறார்.\nசரி, கபாலி திரைப்படத்துக்கு வருவோம்\nசொந்த தமிழ் மண்ணை விட்டு புலம் பெயர்ந்து போகிற தமிழர்கள் மலேசியாவில் தோட்டங்களில் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். நாங்கள் அடிமையாக இருக்கமாட்டோம்- அத்துமீறுவோம் என்று கபாலி தலைமையில் போராடுகிறார்கள்.\nதமிழர்களுக்கான டானாக உருவெடுக்கிறார் ரஜினிகாந்த் நல்ல திரைக்கதை, வசனத்தோடு திரைப்படம் அப்படியே பரபரக்க வைக்கிறது. பொதுவாக புலம் பெயர்ந்து போகிறவர்கள் எல்லோருமே ஒரு சென்ட் நிலமுமற்ற விவசாய கூலிகள் தான். அவர்கள் தான் இலங்கை தேயிலைத்தோட்டத்துக்கும், மலேசிய ரப்பர் தோட்டங்களுக்கும் விரட்டப்பட்டார்கள்.\nதமிழகச்சூழலில், நிலமற்றவர்கள் தலித்துகளாகத்தான் பெரும்பாலும் இருப்பார்கள். அவர்களுக்குத்தான் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்கிற வேட்கை இருக்கும். அடக்குபவர்களிடமிருந்து அடங்க மறுக்க வேண்டும் என்கிற போர்க்குணம் வெடிக்கும். அப்படித்தான் கபாலி தோட்டத் தொழிலாளர்களுக்காக போராடுகிறார்.\nகங்காணியாய் இருப்பவன் எப்போதுமே முதலாளித்துவத்திற்கு எடுபிடி வேலை செய்து நம்முடைய இனத்தையே காட்டி கொடுப்பான். இங்கே கபாலிக்கு எதிராக வீரசேகரன் சீன டானுக்கு எடுபிடியாக இருக்கிறான்.\nதமிழ்ச்சமூகத்தில் இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டவன் சாதி இந்துவாகிறான். மனுதருமத்துக்கு எதிராக பவுத்தத்தை ஏற்று இந்துத்துவத்துக்கு எதிராக நின்று போராடுபவர்கள் தலித்துகளாக இன்று வரை ஒடுக்கப்படுகிறார்கள்.\nஇப்படி தான் வீரசேகரன்கள் தமிழகத்தில் ஒடுக்கபட்ட மக்கள் விடுதலைக்காக போராடும் கபாலிகளை அழிக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு கூலிங்கிளாஸ் போட்டால் எரிகிறது. (இந்த இடத்தில் கூலிங்கிளாஸ், டி சர்ட், ஜீன்சு பேன்ட் போட்டு தலித்துகள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்கிற வன்மத்தை நினைவில் கொள்க) கோட், சூட் போட்டால் எரிகிறது.\nகபாலியை அழிக்க வரும் அந்த காட்சியில் கூட, முதலில் கூலிங்கிளாஸை பிடுங்கி காலில் போட்டு மிதித்து நொறுக்கி விட்டு, உனக்கெல்லாம் கோட் சூட் ஒரு கேடா என்று வீரசேகரன் கேட்பான்.\nசீன வில்லனுக்கு இந்த உடை அரசியல் தெரியாது. ஆனால் சாதி இந்துவான வீரசேகரன்களுக்கு தலித்துகள் நல்ல உடை அணிந்தால் பிடிக்காது. அதை தான் இறுதி காட்சியில் கபாலி பேசுவார்,\n\"நாங்க நல்ல உடை அணிஞ்சா உனக்கு எரியுது. கோட் சூட் போட்டா உனக்கு எரியுது.\nநான் கோட் சூட் போட்டா உனக்கு பிடிக்கலீனா, நான் போடுவேண்டா, கால் மேல கால்\nபோட்டு உட்காருவது உனக்கு பிடிக்கலீனா அப்படித்தாண்டா உட்காருவேன். கோட் சூட்\nபோடுவது உனக்கு எரியுதுனா அதுக்கு சாவுங்கடா\"\nஎன்று சொல்லுவது இந்த சமூகத்தை பார்த்து சொல்லுவதாகத்தான் பொருள்.\nநீ ஜீன்சு, கூலிங்கிளாஸ் போடக்கூடாது என்றால் மீறி நாங்கள் போடுவோம்.\nசெருப்பு போட்டு பொது வீதியில் நடக்க கூடாது என்றால் அப்படித்தான் நடப்போம். பொதுக்குளத்தில் தண்ணீர் எடுக்ககூடாது என்றால் மீறி எடுப்போம் என்கிற எதிர்ப்பு அரசியல் தான் இந்த உடை அரசியலும் மற்றொரு இடத்தில் ஏன் எப்பொழுதும் கோட் சூட்டில் இருக்கிறாய் என்ற கேள்விக்கு 'இதுவும் ஒரு எதிர்ப்பு அரசியல் தான். காந்தி சட்டையை கழட்டினதுக்கும், அம்பேத்கர் கோட் போட்டதற்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கு' என்பார் கபாலி.\nமிக அழகாக, ஆழமாக எதார்த்தமாக இந்த உடை அரசியல் ப��சப்பட்டிருக்கிறது.\nசேரிகளில் கபாலி, மாரி, காளி என்று பெயர்கள் வைப்பார்கள். அதையே சினிமாக்களில் வில்லன்களுக்கு, வில்லன்களின் அடியாட்களுக்கு பெயர் வைப்பார்கள். அதே போல இசுலாமியர் என்றாலே தீவிரவாதியாக, வில்லன்களாக இந்த சினிமாக்காரர்கள் காட்டி ஒருவித வெறுப்பு அரசியலை விதைத்து வந்தார்கள்.\nஇயக்குநர் ரஞ்சித் கதாநாயகனுக்கு கபாலி என்று சூட்டி இருப்பது கூட பெயர் அரசியல் தான். கபாலிக்கு உறுதுணையாக வரும் அந்த அமீர் கதாபாத்திரம் கூட நடப்பு அரசியலை பிரதிபலிப்பதாகவே உள்ளது. (தலித்துகள் - இசுலாமியர் இணைந்து அதிகாரத்தை கைப்பற்றுவது என்கிற விடுதலைச்சிறுத்தைகள் அரசியல்) அமீர் என்பவர் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பவராக, கடைசிவரை நேர்மையும், விசுவாசமும் உள்ளவராக சித்தரிக்கப்பட்டிருப்பார்.\nஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் எதிர் கலக அரசியலை துணிச்சலாக பேசி இருக்கிறது. இயக்குநர் ஒரு தலித் என்பதால் காழ்ப்புணர்ச்சியில் எரிச்சலடைகிறார்கள் என்றால், கடைசி காட்சியில் திரு. ரஜினி பேசும் வசனம் தான் பதிலாக சொல்ல முடியும்.\nஇப்படிப்பட்ட எதிர் கலக அரசியல் சார்ந்த திரைப்படங்கள் இனி நிறைய வர வேண்டும். திரைத்துறையில் பதுங்கி இருக்கும் தலித்துகள் துணிச்சலோடு, தமது அடையாளத்தோடு இப்படியான திரைப்படங்களை எடுக்க முன் வரவேண்டும். இப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்த தமிழ்ப்புலி கலைப்புலி தானு அவர்களுக்கு பாராட்டு விழாவே நடத்தலாம். கபாலி திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். மகிழ்ச்சி\nஇந்நிலையில் கபாலி படம் குறித்தான (விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் எழுப்பிய) கேள்விகளுக்கு அப்படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் இவ்வாறு பதில் கூறுகிறார்.\nகுறித்த படம் தொடர்பில் ப்ளு சேர்ட் என்பவர் வழங்கிய சர்ச்சைக்குரிய விமர்சனம் யூடியூப் தளத்தில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது.\n\"கதை என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லை....\" என ஆரம்பிக்கும் அவ்விமர்சனம் இதோ....\nஅவர் வெளியிட்ட விமர்சனம் தொடர்பில் ரஜினி இரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் அவரை திட்டி தீர்ப்பதோடு மட்டுமல்லாது, கேலி பண்ணியும் வருகின்றனர். அது தொடர்பான சில காட்சிகள்...\nகுறித்த விமர்சனங்கள் பற்றி இயக்குனர் பா. ரஞ்சித்.....\nஇது இவ்வாற��ருக்க, சுகவீனம் காரணமாக அமெரிக்க மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, தனது இரசிகர்களுக்கு, படம் வெற்றி பெற்றமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், அதற்கு தனது நன்றிகளை தெரிவித்து, தனது கைப்பட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nரஜினியின் சினிமா வரலாற்றில் பெரும் வெற்றிப் படம் கபாலி\nயார்ரா அந்த கபாலி வர சொல்றா\nபாகுபலி சாதனையை முறியடிக்கும் கபாலி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alleducationnewsonline.blogspot.com/2018/07/11-3000.html", "date_download": "2019-06-15T21:27:55Z", "digest": "sha1:FC3H3B7PCE3EK2PJKXVLEKQQ3DMSKTIP", "length": 17740, "nlines": 293, "source_domain": "alleducationnewsonline.blogspot.com", "title": "aeno | tnpsc | kalvisolai | kalviseithi : வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்: அடுத்த வாரம் 3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கம்': அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nபொது அறிவு தகவல்கள்-ஆன்லைன் தேர்வு\nவரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்: அடுத்த வாரம் 3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' துவக்கம்': அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 15 நாளில், தனியார் கல்லூரிகளில் உணவு, இருப்பிட வசதியுடன் ஆண்டுதோறும் 25,000 மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ) அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்படும் வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ''தமிழகத்தில், அடுத்த வாரம் முதல், 3,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்க உள்ளது,'' என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, தளரப்பாடி, சகாயபுரம், பூமாட்டு காலனி ஆகிய, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டடம், சமையற்கூடம், கழிவறை மற்றும் ஆரணியில், ஒரு கோடியே, 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை, அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, சேலம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய, ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, 21 பேருக்கு கனவு ஆசிரியர் விருதுகளும், 13 பள்ளிகளுக்கு, புதுமைப் பள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு, 27 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 68 கல்வி மாவட்டத்தை, 120 கல்வி மாவட்டமாக மாற்றியமைத்து, 892 வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டார கல்வி அலுவலர், 35 முதல் 40 பள்ளிகள் வரை ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 3,000 பள்ளிகளில் அடுத்த வாரம் முதல், ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட உள்ளது. ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் கந்தசாமி, அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிதீப்யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்\n17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4...\nஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம் அரசாணை வெளியீடு\nஎன்ஜினீயரிங் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது தரவர...\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்க...\nடி.என்.பி.எஸ்.சி. ஆன்லைன் தேர்வு எப்படி நடைபெறும்\nஅரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிற...\nஅரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீ...\nகாலி பணியிடங்களுக்கு தகுந்தபடி, ஆசிரியர்கள் நியமனம...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களை, கணின...\nஅனைத்து வகை பள்ளிகளிலும், ஜூலை 15 - கல்வி வளர்ச்சி...\nதேசிய ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க 2 நாள் அவகா...\nவரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களு...\nபொறியியல் கலந்தாய்வை தாமதமாக தொடங்க நீதிமன்றத்தில்...\nவேளாண் கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின: 19...\nதிருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயி...\nபிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேல...\nஎல்லைக் காவல் படையில் வேலை.\nஇணையவழிக் கல்வியில் தமிழகம் முதலிடம்: பள்ளிக் கல்வ...\n100 உயர் நிலைப்பள்ளிகள் 100மேல்நிலைப்பள்ளிகள் தரம...\nகல்வித்துறையில் அதிகாரம் யாருக்கு தலைமை ஆசிரியர்கள...\nNHIS மாதாந்திர சந்தா இனி 150 ரூபாய்க்கு பதிலாக 350...\nநீட் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டு...\n‘நீட்’ தேர்வு வினாத்தாளில் குளறுபடி தமிழக மாணவர்கள...\nதமிழ் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் படிப்புகளுக்கு விண...\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அ...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு முறைகேடு: தவறு ச...\nசிறப்பாசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு பட்டி...\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.01.2019.\nRBI RECRUITMENT 2019 | RBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜூனியர் என்ஜினீயர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 24 | ...\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:29:37Z", "digest": "sha1:FKPJNQNMJHAGVTCLEM56HQVV3VIEXH5Z", "length": 14788, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒளி உமிழ் இருமுனையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n5 மிமீ ஒளிவிரவிய உறைகளில் நீலம், தூய பச்சை, சிவப்பு ஒளியீரிகள்\nஜேம்சு ஆர். பியர்டு (1961)[4]\nநேர் மின்முனை, எதிர் மின்முனை\nகுமிழ்விளக்கு வடிவத்தில் தற்கால ஒளிகாலும் இருவாயி விளக்கு. அலுமினிய வெப்பக் கடத்தியையும் ஒளியை விரவும் குவிமுகத்தையும் E27 திருகாணித் தளத்தையும் கொண்டுள்ளது. நேரடியாக பயன்பாட்டு மின்னழுத்தத்தில் வேலை செய்யக்கூடியது.\nஒளி-உமிழ் இருமுனையம் அல்லது ஒளிகாலும் இருமுனையம் அல்லது ஒளியீரி (இலங்கை வழக்கு: ஒளிகாலும் இருவாயி, light-emitting diode) என்பது ஒருவகை இருமுனையம் ஆகும். இது இருமுனையக் குறைகடத்தியினால் ஆனது. ஆங்கிலத்தில் இதனை எல்.இ.டி (LED) என்று சுருக்கமாக குறிப்பர்.[7] இக்கருவிகளில் ஒரு குறைக்கடத்தி இருமுனையக் கருவியில் மின்னோட்டம் பாய்வதால் உள்ளே நிகழும் எதிர்மின்னி புரைமின்னி மீள்சேர்வால் (மீள்கூட்டத்தால்) ஒளி வெளிப்படுகின்றது. இதனூடாக மின்னோட்டம் பாயும் பொழுது இது ஒளியை வெளியிடும். பொருத்தமான மின்னழுத்தம் இதன் முனையங்களுக்கிடையே வழங்கப்பட்டால், எதிர்மின்னிகள் புரைமின்னிகளுடன் மீள்சேர்வால் உருவாகும் ஆற்றல் ஒளியணுக்களாக வெளியிடப்படுகின்றது. இந்த விளைவு மின்ஒளிர்வு எனப்படுகின்றது. வெளியிடப்படும் ஒளியின் வண்ணம் (ஒளியணுவின் ஆற்றல்) குறைகடத்தியிலுள்ள ஆற்றல் இடைவெளியைப் பொறுத்துள்ளது.\n1962ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டு இலத்திரனியல் கருவிகளில் இடம்பிடித்துள்ள[8] ஒளியீரிகள் துவக்கத்தில் அகச்சிவப்பு அலைகளில் குறைந்த செறிவுடன் உருவாக்கப்பட்டன. இத்தகைய அகச்சிவப்பு ஒளியீரிகள் இன்னமும் பல தொலைவிடக் கட்டுப்பாட்டு மின்சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கண���ணுக்குப் புலப்படும் ஒளியைக் கொண்ட ஒளியீரிகள் மிகவும் குறைந்த செறிவுடன் சிவப்பு வண்ணத்தில் மட்டுமே துவக்கத்தில் உருவாக்க முடிந்தது. தற்கால ஒளியீரிகள் கட்புலனாகும் ஒளி, புற ஊதாக் கதிர், மற்றும் அகச்சிவப்புக் கதிர் அலைகளில், மிகுந்த ஒளிர்வுடன் தயாரிக்கப்படுகின்றன.\nஒளியீரிகள் பெரும்பாலும் மிகச்சிறியப் (1 மிமீ2க்கும் குறைவான) பரப்பில் அமைந்துள்ளதால் ஒளிக் கருவிகளில் இவை ஒன்றிணைக்கப்பட்டு கதிர்வீச்சு பாங்கை ஆராய உதவுகின்றன.[9]\nஇவை காட்டிகளாக பரவலாக பயன்படுத்தபடுகின்றன. இவை குறைந்த மின்சக்தியை பயன்படுத்துவதால் இவற்றின் பயன்பாடு பெருகி வருகிறது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஒளி உமிழ் இருமுனையம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் light-emitting diode or ஒளியீரி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nஒளி உமிழ் இருமுனையம் திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-15T21:06:58Z", "digest": "sha1:62CJBZHE6IESAHYRL6FPUGCSSNL77OJD", "length": 9857, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "தார்வாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• அஞ்சலக எண் • 580 00x\n• தொலைபேசி • +0836\nஉலவி ஸ்ரீ சென்னபசவேசுவரா கோவில்\nதார்வாடு (Dharwad), (கன்னடம்: ಧಾರವಾಡ) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் உள்ள ஓர் நகரமாகும். இது தார்வாட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. 1961ஆம் ஆண்டு இங்கிருந்து 22 கிமீ தொலைவிலுள்ள இதன் இரட்டை நகரமான ஹூப்ளியுடன் இணைந்து உருவான ஹூப்ளி-தார்வாட் மாநகராட்சி 200.23 கிமீ² பரப்பளவை கொண்டுள்ளது.\nமாநிலத் தலைநகர் பெங்களூரில் இருந்து 425 கிமீ தொலைவில் நான்காம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வேனில் காலத்தில் வெப்பம் மிகுந்தும் பருவக்காற்றுக் காலத்தில் ஈரமிகுந்தும் குளிர்காலத்தில் இதமான காலநிலையுடன் விளங்குகிறது.\nஇந்த இரட்டை நகரங்களின் ���ரலாறு ஹொய்சளர் காலத்திலிருந்து துவங்குகிறது. இந்திய செவ்விசைக்கும் இலக்கியத்திற்கும் தார்வாட் மிகுந்த பங்களிப்புகள் வழங்கியுள்ளது. சிறந்த கல்வி நிறுவனங்களான கர்நாடகா பல்கலைக்கழகம் போன்றவை இங்கு அமைந்துள்ளன. இங்கு பாலிலிருந்து தயாரிக்கப்படும் தார்வாட் பேடா புகழ்பெற்றது.\nஇது மாணவர்கள் மற்றும் ஓய்வூதியக்காரர்களுடன் அமைதியான நகரமாக உள்ளது. இதன் தெற்கு, வடக்கு பகுதிகளில் தொழிலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் இரு பெரும் தொழில்நகரங்களான பெங்களூருக்கும் புனேவிற்கும் சம தொலைவில் உள்ளதால் தார்வாட்டின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடுதலாக உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தார்வாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 அக்டோபர் 2015, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/?page-no=2", "date_download": "2019-06-15T21:34:31Z", "digest": "sha1:MYRK646X7J3IXIVBRHM3BT37JAVNFH3Y", "length": 16564, "nlines": 308, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Delhi News in Tamil | டெல்லி செய்திகள் | Latest Delhi News & Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடெல்லியில் பட்டப் பகலில் துப்பாக்கிச்சூடு.. இருவர் பலியான பயங்கரம்\nடெல்லி: டெல்லியில், பட்டப்பகலில் நட்டநடு சாலையில், இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம்...\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தூக்கிட்டு- தற்கொலை வீடியோ\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி...\nஒரு தடவைக்கு 50 புடவை... சென்னையில் திருட்டு டெல்லியில் ஜவுளிக்கடை - பகீர் திருடர்கள்\nசென்னை: திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பார்கள். திருடர்களைப்...\nடெல்லி அரசின் அறிவிப்பு .. 'ஆபத்தான முன்னுதாரணம்'.. பிரதமர் மோடிக்கு மெட்ரோமேன் ஸ்ரீதரன் கடிதம்\nடெல்லி: மெட்ரோமேன் என அழைக்கப்படும் முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவரான ஸ்ரீதர், பிரதமர் மோ���ிக்கு...\nடெல்லியில் ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மி தீவிரம். ஆட்டோ கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது\nடெல்லி: டெல்லி மாநிலத்தில் ஆட்டோ ரிக்‌ஷா கட்டணத்தை 18.75 சதவீதம் உயர்த்தி, ஆம் ஆத்மி அரசு...\nகாங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி, அகிலேஷ், மாயாவதி- வீடியோ\nபிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக வரும் மே 21-ஆம் தேதி நடத்தப்படும் காங்கிரஸ் கூட்டத்தில்...\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nடெல்லி: பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே அந்நாட்டுடன் பேச முடியும்...\nவாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம்.. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி யோசனை\nடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைத்தால் கள்ள ஓட்டை தடுக்கலாம் என ஓய்வுபெற்ற...\nஅடையாள போராட்டம் மட்டும் நடத்திவிட்டு மருத்துவ சேவைகளை தொடருங்கள்.. மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்\nடெல்லி: நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் நடத்தும் போராட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர்...\nமழையால் கதை முடிந்தது.. உலக கோப்பைக்கு பெரிய அஞ்சலி.. வைரலாகும் புகைப்படம்\nடெல்லி: இங்கிலாந்தில் நடைபெறும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மற்ற எல்லா டீமையும்...\nமெகா கூட்டணியை தவற விட்ட ஆம் ஆத்மி காங்கிரஸ்- வீடியோ\nலோக்சபா தேர்தலில் 6-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. டெல்லியின் 7 தொகுதிகளுக்கும் ஒரே...\nஇஎஸ்ஐ பங்களிப்பு தொகை 4 சதவீதமாக குறைப்பு.. மத்திய அரசு அதிரடி.. தொழிலாளர், முதலாளிகள் சுமை குறையும்\nடெல்லி: தொழிலாளர் காப்பீட்டு திட்டமான (ESI) மீதான பங்களிப்பு, தொகையை குறைத்து மத்திய அரசு...\nஏஎன் 32 விமானப்படை விமான விபத்து.. பலியான 13 பேரின் உடல்களும் மீட்பு\nடெல்லி: ஏஎன் 32 விமானப்படை விமான விபத்தில் பலியான 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஏ.என்.32...\nதனி விண்வெளி மையம்.. இஸ்ரோ கலக்கல் அறிவிப்பு\nடெல்லி: விண்வெளியில் இந்தியாவுக்கென தனி விண்வெளி மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்...\nகட்டாய கல்வி திட்டத்தில் அதிரடி மாற்றம். அங்கன்வாடிகளை ஆரம்ப பள்ளிகளுடன் இணைக்க திட்டம்\nடெல்லி: நாட்டிலுள்ள குழந்தைகளுக்கு இனி மூன்று வயதில் இருந��தே கட்டாய கல்வி திட்டத்தை அமல்படுத்த...\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-15T21:23:28Z", "digest": "sha1:ZUQBZB7KANTEOQDSGM2N5HOKV2CAPODM", "length": 18116, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமாதி News in Tamil - சமாதி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிந்தியா தோட்டத்து மாம்பழம் வந்திருச்சா.. ருசித்து ரசித்து சாப்பிட்ட ஜெ.. பிளாஷ்பேக்\nசென்னை: \"அம்மா இருந்திருந்தால்.. எங்க தோட்டத்து மாம்பழங்களை ஆசை ஆசையா சாப்பிட்டு இருப்பாங்களே..\" என்று கண்கலங்கி...\nTamizhachi Thangapandian: அப்பாவின் சமாதியில் கண்ணீர் விட்டு அழுத தமிழச்சி தங்கபாண்டியன்- வீடியோ\nஎம்பி ஆயிட்டேன்.. இதை பார்க்க என் அப்பா இல்லையே\".. என்று கண்ணீர் வடித்துள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன்\nஒரு விஷயம் கவனிச்சீங்களா.. அம்மா சமாதி பக்கம் ஒருத்தர் கூட போகலை பாருங்க\nசென்னை: எல்லாம் சரி.. ஒரு விஷயம் கவனிச்சீங்களா அம்மாவின் ஆட்சிதான் நடக்கிறது என்று சொல்பவர்...\n30 நாள் ஆகிறது...எப்படி இருக்கிறது கருணாநிதி சமாதி\nஇன்றோடு 30 நாள் ஆகிறது.... எப்படி இருக்கிறது கருணாநிதி சமாதி பலவித ரசனைகளால் உருவானவர்தான் கருணாநிதி. அவரது...\nஜெ. சமாதியில் திருமணம்.. சுவாதி கழுத்தில் சந்தோஷமாக தாலி கட்டிய ஜெயதேவன்.. இப்படியும் ஒரு பக்தர்\nசென்னை: \"எனக்கு பேரு வெச்சதே இவங்கதான்.. எங்க குடும்பமே விரும்பற ஒரே தலைவியும் இவங்கதான்.. அதன...\nமெரினாவில் சமாதிகள் அமைப்பதை மட்டுமே எதிர்க்கிறேன்..கருணாநிதியை அல்லடிராபிக் ராமசாமி-வீடியோ\nகருணாநிதி சமாதியை அடக்கம் செய்யக்கூடாது என்று அதற்கு ஒரு மனுவையும் டிராபிக் ராமசாமி போடபோய், அதற்கு தலைமை...\nசென்னை: கருணாநிதியின் நிழல் என்று சொல்லப்பட்ட உதவியாளர் நித்யா இப்போது எப்படி இருக்கிறார்\nகருணாநிதி மறைவு நமக்கெல்லாம் துக்க தினமே...இளையராஜா-வீடியோ\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇன்றோடு 30 நாள்.... எப்படி இருக்கிறது கருணாநிதி சமாதி\nசென்னை: இன்றோடு 30 நாள் ஆகிறது.... எப்படி இருக்கிறது கருணாநிதி சமாதி\nமறைந்தும் தொடர்ந்து முரசொலி படித்து வருகிறார் கருணாநிதி\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் தினந்தோறும் முரசொலி வைக்கப்பட்டு வருவது தொண்ட...\nகருணாநிதி சமாதியில் கண்கலங்கி அழுதார் மு.க.முத்து.. கைத்தாங்கலாக கூட்டிவரப்பட்டார்\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று கண்ணீர் ...\nகருணாநிதிக்காக இரவும் பகலும் விம்மியழும் தொண்டர்கள்.. மெரீனா காற்றை கிழித்து செல்லும் சோகம்\nசென்னை: மெரினா கடற்கரை காற்றின் வழியே ஒப்பாரி அழுகையும், விசும்பலும் தொடர்ந்து கேட்டு வருகி...\nகலங்க மாட்டோம்.. கடமை தவறவும் மாட்டோம்.. பழிச்சொல் வந்தாலும் பரவாயில்லை.. ஜெயக்குமார்\nசென்னை: அதிமுக அரசு மீது, திமுக பழிச்சொல் வீசினால் அதனை கண்டு தாங்கள் கலங்கப்போவதும் கிடையாத...\nடிராபிக் ராமசாமிக்கு மனசு நிறைய கோபம்தான்.. ஆனால் கருணாநிதியை எப்படி பாராட்டுகிறார் பாருங்கள்\nசென்னை: கருணாநிதி சமாதியை அடக்கம் செய்யக்கூடாது என்று அதற்கு ஒரு மனுவையும் டிராபிக் ராமசாம...\nவரலாற்று சிறப்புமிக்க பாலஸ்தீன பயணம்.. யாசர் அராஃபத் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி\nரமல்லாஹ் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாலஸ்தீனம் ...\nமக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாக்க விடமாட்டோம்.. விதைகளாக விதைப்போம்.. பிரகாஷ்ராஜ் ஆவேசம்\nபெங்களூரு: மக்களுக்கு ஆதரவாக போராடுபவர்களை சமாதியாகக்க விட மாட்டோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் ...\nஜெ. சமாதிக்கு அதிகாலையில் வந்த 'தல', ஓராண்டாகியும் நேரில் அஞ்சலி செலுத்தாத கமல்... இன்று வருவார்களா\nசென்னை : ஜெயலலிதா இறந்த போது நடிகர் அஜித் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் சென்னை திர...\nஅண்ணா, எம்ஜிஆர், ஜெ. சமாதிகளை பீச்சிலிருந்து அப்புறப்படுத்துங்க.. டிராபிக் ராமசாமி அதிரடி வழக்கு\nசென்னை: கடலோர ஒழுங்கு முறை விதிகளின்படி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை இடமாற்ற வேண்டும் ...\nஎந்த நேரத்திலும் ஜெ. சமாதி விசிட் அதிமுகவில் விரைவில் வெடிக்கப் போகிறதா புதிய தர்மயுத்தம்\nசென்னை: அதிமுகவின் ஈபிஎஸ் அணிக்கு எதிராக மீண்டும் ஒரு தர்மயுத்தத்தை ஓபிஎஸ் தரப்பு முன்னெடு...\nவிழாக்கோலம் பூண்ட ஜெ. சமாதி.. பிரிந்த இலைகள் இணைகின்றன.. ஈபிஎஸ், ஓபிஸ் வருகை\nசென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் தனித்த��ியே நடைபெற்று வரும் நி...\nஇந்தியா முழுவதும் வியாதியாக நீடித்து வரும் சமாதி அரசியலுக்குச் சமாதி கட்டுவோம்\n-பா. கிருஷ்ணன் தில்லி பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது அமைச்சரவையில் இருந்த குடி...\nஜெ. சமாதியில் சசிகலா சபதம்.. ஆத்திரத்தின் வெளிப்பாடு.. ஸ்டாலின் விளாசல் \nசென்னை: முதல்வர் ஆக முடியவில்லை என்ற ஆத்திரத்தில் சசிகலா மெரினாவில் நடந்துக் கொண்ட விதம் ஆத...\nஜெ. சமாதியிலேயே இந்த அடி.. உயிரோடு இருந்தபோது எப்படி அடித்திருப்பார்கள்.. இளங்கோவன்\nஈரோடு: கல்லறையில் அவர் அடித்த அடியைப் பார்த்து மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். அடித்தே ஜெயலலித...\n\"சின்னம்மா\" சிறைக்குப் போனதும் ஜெ. சமாதியில் பாட்டு நின்னு போச்சே.. தொண்டர்கள் ஷாக்\nசென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் நாள்தோறும் ஒலித்துக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/category/featured/?filter_by=random_posts", "date_download": "2019-06-15T21:16:26Z", "digest": "sha1:7DUGLLOWG4Z7CKLNRFQRVAGKKMK44KRM", "length": 11985, "nlines": 168, "source_domain": "www.sudasuda.in", "title": "Featured Archives - Suda Suda", "raw_content": "\nகிராமப்புற மாணவர்களுக்கு அடுத்த ‘செக்’ \nதோனியும் அவரது டீமும் செய்யும் அந்த மேஜிக் \nஆள் இல்லாத பகுதிக்கு தன்னை அரசனாக அறிவித்த இந்தியர்\nஎகிப்து மற்றும் சூடானுக்கு இடையில் இருக்கும் வரண்ட பாலைவனப் பகுதி, பிர் டவில். 800 சதுர மைல் இருக்கும் இந்தப் பகுதிக்கு எகிப்து, சூடான் நாடுகள் சொந்தம் கொண்டாடவில்லை. இங்கு மனிதர்களும் வாழ்வதில்லை....\nசாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்து தீவிரவாதியாக மாறிய இளைஞர்\n2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அகமதாபாத், சூரத் நகரங்களில் மக்கள் கூடும் முக்கிய பகுதிகளான பேருந்து நிலையங்கள், சந்தை, மருத்துவமனைகளில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டன. பெரும்பாலானவை டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள். அப்படி, 21 குண்டுகள்...\n2 லட்சம் டன் குப்பைகளை அகற்றி கும்பகோணம் நகராட்சி சாதனை..\nகும்பகோணம் நகராட்சி குப்பைக் கிடங்கில் குவிந்த 2 லட்சம் டன் குப்பைகள், மூன்று ஆண்டுகளிலேயே மறு சுழற்சிக்காகத் தரம் பிரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டதால், அந்தக் குப்பை முழுவதும் அகற்றப்பட்டுவிட்டன. இது, இந்தியாவிலேயே முதன்...\nஇடைவெளியில்லாத 14.30 மணிநேரம்… வெளியேறாத மக்கள் கூட்டம்… இது மே 17 ஸ்டைல்\n'இ��ங்கை இனப்பிரச்னை குறித்தான விவாதம் வருகிற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெறவிருக்கிறது. இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரில், லட்சக்கணக்கிலான ஈழத் தமிழர்களை ராணுவம் கொன்றொழித்தது....\nபோட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றது இதுதான் காரணமா…\nஇந்தியக் கிரிக்கெட் அணியை உலகின் முன்னணி அணிகளுள் ஒன்றாக மாற்றியவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படுபவர் சவுரவ் கங்குலி. கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று...\nஆம்புலன்ஸ்க்கு ஓடி ஓடி வழி ஏற்படுத்தும் காவலர்\nகேரளாவில் ஒரு காவலர் ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தித் தரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nகாடுகளில் காய்த்துச் செழித்திருந்த காபி செடிகளை மேய்ந்த ஆடுகள் வழக்கத்தைவிட உற்சாகமாக இருந்ததைக் கண்ட தொழிலாளிகள் தாங்களும் அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தனர். அவர்கள் வழியாகத்தான் காபி வெளியுலகுக்கு வந்தது. இன்று உலக அளவில்...\nடிக் டொக்கிற்கு தடை தேவையா.. எப்போது..\nகருவறை முதல் கல்லறை வரை வரக்கூடியது எது போன வருடம் வரை இதற்கு வேறு பதில் இருந்திருக்கலாம். எதுவுமே இல்லை என்று கூட சிலர் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்போது இதற்கு ஒரே பதில்தான். அது,...\nசென்னை, மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடியில் குடியிருந்தவர் சேகர். பிரபல நிறுவனத்தில் வேலைபார்த்தவர். இவரது மனைவி சரளா. இவர்களது மகன் தஷ்வந்த். பொறியியல் பட்டதாரியான தஷ்வந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பு...\n' என விசாரித்து லஷ்மி மில்ஸில் ஒரு குட்டிச் சந்தில், சிறிய தள்ளுவண்டியில் ஒளிந்திருந்த `கபாலி தோசைக் கடை'க்குச் சென்றோம். அந்த இரவு நேரத்திலும் ஆவி பறக்க சூடாக வியாபாரம்\n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள் \nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வ���் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஉடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2004/06/blog-post_02.html", "date_download": "2019-06-15T21:07:30Z", "digest": "sha1:DBMKW33K5IO7YVKDUPOWLSSK5VS2GPGR", "length": 14685, "nlines": 133, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: கொல்லிமலை வில்லாளி", "raw_content": "\nநாமக்கல் ராஜா தன் ஊர்ப்பெருமை பேசும்போது, கையோடு கொல்லிமலை பற்றியும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் நண்பர்களோடு கொல்லிமலைக்குப் போனது நினைவுக்கு வந்தது. அங்கே மிகச் சவுகரியமான ஒரு தங்கும் விடுதி கட்டியிருந்தார்கள். எல்லா வசதிகளோடும். என்றால் அங்கே கிண்ண அலைவாங்கி (Dish Antenna) உண்டு. காசிக்குப் போனாலும் கருமம் தொலையவில்லை என்றாற்போல், கொல்லிமலைக்குப் போயும் தவறாமல் அண்ணாமலையும், மன்மத ராசாவும் பார்க்கலாம். அந்த விடுதியின் பெயர் வல்வில் ஓரி.\nகொல்லிமலை வல்வில் ஓரியின் ஊர். ஓரி அந்த மலைப்பகுதியின் மன்னன். கடையேழு வள்ளல்களில் ஒருவன். அது என்ன 'வல்வில்' ஒரு வில்லாளி தான் எய்யும் ஒரே அம்பால் பலவற்றையும் துளைத்தும்போகும்படிச் செலுத்தும் வலிமை பெற்றிருந்தால் அவனை 'வல்வில்' என்று அழைப்பார்கள். அப்படிப் பார்த்தால் ஏழு மராமரங்களை ஒரே பாணத்தால் துளைத்து, தான் வாலியைக் கொல்லும் வல்லமை உடையவன்தான் என்று அனுமனுக்கும் சுக்கிரீவனுக்கும் நிரூபித்த இராமனும் வல்வில்தான். 'வல்வில் இராமன்' என்று அழைத்திருக்கிறார்கள். ஓரியை வல்வில் என்று அழைக்கக் காரணம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் புறநானூறு (பாடல் 152) பார்க்கவேண்டும். அந்தப் பாடலில் ஒரு இசைவல்ல பாணன் இவ்வாறு சொல்கிறான்:\n\"நானும், (ஆடற்கலையில் வல்ல) விறலியும், என் குடும்பத்தினரும் (கொல்லிமலையின்) நெருங்கி அடர்ந்த காட்டுவழியே போய்க்கொண்டு இருந்தோம். யானையின் பிளிறலும், புல��யின் கர்ஜனையும், காட்டுப் பன்றியின் (Asterix விரும்பிகளுக்கு ஒபிலிக்ஸின் பிரியமான உணவு நினைவுக்கு வரவேண்டுமே) உறுமலும் காதைத் துளைத்தன. நிலத்தில் பார்த்தால் பாம்பும், உடும்பும் நடுங்கவைத்தன.\n'விர்ர்ர்'ரென்று ஒரு சத்தம். மலைபோல நின்றுகொண்டிருந்த ஒரு யானை பேரொலியோடு கீழே விழுகிறது. யானையின் மேலே பாயலாமென்று தன் வாயைப் பிளந்தபடியிருந்த புலியொன்று திடீரென்று அலறிச் சுருண்டு விழுகிறது. அதன் கர்ஜனையில் காடே கிடுகிடுக்கிறது. புலியின் வாயிலிருந்து அருவிபோல இரத்தம். அதைப் பார்ப்பதற்குள் ஒரு மான் துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்து போகிறது. அப்பால் உரலைப்போலத் தலையை உடைய காட்டுப் பன்றி ஒன்றும் தரைமீது உருண்டு விழுந்து சாகிறது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இவ்வளவையும் செய்த அம்பு, இவற்றைத் தாண்டிப் போய் ஒரு புற்றுக்குள் பாய, அதிலிருக்கும் உடும்பு ஒன்று கடைசியாக உயிர்விடுகிறது.\nமுதலில் யானைமீது அம்பு பாய்ந்ததுதான் எங்கள் கண்ணுக்குத் தெரிந்தது. வாய்பிளந்து ரத்தம் கக்கிக் கிடந்த புலி, உருண்டு இறந்த காட்டுப் பன்றி, மான், உடும்பு ஆகியவை கிடந்த காட்சி அந்த அம்பின் கூர்மையையும் வேகத்தையும் எங்களுக்கு உணர்த்தின. திரும்பிப் பார்த்தால் அகன்ற மார்பில் மாலை தொங்க, சந்தனம் பூசி, தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவனாய், புன்முறுவலோடு ஒருவன் நின்றுகொண்டிருந்தான். இவனைப் பார்த்தால் சாதாரண வேட்டுவனைப் போலத் தோன்றவில்லையே...\" என்று இவ்வாறு பாணனும் குடும்பத்தினரும் ஆச்சரியப்பட்டு, இவன்தான் ஓரியாக இருக்கவேண்டும் என்று சொல்லி அழகாக இசைக்கிறார்கள். நல்ல ரசனையோடு கேட்கிறான் வந்தவன். பாணன் தன் பாடலின் இறுதியிலே 'ஓரி' என்ற பெயர் வரும்படிப் பாட, அவன் சற்றே முகம் சிவந்து நாணமடைகிறான். (என்ன ஆளுப்பா இவங்கள்ளாம், நம்ம 'முடிசூடா மன்னரு'ங்களைப் பாத்துக் கத்துக்கறதில்லே\nஅதுமட்டுமல்ல, இவர்களுக்கு நிறையப் பொன்னும், மணிகளும் பொருளும் தருவதோடு, வேட்டையாடிய மானின் தசையைப் புழுக்கி உணவாகக் கொடுக்கிறான். (சமீபகாலத்தில் கேள்விப்பட்டது போல இருக்கிறதே) புத்துருக்கு நெய்போலத் தோன்றும் தேன் கொடுக்கிறான்.\nஇவன் தான் வல்வில் ஓரி. ஆனால் கொல்லிமலையைப் பற்றி இன்னும் சொல்லி முடிக்கலை. மற்றொரு முறை சொல்வேன்...\nநல்லா படம் காட்டி கதை சொல்லிருக்கீங்க :-) நல்லா இருக்கு\nமராமரம் பாடத்துல படிச்சதோட சரி. இது இப்போவும் இருக்கா\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nநன்றாக இருக்கிறது இந்த வகையான இலக்கியப் பார்வை. ஆனால் இந்த உடும்பு கொல்லிமலை வாசியா இல்லே தென்னமரிக்காவிலிருந்து வந்த விருந்தாளியா நம்ப ஊர் ஜாடையாவே இல்லையேன்னு பாத்தேன். :-).\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\n(மரத்திமேலே கூட - நல்ல ப்ஹொடொ ஒன்று)\nஉடும்பு பத்தி வேட்டைக் கதை ஒண்ணு அப்புறமா சொல்றேன். முன்னெல்லாம் கோயம்பத்தூர் பேரூர் இல்ல, அதுக்கு பக்கத்து குன்றுகளில் நெறய கிடைக்கும்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\n(மரத்திமேலே கூட - நல்ல போட்டோ ஒன்று)\nஉடும்பு பத்தி வேட்டைக் கதை ஒண்ணு அப்புறமா சொல்றேன். முன்னெல்லாம் கோயம்பத்தூர் பேரூர் இல்ல, அதுக்கு பக்கத்து குன்றுகளில் நெறய கிடைக்கும்.\nமராமரம் என்பது தமிழ்ப் பெயர். வால்மிகி சால மரம் என்று சொல்கிறார். சால மரத்தின் தாவரப் பெயர் Shorea Robusta. படம் இங்கே இருக்கிறது: http://www.life.uiuc.edu/plantbio/263/image/dipteros.jpg\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு\nரமண சரிதம்: பால் பிரண்டனின் காணாமல் போன கேள்விகள்\nஸ்ரீ ரமண தரிசனம் - 1\nகாஞ்சிப் பெரியவரும் பால் பிரண்டனும் - 1\nஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 1\nகுழலூதும் கண்ணன்: ஒரு படப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2016/02/12.html", "date_download": "2019-06-15T21:19:50Z", "digest": "sha1:34EQH4IBQ6PSLLBSIYMJIMBTWKKDHUIX", "length": 10621, "nlines": 392, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: பிறை 12 இல் பௌர்ணமியா?", "raw_content": "\nபிறை 12 இல் பௌர்ணமியா\nஆங்கில காலண்டரில் தமிழ்நாட்டின் மாதத்துவக்கம் (மக்ரிபிலிருந்து)\nபௌர்ணமியை தமிழக மக்கள் பார்த்த இரவு\nபௌர்ணமியை தமிழக மக்கள் பார்த்த நாள்\n[பௌர்ணமி பகலில் வந்தால் அதற்கு நெருக்கமாக இருக்கும் மக்ரிபை எடுத்துள்ளேன்]\nதமிழகத்தில் நாம் “சரியான நாளில் பிறை பார்ப்பதில்லை” என்பதற்கும், “பிறை பன்னிரண்டில் பௌர்ணமி” எனும் அவதூறு குற்றச்சாட்டிற்கும் இன்றோடு முற்றுப்புள்ளி. நம்முடைய சென்ற ஓராண்டு பிறை அறிவிப்பு பட்டியலை விஞ்ஞானத்தை கொண்டு அலசிப்பார்த்தோம்.\nவெள்ளை நாட்கள் நமக்கு கருப்பு நாட்களாகி விட்டனவா\n“வெள்ளை நாட்கள் முழுநிலவன்று வரவேண்டும், வளர் பிறையில் வரவேண்டும்” என்பது வெற்று சித்தாந்தம். நபி ஸல் அவ்வாறு சொல்லவில்லை. எனினும் அதை அளவுகோலாக கொண்டுள்ளவர்கள் தெரிந்துகொள்ளுங்கள் எங்கள் வெள்ளை நாட்கள் 13, 14 அல்லது 15 ஆம் தேதிகளில் தாம் வந்துள்ளன. [அட்டவணையில் காட்டியுள்ளோம்]\nநபி வழிப்படி, நமக்கு இரவில் நாள் துவங்குகிறது. 13தேதி, 14தேதி அல்லது 15தேதி என ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நமக்கு மாறி மாறி வரும். 13ஆம் தேதி முழுநிலவு வரும் மாதங்களில் நாம் 13ஆம் இரவில் முழுநிலவை பார்க்கும்போது (யஹுவா எனும் யூத-கிருத்தவ) கணக்கை பின்பற்றி பகலில் நாளை துவங்கும் இவர்களுக்கு அது 12ஆம் இரவாக தோன்றும். கணக்கு தெரியாத அமாவாசை கணக்கீட்டார்கள் “பிறை 12இல் பௌர்ணமி” என்று நம்மை ஏளனம் செய்வதற்குத்தான் லாயக்கு, அடிப்படை கூட்டல் கழித்தல் கணக்கு கூட இவர்களுக்கு தெரியாது. பிறை 12இல் பவுர்ணமி வரக்கூடாது என்று மார்க்கம் நமக்கு சொல்லவே இல்லை. விஞ்ஞானமும் சொல்லவில்லை. அவ்வாறு பிறை 12ல் பவுர்ணமி வந்தால் கூட அது தவறில்லை என்பதயையும் சொல்லிகொள்கிறோம்.\nகுறிப்பு:- மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்ட நாளில் மிக மெல்லிய பிறையே இருந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் கேரளாவிலும் மட்டும்தான் அந்த பிறை தெரிய வாய்ப்பிருந்தது. அத்தகைய மெல்லிய பிறையை தவறாமல் நாம் பார்த்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nபிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nஒரே பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/06/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/23644/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-15T20:34:14Z", "digest": "sha1:R7TT7E5L223DONWEODIB4OJDEFN2DCN5", "length": 9994, "nlines": 159, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome கைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு\nகைது செய்யக்கூடாதெனும் மஹிந்தானந்தவின் கோரிக்கை நிராகரிப்பு\nதன்னை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) கைது செய்வதை தடுக்கும் வகையிலான கோரிக்கையை முன்வைத்து, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தாக்கல்செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ப்ரீத்தி பத்மன் சுரசேன மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅத்துடன், விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்படும் நிலையில், அவரைக் கைது செய்ய பொலிசாருக்கு அனுமதி உள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, ரூபா 5 கோடி நிதியைப் பயன்படுத்தி, பாடசாலைகளுக்கென விளையாட்டு உபகரணங்களை பெற்று, அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கம தொடர்பில் FCID யினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன���னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://get-livenews.com/category/india-news-in-tamil/hosur-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:32:53Z", "digest": "sha1:NE7N3VSZZEXJIEMNR6KHNWIAOIX3XPXL", "length": 2254, "nlines": 16, "source_domain": "get-livenews.com", "title": " ஓசூர் News, India News in Tamil | Get-LiveNews.Com", "raw_content": "\nகாவிரி விவகாரம்: வரைவு செயல் திட்டம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு காலக் கெடு\nகாவிரி விவகாரம் : கிருஷ்ணராஜசாகர் அணையை முற்றுகையிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது\nஉச்சநீதிமன்றத்தில் தமிழக விவசாயி தற்கொலை முயற்சி\nநீட் தேர்வு எழுதும் தமிழ் மாணவர்களுக்கு ராஜஸ்தான் தமிழ் சங்கம் உதவி\nஉதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலியில் விரைவில் வருகிறது விமான நிலையம்\nயானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க சோலார் மின்வேலிகள்\nஓசூர் அருகே சிறுவர் பூங்காவில் 5 அடி நீள கட்டு விரியன் பாம்பு\nகிருஷ்ணகிரியில் கடும் குளிர்: ஸ்வெட்டர் விற்பனை ஜோர்\nபனை மரத்தில் தலைகீழாகத் தொங்கிய மரம் ஏறும் தொழிலாளி\nபாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதிரும்ப, திரும்ப வந்த இளைஞர்கள்; ஓடி ஓடி விரட்டிய போலீசார் - சலித்துப் போன ஜல்லிக்கட்டு குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-15T21:25:57Z", "digest": "sha1:AMIMS2ZK7KDVW67X3YEIX5BAXVCU7Q5Q", "length": 34925, "nlines": 296, "source_domain": "ta.wikipedia.org", "title": "நம்பிக்கை அறிக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிபி 381ல் உருவாக்கப்பட்ட நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கையைச் சங்கத் தந்தையர் காட்டுகின்றனர். நடுவில் நிற்பவர் 325இல் நிசேயா சங்கத்தைக் கூட்டிய காண்ஸ்டண்டைன் மன்னர்.\nநம்பிக்கை அறிக்கை அல்லது விசுவாச அறிக்கை அல்லது விசுவாசப் பிரமாணம் (creed) என்பது ஒரு சமயக் குழு தான் நம்பி ஏற்கின்ற சமய உண்மைகளை வெளிப்படுத்தவும், அதைச் சமயக் கொண்டாட்டங்களின்போது அறிக்கையிடவும் பயன்படுத்துகின்ற உரைக்கோப்பு ஆகும்[1].\nநம்புகிறேன் (\"I believe\" ) எனப் பொருள்படுகின்ற \"credo\" என்னும் சொல் (இலத்தீன்: credo) கிறித்தவ நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பொதுவாகப் பயன்படுகிறது.\nஇது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்\nஏழாம் நாள் வருகை சபை\nமிகப் பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்றுக்கொள்கின்ற நிசேயா நம்பிக்கை அறிக்கை மற்றும் திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை ஆகிய இரண்டும் \"நம்புகிறேன்\" (இலத்தீன்: credo) என்னும் சொல்லோடுதான் தொடங்குகின்றன. ஒரே சமய நம்பிக்கை கொண்டவர்கள் தம்மை \"அடையாளம்\" கண்டுகொள்ள உதவுகின்ற \"உரைகல்லாக\" நம்பிக்கை அறிக்கை உள்ளது. எனவேதான் நம்பிக்கை அறிக்கை \"symbol\" (கிரேக்க மொழி: σύμβολο[ν], sýmbolo[n]) எனவும் அழைக்கப்படுகிறது.\nஇத்தகைய நம்பிக்கை அறிக்கை போதனை அளிக்கும் வகையில், மறுப்புக்குப் பதில் தரும் முறையில் நீளமாக அமையும்போது அதற்கு \"நம்பிக்கை உரைக்கூற்று\" (confession of faith) என்னும் பெயர் அளிக்கப்படுவதுண்டு. நம்பிக்கை (creed) என்னும் சொல் சில வேளைகளில் \"சமயம்\", \"மதம்\", \"மறை\" (religion) என்று பொருள்படும். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கொள்கைகளும் சில சமயங்களில் \"நம்பிக்கை\" என்று அழைக்கப்படுவதுண்டு.\n1 சமயங்களில் நம்பிக்கை அறிக்கைகள்\n2 இசுலாமிய நம்பிக்கை அறிக்கை\n3 கிறித்தவ சமயத்தின் நம்பிக்கை அறிக்கைகள்\n3.1 கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்\n3.2 பழைய உரோமை நம்பிக்கை அறிக்கை\n3.3 நிசேயா நம்பிக்கை அறிக்கை\n3.4 திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை\n3.5 கால்செதோனிய நம்பிக்கை அறிக்கை\n3.6 அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை\n3.7 திரெந்து நம்பிக்கை அறிக்கை\n3.8 இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை\nகிறித்தவ சமயத்தில் பெரும்பான்மையாக வழக்கத்திலுள்ள நம்பிக்கை அறிக்கை நிசேயா நம்பிக்கை அறிக்கை ஆகும். இது கிபி 325இல் நிசேயாவில் கூடிய பொதுச்சங்கத்தால் உருவாக்கப்பட்டது. அது புதிய ஏற்பாட்டு நூல்களாகிய நற்செய்தி நூல்கள், திருமுகங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும், ஓரளவுக்குப் பழைய ஏற்பாட்டு நூல்களின் அடிப்படையிலும் அமைந்தது. ஒரே கடவுள் தந்தை, மகன் (இயேசு கிறித��து), தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை இந்நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ளது. எனவே, ஒருவர் உண்மையிலேயே கிறித்தவ சமயத்தை ஏற்கிறாரா என்றறியும் உரைகல்லாக இந்த நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள கோட்பாடுகளை அவர் ஏற்கும்போது தெரியலாம்.[2]\nமிகப்பெரும்பான்மையான கிறித்தவ சபைப் பிரிவுகள் நிசேயா நம்பிக்கை அறிக்கையைத் தம் அடிப்படைக் கொள்கைத் தொகுப்பாக ஏற்றுக்கொண்டுள்ளன. இருப்பினும், ஒரு சில கிறித்தவப் பிரிவுகள் இந்நம்பிக்கை அறிக்கையை ஏற்பதில்லை.\nயூத சமயத்தில் நம்பிக்கை அறிக்கை உளதா என்பது பற்றி சர்ச்சை நிலவுகிறது. சில யூத பிரிவுகளில் அடிப்படையான கொள்கைத் தொகுப்பு இல்லை. இருப்பினும், பிற யூத பிரிவுகள் இணைச் சட்டம் என்னும் பழைய ஏற்பாட்டு நூலில் வருகின்ற\n நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர் (இணைச் சட்டம் 6:4) ”\nஎன்னும் அறிக்கையைத் தம் நம்பிக்கை அறிக்கையாகக் கொள்கின்றன.\nஇசுலாமியரின் நம்பிக்கை அறிக்கை கலிமா அல்லது ஷஹாதா (shahada) எனப்படுகிறது. \"இறைவன் ஒருவனே. அவனே அல்லாஹ், முஹம்மது அவரது தூதர்\" (لا إله إلا الله محمد رسول الله (lā ʾilāha ʾillallāh, Muḥammad rasūlu-llāh) என மனதளவில் ஒவ்வொரு முஸ்லிமும் நம்பவேண்டும். இது இறை நம்பிக்கை (ஈமான் ) என அழைக்கப்படுகிறது. இதுவே இசுலாமின் முதல் மற்றும் மிக முக்கியமான கடமை ஆகும். இந்த நம்பிக்கை கொண்ட ஒருவரே இசுலாமியர் ஆகிறார்.\nஇசுலாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது[3]. இது ஈமான் என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது.\nஈமான் எனும் பதம் மொழி ரீதியாக நம்பிக்கை எனும் கருத்தைக் கொண்டுள்ளது. இறை விசுவாசமானது( ஈமான்) இறைவழிபாட்டின் மூலம் அதிகரிக்கும். அவ்வாறே இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் குறைந்துவிடும் என்பதாகும். ஈமானின் அடிப்படைகள் 6 உள்ளன. அவைகளை ஒரு மனிதன் விசுவாசங்கொண்டு அவைகளை மேலும் உறுதிபடுத்தக் கூடியதாக தனது செயல்களை மாற்றிக் கொள்ளும் போது தான் ஈமானின் ஒளி வாழ்க்கையில் பிரகாசிக்கத் தொடங்கும்.\nஜிப்ரீல் (அலை) அவர்கள் ஈமான் பற்றிக் கேட்ட கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அளித்துள்ள பதிலில் கீழ்காணும் ஆறு அம்சங்களும் இடம் பெறுகின்றன. அவைகளாவன:\n2.அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புவது.\n6.விதியின் படியே நன்மை, தீமை அனைத்தும் எற்படுவதை நம்புவது. [4].\nகிறித்தவ சமயத்தின் நம்பிக்கை அறிக்கைகள்[தொகு]\nநம்பிக்கை அறிக்கை என்னும் கருத்துருவகம் முதன்முதலில் தோன்றியது கிறித்தவ சமயத்தின் பின்னணியில்தான். கிறித்தவத்தில் தோன்றிய சில நம்பிக்கை அறிக்கைகளைக் கீழே காணலாம்:\nகொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்[தொகு]\nபுனித பவுல் கிறித்து இறந்து உயிர்பெற்றெழுந்த இருபது ஆண்டுகளுக்குள் (கிபி 54-55) கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் திருச்சபையின் தொடக்க ஆண்டுகளிலேயே கிறித்தவர்கள் தம்மை அடையாளம் காட்ட பயன்படுத்திய சுருக்கமான நம்பிக்கை அறிக்கையைத் தருகின்றார். இந்நம்பிக்கை அறிக்கை கிறித்து இறந்த பத்து ஆண்டுகளுக்குள் எருசலேம் கிறித்தவ சமூகத்தில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன் வடிவம் இதோ:\n“ நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே: மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார். அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்துவிட்டனர். பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார் (கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 15:3-7) ”\nபழைய உரோமை நம்பிக்கை அறிக்கை[தொகு]\nஇந்நம்பிக்கை அறிக்கை உரோமைத் திருச்சபையில் இரண்டாம் நூற்றாண்டில் திருமுழுக்குப் பெற்றோர் அறிக்கையிட்ட கொள்கை உரைக்கூற்றாக, கேள்வி-பதில் வடிவத்தில் அமைந்திருந்தது. இது கிபி 4ஆம் நூற்றாண்டளவில் மூன்று பகுதி கொண்ட அறிக்கையாக உருவெடுத்தது. அது மத்தேயு 28:19 பகுதியின் அடிப்படையில் அமைந்தது.\n“ எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள் ”\nஇந்த நம்பிக்கை அறிக்கை \"நம்பிக்கை வரிச்சட்டம்\" (rule of faith) என்றும் \"நம்பிக்கை ஒப்பீடு\" (analogy of faith) என்றும் அழைக்கப்பட்டது. இது முதலில் கிரேக்க மொழியில் உருவாக்கப்பட்டு, பின்னர் அங்கீரா மார்��ெல்லுஸ் என்பவரால் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது.\nபழைய உரோமை நம்பிக்கை அறிக்கை பின்னர் சிறிது விரித்து எழுதப்பட்டு, திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை என்னும் பெயர் பெற்றது.\nமுதன்மைக் கட்டுரை: நிசேயா நம்பிக்கை அறிக்கை\nகிபி 325இல் நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இந்த நம்பிக்கை அறிக்கையை உருவாக்கியது. கிறித்தவர்களின் அடிப்படை நம்பிக்கை இந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, இயேசுவின் இறைத்தன்மையும் அவர் ஒரு படைப்புப்பொருள் அல்ல, மாறாகக் கடவுளுக்கு நிகரானவர் என்னும் உண்மையும் இந்த அறிக்கையில் உள்ளது.[5]\nமுதன்மைக் கட்டுரை: திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை\nஇந்த நம்பிக்கை அறிக்கை கிட்டத்தட்ட எல்லா கிறித்தவ சபைகளாலும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, திருவழிபாட்டின் போது இது அறிக்கையிடப்படும். கத்தோலிக்க திருச்சபையின் ஞாயிறு மற்றும் பெருவிழாத் திருப்பலியின்போது நிசேயா நம்பிக்கை அறிக்கைக்குப் பதிலாக இந்த அறிக்கை பல இடங்களில் அறிக்கையிடப்படுகிறது. இது மறைக்கல்வியிலும் பயன்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபை லூதரன் சபை, ஆங்கிலிக்க சபை, மேற்கு மரபுவழி திருச்சபை, பிரஸ்பிட்டேரியன் சபை, மெதடிஸ்ட் சபை, காங்க்ரகேஷனலிஸ்டு சபை போன்ற பல கிறித்தவ சபைப்பிரிவுகள் இந்த நம்பிக்கை அறிக்கையை ஏற்று தம் வழிபாடுகளில் பயன்படுத்துகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: கால்செதோனிய நம்பிக்கை அறிக்கை\nகிபி 451இல் கால்செதோனியா நகரில் நடந்த பொதுச்சங்கத்தில் இந்த நம்பிக்கை அறிக்கை உருவானது. இதில் இயேசு கிறித்து கடவுளாகவும் மனிதராகவும் உள்ளார் என்னும் உண்மையும் இரு தன்மைகள் இருப்பினும் ஒரே ஆளாக இருக்கிறார் என்னும் உண்மையும் தெளிவாகச் சேர்க்கப்பட்டன.\nமுதன்மைக் கட்டுரை: அத்தனாசியுஸ் நம்பிக்கை அறிக்கை\nஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என மூன்று ஆள்களாக உள்ளார் என்னும் மூவொரு கடவுள் கொள்கை (Trinitarian doctrine), மற்றும் இயேசு கிறித்து கடவுளும் மனிதரும் ஆவார் என்னும் கொள்கை இந்த நம்பிக்கை அறிக்கையில் விளக்கம் பெறுகின்றன. திரித்துவமாக விளங்கும் கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆள்களாக இருப்பினும் அம்மூவரும் தம்முள் சம மாண்பு கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையா இந்த நம்பிக்கை அறிக்கையில் உள்ளது. உண்மைக் கொள்கையை ஏற்காதோர் \"புறம்பாக்கப்பட்டோர்\" (anathema) என்னும் கூற்று இந்த நம்பிக்கை அறிக்கையில் உள்ளது. அக்கூற்று மேலே கூறப்பட்ட நிசேயா நம்பிக்கை அறிக்கையிலும் திருத்தூதர் நம்பிக்கை அறிக்கையிலும் காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆரியுஸ் என்பவர் இயேசு கிறித்து பற்றிக் கூறிய தப்பறைக் கொள்கையை அத்தனாசியுஸ் (கிபி 296/298 - 373) தீவிரமாக எதிர்த்தார். அவரே இந்நம்பிக்கை அறிக்கையை உருவாக்கினார் என்றொரு மரபு உண்டு. ஆனால் அத்தனாசியுஸ் காலத்திற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின்னரே அது உருவானது என வரலாற்றாசிரியர் கூறுகின்றனர்.\nமுதன்மைக் கட்டுரை: திரெந்து நம்பிக்கை அறிக்கை\nஇந்த நம்பிக்கை அறிக்கையில், புரடஸ்தாந்து சீர்திருத்தத்திற்குப் பின் கத்தோலிக்க சபையில் சீர்திருத்தம் கொணரக் கூட்டப்பட்ட திரெந்து பொதுச்சங்கம் (1545-1563) தொகுத்தளித்த கொள்கை அடங்கியுள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை\nஇப்பெயரில் திருத்தந்தை ஆறாம் பவுல் 1968, சூன் ஆம் நாள் நவீன காலத்துக்கு உரிய ஒரு நம்பிக்கை அறிக்கையை வெளியிட்டார். உரோமையில் கிறித்தவ சமயம் பரவிட துணைபுரிந்த புனித பேதுரு மற்றும் புனித பவுல் ஆகியோர் கிறித்துவின் பொருட்டு மறைச்சாட்சிகளாக கிபி 68இல் உயிர்துறந்தனர் என்னும் மரபின்படி 1968ஆம் ஆண்டு அவர்களின் வீர மரணத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு நினைவு கொண்டாடப்பட்டது. அக்கொண்டாட்டத்தின் இறுதியில் திருத்தந்தை ஆறாம் பவுல் \"இறைமக்களின் நம்பிக்கை அறிக்கையை\" வெளியிட்டார். அதை அறிமுகப்படுத்தும்போது, \"இந்த நம்பிக்கை அறிக்கை நிசேயா நம்பிக்கை அறிக்கையைச் சிறிது விரித்துக் கூறுவதோடு, நவீன காலத்தின் தேவைக்கேற்ப சில புதிய கருத்துகளும் அதில் அடங்கியுள்ளன\" என்று கூறினார் [6].\n↑ இறைமக்களின் நம்பிக்கை அறிக்கை\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nகிரேக்க மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஅரபு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2015, 14:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/facial-kits/rk-s-aroma-propolis-facial-kit-one-time-usepack-of-3-120-g-set-of-5-price-pdlGfz.html", "date_download": "2019-06-15T21:54:13Z", "digest": "sha1:VHLKM2FVY6UDA6JQDSZ7ZRANTE76KF4I", "length": 18928, "nlines": 395, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nரிக் ஸ் அரோமா பாசில் கிட்ஸ்\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 விலைIndiaஇல் பட்டியல்\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 சமீபத்திய விலை Jun 15, 2019அன்று பெற்று வந்தது\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 203))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 - விலை வரலாறு\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5 விவரக்குறிப்புகள்\nநம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\n( 97 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\n( 205 மதிப்புரைகள் )\n( 72 மதிப்புரைகள் )\n( 48 மதிப்புரைகள் )\n( 89 மதிப்புரைகள் )\n( 97 மதிப்புரைகள் )\n( 286 மதிப்புரைகள் )\n( 175 மதிப்புரைகள் )\nரிக் ஸ் அரோமா ப்ரோபோலிஸ் பாசில் கிட ஒன்னு தடவை உஸ் பேக் ஒப்பி 3 120 கி செட் ஒப்பி 5\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t3170-topic", "date_download": "2019-06-15T21:20:01Z", "digest": "sha1:QZBPJFOZHO6F2IYEO356DOPSZDM7FNBV", "length": 37339, "nlines": 328, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» புளித்த மாவுக்காக நான் தாக்கப்பட்டேன்: எழுத்தாளர் ஜெயமோகன்\n» இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்\n» பழைய தமிழ் திரைப்படங்கள்\n» தண்ணீர் பிரச்சனை: குடிக்க நீரின்றி #தவிக்கும்தமிழ்நாடு - தமிழில் டிரெண்டாகும் ஹாஷ்டேக்\n» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா\n» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’\n» மழையே இன்றி வறட்சியில் டெல்லி\n» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்\n» பு���ிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்\n» முதல் விண்வெளி மங்கை\n» வட தமிழகம் மற்றும் உள் தமிழகத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்\n» பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி\n» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .\n» 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தது\n» சம ஊதியம் கேட்டு சுவிட்சர்லாந்தில் பெண்கள் போராட்டம்\n» தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை: போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\n» நீங்கள் மக்களுடன் பஸ்சில் செல்லுங்கள்... சந்திரபாபு நாயுடுவிடம் பாதுகாப்பு அதிகாரிகள் கெடுபிடி\n» சமையல் டிப்ஸ் -ஆர்.ஜெயலட்சுமி\n» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்\n» டெல்லி மெட்ரோ --பெண்களுக்கு இலவச பயணம்.\n» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..\n» மம்தா பானர்ஜிக்கு 48 மணிநேர கெடு விதித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரிக்கை\n» இன்றைய கோபுர தரிசனம்\n» ரஷியாவிடம் ஆயுதம் வாங்கினால் அமெரிக்காவின் ஒத்துழைப்பு குறையும்: இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\n» கல்வி செல்வம் தந்த காமராஜர்'\n» 101 ஒரு நிமிட கதைகள் ---விகடன் வெளியீடு\n» ஐஏஎஸ் தேர்வில் டாப் ரேங்க் எடுத்த இளம் தாய்\n» பிறந்த நாள் வாழ்த்துகள்\n» இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .\n» தளபதியை கொன்று மீன்களுக்கு இரையாக்கிய கிம் ஜாங் உன்\n» வால்கா முதல் கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன்,தரவிறக்க சுட்டி\n» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\n» உலகுக்கே படியளக்கும் ஈசன் உமக்கு படியளக்க மாட்டாரா\n» அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி\n» பம்பரம் சுற்றும்போது சாயாமல், நின்றவுடன் சாய்ந்து விடுவதேன்\n» பாஞ்சாலிக்கு சேலை கொடுத்த கதை புலப்படுத்தும் உண்மை...\n» 'இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» கிரேசி மோகனின் புத்தகங்கள்\n» கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது- ஓய்வுபெற்ற யுவராஜ் சிங் உருக்கம்\n» மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் காலமானார்\n» கிரேசி மோகன் மறைவு\nஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்\nதளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது\n1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.\n2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும் இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.\n3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்\n4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.\n5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும் பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும் பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்\n6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.\n7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..\n8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம் ஆனா���் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்\n9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.\n10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.\n11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.\n12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும் உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.\n13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.\n14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.\n15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும் நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்\n16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.\n17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.\nகுறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/\nவிதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - ���ுதியவர்கள் கவனிக்கவும்..\nபுதியவர்கள் தயவு செய்து விதி முறைகள் படிக்கவும்..\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\n@Tamilzhan wrote: புதியவர்கள் தயவு செய்து விதி முறைகள் படிக்கவும்..\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nஉறவுகளுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\n@Tamilzhan wrote: புதியவர்கள் தயவு செய்து விதி முறைகள் படிக்கவும்..\nவிதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nபுதியவர்கள் இணையும்பொழுது அவர்களுக்கு அனுப்பும் வரவேற்பு மடலில் இந்த விதிமுறைகளும் இணைக்கப்பட்டுள்ளது\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\n@Tamilzhan wrote: புதியவர்கள் தயவு செய்து விதி முறைகள் படிக்கவும்..\nவிதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.\nஅனைத்து விதிகளும் சரியானவை. நான் என்றும் இவற்றுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nவிதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.\nஅனைத்து விதிகளும் சரியானவை. நான் என்றும் இவற்றுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்\nமிக முக்கியமானவை அவசியமானவை நன்றி\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\n@சிவா wrote: புதியவர்கள் இணையும்பொழுது அவர்களுக்கு அனுப்பும் வரவேற்பு மடலில் இந்த விதிமுறைகளும் இணைக்கப்பட்டுள்ளது\nஇந்த இடத்திலோ அல்லது இவற்றிற்குக் கீழோ இதற்கும் ஒரு காலம் ஒதுக்க முடியாதா சிவா\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nவிதிமுறைகளைப் படித்தேன். விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பே��் என்றும் உறுதி கூறுகிறேன். நன்றி.\nஅனைத்து விதிகளும் சரியானவை. நான் என்றும் இவற்றுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்\nமிக முக்கியமானவை அவசியமானவை நன்றி\nமிக அவசியமானவை நன்றி அண்ணா\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nஅனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\n@சிவா wrote: செய்துவிடுகிறேன் அக்கா\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nபுதிய விதிமுறைகளை நானும் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறேன்..\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nபுதியவர்கள் அனைவரும் இத்திரியை அவசியம் படித்து இங்கே ஓர் ஒப்புதல் பதிவினை இடவும்..\nபலமுறை கூறப்பட்டும் கீழ்க்கண்ட பிழைகள் தொடர்கின்றன..\n1 ஓரிரு வரிகளுக்காகவும் ஒரே ஒரு படம் பதிவதற்கும் தனியாகத் திரி தொடங்குதல்..\n2.ஏற்கனவே இருக்கும் தலைப்பையே மீண்டும் பதிவது .\n3 சரியான பகுதியில் பதியாமல் நினைத்த பகுதியில் பதிவது போன்ற பிழைகள்.\nஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கும் ஈகரையில்\nஒவ்வொருவருக்கும் தனித் தனியாக சொல்லிக்கொடுத்துக் கொண்டு இருக்க இயலாது என்பதால் அனைவரும் இதனைப்படித்து கட்டுப்பட்டு செயல்பட வேண்டிக் கொள்கிறார்கள்.\nRe: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக��� கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/959-2017-06-21-05-46-02", "date_download": "2019-06-15T21:22:52Z", "digest": "sha1:SYFNMOCBIOI5PQGSCQWLXUCS6SELZVNS", "length": 11527, "nlines": 133, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "எனக்கும் கோஹ்லிக்கும் இடையிலான முறுகலை தீர்க்க முயற்சிக்கப்பட்டது", "raw_content": "\nஎனக்கும் கோஹ்லிக்கும் இடையிலான முறுகலை தீர்க்க முயற்சிக்கப்பட்டது\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்த அனில் கும்ப்ளே, விராட் கோஹ்லிக்கும் தனக்கும் இடையே இருந்த பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முயன்றதாகவும் எனினும் அது பயனளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் நேற்று முன்தினமே, முதன்முறையாக கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தன்னிடம், அணியின் தலைவருக்கு தன்னுடைய பயிற்சி முறை குறித்து விமர்சனங்கள் இருப்பதாகவும், பயிற்சியாளராகத் தான் தொடர்ந்து நீடிப்பது குறித்து விராட் கோஹ்லிக்கு சிக்கல் இருப்பதாகவும் தன்னிடம் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.\n“கிரிக்கெட் நிர்வாகக் குழு தன்மீது நம்பிக்கை வைத்து என்னைத் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கக் கோரியதை கௌரவமாக கருதுகிறேன். கடந்த ஓராண்டில் அணி செய்த சாதனைகளின் பெருமைகள் தலைவர் ஒட்டுமொத்த அணி, துணைப்பயிற்சியாளர்கள் ஆகியோரையே சாரும்.\nஇந்தத் தகவலை நான் பதிவிடும் வேளையில், திங்களன்றுதான் முதல் முறையாக தலைவருக்கு எனது பயிற்சி வழிமுறைகள் மீதும், தொடர்ந்து நான் பயிற்சியாளராக நீடிப்பது குறித்தும் மாற்றுக் கருத்துகள் இருந்து வந்துள்ளதை பிசிசிஐ எனக்கு தெரிவித்தது.\nஇது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. காரணம் நான் எப்போதும் தலைவர் பயிற்சியாளர் ஆகியோருக்கிடையேயான வரம்புகளை மதிப்பவன். பிசிசி எனக்கும் தலைவருக்கும் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்தது, ஆனால் கூட்டணி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. எனவே நான் வெளியேறுவதுதான் சிறந்த முடிவு என்று கருதினேன்.\nதொழில்நேர்த்தி, கட்டுக்கோப்பு, கடமை உணர்வு, நேர்மை, பாராட்டு தெரிவிக்கும் திறமைகள், பலதரப்பட்ட பார்வைகள் ஆகிய முக்கிய தனிக்கூறுகளை நான் அணியிடத்தில் செலுத்தியிருக்கிறேன்.\nஒரு கூட்டணி திறம்பட செயல்பட வேண்டுமெனில் இவை மதிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. பயிற்சியாளரின் பங்கு என்பதை ‘கண்ணாடியை காட்டுவது’ போல்தான் கருதுகிறேன், இதன் மூலம்தான் அணியின் நலனுக்காக சுய முன்னேற்றத்தை செலுத்த முடியும்.\nஆகவே இந்தப் பொறுப்புக்கு பொருத்தமுடையவர்களை நியமிக்க உதவுமாறு நான் என் பொறுப்பை ஒப்படைப்பதே சிறந்தது என்று நம்புகிறேன்.\nநான் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நான் பணியாற்றியதை பெரிய கௌரவமாக கருதுகிறேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்��ேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF/page/8/", "date_download": "2019-06-15T20:49:29Z", "digest": "sha1:77CU5P4WGD3Z5U56MEEP3P4F6WEOJSIY", "length": 6151, "nlines": 130, "source_domain": "www.filmistreet.com", "title": "சமுத்திரக்கனி", "raw_content": "\nதனுஷ் படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது உறுதியானது\nவெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடிப்பில் மூன்று பாகங்களாக உருவாகும் வரும் படம் வடசென்னை.…\nசமுத்திரக்கனி படத்தில் இருந்து வரலட்சுமி விலக யார் காரணம்..\nசமுத்திரக்கனி இயக்கத்தில் உருவாகிய அப்பா படம் தமிழில் வெற்றிப் பெற்றது. தற்போது இப்படத்தை…\nஒரு பக்கம் நடிகர் என பிஸியாக இருந்தாலும், தரமான படங்களை தன் சொந்த…\nவிஐபி ராசியால் விஐபி2-க்கும் அதே சென்டிமெண்ட்… தனுஷ் முடிவு\nமுதன்முறையாக தனுஷ் இயக்கியுள்ள ‘பவர்பாண்டி’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. இப்படம் அடுத்த…\nஹிப் ஹாப் ஆதிக்கு விவேக் ஆதரவு..\nஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என தமிழக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில்…\nநேற்று சமுத்திரக்கனி; இன்று கமல்ஹாசன்… கவனிப்பது யாரோ\nபிரபலம் என்றாலே அவர்களுக்கு பிராப்ளம்தான் போல. சில விஷமிகள் பிரபலங்களின் பெயரில், போலியான…\nவெற்றிமாறனின் ‘விசாரணை’யை விரட்டிய ஆஸ்கர்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்த படம் ’விசாரணை’.…\nரஜினி ஆசியுடன் இணையும் ‘விஐபி’க்கள் தனுஷ்-அமலாபால்\nகோச்சடையான் படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படைப்பாக தனுஷ் நடிக்கவுள்ள விஐபி 2…\n‘என்னை புறக்கணித்தவர்களுக்கு என் வெற்றியே பதிலடி..’ – பிரஜின்\nஅண்மையில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. சினிமா ரசிகர்கள்,…\nமீண்டும் தனுஷுடன் டூயட் பாடும் அமலாபால்\nதனுஷ் நடித்து பெரும் வெற்றி பெற்ற வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம்…\nகீர்த்தி மறுக்க, விக்ரமுக்கு ஜோடியானார் சாய் பல்லவி\nஇருமுகன் படத்தை தொடர்ந்து சிம்புவின் வாலு பட இயக்குனர் விஜயசந்தர் இயக்கும் படத்தில்…\n‘விஜய்-அஜித் இப்படி வருவாங்கன்னு நான் எதிர்பாக்கல..’ பிரபல நடிகை\nவிஜய், அஜித்தின் ஆரம்ப கால படங்களில், அவர்களுடன் நடித்தவர் சங்கவி. அதன்பின்னர் முன்னணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/11/09121649/1212036/LG-patents-show-smartphone-design-with-in-display.vpf", "date_download": "2019-06-15T21:32:33Z", "digest": "sha1:4B6QMDKNMGEQV6GE2XPIKQT4R2RVAYZS", "length": 16506, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் எல்.ஜி. || LG patents show smartphone design with in display selfie camera", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nடிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் உருவாக்கும் எல்.ஜி.\nபதிவு: நவம்பர் 09, 2018 12:16\nஎல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. #smartphone\nஎல்.ஜி. நிறுவனம் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனம் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. #smartphone\nஎல்.ஜி. நிறுவனம் தென்கொரிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. நிறுவனம் இன் டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்க இருக்கிறது.\nஇதன் மூலம் புதிய ஸ்மார்ட்போன் நாட்ச் எதுவும் இல்லாமல் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போனிற்கென எல்.ஜி. இரண்டு காப்புரிமைகளை பதிவு செய்து இருக்கிறது. அதன்படி ஒரு ஸ்மார்ட்போனில் வழக்கமான திரையும் மற்றொன்றின் ஓரங்களில் வளைந்த வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.\nஇரண்டு மாடல்களிலும் எல்.ஜி. உற்பத்தி செய்த வளையும் தன்மை கொண்ட OLED பேனல்கள் வழங்கப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் இரண்டு காப்புரிமைகளும் கொரிய காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அக்டோபர் 24 மற்றும் நவம்பர் 2ம் தேதிகளில் இவை அச்சிடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாப்புரிமை புகைப்படங்களின் படி செல்ஃபி கேமரா டிஸ்ப்ளேவில் வெவ்வேறு இடங்களில்- நடுவே, இடது புற ஓரம், வலது புற ஓரம் அல்லது மத்தியில் என எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ள முடியும் என தெரிகிறது. இதில் இரண்டு கேமரா சென்சார்களும், மற்ற இதர சென்சார்களும் வழங்கப்படுகிறது.\nபுதிய காப்புரிமை மூலம் எல்.ஜி. நிறுவனம் 100 சதிவிகதம் முழுமையான டிஸ்ப்ளேவை வழங்க முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த காப்புரிமையின் மூலம் ஸ்மார்ட்போனில் ஸ்லைடர் அல்லது பாப் அப் போன்ற மெக்கானிக்கல் அம்சங்களை புகுத்த வேண்டிய அவசியமற்றதாக இருக்கிறது.\nஎல்.ஜி. போன்றே சாம்சங் நிறுவனமும் இதேபோன்ற தொழில்நுட்பத்தை தனது ஸ்மார்ட்போன்களில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nபிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது\nடாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை- மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை பந்துவீச்சு தேர்வு\nமகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nபுதிய நிறத்தில் கிடைக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nரூ.6000 விலையில் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்�� முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/157834-police-keep-vigil-in-ottapidaram-by-election-constituency.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-06-15T20:34:19Z", "digest": "sha1:AI5NKUW2QGAHPT2DCLR26G5C54XLLKUO", "length": 19746, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் - பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு! | police keep vigil in ottapidaram by election constituency", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:52 (19/05/2019)\nஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் - பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு\nதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், பதற்றம் மிகுந்த வாக்குச் சாவடிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப் பதிவு மையங்களில் நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சரட்கர் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி-யான முரளி ரம்பா ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.\nதமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், திருமங்கலம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் 2,33,847 வாக்காளர்கள் இன்று வாக்களிக்க உள்ளனர். இந்தத் தொகுதியில் ஐந்து முக்கிய அரசியல் கட்சிகளில் வேட்பாளர்கள் உள்ளிட்ட 15 பேர் களத்தில் உள்ளனர்.\nஓட்டப்பிடாரம் தொகுதியில் மொத்தம் 257 வாக்குச் சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 71 வாக்குச் சாவடிகள் பதற்றம் மிகுந்தவையாகவும் 17 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றம் மிகுந்தவையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் பதற்றம் மிகுந்தவை எனக் கருதப்படும் வாக்குச் சாவடிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஓட்டப்பிடாரம் தொகுதியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 3000 போலீஸாரும் 300 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மிகவும் பதற்றம் மிகுந்த வாக்குச் சாவடிகளில் இவர்களுடன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தத் தொகுதியில் காலை முதலாகவே விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றம் மிகுந்த மற்றும் மிகவும் பதற்றம் மிகுந்ததாகக் கண்டறியப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி-யான கபில்குமார் சரட்கர், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான முரளி ரம்பா ஆகியோர் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.\n`அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 1.5 லட்சம் வாக்குகள் நிராகரிப்பா' - உண்மை நிலவரம் என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/06/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-15T20:41:44Z", "digest": "sha1:XLWATQA2UNSSIZVJSITAN4FSCYVXCKCJ", "length": 5899, "nlines": 69, "source_domain": "coimbatorelivenews.com", "title": "இந்தியா-பாகிஸ்தான் மோதல் ஒரு “பெரும் அழுத்தம் விளையாட்டு”, Imam-Ul-Haq – NDTV செய்திகள் என்று – Coimbatore Live News", "raw_content": "\nஇந்தியா-பாகிஸ்தான் மோதல் ஒரு “பெரும் அழுத்தம் விளையாட்டு”, Imam-Ul-Haq – NDTV செய்திகள் என்று\nஇமாம்-உல்-ஹக் இந்தியா-பாக்கிஸ்தான் மோதல் ஒரு “பெரிய அழுத்தம் விளையாட்டு” எதிர்பார்க்கிறது © AFP\n2019 ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான் அணி . இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் கூறுகையில், இந்திய மற்றும் பாக்கிஸ்தானிய வீரர்கள் ஞாயிறன்று மான்செஸ்டரில் ஒரு உயர்-ஆக்டன் விவகாரத்தில் கொம்புகளை பூட்ட வேண்டும். பாக்கிஸ்தான், இந்தியா நீலத்திற்கு எதிரான போட்டியில் புதனன்று Taunton ஆஸ்திரேலியா கைகளில் ஒரு தோல்விக்கு பிறகு ஒரு-வெற்றி மோதல் மாறிவிட்டது. அரை இறுதி ஆட்டத்தில் போட்டியிடும் முதல் நான்கு இடங்களுக்கு தகுதிபெற வேண்டுமானால், 10-அணிக்கான அட்டவணையில் பாக்கிஸ்தான் எட்டாவது இடத்தைப் பிடித்தது.\nஆஸ்திரேலியக்கு எதிரான எதிர்விளைவு ஓல்ட் டிராஃபோர்டில் ஞாயிற்றுக்கிழமை போட்டியில் நடப்பதைப் போலவே இப்போது ஒரு பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்று கேட்டதற்கு, இமாம் பதிலளித்தார், “ஆமாம், எங்களுக்கு ஒரு விளையாட்டு மழை பெய்தது, எங்களுக்கு மிகவும் முக்கியமானது – ஒவ்வொரு விளையாட்டு இப்போது மிகவும் முக்கியமானது எங்களுக்கு, அதனால் ஆமாம் என்று சொல்லலாம்.\n“அந்த விளையாட்டின் ஒரு பகுதியாக இருப்பது நிச்சயமாகவே, அது மான்செஸ்டரில் இருக்கிறது, அங்கு பாக்கிஸ்தானிய ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் – எனவே நான் அதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் இது ஒரு பெரிய அழுத்தமான விளையாட்டு.”\nஒலிம்பிக்கில் தகுதிபெற்ற இந்திய வீரர் ஜப்பான் 7-2 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.\nஅர்ஜென்டினா கொலம்பியாவிற்கு எதிரான அணிக்கு எப்படி – விளையாட்டு மோல்\nஇந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் மழையால் வென்றது சயீப் அக்தர் – NDTV News\nஹர்பஜன் மற்றும் யூசுப் ஆகியோர் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஒருவரையொருவர் தாக்கத் தயாராக இருந்தனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/kalvi", "date_download": "2019-06-15T21:21:41Z", "digest": "sha1:SY3JXSIHQA53AFIYAHZLD452O6EIVL2L", "length": 7691, "nlines": 171, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | கல்வி", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகனால் அவமானப்படுத்தப்பட்ட பெண்மணியின் வாக்குமூலம்\nஆள் மாறாட்டத்தால் அப்பாவிக்கு கத்திகுத்து\nஎன்சிசி கடற்படை மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம்; 5 மாவட்டங்களை…\nஇந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழியைக் கற்றுத்தர வேண்டும் - திருமா\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்:…\nஅசுரன் படத்தின் டீஸர் அப்டேட்\nகலைஞரும் நானும் சேர்ந்து போய் அவரை சந்தித்தோம் - வைரமுத்து பகிர்ந்த இனிய…\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மெகா மோசடிகள்\nமுதல் 1000 இடங்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்...\nவெளிநாட்டு குடிதண்ணீர் விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்க வேண்டும்\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nஉலகில் வாழ்ந்த மிகக் கொடிய விலங்குகள்\nமனித மூளையை வெல்லுமா இந்த சூப்பர் கம்ப்யூட்டர்\nகம்பேர் பண்ணாம கம்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும் : Dr Karthikeyan\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nநினைவாற்றலுக்கு சுருக்கெழுத்து எளிய வழி\nஉலகம் இதுவரை பார்க்காத சினிமா படம்... ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரகசியம்\nகுழந்தைகளின் நினைவாற்றலை வளர்ப்பது எப்படி\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு... கடுமையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும்\n12-��ம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-06-15T21:23:32Z", "digest": "sha1:RI3P7UIIMZXDM7AQV22NMJRRFCNA77LV", "length": 9610, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறுபாகைமானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறுபாகைமானி (sextant) என்பது கண்ணுக்குப் புலப்படும் இரண்டு பொருட்களுக்கு இடையே கோணத்தொலைவை அளவிடும் இரட்டை எதிரொலிப்பு கடற்பயணக் கருவி ஆகும். விண்வெளி பயணத்திற்க்கு தேவையான தொடுவானம் மற்றும் வானியல் பொருட்களுக்கு இடையே உள்ள கோணத்தை அளவிடுவதே அறுபாகைமானியின் முதன்மையான பயன்பாடாகும். கிரீன்விச் திட்ட நேரம் மற்றும் தீர்க்கரேகையை (புவிநெடுங்கோடு) தீர்மானிக்கும் பொருட்டு, நிலவு மற்றும் பிற வானுலக பொருட்களுக்கு (நட்சத்திரம் அல்லது கோள் போன்ற) இடையே உள்ள நிலவுத் தூரத்தை அளவிட உதவும் கருவி அறுபாகைமானி ஆகும்.[1]\nவிக்சனரியில் அறுபாகைமானி என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sextant என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nகரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/11/pmk.html", "date_download": "2019-06-15T21:28:18Z", "digest": "sha1:4OXB5LXXVIFFWYJWM7FFZKM4WU4SNIQR", "length": 17980, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணசாமி தான் சந்தர்ப்பவாதி- பா.ம.க. | pmk leader cricise krishnasamy as opportunism bundle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணி��்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகிருஷ்ணசாமி தான் சந்தர்ப்பவாதி- பா.ம.க.\nகிருஷ்ணசாமி தான் சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் துணைப் பொதுசெயலாளரும், எம்.எல்.ஏவுமான முருகவேல்ராஜன் கூறியுள்ளார்.\nகடந்த சில மாதங்களாகவே தலித் கட்சிகளான புதியதமிழகம் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய 2 கட்சிகளின்தலைவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாசுக்கும் அறிக்கைப்போர் நடந்துவருகிறது.\nஇவர்களில் தினம் ஒருவர் மற்றவரைத் தாக்கிப்பேசி வருவது வழக்கமாகிவிட்டது.\nஇதற்கு முக்கிய காரணம் பா.ம.க. அதிமுக கூட்டணியை விட்டு வெளியில் வந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில்சேர்ந்தததுதான்.\nஇதுவரை தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது பா.ம.க. இல்லாத அணி எது என்று பார்த்து தலித் கட்சிகள் சேரும்.ஆனால் பா.ம.க.வினர் அதுபற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,சேரவேண்டும் என்று நினைத்தால் சேர்ந்து விடுவார்கள். இதுதான் இதுவரை நடந்து வந்த அரசியல் நிகழ்வுகள்.\nஇந் நிலையில் விடுதலைச்சிறுத்தைகளும், புதிய தமிழகமும் இருக்கும் தே.ஜ கூட்டணிக்கு பா.ம.க வந்து சேர்ந்துவிட்டது.\nவிடுதலைச் சிறுத்ததைைகளின் கொள்கைப்படி பா.ம.க இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. அதனால் 2அணியினருக்கும் இடையே தினமும் வசை மழைதான்.\nஇதைத்தொடர்ந்து, பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:\nபுதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எங்கள் தலைவர் ராமதாஸைப் பார்த்து சந்தர்ப்பவாத அரசியல்செய்வதாகக் கூறுகிறார். ஆனால், கிருஷ்ணசாமிதான் சந்தர்ப்பவாதத்தின் மொத்த உருவமாகத் திகழ்ந்துவந்திருக்கிறார்.\nஅவர் படிக்கும்போது தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்றும் லெனினிஸ்ட் என்றும் சொல்லிக் கொண்டு கம்யூனிஸ்ட்வாதியாகக் காட்டிக்கொண்டார்.\nபிறகு அதிலிருந்து மாறுபட்டு விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பிறகு அதுசரியில்லை என்று சொல்லிவிட்டு, திமுகவிடம் அடைக்கலம் புகுந்தார்.\nதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டுப் பார்த்தார். வெற்றிபெறமுடியவில்லை. பிறகு அங்கிருந்துகழன்றுகொண்டு தேவேந்திர குல வெள்ளாலர் அமைப்பின் தலைவராக தன்னை அறிவித்துக் கொண்டார். பிறகுபுதிய தமிழகம் என்று கட்சியை ஆரம்பித்துள்ளார்.\nஇப்படி தன் வாழ்நாளில் தாவுவது ஒன்றையே கொள்கையாக வைத்திருப்பதால் தனது அடையாளத்தைஇழந்துகொண்டிருப்பவர் கிருஷ்ணசாமி.\nஉண்மையில் இவர்தான் சந்தர்ப்பவாதி. அதன் முழுமொத்த உருவமும் இவர்தான். இவரெல்லாம் சந்தர்ப்பவாதம்பற்றிப் பேசக்கூடாது.\nஇவ்வாறு முருகவேல்ராஜன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் ��ண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nதினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை\nஅரசு விளம்பரங்களில் குற்றவாளி ஜெ. புகைப்படத்தை வெளியிடுவதா.. ராமதாஸ் சீற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-06-15T21:15:04Z", "digest": "sha1:GFTJX33SS76HU2L3UYF4ELCKQOQNLWZT", "length": 57559, "nlines": 553, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "பழமொழி – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஇந்தியா - India, கட்டுரைகள், தமிழ் மொழி, பொது\nபழமொழிகள் ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கமனித மொழித்தில் இருந்து வரும் அனுபவக் குறிப்புகள் ஆகும். பழமொழிகள் அச் சமுதாயத்தினரின் அனுபவ முதிர்ச்சியையும், அறிவுக் கூர்மையையும் எடுத்து விளக்குவதாக அமைகின்றன. இவை நாட்டுப்புறவியலின்ஒரு கூறாகவும் அமைகின்றன. எடுத்துக்கொண்ட பொருளைச் சுருக்கமாகவும் தெளிவுடனும் சுவையுடனும் பழமொழிகள் விளங்கவைக்கின்றன. சூழமைவுக்கு ஏற்றமாதிரி பழமொழிகளை எடுத்தாண்டால் அந்த சூழமைவை அல்லது பொருளை விளங்க அல்லது விளக்க அவை உதவும்.\nஅடி உதவுறாப் போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்\nஅகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.\nஅகல உழுகிறதை விட ஆழ உழு.\nஅகல் வட்டம் பகல் மழை.\nஅசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.\nஅச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது\nஅஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா\nஅடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.\nஅடாது செய்தவன் படாது படுவான்.\nஅடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.\nஅடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு\nஅணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.\nஅணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது .\nஅத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.\nஅந்தி மழை அழுதாலும் விடாது.\nஅப்பன் அருமை மாண்டால் தெரியும்.\nஅயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.\nஅரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.\nஅரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.\nஅருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.\nஅழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன\nஅழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.\nஅழுத பிள்ளை பால் குடிக்கும்.\nஅழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.\nஅளக்கிற நாழி அகவிலை அறியுமா\nஅறச் செட்டு முழு நட்டம் .\nஅள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.\nஅறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.\nஅறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.\nஅறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.\nஅறிய அறியக் கெடுவார் உண்டா\nஅறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.\nஅறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.\nஅறிவீன இடத்தில் புத்தி கேளாதே.\nஅறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.\nஅறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி\nஅறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.\nஅற்ப அறிவு அல்லற் கிடம்.\nஅன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.\nஅன்று எழுதிவன் அழித்து எழுதுவானா\nஅன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.\nஅன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.\nஅன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா\nஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.\nஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.\nஇரக்கப் போனாலும் சிறக்கப் போ.\nஇக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.\nஇக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.\nஇங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.\nஇடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.\nஇட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.\nஇட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.\nஇட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.\nஇரக்கப் போனாலும் சிறக்கப் போ.\nஇரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.\nஇரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.\nஇராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை\nஇராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.\nஇரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.\nஇராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.\nஇருவர் நட்பு ஒருவர் பொறை.\nஇல்லாது பிறாவது அள்ளாது குறையாது.\nஇழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா\nஇழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.\nஇளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.\nஇ���மையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.\nஇறங்கு பொழுதில் மருந்து குடி\nஇறுகினால் களி , இளகினால் கூழ்.\nஇறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.\nஇறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.\nஇனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே\nஇன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.\nஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.\nஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.\nஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.\nஉடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.\nஉடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.\nஉடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா\nஉடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.\nஉடைத்த சங்கு ஊத்துப் பறியுமா\nஉண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.\nஉட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.\nஉண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.\nஉண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.\nதம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ”\n[ வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]\nஇது பழமொழியன்று…. பொன் மொழி. ஒளவையார் பாடியது.\nஉத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.\nஉரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா\nஉருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.\nஉழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.\nஉழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.\nஉளவு இல்லாமல் களவு இல்லை.\nஉள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல\nஉள்ளது போகாது இல்லது வாராது.\nஉள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய\nஉறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்\nஉறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.\nஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.\nஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.\nஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு\nஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.\nஊர் வாயை மூட உலைமுடி இல்லை.\nஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.\nஉலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய\nஉறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.\nஉளவு இல்லாமல் களவு இல்லை.\nஉரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப\nஉற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.\nஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.\nஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.\nஎளியாரை வலியார் வாட்டினால் வலி���ாரைத் தெய்வம் வாட்டும்.\nஎரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.\nஎருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,\nபிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.\nஎலி வளையானாலும் தனி வளைவேண்டும்.\nஎய்தவன் இருக்க அம்பை நோவானேன்\nஎரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.\nஎடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.\nஎங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால்\nஎங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.\nஎச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா\nஎடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.\nஎட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன\nஎண் இல்லாதவர் கண் இல்லாதவர்,\nஎழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.\nஎண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.\nஎண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.\nஎண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.\nஎண்ணை முந்துதோ திரி முந்துதோ\nஎதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.\nஎதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.\nஎத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா\nஎத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.\nஎந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா\nஎய்தவன் இருக்க அம்பை நோவானேன் \nஎரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.\nஎரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.\nஎருது நோய் காக்கைக்கு தெரியுமா\nஎலி அழுதால் பூனை விடுமா\nஎலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.\nஎலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்\nஎலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.\nஎலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா\nஎல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்\nஎழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா\nஎழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்\nஎழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.\nஎழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.\nஎளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.\nஎளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்\nஎள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.\nஎள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.\nஎறும்பு ஊர கல்லுந் தேயும்.\nஎறும்புந் தன் கையால் எண் சாண்\nஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமி���்லை\nஏரி நிறைந்தால் கரை கசியும்.\nஎருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.\nஏர் பிடித்தவன் என்ன செய்வான்\nஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை\nஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.\nஏழை என்றால் எவர்க்கும் எளிது\nஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்\nஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.\nஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது\nஐயர் வருகிற அமாவாசை நிற்குமா\nஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.\nஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ\nஒரு காசு பேணின் இரு காசு தேறும்\nஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை\nஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா\nஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா\nஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை\nஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா\nஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.\nஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்\nஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.\nஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.\nஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.\nஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.\nஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா\nஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.\nஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.\nஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.\nஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.\nஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.\nஓர் ஊருக்கு ஒரு வழியா\nஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.\nஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.\nஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.\nகற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.\nகற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு\nகண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.\nகல்லைக் கண்டால் நாயைக் காணோம்,\nநாயைக் கண்டால் கல்லைக் காணோம்.\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது\nகரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.\nகரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்\nகடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.\nகாலம் போகும் வார்த்தை நிற்கும்.\nகாலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.\nகாக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.\nகிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.\nகங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா\nகசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.\nகடலுக்குக் கரை போடுவார் உண்டா\nகடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.\nகடல் கொதித்தால் விளாவ நீர் ஏது\nகடல் திடலாகும், திடல் கடலாகும்.\nகடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா\nகடவுளை நம்பினோர் கைவிடப் படார்.\nகடன் இல்லா கஞ்சி கால் வயிறு.\nகடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.\nகடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.\nகடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.\nகடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.\nகடுகு சிறுத்தாலும் காரம் போகுமா\nகடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.\nகடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.\nகடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.\nகடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.\nகட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.\nகட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.\nகட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.\nகட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.\nகணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.\nகணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.\nகணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.\nகண் கண்டது கை செய்யும்.\nகண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா\nகண்டதே காட்சி கொண்டதே கோலம்.\nகண்டது சொன்னால் கொண்டிடும் பகை.\nகண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.\nகண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ\nகண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா\nகண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.\nகதிரவன் சிலரை காயேன் என்குமோ\nகப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.\nகப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி\nகப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.\nகரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா\nகருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.\nகரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்\nகரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.\nகரும்பு ருசி என��று வேரோடு பிடுங்கலாம்\nகலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்\nகல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.\nகல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.\nகல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.\nகல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.\nகல்விக்கு இருவர், களவுக் கொருவர்.\nகவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.\nகளை பிடுங்காப் பயிர் காற்பயிர்.\nகள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.\nகள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.\nகள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.\nகறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.\nகற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.\nகற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.\nகனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா\nகனிந்த பழம் தானே விழும்.\nகற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.\nகற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.\nகாசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.\nகாடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.\nகாட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.\nகாட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.\nகாட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா\nகாண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா\nகாணி ஆசை கோடி கேடு.\nகாணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்\nகாற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.\nகாப்பு சொல்லும் கை மெலிவை.\nகாமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.\nகாய்த்த மரம் கல் அடிபடும்.\nகாய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.\nகாரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.\nகாரியம் பெரிதோ வீரியம் பெரிதோ\nகார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை\nகாலம் செய்கிறது ஞாலம் செய்யாது.\nகாலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்\nகாலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.\nகாலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை.\nகாவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்\nகாற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்\nகுப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா\nகுடல் காய்ந்தால் குதிரையும் புல்லைத் தின்னும்.\nகுளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா\nக���ண்டையைப் போட்டு வராலை இழு.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.\nகையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்\nகைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.\nகோழி மிதித்து குஞ்சு முடமாகுமா\nசட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.\nசிறு துரும்பும் பல் குத்த உதவும்.\nசிறுகக் கட்டிப் பெருக வாழ்.\nகிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.\nகிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்\nகீறி ஆற்றினால் புண் ஆறும்.\nகுங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா\nகுசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.\nகுடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.\nகுடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.\nகுடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா\nகுடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.\nகுட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.\nகுணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.\nகுணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.\nகுதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.\nகுதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.\nகுதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.\nகுந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.\nகுப்பை உயரும் கோபுரம் தாழும்.\nகுருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன\nகுரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.\nகுரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா\nகுலம் குப்பையிலே, பணம் பந்தியிலே\nகுலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.\nகுல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.\nகுறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.\nகுற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்\nகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை\nகுழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.\nகுப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா\nகும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.\nகுரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.\nகுரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.\nகூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.\nகூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே\nகூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.\nகூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.\nசுவரை வைத்துக் கொண��டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.\nசொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா\nசொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.\nசோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.\nதன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா\nதன் கையே தனக்கு உதவி.\nதன் முதுகு தனக்கு உதவி.\nதன் வினை தன்னைச் சுடும்.\nதண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.\nதன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.\nதானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.\nதான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.\nதான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.\nதானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா\nதினை விதைத்தவன் தினை அறுப்பான்,\nவினை விதைத்தவன் வினை அறுப்பான்.\nதுணை போனாலும் பிணை போகாதே.\nதுள்ளுகிற மாடு பொதி சுமக்காது.\nதூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.\nநத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.\nநாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.\nநிழலின் அருமை வெய்யிலில் தெரிய\nநிறை குடம் நீர் தளும்பாது.\nநீருள்ள மட்டும் மீன் துள்ளும்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.\nபட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.\nபகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவும் பேசாதே.\nபனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது\nபாம்பின் கால் பாம்பு அறியும்\nபாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன்.\nபார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி\nமெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை,\nபொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.\nவாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.\nவிளையும் பயிர் முளையிலே தெரியும்\nவெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.\nவெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா\nவேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.\nவேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி\nTagged அகத்தின், அனுபவ, அரசன், அறிவுக் கூர்மை, செந்தமிழ், தமிழ் மொழி, திராவிட மொழி, பழமொழி, மனித மொழி, மொழிக்குடும்பம், மொழியியல், யானை\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nஇதய செயலிழப்பு - Heart Attack\nநாட்டுப்புற வைத்தியம், கொலஸ்ட்ரால் குறைக்க எப்படி\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக�� கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/sandhikka-thudithen-song-lyrics/", "date_download": "2019-06-15T20:33:21Z", "digest": "sha1:KESY3XGP5VUISZYQ3A2I665ZAU3VRDIA", "length": 8222, "nlines": 268, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Sandhikka Thudithen Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்\nஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே\nபெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்\nகண்கள் ரெண்டும் சண்டை போடும்\nஆண் : கண்ணே மனம் இல்லையா\nஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே\nபெண் : முன் வைத்த காலை\nஆண் : இலைகள் அசையும்\nபெண் : அச்சத்தில் பாதி\nஅச்சத்தில் பாதி ஆசையில் பாதி\nஆண் : உள்ளம் எங்கும் வெள்ளம் ஓடும்\nமௌனம் கூட சத்தம் போடும்\nபெண் : ஜீவன் தவிகின்றதா\nஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே\nஆண் : கங்கையை தேடி\nபெண் : காதலின் நதிகள்\nஆண் : நதிகள் இரண்டும்\nநதிகள் இரண்டும் தாகம் எடுத்து\nபெண் : காதல் இன்றி\nகாதல் கொண்டால் சாவே இல்லை\nஆண் : பெண்மை சிலிர்கின்றதோ\nஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே\nபெண் : உன்னை எண்ணி உள்ளம் வாடும்\nகண்கள் ரெண்டும் சண்டை போடும்\nஆண் : கண்ணே மனம் இல்லையா\nஆண் : சந்திக்க துடித்தேன் பொன்மானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/158332-madurai-poster-goes-viral-on-social-media.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-06-15T20:36:26Z", "digest": "sha1:7PIJI3P3YF3MH4N7NFGQHEPZ7YGPTBSV", "length": 17346, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..!’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர் | madurai poster goes viral on social media", "raw_content": "\nஇந்த க��்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:05 (25/05/2019)\n`மனைவி வீட்டு விழாவுக்கு போகாதீங்க..’ - குடும்ப சண்டையை போஸ்டராக ஒட்டிய மதுரை கணவர்\nமதுரையில் குடும்ப சண்டை காரணமாக உறவினர்கள் காதணி விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என போஸ்டர் ஒட்டி வெளிக்காட்டிய குடும்ப தலைவனின் செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாநகராட்சி உட்பட்ட செல்லூர் பகுதியில் வசித்துவருகிறார் கர்ணன், இவருக்கும் இவரின் மனைவிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்னைகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். இந்நிலையில் அவரின் மனைவி தங்களது குழந்தைகளுக்குக் கடந்த 22-ம் தேதி காதணி விழா ஏற்பாடு செய்துவருவதாகத் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் மனைவி நடத்தும் காதணி விழாவில் தன்னை சார்ந்த உறவினர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து நூதன முறையில் போஸ்டர் ஒட்டியுள்ளார் கர்ணன்.\nகாதணி விழாவில் தன் உறவினர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என மதுரை முழுதும் போஸ்டர் ஒட்டியது சமூக வளைதளங்களில் நகைச்சுவை ஏற்படுத்தி விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் இந்த சுவரொட்டியின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/lifestyle/sniffing-your-partner%E2%80%99s-sweaty-clothes-will-reduce-stress-says-study-320118", "date_download": "2019-06-15T21:04:22Z", "digest": "sha1:RDUSDWKCFJYFMZEXRLEAWKRBPAJMAIH3", "length": 15495, "nlines": 98, "source_domain": "zeenews.india.com", "title": "உங்கள் துணையின் வியர்வை துணி உங்களின் மன அழுத்தத்தை போக்குமாம்!! | Lifestyle News in Tamil", "raw_content": "\nஉங்கள் துணையின் வியர்வை துணி உங்களின் மன அழுத்தத்தை போக்குமாம்\nவியர்வை படிந்த உங்கள் துணையின் துணிகளை முகர்ந்தால், மனஅழுத்தம் குறையும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nவியர்வை படிந்த உங்கள் துணையின் துணிகளை முகர்ந்தால், மனஅழுத்தம் குறையும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nஇங்கிலாந்தின் பிர்மிங்கம் பகுதியில் மேற்கொண்ட ஒரு ஆய்வில் தான் இந்த அதிர்ச்சி அழிக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளது. மிகவும் மன அழுத்தத்தில் இருக்கும் போது உங்கள் துணையின் வியர்வை வாசனையை முகர்ந்தால் எல்லாம் சரியாகும் என்றும், அதே நேரத்தில் உங்கள் துணையல்லாத வேறு ஒருவரின் வியர்வையை முகர்ந்தால் அது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது என்றும் உறுதியாகியுள்ளது.\nஇந்த ஆய்வில் சுமார் 92 ஜோடிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், 24 மணிநேரத்திற்கு ஆண்கள் அனைவர்க்கும் ஒரு டி-ஷர்ட் அணிய அறிவுறுத்தப்பட்டது. முக்கியமாக எந்த வாசனை திரவியங்களும் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டது. பின்பு அவர்களது உடைகளை உறைய செய்து அப்படியே வியர்வை வாசனை போகாமல் வைத்துக்கொண்டனர்.\nபின்பு புதிய ஒரு சட்டையையும், இந்த வியர்வை படிந்த சட்டையையும் அவர்கள் துணைகளை முகர்ந்து பார்க்க சொன்னார்கள். பின்பு அவர்கள் அனைவரும் மன அழுத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது தான் இந்த அதிர்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.\nகுறிப்பாக பெண்கள் தங்கள��� துணையின் வியர்வையை முகரும் போது, மன அழுத்தத்தை உண்டாகும் 'கார்டிசால்' என்ற ஹார்மோன் குறைவாக சுரப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை தங்கள் துணியை வசீகரிக்க பல வாசனை திரவியங்களை தேடி தேடி அலைந்த ஆண்களுக்கு இந்து ஆய்வு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.\nமருமகனுக்கு வரதட்சணையாக கனவில் கூட நினைக்காத பரிசை கொடுத்த மாமனார்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nஇனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்\nகுளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது\nபிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இரு பிரபலங்கள் வீட்டில் குவா குவா...\nஇந்தியாவில் 10-ல் 7 பெண்கள் கணவருக்கு துரோகம் செய்கின்றனர்\nபோதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்\nபிணங்களுடன் உடலுறவு மேற்கொண்ட இளைஞருக்கு 6 வருடம் சிறை\nலக்னோ மாநில ஆணின் ஆணுறுப்பை வெட்டியெடுத்த விசித்திர நோய்\nதன்னை விட மார்பகம் பெரியதாக உள்ள தோழியை ரிஜக்ட் செய்த பெண்\nதூங்கி கொண்டிருந்த பெண்ணை கற்பழித்த பிரபல கிரிக்கெட் வீரர்\nகர்ப்பமான 45 நிமிடங்கலிலேயே குழந்தை பெற்ற பெண்... எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3731243&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-06-15T20:38:45Z", "digest": "sha1:ODCIJJAJMQZHPZ65TWDDYO4RO7OUDFVG", "length": 16436, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க... எந்த நோயும் அண்டாது-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதினமும் வெறும் வயித்துல இதுல ஏதாவது ஒரு விதைய சாப்பிட்டுட்டு வாங்க... எந்த நோயும் அண்டாது\nஆளி விதையில் ஒமேகா 3 கொழுப்பு அதிகமாக உள்ளது. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் பி 1, மினரல்கள் காப்பர், மெக்னீசியம், மற்றும் செலினியம் போன்றவை உள்ளன. இந்த விதைகளை வறுத்து, தூளாக்கி, சூப்பில் போட்டு பருகலாம். இன்னும் பல வழிகளில் இந்த விதைகளை நாம் உட்கொள்ளலாம். எடை குறைப்பு சம்பந்தப்பட்ட டயட்டில் இருப்பவர்கள் இந்த ஆளி விதைகளைப் பயன்படுத்துவது உண்டு.\nMOST READ: உங்களுக்கும் இப்படி நீளமா அழகா நகம் வளர்க்கணும்னு ஆசையா இந்த சின்ன டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க\nஇந்த விதைகளில் ஒமேகா 6 கொழுப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் வைட்டமின் ஈ, பி காம்ப்ள���க்ஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன. இவற்றில் கால்சியம், இரும்பு, மங்கனீஸ், ஜின்க் போன்ற மினரல்களும், ட்ரிப்டோபான் என்ற அமினோ அமிலம் போன்ற அதிகமாக உள்ளன. சூரிய காந்தி விதையில் நிறைய எண்ணெய்த் தன்மை இருக்கும். அதனால் நிறைய பேருக்கு இதை சாப்பிடப் பிடிக்காது. அப்படி இதன் சுவை பிடிக்காதவர்கள் வெறும் வாணலியில் லேசாக இதை வறுத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொண்டு காலையில் அந்த பொடியை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.\nதர்பூசணி பழத்தை சாப்பிட்டு விட்டு பெரும்பாலும் அதன் விதைகளை நாம் குப்பையில் தான் வீசுகிறோம். ஆனால் அந்த விதையில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் மிகவும் அதிகமாக உள்ளன. மேலும் மினரல்கள் மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜின்க், இரும்பு, பொட்டசியம் மற்றும் காப்பர் அதிக அளவில் உள்ளன. ஆகவே இந்த விதைகளைத் தூக்கி எறியாமல், அதனை முளைக்கவைத்து, காய வைத்து, பயன்படுத்தலாம்.\nஇந்த விதைகளை 5-10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். கொதித்த பின், தண்ணீரை வடிகட்டி, சிறிதளவு எண்ணெய் விட்டு அதனை வறுத்துக் கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்து காய வைக்கவும். இவற்றில் ஒமேகா 6 கொழுப்பும், ஒற்றை புரிதக் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. மேலும் இவற்றில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் மங்கனீஸ், காப்பர், பொட்டசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், ஜின்க், செலினியம் போன்ற எண்ணற்ற மினரல்கள் இந்த விதையில் அடங்கி உள்ளன. ஆண்மை விருத்தியை மேம்படுத்தவும் உடலுக்கு அதிக வலிமையைக் கொடுக்கவும் கூட இந்த விதைகள் பயன்படுகின்றன.\nபப்பாளி விதையில் கால்சியம், மெக்னீசியம், மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகமாக உள்ளன. இவை ஒரு திடமான கிருமிநாசினியாக உள்ளன. மேலும் செரிமான மண்டலத்தில் வீக்கத்தைக் குறைக்கும் தன்மையும் இவற்றிற்கு உண்டு. இந்த விதைகள் சிறிதளவு கசப்பு தன்மைக் கொண்டது. ஆகையால் பப்பாளி விதிகளை முழுவதுமாக அப்படியே உண்ணலாம் அல்லது சிறிதளவு தேன் சேர்த்தும் உண்ணலாம். பப்பாளியில் வைட்டமின் ஏவும் அதிக அளவில் இருக்கிறது. பப்பாளி பொதுவாக எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய பழம் தான். சிலர் பப்பாளி உடலுக்கு சூடு என்று சொல்வார்கள். ஆனால் அதன் விதை உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.\nMOST READ: கர்ப்ப காலத்தில் பெண்கள் மல்லா���்து படுத்தால் குழந்தை இப்படிதான் பிறக்குமாம்... அப்போ எப்படி படுக்கணும்\nசியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அதிகமாக உள்ளது. மேலும் இரும்பு, கால்சியம் போன்ற மினரல்கள் அதிகமாக உள்ளன. இரவில் ஒரு கப் நீரில் ஒரு கைப்பிடி சியா விதிகளை ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் முதல் வேலையாக இந்த நீரை அருந்துங்கள். சியா விதை உடலுக்கு மிக மிக குளிர்ச்சியைத் தரக்கூடியது. அதனால் வெயில் காலங்களில் குடிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை பாட்டிலில் போட்டு வைத்து குடித்து வாருங்கள். கொளுத்தும் வெயிலை குறைந்த செலவில் சமாளித்து விடலாம்.\nசில வகை பழங்களின் கொட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை நாம் தெரிந்து கொள்வதில்லை. ஆம், சில பழங்களின் கொட்டைகள் சூப்பர் உணவுகள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு நன்மைகள் கொண்டவையாக இருக்கின்றன. நம்முடைய உடலில் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்கிற சில வகை கொட்டைகளைப் பற்றி இங்கே நாங்கள் கொடுத்திருக்கிறோம்.\nவெயில் காலம் தொடங்கி வெளுத்து வாங்குகிறது. கோடையின் வெப்பத்தைக் குறைக்க பலர் பல விதமான வழிகளை பின்பற்றுகின்றனர். உடலில் கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பழங்கள் மிகவும் நல்லது. பொதுவாக பழங்களை நாம் சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை குப்பையில் வீசி விடுகிறோம். இனியாவது இந்த விதைகளை தூக்கி வீசாமல் பத்திரப்படுத்தி வெயிலிலோ நிழலிலோ உலர்த்தி டப்பாவில் போட்டு வைத்திருங்கள். தினமும் காலையில் 4 விதைகள் வீதமாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள். நீங்கள் மருத்துவமனைக்குப் போக வேண்டிய வேலையே இருக்காது.\nஉங்க கால்ல இப்படி இருக்கா அது நோயின் அறிகுறி தெரியுமா அது நோயின் அறிகுறி தெரியுமா\nஇந்த உணவுலாம் பொட்டாசியம் நிறைய இருக்காம்... தினமும் கொஞ்சமாவது சா்பபிடுங்க...\nகாவா டீ பத்தி தெரியுமா உங்களுக்கு ஒருமுறை குடிங்க... அப்புறம் தினமும் அததான் குடிப்பீங்க...\nஉங்களுக்கு கண் அடிக்கடி துடிக்குதா... எதற்காக துடிக்கிறது\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nஉங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா... இந்த தண்ணிய குடிங்க...\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nஎடையை கு���ைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஉங்களுக்கு குடல்ல பிரச்சினை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கலாம்\nசர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nL- லூசின் இருக்கும் இந்த பொருட்கள் உங்களுக்கு கட்டுமஸ்தான உடலை வழங்கும் தெரியுமா\n அப்போ லெமன் ஜூஸ் குடிக்கலாமா கூடாதா\nஇந்த பூ தினமும் 1 சாப்பிடுங்க போதும்... கிட்னி, இதய நோய்னு எதுவுமே உங்கள நெருங்காது...\nஉங்கள் கொலஸ்ட்ரால் டயட்டில் இந்த பழங்களை சேர்த்து கொள்வது உங்கள் இதயத்தை பாதுகாக்கும்...\nசாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...\nகிட்னி கல் இருக்கறவங்க ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாமா கூடாதா\n உங்கள் வீட்டிலிருந்து வரும் இந்த வாயு உங்களுக்கு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துமாம்...\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nஇந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nஉப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது தெரியுமா\nஉடல் எடையை வேகமாக குறைக்க இந்த பாலை தினமும் இரண்டு கிளாஸ் குடித்தால் போதும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41650/", "date_download": "2019-06-15T21:15:26Z", "digest": "sha1:JTBS2AUMGXXJZRNYAKPX4YDZ5O7WTRNL", "length": 12842, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "துனிசியாவில் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • பெண்கள்\nதுனிசியாவில் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம்\nதுனிசியாவில் முஸ்லிம் பெண்கள் மாற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்து புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. இஸ்லாமிய மதத்தினர் அதிகம் வாழும் துனிசியாவில் ஷரீஅத் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்று வருகின்றதுடன் அங்கு பெற்றோரின் சொத்துகளில் அங்குள்ள பெண்களுக்கு சம உரிமை கிடையாது.\nமேலும��� அங்கு முஸ்லிம் இளைஞர்கள் வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற போதிலும் முஸ்லிம் பெண்ணை காதலிக்கும் வேற்று மதத்தவர் முஸ்லிமாக மதம் மாறிய பின்னர்தான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்ற சட்டம் கடந்த 44 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.\nஇந்தநிலையில் இந்த சட்டம் பெண்களுக்கான சம உரிமையை பறிப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வுசெய்து அரசுக்கு பரிந்துரை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைத்து துனிசியா அதிபர் பெஜி கைய்ட் எஸ்ஸெப்ஸி உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த ஆணைக்குழு செய்த பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 1973-ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த சட்டத்தை நீக்கி, காதலனை மதமாற்றம் செய்யாமல் முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் முறைக்கு அனுமதி அளித்து துனிசியா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த அனுமதிக்கு அங்குள்ள பெண்ணியக்கவாதிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், புனித குர்ஆனில் உள்ள அடிப்படை சட்டத்தை மீறீய வகையில் இந்த உத்தரவு அமைந்துள்ளதாக இங்குள்ள மதவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nTagsmarry news onMuslims tamil tamil news Tunisian women world திருமணம் துனிசியா புதிய சட்டம் மாற்று மதத்தினரை முஸ்லிம் பெண்கள்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\n15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன், பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது….\nபிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா 10,000 நிதி சார்ந்த வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் – ரொய்ட்டர்\nஇணைப்பு 2 – நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் புகலிடக்கோரிக்கையாளர் மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்.. June 15, 2019\n15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன், பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி… June 15, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்… June 15, 2019\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.com/2007/09/blog-post_12.html", "date_download": "2019-06-15T21:40:26Z", "digest": "sha1:M7L5RHFULRBKH6TNXTO34DGDLW3QGSED", "length": 3828, "nlines": 86, "source_domain": "imsai.blogspot.com", "title": "இம்சை: கொண்டை என்பது யாதெனில்", "raw_content": "\nஇப்போதெல்லாம் கொண்டை கூட ஹாட் டாப்பிக் வலையில்...நம்மூர் கொண்டையை பாத்திருப்பீங்க...பிரிட்டிஷ் கொண்டை பாருங்களேன் இந்த படத்தில்...\n1890 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் பெண்களின் கொண்டை சாம்பிள்...\nஎனக்கு கொண்டையை மறைக்க தெரியலயெ யாராவது அது குறித்து பதிவு பொடுங்க்கப்பா...\nஇந்த முகவரியில் இருந்து ஒரு கொண்ட��யை மறைக்க தெரியாமல் ஒரு அனாதை ஆனந்தன் ஆபாச பின்னோட்டம் போடுகிறது.அடிக்கடி போலி டோண்டு நாதாறி மூர்த்தி பதிவுக்கும் போய் சொறிந்து விட்டு வருகிறது.\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://karaitivu.co.uk/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2019-06-15T21:12:27Z", "digest": "sha1:VJJA4MTOB3DJFXGZJ45ONJZBKYRM76TZ", "length": 5345, "nlines": 98, "source_domain": "karaitivu.co.uk", "title": "காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா – Karaitivu.co.uk", "raw_content": "\nவருடாந்த அலங்கார உற்சவம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் லிவர்பூல் – ஐக்கியராச்சியம்.\n12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்\nகாரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா\nகாரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூக சேவை ஒன்றியத்தின் 25வது ஆண்டு விழா இன்று வெகுவிமர்சையாக காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தார்கள் இன் நிகழ்வில் 2016/2017 , 2017/2018 கல்வி ஆண்டில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர் மற்றும் 2018 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து புதிய T shirt அறிமுகப்படுத்தபட்டது.\n← KUGA 25 வது ஆண்டு நிறைவை விழா அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/medical/nature_medicine/green_banana.html", "date_download": "2019-06-15T20:34:32Z", "digest": "sha1:UHFBTAIHHVOTYKJ2NGSRHK4YL5AKLUKV", "length": 8144, "nlines": 51, "source_domain": "www.diamondtamil.com", "title": "ரத்த விருத்தி தரும் வாழைக்காய் - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் - மருத்துவம், ரத்த, வாழைக்காய், இயற்கை, தரும், விருத்தி, சேர்த்து, தோலை, நறுக்கி, சின்ன, நீங்கும், செய்து, வாழைக்காயில், medical, medicine, மொந்தன், சமைப்பது, இருக்கிறது", "raw_content": "\nஞாயிறு, ஜூன் 16, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌��ிட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nரத்த விருத்தி தரும் வாழைக்காய்\nரத்த விருத்தி தரும் வாழைக்காய் - இயற்கை மருத்துவம்\nவாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.\nமொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.\nவாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.\nஇப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.\nபச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nரத்த விருத்தி தரும் வாழைக்காய் - இயற்கை மருத்துவம் - Medical, Medical articles, Nature Medicine, Siddha Medicine, மருத்துவம், மருத்துவ கட்டுரைகள், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம் , மருத்துவம், ரத்த, வாழைக்காய், இயற்கை, தரும், விருத்தி, சே���்த்து, தோலை, நறுக்கி, சின்ன, நீங்கும், செய்து, வாழைக்காயில், medical, medicine, மொந்தன், சமைப்பது, இருக்கிறது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/tag/tamilnadu/", "date_download": "2019-06-15T21:33:14Z", "digest": "sha1:TECYKQ5XAP55ROTV44TLQX3XOFRX247O", "length": 64412, "nlines": 267, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "Tamilnadu – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nகாமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள்\n மக்கள் மனதுக்குத் தெரியும் காமராஜர் ஆட்சி தான் மிகச்சிறந்தது என்று. இந்தக் காலத்திலும் அப்படி ஒருவரது ஆட்சிக்கு நாம் ஏங்குகிறோம் என்றால் காரணம் என்ன… பெருந்தலைவர் ஆட்சியில் செய்யப்பட்டவைகளை நிர்வாகத் திறமையை முன்னிறுத்தி அலசுகிறது இக்கட்டுரை.\nமுதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளில் கோப்புக்களை பார்க்க அமருகிறார் காமராஜர். அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ‘ இது என்ன வரிசை’ என அவர் கேட்க நேர்முக உதவியாளர் ‘முதல் வரிசையில் உள்ளவை முக்கியமானவை என்றும், இரண்டாவது வரிசையில் உள்ளவை முக்கியம் இல்லாதவை’ என்றும் கூறுகிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன காமராஜர் ‘முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா என்ன’ என அவர் கேட்க நேர்முக உதவியாளர் ‘முதல் வரிசையில் உள்ளவை முக்கியமானவை என்றும், இரண்டாவது வரிசையில் உள்ளவை முக்கியம் இல்லாதவை’ என்றும் கூறுகிறார். இதனைக் கேட்டு அதிர்ந்து போன காமராஜர் ‘முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா என்ன’ எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானதுதான். அவற்றை நான் உடனுக் குடன் பார்த்து அனுப்ப வேண்டும் அதுதான் முக்கியம் என்றாராம்.\nஅக்கால கட்டத்தில் ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பல விரிவாக்க அலுவலர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களுக்குப் போதுமான வேலை இல்லை. எனவே அத்தகைய பணியில் இருக்கும் பணியாளர்களை பணிநீக்கம் செய்யலாம் என்றும் அதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் மிச்சமாகும் என்றும் தலைமைச் செயலர் பரிந்துரைத்தார்.\nகோப்பினைப் படித்த காமராஜர் தலைமைச் செயலரை அழைத்து ” ஏங்க 234 அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய சிபாரிசு பண்ணியிருக்கீங்க 234 அலுவலர்களைப் பணி நீக்கம் செய்ய சிபாரிசு பண்ணியிருக்கீங்க அவங்க ஒவ்வொவரும் பட்டதாரிங்க அஞ்சு வருஷமா அரசாங்கத்துல வேல பாக்கறவங்க அவங்கள நம்பி குடும்பங்கள் இருக்கு, அவங்கள வீட்டுக்கு அனுப்பினா அவங்க குடும்பங்கள் வீதிக்கு வந்துடுமே அவங்கள நம்பி குடும்பங்கள் இருக்கு, அவங்கள வீட்டுக்கு அனுப்பினா அவங்க குடும்பங்கள் வீதிக்கு வந்துடுமே இது பெரிய பாவம்ங்க அவங்களுக்கு போதுமான வேல இல்லேண்ணா புதிய பொறுப்புக்களை கொடுங்க. அரசின் பணம் மட்டும் எனக்கு முக்கியமில்லே. அரசை நம்பி வாழும் பணியாளர் களின் நலனும் முக்கியம்” என்றார் காமராஜர். அவரைப் பார்க்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரும்போது அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவில் போகிற முடிவெட்டு கிறவர், துணிவெளுக்கிறவர் என மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கூப்பிடச் சொல்லுவார். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்பாகவே அந்த ஏழைகளையெல்லாம் நலம் விசாரிப்பார். “என்ன…… உங்களுக்கெல்லாம் அரிசி பருப்பெல்லாம் ஒழுங்கா கிடைக்குதா விலைவாசி நிலையெல்லாம் எப்படி இருக்கு விலைவாசி நிலையெல்லாம் எப்படி இருக்கு உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை இருக்குது உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை இருக்குது” என்றெல்லாம் கேட்டு அவர்கள் என்ன சொல்லு கிறார்கள் என்று உன்னிப்பாக கவனிப்பார்.\n1. காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்\n2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்ட பிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.\n3. காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி, நன்றி” என அழகுத் தமிழில்தான் பேசுவார்.\n4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் சொல்லி இருக்கிறார்.\n5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநில தலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்து போய் இருக்கிறார்கள்.\n6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான் திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.\n7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில் உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாக சொல்லி ஆச்சரியப்படுத்துவார்.\n8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காக ரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.\n9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்ட காமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல் காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்\n10. காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக் கொள்வார்.\n11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்ற ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.\n12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், ” என்னய்யா… இது” என்பார் கொஞ்சம் வெட்கத்துடன்தான் “கேக்”\n13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான் இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.\n14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும் “காமராசர்” என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.\n15. காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரை சூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.\n16. காமராஜர் தன் டிரைவர் உதவியாளர்களிடம் எப்போதும் அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டு விட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக் கொள்வார்.\n17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர் ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில் வைத்திருந்தார்.\n18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தத��. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.\n18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலை ஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.\n19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது. அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234 பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.\n20. பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில் பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.\n21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில் 8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தே காமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளை வைத்திருந்ததாக சொல்வார்கள்.\n22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாத கிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்கு அத்துப்படியாக இருந்தது.\n23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன் முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.\n24. 9 ஆண்டுகள் முதல்–மந்திரியாக இருந்த காமராஜர் சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றி இருக்கிறார்.\n25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர் ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரி சபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.\n26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நல திட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை. “மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள் இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.\n27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்க காமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின் இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியது குறிப்பிடத்தக்கது.\n28. காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும் 4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.\n29. காமராஜர் மனிபர்சோ, பே���ாவோ ஒரு போதும் வைத்துக் கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்து போட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம் பேனா வாங்கி கையெழுத்திடுவார்.\n30. காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதிய உணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையே பயன்படுத்தினார்.\n31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவை குளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையே போட்டுக் கொள்வார்.\n32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம் இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.\n33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில் என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார். பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.\n34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள் இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக் ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர் சாவி ஆச்சரியப்பட்டார்.\n35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாக யோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்து முடிக்காமல் விட மாட்டார்.\n36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால் கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான் தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரண கிராமத்தான் போலவே பேசுவார்.\n37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனார்.\n38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.\n39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால் `கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.\n40. சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தை முதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமை காமராஜரையே சேரும்.\n41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் க��ிட்டித் தலைவராக இருந்து\nதமிழ்நாட்டில் காங்கிரஸ் வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.\n42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டார்.\n43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம் இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டு விட்டார்.\n44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,\nரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசு விருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுத்தன.\n45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச் சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி, செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.\n46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும் காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள் முழுவதும் இருந்தார்கள்.\n47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழை மாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக 1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து\n48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால் ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள `ஓட்டல் எவரெஸ்ட்’டில் தான் தங்குவது வழக்கம். ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.\n49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக் கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.\n50. காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகா வென்றெழுந்து பார் யுகப் புரட்சி’ என்ற பாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப் பெற்றார்.\n51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோ கோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர் தமிழகத்தின் முதல்–அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தினார்.\n52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி, குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.\n53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.\n54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித் தொ���ை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.\n55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களை கொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப் போவதுமில்லை.\n56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒரு பொறியல் அல்லது கீரை இவ்வளவுதான் சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில் ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால் விரும்பி சாப்பிடுவார்.\n57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும் எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொரு வேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்’, `ஆகட்டும் பார்க்கலாம்’\nஎன்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.\n58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்பு டிரங்குப் பெட்டிதான்.\n59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ். சீட் கேட்டு சிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர் `மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க’ என\nஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்ல் சேர்ந்தார்.\n60. 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின் உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில் காமராஜரும் கலந்து கொண்டார்.\n61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.\n62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல் நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராக இருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.\n63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகிய மூவரும்தான்.\n64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம் சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.\n65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதை செயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.\n66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ–மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப் பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்\n67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும் பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.\n68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொரு பெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள் திறந்து வைத்து சாதனை படைத்தார்.\n69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில், செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும் தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.\n70. காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமே இரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும், தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.\n71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமே முதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.\n72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ் மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சி காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.\n73. பெருந்தலைவர் காமராஜருக்கு “பாரத ரத்னா” எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.\n74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்ட போது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கிய செயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.\n75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காக எதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும் நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப் பேசுவார்.\n76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம் செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர் பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.\n77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறிய போதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர் காமராஜர்.\n78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர் ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்து அனைவரையும் வியக்க வைத்தார்.\n79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.\n80. முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.\n81. பெருந்தலைவர்காமராஜரின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று 15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது.\n82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காம ராஜரின் திருவுருவப்படம் அப்போதைய குடியரசுதலைவர் என். சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.\n83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்ற மெரினா கடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்று தமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.\n84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.\n85. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாக தமிழக அரசு மாற்றியது.\n86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர் மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.\n87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், `கொஞ்சம்நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்கா\nஇந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்.\n88. மாதம் 30நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்\nபொறுத்தவரை மாயா பஜார் விருந்து.\n89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்.\n90. பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான்உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க’ என்றுகமென்ட் அடித்தார்.\n91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்’ என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்.\n92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது தீர்க்கமான அரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவை செய்கிற ஆசை இருந்தது.\n93. ஆட்சியில் இல்லாதவர்கள���ன் குறுக்கீட்டை அவர் ஒரு போதும் அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்து விடுவார்.\n94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களை சட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படு வதையோ அவரால் பொறுத்துக் கொள்ள\n95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்கிற மனப்பக்குவம் கொண்டவர் காமராஜர்.\n96. அவர் `ஆகட்டும் பார்க்கலாம்’ என்றாலே காரியம் முடிந்து விட்டது என்று அர்த்தம். தன்னால் முடியாவிட்டால் `முடியாது போ’ என்று முகத்துக்குநேராகவே சொல்லி\n97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும் மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன் கேட்டு ஆவண செய்வார்.\n98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்க முடியும். யார் வேண்டுமானாலும் அவரிடம் நேரில் சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.\n99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவே பிடிக்காத அவருக்கு. சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச்சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசிய செலவையும் அவர் அனுமதிப்பதில்லை.\n100. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார். ஆனால்’எல்லாம் எனக்கு தெரியும்’ என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம்இருந்ததில்லை.\n101. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில்நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.\n102. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார் தேவைப்பட்டால் அவற்றில் திருத்தங்கள் செய்யத்தயங்குவதில்லை.\n103. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.\n104. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகி விடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணிவரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்கு படுத்தாலும் காலை ஏழுமணிக்கு விழித்துக் கொண்டு விடுவார் அவர்.\n105. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறை கூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபட��தகரங்களுக்குச் சொந்தக்காரர் அவர்.\n106. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடையகருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்துநிற்கிறார் காமராஜர்.\n107. காமராஜர் எந்த வேலையையும் தள்ளிப் போட்டதில்லை.அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டு விடுவார்.\n108. காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவதுஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்செல்வார்.\nTagged 108, காமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள், காமராஜர், பெரியார், kamarajar, Tamilnadu\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nஇதய செயலிழப்பு - Heart Attack\nநாட்டுப்புற வைத்தியம், கொலஸ்ட்ரால் குறைக்க எப்படி\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நா���்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் சிறந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/157971-child-died-after-beaten-up-my-mother-in-namakkal.html?artfrm=article_most_read", "date_download": "2019-06-15T20:54:23Z", "digest": "sha1:Q6FQKSICQRU64PUSMMQBFQRQMKQ3SSTI", "length": 19458, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "டிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்! - நாமக்கல்லில் அதிர்ச்சி | Child died after beaten up my Mother in Namakkal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:45 (21/05/2019)\nடிவி பார்த்த மகளை அடித்துக்கொன்ற தாய்\nநாமக்கல் அருகே டிவி பார்த்���ுக்கொண்டிருந்த மகளை, தாய் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் நித்திய கமலா. இவர் தன் கணவர் முத்துப் பாண்டியன் மற்றும் ஐந்து வயது மகள் லத்திகா ஸ்ரீயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த 5 வயது பெண் குழந்தை லத்திகாஸ்ரீ டிவி பார்த்துக்கொண்டு இருந்ததால், படிக்கவில்லை எனக்கூறி நித்திய கமலா சிறுமியை அடித்ததாகத் தெரிகிறது. இதில் காயமடைந்த குழந்தை மயக்கமடைய உடனடியாக அவரை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nநாமக்கல் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், சிறுமியின் நிலைமை மோசமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் சேலம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இச்சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து நித்திய கமலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, 'நித்திய கமலாவுக்கும் தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்பவருக்கும் திருமணமாகி லத்திகா ஸ்ரீ என்ற மகள் பிறந்தது தெரியவந்துள்ளது. ஆனால், நித்திய கமலத்துக்கும் பிரசன்னாவுக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளனர். இதையடுத்து முத்துப் பாண்டியன் என்பவருடன் நித்திய கமலத்துக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.\nகுழந்தை லத்திகா ஸ்ரீ, இவர்களுடனே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் லத்திகா ஸ்ரீ உயிரிழந்துள்ளார். இதனிடையே முத்துப் பாண்டியனிடமும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்துப் பாண்டியன் அடித்ததால் குழந்தை உயிரிழந்திருக்கலாமோ என்ற சந்தேகம் உள்ளது. முத்துப் பாண்டியனை காப்பாற்றுவதற்காக, குழந்தையை தான் அடித்ததாக நித்திய கமலா கூறியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் ���ாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத் தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/help.html", "date_download": "2019-06-15T22:09:57Z", "digest": "sha1:ITBVU25XJC5XZ72IZO6DJPURCFOA4GBC", "length": 7482, "nlines": 106, "source_domain": "gic.gov.lk", "title": "Help", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை உதவி\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதி��� ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/88068/", "date_download": "2019-06-15T20:29:19Z", "digest": "sha1:UBZXV2GXFUKML6FJX34H5RTB3Y4PNN7S", "length": 12689, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆளுநர் தானே பிழை செய்து விட்டு மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமா? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநர் தானே பிழை செய்து விட்டு மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமா\nகேள்வியும் விக்கியின் பதிலும்…1 – 2 –\n1. கேள்வி – வடமாகாணசபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுகின்றாரே. அதில் உண்மையுள்ளதா\nபதில் – இல்லை. ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்து விட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்கமுடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச் செய்தே எல்லா மாகாணசபைகளையும் கலைத்துவிடலாம். மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக��குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில் கௌரவ டெனீஸ்வரனை நான் நீக்கியது பற்றி பிரசுரிக்காமையே. வடமாகாணசபை சார்பாக கௌரவ ஆளுநர் அவர்கள் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதுவிட்டு அதை முன்வைத்து வடமாகாணசபையை கலைக்க சட்டம்இடம் கொடுக்காது. அவைத்தலைவர் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத்தலைவராகவே இருக்கலாம்\n2. கேள்வி – முழுமையான அமைச்சரவையை உருவாக்கும் ஆலோசனையை ஆளுநருக்கு வழங்குங்கள் என்று உறுப்பினர்கள் நேற்று தீர்மானம் எடுத்துள்ளார்களே\nபதில் – முதலமைச்சருக்கு நியமிக்கும் அல்லது பதவி இறக்கும் உரித்தில்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியிருக்கும் போது நான் எவ்வாறு ஆலோசனை வழங்குவது சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கப்பண்ணி என்னை மாட்டிவிடப் பார்க்கின்றார்களா எமது கௌரவ உறுப்பினர்கள் சட்டத்திற்குப் புறம்பாக நடவடிக்கை எடுக்கப்பண்ணி என்னை மாட்டிவிடப் பார்க்கின்றார்களா எமது கௌரவ உறுப்பினர்கள் ஆளுநர் செய்த பிழையை ஆளுநரே சரி செய்ய வேண்டும். கௌரவ டெனீஸ்வரனை நான் பதவிநீக்கம் செய்ததை அரச வர்த்தமானியில் பிரசுரிக்காத குறையை இப்பொழுதும் நீக்கலாம். அதாவது 2017 ஆகஸ்ட் 20ந் திகதி தொடக்கம் பயன்பாட்டிற்கு வரும் வகையில் இப்பொழுதும் கடந்த காலத்தை அளாவிய விதத்தில் அரச வர்த்தமானியில் பிரசுரம் இடம்பெற ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். அதன் பின் குறித்த வர்த்தமானி அறிவித்தலை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துக்காட்டி மேன்முறையீட்டுத் தீர்மானத்தைப் புறம் வைக்கலாம்.\nTagsஆளுநர் உச்ச நீதிமன்றம் வடமாகாணசபை வர்த்தமானி அறிவித்தல்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீராவியடி பிள்ளையார் – அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்��ன..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – கோவையில் கைதுகள் தொடர்கின்றன…\nஇராணுவம் கூறுவது புளுகு, அண்டப்புளுகு, (Lies, Bloody lies and Statistics)….\nஇணைப்பு2 – நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்… June 15, 2019\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது…. June 15, 2019\nநீராவியடி பிள்ளையார் – அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.. June 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=935929", "date_download": "2019-06-15T21:49:31Z", "digest": "sha1:UQ2DJBEWK4OWKW5BWOSBD5DTE7H7K52L", "length": 10276, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கணவன் இறந்த நிலையில் கடன் தொல்லை அதிகரிப்பு விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடம் | காஞ்சிபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளி��் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > காஞ்சிபுரம்\nகணவன் இறந்த நிலையில் கடன் தொல்லை அதிகரிப்பு விஷம் கொடுத்து 2 குழந்தைகள் கொடூர கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய் கவலைக்கிடம்\nசென்னை, மே 23: கடன் தொல்லையால் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை போரூர் தாமஸ் தெருவை சேர்ந்தவர் சிபிராஜ் (38). இவரது 2வது மனைவி சைலஜா (29). இவர்களுக்கு லட்சுமி (4) என்ற மகளும், ஆதிதேஷ் (2) என்ற மகனும் இருந்தனர். சிபிராஜ் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் கடன் வாங்கி கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்ட சிபிராஜ், கிட்னி பழுதடைந்து, மாரடைப்பால் கடந்த பிப்ரவரி மாதம் இறந்தார். இதனால் சிகிச்சைக்காகவும், குடும்பத்துக்காகவும் சிபிராஜ் பல இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சைலஜா, 2 குழந்தைகளை மிகுந்த சிரமத்துடன் வளர்த்து வந்தார்.\nஇதற்கிடையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக்கேட்டு சைலஜாவுக்கு நெருக்கடி கொடுத்தாக கூறப்படுகிறது. வருமானமும் இல்லாமல் குழந்தைகளை வைத்து கொண்டு வேலைக்கும் செல்ல முடியாமல் சைலஜா மிகவும் கஷ்டத்துடன் இருந்துள்ளார்.\nஇதனால் மனமுடைந்த சைலஜா, குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் லட்சுமி, ஆதிதேஷ் ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொலை செய்தார். பின்னர் சைலஜாவு விஷம் குடித்துள்ளார்.\nஅந்த நேரத்தில், சிபிராஜ் நண்பர் ஜினைத் என்பவர் கேரளாவில் இருந்து சென்னை வந்தார். சைலாஜாவையும், குழந்தைகளையும் கேரளாவுக்கு அழைத்து செல்ல அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, வீடு உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்தபோது குழந்தைகளும், சைலஜாவும் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 குழந்தைகளும் இறந்துவிட்டதாக கூறினர். சைலஜா தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nசுடுகாடு செல்ல சாலை வசதி கோரி சடலம் போன்ற உருவ பொம்மையை நடுரோட்டில் வைத்து மறியல்\nவாலாஜாபாத் அருகே புறவழி சாலையில் குறுகிய வளைவுகளால் அடிக்கடி விபத்து\nஜூலை 1ம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் தற்காலிக பஸ் நிலையங்கள் அமையும் இடங்களை கலெக்டர் ஆய்வு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய அரசின் சான்று பெறுவதற்கு தகுதி\nஉத்திரமேரூர் அருகே ஆணைப்பள்ளம் கிராமத்தில் விநாயகர், மாரியம்மன், கெங்கையம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்\nநிலத்தடி நீராதாரத்தை சேமிப்பதில் சிக்கல் கிராமங்கள் முழுவதும் பரவி கிடக்கும் சொட்டு நீர் பாசன பிளாஸ்டிக் கழிவுகள்\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ncit.lk/2017/05/", "date_download": "2019-06-15T21:06:10Z", "digest": "sha1:WKYPBWFFBKOMEKAPHFJX4BKN7MO2CSNL", "length": 3338, "nlines": 90, "source_domain": "www.ncit.lk", "title": "May 2017 – NCIT: Northern Chamber of Information Technology", "raw_content": "\nஎதிர்வரும் மே 31ம் திகதி NCIT(வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனம்) அமைப்பினால் ICTA அனுசரணையில் CCIY யின் ஒத்துழைப்பில் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படவுள்ள “தகவல் தொழில்நுட்ப சிறிய நடுத்தர சேவை நிறுவனங்களின் கண்காட்சியும் ஏனைய தொழில்ற்துறையினருக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வும் ” நிகழ்வில் வடக்கு மாகாண தகவல் தொடர்பாடல் கல்வி மற்றும் சேவை விற்பனை நிறுவனங்களின் விபரப்பட்டியல் வர்ண கையேடு வெளியிடப்பட உள்ளது. கையேடு சகல தொழில்துறைசார்ந்த பங்கேற்பாளரிடையேயும் முக்கிய இடங்களிலும் விநியோகிக்கப்பட உள்ளது. விபரப்பட்டியலில் உங்கள் […]\nவன்னி வெள்ள அனர்த்த உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2077742", "date_download": "2019-06-15T21:35:23Z", "digest": "sha1:IURSWRQVFD4KEZAV4SNPKUVQHN3HWVCQ", "length": 19674, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "AAP Will Not Join Opposition Alliance for 2019 Lok Sabha Polls, Says Arvind Kejriwal | மெகாகூட்டணியில் ஆம் ஆத்மி இணையுமா: கெஜ்ரிவால் பேட்டி| Dinamalar", "raw_content": "\nதென் ஆப்ரிக்கா முதல் வெற்றி: சுழலில் மிரட்டிய ...\nஆஸி., அசத்தல் வெற்றி: பின்ச், ஸ்டார்க் அபாரம்\nவிபத்து மீண்டும் நடக்காது: விமானப்படை தளபதி\nதமிழக திட்டங்களுக்கு நிதி தாருங்கள்: இபிஎஸ் 10\nபணிக்கு திரும்ப மம்தா வேண்டுகோள் 2\n15 இடங்களில் வெயில் சதம்\nசிலிண்டர் வெடித்து இளைஞர் உயிரிழப்பு\nமெகாகூட்டணியில் ஆம் ஆத்மி இணையுமா: கெஜ்ரிவால் பேட்டி\nபுதுடில்லி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.அடுத்த லோக்சபா பொதுத்தேர்தலை ஓரிரு மாதங்களில் நாடு சந்திக்க உள்ளன. பா.ஜ., வுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. பா.ஜ.,- காங். அல்லாத மூன்றாவது அணிக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதில் ஆம் ஆத்மி கட்சியும் இணையலாம் என தகவல் வெளியாகின. இது குறித்து அரியானாவின் ரோக்டாக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்கூறியது, டில்லியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை பிரதமர் மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போராடிதான் பெறவேண்டியுள்ளது. 2019- லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது. வரப்போகும் அரியானா சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என்றார்.\n'டிஜிட்டல்' ஆவணங்கள்: மத்திய அரசு உத்தரவு(14)\nவெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு(33)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇத்தனை நாள் புத்திசாலிகள் தான் வெளிநாடு போவார்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.... நம்மூரில் பிச்சை காரன் செல்போன் வைத்திருப்பது போல. ஒட்டகம் மேய்ப்பவனும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை..\nDSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nஇவர்கள் கூட்டணி அமைப்பது, பாஜக வை தப்பு தப்பாக விமர்சிப்பது, எல்லாம் சரி, சில வாரங்களுக்கு முன்பு குமாரசா���ியின் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த இந்த கூட்டத்தினர், கெஜ்ரி, அகிலேஷ் நம்ம மய்யம் நாயகன் சந்திரபாபு இவர்கள் எல்லோரும் பெங்களூரு வில் சொகுசு ஹோட்டலில் தங்கி ஒருநாளைக்கு ஒன்றரை -இரண்டு லட்சம் செலவு செய்தார்களாமே, மது அருந்த மட்டும் ஒரு இரவிற்கு ஒரு லட்சம் வரை செலவாமே . அதுவும் மக்கள் பணத்தில் .. கர்நாடக அரசு பில் கட்டியிருக்கிறதே .. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே.. போயும் போயும் இந்த கெஜ்ரியை ஏதோ எளிமையான மனிதர் என்றெல்லாம் பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளினவே மீடியாக்களும், சமூக வலைதள போராளிகளும்.. அவர்கள் எல்லாம் இதைப்பற்றி மூச்சு கூட விடவில்லையே ..\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nநான்காவது அணியாக ஆப்பு கட்சி தனியான நின்று அனைத்து இடங்களையும் ஜெயிக்கும் , கெஜ்ரிவால் பிரதமராவார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய ம��யற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'டிஜிட்டல்' ஆவணங்கள்: மத்திய அரசு உத்தரவு\nவெங்கையா நாயுடு விருந்து: காங்,புறக்கணிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/13838-parliament-election.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-15T20:57:59Z", "digest": "sha1:H6BLQBPYBUHO6TLHZTRJ7NXH7DCOYR3W", "length": 10151, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "மக்களவை தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கும் பாஜக: 39 தொகுதிகளிலும் ஜன. 5, 6-ல் மகா சக்தி கேந்திர மாநாடு | parliament election", "raw_content": "\nமக்களவை தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கும் பாஜக: 39 தொகுதிகளிலும் ஜன. 5, 6-ல் மகா சக்தி கேந்திர மாநாடு\nமக்களவைத் தேர்தலை எதிர் கொள்ள பாஜக தயாராகி வருகி றது. இதற்காக, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வரும் 5, 6-ம் தேதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகா சக்தி கேந்திர பொறுப் பாளர்கள் தலைமையில் மாநாடு நடத்தப்படுகிறது.\nதமிழகத்தில் 234 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே பாஜக நியமித்திருந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடி களை ஒரு சக்தி கேந்திரமாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 30 வாக்குச்சாவடிகளை கொண்டது மகா சக்தி கேந்திரமாக பிரிக்கப் பட்டு அதற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த சக்தி கேந்திரங்களி���் கட்சியின் அனைத்து பிரிவு தலைவர்கள், நிர் வாகிகள் உள்ளிட்டோரும் பொறுப் பாளராக பணியாற்றுகிறார்கள்.\nபொறுப்பாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது தொடர்பாக, 30 பக்கங்கள் கொண்ட மகாசக்தி, சக்தி கேந்திர பொறுப் பாளர் கையேடு தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் அளிக்கப் பட்டிருக்கிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக வும் மகா சக்தி கேந்திர பொறுப் பாளர்கள், சக்தி கேந்திர பொறுப் பாளர்கள் பங்கேற்ற தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் 4 கட்டங் களாக நடத்தி முடிக்கப்பட்டது.\nஅடுத்தகட்டமாக வட்டாரம், கிராம அளவில் அந்தந்த பகுதி மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தலைமையில் வரும் 5, 6-ம் தேதி களில் தேர்தலுக்கான செயல்வீரர் கள் கூட்டம் தமிழகம் முழுக்க நடத்தப்படவுள்ளது. இந்த கூட்டங் களில் கட்சியின் முக்கிய நிர்வாகி கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதி களிலும் 2,027 மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தலைமையில் இந்த கூட்டங்களை மாநாடுபோல் நடத்த கட்சி திட்டமிட்டுள்ளது. கூட்டத்தின் தீர்மானங்களின் அடிப்படையில் தேர்தல் பணிகளில் பொறுப்பாளர்கள் முழுவீச்சில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nதிரிணமூல் தொண்டர்கள் மூன்று பேர் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇந்தித் திணிப்பை எதிர்த்து திமுக பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது: ஸ்டாலின் பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிட உறுதி; பாஜக வெற்றிக்கு மகிழ்ச்சி; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மானங்கள்\nமேற்குவங்கம் என்பது மத்திய அரசின் விளையாட்டு பொம்மையல்ல: மம்தா பானர்ஜி கடும் தாக்கு\nசின்னக் குழந்தைக்கும் தெரியும்; அதிமுக தோற்றதற்கு காரணம் பாஜக தான்: அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் விமர்சனம்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமக்களவை தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கும் பாஜக: 39 தொகுதிகளிலும் ஜன. 5, 6-ல் மகா சக்தி கேந்திர மாநாடு\nஜன.8-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடக்கும்: கருணாநிதிக்கு இன்று இரங்கல் - பேரவைத் தலைவர் பி.தனபால் அறிவிப்பு\nமுதல்வர் பழனிசாம�� தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்\nஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்: வயது 3, உயரம் 120 செ.மீ. இருந்தால் மட்டுமே தகுதிச் சான்று ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-15T20:58:09Z", "digest": "sha1:HARD7M5LG4WGX34XJBB5YQJVF7IELMH6", "length": 4506, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பக்தார்கள் | Virakesari.lk", "raw_content": "\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\nகுடிநீர் தட்டுப்பாட்டை களைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை - பன்னீர்செல்வம்.\nநீரிழிவுநோயாளிகளின் பார்வைதிறன் பாதிப்பும், சிகிச்சையும்.\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nமைத்திரி - ரணிலை சமரசப்படுத்தும் முயற்சியில் சஜித்\nவிபத்தில் உயிரிழந்த இளைஞனை அடையாளம் காட்டிய பெற்றோர்\nஜனாதிபதியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் \nஇலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ மாமாங்கேஸ்வரர் தேர்த் திருவிழா\nஈழத்தின் வரலாற்று புகழ்மிக்க ஆலயங்களுள் ஒன்றான மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒருங்கே அமையப்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வ...\nபிஞ்ச் அதிரடி பதிலடிகொடுக்குமா இலங்கை\n19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது - மஹிந்த ராஜபக்ஷ\nமைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம\nபொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேசத்துடன் நட்புறவை பேணுவதே எமது நோக்கம் - மைத்திரி\nநாணய சுழற்சியில் இலங்கை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27513/", "date_download": "2019-06-15T20:32:07Z", "digest": "sha1:MLTWIHZGOLG5AY4ZED6LH2OSXASVI62E", "length": 10664, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் போட்டி – GTN", "raw_content": "\nஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் – ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் போட்டி\nஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் போட்டியிடுகின்றன.\nமும்பை அணி 3-வது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இந்த முறை இடம்பெற���ற லீக் ஆட்டத்தில் இருமுறையும், தகுதி சுற்றிலும் வலுவான மும்பை அணியை புனே வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு கிண்ணத்துடன் 15 கோடி ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 2வது இடம் பெறும் அணிக்கு 10 கோடிரூபா பரிசுத் தொகை வழங்கப்படும். இதுதவிர அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள், அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் , சிறந்த வீரர் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.\nTagsஇறுதிப் போட்டி ஐபிஎல் போட்டி மும்பை இந்தியன்ஸ் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய நிறுவனம் மீது சச்சின் தெண்டுல்கர் வழக்கு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று ஆரம்பம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலககிண்ணத் தொடரில் இன்று அவுஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதனது முதல் புள்ளியை பெற்ற தென்னாபிரிக்கா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n12-வது முறையாக பிரெஞ்ச் ஓபன் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய நடால் புதிய சாதனை\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் மாவட்ட பிரதேசச் செயலகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா -மன்னார் பிரதேசச் செயலகம் முதலிடம்\nமும்பை இந்தியன்ஸ் ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்குத் தகுதி\nமும்பை இந்தியன்ஸ், இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை வென்றது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்… June 15, 2019\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nபிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே, இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது…. June 15, 2019\nநீராவியடி பிள்ளையார் – அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.. June 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் ந���ங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2010/02/blog-post_20.html", "date_download": "2019-06-15T21:07:22Z", "digest": "sha1:MZ3PDQFT6IHH4HI4LXAXF5IRMQEQUEQA", "length": 5123, "nlines": 101, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 1", "raw_content": "\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 1\nஐயா திரு. மதுரபாரதி அவர்களே, வணக்கம்.\nஉங்களின் \"மதுரமொழி\" வலைப்பூவில் திருவெம்பாவை பாடல்களுடன் அழகிய அற்புதமான உரைகளையும் கண்டு மகிழ்ந்தேன். அவைகளை தரவிறக்கமும் செய்துள்ளேன். மற்றும் பல உரைகளையும் சேகரித்து வருகிறேன். தமிழகத்தின் www.thevaaram.org கண்டு சிவத்தொண்டாற்றிவரும் ஐயா மரவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் சென்றாண்டு மியன்மா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் திருவெம்பாவை பாடல்களை மியன்மா மொழிபெயர்ப்பு செய்ய எம்மைப் பணித்தார்கள். அப்பணிக்காக உரைகள் சிலவற்றைச் சேர்த்து மொழிபெயர்ப்பு பணி செம்மையடைய முயற்சித்து வருகிறேன்.\nஉங்கள் பணி சிறப்பாய் உள்ளது.புத்தம் சரணம் நூல் முகப்பு கண்டேன். படிக்க வேண்டும். உங்கள் நட்பு வேண்டும். நன்றி, வணக்கம்.\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு\nரமண சரிதம்: பால் பிரண்டனின் காணாமல் போன கேள்விகள்\nஸ்ரீ ரமண தரிசனம் - 1\nகாஞ்சிப் பெரியவரும் பால் பிரண்டனும் - 1\nஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 1\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 2\nகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/natchathira-palangal/uthirattathi-natchathira-palangal/", "date_download": "2019-06-15T20:49:11Z", "digest": "sha1:JGLM4XS5E5MLGZJC3LWNSY6XSTBTMGGX", "length": 17381, "nlines": 175, "source_domain": "www.muruguastro.com", "title": "Uthirattathi natchathira palangal | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தாறாவது இடத்தை பெறுவது உத்திரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனி பகவானாவார். இது ஒரு ஆண் இனமாக கருதப்படுகிறது. இந்த நட்சத்திரம் மீன ராசிக்குரியதாகும். இது உடலில் கால்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதல் எழுத்துக்கள் து, ஞ, ச, ஸ்ரீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் யா, ஞ ஆகியவையாகும்.\nஉத்திரட்டாதி நட்சத்திராதிபதி சனி பகவான் என்பதால் பேச்சில் வேகம் இருந்தாலும் எப்பொழுதும் உண்மையே பேசக் கூடியவர்கள். சொன்ன சொல்லை தவறாமல் காப்பாற்றுவார்கள். மிகுந்த சாமர்த்திய சாலி. வெற்றிலை போடுவதிலும் அடிக்கடி பயணம் மேற்கொள்வதிலும் அதிக ஆர்வம் இருக்கும். மனதில் எப்பொழுதும் ஒரு தேடல் இருக்கும். யாருக்காகவும் போலியான வாழ்க்கை வாழ மாட்டார்கள். சாதுவான குணமிருந்தாலும் முன் கோபம் வந்தால் முரட்டு தனமும் வெளிப்படும். நட்பு வட்டாரங்கள் அதிகம் இருந்தாலும் யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார்கள். கல்வி சுமாராகத் தானிருக்கும். பிடிவாத குணமும், பேச்சில் வேகம் விவேகமும் நிறைந்தவர்கள். ஆழமாக யோசித்து செயல் படுவதால் தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சை விட செயலில் தான் ஈடுபாடு இருக்கும். நீதி, நேர்மையுடன் வாழ்வார்கள். எதிலும் நடு நிலைமையுடனிருப்பார்கள். அகன்ற மார்பும் காதுகளும் இவர்களுக்கு அழகை சேர்க்கும். தன்னுடைய கடினமான உழைப்பால் முன்னேறி உயர்வான நிலையை அடைந்து சுகமான வாழ்க்கையை வாழ்வார்கள்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண் நட்புகள் அதிகமிருக்கும். காதல் வயப்பட்டாலும் குடும்ப நலன் கருதி விலகி விட நேரிடும். அமையும் மனைவியிடம் அதிக பாசமும் பிள்ளைகள் மீது அன்பும் இருக்கும். இவர்களுக்கு ஆண் பிள்ளைகளே அதிகமிருக்கும். கலச்சாரம் பண்பாடு தவறாமல் வாழ விரும்புவார்கள். எல்லா வசதிகளும் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழவே விரும்புவார்கள். தாய் மீது அதிக பாசம் இருக்கும் உணவுப் பிரியர்களாக இரு��்பார்கள். இயற்கையான சூழலில் வீடுகளை அமைத்து அமைதியான வாழ்க்கை வாழ விரும்புவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வயதான காலத்தில் சிலர் இல்வாழ்க்கையை துறந்து துறவறத்தில் ஈடுபடுவார்கள்.\nஎவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் உண்மையே பேசி பல நட்புகளைப் பெறுவர். தர்ம முறையில் பணம் சம்பாதிப்பார்கள். சற்று பிடிவாத குணமிருந்தாலும் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். கதை கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சட்டம் பயிலுபவர்களாகவும், பத்திரிகை ஆசிரியர்களாகவும் வானவியல், ஜோதிடம், மருத்துவம் வங்கிப் பணி போன்றவற்றிலும் பணி புரிவார்கள், பள்ளி கல்லூரி, கன்ஸ்ட்ரக்ஷன், சிட்பண்ட்ஸ், பதிப்பகம் போன்றவற்றையும் நடத்துவார்கள் 27 வயது முதல் வாழ்வில் முன்னேற்றத்தை காண முடியும். 51 வயதில் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு நாட்டையே ஆளக் கூடிய யோகமும் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜீவன ரீதியாக சம்பாதிக்கும் யோகத்தை பெற்றவர்கள்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொடக்க திசை சனி திசை என்பதால் ஜல தொடர்புடைய பாதிப்பு அஜீரண கோளாறு, அடிபட்டு கைகால்களில் எலும்புகளில் அடிப்பட கூடிய வாய்ப்பு உண்டாகும். கல்லீரலில் பிரச்சனை, அதிக மருந்துகள் உண்பதால் உள்ளுறுப்புகளில் பாதிப்பு உண்டாகும். குடிப்பழக்கமும் அதிகமிருக்கும். உடலின் கீழ்பகுதிகளில் பாதிப்பு ஏற்படும்.\nசனி திசை உத்திரட்டாதி நட்சத்திர காரர்களுக்கு முதல் திசையாக வரும். இது மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். சனி திசை காலங்களில் சனி பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஈடுபாடும் குடும்பத்தில் அசையா சொத்து சேர்க்கையும் ஜாதகருக்கு நல்ல ஆரோக்கியமும் உண்டாகும். பலமிழந்திருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nஇரண்டாவதாக வரும் புதன் திசை 17 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் நல்ல ஞாபக சக்தி கல்வியில் உயர்வு, பெற்றோர் பெரியோர்களின் ஆசி ஆகியவை சிறப்பாக அமையும். சுக வாழ்வு வாழ்வார்கள்.\nமுன்றாவதாக வரும் கேது திசை சாதகமற்றதாக இருக்கும். உடல் நிலையில் பாதிப்பு தேவையற்��� மனக்குழப்பங்கள், சோம்பல் தன்மை, திருமணமானவர்களுக்கு இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். நிம்மதி குறையும்.\nநான்காவதாக வரும் சுக்கிர திசை இருபது வருட காலங்கள் நடைபெறும் இத்திசை காலங்களிலும் பொருளாதார மேன்மை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி குடும்பத்தில் சுபிட்சம் சுப காரியம் நடைபெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும்.\nஉத்திரட்டாதி நட்சத்திர காரர்களின் விருட்சம் வேப்ப மரமாகும். இம்மரமுள்ள கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன் அமையும். இந்த நட்சத்திரத்தை அக்டோபர் மாதம் இரவு 12 மணிக்கு மேல் உச்சி வானில் காணலாம்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் தாலிக்கு பொன் உருக்குதல், திருமணம், பூ முடித்தல் சீமந்தம், குழந்தையை தொட்டிலில் இடுதல், பெயர் சூட்டுதல், மொட்டையடித்து காது குத்துதல், முதன் முதலாக சாதம் ஊட்டுதல், கல்வி ஆரம்பித்தல், ஆடை அணிகலன்கள் அணிதல், வாகனம் வாங்குதல், மருந்து உண்ணுதல் ஆகியவற்றை செய்யலாம். வங்கி சேமிப்பு தொடங்க, நாட்டியம் பயில, புது வேலைக்கு விண்ணப்பிக்க ஆயுதம் பயில, குலம் கிணறு வெட்ட இந்த நட்சத்திரம் உகந்ததாகும்.\nஎம்பெருமான் நின்ற கோலத்தில் நிலமகள், திருமகளோடு புருஷோத்தம பெருமாள் என்ற பெயர் கொண்டு அருள் பாலிக்கிறார். ஸ்தலத்தின் வடக்கே உள்ள திருக்குளமே திருபாற் கடலாகும். தல விருட்சம் வேம்பு.\nஇந்த கோயிலும் உத்திரட்டாதி நட்சத்திரகாரர்களின் பரிகாரஸ்தலமாகும்.\nஓம் காமகா மாய வித்மஹே\nபரணி, பூசம், பூரம் அனுஷம், பூராடம், ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\nவார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.piraivasi.com/2017/07/17-7.html", "date_download": "2019-06-15T21:31:54Z", "digest": "sha1:XWPSXPE7GW3USXSMSHLLSFMTLU5A6BJB", "length": 11663, "nlines": 51, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு", "raw_content": "\nததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு\n – ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு//\nகட்டுரையாளர் செய்தித்தாள்களில் நடிகைகளை பற்றிய கிசுகிசு எழுதியவராக இருந்திருப்பார், அல்லது தொலைகாட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராக இருந்திருக்க வேண்டும். பகீர், டபீர் என்���ெல்லாம் எழுதியுள்ளார் 😃 😄 😁\n//ஹிஜ்ரி கமிட்டியினர் அனைத்து ஹதீஸ்களையும் ழயீஃப் என்கிறார்கள் என்று TNTJவின் பிரதான தொண்டர் பிறைவாசி, ஹிஜ்ரி கமிட்டியினர் மீது தனது வழக்கமான அவதூரை பரப்பியுள்ளார்.//\n//இன்னும் ஹிஜ்ரி கமிட்டிக்கு ஹதீஸ்கலை தெரியவில்லையாம் அரபியும் தெரியவில்லையாம். TNTJ பிறைவாசி ரெம்பவும்தான் கவலைப்பட்டு விட்டார் போலும். அரபு மொழியையே தெரியாதவர்களால் ஒரு ஹதீஸை ஸஹீஹ், ழயீஃப் என்று எப்படி கூற முடியும் என்ற சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை. ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபி தெரியவில்லை என்று கூறிவிட்டு, ஹதீஸை ழயீஃபாக்குகிறார்கள் என்றும் சொல்வது முரண்பாடாக இல்லையா என்ற சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை. ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபி தெரியவில்லை என்று கூறிவிட்டு, ஹதீஸை ழயீஃபாக்குகிறார்கள் என்றும் சொல்வது முரண்பாடாக இல்லையா\nநல்ல கேள்விதான். சவூதி சாக்கடையில் வீசிய காலண்டரை நீங்களே தயாரித்ததாக புழுகியபோது கூட்டல் கழித்தல் அறியாதவர்கள் எப்படி காலண்டர் தயாரித்திருக்க முடியும் என்று நாங்கள் சிந்தித்தோம். பின்னர் ஆய்வு செய்து அது சாக்கடை இருந்து மீட்கப்பட்ட காலண்டர் என்பதையும் வெளிப்படுத்தினோம். அதே போல ரு’யதி-ற்கு அறிவால் அறிதல் என்ற பொருள் இருப்பதாக நீங்கள் சொன்னபோதும் சிந்தித்தோம், பின்னர் ஆங்கில கட்டுரைகளின் காப்பி பேஸ்ட் என்று அறிந்துகொண்டோம். இதே போலதான் அரபு அறியாத நீங்கள் ஹதீஸ்களை மறுப்பது எங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லை. அரபு மொழியும் ஹதீஸ் கலையும் அறியாமலேயே மனோ இச்சையின்படி காலண்டருக்கு எதிராக இருக்கும் ஸஹிஹ் ஹதீஸ்களை லயீப் என்கிறீர்கள், இட்டுக்கபட்ட செய்திகளை திரித்து ஸஹிஹ் ஹதீஸ்கள் என்கிறீர்கள். அரபு மொழி தெரிந்தால் தான் ஒரு ஹதீஸை ஸஹிஹ் லயீப் என்று சொல்லமுடியுமா சும்மா அடித்து விடுவதுதானே உங்களது வேலை. உங்களுக்கு அரபு மொழி தெரியாது என்ற உண்மையையும் ஹதீஸ் கலை தெரியாது என்ற உண்மையையும் நிறுவப்பட்டுள்ள லிங்குகளை கீழே தந்துள்ளோம்’\nஇரண்டு பற்களுடன் மூக்குடைந்த ஹிஜ்றா\nஅஹில்லா - அமாவாசி vs பிறைவாசி\nமவாகீத் - அமாவாசி Vs பிறைவாசி\n\"குறைப் சம்பவம்\" நடந்தது என்ன\n//மேலும் ''நிச்சயமாக அல்லாஹ் பிறைகளை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான்' என்று தொடங்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக்கின் ஸஹீஹான (7306) ஹதீஸை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் வாசகங்கள் அல்குர்ஆனின் 2:189-வது வசனத்தைத் தழுவி அமைந்துள்ளதை காணலாம். அல்குர்ஆனை விளக்கித்தர வந்த இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொற்கள் அப்படிதானே அமையும். மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெறும் இந்த ஹதீஸூம், பிறைகள் நாட்காட்டியாக உள்ளன என்றுகூறி ஹிஜ்ரி காலண்டருக்கு சாட்சி பகர்வதால் TNTJவினருக்கு இந்த ஹதீஸ்மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் 'இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது' என்று இந்த TNTJ தொண்டர் சொல்கிறார். விரைவில் இந்த ஹதீஸூம் TNTJவின் ஹதீஸ் மறுப்பு பட்;டியலில் இடம்பெறலாம்.//\nஇவர்கள் சொல்லும் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதாக இருந்தால் அதுவே தலைப்பிறையை பார்த்து மாதத்தை துவங்குவதற்கு சரியான ஆதாரமாகவும் 2:189வது வசனத்தின் விளக்கமாகவும் அமைந்திருக்கும். அது ஸஹீஹ் ஹதீஸாக இருந்தால் அது புறக்கண்ணால் பிறை பார்பதற்கான முதன்மை ஆதரமாக இருந்திருக்கும். அது இட்டுக்கப்பட்ட செய்தியாக இருக்கும் ஒரே காரணத்திற்காக அதை நாம் மறுக்கிறோம். விளக்கங்களுக்கு மேலே தந்துள்ள லிங்குகளில் உள்ள கட்டுரைகளை வாசிக்கவும்.\nபுறக்கண்ணால் மக்ரிபில் வேளையில் மக்ரிப் திசையில் பிறை பார்த்து பிறை தெரிந்தால் அதே இரவில் மாதத்தை துவங்குவதற்கு சூமூ லிரு’யதிஹி எனும் ஒரே ஒரு ஹதீஸ் போதுமானது. மேலும் எல்லைக்கும் இந்த ஒரே ஹதீஸ் போதுமான ஆதாரமாகும். எனினும் ஸஹீஹ் ஹதீஸாக இருக்கும் ஒரே காரணத்தால் கிராமவாசிகள், வாகனக்கூட்டம், குறைப் ஹதீஸ் ஆகியவற்றையும் ஆதாரமாக காட்டுகிறோம்\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nபிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nஒரே பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு\nபிறை மீரானின் பார்வையில் இரவு பகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/", "date_download": "2019-06-15T21:41:59Z", "digest": "sha1:4EOKAF5427TJ3AIJVAPYJLUP4D4WIHKQ", "length": 4600, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெற சில டிப்ஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெற சில டிப்ஸ்\nகண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் புருவங்களும், கண் இமைகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் தான் கண்களை கவர்ச்சியாக காண்பிக்க மேற்கொள்ளும் மேக்கப்பில் கண் இமைகளுக்கு மஸ்காரா மற்றும் புருவங்களை அழகாக வடிவமைக்கின்றனர். சிலருக்கு புருவங்களே தென்படாது. அத்தகையவர்கள் பென்சில் கொண்டு புருவங்களை வரைத்து வெளிக்காட்டிக் கொள்வார்கள். இப்படியே எத்தனை நாட்கள் தான் பென்சில் கொண்டு புருவங்களை வெளிக்காட்டுவீர்கள். எனவே தமிழ் போல்ட்ஸ்கை புருவங்கள் மற்றும் கண் இமைகள் நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்வதற்கு ஒருசில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றி, அழகான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெறுங்கள்.\nதேங்காய் எண்ணெய் தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கண் இமைகள் மற்றும் புருவங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால், கண் இமைகள் மற்றும் புருவங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.\nதினமும் 5 நிமிடம் ஆலிவ் ஆயில் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வர வேண்டும். அதிலும் இரவில் படுக்கும் முன், இச்செயலை செய்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-dvd%E2%80%8B-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-2/", "date_download": "2019-06-15T21:45:02Z", "digest": "sha1:JX5HNIUJQEN2BJUVJWXTB3SEDUOOBJUR", "length": 6322, "nlines": 69, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சர்வதேச திருட்டு DVD​ க்களின் புதிய பரிணாமம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசர்வதேச திருட்டு DVD​ க்களின் புதிய பரிணாமம்\nஇணையத்தில் புதிய / பழைய படங்கள் பார்ப்பது உலக அளவில் பல வீடுகளில் நடக்கும் பொழுது போக்கு நடவடிக்கை.\nசில இணையதளங்களில் பதிவேற்றப்படும் படங்களை பொறுமையாக Stream ��ெய்தோ அல்லது Torrent டவுன்லோட் செய்து பார்ப்பது வழக்கம்.\nஅதிலும், சரியான Torrent கிடைத்தாலும் அந்த பிரிண்டில் ஆடியோ நல்லா இருக்கணும். எல்லாம் சரியா இருந்தாலும் Subtitle அதே பிரிண்ட்க்கு கிடைக்கணும் என வீட்டில் இருந்தே படம் பார்க்கும் மக்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளது.\nதியேட்டர் உரிமையாளர்கள் வரும் மக்களை துச்சமாக மதிப்பதும், பார்க்கிங் கட்டணம் , தீனி கட்டணம், இரைச்சல் இடும் ரசிகர்கள் என படத்தை பார்க்கும் ஆர்வத்தை சிதைப்பதால்., திரையரங்கை மக்கள் வெகுவாக புறக்கணித்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் இருக்கும் திரையரங்குகள் நல்ல ஆங்கில திரைப்படங்களை திரையிடுவதில்லை. அதிலும் இவர்கள் கொடுக்கும் தமிழ் பின்னணி வசனங்கள் ஏனோ தானோ என இருக்கின்றன.\nநீங்கள் நல்ல ஆங்கில படங்களை நல்ல HD தரத்தில் பார்க்க வேண்டும் என நினைத்தால் “Popcorn Time” எனும் இந்த மென்பொருளை நிறுவி பார்க்கலாம். இந்த மென்பொருள் உலகில் உள்ள அனைத்து Torrent செர்வர்களையும் இணைத்து நீங்கள் விரும்பும் படத்தை Stream செய்தே காட்டும்.\nHollywoodஇல் இருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும் பெரும் தலைவலியாக இருக்கும் இந்த Popcorn Time மென்பொருளை தடை செய்ய பல முயற்சிகள் செய்தும் இயலவில்லை.\nஇன்று முதல் சில தமிழ் திரைப்படங்களும் (கயல், லிங்கா, ராமானுஜம்), இந்திய திரைப்படங்கள் Two States, PK போன்றவையும் வந்துள்ளன.\nPopcorn Time போல் பல போலி மென்பொருள்களும் உலவுகின்றன ஆனால் இந்த தலத்தில் உள்ளது தான் அதிக படங்களைக் கொண்ட மென்பொருள். உங்களின் இணைய இணைப்பு 2MBPS க்கு மேல் இருந்தால் வீட்டிலேயே பல நல்ல ஆங்கிலப் படங்களை HD தரத்தில் Subtitleஉடன் பார்க்கலாம்.\nசமீபத்தில் நான் பார்த்த படங்கள்\nகுறிப்பு: புதிய ஆங்கிலப் படங்கள் 3-4 வாரங்கள் கழித்தே இங்கே பார்வைக்கு வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imusti.com/?product=meethi-vellithiraiyil", "date_download": "2019-06-15T20:37:37Z", "digest": "sha1:XJCTB65DT5I6SDDBEJUH4J23C6HHLGDL", "length": 4057, "nlines": 74, "source_domain": "imusti.com", "title": "மீதி வெள்ளித்திரையில்… (Meethi Vellithiraiyil…) – iMusti", "raw_content": "\nமீதி வெள்ளித்திரையில்… (Meethi Vellithiraiyil…)\nதிரைப்படம் குறித்த தியடோர் பாஸ்கரனின் பார்வை விரிவும் நுட்பமும் கொண்டது. சமகால வாழ்வோடு திரைப்படம் கொண்டுள்ள இணைவுகள் அல்லது இடைவெளிகள் குறித்து அவர் சமூகவியல் நோக்கில் சிந்திப்பவர் என்பதால் மட்டும் உருவானதல்ல அது. மிகமிகப் புதிதான ஒரு கலை வடிவம் எப்படி பேக் பைப்பரைப்போல எல்லோரையும் குழந்தைகளாக்கித் தன் பின்னால் இழுத்துச் செல்ல முடிந்தது என்பதை அவர் ஒரு வரலாற்றாய்வாளருக்குரிய முறையில் விளக்குகிறார். ஒரு நூற்றாண்டுக்கும் சற்று அதிகமான கால இடைவெளியில் அந்தக் கலை நம்மீது நிகழ்த்தியுள்ள தாக்கங்ளைத் தொகுக்கும் பாஸ்கரனின் கட்டுரைகள் நமக்கு நன்கு பரிச்சயமான ஒரு கலையின் நாம் கவனிக்கத் தவறிய பகுதிகளை அறிமுகப்படுத்துகின்றன. பன்முக அர்த்தங்களை உள்ளடக்கிய அவரது மொழிநடை இக் கட்டுரைகளுக்குப் புனைவின் சாயல்களை அளிப்பதால் அவை நம் வாசிப்பனுவத்தை மேலான தளத்துக்கு உயர்த்துகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/there-may-be-conflict-with-the-comments-do-not-break-the-tv-says-tamilisai-347469.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-15T20:59:39Z", "digest": "sha1:OLHTDWCO2CGOW7SAQDU2KTQBSQNHK5BR", "length": 16820, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை | There may be conflict with the comments, Do not break the TV says Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமை���ான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nகருத்து மோதல் இருக்கலாம்... டிவியை உடைக்க கூடாது... கமல்ஹாசனை வாரிய தமிழிசை\nசென்னை: அரசியலில் எதிர் கருத்து தெரிவிப்பவர்களை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவர்கள் வருவதால், டிவியை உடைக்க கூடாது என்று கமல்ஹாசன் குறித்து தமிழிசை விமர்சித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு தவறு என தெரிவித்தார்.\nதூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும், தேர்தல் ஏற்பாடுகள் நன்றாக இருந்ததாகவும் தெரிவித்த அவர், தேர்தலுக்கு முன் பணப்பட்டுவாடாவை தடுத்திருக்கலாம் என்றார். வாக்கு மையத்தில் குளறுபடி என்பது அடிப்படை ஆதாரம் இல்லாத உண்மை, திமுகவினர் தோல்வி பயத்தில் உளறுகிறார்கள் என்றும் கூறினார்.\nசட்டப்பேரவை தேர்தல் வரட்டும் வருகிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று வரவேற்பு தெரிவித்த தமிழிசை, அரசியலில் எல்லா தலைவர்களையும் மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்காக மற்ற தலைவர்கள் வரும், டிவியை உடைக்ககூடாது எனவும் பேசினார்.\nகட்சியாகிறது அமமுக... லேட்டாக முடிவு எடுத்துள்ளார் டிடிவி.தினகரன்... ஓ.பி.எஸ் பேச்சு\nமேலும், ஸ்டாலின் தூத்துக்குடியில் பேசும் போது, தோற்று போவதற்கு தமிழிசை இங்கு வந்தாரா என்கிறார், அப்போது, கனிமொழியும், கீதாஜீவனும் ஏளனமாக சிரிக்கிறார்கள். கனிமொழியை பற்றி தவறாக டிவிட்டரில் பதிவிட்ட கருத்திற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். பெண் தலைவர்களை பற்றி பேசியதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். நான் யாரையும் தரக்குறைவாக கனிமொழி சொல்வது போல் பேசியதில்லை என்றும் விளக்கமளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\n��ன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nவறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/10-congress-mlas-offered-money-and-posts-claims-kamal-nath-351213.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-15T20:37:25Z", "digest": "sha1:T6PXTN4Y3ZKWVADBHSEVVCWA7HRGHSIW", "length": 15475, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "10 காங். எம்.எல்.ஏக்களுக்கு பதவி, பணம் தருவதாக பாஜக பேரம்: கமல்நாத் ‘திடுக்’ தகவல் | 10 Congress MLAs offered money and posts, claims Kamal Nath - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n3 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n4 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n5 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைர���ாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n10 காங். எம்.எல்.ஏக்களுக்கு பதவி, பணம் தருவதாக பாஜக பேரம்: கமல்நாத் ‘திடுக்’ தகவல்\nபோபால்: காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏக்களுக்கு பதவி மற்றும் பணம் தருவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பேரம் பேசியதாக மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.\nலோக்சபா தேர்தல் குறித்த எக்ஸிட் போல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வெளியாகின. இதையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பாஜக குடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டது.\nமத்திய பிரதேச மாநில அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி பாஜக தரப்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த சவாலை முதல்வர் கமல்நாத் ஏற்றுக் கொண்டார்.\nஎக்ஸிட் போல் முடிவு: குமாரசாமி பதவிக்கு ஆபத்து.. கர்நாடக கூட்டணி ஆட்சிதான் முதல் காவு\nஇந்நிலையில் தங்களது கட்சியின் 10 எம்.எல்.ஏக்களிடம் தொலைபேசியில் பாஜக தலைவர்கள் பணம் மற்றும் பதவி தருவதாக பேரம் பேசியுள்ளனர் என கமல்நாத் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இருப்பினும் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்றும் கமல்நாத் கூறியுள்ளார்.\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்றும் கமல்நாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉங்கள் அதிகாரம் தமிழகத்தில் ஒரு போதும் செல்லுபடியாகாது.. எம்பியான பிறகு ஜோதிமணியின் \\\"முதல்\\\" டுவீட்\nதேவையில்லாம எதையும் செய்யாதீங்க.. பேசாதீங்க.. அதிமுகவினருக்கு எம்பி ஓபி.ரவீந்திரநாத் வேண்டுகோள்\nமன்மோகன்சிங், வைகோ, என்.ஆ��். இளங்கோ...திமுகவின் ராஜ்யசபா எம்.பி. லிஸ்ட்\nலோக்சபாவுக்கான காங்கிரஸ் குழுவின் தலைவராக சோனியா காந்தி தேர்வு\n'ஓடிசாவின் மோடி' பிரதாப் சந்திர சாரங்கிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த பிரதமர் மோடி\nமோடி அமைச்சரவையின் இரும்புப் பெண்.. மீண்டும் அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்\nமக்களால் தேர்வு செய்யப்படாமல் மத்திய அமைச்சர் ஆனவர்களின் பட்டியல் இதோ...\nடிஎஸ்பிக்கு சல்யூட் வைத்த எம்.பி.. ஆந்திராவில் வைரலாகும் போட்டோ.. ஏன் வைத்தார் தெரியுமா\nமண்ணுக்காக.. உரிமைக்காக.. போராடி உயிர் நீத்தவர்களுக்கு என் அஞ்சலி.. கனிமொழி ட்வீட்\nஆளுக்கு ஒரு பிளான்.. ஆளுக்கு ஒரு நம்பிக்கை.. ஆளப் போவது யாரு.. ஆட்சியை அள்ள போவது யாரோ\nகேசிஆர் -ஸ்டாலின் சந்திப்பை அன்று எதிர்த்த திருமாவளவன்.. இன்று வரவேற்று பேட்டி\nமத்தியப் பிரதேசத்துக்கு என்னாச்சு.. மடமடன்னு ஏறிப் போன வாக்கு சதவீதம்.. மோடிக்கு லக்கி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmp kamal nath congress bjp மத்திய பிரதேசம் கமல்நாத் பாஜக காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-The-Release-date-Of-Dhanush's-Vada-Chennai-Was-Officially-Confirmed-By-Dhanush-1104", "date_download": "2019-06-15T21:15:06Z", "digest": "sha1:XHHXISYKISD4B6OAGMD6SVQIPA3EQBAE", "length": 7841, "nlines": 118, "source_domain": "www.adsdesi.com", "title": "The-Release-date-Of-Dhanush's-Vada-Chennai-Was-Officially-Confirmed-By-Dhanush-1104", "raw_content": "\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/26035731/Against-New-Zealand-Training-in-cricket-The-Indian.vpf", "date_download": "2019-06-15T21:31:48Z", "digest": "sha1:XS5U5KU6O5JLM2J7OPATPLGVJGC2RCEN", "length": 16250, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Against New Zealand Training in cricket The Indian team failed || நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல் + \"||\" + Against New Zealand Training in cricket The Indian team failed\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.\n10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.\nலண்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதிரணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரோகித் சர்மா (2 ரன்), ஷிகர் தவான் (2 ரன்), லோகேஷ் ராகுல் (6 ரன்) ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபட்டது.\n‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் கேப்டன் விராட் கோலியும் (18 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அவரை கிரான்ட்ஹோம் ‘கிளன் போல்டு’ ஆக்கினார். சூழலை கணித்து அதற்கு ஏற்ப பேட்டிங் செய்ய தவறிய இந்திய வீரர்கள் ஏனோ, தானோ என்று அவசர கோலத்தில் விக்��ெட்டை தாரை வார்த்தனர். ஹர்திக் பாண்ட்யா (30 ரன், 37 பந்து, 6 பவுண்டரி), டோனி (17 ரன், 42 பந்து) ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க எடுத்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கும் (4 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார்.\nஒரு கட்டத்தில் இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான நிலையில் தத்தளித்தது. இதன் பின்னர் ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தி ஆறுதல் அளித்தனர். இவர்கள் 9-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 54 ரன்களிலும் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குல்தீப் யாதவ் 19 ரன்களிலும் கேட்ச் ஆனார்கள். முடிவில் இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்களில் ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.\nதொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் (71 ரன்), கேப்டன் வில்லியம்சன் (67 ரன்) அரைசதம் அடித்தனர். இந்திய தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nகோலி கருத்து: தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நாங்கள் திட்டமிட்டபடி விளையாடவில்லை. இங்கிலாந்தில் சில இடங்களில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை உருவாகும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். இந்த மாதிரியான சூழலில் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் ஜொலிக்காமல் போனால், பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை தூக்கி நிறுத்த தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அதன் பிறகு 179 ரன்களை எட்டியது சிறப்பான முயற்சியாகும். ஹர்திக் பாண்ட்யா ரன் எடுத்த விதம், நெருக்கடியை குறைக்கும் வகையில் ஆடிய டோனி, ஜடேஜாவின் அரைசதம் இவை எல்லாம் இந்த ஆட்டத்தில் எங்களுக்கு நல்ல விஷயமாகும்’ என்றார்.\nஇந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.\nஇன்றைய ஆட்டங்கள்: இன்று, இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. கார்டிப்பில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. பிரிஸ்டலில் நடக்கும் ���ற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்திக்கின்றன. இரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.\nபீல்டராக டோனி: இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக டோனி செயல்படவில்லை. சிறிது நேரம் எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்தார். விக்கெட் கீப்பிங் பணியை தினேஷ் கார்த்திக் கவனித்தார்.\n1. நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி பவுல்ட் மிரட்டல் பந்து வீச்சு\nநியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. ‘அன்று வீதியில்... இன்று அணியில்...’ ஹர்திக் பாண்ட்யா நெகிழ்ச்சி\n2. இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\n3. “கோலி, ரோகித் சர்மா தான் பாகிஸ்தான் பவுலர்களின் இலக்கு” - தெண்டுல்கர் சொல்கிறார்\n4. பாகிஸ்தான் ரசிகருக்கு இலவசமாக டிக்கெட் வழங்கும் டோனி\n5. உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இலங்கையுடன் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62689-you-can-apply-for-plus-1-sub-exam-tomorrow.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-15T22:00:39Z", "digest": "sha1:63PNEQCB6G5P6MUJCCTMCP4DZLF43V56", "length": 8365, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "பிளஸ் 1 துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | You can apply for Plus 1 sub exam tomorrow", "raw_content": "\nபோராட்டம்: மருத்துவர்களுக்கு மம்தா அழைப்பு\nபிரதமரிடம் வைத்துள்ள கோரிக்கைகள்: முதல்வர் பதில்\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு: குடிநீர் புகாருக்கு எண்கள் அறிவிப்பு\nதண்ணீர் இல்லாமல் பள்ளிகள், உணவகங்கள் மூடப்படுகிறது\nபிளஸ் 1 துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் நாளை பிற்பகல் முதல் மே 14-ஆம் தேதி மாலை வரை துணைத் தேர்வுக்காக விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.\nபிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n43 வாக்குச்சாவடிகளில் வி.வி.பேட் ஒப்புகைச்சீட்டுகளை கணக்கிட உத்தரவு\nமறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை: சத்யபிரதா சாஹூ\nமதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\n4 தொகுதியில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்: ஓபிஎஸ்\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n5. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\n6. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது \n2. தமிழகத்தில் பொதுத்தேர்வு முறையில் மாற்றம்- அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n3. பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை\n4. பிளஸ் 1 & 2 வகுப்புகளில் பாடங்கள் 5 ஆக குறைகிறதா\n5. பாகிஸ்தானுக்கு உள்ளாடை மூலம் பதிலடி கொடுத்த நடிகை\n6. சென்னையில் பிரபல ரவுடி வல்லரசு என்கவுண்டர்\n7. கணவன், மனைவி சண்டை போட்டால் மாரடைப்பு வரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nரயில் போக்குவரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் ய��கா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nதிருச்சியில் இதய செயலிழப்பு சிகிச்சை மையம்\nபிக் பாஸ்3 வீட்டிற்குள் நுழைய போகும் பிரபலங்கள் இவர்கள் தானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chotta-chotta-male-song-lyrics/", "date_download": "2019-06-15T21:24:28Z", "digest": "sha1:ZNFHTJUB2DY7HFOCIKQXFNUZFGQBWWAW", "length": 10051, "nlines": 381, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chotta Chotta Male Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : அடி நீ….எங்கே\nஆண் : சொட்ட சொட்ட நனையுது\nவெக்கம் விட்டு வெக்கம் விட்டு\nஆண் : அடி நீ எங்கே….\nநீ எங்கே நீ எங்கே\nபூ வைத்த பூ எங்கே\nஆண் : மழை தண்ணி\nஆண் : அடி நீ எங்கே….. எங்கே\nஅடியே நீ எங்கே….. எங்கே\nஆண் : சொட்ட சொட்ட நனையுது\nவெக்கம் விட்டு வெக்கம் விட்டு\nஆண் : அடி நீ எங்கே….\nநீ எங்கே நீ எங்கே\nஆண் : உனக்காக பரிசு\nஎதற்காக நீ விலகி நின்றாய்\nஆண் : உனக்காக பரிசு\nஎதற்காக நீ விலகி நின்றாய்\nஆண் : எனைக்கண்டு சென்ற கனவே\nஉயிரைத் துண்டு செய்த மலரே\nஆண் : உன் நாணம் என்ன கண்ணே\nஆண் : நீருக்கும் நமக்கும்\nஆண் : சொட்ட சொட்ட நனையுது\nவெக்கம் விட்டு வெக்கம் விட்டு\nஆண் : அடி நீ எங்கே….\nபூ வைத்த பூ எங்கே\nஆண் : மழை தண்ணி\nஆண் : அடி நீ எங்கே….. எங்கே\nஅடியே நீ எங்கே….. எங்கே\nஆண் : அடி நீ எங்கே….. எங்கே\nஅடியே நீ எங்கே….. (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-06-15T20:55:22Z", "digest": "sha1:LR52AW4OW6SIN6IDLUT74GWYXE42MAHK", "length": 14832, "nlines": 74, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com பந்து தாக்கி விரலில் காயம்: ஷிகர் தவான் அடுத்த 2 ஆட்டத்தில் விளையாடமாட்டார் – இந்திய அணிக்கு பின்னடைவு", "raw_content": "\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\nஉத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலி\nஅருணாசல பிரதேசத்தில் விமான விபத்து: பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர் – உடல்களை மீட்கும் பணி தீவிரம்\nHome » விளையாட்டுச்செய்திகள் (page 3)\nபந்து தாக்கி விரலில் காயம்: ஷிகர் தவான் அடுத்த 2 ஆட்டத்தில் விளையாடமாட்டார�� – இந்திய அணிக்கு பின்னடைவு\nலண்டன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து தாக்கியதில் கைவிரலில் காயம் அடைந்த இந்திய வீரர் ஷிகர் தவான் அடுத்த 2 ஆட்டத்தில் விளையாடமாட்டார். இதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 109 ...\nஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீளுமா – பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை\nடவுன்டான், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 14-வது நாளான இன்று (புதன்கிழமை) டவுன்டானில் நடைபெறும் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும் தோற்கடித்தது. 3-வது லீக் ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்தனர். வழக்கமான அந்த ...\nசென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி\nசென்னை, சென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவ, மாணவிகளுக்கு ஜெர்மனி பயிற்சியாளர் மெல்பம் கால்பந்து பயிற்சி அளித்தார். சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டு துணைத்தூதரகம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள இளம் வீரர், வீராங்கனைகளுக்கு 3 நாட்கள் சிறப்பு கால்பந்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் பயிற்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி.) விடுதியில் தங்கி படிக்கும் 339 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஜெர்மனி நாட்டின் பெண் கால்பந்து ...\nஉலக கோப்பையை இந்திய அணி வெல்லும் – அஸ்வின் நம்பிக்கை\nசென்னை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் கிரிக்கெட் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். தற்போது அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அந்த அறக்கட்டளை சார்பில் இளம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஆர்.அஸ்வின் கலந்து கொண்டு பேசுகையில், ‘கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக செலவு பிடிக்கும். அந்த சிரமத்தை நானும் சந்தித்து இருக்கிறேன். கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறது. அதற்கு பிரதிபலன் ...\nவங்காளதேசம்-இலங்கை அணிகள் இன்று மோதல்\nபிரிஸ்டல், இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் 13-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பிரிஸ்டலில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம்-இலங்கை அணிகள் மோதுகின்றன. மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 21 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. பின்னர் நடந்த ஆட்டங்களில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடமும், 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. வங்காளதேச அணியின் பேட்டிங்கில் ஷகிப் அல்-ஹசனை தவிர யாரும் சிறப்பாக செயல்படவில்லை. அந்த அணியின் பந்து வீச்சும் ...\nஉலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி\nபுவனேசுவரம், 2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்து 3-வது வெற்றியுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஆகாஷ்தீப் சிங் 3 கோலும், மன்தீப் சிங், வருண்குமார் தலா 2 கோலும், குர்சாகிப்ஜித் சிங், நீலகண்ட ஷர்மா, அமித் ரோஹிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். ‘பி’ பிரிவில் ...\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nஆரல்வாய்மொழி பகுதியில்சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\nகுடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டிய போது 100 அடி ஆழ கிணறு கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் பரபரப்ப��\nதொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு\nகொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு\nகிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்\nமுத்த காட்சிகளில் நடிக்க தயார் – நடிகை டாப்சி\nமுதல்-மந்திரி மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவிப்பு\nடி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் – தனியார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497411", "date_download": "2019-06-15T21:53:15Z", "digest": "sha1:E23SKSDQOYX5FHWDSXUPFXJM7Z2A6XDW", "length": 12584, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சட்ட விரோதமாக மீன்பிடிக்க வளவனாற்றில் தண்ணீர் இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டும்: முத்துப்பேட்டை ஒன்றிய கடைமடை பகுதி மக்கள் கோரிக்கை. | To prevent illegal water dispersing of water in the field of disposal: People requested people from Muthupetu Union. - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசட்ட விரோதமாக மீன்பிடிக்க வளவனாற்றில் தண்ணீர் இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டும்: முத்துப்பேட்டை ஒன்றிய கடைமடை பகுதி மக்கள் கோரிக்கை.\nமுத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கடைசி பகுதியான கரைங்காடு, இடும்பாவனம் கற்பகநாதர்குளம் தொண்டியக்காடு பகுதிகளை கடந்து கடலில் கலக்கும் வளவனாறு இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது இந்த ஆறு கடந்து வரும் பகுதியின் அனைத்து மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ள ஆறாகும். மேலும் நிலத்தடிநீரை சேமிக்கவும் உதவுகிறது.அதேபோன்று கடல்நீர் உட்புகாமலும் தடுக்கிறது. அதேபோல் மறுபுறம் இருக்கும் நாகை மாவட்டம் வாய்மேடு சுற்று பகுதி மக்களுக்கும் இந்த ஆறு மிகவும் பயனுள்ள ஆறாகவே உள்ளது. இந்த வளவனாற்றில் தற்பொழுது கோடை வெயில் தாக்கத்தால் ஆற்றின் நெடுவெங்கும் தண்ணீர் வற்றி வருகிறது. இதில் கற்பகநாதர்குளம் பம்பு செட் அருகில் உள்ள வாய்மேடு இணைப்பு பாலம் முதல் முனாங்காடு தடுப்பணை வரையில் வளவனாற்றில் தண்ணீர் அதிகளவில் தேங்கி கிடந்தது. இந்தநிலையில் தேங்கிய தண்ணீரில் பல லட்சம் மதிப்புள்ள விலைஉயர்ந்த மீன்களும் இருந்தன. இதனை ஒப்பந்தம் எடுத்ததாக கூறி சட்ட விரோதமாக சில நாட்களாக மீன்களை பிடித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி சேற்றில் மறைந்து இருக்கும் விலைஉயர்ந்த விரால் மீன்களை பிடிக்க தேங்கிய தண்ணீரை மோட்டார் வைத்து இறைத்து மாற்று பாதையில் செலுத்தி தண்ணீரை வீண்விரயம் செய்து வருகின்றனர். அதனால் மக்களுக்கு சொற்பமாக இருந்த தண்ணீர் இன்று மக்களுக்கு பயன்படாமல் வீணாகி வருவதுடன், கால்நடைகளுக்கும் பயன் இல்லாமல் போய்வருகிறது. தற்பொழுது பல பகுதி தண்ணீர் இறைக்கப்பட்டு ஆறு வற்றி வறண்டுபோய் காணப்படுகிறது.மேலும் இதன் மூலம் நிலத்தடிநீர் மட்டமும் இப்பகுதியில் குறைந்து வருவதுடன் கடல்நீரும் உட்புக வாய்ப்புள்ளது. தண்ணீர் இறைப்பது மூலம் மீன் பிடிப்பவர்களுக்கு தேவையில்லை என்று கருதப்படும் ஆயிரக்கணக்கான டேங் கிளினர் மீன்கள் செத்து மிதக்கிறது. மேலும் சுற்றுபகுதியில் அந்த மீன்களை பறவைகள் எடுத்து செல்வதால் ஆங்காங்கே கிடக்கிறது. இதனால் நாற்றம் வீசுவதுடன் இதன் மூலம் தொற்றுநோய் பரவும் வாய்ப்புகள் உள்ளது.\nஇதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் தண்ணீரை வீணாக்குவதை தடுக்கவில்லை.இது தவிர கடல் நீருடன் கலந்து கடக்கும் மிஞ்சிய தண்ணீரையும் சிலர் விட்டு வைக்கவில்லை. இதே ஆற்றில் முனாங்காடு அருகே கட்டப்படும் தடுப்பணை பணிக்கு இந்த தண்ணீரை விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக டேங்கர் லாரிகளில் எடுத்து செல்வதுடன் அந்த தண்ணீரை கொண்டு தடுப்பணையின் கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் விரைவில் கட்டுமானத்தில் உப்புத்தன்மை கொண்டு தடுப்பணை இடிந்து விழுந்து சேதமாகவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைகின்றனர்.ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதியும் இப்பகுதியின் நிலத்தடிநீரை பாதுக்காக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வளவனாற்றில் தண்ணீரை இறைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் செத்துக்கிடக்கும் மீன்களை அகற்றி சுத்தம் செய்து இப்பகுதி மக்களை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடல் நீருடன் கலந்து கடக்கும் மிஞ்சிய தண்ணீரையும் சிலர் விட்டு வைக்கவில்லை. இதே ஆற்றில் முனாங்காடு அருகே கட்டப்படும் தடுப்பணை பணிக்கு இந்த தண்ணீரை விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக டேங்கர் லாரிகளில் எடுத்து செல்வதுடன் அந்த தண்ணீரை கொண்டு தடுப்பணையின் கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.\nசட்ட விரோத மீன்பிடி கடைமடை\nநிலத்தடி நீர் திருட்டை தடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nகுடிநீர் மையத்தை மக்கள் முற்றுகை\nபுழல் சிறை கைதி சாவு\nசென்னை கடைகளில் பிளாஸ்டிக் இருந்தால் அபராதம்\nஈரோட்டில் 23ம் தேதி பாசன பாதுகாப்பு மாநாடு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/04/tips-for-summer.html", "date_download": "2019-06-15T21:32:51Z", "digest": "sha1:5QTZP2LZ7IHZWUAHOMKW7V4OFNA6PGBX", "length": 5310, "nlines": 126, "source_domain": "www.tamilxp.com", "title": "கோடை வெயிலை சமாளிக்க மிக எளிமையான டிப்ஸ் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health கோடை வெயிலை சமாளிக்க மிக எளிமையான டிப்ஸ்\nகோடை வெயிலை சமாளிக்க மிக எளிமையான டிப்ஸ்\nகத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும் குறிப்பிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரிக்கிறது.\nவெயில் காலத்தில் நமது உடலை பாதுகாக்க வேண்டியது அவசியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், மோர் அடிக்கடி பருகலாம். கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தவிர்த்துவிடுங்கள். அதற்குப்பதிலாக வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.\nகிரீன் டீயில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கிரீன் டீ அருந்த வேண்டும்.\nரோஜா இதழ்களை இளநீர் விட்டு மையாக அரைத்து முகத்தில் தடவினால் வ���ண்டு போன உங்கள் சருமம் மென்மையாகும்.\nகோடை காலங்களில் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.\nவெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுங்கள். வெள்ளரிக்காயில் 93 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் உடலில் இருந்து வெளியேறும் நீர்சத்தை சரிசெய்யும்.\nவாரம் ஒரு முறை என்னை தேய்த்து குளிக்க வேண்டும். இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.\nகோடை வெயில் சமாளிப்பது எப்படி\n“மாதவிடாய் காலம்” ஆண்களே இது உங்களுக்காக\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://enkural.techt3.com/podcast/atbc-en-kural-episode-10/", "date_download": "2019-06-15T21:00:15Z", "digest": "sha1:2G5NK2SOXNQNDI632FAEFJ6RXIJU6PJW", "length": 2059, "nlines": 44, "source_domain": "enkural.techt3.com", "title": "ATBC En Kural – Episode 10 – En Kural – என் குரல்", "raw_content": "\nEn Kural – என் குரல்\nஇந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் வென்வேர்த்வில் தமிழ் பாடசாலை மாணவர்கள் சுபீஜன், ரோனா, ஹாசினி, அக்ஷயா, சந்ரா, கவிஷா, மற்றும் ஜெயசிறி கலந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஆசிரியை துளசி.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅடுத்து அடுத்தப் பதிவு ATBC En Kural – Episode 11\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/14/kayalvizhi-poem/", "date_download": "2019-06-15T21:53:43Z", "digest": "sha1:3QKGRBZLKTZY4RFZFIVNITUXOBTQGNFH", "length": 5980, "nlines": 109, "source_domain": "puradsi.com", "title": "கறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் -கயல்விழி - Puradsi.com", "raw_content": "\nகறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் –கயல்விழி\nகறுப்பாய் பிறந்ததால் கர்வம் கொள்கின்றேன் –கயல்விழி\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nவீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அறந்தாங்கி நிஷா..\nபெண்கள் கட்டில் விடயத்தில் வேகமானவர்களாம்..ஆண்களே ஜாக்கிரதை. அதிகம்…\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் 18 பேர் கைது செய்த…\nமுதுகு வலி உயிர் போகிறதா.. குணமாக்க ஐந்து நிமிடம் போதும் என்றால்…\nகறுப்பா வேற நீ இருக்க\nகல்யாணம் வெறும் கனவு தான்\nபக்கத்து வீட்டு அக்கா .\nஐயே…இவ பெரிய கிளியோபட்ரா ..\nஉயிர் குடிக்கும் கேலி��ள் .\nசோர்வே இல்லை என் மனதிடம் .\nகவலை ஏன் எனக்கு .\nகறுப்பாய் பிறந்ததால் ஏன் நான்\nஏன் வெக்கப்பட வேண்டும் நான்\nகறுப்பன் ஆட்சி புரியும் போது\nகறுப்பால் மழை பொழியும் போது\nகறுப்பே மண்ணை ஆளும் போது\nகயல்விழி கவியானால் என்ன ..\nநாளை கவி வரியேனும் பேசட்டும்\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/special-articles/28734-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-15T21:39:22Z", "digest": "sha1:72GK2ZGOAJ7OJXMXZHKMDSLUZMRHKCOF", "length": 8827, "nlines": 130, "source_domain": "www.kamadenu.in", "title": "அறிவியல் மேஜிக்: மேலே செல்லும் தண்ணீர் | அறிவியல் மேஜிக்: மேலே செல்லும் தண்ணீர்", "raw_content": "\nஅறிவியல் மேஜிக்: மேலே செல்லும் தண்ணீர்\nகுளிர்ந்த நீரைச் சூடாக்கும்போது கையை வைத்து பார்த்திருக்கிறீர்களா மேல்புறம் சூடாகவும் அடிப்பாகத்தில் சூடு சற்றுக் குறைவாகவும் இருக்கும். இதற்கு என்ன காரணம் மேல்புறம் சூடாகவும் அடிப்பாகத்தில் சூடு சற்றுக் குறைவாகவும் இருக்கும். இதற்கு என்ன காரணம் ஒரு சோதனையைச் செய்து பார்த்துவிடுவோமா ஒரு சோதனையைச் செய்து பார்த்துவிடுவோமா (பெரியவர்கள் முன்னிலையில் சோதனையைச் செய்ய வேண்டும்.)\nகண்ணாடி டம்ளர்கள் 2, சூடான நீர்,\nகுளிர்ச்சியான நீர், ஊதா மை, காகித அட்டை, ஆணி\n# காகித அட்டையின் நடுவில் ஆணியைப் பயன்படுத்தி ஒரு துளையைப் போட்டுக் கொள்ளுங்கள். நீர் வரும் அளவுக்குத் துளை இருக்க வேண்டும்.\n# இப்போது ஒரு கண்ணாடி டம்ளரில் சூடான நீரை விளிம்புவரை ஊற்றுங்கள்.\n# அதில் ஊதா மையை 2 - 4 துளிகள் விட்டு கலக்குங்கள். சூடான நீர் ஊதா நிறத்தில் மாறிவிட்டதா\n# இரண்டாவது டம்ளரில் குளிர்ச்சியான நீரை விளிம்புவரை ஊற்றுங்கள்.\n# இப்போது காகித அட்டையை குளிர்ந்த நீருள்ள டம்ளரின் மேலே வையுங்கள்.\n# அந்த டம்ளரை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து, சூடான நீர் உள்ள கண்ணாடி டம்ளர் மீது வையுங்கள். இரண்டு டம்ளர்களுக்கும் நடுவே காகித அட்டை இருக்கும்.\n# இரண்டு டம்ளர்களும் இறுக்கமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதற்காக கையை வைத்து அழுத்த வேண்டாம். இரண்டு டம்ளர்களின் வாயும் சம அளவில் இருக்கும்படி பார்த்துகொண்டாலே போதும்.\n# இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஊதா மை கலந்த சூடான நீர் குளிர்ந்த நீருடன் கலக்கிறதா புவியீர்ப்பு சக்திக்கு எதிராகச் சூடான நீர் மேல் நோக்கிச் செல்கிறதா புவியீர்ப்பு சக்திக்கு எதிராகச் சூடான நீர் மேல் நோக்கிச் செல்கிறதா கீழே உள்ள சூடான நீர், மேலே சென்று கலந்தது எப்படி\nசூடான நீரைவிடக் குளிர்ந்த நீரின் அடர்த்தி அதிகம். அடர்த்தி உள்ள குளிர்ந்த நீர் கீழே உள்ள டம்ளரை நோக்கிச் சென்று, சூடான நீரைச் சிறிய நீருற்றுபோல மேலே தள்ளிவிடுகிறது. இதன் காரணமாக குளிர்ந்த நீரைவிடச் சூடான நீரின் அடர்த்தி குறைந்துவிடுகிறது.\nஇதனால், சூடான நீர் மேலே எழுந்து கலக்கிறது. (நீரைச் சூடாக்கும்போது மூலக்கூறுகள் விலகிவிடுவதால் சூடான நீரில் அடர்த்தி குறையும் என்ற அறிவியல் உண்மையையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டும்.)\nஅறிவியல் மேஜிக்: தண்ணீரை உறிஞ்சாத குழல்\nஅறிவியல் மேஜிக்: அணையும் மெழுகுவர்த்திகள்\nஅறிவியல் மேஜிக்: பாட்டிலுக்குள் மேகம்\nஅறிவியல் மேஜிக்: எடை தாங்கும் மாயக்காகிதம்\nஅறிவியல் மேஜிக்: நெருப்பு சுடாத பலூன்\nஅறிவியல் மேஜிக்: பாட்டில் விழுங்கிய முட்டை\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஅறிவியல் மேஜிக்: மேலே செல்லும் தண்ணீர்\nரஃபேல் விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி\nபிளஸ் 1 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகள் 90.6% தேர்ச்சி\nதிறந்திடு சீஸேம் 32: நீரோவின் தங்க மாளிகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2017/02/blog-post_14.html", "date_download": "2019-06-15T20:50:14Z", "digest": "sha1:UB4OUQY27MLCVNWNGLBN6PJ3O34GFV5K", "length": 11068, "nlines": 140, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: கனவை நனவாக்கும் காதல்", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஇன்று காதலர் தினம் என காலண்டர் சொன்னது. பிழைப்பைக் கெடுக்கும் காதல் எங்கும் பெருகி விட்டதோ என மனம் மயங்கித் தவித்தது. முகம் பார்க்காமலே காதல் செய்ய முகநூலும் வாட்ஸெப்பும் வரிந்துகட்டிக் கொண்டு உதவுகின்றன.\nமாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் பொன்மொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு மாற்றான் மனைவியாகி விட்டாள் எனத் தெரிந்தும் மாஜி காதலியுடன் மல்லுக்கட்டும் இளைஞர்களும் இருக்கின்றார்கள்.\nவாழ்வில் சாதிக்க வேண்டும் என்னும் கனவுகளோடு கல்லூ���ியில் காலடி எடுத்து வைக்கும் காலத்தில் காதல் என்னும் மாய வலையில் சிக்கித் தங்கள் இலக்குகளை நோக்கி முன்னேற முடீயாமல் தவிக்கும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் நான் அறிவேன்.\n“காதலியர் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் இளைஞர்க்கு மண்ணில் மாமலையும் ஓர் சிறு கடுகு” என்பார் பாரதிதாசன். பெரிய இலக்குகளை எளிதாய் அடைவதற்கு காதல் என்பது ஓர் உந்து சக்தியாய் இருக்க வேண்டும் என்பதைத்தான் இப்பாடல் வரி உணர்த்துகிறது.\n\"நாம் இருவரும் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பின்னரே திருமணம்\" என்னும் உறுதிப்பாட்டோடு இருந்து அந்த இலக்கை அடைந்து திருமணம் செய்த கொண்ட காதலரையும் நான் அறிவேன்.\nகாதல் மணம் புரிந்த இருவரும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது என்னும் மன உறுதியோடு இருந்தவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணனும் பிரபாவதியும் என்பது பலருக்குத் தெரியாது.\nநேற்று பெய்த மழையில் இன்று முளைத்து நாளை காய்ந்து விடும் காளான் போன்றதா காதல் இன்று காதல் அவசர கதியில் தொடங்கி அவசர கதியில் நடக்கக் கூடாதவை எல்லாம் நடந்து விடுகின்றன.\nமலரினும் மெல்லியது காதல் என்பார் திருவள்ளுவர். முதலில் காதலர் எல்லாம் திருக்குறளில் உள்ள காமத்துப் பாலைப் படிக்க வேண்டும். வள்ளுவர் காட்டும் காதல் ஒருபோதும் தோல்வி அடையாது.\nஇன்றைக்குக் காதலிலும் வன்முறை தலை விரித்தாடுகின்றது. காதல் என்பதற்குக் கொல்லுதல் என்று ஒரு பொருளும் உண்டு. இப்போதெல்லாம் இந்தப் பொருளில்தான் காதல் இருக்கின்றது. காதலிக்க மறுக்கும் பெண்களைக் கொன்றுவிடும் கோரக்காட்சிகள் அரங்கேறுகின்றனவே\nதிருமணம் செய்ய குறைந்த பட்ச வயது வரம்பு இருப்பதுபோல் காதல் செய்யவும் குறைந்த பட்ச வயது இருக்க வேண்டும். அப்போதுதான் கனவை நனவாக்கும் காதல் உருவாகும்.\nதிண்டுக்கல் தனபாலன் 14 February 2017 at 13:23\nஉங்கள் கருத்துக்க்களை ஒத்துக்கொள்கிறேன், ஆனால், முறையற்ற, தவறான காதல்கள் மிக குறைவு...அவை அதிகம் விளம்பரம் பெறுகின்றன. பத்துக்கு எட்டு காதல்கள் வெற்றி பெற்று, காதலர்கள் மனமொருமித்து தம்பதிகளாக வாழ்கின்றனர் என்று நான் நினைக்கின்றேன் ...\nகாதலர்கள்சேர்ந்து படித்து பண்பெறவேண்டிய பகிர்வு.நன்றி அய்யா.கட்டுரை அருமை.\nகாதல் என்பது அன்பின் பரிமாற்றம். காதல் என்பதற்கு நம்மவ��்கள் இளம்வயதினரின் காமத்தை மட்டுமே மையப்படுத்துகின்றனர். மனிதர்கள் தனக்குப்பிடித்தவை மேல் வைப்பது காதல். தாய் தந்தையர்கள் தன் பிள்ளைகளிடம் காட்டுவது காதல்,மணமுடித்த தம்பதியர்கள் தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்துவது காதல், வயதான பின்பும் கணவன் மனைவி மீதும், மனைவி கணவன் மீதும் வைக்கும் உண்மையான அன்பு காதல். ஆனால் இன்று கண் மூடித்தனமான பாலுணர்வு ஈர்ப்பு இளம்வயதினரை நல்ல நிலைக்கு கொண்டு சேர்ப்பதில்லை. வாழ்கைக்குத் தேவையான கல்வி, வேலை மற்றும் வரு(மானம்) ஆகியவற்றை முறையாகத் தேடிக்கொண்டு இருமனங்கள் இணைவது தவறில்லை என்பது என் கருத்து.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2013/02/historyofchozhas.html", "date_download": "2019-06-15T20:43:54Z", "digest": "sha1:YSIIIWZNSOB7A7L6NM7MSK7BEHRKJP6W", "length": 13937, "nlines": 108, "source_domain": "www.madhumathi.com", "title": "டி.என்.பி.எஸ்.சி - சோழர் காலம் - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » கரிகாலச் சோழன் , சோழர்கள் , டி.என்.பி.எஸ்.சி , தமிழக வரலாறு , ராஜராஜ சோழன் » டி.என்.பி.எஸ்.சி - சோழர் காலம்\nடி.என்.பி.எஸ்.சி - சோழர் காலம்\nவணக்கம் தோழர்களே.. இந்தப் பகுதியில் சோழர்களின் வரலாறு பதிவிடப் படுகிறது.தேர்வுக்கு தேவையான பகுதிகளை மட்டும் தொகுத்திருக்கிறேன். சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர்.சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது.கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்க��ினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான்.9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.\nகி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.\nசோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது.\nஅடுத்தப் பதிவில் சோழநாட்டைப் பற்றி பார்ப்போம்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: கரிகாலச் சோழன், சோழர்கள், டி.என்.பி.எஸ்.சி, தமிழக வரலாறு, ராஜராஜ சோழன்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ��ரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற்றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nதொடரால் அறியப்படும் சான்றோர் இப்பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.எனவே அறிந்து கொள்ளுங்கள்.. “நாளும் இன்னிசையால் தமிழ் ...\nடி.என்.பி.எஸ்.சி- எதுகை மோனை கண்டறிதல் பாகம் 29\n12. எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் வணக்கம் தோழர்களே.. பாகம் 28 தன்வினை,பிறவினை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் எதுகை,மோ...\nஎன் காதல் மனைவியோடு 9 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்\nவ ணக்கம் தோழமைகளே.. எந்தன் வாழ்வில் மறக்கமுடியாத நாளும் சந்தோசமான நாளும் இன்றைய நாள்தான் எனச் சொல்லலாம். ஆமாம் தோழமைகளே....\nடி.என்.பி.எஸ்.சி - அகரவரிசைப் படி சீரமைத்தல் - பாகம்-9\nஅகரவரிசைப் படி சொற்களை சீர் செய்தல் எப்படி வ ணக்கம் தோழமைகளே...டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2 க்கான...\nடி.என்.பி.எஸ்.சி - ஐஞ்சிறு காப்பியங்கள்\nஐஞ்சிறுங்காப்பியங்கள் நூல் நூலாசிரியர் சூளாமணி தோலாமொழித்தேவர...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/22790", "date_download": "2019-06-15T20:52:23Z", "digest": "sha1:NV3HWHLXNP4FKYAB6GC4WUFBI62DUMBO", "length": 8907, "nlines": 160, "source_domain": "www.thinakaran.lk", "title": "விவசாயிகள் நலன் கருதி உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome விவசாயிகள் நலன் கருதி உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு\nவிவசாயிகள் நலன் கருதி உருளைக்கிழங்கு வரி அதிகரிப்பு\nரூபா 1 இலிருந்து ரூபா 30 ஆக அதிகரிப்பு\nஇறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விசேட இறக்குமதி வரி இன்று நள்ளிரவு (24) ரூபா 29 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nதற்போது நிலவும் உருளைக்கிழங்கு அறுவடைக் காலம் கருதி, உள்ளூர் விவசாயிகளின் நலன் அடிப்படையில் அவர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் குறித்த வரி அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.\nஅதற்கமைய இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் கிலே ஒன்றிற்கு விதிக்கப்பட்ட விசேட இற்குமதி வரி ரூபா 1 இலிர���ந்து ரூபா 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n8 மணிநேர வாக்குமூலத்தின் TID யிலிருந்து வெளியேறினார் ஹிஸ்புல்லாஹ்\nதீவிரவாத விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக வந்த கிழக்கு மாகாண...\nபேசாலையில் ரூ.22 இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் இளைஞர் கைது\nமன்னார், பேசாலை உதயபுரம் பகுதியில் கேரள கஞ்சாவை வைத்திருந்த...\nசீயோன் தேவாலயத்திற்கு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை விஜயம்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டு வெடிப்பினால் சேதமுற்ற மட்டக்களப்பு...\n'தோறாப்பாடு' சமூக நாவல் வெளியீடு\nகலைஞர் ஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ஒலுவில் மக்களின் துயரத்தினை...\nதங்கச்சங்கிலி அறுத்த 06 பெண்கள் கைது\nநாவலப்பிட்டியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த 06 பெண்களை...\nவாழ வழியில்லையென மகன்களுடன் தாய் தற்கொலை\nகொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று மோதி மூவர்...\nபொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது...\nஹிஸ்புல்லாஹ் TID இல் வாக்குமூலம்\nகிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்...\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/42972-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA.html", "date_download": "2019-06-15T21:00:50Z", "digest": "sha1:TGIKLTVSS3F3TAFKG5GMDJAOP4QBTZ67", "length": 15829, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு - Dhinasari News", "raw_content": "\nமுகப்பு சற்றுமுன் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ர���்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்: ரஷ்யாவில் நிறவெறி தடுப்பு போலீசார் முதன்முறையாக குவிப்பு\nவிளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை ரஷ்யாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது.\nஇந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா வரவழைத்துள்ளது. இதனை கருப்பு இனத்தைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.\n2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகளின் அணிகள் கலந்துக்கொள்கின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 14 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷ்ய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. கால்பந்து உலக்கோப்பை முதல் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.\nமுந்தைய செய்திஇந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் இன்று தொடக்கம்\nஅடுத்த செய்திஉச்சகட்ட பரபரப்பில் தமிழகம் 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு\nமழைத்துளி காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை\nமின்தடை காரணமாகவே குடிநீர் சீராக வழங்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஅமித் ஷா அதிரடி: புதிதாக அமைக்கப்பட்டது பயங்கரவாத கண்காணிப்புக் குழு\nஹிந்து பெண் கான்ஸ்டபிளை வாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி எரித்த முஸ்லிம் போலீஸ் அதிகாரி\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nவால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை: எச்சரிக்கும் சிங்காரவேலன்\nபஞ்சாங்கம் ஜூன் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமழைத்துள��� காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை 200 நாட்களை தொடும் வேதனை\nமின்தடை காரணமாகவே குடிநீர் சீராக வழங்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/Gossip", "date_download": "2019-06-15T21:26:27Z", "digest": "sha1:KVKICMLBRJEGBE7QK4CMDNVEQZF2AG47", "length": 16924, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Cinema Gossips | Kollywood Gossips | Tamil Cinema News - Maalaimalar", "raw_content": "\nவெளிநாட்டில் பாய் பிரண்டுடன் ஊர் சுற்றும் நடிகை\nவெளிநாட்டில் பாய் பிரண்டுடன் ஊர் சுற்றும் நடிகை\nதமிழில் பல படங்களில் நடித்து பிசியான நடிகை, தற்போது வெளிநாட்டில் பாய் பிரண்டுடன் ஊர் சுற்றி வருகிறாராம்.\nவேண்டாம் என்று ஒதுங்கி, மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகை\nகாதலுக்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்த நடிகை, தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறாராம்.\nஅதிக சம்பளம் கேட்கும் அறிமுக நடிகை\nதெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை, தற்போது தமிழில் நடிக்க அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.\nஇயக்குனர்களுக்கு கண்டிசன் போடும் நடிகை\nஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பெயர் பெற்ற நடிகை, தற்போது கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கண்டிசன் போடுகிறாராம்.\nவிளம்பர படங்களில் நடிக்க போட்டி போடும் நடிகை\nவிளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம்.\nபட வேட்டையில் இறங்கியிருக்கும் நடிகை\nதமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது தமிழ் படங்களை கைப்பற்ற தீவிர பட வேட்ட���யில் இறங்கி இருக்கிறாராம்.\nகோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் நடிகை\nதிருமணத்திற்குப் பிறகும் மவுசு குறையாமல் பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் நடிகை கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறாராம்.\nகிளாமருக்கு ரெடியாகும் பிரபல நடிகை\nகோலிவுட்டில் பிரபலமான நடிகை தற்போது பாலிவுட்டில் நடிகருக்கு ஜோடியாக நடிக்க கிளாமருக்கு ரெடியாகி இருக்கிறாராம்.\nபோட்டோக்களை அனுப்பி வாய்ப்பு கேட்கும் நடிகை\nதமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது போட்டோக்களை அனுப்பு பலரிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.\nஅரசியலில் இறங்கும் சர்ச்சை நடிகை\nதமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளாராம்.\nநான்கெழுத்து நடிகை ஒருவர் தனது ரூட்டை மாற்றி காமெடி பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளாராம்.\nரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்த பிரபல நடிகை\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரபல நடிகை, தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி அவதாரம் எடுத்திருப்பதாக கூறியிருக்கிறாராம்.\nகாதலில் விழுந்த முன்னணி நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம்.\nடி.வி. நிகழ்ச்சிக்கு அதிக பணம் கேட்ட பாடகர்\nபிரபல பாடகர் ஒருவர் டி.வி. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்ள அதிக பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.\nதிருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை\nதென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டாராம்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஸ்வீட் கடை நடிகை இனி தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடிக்கவே விரும்புகிறாராம்.\nகுறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக உயர்ந்திருக்கும் நடிகை ஒருவர் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தயங்குகிறாராம்.\nநடிகரிடம் சிபாரிசு கேட்கும் நடிகை\nகாதல் அழிவதில்லை நாயகி மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பதற்காக, முக்கிய நடிகர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.\nஇயக்குனர்களிடம் பிடிவாதம் பிடி���்கும் நடிகை\nமுன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் நடிகை, இயக்குனர்களிடம் பிடிவாதம் பிடிக்கிறாராம்.\nநடிகர் படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட நடிகை\nதமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை, தற்போது ஒரு நடிகருடன் நடிக்க படக்குழுவினரிடம் அதிக சம்பளம் கேட்டிருக்கிறாராம்.\nவேண்டாம் என்று ஒதுங்கி, மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடும் நடிகை\nவெளிநாட்டில் பாய் பிரண்டுடன் ஊர் சுற்றும் நடிகை\nகாதலில் விழுந்த முன்னணி நடிகை\nடி.வி. நிகழ்ச்சிக்கு அதிக பணம் கேட்ட பாடகர்\nதிருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-superstar-08-07-1842032.htm", "date_download": "2019-06-15T21:17:15Z", "digest": "sha1:SEXXBOERCMIZMGW7F7OTGFC7N3LX7Q6Z", "length": 13934, "nlines": 131, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா? தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல் - VijaySuperstarTime To LeadAruviAnniyan - விஜய்- சூப்பர்ஸ்டார்- டைம் டூ லீட்- அருவி- அந்நியன் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா தொடரும் சர்ச்சை, தொடங்கும் அத்தியாயம்- ஸ்பெஷல்\nவிஜய் என்ற பெயர் 15 வருடங்களுக்கு முன்பு ஒரு நடிகரின் பெயராகவே மக்களுக்கு அறியப்படும். ஆனால், இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரசிகர்கள் வீட்டிலும் ஒரு அண்ணனாகவோ, தம்பியாகவோ, மகனாகவோ அறியப்படும் பெயராகிவிட்டது.\nஅந்த அளவிற்கு விஜய் இன்று ரஜினிக்கு அடுத்த இடத்தை நோக்கி பயணிக்கின்றார், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அடுத்த சூப்பர் ஸ்டாராக இருக்க அத்தனை தகுதிகளும் விஜய்க்கு வந்துவிட்டது.\nரஜினியும் இன்னும் சில வருடங்களில் அரசியலுக்கு செல்ல, அவரின் இடம் வெற்றிடமாகவோ என்று அஞ்சிய நிலையில் அதில் புயலாக நிரப்பி வருகின்றார் தளபதி. சரி விஜய்யின் பயணம் சினிமாவுடன் நின்றுவிடுமா\nஆனால், சினிமாவை தாண்டி விஜய் கண்டிப்பாக ஏதோ ஒரு இடத்தை நோக்கி பயணிக்கின்றார் என்றே சொல்லலாம். அதை அவர் விரும்பவில்லை என்றாலும், அவரை சுற்றி நிகழும் எதிர்ப்பு குரல்கள் அதை செய்ய வைத்துவிடும் போல, விஜய் எது செய்தாலும் ஒரு எதிர்ப்பு வந்துக்கொண்டே இருக்கின்றது.\nஅவரும் அதை புறம் தள்ளி ஒரு படி மேல��� சென்றுக்கொண்டே தான் இருக்கின்றார். டைம் டூ லீட் என்ற காரணத்திற்காக படத்தையே தடுத்தார்கள், அதை தொடர்ந்து ஒரு நிறுவனத்திற்காக கத்தியை தடுத்தார்கள்.\nஆனால், அந்த நிறுவனம் இன்று சூப்பர் ஸ்டாரையே வைத்து படம் எடுக்கின்றது. வருமான வரி சோதனை, அதிலும் ரிலிஸ் டைமில் ப்ரேஷர் கொடுப்பது என தொடர்ந்து விஜய் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை, இப்போது சிகரெட் வடிவில் வந்து நிற்கின்றது, ஆனால், இந்த கண்டிப்பு நல்லது தான்.\nஅதை ஏற்று விஜய் கூட தன் பர்ஸ்ட் லுக்கையே டெலிட் செய்தார், அந்த அளவிற்கு ஒருவரின் பேச்சை காது கொடுத்து கேட்கும் இடத்தில் தான் அவர் இருக்கின்றார். ஆனால், அதே கட்சி எத்தனை படத்திற்கு குரல் கொடுத்திருக்கும், இன்று சிரிப்பதற்காகவே பல சேனல்கள் தொடங்கிவிட்டனர்.\nஅதில் தன் காமெடி முழுவதும் குடி, பெண்களை குறை சொல்வது என இருக்கும் சந்தானத்தை ஏன் இவர்கள் எதிர்க்கவில்லை என்று நாங்கள் கேட்கவில்லை, ரசிகன் கேட்கின்றார்.\nசரி, சந்தானமும் விஜய்யும் ஒன்றா எனலாம், ஆனால், விஜய் எந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றாரோ, அதே அளவிற்கு 24 மணி நேரத்தில் ஏதோ ஒரு வடிவில் நம் தொலைக்காட்சியில் வரும் சந்தானமும் வளரும் இளைஞர்கள், சிறுவர்களுக்கு பெரும் தாக்கத்தை தான் உருவாக்குவார்.\nநம் எதிர்ப்பு என்பது எல்லோரிடத்திலும் ஒரு மாதிரி அல்லவா இருக்கவேண்டும், சில மாதங்களுக்கு முன் அருவி பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்தின் நாயகி சிகரெட் பிடிப்பது போல் வெளியிட்டனர்.\nஅதை எல்லோரும் புரட்சி என்று கொண்டாடுகிறார்கள், அப்போதும் எதிர்ப்பு இருந்திருக்க வேண்டும் அல்லவா, அந்நியன் படத்தில் சொல்வது போல் தவறில் என்ன லார்ஜ் சைஸ், எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்\nஎது எப்படியோ விஜய் படம் வந்த போது வரும் எதிர்ப்பு காலம் போய் தற்போது டைட்டில், போஸ்டர் வரும் போதே எதிர்ப்பு கிளம்புகின்றது, இப்படி பல அரசியல் தலைவர்கள் கவனம் முழுவதும் ரஜினியை தாண்டி தற்போது விஜய் மீது விழுந்துள்ளது அவரின் விஸ்வரூப வளர்ச்சியை தான் காட்டுகின்றது.\nஇந்த வளர்ச்சி அவரை எங்கு கொண்டு செல்ல போகிறது, சூப்பர் ஸ்டார் என்ற அரியணையிலையா இல்லை..... அதை மக்கள் முடிவு செய்யட்டும்.\n▪ கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n▪ கர்ப்பமான நேரத்தில் ப��ச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n▪ எப்போதும் ரசிகன் - இளையராஜாவுக்கு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பதில்\n▪ நூல் மாதிரி இருந்துட்டு இப்படி நூல் விடுறீங்களே பாஸு, ராஷ்மிகாக்கு மெசேஜ் அனுப்பிய தமிழ் நடிகரை கலாய்க்கும் நெட்டிசன்கள்.\n▪ அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n▪ பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்\n▪ திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான ஏமி ஜாக்சன்\n▪ பிரபல நடிகையிடம் படப்பிடிப்பில் சில்மிஷம் செய்து சிக்கிய பிரபல நடிகர்\n▪ பிரபல இயக்குனர் தற்கொலை - அதிர்ச்சியில் குடும்பம்\n▪ 90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=459&catid=55&task=info", "date_download": "2019-06-15T21:51:10Z", "digest": "sha1:AKIZGFOKMSK5L6JCBN75ALLUKV67OMRT", "length": 12522, "nlines": 136, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் கைத்தொழில்களை பதிவுசெய்தல் “மாதெல்” உரிமை மற்றும் மாதெல்” துறைமுகம் என்பனவற்கான பதிவு\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\n“மாதெல்” உரிமை மற்றும் மாதெல்” துறைமுகம் என்பனவற்கான பதிவு\n“மாதெல்” உரிமை மற்��ும் மாதெல்” துறைமுகம் என்பனவற்கான பதிவு\n1984ஆம் ஆண்டின்8 மீனபிடிச்சட்டப்படி மாதெல்e சட்டத்திற்குஏற்றதாக இரிக்கபட வேண்டும்\nபடி 1:விணணப்படிவம் மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடம் இருந்துபெற்றுகொள்ளவேண்டும்\nபடி 2:பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் மற்றும் தேவையான இணைப்பு ஆவணங்கள் மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடம் கையளிக்க படவேண்டும்\n1984ஆம் ஆண்டின்8 மீனபிடிச்சட்டப்படி மாதெல்e”\nபடி 1: மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடமிருந்து விண்ணப்பபடிவத்தை பெறுதல்\nபடி 2:விணணப்பபடிவத்தையும்,சம்பந்தபட்டஆவணங்களை: மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடம் சமர்பிக்கபடவேண்டும்\nபடி 3:சம்பந்தபட்டஆவணங்களை: மாவட்ட மீன் பிடி ஆய்வாளாரிடம் சமர்பிக்கபடவேண்டும்\nபடி 5:பொதுப்பணிப்பாளர் பார்வையிட்டதன் பின் அனுமதிஅளிப்பார இல்லையா ஏன உதவிப்பணிப்பாளர் முலம் தெரிவிப்பார்\nபடி 6: உதவிப்பணிப்பாளர் அனுமதிஅளிப்பார்\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை\nகருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் முதல் பி.ப4.00மணி வரைஃ\nவிடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.\nபடி 2: விண்ணப்ப படிவம் வழங்குதல்\nவேலை நாட்கள் – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை\nகருமபீடம் திறந்திருக்கும் நேரம் – மு.ப 9.00 மணி முதல் 1.00 மணி முதல் பி.ப 4.00மணி வரை\nவிடுமுறை நாட்கள் – அனைத்து பொது மற்றும் வணிக நாட்கள்.\nஇந்த சேவையை பெற அபராதம் எதுவும் இல்லை\nதலமைபதிவாளர் காரியலாத்திற்கு மாதந்த வரிப்பணம் செலுத்தவேண்டும்\nஆவணம் இதற்கு ஏற்றவாறு இருக்கவேண்டும்(1984ஆம் ஆண்டின்8 மீனபிடிச்சட்டப்படி மாதெல்e)\nமீன் பிடி மற்றும் நீர்வள ஆதாரத்துறை\n3ம் தளம், புதிய தலைமைச் செயலகம், மாலிகாவத்தை, கொழும்பு 10.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-09-23 23:35:41\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டைய��ப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\nகடவுச்சீட்டினைப் புதுப்பித்தல், காலத்தை நீடித்தல் அல்லது திருத்தம் செய்தல்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/360-news/illakiyam", "date_download": "2019-06-15T20:59:09Z", "digest": "sha1:4NBMMGYCS2AJVLQ56DWBBBWC5GSQMUDW", "length": 8325, "nlines": 173, "source_domain": "image.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இலக்கியம்", "raw_content": "\nஎழுத்தாளர் ஜெயமோகனால் அவமானப்படுத்தப்பட்ட பெண்மணியின் வாக்குமூலம்\nஆள் மாறாட்டத்தால் அப்பாவிக்கு கத்திகுத்து\nஎன்சிசி கடற்படை மாணவர்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம்; 5 மாவட்டங்களை…\nஇந்தி பேசுவோருக்குப் பிராந்திய மொழியைக் கற்றுத்தர வேண்டும் - திருமா\nமாவு பாக்கெட்டை தூக்கி எறிந்து பெண்ணை தாக்கி கைகலப்பில் ஈடுபட்ட ஜெயமோகன்:…\nஅசுரன் படத��தின் டீஸர் அப்டேட்\nகலைஞரும் நானும் சேர்ந்து போய் அவரை சந்தித்தோம் - வைரமுத்து பகிர்ந்த இனிய…\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மெகா மோசடிகள்\nமுதல் 1000 இடங்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்...\nவெளிநாட்டு குடிதண்ணீர் விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்க வேண்டும்\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார பொது கூட்டம்\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\nகவிப்பேரரசு தேர்ந்தெடுக்கப் போகும் கவிதை இளவரசர் யார்\nநபிகள் பெருமான் கூறிய போர் தர்மம்...\n“புலிப்பறழ்” என்ற சொல்லுக்கு பொருள் தெரியுமா -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 18\n கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 17\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\n12-ஆம் பாவகாதிபதியின் பலன்கள் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\n -முனைவர் முருகு பாலமுருகன் 24\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 16-6-2019 முதல் 22-6-2019 வரை\nவளம் தரும் வெள்ளி வழிபாடு\nமகிழ்ச்சியான மனவாழ்வுக்கு மகத்தான பரிகாரஙகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhi.blogspot.com/2007/12/1_19.html", "date_download": "2019-06-15T21:33:18Z", "digest": "sha1:GXFAYPWXATX2ECPNNXRO6QFHMT4BP4DY", "length": 9067, "nlines": 118, "source_domain": "mozhi.blogspot.com", "title": "மதுரமொழி: திருவெம்பாவை - 1", "raw_content": "\nஆதியந்தம் இல்லா அருட்பெரும் சோதி\nசிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாது பெரும் சோதி வடிவில் ஓங்கி நின்ற திருவண்ணாமலை அக்னித் தலமாகும். அதனால்தான் இதன் அறிமுகத்திலேயே அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் பின்னணியில் அண்ணாமலை தெரியும்படியான புகைப்படத்தை இட்டிருந்தேன். இங்கேதான் மாணிக்கவாசகர் திருவெம்பாவையைப் பாடினார். திருவெம்பாவையின் மற்றொரு சிறப்பு தன்னை ஒரு பெண்ணாக பாவித்து மணிவாசகர் பாடியது. ஏன், திருப்பாவையைப் பாடியதே பெரியாழ்வார்தான் என்ற ஒரு கருத்தும் உண்டே.\nஇங்கே நாம் நனிசொட்டும் பக்திச் சுவையை மட்டும் எடுத்துக்கொண்டு மேலே செல்வோம். முதலில் பாசுரம்:\nஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்\nசோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்\nமாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்\nவீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து\nபோதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்\nஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே\nஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.\nபாவை நோன்பு நோற்கும் இளம்பெண்கள் கூட்டமொன்று சிவபெருமானின் பெருமையைப் பாடியபடி செல்கிறது. அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு தோழியில் வீட்டு வாசலில் அவளை எழுப்பும்பொருட்டுப் பாடுகின்றார்கள். அவள் எழுந்திருக்கவில்லை. \"ஒளிபொருந்திய பெரிய கண்களை உடைய பெண்ணே, உனக்கென்ன இரும்புக் காதா\nஎல்லோரும் அடிமுடி அறியாத பெருஞ்சோதியான சிவனைப் பாடுகிறோம். அதைக் கேட்டபின்னும் தூங்குவாயோ தெருவிலே நாங்கள் மகாதேவனின் திருவடிகளை வாழ்த்தும் ஒலியைக் கேட்டதுமே, நெஞ்சு விம்மி, மெய்ம்மறந்து, மலர்கள் தூவப்பெற்ற\nமஞ்சத்தில் புரண்டு புரண்டு நிலையற்றுப் போய்விடுவாயே. இன்றைக்கு ஏன் இப்படித் தூக்கம் இதுவா உனது தன்மை'' என்று அவர்கள் வியந்தும் பழித்தும் கூறுகிறார்கள்.\nசிறப்புப் பொருள்: அண்ணாமலைப் புராணத்தில் வருகின்றது சிவபெருமான் அடிமுடி காணாத நெருப்பு லிங்கமாக நின்ற கதை. அதை வேறோரிடத்தில் காண்போம். அதுமட்டுமல்ல, இறைவன் தோற்றமும் அழிவும் இல்லாதவன்; ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் கட்டைவிரல் அளவே ஆன சோதி வடிவில் இருப்பவன். 'ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி' என்பது இதையும் குறிக்கும். இந்தச் சோதியைத் திருமூலர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\nவிளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து\nதுளங்கொளி யீசனைச் சொல்லும் எப்போதும்\nவளங்கொளி எங்கும் மருவி நின்றானே\n[அருஞ்சொற்பொருள்: வாள் - ஒளி (பொருந்திய); தடம் - பெரிய; வளருதல் - கண்வளர்தல், உறங்குதல்; போதார் -> போது + ஆர் - மலர்தூவப்பட்ட; அமளி - மஞ்சம்; இங்ஙன் - இவ்வாறு; பரிசு - தன்மை]\nபுத்தம் சரணம் - ரமண சரிதம்\nபிம்பிசாரனுக்கு புத்தர் கொடுத்த வாக்கு\nரமண சரிதம்: பால் பிரண்டனின் காணாமல் போன கேள்விகள்\nஸ்ரீ ரமண தரிசனம் - 1\nகாஞ்சிப் பெரியவரும் பால் பிரண்டனும் - 1\nஸ்ரீ ரமண மகரிஷியும் தேகப்ரக்ஞை இன்மையும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10504156", "date_download": "2019-06-15T21:06:59Z", "digest": "sha1:SKH4APENNQTQZHLCXND5SQXU6OSITNVK", "length": 56877, "nlines": 806, "source_domain": "old.thinnai.com", "title": "சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை | திண்ணை", "raw_content": "\nசீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை\nசீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை\nபின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம் இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதார தேவன் அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது\nஇராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற்கில்லை புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர��க்கவு மில்லை அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை இராவணன் உள்பட அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை.\nகிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள்.\nஎப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார். சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார்.\nதெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வர்க்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார். வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார். வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார் முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார் கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன \nஇராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமா�� வைத்து இழந்தார்கள் பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து இழந்தார்கள் துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.\nஇராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின் புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும் தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.\nஇராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராஜாஜி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில் இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக் காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, மனிதனாகவே வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கருத்து\nகர்ப்பிணி சீதா இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் ஆசிரமத்தில் இரட்டையர் பிறந்து இளைஞரான சமயத்தில் தந்தை இராமனைச் சந்திக்கிறார்கள். பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன் சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும், சீதா மனமுடைந்து மலைக�� குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர் பல்லாயிரம் ஆண்டுகளாக சீதாவையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப்பட்டது இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப் படுகிறார்கள் இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப் படுகிறார்கள் விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை\nபத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக சீதாயண நாடகத்தில் வருகிறார்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதுகிறேன். காட்டில் தனித்து விடப்பட்ட சீதா, வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது என் கருத்து\nஅனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி நீக்கி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.\nஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும், மெய்யானதாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச் சீதாவை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க பரதன் இளையவனை அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமனைப் பதினாங்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார் படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது, மனம் விண்டு சீதா இறுதியில் குன்றிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள் சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள் சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள் காவியத்தில் அக்கோர முடிவுகள் இரண்டும் படிப்போர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் கோரத் தன்மை படைத்தவை\nசீதாயண நாடகம் போதிக்கும் முக்கிய பாடம், இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்; அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர் புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில் கோயில் எழுப்புவது வட நாட்டில் மதப்போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமன் எந்த இடத்தில் பிறந���தான் என்று நிச்சயமாய் யாரும் நிரூபிக்க முடியாத போது, பிரச்சனையான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம பக்தர்கள் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான கேள்வி\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nதமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்\nசீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை\nமழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nபிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nகலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்\nசிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி\nசிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா \nஉயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ \nகீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nவடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-\nமனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்\nபூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)\nஅதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)\nமீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்\nதொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )\nஎன்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு\nஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்\nNext: வாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது\nதமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்\nசீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை\nமழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்ற���ம் பரிசு பெற்ற கதை)\nபிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)\nகலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்\nதலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்\nசிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி\nசிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா \nஉயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ \nகீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nவடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-\nமனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்\nபூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)\nஅதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)\nமீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்\nதொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )\nஎன்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு\nஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ponvenkata.blogspot.com/2015/03/", "date_download": "2019-06-15T20:28:50Z", "digest": "sha1:VGBV2PSLMRVYMAKAQTINADYK2VHYQT62", "length": 52185, "nlines": 891, "source_domain": "ponvenkata.blogspot.com", "title": "Aragalur-ஆறகழூர் வெங்கடேசன்.பொன்: March 2015", "raw_content": "\nசெவ்வாய், 31 மார்ச், 2015\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு சேலம் நியூ அமுதகானம் குழுவினர் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்சி..\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 4:17 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆடல் பாடல், ஆர்கெஸ்ட்ரா, ஆறகழூர், ஆறகளூர், ankala parameswari amman, aragalur, argestra\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு சேலம் நியூ அமுதகானம் குழுவினர் வழங்கிய ஆடல் பாடல் நிகழ்சி..,,,\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 2:05 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆடல் பாடல், ஆர்கெஸ்ட்ரா, ஆறகழூர், ஆறகளூர், ankala parameswari amman, aragalur, argestra, pon.venkatesan\nஓவ்வொரு நூற்றாண்டும் சேலம் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட ஆட்சி மாற்றம்-Salem history\nஓவ்வொரு நூற்றாண்டும் சேலம் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் மதங்கள் சமயங்கள் நம்பிக்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்....\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 12:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 30 மார்ச், 2015\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா.வாஸ்து பூசை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது 29-03-2015 காலை கணபதி ஹோமம் நடைபெற்றது ..இரவு நடைபெற்ற வாஸ்து பூசைக்கான படங்கள்\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 2:28 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆறகழூர், ஆறகளூர், பொன்.வெங்கடேசன், மீனவர், ankala parameswari amman, aragalur, meenavar, pon.venkatesan\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று 30-03-2015 அன்று காலை 6 மணி முதல் 7மணி வரை வெகு சிறப்பாய் நடைபெற்றது .அதன் புகைப்பட தொகுப்பு.\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 2:06 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆறகழூர், ஆறகளூர், பொன்.வெங்கடேசன், மீனவர், ankala parameswari amman, aragalur, meenavar, pon.venkatesan\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இன்று 30-03-2015 அன்று காலை 6 மணி முதல் 7மணி வரை வெகு சிறப்பாய் நடைபெற்றது .அதன் காணொளி காட்சி\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 1:27 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆறகழூர், ஆறகளூர், பொன்.வெங்கடேசன், மீனவர், ankala parameswari amman, aragalur, meenavar, pon.venkatesan\nஆறகழூர் அங்கா���ம்மன் கோவில் குடமுழுக்கு விழா வாஸ்து பூசை\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது 29-03-2015 காலை கணபதி ஹோமம் நடைபெற்றது ..இரவு நடைபெற்ற வாஸ்து பூசைக்கான காணொளி காட்சி\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 12:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆறகழூர், ஆறகளூர், பொன்.வெங்கடேசன், மீனவர், ankala parameswari amman, aragalur, meenavar, pon.venkatesan\nஞாயிறு, 29 மார்ச், 2015\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது.இன்று கணபதி ஹோமம் நடைபெற்றது ..நவகிரகங்களும் கோபுரகலசங்களும் ஆறகழூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 6:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆறகழூர், ஆறகளூர், பொன்.வெங்கடேசன், மீனவர், ankala parameswari amman, aragalur, meenavar, pon.venkatesan\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது.இன்று கணபதி ஹோமம் நடைபெற்றது அதன் காணொளி காட்சி\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 4:57 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது.இன்று கணபதி ஹோமம் நடைபெற்றது அதன் புகைப்பட தொகுப்பு\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 2:47 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆறகழூர், ஆறகளூர், பொன்.வெங்கடேசன், மீனவர், ankala parameswari amman, aragalur, meenavar, pon.venkatesan\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்த���ள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது.இன்று கணபதி ஹோமம் நடைபெற்றது ..நவகிரகங்களும் கோபுரகலசங்களும் ஆறகழூர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது..\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 2:31 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அங்காளம்மன், ஆறகழூர், ஆறகளூர், பொன்.வெங்கடேசன், மீனவர், ankala parameswari amman, aragalur, meenavar, pon.venkatesan\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nசேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூர் மீனவர் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேசுவரி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நாளை(30-03-2015)அன்று நடைபெற உள்ளது..புணரமைப்பு பணிகள் நடைபெற்று முடிவுறும் தருவாயில் கோவிலின் தோற்றம்\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் முற்பகல் 2:16 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 25 மார்ச், 2015\naragalur-ஆறககழூரில் காமன் பண்டிகை மற்றும் தெரு கூத்து\nகாமன் பண்டிகை ....நான் சின்ன வயசில் இருக்கும் போது கூத்து பாக்க\nஊரே திரண்டு வரும்..இரவு சாப்பிட்டுவிட்டு .பாய் தலையணை எல்லாம் எடுத்திட்டு வந்து விடிய விடிய காமன் கதையை கூத்தா பாப்பாங்க..இப்ப எல்லாம் சுருங்கி போயி பெயரளவுக்கு நடக்குது...நேத்து நடந்த கூத்தின் படங்கள்...அர்ஜுனனின் கதையின் ஒரு பகுதியை கூத்தா நடத்தினாங்க...\nசிவபெருமானின் தவத்தை கலைக்க பார்வதியால் அனுப்பப்பட்ட மன்மதன் என்றழைக்கப்படும் காமதேவன் காமக்கணை தொடுப்பார். இதனால் சினமுற்ற சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணினால் காமதேவனை எரித்துச் சாம்பலாக்கி விடுவார்[4]. இதைக்கண்ட மதனின் மனைவி ரதி கண்ணீர் விட்டு அழுது புரள்கிறாள். தன் துயரை சிவனிடம் முறையிட்டு மன்மதனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுவார். கோபம் தணிந்த சிவன் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரியுமாறு அருள் புரிகிறார். காம தேவன் திருமணம், காம தேவன் எரிக்கப்படுவது, பின்னர் உயிர்த்தெழச் செய்யப்படுவதுதான் காமன் கூத்தில் பாடப்படும் முக்கிய நிகழ்வுகளாகும்\nஇடுகையிட்டது ஆறகழூர் பொன்.வெங்கடேசன் நேரம் பிற்பகல் 7:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆறகழூர், ஆறகளூர், காமன் பண்டிகை, தெருகூத்து, பொன்.வெங்கடேசன், aragalur, kamanatha esvaran, pon.venkatesan\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஓவ்வொரு நூற்றாண்டும் சேலம் மாவட்டத்தில் ஏற்ப்பட்ட ...\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா.வாஸ்து...\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா வாஸ்து...\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\nஆறகழூர் அங்காளம்மன் கோவில் குடமுழுக்கு விழா\naragalur-ஆறககழூரில் காமன் பண்டிகை மற்றும் தெரு கூத...\naragalur-ஆறகழூர் பைரவர் பூஜை -வரலாறு விளக்கும் பேன...\naragalur-ஆறகழூர் அங்காள பரமேஸ்வரி கோவில் குடமுழுக்...\naragalur-ஆறகழூர் பைரவர் பூசையில் அமைச்சர்கள் பங்கே...\nஆறகழூர் பருவதராஜ குலத்தின் சார்பாக அங்காள பரமேசுவர...\naragalur-ஆறகழூர் அருகே புளியங்குறிச்சி இந்திராநகர்...\naragalur-ஆறகழூர்-தியாகனூர் ஏரியில் மயில் கூட்டம்.\naragalur-ஆறகழூரில் 2 தலையுள்ள ஆடு\naragalur-சேலம் மாவட்டம் ஆறகழூர் வட்டம் ஆறகழூர் நவக...\naragalur-ஆறகழூர் காமநாதீஸ்வரர் கோவில் கல்வெட்டுகள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/88-233974", "date_download": "2019-06-15T20:29:57Z", "digest": "sha1:FNABES4FCBNUUDF77NENOTQBFXI4HD6P", "length": 5757, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சம்பியனாகியது யாழ். மத்திய கல்லூரி", "raw_content": "2019 ஜூன் 15, சனிக்கிழமை\nசம்பியனாகியது யாழ். மத்திய கல்லூரி\nவட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில், பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படும் பெரு விளையாட்டுப் போட்டிகளில், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனாகியது.\nஏழு அணிகள் பங்கேற்ற விலகல் முறையிலான இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு யாழ். மத்திய கல்லூரியும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியும் தகுதி பெற்றிருந்தன.\nமுன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியின் இரண்டு வீரர்கள் காயமடைந்தமையாலும், மேலதிக மாற்று வீரர்கள் இல்லாமை காரணமாகவும், இறுதிப் போட்டியில் அவ்வணி கலந்துகொள்ளவில்லை. இதனால், யாழ். மத்திய கல்லூரி வெற்றிபெற்றுச் சம்பியனாகியதாக அறிவிக்கப்பட்டது.\nஇத்தொடரின் மூன்றாமிடத்துக்கான போட்டியில், சென். பற்றிக்ஸ் கல்லூரியை 70-45 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற கொக்குவில் இந்துக் கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது.\nசம்பியனாகியது யாழ். மத்திய கல்லூரி\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-06-15T21:20:29Z", "digest": "sha1:NXEC762EGAQUV2Z6F2EWCZXG5AQFXWUL", "length": 18587, "nlines": 274, "source_domain": "dhinasari.com", "title": "பழனிசாமி Archives - Dhinasari News", "raw_content": "\nமுகப்பு குறிச் சொற்கள் பழனிசாமி\nதேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – முதல்வர் பழனிசாமி\nதேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக இந்த முறை அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், வரும் தேர்தலில் இதே கூட்டணி...\nஅதிமுக கூட்டணி வெற்றிக்கு நெல்லை பேராயம் செபம்\nஅதிமுக., கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனபதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்து வரும் ஆதரவுக்காக, திருநெல்வேலி பேராயம் செபம் செய்து, ஆசி கூறியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பல தரப்பினரும்...\nகாஞ்சீபுரத்தில் இன்று அண்ணா பிறந்த நாள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்\nதமிழகம் ரேவ்ஸ்ரீ - 15/09/2018 1:05 AM\nகாஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்...\nஉடற்பயிற்சி செய்து ஆ���்சரியப் படுத்திய எடப்பாடி பழனிசாமி\nசேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே அனுப்பூரில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப் பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை...\nஎடப்பாடி பழனிசாமி ஆசிரியர்கள் சம்பளம் குறித்து உண்மையாய்ப் பேசியது….\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 05/08/2018 1:47 PM\nஉண்மையைச் சொன்ன எடப்பாடி - ஆசிரியர்கள் சம்பளம் குறித்து பேசிய வரலாற்றுச் சிற்ப்பு மிக்க உரை...\nகாவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி வருகை\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 30/07/2018 10:18 AM\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். \"தைரியமாக இருங்கள்... தலைவர் நலமாக இருக்கிறார்\": தொண்டர்களுக்கு கனிமொழி ஆறுதல் திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொண்டர்கள் தைரியமாக...\nகர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்: எடப்பாடி பழனிசாமி\nஉள்ளூர் செய்திகள் ஆனந்தகுமார், கரூர் - 27/07/2018 1:39 PM\nகர்நாடக முதல்வருக்கு ஏழுமலையான் நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் விமான நிலையத்தில் முதல்வர் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டப் பணிகளை...\nவருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: முதல்வர் பழனிசாமி\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 19/07/2018 10:13 AM\nவருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. உரிமையாளர் செய்யாதுரை வீட்டில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....\nகாவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறப்பு\nகாவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 85-வதுஆண்டாக இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் காவிரியின் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு...\nபாபநாசம் உள்பட 3 அணைகளில் இன்று தண்ணீர் திறப்பு: முதல��வர் பழனிசாமி அறிவிப்பு\nசற்றுமுன் ரேவ்ஸ்ரீ - 06/07/2018 5:05 AM\nநெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு உள்பட மூன்று நீர்த் தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி...\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nவால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை: எச்சரிக்கும் சிங்காரவேலன்\nபஞ்சாங்கம் ஜூன் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமழைத்துளி காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை 200 நாட்களை தொடும் வேதனை\nமின்தடை காரணமாகவே குடிநீர் சீராக வழங்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/priyanka-gandhi-magic-fails-congress-like-as-rahul-gandhi-351501.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-15T21:09:46Z", "digest": "sha1:6KPS5PDWJJWPBKHICUTJWEDB2EJXCASQ", "length": 19067, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பலிக்காத பிரியங்கா காந்தி மேஜிக்.. பிரச்சாரம் செய்த பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு | Priyanka Gandhi magic fails Congress like as Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபலிக்காத பிரியங்கா காந்தி மேஜிக்.. பிரச்சாரம் செய்த பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு\nLok Sabha Election Results 2019: பிரச்சாரம் செய்த பெரும்பாலான இடங்களில் காங்கிரசுக்கு பின்னடைவு\nடெல்லி: காங்கிரஸ் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பிரியங்கா காந்தி மேஜிக் பலிக்கவில்லை என்பது தேர்தல் டிரெண்டிங்கை வைத்து பார்த்தால், உறுதியாகியுள்ளது.\nபிரியங்கா பிரச்சாரத்தைவிடவும், மோடி மற்றும் அமித்ஷா பிரச்சாரங்களுக்குதான் வாக்குகளை அறுவடை செய்யும் சக்தி இருந்துள்ளது. இந்த புள்ளி விவரம் அதுகுறித்த பார்வையை உங்களுக்கு அளிக்கும்.\nதற்போதைய டிரெண்ட் நிலவரப்படி, மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட 145 தொகுதிகளில், 90 தொகுதிகளில் பாஜகதான் முன்னிலையில் உள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற 137 பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற இடங்களுக்கு உட்பட்ட தொகுதிகளில் 83ல் பாஜக முன்னிலை பெற்று வருகிறது.\nஉ.பி.யில் கை கொடுக்காத மெகா கூட்டணி.. அகிலேஷ்-மாயாவதிக்கு 'ஷாக்' தோல்வி\nமோடி, அமித்ஷா அதிரடி ஆட்டம்\nஎனவே, மோடி மற்றும் அமித்ஷா பங்கேற்ற பொதுக் கூட்டங்களின் பலனை பார்த்தால், இது 57% ஸ்ட்ரைக் ரேட் எனலாம். கிரிக்கெட்டில் சொல்வார்களே, ச��்தித்த பந்துகள் மற்றும் அடித்த ரன்களை வைத்து, அதுபோல இங்கும் இது ஸ்ட்ரைக் ரேட். அப்படியானால் மோடி-அமித்ஷா பங்கேற்ற 2 கூட்டங்களில் ஒன்றிலாவது பாஜக வென்றுவிடுகிறது என்பதே நிதர்சனம்.\nஅதேநேரம், பிரியங்கா காந்தி பங்கேற்றது, 37 பொதுக்கூட்டங்கள். அதில் காங்கிரஸ் கூட்டணி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதேபோல ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தது, 115 பொதுக்கூட்டங்களில். அதில், காங்கிரஸ் 28 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. ஆக, ராகுல் காந்தி-பிரியங்கா காந்தி ஆகிய இருவரின் ஸ்ட்ரைக் ரேட் 21% மட்டுமே. அதாவது, 4 கூட்டங்களில் ஒரு கூட்டத்திற்கும் குறைவாகத்தான் பலன் கிடைக்கிறது.\nராகுல் காந்தியின் தலைமை தோல்வியை சந்தித்ததால்தான், பிரியங்கா காந்தியை களத்திற்கு கொண்டு வந்தது, காங்கிரஸ். ஆனால், இந்திராவின் பேத்தியால் இரும்பு மனுஷி பெயரை காப்பாற்ற முடியவில்லை, என்பதுதான் இப்போதைய டிரெண்ட்.\nகாங்கிரசிடமிருந்த கடைசி நம்பிக்கையும் இப்படி பொய்த்துவிட்ட வேதனையில் உள்ளனர் கதர் வேட்டி கட்சியினர். இனி அந்த கட்சியை காப்பாற்றப்போகும் தேவ தூதன் யார் என்பதை தேடும் படலம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுவரை அந்த நம்பிக்கை கானல் நீராகவே காட்சியளிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nடிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு\nமருத்துவர்களை தாக்கினால் கடுமையாக தண்டியுங்கள்.. மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதிய மத்திய அமைச்சர்\nமீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n10 ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்.. முடிவுக்கு வந்தது 30 ஆண்டு ராஜ்யசபா எம்பியாக நீண்ட நெடிய பயணம்\nகாவிரி நீர் விவகாரம்... மத்திய ஜலசக்தித்துறை அமைச்சருடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு\nபிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு... தமிழக பிரச்சனைகள் குறித்து பேச்சு\nபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு\nஜெகன் மோகன் ரெட்டி அடுத்த அதிரடி.. டெல்லியில் அமித்ஷாவுடன் அவசர சந்திப்பு.. எல்லாம் இதற்குத்தான்\nடெல்லியில் பட்டப் பகலில் துப்பாக்கிச்சூடு.. இருவர் பலியான பயங்கரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/6785-karunas-speech-after-released-from-vellore-prison.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-15T21:39:06Z", "digest": "sha1:LTXDB3QZXJNF34ZR2OM2BCGPS7L23F6P", "length": 9658, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "இன்னும் 1000 வழக்குகளை சந்திப்பதற்கு தயார்: கருணாஸ் | karunas speech after released from vellore prison", "raw_content": "\nஇன்னும் 1000 வழக்குகளை சந்திப்பதற்கு தயார்: கருணாஸ்\nஇன்னும் 1000 வழக்குகளை சந்திப்பதற்கு தயார் என்று வேலூர் சிறையிலிருந்து விடுதலையானவுடன் கருணாஸ் தெரிவித்தார்.\nமுதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசியதாக கருணாஸ் மீது பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் செப்.23-ம் தேதி கருணாஸ் கைது செய்யப்பட்டு முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு அங்கிருந்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகருணாஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து கருணாஸ் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ஐபிஎல் போட்டியின் போது சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 2 வழக்குகளை கருணாஸ் மீது போலீஸார் பதிவு செய்தார்கள். இதில் கருணாஸ் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.\nஇவ்விரண்டு வழக்கிலுமே கருணாஸுக்கு ஜாமீன் கிடைத்தது. முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் காலை 8:30 மணிக்கும், ஐபிஎல் போட்டி வழக்கில் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் காலை 10:30 மணிக்கும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து வேலூர் சிறையிலிருந்து கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார்.\nஅப்போது செய்தியாளர்கள் மத்தியில் கருணாஸ் பேசியதாவது:\nபொய் வழக்குகளை புனைந்த ஒரு அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அனைத்து அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தோம். சம்பந்தப்பட்ட அதிகாரியை விசாரிக்காமல், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், ஒட்டுமொத்த அதிகாரிகளும் ஒன்றாக சேர்ந்து என் மீது பொய் வழக்குகளை புனைவதைத்தான் மக்கள் வியப்பாக பார்க்கிறார்கள்.\nஎனக்காக குரல் கொடுத்தவர்களுக்கும், என்னை பழிவாங்க வேண்டும் என்று ஆவலோடு இருந்தவர்களுக்கும், என் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த உயிர்களுக்கும், உறவுகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், எந்த நிலை வந்தாலும் தன்னிலை மாறாது இந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்காகவும், முக்குலத்தோர் புலிகளின் மானமும், வீரமும் சேர்ந்து இந்த மண்ணிலே வாழ்வதற்காகவும் இன்னும் 1000 வழக்குகளை சந்திப்பதற்கு இந்த கருணாஸ் தேவர் தயார் என்று தெரிவித்துக் கொள்கிறேன்\nஹாட்லீக்ஸ் : பொங்குதே கொங்கு\nஹாட்லீக்ஸ் : அண்ணனை மீட்ட தம்பி\nஅவங்களுக்கு விதிக்க வேண்டிய கெடுக்கள் நிறைய இருக்கின்றன- அதிமுகவை விளாசிய கமல்\nஇதையே பின்பற்றி பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்களா\nகருணாநிதி முன்பே அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள் எனப் பேசியவர் அஜித்: கருணாஸ்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஇன்னும் 1000 வழக்குகளை சந்திப்பதற்கு தயார்: கருணாஸ்\nஇன்று உலக இதய தினம்: வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் பாதிக்கும் நோய்\nஹாட்லீக்ஸ் : பொங்குதே கொங்கு\nஉலக இதய தினம்: புகை, மதுவை நிறுத்தினால் மாரடைப்பை தடுக்க முடியும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kamalhaasan-21-04-1737279.htm", "date_download": "2019-06-15T21:26:20Z", "digest": "sha1:XCQCOIKHSJU42XH5TQBUUKAPQKROFC7I", "length": 7216, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "கமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு - KamalHaasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nகமல்ஹாசன் வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகமல்ஹாசன் காலில் அடிப்பட்டு நீண்ட மாதங்களாக ஓய்வில் இருக்கின்றார். இந்நிலையில் தன் டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக ஒரு சில கருத்துக்களை இவர் தெரிவித்து வருகிறார்.\nஇதில் குறிப்பாக மகாபாரதம் குறித்து கமல் அவத���றாக பேசியதாக ஆதிநாத்சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மே 5-ம் தேதி கமல்ஹாசன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nகமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாகவுள்ளார்.\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை\n▪ பிக் பாஸ் பிரபலங்களின் கவர்ச்சி ஆடைகளுக்கு யார் காரணம் - வையாபுரி பரபர பேட்டி.\n▪ நடிக்கும்போது உயிரே போனாலும் கவலையில்லை கமலிடம் சொன்ன துணை நடிகர்\n▪ கமலின் டிவி நிகழ்ச்சிக்கு இவ்வளவு பட்ஜெட்டா\n▪ பாகுபலிக்கு முன்பே கமல் போட்ட பிரம்மாண்ட பிளான்\n▪ ரஜினி, கமல் படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு\n எதற்கு இப்படி சொன்னார் கமல்\n▪ இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா\n▪ கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்\n• கன்னக்குழி அழகி ஸ்ருஷ்டி டாங்கேவா இது இவ்வளவு குண்டாகிட்டாரா\n• கர்ப்பமான நேரத்தில் பீச்சில் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஷூட் - வைரலாகும் சமீராவின் சர்ச்சை புகைப்படங்கள்.\n• அடுத்த ஆட்டத்துக்கு தயாரான விஜய்யின் மகன் - வைரலாகும் புதிய புகைப்படம்\n• சன் டிவியை விட்டு வெளியேறும் ராதிகா, இந்த சேனலுக்கு செல்கிறாரா - வெளியான அதிர்ச்சி தகவல்.\n• விஷாலை சீண்டிய வரலக்ஷ்மி - பதிலடி கொடுத்த விஷால்; எதனால் பிரிஞ்சாங்க தெரியுமா\n• தளபதி 63 குறித்து வெளிவந்த தாறுமாறான அப்டேட் - என்னன்னு நீங்களே பாருங்க\n• நயன்தாராவுக்கு வரும் சோதனைக்கு மேல் சோதனை - என்ன செய்ய போகிறார்\n• தல 60 குறித்து முதல்முறையாக வாய்திறந்த வினோத் - என்ன சொன்னார் தெரியுமா\n• மங்காத்தா பாணியில் இன்னொரு படம் - ஸ்ட்ரிக்டாக நோ சொன்ன அஜித்\n• முன்கூட்டியே வெளியாகும் நேர்கொண்ட பார்வை - ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/methane-plan-cancelled-in-tn-is-real-or-drama/", "date_download": "2019-06-15T20:38:34Z", "digest": "sha1:NAH5QHBNOA6PVKRXUDG5HBKNJBKJSBJ5", "length": 7163, "nlines": 140, "source_domain": "www.sudasuda.in", "title": "மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து! நிஜமா? நாடகமா?", "raw_content": "\nHome Tamilnadu மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து நிஜமா\nமீத்தேன் எடுக்கும் ���ிட்டம் ரத்து நிஜமா\nகால்டாக்ஸி டிரைவருடன் மல்லுக்கட்டிய காவலர் விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை\n2,500 மரங்கள்;50 மூலிகைகள்… ஆசிரியர் உருவாக்கிய ஓர் அடர்வனம்\nஇப்படி ஒரு கலெக்டரை பார்த்திருக்கீங்களா…\nநீங்க ஒழுங்கா பாடம் நடத்துனா நாங்க ஏன் தனியார் பள்ளிக்கு போறோம்…\nகுப்பையில் இரண்டு கால்கள், கை…\nடெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.\nPrevious articleசபாவான சட்டமன்றமும், மகாமகக் குளமும் | ஜெ டைரி #26\nNext articleசென்னை ஏ.டி.எம் களில் என்ன நடக்கின்றன \n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள் \nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஉடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nசென்னை தி.நகரில் உள்ள பிரபலமான இரண்டு ஜவுளிக் கடைகளில் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடிய வழக்கில் 4 டெல்லி பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீஸாரிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sudasuda.in/politics-current-affairs-4/", "date_download": "2019-06-15T21:29:24Z", "digest": "sha1:MIISZPKUAPHAW2LZYVQYVJAC3J25GANF", "length": 7533, "nlines": 139, "source_domain": "www.sudasuda.in", "title": "மகனுக்கு இவ்வளவுதான் மரியாதையா...அ.தி.மு.க ஓரங்கட்டப்பட்ட கதை ..! - Suda Suda", "raw_content": "\nHome Politics மகனுக்கு இவ்வளவுதான் மரியாதையா…அ.தி.மு.க ஓரங்கட்��ப்பட்ட கதை ..\nமகனுக்கு இவ்வளவுதான் மரியாதையா…அ.தி.மு.க ஓரங்கட்டப்பட்ட கதை ..\nகருணாநிதி சமாதியில் உறங்கியது ஏன் கலங்கும் ‘கலைஞரின் நிழல்’ நித்யா\n பொங்கிய மகனை சமாதானப்படுத்திய ஓ.பி.எஸ்\nகடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்ட ஓ.பி.ஆர்… கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பி.ஜே.பி \n‘என்னைக் கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்\nபுதிய அமைச்சரவை குறித்து மே 29-ம் தேதி காலை மூன்று மணி நேரம் மோடியும் அமித் ஷாவும் தீவிர ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அமித் ஷா கையில் ஒரு பட்டியல் இருந்துள்ளது. அந்தப் பட்டியலில் இருந்தவர்களின் பெயர்கள் சிலவற்றை பென்சிலால் திருத்தியுள்ளார் மோடி.\nPrevious articleஇப்ப நிலைமை சரியில்லப்பா… பொங்கிய மகனை சமாதானப்படுத்திய ஓ.பி.எஸ்\nNext articleஉணவுக்காக உயிரை பணயம் வைக்கும் காட்டு யானைகள்\n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள் \nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஉடல் நடுங்க வைக்கும் காட்டு ராஜாக்களின் உண்மை கதை\nஉண்மையில், ராஜராஜன் ஆட்சிக்காலம் இப்படித்தான் இருந்ததா\nஅமைச்சர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்கள்…ஆந்திராவை கலக்கும் முதல்வர் \nபச்சை வண்ணத்தில் விராட் ஜெர்ஸி…ரசிகர்கள் வெறித்தனம் \nஅப்போலோ – மர்மம் விலகுகிறது\nதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு\nயமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி...\n’- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்கள்...\nசென்னை தி.நகரில் உள்ள பிரபலமான இரண்டு ஜவுளிக் கடைகளில் விலை உயர்ந்த பட்டுச் சேலைகளைத் திருடிய வழக்கில் 4 டெல்லி பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் போலீஸாரிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/03/", "date_download": "2019-06-15T20:38:11Z", "digest": "sha1:EPAZDY4JQAC3P3AHMT3XLTUMUGDFH74R", "length": 16471, "nlines": 385, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 03/01/2008 - 04/01/2008", "raw_content": "\nசத்யஜித்ரேவின் திரைப்படம் இன்றிரவு (01.03.08) 09.00 மணிக்கு\nஇந்திய நேரப்படி இன்றிரவு 09.00 மணிக்கு \"Lok Sabha\" சேனலில் சத்யஜித்ரேவின் \"Ganashatru\" (ஜனசத்ரு) என்கிற வங்காளத்திரைப்படம் (with English sub-titles) விளம்பர இடைவேளைகளின்றி ஒளிபரப்பாகிறது. இது ஞாயிறு மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nசமூகத்தின் மீது அக்கறை உள்ள மருத்துவர் ஒருவர், கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் நீரின் மூலமாக மக்களுக்கு ஏற்படும் நோய்களையும் மரணங்களையும் பற்றி உலகத்திற்கு வெளிப்படுத்த முனைய, அதிகார வர்க்கமும் அதன் பரிவாரங்களும் எப்படி அவரை போட்டி போட்டுக் கொண்டு தடுத்து அவரை மனர £தியாக துன்புறுத்துகின்றனர் என்பதைச் சொல்லும் திரைப்படம்.\nசத்யஜித்ரேவின் Classics-ல் ஒன்று. இது வரை பார்க்காதவர்கள், பார்க்கத் தவறாதீர்கள்.\nபடத்தைப் பற்றின மேலதிக விவரங்களுக்கு:\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nமரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்\nஉலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால் முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீ...\nஆன்டன் செகாவ் குறித்த எஸ்.ரா உரை\nஒரு இரண்டேகால் மணி நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இரவு நேரமாக இருந்தால் உத்தமம். உங்கள் நேரம் வீணாகாது என்பதற்கு நான் உத்தரவாதம். ...\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் 'நான் கடவுள்' படத்தின் இயக்குநர் பாலாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. \"இந்தப் படத்தை ரசிகர்களுடன்...\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டி சிறுகதை\nமரத்தடி குழும ஆண்டுவிழாப் போட்டிக்காக நான் எழுதி அனுப்பின சிறுகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி மரத்தடி குழுமம். ...\nஇணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை...\n'கானகன்' - புலியாடும் வேட்டை\nநவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்த...\nசற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்\nநண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற...\nஒரு ஏகாந்தமான மனநிலையில், வீட்டின் யாருமற்ற தனிமையில், திரைப்படம் ஒன்றை பார்க்க நேரிட்டது. இருங்கள்... நீங்கள் பாட்டுக்கு நீலக்கலரில் உ...\nதாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...\nசமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிம...\nமனம் - ஒக்க மன்ச்சி தெலுகு சித்திரமுலு\nஎன்னது, நாகேஸ்வரராவ் இறந்து விட்டாரா என்றெல்லாம் கேள்வி கேட்டு ஆச்சரியம் கொள்ளாமல் இந்தப் பதிவை வாசியுங்கள். இத்தனை காலமாக ஏன் இந்...\nஉலகத் திரைப்பட விழா (8)\nநூல் வெளியீட்டு விழா (4)\n: உயிர்மை கட்டுரைகள் (3)\nதி இந்து கட்டுரைகள் (3)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (1)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசத்யஜித்ரேவின் திரைப்படம் இன்றிரவு (01.03.08) 09.0...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/category/astrology/", "date_download": "2019-06-15T20:33:14Z", "digest": "sha1:NKZCIQ2PESC5XETUCSAB5JOXCCYS73J6", "length": 58850, "nlines": 203, "source_domain": "www.muruguastro.com", "title": "Astrology | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nசுக்கிர தசா என்ன செய்யும்\nபொங்கல் வைக்க உகந்த நேரம்\n– முருகு பால முருகன்,\nநிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் மார்கழி 30ம் தேதி 14.01.2019 திங்கட்கிழமை வளர்பிறை அஷ்டமி திதி, அசுவனி நட்சத்திரம் சித்த கூடிய சுப தினத்தில் இரவு 07.51 மணிக்கு கடக லக்னத்தில் சூரியன் மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு தை மாதம் 1ம் தேதி 15.01.2019 செவ்வாய்கிழமை காலை 07.00 மணிக்கு மேல் 09.00 மணிக்கு சூரிய சுக்கிர ஒரையில் அல்லது பகல் 12.00 மணிக்கு மேல் 01.00 மணிக்குள் குரு ஒரையில் பொங்கல் வைப்பது உத்தமம்.\nபுது பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொடி கொத்தை எடுத்து கங்கணமாக தயாரித்து பானையை சுற்றிக் கட்டி அவரவர் சம்பிரதாய முறைப்படி பொங்கல் வைக்கலாம். மேற்கண்ட நேரத்தில் குல தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை கூவி சூரியனை வணங்குவது நல்லது.\nகரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி பத்தை, கிழங்கு வகை, மொச்சை, அவரை பழ வகைகள் வைத்து நிவேதனம் செய்து, புஷ்பத்தை எடுத்துத் தூவி வணங்கி பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கு பொங்கல�� வாழை இலையில் வைத்து உண்ண வைப்பது, பிறகு நம்முடைய மூதாதையர்களை நினைத்து காகத்துக்கு பொங்கல் வைப்பது உத்தமம்.\nமறுநாள் 16.01.2019 புதன் அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் புதன் ஒரையில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, மாட்டுக் கொட்டைகளை சுத்தம் செய்து காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் குரு ஒரையில் கோ பூஜை செய்து நைவேத்தியம் செய்து, பிறகு மாடுகளை நமஸ்காரம் செய்து விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுப்பது நல்லது. அவரவர் சம்பிரதாய முறைப்படி மாடுகளை அலங்கரித்து மாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் குரு ஒரையில் மங்கள வாத்தியத்துடன் மாடுகளை தெருவலம் அழைத்து அல்லது ஆலயத்தில் பூஜை செய்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பழம் பட்சணம் மற்றும் காணிக்கைகளை தந்து கௌரவிக்க வேண்டும்.\nமறுநாள் காணும் பொங்கலாகும். இன்றைய நாள் முழுவதும் உற்றார் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து உறவாடி உற்சாகமாக பொழுதுகளை கழிக்கலாம். பல இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து விட்டு வரலாம். மற்றவர்களுக்கு பொங்கல் இனாம் கொடுப்பது பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்றவற்றால் நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்.\nசித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வருகின்ற மூன்றாவது திருதியான வளர்பிறை திருதியைத் தான் அட்சயதிருதி என்கிறோம். சித்திரை மாதத்தில் சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும். இந்த மாதத்தில் சந்திரன் ரிஷபத்தில் உச்சமடையும் பொழுது அட்சயதிருதி வருகிறது.\nதந்தைக்கு அதிபதி சூரியன் தாய்க்கு அதிபதி சந்திரன். சூரியனும், சந்திரனும் பலம் பெற்று சஞ்சரிக்கும் இன்றைய தினத்தில் பெற்றோரை வணங்கி அவர்களின் ஆசியைப் பெறுவது நற்பலனை தரும். பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது வழிபாடு செய்வது நன்மையளிக்கும்.\nஅக்ஷய திருதியை நன்னாளை பொன்னாளாக போற்றி கொண்டாடுவது மக்களின் பழக்கமாக உள்ளது. இந்நாளில் எந்த பொருளை வாங்கினாலும் அது இரட்டிப்பாக பெருகி வளரும் என்பது ஐதீகம். இதனால் மக்கள் தங்கம் வாங்குவதை ஒரு வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். ஒரு சில சமுதயாத்தினர் மட்டுமே கொண்டாடிய இந்த அக்ஷய திருதியை தற்போது ஜாதி, மத பேதமின்றி யாவரும் பொன் நகைகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.\nஅக்ஷய திருதியை நாளில் தானியங்கள், நகைகள் வாங்குவது மட்டுமின்றி சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து வெற்றியை தாம்பூலம், மஞ்சள் கயிறு, ரவிக்கைத் துணி போன்றவற்றை தானம் கொடுப்பது, லட்சுமி தேவியை வழிபாடு செய்வது, லட்சுமி சமேத நாராயணனை வணங்குவது, தேவிக்குரிய ஸ்தோத்திரங்களை உச்சரிப்பது போன்றவற்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். விஷ்ணுவுக்கு துளசியுடன் கோதுமையையும், கோதுமையில் செய்த இனிப்பு பண்டங்களையும் படைத்து அவற்றை பிராமணர்களுக்கும் எளியவர்களுக்கும் தானமாக கொடுப்பதாலும், மோர், நீர், பானகம், போன்றவற்றை தானம் செய்வதாலும் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும்.\nகஞ்சிக்கே வழியில்லாமல் வறுமையில் வாடிய குசேலன் கண்ணனை சந்தித்து தான் கொண்டு வந்த அவலை கொடுத்து திடீரென்று குபேரன் ஆனது இந்த அக்ஷய திருதியை நன்னாளில் தான். சித்திரை மாதம் முழுவதும் விஷ்ணுவுக்குரியது என்பதால் விஷ்ணு பகவானை வழிபடுவதன் மூலமும் நற்பலன்கள் அமையும்.\nநாட்டில் பாவங்களை பெருக பெருக பூமித்தாயால் பாரம் தாங்க முடியாமல் சுனாமி, பூகம்பம், புயல், வெள்ளம் போன்றவை ஏற்படுகிறது. இயற்கை ஏற்படுத்தும் சேதங்களை மனிதனால் தடுக்க முடியாது என்றாலும் அவற்றிலிருந்து தம்மை காத்து கொள்ளவும், பெரியளவில் இழப்புகளை சந்திக்காமல் இருக்கவும் பெரிய அளவில் உதவிகளை செய்ய முடியாவிட்டாலும் இது போன்ற நன்நாட்களில் நம்மால் முடிந்த தானதருமங்களை செய்வோம்.\nஇவ்வருடம் திருக்கணித சித்தாந்தப்படி திருதியை திதியானது 18-04-2017 புதன்கிழமை அதிகாலை 03.45 மணியிலிருந்து பின்இரவு 01.30 மணி வரை உள்ளது.\nபூர்வ புண்ணிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம்\nபூர்வ புண்ணிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம்\nவாழ்வில் சோகமும் சந்தோஷமும் நிலையாய் இருப்பதில்லை. சமய சந்தர்ப்பங்களில் தடுமாறி விழ நேர்ந்தாலும், நம்மை தூக்கி நிறுத்த தோள் கொடுக்க சொந்த பந்தங்கள் இருப்பது அவசியம். நல்ல தாய் தந்தையர் அமைவது என்பது கூட குழந்தைகள் செய்த வரமாக இருக்கும். வாழுகின்ற மக்களுக்கு முன்னாள் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை தான் பாடம். நம் பிள்ளைகளுக்கு சொத்து, சுகங்கள் சேர்த்து வைப்பது மட்டுமின்றி நாம் செய்யும் புண்ணியங்களும் தான தர்மங்களும் நம் சந்ததியினரை காப்பதாக இருக்க வேண்டும்.\nஜென்ம லக்னத்திற்கு பஞ்சம் ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 5ஆம் வீடு மிகவும் சக்தி வாய்ந்த வீடாகும். 5ஆம் வீடானது புத்திரன், புத்திரி, பூர்வீகம், உயர்கல்வி போன்றவற்றை பற்றி அறிய உதவும். 5ஆம் வீடு பலம் பெற்றிருந்தால் நல்ல புத்திரர்களை பெறும் யோகம், பூர்வீக வழியில் கிடைக்க வேண்டிய லாபங்களை தடையின்றி அடையும் வாய்ப்பு உண்டாகும். 5ஆம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 5ஆம் வீட்டில் குரு, சுக்கிரன், சந்திரன், சூரியன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றருந்தாலும், 5ஆம் வீட்டை சுபர் பார்வை செய்து 5ல் பாவிகள் இல்லாமல் இருந்தாலும் முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்து ஜாதகருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி ஜாதகரின் தலை முறைக்கு பின்பும் அழியாமல் இருக்கும்.\nஒருவரது ஜாதகம் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் ஒருவரது பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்க பட்டிருந்தால் புத்திர தோஷம், களத்திர தோஷம், போன்றவை ஏற்பட்டு அவரது வாழ்க்கை சங்கடங்கள் நிறைந்ததாக இருக்கும். முன்னோர்கள் நாகங்களை துன்புறுத்தி இருந்தாலோ, கொன்று இருந்தாலோ, நாகதோஷம் உண்டாகி திருமணத் தடை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, ஏற்படுகிறது. இதற்கு பரிகாரமாக ராகு கேதுவுக்கு பரிகாரங்கள் செய்கின்ற போது கெடுதிகள் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படுகின்றது. மற்ற பெண்களின் வாழ்க்கையில் ஏதாவது கெடுதல்களை செய்து இருந்தாலும் அது களத்திர தோஷமாக மாறி திருமணவாழ்க்கை அமையதடை, அப்படி அமைந்தாலும் குடும்ப வாழ்வில் ஒற்றுமை இல்லாத நிலை உண்டாகிறது.\nபூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சனி, ராகு கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும் 5ஆம் அதிபதி நீசம் பெற்றாலும், வக்ரம் பெற்றாலும், பகை பெற்றிருந்தாலும் 5ஆம் அதிபதி சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும் கால புருஷப்படி 5ம் வீடான சிம்மத்தில் சனி, ராகு அமைந்தாலும் பூர்வீகம் பாதிக்கப்பட்டு பூர்வீக வழியில் ஜாதகருக்கு அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகிறது. பூர்வீக வழியில் அதாவது உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. 5ஆம் வீடு புத்திர ஸ்தானமாகவும் இருப்பதால் தகுந்த காலத்தில் குழந்தை பாக்கியத்தை பெற முடியாத சூழ்நிலை உண்டாகிறது.\nஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாத��� பாப்பா. காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா. இது பாரதி நமக்கு சொல்லி தந்த பாடம். கல்வியில் சாதனைப் படைப்பதைப் போலவே விளையாட்டுத் துறைகளிலும் மற்ற துறைகளிலும் சாதனை படைக்க இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். வேகமாக வளர்ந்து வரும் காலகட்டங்களில் ஒவ்வொரு மணி நேரமும் பொன்னான நேரமாக கருதப்படுகிறது. காலை 5 மணி தொடங்கியதிலிருந்து யோகா, தியானம், உடற்பயிற்சி, நாட்டியம், இசை, பாடல் பயிற்சி, நீச்சல் பயிற்சி, கிரிக்கெட், கால்பந்து, கைபந்து என பல பயிற்சிகளுக்கு பிள்ளைகளை ஈடுபடுத்துவதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.\nபணம் எவ்வளவு செலவானாலும் பிள்ளைகளை ஏதாவது ஒரு துறையில் முன்னேற்றவே முழு மூச்சுடன் செயல்படுகிறார்கள். பிள்ளைகளை ஊக்குவிப்பது நல்ல செயல் என்றாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக எதிலும் திணிக்காமல் அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதை ஆராய்ந்து அதில் அவர்களை ஈடுபட செய்வது பெற்றோருக்கும் நல்லது. பிள்ளைகளுக்கும் நல்லது.\nஜென்ம லக்னத்திற்கு 5ஆம் வீட்டை கொண்டு விளையாட்டு, கேளிக்கை, பொழுது போக்கு செயல்கள் பற்றி தெளிவாக அறியலாம். விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதற்கு முதலில் நல்ல தைரியமும், மனோ வலிமையும் புத்திக் கூர்மையும் வேண்டும். இவற்றிற்கு காரகனாக விளங்கக் கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய் புதன் போன்ற கிரகங்களும் பலம் பெற்றிருந்தால் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் வெற்றி பெறக் கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும்.\nசூரியன் பலம் பெற்றால் நல்ல உடல் பலமும், சந்திரன் பலம் பெற்றால் மனோபலமும், செவ்வாய் பலம் பெற்றால் தைரியம் துணிவும், புதன் பலம் பெற்றால் புக்தி கூர்மையும், சனி பலம் பெற்றால் கால்களில் பலமும் உண்டாகும்.\nசனி, செவ்வாய் பலம் பெற்று 3,12ல் வலுவாக அமையப் பெற்றால் கைபந்து, கால்பந்து, ஒடி விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபட முடியும்.\nசுக்கிரன், சந்திரன் நீர் கிரகங்கள் என்பதால் 5ம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் பலமாக அமையப் பெற்றால் நீச்சல் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.\nபுதன் 5ஆம் அதிபதியாக இருந்தாலும் 5ல் அமையப் பெற்றாலும் புத்திக்கு வேலை தரக்கூடிய செஸ், கேரம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும்.\nகுறிப்பாக 5ஆம் இடமும் 5ஆம் அதிபதியும் சூரியன், சந்திரன், செவ்வாயும் பலம் பெற்றால் விளையாட்டுத் துறைகளில் தைரியமாக செயல்பட்டு பல வெற்றிகளை குவிக்க முடியும். ஆணுக்கு பெண் குறைந்தவர்கள் இல்லை என்பதை கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். அதனால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஆர்வம் உடையவர்களை முன்னேற விடுங்கள். அவர்களை மட்டம் தட்டி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காதீர்கள்.\nகாரகோ பாவநாசா என்ற சொல்லை அடிக்கடி ஜோதிடர் சொல்ல கேட்டிருப்பீர்கள். இதன் விளக்கம் என்ன என பார்த்தால் சகோதரகாரகன் செவ்வாய். சகோதர ஸ்தானம் 3ம் இடம் சகோதரகாரகன் ஆகிய செவ்வாய் சகோதர ஸ்தானமாகிய மூன்றாமிடத்தில் அமையப் பெற்றால் கடுமையான சகோதர தோஷம் உண்டாக்குகிறது. குறிப்பாக இளைய சகோதரர்களிடையே ஒற்றுமை குறைவு, இழப்பு போன்றவை உண்டாகிறது.\nதாய்காரகன் சந்திரன் தாய் ஸ்தானமாக கருத கூடிய 4ம் இடத்தில் இருப்பது தாய்க்கு தோஷத்தை உண்டாக்கும். தாய்க்கு ஆரோக்கிய பாதிப்பு, தாயிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.\nதந்தைகாரகன் சூரியன் தந்தை ஸ்தானமான 9ம் இடத்தில் இருந்தால் தந்தைக்கு தோஷத்தை உண்டாக்கும். தந்தைக்கு முன்னேற்ற தடை, ஆரோக்கிய பாதிப்பு, தந்தையிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.\nபுத்திரகாரகன் குரு, புத்திர ஸ்தானமான 5ம் இடத்தில் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்பட தடை, தாமதநிலை, பிள்ளைகளால் மன கவலை போன்றவை உண்டாகிறது.\nகளத்திரகாரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில் இருப்பது களத்திர தோஷமாகும். இதனால் கணவன் மனைவிடையே ஒற்றுமை குறைவு, பிரிவு பிரச்சனை போன்றவை ஏற்படும்.\nஇதில் ஒரு விதி விலக்கு என்னவென்றால் ஆயுள் காரகனான சனி ஆயுள் ஸ்தானமாகிய 8ஆம் இடத்தில் இருக்கும் போது ஆயுள் பலன் அதிகரித்து நீண்ட ஆயுள் ஏற்படுகிறது.\nகாரகர்கள் அமையும் அந்தந்த வீடுகள் ஆட்சி வீடாக இருந்தால் தோஷம் ஏற்படாமல் கெடு பலன்கள் குறைந்து விடுகிறது.\nஅது போல காரகர் அந்தந்த பாவங்களில் வீற்றிருந்தாலும் சுப கிரகங்களின் சேர்க்கை, சுபர்களின் பார்வை ஏற்படும் போது காரக தோஷம் அவ்வளவாக பாதிப்புகளை ஏற்படுவதில்லை.\nகிரகங்கள் வக்ரம் விளைவுகள் நவகிரகங்கள் அனைத்��ும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். ஜெனன ஜாதகங்களை கணிக்கும் போது சில கிரகங்களின் பக்கத்தில் (வ) என குறிப்பிட்டிருக்கும். ஆங்கிலத்தில் (ஸி) என குறிப்பிட்டிருக்கும். இதற்கு தமிழில் வக்ரம் என்றும் ஆங்கிலத்தில் ஸிமீtக்ஷீஷீரீக்ஷீணீபீமீ என்றும் அர்த்தமாகும். கிரகங்கள் எப்பொழுது வக்ரம் பெறுகிறது. கிரகங்கள் ஜாதகத்தில் வக்ரம் பெற்றால் நன்மை செய்யுமா தீமை செய்யுமா நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் எப்பொழுதுமே நேர்கதியில் செல்வார்கள். சர்ப கிரகங்களான ராகுவும் கேதுவும் எப்பொழுதுமே பின்னோக்கி செல்வார்கள். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். மாதக் கோள்களான புதன், சுக்கிரன் ஆகிய இருவரும் சூரியனை ஒட்டியே எப்பொழுதும் சஞ்சரிக்கும் கிரகங்களாகும். சூரியன் அமைந்திருக்கும் வீட்டிற்கு அதிக பட்சம் முன்பின் 2 வீடுகளில் முன், புதனும், சுக்கிரனும் சஞ்சரிப்பார்கள். சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் புதன், சூரியனுக்கு 14 டிகிரியில் சஞ்சரிக்கின்ற போது வக்ரம் பெற்று 20 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தி அடையும். சுமார் 24 நாட்கள் வக்ர நிலையில் சஞ்சரிக்கும். சூரியனை ஒட்டியே சஞ்சரிக்கும் மற்றொரு கிரகமான சுக்கிரன் சூரியனுக்கு 29 டிகிரியில் வக்ரம் பெற்று 26 டிகிரிக்கு வரும் போது வக்ரம் நிவிர்த்தியாகும். சுமார் 42 நாட்கள் வக்ரம் பெறும். ஒரு ராசியில் ஒன்றரை மாதங்கள் தங்கும் கிரகமான செவ்வாய் சூரியனுக்கு 228 டிகிரியில் வரும் போது வக்ரம் பெற்றும், 132 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 80 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிந்து கொள்ள சூரியனுக்கு 8ல் செவ்வாய் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று சூரியனுக்கு 6ல் செவ்வாய் வரும் போது வக்ர நிவர்த்தியடையும். ஆண்டு கோளான குரு சூரியனுக்கு 245 டிகிரியில் இருக்கும் போது வக்ரம் பெற்று 115 டிகிரிக்கு வருகின்ற போது குரு வக்ர நிவர்த்தியடையும். சுமார் 120 நாட்கள் வக்ர நிலையில் இருக்கும். இதனை எளிதாக அறிய ராசி சக்கரத்தில் சூரியனுக்கு 9ல் குரு வருகின்ற போது குரு வக்ரம் பெற்று சூரியனுக்கு 5ல் வரும் போது வக்ர நிவர்த்தியடையும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கக்கூடிய சனி சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடையும். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெற்று சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். ஜெனன ஜாதகத்தில் ஒரு கிரகம் வக்ரம் பெற்றிருந்தால் பல்வேறு எதிர்மறையானப் பலன்களை ஏற்படுத்துகிறது. எந்த வீட்டதிபதி வக்ரம் பெறுகிறதோ அவ்வீட்டின் காரக பலனும், எந்த கிரகம் வக்ரம் பெறுகிறாதோ அக்கிரகத்தின் காரக பலனும் பாதிக்கப்படுகிறது. குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனைஉண்டாகிறது. புதன் வக்ரம் பெற்றால் கற்ற கல்வியை பயன் படுத்தாமல் வேறு துறைக்கு செல்லும் சூழ்நிலை, நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. செவ்வாய் வக்ரம் பெற்றால் உடன்பிறப்பிடம் பிரச்சனை, பூமி மனை யோகம் அமைய தடை உண்டாகும். சுக்கிரன் வக்ரம் பெற்றால் சகோதரியிடம் கருத்து வேறுப்பாடு, திருமண வாழ்வில் நிம்மதி குறைவு ஏற்படுகிறது. சனி வக்ரம் பெற்றால் வேலை ஆட்கள் மூலம் பிரச்சனை, ஆரோக்கிய ரீதியாக எதிர்ப்பு சக்தி குறைவு உண்டாகிறது. வக்ரம் பெற்ற கிரகங்களின் திசை புக்தி காலங்களில் நற்பலன்கள் ஏற்படுவதில்லை என்பதால் இக்காலங்களில் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.\nநேருக்கு நேர் இனிமையாக பேசி விட்டு பின்னர் போக விட்டு புறம் பேசும் மனிதர்களிடம் பழகாமல் தவிர்த்து விடுவது நல்லது. அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது பசும்பாலில் கடும் விஷத்தை கலப்பதற்கு ஒப்பாகும். ஒருவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்றால் பேச்சு சாதுர்யமும் நாக்கு சுத்தமும் இருக்க வேண்டும். உடலில் நரம்பில்லாதது நாக்கு. அதை எப்படி வேண்டுமானாலும் சுழல விடாமல் சிந்தித்து பேசுவது சிறப்பு. வசீகரமான பேச்சுத் திறனும், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்களை அனைவரும் விரும்புவார்கள்.\nமாற்றி மாற்றி பேசுவது தான் என்ற அகங்காரத்தில் பேசுவது, தன்னை மட்டும் உயர்த்தி பேசுவது, பிறரை கேலி கி��்டல் செய்வது பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றால் மற்றவர்களின் மனம் புண்படுவதுடன் இப்படி பேசுபவர்களிடம் பேசுவதை விட சும்மா இருக்கலாம் என ஒதுங்கி கொள்வார்கள். சிலர் வாயை திறந்தாலே பேச்சுக்கள் அனைத்தும் அபசகுணமாகவே இருக்கும். இவர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பிருக்காது.\nநரம்பில்லாத நாக்கு ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கிறது என்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் வீடான வாக்கு ஸ்தானமே காரணமாக இருக்கும்.\nவாக்கு ஸ்தானமான 2ஆம் வீடு பலம் பெற்று 2ஆம் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று, பேச்சுக்கு காரகனான புதன் பகவானும் பலம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் இருக்குமேயானாலும் அவருக்கு வாக்கால் பேச்சால் வாழ்வில் உயரக் கூடிய அமைப்பு கொடுக்கும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவானின் பார்வையும் 2ஆம் வீட்டிற்கும், 2ஆம் வீட்டின் அதிபதிக்கும், புதனுக்கும் இருந்தாலும் அவருடைய பேச்சும் ராசிக்கும் படியாக இருக்கும். பலருக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல், கல்வி போதிக்கும் திறன் யாவும் சிறப்பாக அமையும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார். தன்னுடைய பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய அளவிற்கு வாக்கு வன்மையை உண்டாக்கி கொள்வார்.\nஅதுவே 2ஆம் அதிபதியும் புதனும் 6ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று பாவ கிரகங்களின் பார்வை பெற்றாலும், குரு பகவான் 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்து 2ஆம் அதிபதி வலுவிழந்திருந்தாலும், புதன் 2ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும் கடகம், விருச்சிகம், மீனத்தில் அமைந்து சந்திரனின் பார்வை பெற்றாலும் சனியின் வீடான மகரம், கும்பத்தில் அமைந்து சனிப் பார்வை பெற்றாலும் நாக்கு சுத்தமோ, வாக்கு சாதுர்யமோ இருக்காது. எந்த இடத்தில் எதை பேச வேண்டுமோ அதை விடுத்து சம்மந்தமே இல்லாமல் பேசி கேலிக்குரியவராவார். 2ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் வீண் சண்டை சச்சரவு, தகராறு, வாக்கு வாதங்கள் போன்றவை உண்டாகும். 2ல் சனி அல்லது ராகு அமைந்து சுபர் பார்வையில்லாமல் இருந்தாலும் மேற்கூறிய அசுப பலன்களே ஏற்படும். இப்படி பேசுபவர்களை பார்த்தால் அவன் நாக்கில் சனி எனக் கூறி அனைவரும் ஒ���ுங்கி கொள்வார்கள்.\nபெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்.\nபெரியயோர்களின் ஆசியும் பிரச்சனைகளுக்கு தீர்வும்.\nவலி மிகுந்த வாழ்க்கை பயணம். வழி நெடுக்க புதுப்புது முகங்கள். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு உறவாக மனதில் பதிந்தாலும் எந்த உறவும் இறுதிவரை வரப்போவதில்லை. வாழும் வரை போராட்டம். வாழ்க்கை ஒரு தேரோட்டம். அவசரமாக இயங்கி கொண்டிருக்கும் இவ்வுலகில் அன்றாடம் பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டி உள்ளது.\nஉறவுகளின் ஒத்துழைப்பும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும் சிறப்பாக இருந்தால் மலை போன்ற பிரச்சனைகளும் கடுகு போல் தெரியும் எதையும் சமாளிக்க கூடிய வல்லமையும் ஆற்றலும் உண்டாகும். எளிதில் முன்னேற்றத்தையும் அடைந்து விட முடியும். பெரியோர்களின் அதரவு என்பது தந்தை, தந்தை வழி உறவினர்கள், வயதில் மூத்தவர்களை குறிக்கும். வேலைக்கு செல்லும் ஆண், பெண்களுக்கு மேலதிகாரிகளையும், தொழில் செய்பவர்களுக்கு தொழில் வாய்ப்பை தரும் நபர்களையும், அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளையும் குறிக்கும்.\nஆண் கிரகங்களில் முதன்மை கிரகமான சூரியன் பலமாக இருந்தால் பெரியோர்கள், வயதில் மூத்தவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். சூரியன் ஆட்சி உச்சம் பெற்றாலும், சூரியனுக்கு நட்பு கிரகங்களான குரு, சந்திரன், செவ்வாய், போன்றவற்றின் சேர்க்கை பெற்றாலும் அல்லது இவற்றின் நட்சத்திர சாரத்தில் இருந்தாலும் நற்பலன்களை அடைய முடியும். இதுமட்டுமின்றி சுக்கிரன், புதன் போன்ற சுப கிரக சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும் பெரியோர்களின் ஆசி, ஆதரவு மிக சிறப்பாக இருக்கும், தந்தை, தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலனை அடைய முடியும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு, ஒத்துழைப்பு நன்றாக இருக்கும், உழைப்பிற்கான ஊதியம் கிட்டும். பொருளாதார ரீதியாகவும் அனுகூலங்களை அடைய முடியும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் கிட்டும். வங்கிகள் மூலமும் சாதகமான பலனை அடைய முடியும்.\nசூரியன் நீசம் பெற்று துலா ராசியில் இருப்பதும், சூரியன் தனக்கு பகை கிரகங்களான சனி ராகு சேர்க்கை பெறுவதும், சனி ராகுவின் நடசத்திரங்களாகிய பூசம், அனுசம், உத்திரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவற்றில் அமைவதும் நல்லதல்ல. குறிப்பாக சூரியன் ராகுவிற்கு மிக அருகில் இருப்பதும், சூரியன் ராகு அல்லது சனி சேர்க்கை பெறுவதும், சூரியனின் வீடான சிம்மத்தில் சனி, ராகு போன்ற கொடிய பாவ கிரகங்கள் அமைவதும் கடுமையான தோஷம் ஆகும். இதனால் சனி மற்றும் ராகு தசா, புத்தி நடைபெறும் காலங்களில் தந்தையிடம் அல்லது தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் வீண் பிரச்சனைகள் அதனால் அவப்பெயரை எடுக்கும் சூழ்நிலை உண்டாகும்.\nதொழில் செய்வர்களுக்கு அரசு வழியில் பிரச்சனை, சட்ட சிக்கல், வருமான வரி துறை மூலம் திடீர் நெருக்கடிகள் உண்டாகிறது. முடிந்தவரை இக்காலங்களில் வயதில் மூத்தவர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது, மேலதிகாரிகளிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. தொழில் செய்பவர்கள் ஏதாவது பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிட்டால் நேரடியாக களத்தில் இறங்காமல் நம்பிக்கைக்குறிய நபர்கள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது, அம்மன் வழிபாடுகளை மேற்கொள்வது மூலம் ஓரளவுக்கு பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.\nவார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA/", "date_download": "2019-06-15T21:36:28Z", "digest": "sha1:KDEITXQGYBDEBGSN7CSCO475K4SDFFKE", "length": 6990, "nlines": 144, "source_domain": "www.thetruthintamil.com", "title": "என்னுடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்? – TheTruthinTamil", "raw_content": "\nஎன்னுடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்\nமுண்டி அடித்துச் செல்வோர் உலகில்\nநொண்டிக் கொண்டு நானும் வந்தேன்.\nஅண்டிக் கொள்ள வேண்டி நின்றேன்;\nகண்டு அணைத்தீர்; களிப்பில் புகழ்ந்தேன்\n“இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், ‘ உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார். அ���்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், ‘ ஆண்டவரே, அது நானோ ‘ என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.”\nஇது என் அவல நிலை\n2 thoughts on “என்னுடன் இருப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள்\nPrevious Previous post: யாருக்குக் கொடுக்கிறோம்\nNext Next post: மூடுவோம் நாம்\nhortes on தரணி மீட்புற வேண்டும் கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும் கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\nCertified By Design CBD on கிறித்துவின் வாக்கும் கிறித்துவில் வாழ்வும்\nHouccegonse on உறங்குகையில் தெரிந்திடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%259A%25E0%25AE%25BF", "date_download": "2019-06-15T20:49:18Z", "digest": "sha1:YNKMNDESVG56DIABWTR3ECKLUEP3PUXP", "length": 4107, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காலனியாட்சி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்��ீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காலனியாட்சி யின் அர்த்தம்\nபொருளாதாரத்திலும் ராணுவத்திலும் வசதி மிக்க ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தன் அதிகாரத்துக்கு உட்படுத்தி நடத்துகிற ஆட்சி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/youth-murdered-kept-head-seperated-nellai-dist-334495.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-15T20:52:53Z", "digest": "sha1:XWO7CLPRL4HCXGMQKRPP7JYGRJJ2SXUN", "length": 16241, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊருக்கு நடுவே ஒரு கொலை.. சமுதாய கூடத்தில் தலை.. நெல்லை அருகே பரபரப்பு | Youth murdered and kept head seperated in Nellai Dist., - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\n6 min ago ஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி\n15 min ago தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சிறப்பு குழு அமைப்பு.. அமைச்சர் வேலுமணி தகவல்\n19 min ago மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சி... பிரதமர் மோடி உரையாற்றுகிறார்\n25 min ago நா வறண்டு போன நகரங்கள்.. தண்ணீருக்கான போர் தொடங்கிவிட்டது.. கவலையில் மக்கள் #தவிக்கும்தமிழ்நாடு\nMovies தூங்கறவங்களை எழுப்பி தூக்க மாத்திரை குடுக்கறதா... ஐயோடா....\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nTechnology தாய்மொழியை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது: பில்கேட்ஸ் குறித்து 17 ஆச்சரியமான தகவல்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nAutomobiles நகை கடை மோசடி மன்னனின் விலையுயர்ந்த கார்கள் பறிமுதல்: போலீஸார் அதிரடி...\nFinance ரூ. 100 கோடி ப்ராஜெக்ட்டுங்க.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. மழை வந்தா மண்ணா போய்டுமே.. கதறும் Star Sports சேனல்..\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஊருக்கு நடுவே ஒரு கொலை.. சமுதாய கூடத்தில் தலை.. நெல்லை அருகே பரபரப்பு\nநெல்லை: இளைஞர் ஒருவரின் தல�� மட்டும் துண்டாகி தனியாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் தலைதெறிக்க ஓடிய சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.\nமேலப்பாளையம் அருகே உள்ள ஊர் வீரமாணிக்கபுரம். இங்கு வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மேலப்பாலாமடை என்ற ஊரை சேர்ந்தவர். இவர்களுக்கு 18 வயதில் பால்துரை என்ற மகன் உள்ளார்.\nபால்துரைக்கு வேலை வெட்டி எதுவும் கிடையாது. அதனால் ஊரை சுற்றி வருவதே இவருக்கு பிழைப்பாக இருந்துள்ளது. அடிக்கடி தன் அம்மா வீட்டுக்கும் போய் வருவார்.\nஅப்படித்தான் மேலப்பாலமடைக்கு சென்றிருந்தார் பால்துரை. இந்நிலையில் இன்று காலை அந்த ஊருக்கு நடுவில் உள்ள சமுதாயக்கூடத்தில் ஒரு தலை மட்டும் துண்டித்து வைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்த்து அலறி அடித்துகொண்டு ஓடினார்கள். இது சம்பந்தமாக சீவலப்பேரி போலீசுக்கு தகவல் பறந்தது.\nஅதனடிப்படையில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், தலை துண்டிக்கப்பட்டவர், பால்துரைதான் என தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.\nபால்துரையின் தாயாரும் மகனின் தலையை கண்டு கதறி துடித்து அழுதார். இதையடுத்து பால்துரைதான் இறந்தது என்பதை உறுதி செய்த போலீசார், இது சம்பந்தமான விசாரணையை துவங்கி உள்ளனர்.\nபால்துரையை கொலை செய்தது யார் எதற்காக தலையை துண்டித்து ஊருக்கு நடுவே போட்டு விட்டு போயிருக்கிறார்கள் எதற்காக தலையை துண்டித்து ஊருக்கு நடுவே போட்டு விட்டு போயிருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். அத்துடன், பால்துரையின் தலையை மட்டும் வைத்து கொண்டு, அவரது உடல் எங்கே இருக்கிறது என தேடி வருகிறார்கள்.\nபல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறிப்பாரா இயக்குநர் பா.ரஞ்சித்தை விளாசிய சீமான்\nகூடங்குளம் விவகாரம்.. ராதாபுரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு.. பாளையங்கோட்டையில் சீறிய சீமான்\nகமல்தான்அதிகம் உழைத்தவர்.. அவரை விட்டுட்டு ரஜினியை பாடப்புத்தகத்தில் வச்சிருக்கீங்க.. சீமான் விளாசல்\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nஅணுக்கழிவு மையத்தால் நிலம், நீர் காற்று மாசடையாது.. கதிர்வீச்சு அபாயம் இல்லை.. நிர்வாகம் விளக்கம்\nபச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப.உதயகுமரனை தேடும் போலிஸ்\nதென்ம��ற்கு பருவமழை எதிரொலி... குற்றால அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரிப்பு\nஅதெப்படி கோவிலுக்கு போகலாம்... மனைவியை அடித்துக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு\nநெல்லையில் புதிய நூலகம் திறப்பு... ஊர் பொதுமக்கள், சான்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்பு\nபுனித ரமலான் : கட்டித்தழுவி வாழ்த்து சொன்ன பெருமக்கள் - கடையநல்லூரில் 10,000 பேர் சிறப்புத் தொழுகை\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்... ஜூலை- 10ல் கருத்துகேட்பு கூட்டம்\nநாங்குநேரி யாருக்கு.. நாமளே நிப்போம்.. மேலிடத்தை வலியுறுத்தும் காங்கிரஸ்\nஜெயிச்சிட்டீங்க.. இதை வெச்சு என்ன செய்ய போறீங்க.. 37 பேரை வச்சு ஒன்னும் செய்ய முடியாது.. சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/dmk-moves-sc-against-speaker-s-decision-to-issue-notice-to-three-dhinakaran-loyal-mla-s-under-anti-defection-law/articleshow/69156538.cms", "date_download": "2019-06-15T20:48:05Z", "digest": "sha1:FW562IY5LHR3ZRW6RRKYILJVEBULO4KH", "length": 20070, "nlines": 173, "source_domain": "tamil.samayam.com", "title": "dhinakaran loyal mlas: 3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்: திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு - dmk moves sc against speaker s decision to issue notice to three dhinakaran loyal mla s under anti defection law | Samayam Tamil", "raw_content": "\nரெஜினா கஸாண்ட்ரா உடன் தமிழ் சமயம் நேர்காணல்\nரெஜினா கஸாண்ட்ரா உடன் தமிழ் சமயம் நேர்காணல்\n3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்: திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு\nடெல்லி: அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. இந்த மனு வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.\nசபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக திமுக முறையீடு\n3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு.\nதிமுக-வின் மனுவை ஏற்று அவசர வழக்காக வரும் திங்கள் கிழமை விசாரிப்பதாக நீதிமன்றம் உறுதி.\nஅதிருப்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேருக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையிடூ செய்யப்பட்டுள்ளது.\nஇரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின்சபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் தற்போது ��ிடிவி தினகரனுக்கு ஆதரவாக மாறியுள்ளனர். இவர்கள் அமமுகவில் இணைந்து, அக்கட்சியில் பொறுப்புகள் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் பரிசுப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்குமாறு, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக அதிமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.\nஇதுதொடர்பாக சபாநாயகர் தனபால், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதன்படி, மூன்று எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அளித்த மனுவை பேரவை செயலாளரிடம் வழங்கியுள்ளது.\nநேற்று சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸ், அதிமுகவின் அந்த மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும் விரைவு தபால் மூலம் கிடைக்கப்பெற்றது. மொத்தம் 185 பக்கங்களை கொண்ட அந்த நோட்டீஸில், டி.டி.வி.தினகரனுடன் 3 எம்.எல்.ஏ.க்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட 4 படங்களின் நகல்களும் அதனுடன் இணைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.\nமேலும் கட்சித்தாவல் தடைச்சட்டம் தொடர்பான விளக்கம், அது தொடர்பான நீதிமன்றத்தில் தீர்ப்பு, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு போன்றவற்றையும் அந்த நோட்டீஸில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்தது.\nஇந்நிலையில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் மீது நடவடிக்கை எடுகக் தடைக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பி முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு, திமுக தரப்பு வழக்கறிஞர் இந்த மனுவை முறையிட்டார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வரும் திங்கள் கிழமை அவசர வழக்காக விசாரிப்பதற்கு உறுதி தெரிவித்துள்ளது.\nதிமுக தொடர்ந்த மனுவில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளதால் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதிக்க வேண்டும். சபாநாயகர் நடுநிலைமை தவறாமல் இருக்க வேண்டும். ஆனால் சபாநாயகர் தனபால் கட்சி நிர்வாகி போல செயல்படுகிறார். நடுநிலைமை தவறிவிட்ட காரணத்தினால், மூன்று எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கும் எடுக்கும் தார்மீக கடமையை அவர் இழந்துவி��்டார் என்று திமுக மனுவில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த மனு மீது வரும் திங்கள் கிழமை விசாரணை நடைபெறும் போது, தமிழகத்தில் காலியாகவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் வரும் மே 23ம் தேதி வெளியிடப்படுகின்றன.\nதேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், தற்போது எதற்காக சபாநாயகர் இந்த நோட்டீஸை அனுப்ப வேண்டும் என்ற விவாதங்கள் திமுக சார்பில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரருக்கு விளக்கம் கேட்டு நீதிபதிகள் அமர்வு நோட்டீஸ் அனுப்பும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n2024க்குள் ஒரு சவால்... சாதித்துக் காட்டுவோம்: பிரதமர் பேச்ச\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nபெரியகுளம் அருகே சாலை மறியல்-சமரசத்திற்கு சென்ற போலீஸ் எஸ்....\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nமிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை திறந்து வைத்த கபில்தேவ்\nUrinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய ...\nஆந்திரா மாநில துணைமுதல்வராகிறாரா ரோஜா\nநடிகை ரோஜாவை கைவிடாத ஆந்திர முதல்வர்; இப்படியொரு பொறுப்பு வழ...\nவாயு புயல் தாக்க வாய்ப்புள்ளதா\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவ..\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வ..\nபிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர்\nநிதி ஆயோக் கூட்டம்- முந்திக்கிட்டு போன ஈபிஎஸ்; முரண்டு பிடிச்சு போக மறுத்த அந்த ..\nகாவிரிக்கு குறுக்கே எவ்வளவு அணை வேண்டுமானாலும் கட்டலாம்- குமாரசாமி\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவ..\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வ..\nபிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர்\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா விஜயகாந்திற்கு இப்படி..\nபுழல் சிறையில் கைதிகளுக்கான பெட்ரோல் பங்க்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்: திமுக உச்சநீதிமன்றத்தி...\nகேரள முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் முகத்திரைகள் அணிய தடை...\nCyclone Fani: தீவிர புயலாக மாறி கரையை கடந்து வரும் ஃபானி: பல இடங...\nOdisha: மருத்துவமனையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள 541 கர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/164493?ref=archive-feed", "date_download": "2019-06-15T21:37:42Z", "digest": "sha1:U6LNGIHXE7PNLQC4PWZD4Y26ZABKUJHJ", "length": 7627, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த ஒரு காரணத்திற்காகவே விஸ்வாசம் ஹிட் ஆக வேண்டும்: இயக்குனர் விஜய் மில்டன் - Cineulagam", "raw_content": "\nகுட்டையான உடையில் ரோட்டில் நடந்து சென்ற ஸ்ரீதேவி மகள் கூச்சத்தில் ஆடையை சரிசெய்த வீடியோ\nஅரங்கத்தை தெறிக்க விட்ட லண்டன் வாழ் ஈழத்து குயில் வியப்பில் உறைந்த நடுவர்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் இலங்கை ரசிகர்கள்\nஇன்று சனிபகவானின் பார்வையில் இருந்து தப்பவே முடியாது அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வருகின்றார் அதிஷ்டத்தை அள்ளிக் கொடுக்க வருகின்றார்\nஎதிர்பார்க்கவே இல்லை.. வளைகாப்பு புகைப்படங்கள் வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி\nஅடிபட்ட பாம்பு போல மயங்கி விழுந்த புலி... நெஞ்சை படபடக்க வைக்கும் பரிதாப காட்சி\nபிக்பாஸ் புகழ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை யார் தெரியுமா\nஇந்த ராசியில் பெண் கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க வாழ்கையில் இதுவரை அனுபவிக்காத அதிசயம் தினம் தினம் நடக்கும்\nபல்லாயிரக்கணக்கான தமிழர்களை அடிமையாக்கிய இளைஞரின் குரல் ஒரே ஒரு முறை கேட்டாலே போதும்\n4 வயது சிறுமியின் உறுப்பில் சூடுவைத்த சைக்கோ மாமன்.. ஆசைக்கு இணங்காததால் நிகழ்ந்த கொடூரம்..\nமகனின் அடியை தாங்கமுடியாத தாய் படும் அவஸ்தை... வெறும் 10 நொடியில உலகத்தையே மறந்துடுவீங்க\nதளபதி விஜய்யின் மகன் எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க, லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ\nகர்ப்பமாக இருக்கும் நேரத்தில் விதவிதமான போஸ்களில் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட போட்டோக்கள்\nதொகுப்பாளினி அர்ச்சனா மகளின் அழகிய புகைப்படங்கள்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள்\nரெக்க கட்டி பறக்குது மனசு சீரியல் நடிகை சமீராவின் க்யூட் புகைப்படங்கள்\nஇந்த ஒரு காரணத்திற்காகவே விஸ்வாசம் ஹிட் ஆக வேண்டும்: இயக்குனர் விஜய் மில்டன்\nவிஸ்வாசம் படம் - தல அஜித் மற்றும் இயக்குனர் சிவா ஆகியோர் இணையும் நான்காவது படம். இதற்கு முன் இதே கூட்டணியில் வெளிவந்த விவேகம் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்த நிலையில், தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைந்து ரசிகர்களை கவரும்படியான ஒரு நல்ல படத்தினை கொடுத்துள்ளனர்.\n\"உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவேண்டும்\" என சில நடிகர்கள் கூறுவார்கள், ஆனால் படம் வெளிவந்த பிறகு அது மாறிவிடும். ஆனால் அஜித் அப்படி மாறாமல் மீண்டும் சிவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற நடித்துக்கொடுத்துள்ளார்.\nஇதற்காகவே விஸ்வாசம் ஹிட் ஆகவேண்டும் என இயக்குனர் விஜய் மில்டன் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-15T21:19:23Z", "digest": "sha1:UW2P33J2WBVB6ZVM5XGR5HJ2UDENTQAU", "length": 7872, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "வாக்களிக்க – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவுக்கு எதிராக வாக்களிக்க எனக்கும் விருப்பம் :\nபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்தவின் அரசிற்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க TNA தீர்மானம்\nபாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈபிடிபி உறுப்பினருக்கு யாழ் மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும் வாக்களிக்கவும் இடைக்காலத் தடை\nஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி :\nஉள்ளுராட்சி சபைத் தேர்தல் 2018...\nவெனிசுலாவில் வாக்களிக்க காத்திருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு\nஉயிர்த்த ஞாயிறுத தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல் – நிலாந்தன்.. June 15, 2019\n15 இலட்சத்தில் அமைக்கப்பட்ட மலசல கூடத்துடன், பாடசாலை காணியை ஆக்கிரமித்துள்ள அரசியல்வாதி… June 15, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் பற்றிய உரையாடல்கள். -வ,ஐ,ச,ஜெயபாலன்… June 15, 2019\nகுண்டுத்தாக்குதலின் பின்னராக நெருக்கடியை அரசியல் நோக்கத்திற்கு பயன்படுத்துவது முறையற்றது\nராஜபக்சக்களை பழிவாங்க தூரநோக்கற்று உருவாக்கப்பட்டது 19வது திருத்தம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\nSiva on ஞானசார தேரருக்கான மன்னிப்பு, பெரும்பான்மை வாதத்தின் அடுத்த கட்டம்…..\nLogeswaran on முஸ்லிம் பெண்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்துவதற்கான கோரிக்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/10/was-titanic-sink-in-the-sea/", "date_download": "2019-06-15T21:13:09Z", "digest": "sha1:OEIZRMAGBMP2UQZCWHSL7NOZLQBAGFGL", "length": 8901, "nlines": 60, "source_domain": "puradsi.com", "title": "டைட்டானிக் திட்டமிட்ட படுகொலை- பலருக்கு தெரியாத அதிரவைக்கும் ஆதாரம் - Puradsi.com", "raw_content": "\nஅ முதல் ன் வரை\nடைட்டானிக் திட்டமிட்ட படுகொலை- பலருக்கு தெரியாத அதிரவைக்கும் ஆதாரம்\nடைட்டானிக் திட்டமிட்ட படுகொலை- பலருக்கு தெரியாத அதிரவைக்கும் ஆதாரம்\nதான் பணம் சம்பாதிக்க எண்ணி டைட்டானிக் என்னும் கப்பலை திட்டமிட்டு மூழ்கடித்து உள்ளார் ஜே.பி மோர்கன். இது திட்டமிட்ட கொலை. 1898 மோரகன் இராபர்ட் என்பவரால் டைட்டானிக் என்ற பெயரில் நாவல் எழுதப்ப பட்டத��. அந்த நாளில் அந்த கப்பல் தான் உலகிலேயே மிகப் பெரிய கப்பல் என்றும் விலை உயர்ந்த கப்பல் என்றும் அது பனியில் மோதி உள் நுழைந்ததாகவும் எழுதப்ப பட்டது.\nஉண்மையில் டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதல் 14-15 தேதிகளில் மூழ்கியது. நாவலில் கூறப்பட்டது போலே அதுவும் பனிக்கட்டி மோதி தான் மூழ்கியது. கப்பலில் மொத்தம் 2000 பேர் இருந்தனர் 1000 பேர் இறந்தனர். 1000 பேருக்கு வாழ்க்கை காக்கும் படகில் தப்பித்தனர். துல்லியமாக தெரியவில்லை. வரலாற்றை கொஞ்சம் சரியாகப் பார்ப்போம்.\n1912 ஆம் ஆண்டில் ஜே.பி.மோர்கன் 3 கப்பலை தயாரித்தார். டைட்டானிக், பிரிட்டானிக், ஒலிம்பிக். இதில் ஒலிம்பிக் டைட்டானிக் இரண்டும் சொகுசுக் கப்பல்களாகும். ஒலிம்பிக் ஏற்கனவே முழுவேலைபாடு முடிந்து நடைமுறையில் இருந்தது. டைட்டானிக் வேலைபாடுகள் செய்து கொண்டு இருந்தார்கள். முழுமையடையவில்லை. அப்பொழுது ஒலிம்பிக் ஒரு போர்க் கப்பல் மீது மோதியதில் பெரும் சேதம் அடைந்தது. மோர்கன் காப்பீடு கேட்ட பொழுது நிறுவனம் தரவில்லை. காரணம் தவறு ஒலிம்பிக் கப்பல் மேல் இருந்தது.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nமாத்திரைகளை விட வேகமாக வேலை செய்யும் நம் நாட்டு மருத்துவம்\nஜல்லிக்கட்டிற்கு இணையான ஹாங்காங் போராட்டம் வலுவடைகிறது\nமீன்களை வைத்து கொலை செய்த கொடூர வட கொரிய அதிபர்\nபொழுது போக்கில் விஜய் மல்லையா… கொந்தளிப்பில் இந்திய மக்கள்\nஇதனால் மொத்த நிறுவனமும் இழுத்து மூடும் நிலை வந்தது மோர்கனுக்கு. அப்போது தான் அவருக்கு ஒரு யோசனை தோண்றியது. டைட்டானிக் கப்பல் கு கட்ட வைத்திருந்த மொத்த பணத்தையும் எடுத்து ஒலிம்பிக் கப்பலுக்கு போட்டு எல்லாப் பக்கமும் ஓட்டை அடைத்து ஒலிம்பிக் பெயரை டைட்டானிக் என்று மாற்றி விட்டார். இரண்டும் பார்க்க ஒன்று போலே இருக்கும். நாவலில் இருப்பது போல் பனிப் பாறையில் மோதுமாறு செய்தார்.\nஅங்கே பனி பாறை இருக்கிறது ஒதுங்கி செல்லுங்கள் என்று தகவல் 6 முறை வந்திருக்கிறது. இருந்தாலும் எதார்த்தமாக நடந்தது போல் வேகத்தை குறைக்காமல் தீடிரென்று வளைத்தது போல் கப்பலை வளைத்திருக்கிறார்கள்.மோர்கன் நினைத்தது போல் கப்பல் மூழ்கியது. டைட்டானிக் கின் உண்மையான செலவே 7 1/2 மில்லியன் தான். வங்கியில் 10 மில்லியன் டாலர் இழப்பீடு காப்பீடு தொகையாக வாங்கி��ார். அவர் உருவாக்க ஆன செலவை விட 2 1/2 மில்லியன் அதிகமாகவே வாங்கினார் என்பது குறிப்பிட தக்கது. இது அங்கு பணி செய்த சில ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும்.\nதிட்டமிட்டு மூழ்கடிக்க நினைத்தவர் பாதுகாப்பு படகாவது சற்று அதிகமாக வைத்திருக்கலாம். இறந்து போனது 1000 கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் தான். இது பலருக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது. டைட்டானிக் மூழ்கிய பிறகு அது டைட்டானிக் அல்ல என்பதற்காக இச் திஷ் டைட்டானிக் ஆர் ஒலிம்பிக் (IS THIS TITANIC OR OLYMPIC)என்று ஒரு நாவல் வந்தது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:33:16Z", "digest": "sha1:BGRIBSQYUPC46G5LXVABX7TB56S4NB4G", "length": 3883, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சந்தனக்கல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சந்தனக்கல் யின் அர்த்தம்\nசந்தனக் கட்டையை இழைக்கப் பயன்படும் கல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/26051652/Party-leaders-rejected-Mamata-Banerjees-resignation.vpf", "date_download": "2019-06-15T21:21:11Z", "digest": "sha1:YAADBQTXHYIVOZUXJ5TVRGE5RCAQNEEY", "length": 15734, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Party leaders rejected Mamata Banerjee's resignation || தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர் + \"||\" + Party leaders rejected Mamata Banerjee's resignation\nதேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வி: மம்தா பானர்ஜியின் ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்\nநாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று மம்தா பானர்ஜி எடுத்த ராஜினாமா முடிவை கட்சி தலைவர்கள் நிராகரித்தனர்.\nநாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர பிரசாரம் செய்தார். தன்னுடைய அனல் பறக்கும் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.\nமம்தா பானர்ஜியின் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 18 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது. அனைத்து தொகுதிகளையும் வெல்லும் முனைப்பில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு 23 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, இதை தனக்கு கிடைத்த தோல்வியாக கருதுகிறார்.\nஇந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மம்தா பானர்ஜி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–\nகட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று என்னுடைய முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தேன். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் என்னுடைய ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டனர்.\nமேற்கு வங்காளத்தில் ஓட்டுகளை பெறுவதற்காக மதவாத பிரிவினையை மக்களிடையே பா.ஜ.க. தூண்டியது. பா.ஜனதா பெற்ற மிகப்பெரிய வெற்றி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய படைகள் எங்களுக்கு எதிராக செயல்பட்டன.\nபா.ஜ.க.வின் தேர்தல் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களின் வெற்றிக்கு உதவுவதற்காக சில அமைப்புகளும், வெளிநாட்டு சக்திகளும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளது. மேற்கு வங்காளத்தில் அவசர நிலையை போல் நெருக்கடியை உருவாக்கி பா.ஜ.க. வெற்றி ���ெற்றுள்ளது.\nதேர்தல் கமி‌ஷன், ஊடகங்கள் போன்றவை பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டில் இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளது. இல்லாவிட்டால் மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் சமீபத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எப்படி படுதோல்வி அடையும். இது குறித்து காங்கிரஸ் கட்சி எதுவும் கேட்கவில்லை. ஆனால் நான் கேட்பேன். ஏனெனில் எனக்கு பயம் இல்லை.\n1. தமிழகம் இந்தி படிக்க வேண்டுமென பா.ஜனதா சொல்ல முடியாது மோடி அரசு மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்\nஇந்தி மொழி விவகாரத்தில் மோடி அரசை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.\n2. மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு\nமம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\n3. 2021 தேர்தல்; பிரசாந்த் கிஷோரை பணியில் அமர்த்தினார் மம்தா பானர்ஜி\nஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காள தேர்தல் பணிக்கு மம்தா பானர்ஜி அமர்த்தியுள்ளார்.\n4. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது மம்தா பானர்ஜி சந்தேகம்\nமின்னணு வாகுப்பதிவு இயந்திரம் தொடர்பாக முழுமையான ஆய்வினை மேற்கொள்ள உண்மை அறியும் குழுவை அமைக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\n5. மம்தா பானர்ஜிக்கு \"ஜெய் ஸ்ரீ ராம்\" என எழுதி 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப பா.ஜ.க. முடிவு\nமேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு \"ஜெய் ஸ்ரீ ராம்\" என எழுதி 10 லட்சம் அஞ்சல் அட்டை அனுப்ப பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. ‘‘கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம்’’ கே.கஸ்தூரி ரங்கன் பேட்டி\n2. பாதை மாறியது ‘வாயு’ புயல் : தப்பியது குஜராத்\n3. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு\n4. 60 வயதானதும் மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்: ஓய்வூதிய திட்டத்துக்கு விவசாயிகள் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும் - மத்திய அரசு தகவல்\n5. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp", "date_download": "2019-06-15T21:35:05Z", "digest": "sha1:ELHTRWX4RBPTF5X6DWB32VEUEZ4JPQOZ", "length": 29648, "nlines": 631, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்திச்சுருக்கம் | Seithi Surukkam 15-06-2019 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\n1. மோடியிடம் எடப்பாடி கோரிக்கை 2. என்கவுன்டரில் வியாசர்பாடி ரவுடி பலி 3. ஸ்டேஷனில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு 4. புளிச்ச மாவும் ஜெய மோகனும் 5.தண்ணீர் பஞ்சம் ஓட்டலில் மீல்ஸ் ரத்து 6. பிளாஸ்டிக் பை கைல இருந்தாலே 500 ரூபா ஃபைன்\nஎன்கவுன்டரில் வியாசர்பாடி ரவுடி பலி\nதண்ணீர் பஞ்சம் ஓட்டலில் மீல்ஸ் ரத்து\nபிளாஸ்டிக் பை கைல இருந்தாலே 500 ரூபா ஃபைன் |plastic ban in Tamil Nadu\nமோடியிடம் எடப்பாடி கோரிக்கை |PM at NITI Aayog meeting\nஅதிமுக கூட்டணி தொடராதா : பொன்ராதா\nசீட்பெல்ட் போடாத இன்ஸ்பெக்டர்: போன்பேசும் டிரைவர் | Helmet Awareness | Perambalur | Dinamalar\nசாலை போடுவதில் ஊழல் எப்படி நடக்கிறது\nலஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ வெளியீடு | Bribe Audio | Tahsildar | Trichy | Dinamalar\nமோடிக்கு Tata .. எடப்பாடி Great ஆ \nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஐந்தாயிரம் பத்தாது: மீனவர்கள் கோரிக்கை\nபாதிப்பு திட்டங்களை ரத்து செய்யவேண்டும்\nஆன்லைன் பணபரிமாற்ற கட்டணம் ரத்து\nபுதுக்கோட்டையில் ரவுடி வெட்டி கொலை\nபெரம்பலூர் ரவுடி குத்தி கொலை\nபைக்குகள் மோதல்; இருவர் பலி\nவாரத்திற்கு 5கிராம் பிளாஸ்டிக் சாப்பிடுகிறமோ\nமின்னல் தாக்கி ஒருவர் பலி\nபோலீசை மிரட்டிய ரவுடி வைரலாகும் வீடியோ\n170 பிளாஸ்டிக் தொழிற்சாலை மூடல்: கருப்பணன்\nஎன்.எல்.சி.,யில் தீ விபத்து ஒருவர் பலி\nபள்ளியில் தவறி விழுந்த மாணவி பலி\nமின்சாரம் தாக்கி 2 பெண்கள் பலி\nசரக்கு வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி\nநீட்தேர்வு ரத்து தான் தீர்வு : நாராயணசாமி\nவேன் கவிழ்ந்து 2 பெண்கள் பரிதாப பலி\nஆம்னி பஸ் லாரி மோதல் 3 பேர் பலி\nகடும் வெப்பம்; ரயிலில் மயங்கி விழுந்து 4 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nலஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ வெளியீடு | Bribe Audio | Tahsildar | Trichy | Dinamalar\nஎம்.எல்.ஏ., உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nபிளாஸ்டிக் பை கைல இருந்தாலே 500 ரூபா ஃபைன் |plastic ban in Tamil Nadu\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nஅஞ்சுரூபாய் அதிகம்: பஸ் முன்பாக படுத்த இளைஞர்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nசீட்பெல்ட் போடாத இன்ஸ்பெக்டர்: போன்பேசும் டிரைவர் | Helmet Awareness | Perambalur | Dinamalar\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமோடியிடம் எடப்பாடி கோரிக்கை |PM at NITI Aayog meeting\nபிளாஸ்டிக் பை கைல இருந்தாலே 500 ரூபா ஃபைன் |plastic ban in Tamil Nadu\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு\nராணுவ வீரர்களின் சத்திய பிரமாணம்\nதண்ணீர் பஞ்சம் ஓட்டலில் மீல்ஸ் ரத்து\nஐ.எஸ்.ஐ.எஸ்.,க்கு ஆள் சேர்த்ததாக 3 பேர் கைது\nஉலக கோப்பையை வெல்ல 6 அடி உயர அகர்பத்தி\nஇலவச காப்பீட்டில் இருதய செயலிழப்பு சிகிச்சை\nசீட்பெல்ட் போடாத இன்ஸ்பெக்டர்: போன்பேசும் டிரைவர் | Helmet Awareness | Perambalur | Dinamalar\nஅஞ்சுரூபாய் அதிகம்: பஸ் முன்பாக படுத்த இளைஞர்\nலஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ வெளியீடு | Bribe Audio | Tahsildar | Trichy | Dinamalar\nஎம்.எல்.ஏ., உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்\nகணவன் முன்னே மனைவி செயின் பறிப்பு\nஎன்கவுன்டரில் வியாசர்பாடி ரவுடி பலி\nமழை நீரை சேமிக்காவிட்டால் அவ்வளவுதான்\nகடலூரில் தினமலரின் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nஇதுவரை 750 கோடி வசூல்: பராமரிக்க ஆளில்ல\nதினமலர் சார்பில் 'உங்களால் முடியும்' கல்வி நிகழ்ச்சி\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகடும் வறட்சியில் வேலூர் மாவட்டம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமீடியா கிரிக்கெட்: 'தினமலர்' வெற்றி\nமாநில சிறுவர் கால்பந்து போட்டி\nமாநில ஜூனியர் ஐவர் கால்பந்து\n'ரூட்' காட்டிய வழியில் இங்கிலாந்து வெற்றி\nதிருச்சியில் மாநில கிரிக்கெட் போட்டி\nபஞ்சவடியில் 23ம் தேதி கும்பாபிஷேகம்\nபழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு\nஅஜித் பட டிரைலரை அடிச்சு தூக்கிய பிரபாஸ்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - திரை விமர்சனம் | Film Review by Poo Sattai Kumaran | Dinamalar\nஜெகஜால கில்லாடி - டிரைலர்\nசிவப்பு பஞ்சள் பச்சை டீசர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/bulgarian/lessons-ta-ja", "date_download": "2019-06-15T20:33:41Z", "digest": "sha1:LA732HKX6HK233X5XNMMROBLZ6WUPDBQ", "length": 15207, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Уроци: Tamil - Японски. Learn Tamil - Free Online Language Courses - Интернет Полиглот", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - 測定、測定値\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - 移動、道案内\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். ゆっくり、安全運転をお願いします。\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. あなたが格好よく見えて、暖かく過ごすために着るものに関して\nஉணர்வுகள், புலன்கள் - 気持ち、感覚\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. 愛、憎しみ、嗅覚、 および触覚に関するすべて\nஉணவு, உணவகங்கள், சமையலறை 2 - 食物、レストラン、台所2\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. おいしいレッスン パート2\nஉணவு, உணவகங்கள்,சமையலறை 1 - 食物、レストラン、台所1\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. おいしいレッスン。 あなたの大好物、グルメ、食いしん坊に��して\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nஒன்று, இரண்டு, மூன்று ... லட்சம், கோடி. 一、二、三…百万、10億\nகட்டிடங்கள், அமைப்புகள் - 建築物、組織\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். 教会、劇場、鉄道駅、店\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். 庭仕事や修理、掃除のとき何を使うかを知ってください。\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. 学校、大学に関して\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 我々が誇る教育過程に関するレッスン パート2\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 外国でレンタカーを借りたいですか அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 外国でレンタカーを借りたいですか\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். 母、父、親類。 家族は人生で最も重要なものです。\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - 健康、薬、衛生\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. あなたの頭痛に関してどう医師に話すか。\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - 材料、物質、物体、道具\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். 樹木、花など植物に関して 私たちを囲む自然の驚異を学んでください。\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. 赤、白、および青に関して\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 時間はどんどん過ぎて行きます\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். 時間を浪費しないでください\nபணம், ஷாப்பிங் - お金、買い物\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். このレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - 代名詞、接続詞、前置詞\nபல்வேறு பெயரடைகள் - 様々な形容詞\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - 様々な動詞1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - 様々な動詞2\nபல்வேறு வினையடைகள் 1 - 様々な副詞1\nபல்வேறு வினையடைகள் 2 - 様々な副詞2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - 地理: 国、都市など\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். あなたが住んでいる世界を知ってください。\nபொழுதுபோக்கு, கலை, இசை - エンター���インメント、芸術、音楽\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். 芸術のない人生なんて、中身のない貝殻みたいなものですよね。\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - 人々: 親類、友人、敵など\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - 宗教、政治、軍隊、科学\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். 一番大切なレッスンを欠席しないでください\nமனித உடல் பாகங்கள் - 人体の部分\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். 身体は精神の容器です。 脚、腕、および耳などに関して学んでください。\nமனித பண்புகள் 1 - 人間の特性1\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. あなたの周りにいる人々をどのように説明するか。\nமனித பண்புகள் 2 - 人間の特性2\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்.\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. 悪い天気なんてありません。天気はいつもすばらしいです。\nவாழ்க்கை, வயது - 人生、年齢\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். 人生は短いです。 誕生から死まで、生涯すべてのステージを学んでください。\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - 挨拶、依頼、歓迎、送別\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். 人々とつきあう方法を知ってください。\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. 犬や猫、鳥や魚などすべての動物に関して\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - スポーツ、ゲーム、趣味\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. 楽しんでください。 サッカー、チェス、およびマッチ収集に関して\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - 住居、家具、家庭用品\nவேலை, வியாபாரம், அலுவலகம் - 住居、家具、家庭用品仕事、ビジネス、オフィス\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். あまり一生懸命働かないで。ちょっと 休んで仕事に関する単語を学んでください。\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/29368-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-15T21:27:25Z", "digest": "sha1:ACWGGVDKB2MLR5K4DNHJBZRQ5EAL2BVR", "length": 11824, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "நாட்டிலேயே மிகப்பெரிய ரெய்டு: ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.ஆயிரம் கோடி போதைப் பொருள��� பறிமுதல் | நாட்டிலேயே மிகப்பெரிய ரெய்டு: ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.ஆயிரம் கோடி போதைப் பொருள் பறிமுதல்", "raw_content": "\nநாட்டிலேயே மிகப்பெரிய ரெய்டு: ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.ஆயிரம் கோடி போதைப் பொருள் பறிமுதல்\nஉ.பி. மாநிலம் நொய்டாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில், ரூ.ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பு மிகுந்த சூடோஎபிடிரைன்(pseudoephedrine) எனும் போதைப்பொருள் ரூ.1818 கிலோவை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்(என்சிபி) கைப்பற்றியுள்ளனர்.\nநாட்டிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு போதைப் பொருள் தடுப்புபிரிவினர் நடத்திய மிகப்பெரிய ரெய்டு இதுவாகும். இந்த ரெய்டைத் தொடர்ந்து நைஜீரியாவைச் சேர்ந்த இருவரையும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த வீடு ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு சொந்தமானது. இந்த வீட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது என்று தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் தெரிவித்தனர்.\nஇது குறித்து என்சிபி மண்டல இயக்குநர் மாதவ் சிங் கூறுகையில், \" கடந்த 3 ஆண்டுகளில் சூடோஎபிட்ரின் நாட்டிலேயே நாங்கள் நடத்திய ரெய்டில் அதிக மதிப்பு வாய்ந்த பொருட்களும் இதுதான்.\nமத்திய தொழிற்பிரிவு பாதுகாப்பு படையினர் டெல்லி விமான நிலையத்தில் சோதனையில் இருந்தபோது, ஜோகனஸ்பர்க்கில் இருந்து துபாய் வழியாக டெல்லி வந்த தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 31 வயதான பெண் பயணி நாம்சா லுடாலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் 24.700 கிலோ சூடோஎபிட்ரின் போதை மருந்து இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த போதை மருந்தை நைஜீரியாவைச் சேர்ந்த இருவரிடம் ஒப்படைக்க வந்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக நல்ல பணம் கொடுப்பதாகக் கூறினார்கள் என்றார்.\nஇவர் அளித்த தகவலின்பெயரில் செக்டர் 28 பகுதியில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஹென்ரி இடியோபோர்(வயது 35), சிமான்டோ ஒகாரோ(30) ஆகிய இருவரை கைது செய்தோம். இந்த சோதனையின் அவர்கள் தங்கி இருந்த வீட்டில் 1,818 கிலோ சூடோஎபிடிரைன் போதை மருந்து, 1.900 கிலோ கோக்கைன் போதை மருந்து ஆகியவை இருப்பதைக் கண்டுபிடித்தோம். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ. 1000 கோடிக்கும் அதிகமாகும்.\nபல்வேறு இடங்களில் இருந்து சூடோஎபிட்ரின்ன் போதை மருந்தை கொண்டுவந்து, மருந்து த��ாரிக்கிறார்கள். போலியாக ஹெராயின் தயாரித்து நாட்டில் இருந்து கடத்தவும் செய்கிறார்கள். இந்த மருந்துகள் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்கின்றன. கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரும் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இங்கு வசித்து வந்துள்ளார்கள். இந்த வீடு ஐபிஎஸ் அதிகாரி தேவேந்திர பாண்டேவுக்கு சொந்தமானது. இவர் லக்னோவில் பொருளாதார குற்றப்ப்பிரிவில் பணியாற்றி வருகிறார் \" எனத் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து ஐபிஎஸ் அதிகாரி பாண்டேயிடம் தொலைபேசி மூலம் கேட்டபோது, \" நான் எனது வீட்டை தரகர் மூலம் வாடகைக்கு விட்டிருந்தேன். இதுபோன்ற தொழிற்சாலை செயல்படுவது எனக்கு தெரியாது. இதுவரை எனக்கு எந்தபுகாரும் வந்ததில்லை. இதுகுறித்து உடனடியாக இரு நைஜீரியா நாட்டவர் மீதும் புகார் அளிப்பேன். என்னுடைய வாடகை ஒப்பந்த பத்திரத்தில் எந்தவிதமான சட்டவிரோத செயலுக்கும் வீட்டின் வாடகை தாரரே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளேன் \" எனத் தெரிவித்தார்.\nதோனி வீட்டில் கொள்ளை: 3 பேர் கைது\nகிரேட்டர் நொய்டாவில் சமாஜ்வாதி தலைவரை சுட்ட மர்மநபர்கள்: அடுத்தடுத்து கட்சியினர் தாக்கப்படுவதால் பதற்றம்\nதொடரும் போதை மருந்து விற்பனை: நொய்டாவை அடுத்து மும்பையில் போதைப் பொருள் பறிமுதல்\nபாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கு 'நமோ உணவு' பொட்டலம் வழங்கப்பட்டதால் சலசலப்பு\nசமூகஊடகங்களில் சர்ச்சைக் கருத்து: தேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநாட்டிலேயே மிகப்பெரிய ரெய்டு: ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.ஆயிரம் கோடி போதைப் பொருள் பறிமுதல்\n'அயோக்யா' குறித்து சர்ச்சை ட்வீட்: பார்த்திபன் விளக்கம்\nமுன்னணி தயாரிப்பாளரான வெங்கட்ராம ரெட்டி காலமானார்\n'நான் ஏழைகளின் ஜாதி, ஏழ்மைதான் எனது அடையாளம்': பிரதமர் மோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015/08/blog-post_7.html", "date_download": "2019-06-15T21:14:06Z", "digest": "sha1:I4GWEYMOJ5QH6ZGOJ6G25SQJXLHCBXWJ", "length": 53525, "nlines": 717, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: வைணவத்தில் திளைத்த ஆழ்வார்கள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை10/06/2019 - 16/06/ 2019 தமிழ் 10 முரசு 08 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nநம் தமிழ் இலக்கியத்தில் பக்தி இலக்கியங்கள் இறைவனை ஆண்டவை நம் மனதையும் என்றென்றும் ஆள்பவை.\nஅவற்றுள் , வைணவ இலக்கியங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் , ஆழ்வார்கள் எனப்போற்றப்பட்ட பன்னிருவரால் எழுதப்பட்டவை .\nபாற்கடலில் துயிலும் பரந்தாமன் – திருமால் , பூலோகத்தில் அர்ச்சாவதாரத்தில் அருள்பாலிக்கிறார் பல திருத்தலங்களில் .\nஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.\nவைணவ பக்தியில் திளைத்திருந்தவர்கள் பலரும் பல திருத்தலங்களில் உள்ள எம்பெருமானின் அழகை , சிறப்பை ,இறை தியானத்தை பல வழிகளிலும் , பூவுலகத்தில் துயர் தீர்ந்து மக்கள் , பிறவா வரம் எனும் மோட்சப்பராப்தியடைய வழிகாட்டி சென்றுள்ளனர்.\nஇறைவனை அடைய ஆண்களுக்கு பல வழிகளை உரைத்த வேதம் ,\nபெண்களுக்கு, மனதில் சிந்தித்து , வாயினால் பாடி , மாலவனை தூய மலர்கள் கொண்டு தூவித் தொழுதால் மட்டும் போதும் என்கிறது .\nதிருமால் , எம்பெருமான் , வராஹ அவதாரத்தின் போது , பூமிப்பிராட்டியாருக்கு கூறியதே, பூதேவியே பூவுலகில் கோதை –ஆண்டாளாக ஸ்ரீவில்லிப்புத்தூரில்\nபிறந்து நமக்களித்த திருப்பாவை .\nமார்கழி மாதம் மட்டுமின்றி , மற்ற நாட்களிலும் திருப்பாவை பாடி , தூய உள்ளத்துடன் ஸ்ரீமஹா விஷ்ணுவை தொழுதிட அவனருள் கிட்டிடுவதோடு , மீண்டும் பிறவா வரமும் அளிக்கிறான் மாதவன் என்பது ஆன்றோர் வாக்கு.\n*சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்\nபொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்\nபெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ\nகுற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது\nஇற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா\nஎற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு\nஉற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்\nமற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்\nசிற்றஞ்சிறுகாலே - பொழுது விடிவதற்கு மிகவும் முன்னால்;\nபொருள் - காரணம், பலன் என்னவென்றால்; பெற்றம் - பசுக்கள், கறவைகள்;\nகுற்றேவல் - உனக்கு பணிவிடை செய்ய, ஏவியதைச் செய்ய; இற்றை - இன்று;\nபறை கொள்வான் அன்று - பறையைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டுமல்ல, உன் சன்மானத்தை மட்டும் அடைந்து போய் விடுவதற்கு அல்ல;\nஎற்றைக்கும் - என்றும், காலமுள்ள அளவும்; உற்றோமே - உறவு உடையவர்களே;\nஆட்செய்வோம் - அடிமை வேலை செய்வோம்; காமங்கள் - ஆசை���ள்;\nமுப்பது பாசுரங்களும் படிப்பது இயலாவிடினும் , சிற்றஞ்சிறுகாலை மட்டும் ஆவது சொல்வது சாலச்சிறந்தது .\nஆண்டாளின் பாதம் தொழுது அவள் காட்டிய வழியில் திருமாலை வணங்கி மற்ற ஆழ்வார்களையும் ,எப்படி அவர்கள் வைணவத்தில் திளைத்து , திருமாலை தொழுதனர் என்பதை சுருங்க க் காணலாம் .\nமுதலாம் ஆழ்வார்களில் மூவர் பொய்கையாழ்வார் , பூத த் தாழ்வார் , பேயாழ்வார் , பாடிய பாடல்கள்முதல் திருவந்தாதி , இரண்டாம் திருவந்தாதி , மூன்றாம் திருவந்தாதி என நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளது . தலா 100 பாடல்கள் .\nகாஞ்சியில் பொய்கையில் அவதரித்த பொய்கையாழ்வாரும் , மறு தினம் திருகடல் மல்லை எனும் மாமல்ல புரத்தில் அவதரித்த பூதத்தாழ்வாரும் , திருமயிலையில் அதற்கு மறு நாள் ஒரு கிணற்றில் அவதரித்த பேயாழ்வார் ,\nசிலை வடிவில் அர்ச்சனைக்குரிய மூர்த்தியாக ஆங்காங்கே கோயில்களில் வரும் பக்தர்களை தம் குழந்தையென எண்ணி அவர்தம் கஷ்டங்கள் நீக்கி , அவர்கள் விரும்பும் வரத்தை அருள வீற்றிருக்கும் திருமாலின் அழகு , அவர் தம் எளிமை யை , அவரின் அடியார்களாக , அவரின் புகழை தம் பாடல்களில் பாடியுள்ளனர்.\nஒரு சுவாரஸ்ய சம்பவமாக திருக்கோவிலூரில் மிருகண்டு முனிவரின் குடிலில் இடைக்கழியில் ஒர் மழைக்கால இரவில் மூவரும் சந்தித்த போது தோன்றிய பாசுரங்கள் , அடியவர்க்கு இரங்கும் ஆண்டவனின் பெருமையை நமக்குக்காட்டுகிறது .\nமுதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை\n'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -\nஅன்பே தகளியா ஆர்வமே நெய்யாக\nஇன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்\nஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு\n'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -\nதிருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்\nஎன்னாழி வண்ணன்பால் இன்று .\nஒருவர் மட்டுமே படுக்க முடியுமென்று முனிவரால் தரப்பட்ட இட த்தில் மூவர் மழைக்கு ஒதுங்கியப்படி இப்பாசுரங்களை பாடிட , முன்னும் பின்னும் பலர் நெருக்கிட சுகந்தமும் , துளசியின் மணமும் , பக்தர்களும் நெருக்குவதைப்போல் உணர்ந்தனர் .\nஇவர்களது அன்பையே மனதில் விளக்காக எண்ணி அதில் திருமாலின் மேலுள்ள பக்தியையே எண்ணெய்யாக்கிட பக்தியில் திளைத்து அங்கு பரந்தாமன் காட்சி தந்திருக்கிறான் தன் பக்தர்களுடன்.\nஎன்னே பக்தி , எளியவனுக்கும் இரங்குபவன் அல்லவா இறைவன் .\nதிருமழிசையாழ்வார் .. அற்புதமான சற்றே வீரமும் , சிறப்பும் அதிகரிக்க திருமாலைப்பாடியவர் . இவர் எழுதியது நான் முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம்.\nநான்முகனை நாரணன் படைத்தான் நான்முகனும்\nதான்முகமாய் சங்கரனைத்தான் படைத்தான் - யான் முகமாய்\nசிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து.\nமொத்தம் 216 பாடல்கள் பாடியுள்ள திருமழிசையாழ்வார் , திருமழிசை என்ற ஊரில் பிறந்தவர். சிவ பெருமான் மூன்றாவது கண்ணால் எரிப்பேன் என்றும் துச்சமாக எண்ணி திருமாலே ஆதியும் ,அந்தமும் அற்ற பரம்பொருள் என்று முழங்கியவர் .\nஇவர்தம் பெருமை கூறும் பாசுரங்கள் பலப்பல. \nஇறுதியாக கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவிலில் முக்திப்பெற்றார் என அறிகிறோம் .\n1296 பாடல்களை இயற்றியவர் நம்மாழ்வார் , இவர் திருநெல்வேலி யை அடுத்த ஆழ்வார் திரு நகரில் பிறந்து , தவழும் குழந்தையாக உள்ளபோதே கோவிலின் அருகேயுள்ள பொந்தினுள் புகுந்தவர் ,மதுரகவியாழ்வாரின் கேள்விக்குபதிலளிக்க தமது 16 வது வயதில் பேச ஆரம்பித்தார் 37திருத்தலங்களில் உள்ள எம்பெருமானின் அழகையும் , அதில் தாம் லயித்ததையும் ,நாயிகா பாவத்தில் ,தன்னையே பெண்ணாக உருவகப்படித்தி அதில் கண்ணனின் பேரழகை வர்ணித்து ,உருகிப்பாடியுள்ளார்.\nரிக் , யஜூர் , சாம, அதர்வண வேதங்களின் சாரமாக திருவிருத்தம் , திருவாசிரியம் , திருவாய்மொழி ,பெரிய திருவந்தாதி நம்மாழ்வாரால் எழுதப்பெற்றவை.\nநம் ஆழ்வார் என இறைவனாலே பெயரிடப்பட்ட நம்மாழ்வார் பக்தியில் மூர்ச்சையாகி ,மூர்ச்சையாகி , பின் பல நாட்கள் சுய நினைவின்றி மீண்டு மீண்டும் எழுதவாராம்.\nநம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் , இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்வி குடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து ,நம்மாழ்வாரை சரணடைந்தவர். \nமற்ற ஆழ்வார்கள் திருமாலை பணிந்து பாடல்கள் இயற்ற , இவர் தம் குரு , நம்மாழ்வாரின் பாதம் பணிந்து , அடியார்க்கு அடியாராக \"கண்ணி நுண் சிறுதாம்பு \" என்று தம் குருவின் பெருமையை 11பாடல்களில் வெ���ிப்படுத்தியவர் \nஇறைவன் தம்மிடம் பக்திசெலுத்துபவர்களை விடவும் , தம் பக்தர்களின் பால் அன்பு கொண்டு ,அவர்களுக்கு சேவை செய்து வரும் பக்தர்களின் பக்தர்களை மிகவும் நேசிக்கிறானாம்.\nஇதை, திருக்கச்சி நம்பிகள், தீயில் தோன்றிய தேவ நாத பெருமாளிடம்,ஆளவட்ட கைகர்யம் செய்து வரும் வேளையில் , ”எப்போது எமக்கு வைகுண்டப்பிராப்தி கிட்டும் ” என்று கச்சி நம்பிகளின் மூலமாக , இறைவனிடம் கேட்டு பதிலாக பெறுகிறார் வைணவம் தழைத்திட பின் வந்த இராமனுஜர்.\nராம பிரான் மீது அலாதி பக்திக்கொண்டவர் குலசேகர ஆழ்வார் இவர் சேர நாட்டின் மன்னனாக முடி சூடியிருந்த காலத்தில் தம் தேசத்தில் வரும் பாகவதர்களின் இராமாயண சொற்பொழிவில் மிகவும் ஆழ்ந்துப்போய் , சீதையை மீட்க தாமும் தம் சேனைகளுடன் போக விரும்புவதாக கூறி சேனைகளுடன் கடற்கரையில் காலம் கழித்தவர் . அத்தனை ராமபக்தி \nதிருவரங்கம் செல்வது தம் வாழ்நாள் லட்சியமாகக்கொண்டு தினமும்.. ஸ்ரீரங்கம் உள்ள திசை நோக்கி தொழும் பக்தி இந்த ஆழ்வாரின் பக்தி.\nதிருவேங்கடம் வாழ் ஸ்ரீனிவாசனும் , திருவரங்கம் வாழ் அரங்கனின் மேலும் அளவில்லா பக்தியில் திளைத்திருந்த குலசேகர ஆழ்வார்..\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே\nஎன்ற பாசுரத்தில் பக்தர்களின் பாதத்துளிகள் படும் படியாக நான் கிடந்து நின் பவள முகம் பார்த்தப்படி இருக்கும் பாக்கியம் வேண்டுமே என்கிறார்.\nதிருமாலை , திருப்பள்ளியெழுச்சி தந்து , தொண்டர்களுக்கும் அடியவராக திருமால் பக்தியில் சிறந்திருந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார் , இவரின் இயற்பெயர் விப்ர நாராயணன்.\nதாசியின் காமச்சிறையில் விழுந்து அரங்கனின் மேல் இருந்த பக்தியை மறந்தவருக்கு பாடம் புகட்டினான் அரங்கன்.\nஅவனது லீலைகளால் , மனம் திருந்தி , வைகுண்டம் சென்று வாழும் அந்த உலகம் வேண்டாம் ,உன்னுடைய அர்ச்சாவதார மூர்த்தியின் அழகை தரிசித்தப்படி இந்த திருவரங்கம் வாழும் வாழ்வே போதும் என்கிறார் இப்பாசுரத்தில்..\nபரம்பொருள் திருமால் ஒருவனே , அவனை சரணடைந்தால் மற்ற இப்பூவல துன்பங்கள் யாவும் அழிந்து , இன்ப வாழ்வு பெறலாம் என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரங்களில் அறியலாம்.\nபக்தியில் மயங்கி பக்தர்களின் அன்பில் கட்டுப்பட்டு தன்னையும் பாகவதனாக எண்ணுவதில் அரங்கன் செய்த லீலைகள் ஏராளம்.\nதிருப்பாணாழ்வார்.. இவருக்கு ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்ட அரங்கனின் மேல் சிறந்தப் பக்திக்கொண்டவர் , நெற்கதிரில் உதித்த இவர் , பாணர்கள் குலத்தில் வளர்க்கப்பட்டார்.\nபண்ணிசைத்து தென்காவிரிக்கரையில் நின்றப்படியே அரங்கனை நினைத்து தினமும் பாடுவது அவர் வழக்கம்.\nஅப்படி ஒரு முறை தன்னை மறந்து பாடிக்கொண்டிருக்கையில் அரங்கனுக்கு பூசை செய்ய நீர் எடுக்க வந்த லோக சாரங்க முனிவர் , இடைஞ்சலாக நின்றுப்பாடிக்கொண்டிருக்கும் பாணர் தான் ஒதுங்கச்சொல்வதை காதில் வாங்காமல் நிற்பதை பார்த்து அவர் மேல் கல்லெறிய அது நெற்றியில் பட்டு ரத்த ஆறாக ஆனது.\nஇப்போது அவரை ஆட்கொள்ள எண்ணிய அரங்கனின் நெற்றியிலும் அதே ரத்தம் வழிய , அரங்கன் அசரீரி யாக கூறி அவரை தம் தோளில் சுமந்து அழைத்து வருமாறு முனிவருக்கு ஆணையிட , முனிவர் தோளில் சுமந்து வர , பெரிய பெருமாளின் முன் இறக்கி விடப்பட்டவர் , திருமுடி முதல் திருப்பாதம் வரை சேவித்து அமலனாதிபிரான் எனும் பத்துப்பாடல்களை சமர்ப்பித்து பெரிய பெருமாளின் திருவடியில் நீர் போல மலர்ந்து மறைகிறார்.\n பண்ணால் இசைத்து , இணைந்த ஆழ்வார் திருப்பாணாழ்வார்.\nபெரியாழ்வார் மதுரை மா நகரில் ,விஷ்ணு சித்தர் என்ற இயர்பெயருடன் ஸ்ரீவில்லிப்புத்தூரில் , வட பத்ர சாயி திருக்கோயிலில் எம்பெருமானுக்கு , பூ கட்டி திருத்தொண்டு புரிந்து வந்தவர் .\nவைணவமே சிறந்தது , திருமாலே பர தெய்வம் , பாண்டியனிடம் என்று நிலை நாட்டிட ,அதைக்கண்டு மகிழ்ந்த இறைவன் கருட வாகனத்தில் மேலே வானத்தில் விரைந்து வர அந்த அழகை குழுமியுள்ள மக்கள் கண்டு அதன் மூலம் இறைவனுக்கு கண் பட்டு விடுமோ என்ற தாயுள்ளத்துடன் பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்தி பாடியுனார் .\nதிருமணமாகாத பெரியாழ்வார் , துளசி நந்தவனத்தில் ஒரு குழந்தையை பெயரிட்டு தம் மகளாக வளர்த்து , அவளுக்கு கோதை என்ற பெயர் சூட்டி கண்ணனின் கதைகளை மனதில் விதைக்கிறார்.\nவளர்ந்த கோதை நம் ஆண்டாள் , மானுடக்குலத்தில் பிறந்தவரை மணக்க மாட்டேன் என்று அறுதியிட்டுக்கூற , திருவரங்கம் வாழ் அரங்கனையே மணப்பேன் என்று சூளுரைத்து , வாரணம் சூழ வலஞ்செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் ���ன்று ஆயிரம் யானைகளுடன் வந்து திருமால் என்னை மணந்துக்கொள்வான் எனக்கனவு கண்டேன் கூறுகிறார். இது நாச்சியார் திருமொழி மூலம் நாம் அறிகிறோம் . மற்ற ஆழ்வார்கள் பெண்ணாக தன்னை எண்ணி , இறைவனை உருகி பாடிட ,பெண்ணாகவே பிறந்து பாடிய ஆண்டாள் சிறப்பான ஆழ்வார் தகுதியையும் பெறுகிறார்.\nதகப்பனாக பெரியாழ்வாரும் , சோழ அரசனது ஆணையின் பேரில் ரெங்கனின் சார்பாக அனுப்பப்பட்ட பல்லக்கில் மகளை அனுப்பி.. ஆண்டாள் திருவரங்கத்தில் தங்கி , ஒரு நன்னாளில்.. பெரிய பெருமாளை தரிசித்து , அவரைத்தொட்டு வணங்கிட மறைகிறார்.\nவணங்கிய திருமாலையே மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வர் நெகிழ்ந்து , எம் பெருமானின் ஆணைப்படி , ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பி தம் பணியை செவ்வனே செய்து , வைகுண்டம் சேர்கிறார்.\nஇவரது பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி 473 பாடல்கள். தாயாக , தன் குழந்தையாக கண்ணனை பாவித்து உருகி பாடியிருக்கிறார் ஆழ்வார்.\nஇவரே பெரிய ஆழ்வார் என்று அரங்கனாலே அழைக்கப்பட்டவரும் ஆவார்.\nஅடியார்களை ஆட்கொள்வதில் அரங்கனுக்கு நிகர் அரங்கனே \nதிருமங்கை எனும் நாடு அப்போதையை சோழ தேசத்தில் சிற்றரசாக இருந்தது. அதை ஆண்ட மன்னன் நீலன், இவர் சேனைத்தலைவரின் மகனாக பிறந்து அரசரானவர் .\nகுமுதவல்லி என்ற பெண்ணிற்காக , நாச்சியார்கோவில் பெருமாளிடம் திருசங்கின் இலச்சினைப்பெற்று , திருக்கண்ணபுரம் பெருமாளிடம் , திருமந்திர உபதேசமும் பெற்று , தினமும்1008 வைணவர்களுக்கு உணவிட்டு , அவர்தம் பாதத்துளியான நீரைப்பருகி, அவரை மணக்கிறார்.\nபின்னர் மனைவியின் ஆசைப்படி வைணவத்தொண்டும் , திருவரங்கம் கோவிலின் மதிலை கட்டும் பணிக்காக பல திருட்டுகள் செய்கிறார்.\nஅதற்காக திவ்ய தம்பதியராக பெருமாளும் தாயாரும் வந்து நல்வழிக்காட்ட பல பாடல்கள் இயற்றி ஆழ்வாராகிரார் திருமங்கை மன்னன்.\nஇவர் தம் ஆடல் மா என்ற குதிரையுடன் பல திருக்கோயில்களுக்கும் இறைவனின் திருவுருவை கண்டு பாடியுள்ளார்.\nஅவை.. பெரியதிருமொழி , திருக்குறுந்தாண்டகம் , திரு நெடுந்தாண்டகம் , திருவெழுக்கூற்றிக்கை ,சிறிய திருமடல் , பெரிய திருமடல் என மொத்தம் 1253 பாடல்கள் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் அலங்கரிக்கின்றன.\nஎம்பெருமானின் புகழையும் , ஆழ்வார்களது சிறப்பையும் பின்னாளில் வந்த ஆச்சார்யர்கள் மக்களிடம் கொண்டு சேர்த் தனர் .\nஆச்சார்யர் , ஆழ்வார் , திருமகளின் பாதம் பற்றி திருமாலை சரணடைவோம் .\nதிரும்பிப்பார்க்கின்றேன் - எழுத்தாளர்களும் தேர்த...\nதாமிரபரணி: நதிக்குள் புதையுண்ட ரகசியங்கள் அழிவின் ...\nஅமரர் அப்துல் கலாம் அவர்கட்கு ஆஸ்திரேலியா தமிழர்கள...\nஇலக்கியச் சந்திப்பு - 23\nசிட்னி / மெல்பேர்னில் நடைபெறும் நிகழ்ச்சிகள்.\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-2 ...\nஇலங்கைத் தமிழரான மருத்துவர் கனகசபைக்கு லைபீரியாவின...\nஎன் மனதில் இன்றும் நிறைந்து நிற்கும் துணிச்ச...\nகவிஞன் கவிதை: நிலம், போர், காதல்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-3 ...\nஅவுஸ்திரேலியாவில் நடந்த இலங்கை மாணவர் கல்வி நி...\nசோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில்...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-15T21:44:26Z", "digest": "sha1:DL7WMKGT2646WET7OLGQ4KOTTAYY4IOJ", "length": 3433, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மொபைல் சாதனங்களில் புதிய Fingerprint தொழில்நுட்பம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமொபைல் சாதனங்களில் புதிய Fingerprint தொழில்நுட்பம்\nடேப்லட் மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகள் போன்ற மொபைல் சாதனங்களில் சேகரிக்கப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக அவற்றில் Fingerprint தொழில்நுட்பம் தரப்பட்டுள்ளமை அறிந்ததே.\nஇந்த தொழில்நுட்பம��னது Home பொத்தானில் இணைக்கப்பட்டுள்ள விசேட சென்சாரின் உதவியுடன் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.\nஆனால் Sonovation எனும் நிறுவனமானது Gorilla Glass திரையின் அடிப்பகுதியில் Ultrasonic Biometric சென்சார்களினைக் கொண்ட Fingerprint தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.\nமேலும் முப்பரிமாண ஸ்கான் நுட்பத்தினைக் கொண்டுள்ள இப் புதிய Fingerprint தொழில்நுட்பத்தின் ஊடாக மேடு பள்ளங்களைக் கொண்ட கை ரேகைகளை இலகுவாக உள்ளெடுக்கக்கூடியதாக இருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-15T21:30:35Z", "digest": "sha1:XVV2IOIWILI2ZSCWG4DNLEJ3RY35LKAM", "length": 44747, "nlines": 196, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆஸ்தீகர் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nகாண்டவ வனத்தை அர்ஜுனன் எரித்ததில் இருந்தே தொடங்குகிறது, பாம்புகளுக்கும், பாண்டவர்களுக்குமான தொடர்பு. அக்னியின் வேண்டுகோளுக்கிணங்க அர்ஜுனன் காண்டவ வனத்தை எரிக்கிறான். அவ்வாறு எரித்ததில் தக்ஷகனின் மனைவி இறக்கிறாள். அவனது மகன் அஸ்வசேனன் தப்பிக்கிறான். எனினும், அவனும் கர்ணனின் அஸ்திரத்தில் புகுந்து அர்ஜுனனைத் தாக்கச் செல்கையில், அர்ஜுனனால் கொல்லப்படுகிறான்.\nவகை ஆஸ்தீகர், கிண்டில் புத்தகம், வாசுகி, ஜரத்காரு, ஜனமேஜயன்\n | ஆதிபர்வம் - பகுதி 58\n(ஆஸ்தீக பர்வம் - 46)\nபதிவின் சுருக்கம் : ஆஸ்தீகர் புரிந்த அற்புதம்; வேள்வி முடிந்தது; லோகிதாக்ஷனுக்குப் பரிசளித்த ஜனமேஜயன்; ஆஸ்தீகருக்குப் பாம்புகள் அளித்த வரம்...\nசௌதி சொன்னார், \"இப்போது, ஆஸ்தீகருடன் தொடர்புடைய ஓர் அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. மன்னன் ஜனமேஜயன் ஆஸ்தீகருக்கு வரத்தைக் கொடுக்கப் போகும் தருணத்தில்,(1) இந்திரனின் கைகளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பாம்பு {தஷகன்}, கீழே விழாமல் அந்தரத்தில் மிதந்தது. தக்ஷகன் பெயரைச் சொல்லி ஆகுதி {நெய்} சரியான முறையில் வேள்வித்தீயில் ஊற்றப்பட்டும், அச்சத்துடனிருந்த தக்ஷகன் கீழே நெருப்பில் விழாததைக் கண்ட ஜனமேஜயன் ஆச்சரியப்பட்டான்\" என்றார் {சௌதி}.(2,3)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், இந்திரன், தக்ஷகன்\n | ஆதிபர்வம் - பகுதி 56\n(ஆஸ்தீக பர்வம் - 44)\nபதிவின் சுருக்கம் : ஆஸ்தீகரைப் பாராட்டி வரமளிக்க முன்வந்த ஜனமேஜயன்; இந்திரனின் பாதுகாப்பில் தக்ஷகன் இருப்பதாக ஜனமேஜயனுக்குச் சொல்லப்படுவது; அச்சத்தால் தக்ஷகனைக் கைவிட்ட இந்திரன்; வேள்வியை நிறுத்தும் வரத்தைக் கோரிய ஆஸ்தீகர்...\nஜனமேஜயன், \"இவர் சிறுவனைப் போல இருந்தாலும், விவேகமுள்ள முதிர்ந்தவர் போலப் பேசுகிறார். இவர் சிறுவனில்லை. விவேகி. முதிர்ந்தவர். இவருக்கு நான் வரமளிக்கலாம் என்று நினைக்கிறேன். பிராமணர்களே, அதற்கான அனுமதியை எனக்கு அளியுங்கள்\" என்றான்.(1)\nஅதற்குச் சதயஸ்யர்கள், \"பிராமணன் ஒருவன் சிறுவனாக இருந்தாலும், மன்னனால் மதிக்கப்பட வேண்டியவன். கற்றோர் எப்போதும் அப்படியே செய்வர். இந்தச் சிறுவனின் விருப்பங்கள் உன்னால் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், வேகத்துடன் தக்ஷகன் வந்து விழுவதற்கு முன்னால் அல்ல \" என்றனர்.\"(2)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், இந்திரன், தக்ஷகன், ஜனமேஜயன்\n | ஆதிபர்வம் - பகுதி 55\n(ஆஸ்தீக பர்வம் - 43)\nபதிவின் சுருக்கம் : ஜனமேஜயனையும், மற்றவர்களையும் புகழ்ந்த ஆஸ்தீகர்; அனைவரும் ஆஸ்தீகரிடத்தில் மனநிறைவு அடைந்தனர்…\nஆஸ்தீகர் சொன்னார், \"பழங்காலத்தில் பிரயாகையில் சோமனும் வருணனும், பிரஜாபதியும் வேள்விகளைச் செய்தனர். ஆனால் உனது வேள்வி, அவற்றில் எதிலும் குறைந்ததில்லை. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே} நம் அன்பிற்குரியவர்கள்[1] அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும் {ஜனமேஜயனே} நம் அன்பிற்குரியவர்கள்[1] அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்(1) சக்ரன் (இந்திரன்) நூறு வேள்விகளை நடத்தினான். ஆனால் உனது இந்த வேள்வி, அந்தச் சக்ரனின் பத்தாயிரம் வேள்விகளுக்குச் சமமானதாகும். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே}, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்(1) சக்ரன் (இந்திரன்) நூறு வேள்விகளை நடத்தினான். ஆனால் உனது இந்த வேள்வி, அந்தச் சக்ரனின் பத்தாயிரம் வேள்விகளுக்குச் சமமானதாகும். ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே {ஜனமேஜயனே}, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்(2) யமன், ஹரிமேதன், ரந்திதேவ மன்னன் ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்(2) யமன், ஹரிமேதன், ரந்திதேவ மன்னன் ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்(3) மயன், மன்னன் சசபிந்து, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்(3) மயன், மன்னன் சசபிந்து, மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது இந்த வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்(4) நிருகன், அஜமீடன், தசரத மைந்தன் {ஸ்ரீராமன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்(4) நிருகன், அஜமீடன், தசரத மைந்தன் {ஸ்ரீராமன்} ஆகியோரது வேள்வியைப் போலவே உனது வேள்வியும் இருக்கிறது. ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, ஓ பரீக்ஷித்தின் மைந்தனே, நம் அன்பிற்குரியவர்கள் அனைவரும் அருளப்பட்டிருக்கட்டும்\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர்\n | ஆதிபர்வம் - பகுதி 54\n(ஆஸ்தீக பர்வம் - 42)\nபதிவின் சுருக்கம் : ஆஸ்திகருக்கு ஜரத்காரு பழைய வரலாறுகளைத் தெரிவித்தாள்; ஆஸ்தீகர் பாம்புகளை விடுவிக்க உதவுவதாக வாக்களிப்பது; வேள்வி அரங்கில் நுழைந்த ஆஸ்தீகர்...\nசௌதி சொன்னார், \"அதன்பிறகு, அந்த நாகமங்கை ஜரத்காரு, தனது மகனை {ஆஸ்தீகனை} அழைத்து, பாம்புகளின் மன்னன் வாசுகி சொன்னபடி பேசினாள்.(1) அவள், \"ஓ மகனே {ஆஸ்தீகனே} எதற்காக நான் எனது தமையனால் {வாசுகியால்} உனது தந்தைக்கு {ஜரத்காருவுக்கு} அளிக்கப்பட்டேனோ அந்தக் குறிக்கோளை அடைய இப்போது நேரம் வந்து விட்டது. எனவே, எது செய்யப்பட வேண்டுமோ அதைச் செய்\" என்றாள் {பெண் பாம்பு ஜரத்காரு}.(2)\n{ஜரத்காருவே}, மாமா {பாம்பு மன்னன் வாசுகி} ஏன் உன்னை எனது தந்தைக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} மணமுடித்துக் கொடுத்தார் உண்மை முழுமையும் சொல்வாயானால், அதைக் கேட்டதும் நான் தகுந்ததைச் செய்ய ஏதுவாக இருக்கும்\" என்றார்.(3)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், ஜனமேஜயன்\n | ஆதிபர்வம் - பகுதி 48\n(ஆஸ்தீக பர்வம் - 36)\nபதிவின் சுருக்கம் : வாசுகியும் அவன் தங்கை ஜரத்காருவும் பேசியது; வாசுகி மகிழ்ச்சி; ஆஸ்தீகர் பிறந்தார்...\nசௌதி சொன்னார், \"ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே {சௌனகரே}, தனது தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்தவுடன், ஜரத்காரு தனது தமையனிடம் {வாசுகியிடம்} சென்றாள். அவனிடம் {வாசுகியிடம்} நடந்த அனைத்தையும் சொன்னாள்.(1) அந்தப் பாம்புகளின் இளவரசன் {வாசுகி}, பேரழிவு {போன்ற} செய்தியைக் கேட்டு, பரிதாபகரமாக இருந்த தனது சகோதரியிடம் {ஜரத்காருவிடம்}, அதைவிடப் பரிதாபமான நிலையில் இருந்து பேசினான்.(2)\nஅவன் {வாசுகி}, \"ஓ இனிமையானவளே, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே, உன்னை அளித்த காரணத்தை நீயே அறிவாய். பாம்புகளின் நனமைக்காக உங்கள் சேர்க்கையினால் மகன் பிறந்தால், அந்தச் சக்தி மிக்கவன், பாம்பு வேள்வியில் இருந்து நம் எல்லோரையும் காப்பான். பழங்காலத்தில் தேவர்களின் முன்னிலையில் பெருந்தகப்பனே {பிரம்மனே} இதைச் சொல்லியிருக்கிறான்.(3,4) ஓ நற்பேறுபெற்றவளே {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா {ஜரத்காருவே}, அந்த முனிவனுடனான {ஜரத்காருவுடனான} சேர்க்கையால் நீ கருவுற்றனையா அந்த ஞானமுள்ளவருக்கு {முனிவர் ஜரத்காருவுக்கு} உன்னை அளித்தது கனியற்றதாக இருக்கக்கூடாது என்பதே என் இதயத்தின் விருப்பம்.(5)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், வாசுகி, ஜரத்காரு\nபெண் பாம்பை மணந்த ஜரத்காரு | ஆதிபர்வம் - பகுதி 15\n(ஆஸ்தீக பர்வம் - 3)\nபதிவின் சுருக்கம் : பாம்புகளின் தாய் கத்ரு அளித்த சாபத்தில் இருந்து விடுபடவே வாசுகி தனது தங்கையை ஜரத்காருவுக்குத் திருமணம் செய்து கொடுத்��ான் எனச் சௌதி சொல்லும் பீடிகை; ஆஸ்திகரின் வரலாறு சுருக்கமாக...\nசௌதி சொன்னார், \"பிரம்மத்தை அறிந்த மனிதர்களில் முதன்மையானவர்களே, முன்பொரு சமயம் பாம்புகளின் தாய் {கத்ரு}, \"காற்றைத் தேரோட்டியாகக் கொண்டவன் (அக்னி), ஜனமேஜயன் வேள்வியில் உங்களைச் சுட்டெரிப்பான்\" என அந்தப் பாம்புகளைச் சபித்தாள்.(1) அந்தச் சாபத்தைச் சமன்செய்யவே {சாபத்தின் கொடுமையைத் தணிக்கவே} அந்தப் பாம்புகளின் தலைவன் {வாசுகி}, உயர்ந்த நோன்புகளை நோற்ற அந்த உயரான்ம முனிவருக்குத் {ஜரத்காருக்குத்} தனது தங்கையைக் {ஜரத்காருவை மணமுடித்து} கொடுத்தான்.(2) அந்த முனிவரும் {ஜரத்காருவும்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டிருக்கும் முறையான சடங்குகளுடன் அவளை மணமுடித்தார். அவர்களுக்கு மகனாக உயரான்ம ஆஸ்தீகர் பிறந்தார்.(3) வேதங்களிலும் அதன் கிளைகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அந்தப் புகழ்பெற்ற முனிவர் {ஆஸ்தீகர்} அனைத்திலும் சமமான கண்ணோட்டம் கொண்டவராக, தனது பெற்றோர் இருவரின் அச்சத்தையும் போக்கினார்.(4)\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகப் பர்வம், ஆஸ்தீகர், ஜரத்காரு\n | ஆதிபர்வம் - பகுதி 11\n(பௌலோம பர்வம் - 8)\nபதிவின் சுருக்கம் : சஹஸ்ரபத்தும் ககமனும்; ககமனை அச்சமூட்டிய சஹஸ்ரபத்; சஹஸ்ரபத் பெற்ற சாபம்; சகஸ்ரபத்துக்கு அளிக்கப்பட்ட சாப விமோசனம்...\nசௌதி தொடர்ந்தார், ``அந்தத் துந்துபா பாம்பானது {சஹஸ்ரபத்} ருருவிடம், \"முன்பு ஒரு காலத்தில், ககமன் என்ற பெயரில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான்.(1) அவன் பேச்சில் அவசரப்படுபவனாகவும், கடுந்தவங்களின் பயனால் ஆன்மச் சக்தி கூடியவனாகவும் இருந்தான். ஒருநாள் அவன் {ககமன்} நெருப்பு வேள்வி (அக்னி ஹோத்ரம்) செய்து கொண்டிருக்கும்போது, புற்களால் பாம்பு போன்ற தோற்றத்தைச் செய்து, அதைக்காட்டி விளையாட்டுக்காக அவனை {ககமனை} அச்சுறுத்தினேன். அவன் உடனே மயக்கமுற்று விழுந்தான்.(2) உண்மை பேசுபவனும், தனது விரதங்களில் உறுதியாய் இருக்கும் துறவியுமான அவன் புலனுணர்வு மீண்டவுடன், கோபம் கொண்டு,(3) \"சக்தியில்லாத பொய்ப்பாம்பைக் காட்டி என்னை அச்சுறுத்தினாய் ஆதலால், என் சாபத்தினால் நீ நஞ்சில்லாப் பாம்பாகப் போவாயாக\" என்ற சபித்தான்.(4) ஓ துறவியே, எனக்கு அவனது தவமகிமை தெரியும், ஆகையால்,(5) கலங்கிய உள்ளத்துடன், கைகூப்பிக் குனிந்து, \"நண்பா, விளையாட்டுக்காக, உன்னை மகிழ்விக்க���ே அப்படிச் செய்தேன்.(6) என்னை மன்னிப்பதே உனக்குத் தகும். உன் சாபத்தைத் திருப்பி எடுத்துக் கொள்வாயாக\" என்றேன்.\nவகை ஆதிபர்வம், ஆஸ்தீகர், காகமா, சஹஸ்ரபத், பிரம்மாதி, பௌலோம பர்வம், ருரு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத���ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2019-06-15T20:41:51Z", "digest": "sha1:DIO5ZKJE6CK66WBLX7M3JYRVR22H32UV", "length": 11184, "nlines": 82, "source_domain": "kaninitamilan.in", "title": "கம்ப்யூட்டரில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சில வழிகள்", "raw_content": "\nகம்ப்யூட்டரில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்க சில வழிகள்\nஇயந்திர மயமாக்கப்பட்ட இந்த உலகில் அனைத்துமே கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாகிவிட்டது.\nஇதனால் ஏற்ப்படும் பாதிப்புகள் அதிகம் என்றாலும் பலர் அதை கண்டுகொள்வதில்லை. இருந்தும் சில சின்ன விசியங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் கண்களை களைப்படையாமல் செய்ய��ாம்\nஉங்கள் கணினி மற்றும் போனின் ஸ்க்ரீனை தூசு மற்றும் கரை இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு தலைவலி ஏற்ப்பட அதிகம் வாய்ப்புள்ளது\nஉங்கள் கணினியை சூரிய ஒளி மற்றும் மின்விளக்கு போன்றவற்றில் இருந்து விளக்கி வையுங்கள்\nமிகப்பெரிய மற்றும் சிறிய பாண்ட்கள் உங்கள் கண்களை எரிச்சலடைய செய்யலாம். எனவே உங்களுக்கு தகுந்தாற்ப்போல் மாற்றிக்கொலலவும்\nகணினியில் முக்கியமான வேளைகளில் ஈடுபடும் போது கண்களை சிமிட்ட மறந்து விடுவதனால் உங்கள் கண்கள் வறட்சி ஏற்படுகிறது. இதை தடுக்க அடிக்கடி கண் சிமுடுங்கள்\n20. 20 .20 பார்முலா\n20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 வினாடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பாருங்கள். இது உங்கள் கண்கள் சோர்வடைவதை தடுக்கும்\nகண் பரிசோதனை வருடத்திற்கு ஒரு தடவை செய்து கொள்ளுங்கள்\nகணினியில் இருந்து வரும் ஒளியின் அளவை குறைக்க சிறப்பு கண்ணாடிகளை கணினி திரையில் அல்லது உங்கள் கண்களில் பயன்படுத்தலாம்\nஇறுதியாக இயற்க்கை பச்சை காய்கறிகள் என்பது மிகமுக்கியம். உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்\nசின்ன சின்ன விசியங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சிறப்பான வாழ்வை பெறலாம்\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nநாம் பழக வேண்டிய 8 கம்ப்யூட்டர் பழக்கங்கள்.\nவிண்டோஸ் 10 ரகசியம் – கண் இமைத்தால் கணினி இயங்கும்\nஇனி வாட்ஸ்அப் – பை டெஸ்க்டாப்பில் பயன்படுத்தலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n« கோச்சடையானை மிஞ்சும் “ரணதீரன் ” | இலவச சாப்ட்வேர் மூலம் அசத்தும் தமிழக அனிமேசன் குழு\nCAMCARD Reader – விசிட்டிங் கார்டை ஸ்கேன் பண்ணாலே காண்டக்ட்டாக மாறும் ஒரு புதிய ஆப் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nகோச்சடையானை மிஞ்சும் “ரணதீரன் ” | இலவச சாப்ட்வேர் மூலம் அசத்தும் தமிழக அனிமேசன் குழு\nகோச்சடையானை படம் நீண்ட நாட்களாக அனிமேசன் வேலைகளில் இருந்ததால் படம் இழுத்தடித்து ஒரு வழியாக வெளிவந்தது. இருந்தும் அனிமேசன் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. ஆனால் அதே வேலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2018/11/blog-post.html?showComment=1541655346151", "date_download": "2019-06-15T21:40:09Z", "digest": "sha1:VYLRRLQIAY7CN25GNJLUUFATU52G5XG5", "length": 167949, "nlines": 1455, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஒரு தூரத்து தீபாவளியன்று...!!", "raw_content": "\nவணக்கம். நமது ரேஞ்சர் குழுவினரிடம் இரவல் வாங்கிய வரிகளோடு பதிவுக்கொரு துவக்கம் தருவதே பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன் \"அனைவருக்கும் அதிரடியான..அதகளமான...ஆசமான...அற்புதமான...அட்டகாசமான...தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக \"அனைவருக்கும் அதிரடியான..அதகளமான...ஆசமான...அற்புதமான...அட்டகாசமான...தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக இல்லமெங்கும் சந்தோஷமும், ஒளியும் பரவட்டும் - நிலைக்கட்டும் \nஒவ்வொரு தீபாவளிக்கும் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளும் அளவுக்குப் பின்னே திரும்பிப் பார்த்த வண்ணம் - 1984 தீபாவளி மலரிலிருந்து, தொடர்ந்திட்ட ஒவ்வொரு memorable ஸ்பெஷல் இதழ் பற்றியும் சிலாகிப்பது நமக்கொரு வாடிக்கை 'அந்த நாள் போல வருமா 'அந்த நாள் போல வருமா ; அந்தக் கதைகள் போல் வருமா ; அந்தக் கதைகள் போல் வருமா ' என்று சப்புக் கொட்டிக் கொள்வதுமே இந்நேரத்து template தானன்றோ ' என்று சப்புக் கொட்டிக் கொள்வதுமே இந்நேரத்து template தானன்றோ ஆனால் இந்தவாட்டியும் அதே வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அதே சேரன் போல, அதே ரிவர்ஸ் கியரைப் போடாது - ஒரு மாறுதலுக்கு, நமது சட்டித் தலையனின் கால இயந்திரமான \"கோட்டை\"யை இரவல் வாங்கிக் கொண்டு ஒரு பத்துப் பன்னிரண்டு வருடங்கள் முன்னே போய்ப் பார்த்தாலென்ன என்று தோன்றியது ஆனால் இந்தவாட்டியும் அதே வாடகைச் சைக்கிளை எடுத்துக் கொண்டு, அதே சேரன் போல, அதே ரிவர்ஸ் கியரைப் போடாது - ஒரு மாறுதலுக்கு, நமது சட்டித் தலையனின் கால இயந்திரமான \"கோட்டை\"யை இரவல் வாங்கிக் கொண்டு ஒரு பத்துப் பன்னிரண்டு வருடங்கள் முன்னே போய்ப் பார்த்தாலென்ன என்று தோன்றியது Maybe அடுத்த decade-ல் நமது தீபாவளி மலர் திட்டமிடல் எவ்விதம் இருக்குமோ என்று தான் யோசித்துப் பார்ப்போமே \nஇன்னுமொரு யுகமாயினும் நாம் அந்த மஞ்சள் சொக்காய் மனுஷன் மீதான மையலைத் தொலைத்திருக்க மாட்டோம் என்பதை யூகிக்க ரின்டின் கேனுக்கே சாத்தியப்படும் எனும் போது- 2030-ன் தீபாவளி மலருக்கான probables பட்டியலின் உச்சியில் TEX என்று கொட்டை எழுத்தில் இருக்குமென்பது திண்ணம் நிச்சயமாய் அதற்குள்ளாக போனெல்லி இன்னொரு 400 இதழ்களையாவது டெக்ஸ் தொடரில் போட்டுத் தாக்கி, அதகளம் செய்திருப்பார்கள் எனும் போது - TEX 1000 என்ற ராட்சச மைல்கல்லை தொட்டிருப்பார்கள் நிச்சயமாய் அதற்குள்ளாக போனெல்லி இன்னொரு 400 இதழ்களையாவது டெக்ஸ் தொடரில் போட்டுத் தாக்கி, அதகளம் செய்திருப்பார்கள் எனும் போது - TEX 1000 என்ற ராட்சச மைல்கல்லை தொட்டிருப்பார்கள் நாமும் 'தஸ்ஸு..புஸ்ஸு..' என்று மூச்சிரைக்கவாவது ஒரு 1500 பக்க TEX மேக்சியோ-மேக்சி ஆல்பத்தின் முஸ்தீபில் இறங்கி, வழக்கம் ப��லவே விழி பிதுங்கி நின்று கொண்டிருப்போம் நாமும் 'தஸ்ஸு..புஸ்ஸு..' என்று மூச்சிரைக்கவாவது ஒரு 1500 பக்க TEX மேக்சியோ-மேக்சி ஆல்பத்தின் முஸ்தீபில் இறங்கி, வழக்கம் போலவே விழி பிதுங்கி நின்று கொண்டிருப்போம் அந்நேரத்திற்குள் கதாசிரியர் மௌரோ போசெல்லி டெக்சின் இளம் பிராயத்து தேடல்களை இன்னமும் துல்லியமாய்ப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் எனும் போது - \"சிங்கத்தின் சிறுவயதில்..\" என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை அந்நேரத்திற்குள் கதாசிரியர் மௌரோ போசெல்லி டெக்சின் இளம் பிராயத்து தேடல்களை இன்னமும் துல்லியமாய்ப் புட்டுப் புட்டு வைத்திருப்பார் எனும் போது - \"சிங்கத்தின் சிறுவயதில்..\" என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை நமது இத்தாலிய ஓவியர் தனது சுகவீனத்திலிருந்து எப்போதோ மீண்டு, நமக்கு நிறையவே சித்திரங்களை போட்டுக் கொண்டிருக்க - ஒரு ராப்பரை அவரும், பின்னட்டையை நமது வயோதிக மாலையப்பனும் போட்டிருப்பார்கள் நமது இத்தாலிய ஓவியர் தனது சுகவீனத்திலிருந்து எப்போதோ மீண்டு, நமக்கு நிறையவே சித்திரங்களை போட்டுக் கொண்டிருக்க - ஒரு ராப்பரை அவரும், பின்னட்டையை நமது வயோதிக மாலையப்பனும் போட்டிருப்பார்கள் நானோ மூக்கில் ஒரு கண்ணாடியை மாட்டிக் கொண்டு - காமிக் லவர் பரிந்துரைத்த \"சாவுக்கு சங்கு\" என்ற தலைப்பை ஞாபகம் வைத்துக் கொண்டு, அதையே மெபிஸ்டோ சாகசத்துக்கான தலைப்பாக்கி விட்டு, \" மரணதேவனுக்குப் பிரியமான பிரதிநிதி நானாக்கும் நானோ மூக்கில் ஒரு கண்ணாடியை மாட்டிக் கொண்டு - காமிக் லவர் பரிந்துரைத்த \"சாவுக்கு சங்கு\" என்ற தலைப்பை ஞாபகம் வைத்துக் கொண்டு, அதையே மெபிஸ்டோ சாகசத்துக்கான தலைப்பாக்கி விட்டு, \" மரணதேவனுக்குப் பிரியமான பிரதிநிதி நானாக்கும் பரலோகத்தில் பிளாட் போட்டுத் தரும் நிபுணன் நான் பரலோகத்தில் பிளாட் போட்டுத் தரும் நிபுணன் நான் \" என்ற ரீதியில் அப்போதும் பன்ச் எழுதிக் கொண்டிருப்பேனோ என்னவோ \" என்ற ரீதியில் அப்போதும் பன்ச் எழுதிக் கொண்டிருப்பேனோ என்னவோ 'மனுஷன் ரிட்டையர் ஆனாலும் - பேனாவுக்கு விடுதலை தர மாட்டாரோ 'மனுஷன் ரிட்டையர் ஆனாலும் - பேனாவுக்கு விடுதலை தர மாட்டாரோ \" என்று அப்போதைய எடிட்டர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கக்கூடும் \nஅந்நேரத்திற்கு black & white என்பதெல்லாம் முழுசுமாய்க் காலாவதியாகிப் போயிருக்காதா - என்ன So முழுசாய் 1500 பக்கங்களும் வண்ணத்தில் தக தகத்திட வேண்டுமென்று திட்டமிட்டிருப்போம் So முழுசாய் 1500 பக்கங்களும் வண்ணத்தில் தக தகத்திட வேண்டுமென்று திட்டமிட்டிருப்போம் டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும் டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும் சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் \"வோ'...; ஆகட்டும் இரவுக் கழுகாரே..' என்ற ரீதியில் மட்டும் சிக்கனமாய்ப் பேசிக் சுற்றி வரும் டைகருக்குமே கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு - பழங்க���டி மக்களின் சில பல வரலாற்றுத் தகவல்களோடு பின்னிப் பிணைந்த சாகசங்களும் உருவாகிடக் கூடும் \"வோ'...; ஆகட்டும் இரவுக் கழுகாரே..' என்ற ரீதியில் மட்டும் சிக்கனமாய்ப் பேசிக் சுற்றி வரும் டைகருக்குமே கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு - பழங்குடி மக்களின் சில பல வரலாற்றுத் தகவல்களோடு பின்னிப் பிணைந்த சாகசங்களும் உருவாகிடக் கூடும் அப்புறம் அந்த \"வன்மேற்கு மாத்திரமே \" என்ற ஆடுகளம் ஏற்கனவே சிறுகச் சிறுக மாற்றம் கண்டு, கனடா..மெக்சிகோ ; க்யூபா ; ஆர்ஜென்டினா என்று விரிந்து நிற்பது - மேற்கொண்டும் சிறகு விரித்து - ஐரோப்பாவில் நம்மவர்கள் கால் பதிப்பது போலவும் உருமாற்றம் கண்டிடலாம் அப்புறம் அந்த \"வன்மேற்கு மாத்திரமே \" என்ற ஆடுகளம் ஏற்கனவே சிறுகச் சிறுக மாற்றம் கண்டு, கனடா..மெக்சிகோ ; க்யூபா ; ஆர்ஜென்டினா என்று விரிந்து நிற்பது - மேற்கொண்டும் சிறகு விரித்து - ஐரோப்பாவில் நம்மவர்கள் கால் பதிப்பது போலவும் உருமாற்றம் கண்டிடலாம் யார் கண்டது - இத்தாலியிலேயே அவர்களை சாகசம் செய்யச் செய்து (சு)வாசிக்கும் நாளொன்று புலர்ந்திடவும் கூடுமோ யார் கண்டது - இத்தாலியிலேயே அவர்களை சாகசம் செய்யச் செய்து (சு)வாசிக்கும் நாளொன்று புலர்ந்திடவும் கூடுமோ எது எப்படியோ - கீழேயுள்ள இந்தப் பகடியான உருவம் அன்றைக்குமே நம்மவருக்கு இருந்திடாது - அப்போதும் ஆணழகராகவே மிளிர்ந்திடுவார் என்று தைரியமாய் நம்பலாம் \nஒருகட்டத்தில் TEX spin-offs என கார்சனுக்கு ; கிட் வில்லருக்கு ; டைகர் ஜாக்குக்கு - என்றும் தனித்தனியாய்த் தொடர்கள் உருவாகிடக் கூடுமோ அவ்விதமாகும் பட்சத்தில் ஒரு பாக்ஸ் செட்டில் - 4 ரேஞ்சர்களின் சாகசங்களடங்கிய ஆல்பங்களைத் திணித்து - THE ULTIMATE COLLECTION என்று பெயரிட்டிட மாட்டோமா - என்ன அவ்விதமாகும் பட்சத்தில் ஒரு பாக்ஸ் செட்டில் - 4 ரேஞ்சர்களின் சாகசங்களடங்கிய ஆல்பங்களைத் திணித்து - THE ULTIMATE COLLECTION என்று பெயரிட்டிட மாட்டோமா - என்ன Of course - \"டெக்ஸ் ஓவர்டோஸ்\" என்று ஒலிக்கும் குரல்கள் அன்றைக்கும் இருக்கும் தான் ; ஆனால் இன்றைக்குப் போலவே, அன்றைய பொழுதிலும் - கூரியர் டப்பாவினை உடைத்த கையோடு முதல் புக்காக டெக்சின் சாகஸத்தைத் தான் அவர்கள் எடுத்துப் புரட்டுவார்கள் என்பதும் நிச்சயம் \nஅப்போதெல்லாம் கூரியர்கள் ரொம்பவே personalize ஆகிப் போயிருக்க, GPS டிராக்கிங் சகிதம் தேடிடச் சாத்தியமானதாக ஆகியிருக்கக் கூடும் அப்போதும், அதே புல்லட் வண்டியை உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - \"என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் அப்போதும், அதே புல்லட் வண்டியை உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - \"என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் \" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் \" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் நமது பொருளாளர்ஜியோ - \"சங்க இலக்கியமும், டெக்சின் மீதான மையலின் காரணமும்\" என்றொரு நெடும் ஆராய்வை சமர்ப்பிக்க - அதன் மீதான அலசல்கள் சும்மா தெறித்து ஓடும் நமது பொருளாளர்ஜியோ - \"சங்க இலக்கியமும், டெக்சின் மீதான மையலின் காரணமும்\" என்றொரு நெடும் ஆராய்வை சமர்ப்பிக்க - அதன் மீதான அலசல்கள் சும்மா தெறித்து ஓடும் அப்போதுமே - \"இந்த 1500 பக்க புக்கைப் படிக்க உங்களுக்கு எத்தனை நேரமாகிறது அப்போதுமே - \"இந்த 1500 பக்க புக்கைப் படிக்க உங்களுக்கு எத்தனை நேரமாகிறது சித்தே நேரத்தைக் குறித்துச் சொல்லுங்களேன் சித்தே நேரத்தைக் குறித்துச் சொல்லுங்களேன் \" என்று நான் தலையை நுழைக்க - சோடாப்புட்டிக் கண்ணாடிகளோடே வலம் வரக் கூடிய முக்கால்வாசி நண்பர்கள் - \"8 மணி நேரம்...10 மணி நேரம்\" என்று பதிலளிக்கக் கூடும் \" என்று நான் தலையை நுழைக்க - சோடாப்புட்டிக் கண்ணாடிகளோடே வலம் வரக் கூடிய முக்கால்வாசி நண்பர்கள் - \"8 மணி நேரம்...10 மணி நேரம்\" என்று பதிலளிக்கக் கூடும் எத்தனை தம் பிடித்தாவது புக்கை முழுசுமாய்ப் பிடிக்காது தூங்க மாட்டோம் என்ற மட்டுக்கு உறுதியைச் சொல்லலாம் தானே \nஅந்நேரத்துக்குள் எதிர்காலம் சார்ந்த கதைகளுக்குமே நாம் சிறுகச் சிறுகத் தயாராகியிருப்போம் என்றும் ஒரு பட்சி சொல்கிறது என் காதில் கரூர் டாக்டர் ராஜா மன்றாடிக் கோரி வரும் வலெரியன் தொடரானதோ ; The Incal தொடரோ அப்போது நம்மிடையே சூப்பர்ஹிட் தொடர்களாக வலம் வந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக் கூடும் கரூர் டாக்டர் ராஜா மன்றாடிக் கோரி வரும் வலெரியன் தொடரானதோ ; The Incal தொட���ோ அப்போது நம்மிடையே சூப்பர்ஹிட் தொடர்களாக வலம் வந்திடும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கக் கூடும் So ஒரு வலெரியன் மெகா இதழும் ; Incal தொகுப்பும் கூட தீபாவளி மலராய் தட தடக்கும் வாய்ப்புகள் ஏகம் என்பேன் So ஒரு வலெரியன் மெகா இதழும் ; Incal தொகுப்பும் கூட தீபாவளி மலராய் தட தடக்கும் வாய்ப்புகள் ஏகம் என்பேன் 'தலையிலாப் போராளி' சைசில், ஹார்டுகவரில்..முழு வண்ணத்தில்...ஒரு பாக்ஸ் செட்டோடு வெளியாகிடக் கூடிய இந்த ஆல்பம் \"இரத்தப் படலம்\" ஏற்படுத்திய சாதனைகளையும் முறியடிக்கக் கூடும் 'தலையிலாப் போராளி' சைசில், ஹார்டுகவரில்..முழு வண்ணத்தில்...ஒரு பாக்ஸ் செட்டோடு வெளியாகிடக் கூடிய இந்த ஆல்பம் \"இரத்தப் படலம்\" ஏற்படுத்திய சாதனைகளையும் முறியடிக்கக் கூடும் அதே சமயம் - \"ச்சை...எனக்கு ராக்கெட் விடக் கூடப் புடிக்காது ; இந்த அழகிலே ராக்கெட்டிலே போற மனுஷாள் கதைலாம் நான் கேட்டேனா அதே சமயம் - \"ச்சை...எனக்கு ராக்கெட் விடக் கூடப் புடிக்காது ; இந்த அழகிலே ராக்கெட்டிலே போற மனுஷாள் கதைலாம் நான் கேட்டேனா \" என்று ஒரு கணிசமான அணியானது முகம் முழுக்க கடுப்பைச் சுமந்து நிற்கக் கூடிய வாய்ப்புகளும் பிரகாசமாயிருக்கக் கூடும் \" என்று ஒரு கணிசமான அணியானது முகம் முழுக்க கடுப்பைச் சுமந்து நிற்கக் கூடிய வாய்ப்புகளும் பிரகாசமாயிருக்கக் கூடும் அந்நேரத்துக்கு FB ; வாட்சப் க்ரூப்கள் என்பனவெல்லாம் புராதனங்களாகிப் போயிருக்க, அடுத்த கட்டமாய் face to face chat-களை பதிவு செய்து அவற்றை வலையில் உலாவிடச் செய்யும் app-கள் எக்கச்சக்கமாய் இருந்திடக்கூடும் அந்நேரத்துக்கு FB ; வாட்சப் க்ரூப்கள் என்பனவெல்லாம் புராதனங்களாகிப் போயிருக்க, அடுத்த கட்டமாய் face to face chat-களை பதிவு செய்து அவற்றை வலையில் உலாவிடச் செய்யும் app-கள் எக்கச்சக்கமாய் இருந்திடக்கூடும் So படித்த கையோடு ஆங்காங்கே குத்தாட்டம் போடும் அழகுகளையும் ; சும்மா \"கிழி..கிழி..கிழி..\"என்று தொங்கப் போடும் ரம்யங்களையும் நாம் ரசிக்க இயலும் \nஅப்புறம் நம்மிடையே கிராபிக் நாவல் காதலானது கொஞ்சம் கொஞ்சமாய் வீரியமேறி - அப்போதைக்கு ஒரு அசைக்க இயலா ரசனையாய் மாறிப் போயிருப்பினும் வியப்பதற்கில்லை \"எட்டுத் திக்கிலிருந்தும் உருவாகும், எவ்வித கி.நா.க்களும் இங்கே படித்து ; சுவைத்து ; ரசித்து ; ருசித்து ; அலசப்படும் \"எட்டுத் த��க்கிலிருந்தும் உருவாகும், எவ்வித கி.நா.க்களும் இங்கே படித்து ; சுவைத்து ; ரசித்து ; ருசித்து ; அலசப்படும் \" என்று போர்டு வைக்காத குறையாக - கிராபிக் நாவல்களை ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் \" என்று போர்டு வைக்காத குறையாக - கிராபிக் நாவல்களை ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் JAYBIRD என்ற பெயரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் வெளியான ஒரு சித்திர மெகா விருந்தைக் கூட ருசி பார்க்கும் தில் அந்நாளில் நமக்கு வந்திருக்குமோ - என்னவோ JAYBIRD என்ற பெயரில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாய் வெளியான ஒரு சித்திர மெகா விருந்தைக் கூட ருசி பார்க்கும் தில் அந்நாளில் நமக்கு வந்திருக்குமோ - என்னவோ மொத்தக் கதையிலும் பத்தே வரிகளுக்கு மிகுந்திடாது வசனங்கள் மொத்தக் கதையிலும் பத்தே வரிகளுக்கு மிகுந்திடாது வசனங்கள் ஒரு பூட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டினுள் வசிக்கும் 2 சிறு குருவிகள் தான் இந்த நாவலின் பாத்திரங்களே ஒரு பூட்டப்பட்டுக் கிடக்கும் வீட்டினுள் வசிக்கும் 2 சிறு குருவிகள் தான் இந்த நாவலின் பாத்திரங்களே சுகவீனமாயுள்ள தாய்க் குருவி, மிரண்டு போயிருக்கும் தனது பிள்ளையை வீட்டை விட்டு வெளியேறிட விடாது, வீட்டினுள்ளேயே வைத்திருக்கப் பிரியப்படுகிறது சுகவீனமாயுள்ள தாய்க் குருவி, மிரண்டு போயிருக்கும் தனது பிள்ளையை வீட்டை விட்டு வெளியேறிட விடாது, வீட்டினுள்ளேயே வைத்திருக்கப் பிரியப்படுகிறது அவற்றின் நம்பிக்கைகள் ; பயங்கள் ; குழப்பங்கள் என்றொரு இருண்ட வாழ்க்கையினை ஒரு சித்திரப் பிரளயத்தில் சொல்ல முற்படும் ஆல்பமிது அவற்றின் நம்பிக்கைகள் ; பயங்கள் ; குழப்பங்கள் என்றொரு இருண்ட வாழ்க்கையினை ஒரு சித்திரப் பிரளயத்தில் சொல்ல முற்படும் ஆல்பமிது ஒன்றரை வருடங்களாய் இதனை எடுத்துப் புரட்டுவது ; பக்கங்களைப் பார்த்துக் கொண்டே யோசிப்பது ; அப்புறமாய் மீண்டும் பீரோவுக்குள் வைத்துப் பூட்டுவது என்றான வாடிக்கைக்கு அந்த தூரத்து ஆண்டினில் நிச்சயமாய் மாற்றமிருக்கும் என்று தோன்றுகிறது \nஅந்நேரத்துக்கு \"இரத்தப் படலம்\" சுற்று # 5 துவங்கியிருக்க, \"நண்பர் XIII-ன் பூர்வீகம் ஆஸ்திரேலியாவில்\" என்றொரு knot-ல் கதை புதியதொரு திக்கில் தடதடத்துக் கொண்டிருக்கக் கூடும் அந்நேரத்துக்கு மேற்கொண்டும் ஒரு ஏழோ-எட்டோ பெயர்கள், நம்மவருக்குச் சூட்டப்ப��்டிருப்பது நிச்சயம் அந்நேரத்துக்கு மேற்கொண்டும் ஒரு ஏழோ-எட்டோ பெயர்கள், நம்மவருக்குச் சூட்டப்பட்டிருப்பது நிச்சயம் And மெயின் கதைத் தொடரின் துரிதத்துக்கு ஈடு தரும் விதமாய் spin -offs களுமே துவம்சம் பண்ணிச் சென்றிட - \"மறுக்கா XIII - மொத்தமாய் ; முழுசாய் ; பெருசாய் And மெயின் கதைத் தொடரின் துரிதத்துக்கு ஈடு தரும் விதமாய் spin -offs களுமே துவம்சம் பண்ணிச் சென்றிட - \"மறுக்கா XIII - மொத்தமாய் ; முழுசாய் ; பெருசாய் \" என்ற கோரிக்கை வலுப்பெற்றிடக் கூடும் \" என்ற கோரிக்கை வலுப்பெற்றிடக் கூடும் So \"இரத்தப் படலம் - ஒரு புதிய பார்வை So \"இரத்தப் படலம் - ஒரு புதிய பார்வை \" என்ற பெயரில் 2030-ன் தீபாவளி மலர் தயாராகிடும் சாத்தியங்களையும் ஒரேயடியாய் தள்ளுபடி செய்வதற்கில்லை \nAnd கதாசிரியர் வான் ஹாம் அப்போதும் அட்டகாசமாய் உட்புகுந்து - XIII தொடருக்கு அதிரடியாய்ப் பங்களிப்புகளைத் தொடர்ந்திடவே செய்வார் - தற்போது அறிவித்திருக்கும் \"புலன்விசாரணை - II\"-ன் பாணியினில் And அன்றைக்குமே நமக்கு மூச்சிரைக்கும் - J VAN HAMME என்ற அந்தப் பெயரினை ஒரு பிரெஞ்சு ஆல்பத்தின் முகப்பில் பார்த்திடும் போதெல்லாம் \n10 ஆண்டுகளின் தூரத்தில் - கார்ட்டூன்கள் பாகுபாடுகளின்றி ரசிக்கப்படக்கூடியதொரு ஜானராக புரொமோஷன் கண்டிருக்கும் என்பதிலும் எனக்கு ஐயமில்லை இதோ - தொடரவிருக்கும் ஒற்றை ஆண்டை - அரை டஜன் கார்டூன்களோடு மட்டுமே கரை கடக்கவிருக்கிறோம் எனும் போதே 'பளிச்'என்று தெரிந்து விடும் - நாம் எதை miss செய்கிறோமென்று இதோ - தொடரவிருக்கும் ஒற்றை ஆண்டை - அரை டஜன் கார்டூன்களோடு மட்டுமே கரை கடக்கவிருக்கிறோம் எனும் போதே 'பளிச்'என்று தெரிந்து விடும் - நாம் எதை miss செய்கிறோமென்று So நிச்சயமாய் 2030-களின் தீபாவளி மலர் - ஒரு \"ALL GENRE SPECIAL \" என்று அமைந்திருந்து - ஒரே பாக்ஸ் செட்டினுள் - கார்ட்டூன் ஆல்பம்ஸ் ; TEX மெகா இதழ் ; கிராபிக் நாவல் என்றிருப்பினும் வியப்பு கொள்ள வேண்டியிராது என்று தோன்றுகிறது\nஇன்றைய கனவுகளே, நாளைய நிஜங்கள் என்பதை எண்ணற்ற தடவைகள் பார்த்து விட்டோமெனும் போது - தகிரியமாய்க் கனவுகளில் திளைப்பதில் தப்பில்லை என்பேன் இதோ - இந்தப் பண்டிகை நாளில் குடும்பத்துடன் நேரம் செலவிட்ட பிற்பாடு - நீங்களும் உங்களின் (காமிக்ஸ்) கனவுகளை இங்கே களமிறக்கித் தான் பாருங்களேன் இதோ - இந்தப் பண்டிகை நாளில் குடும்பத்துடன் நேரம் செலவிட்ட பிற்பாடு - நீங்களும் உங்களின் (காமிக்ஸ்) கனவுகளை இங்கே களமிறக்கித் தான் பாருங்களேன் சும்மா-சும்மா பின்னே திரும்பிப் பார்த்துப் பெருமூச்சிடுவதற்குப் பதிலாய், இந்த looking ahead பாணியானது நமக்கொரு ஆரோக்கியமான மாற்றமாய் அமைந்திட்டால் - all will be well \nP.S : இன்னுமொரு LMS புக் கைவசமுள்ளது - இதோ இந்தச் சித்திரத்துக்குப் பொருத்தமாய் கேப்ஷன் எழுதும் வெற்றியாளருக்கு \nபணம் என்றால் என்ன என்று தெரியாத நமது நீல பொடியர்கள் உலகில் நுழைந்த பணம் அவர்களை எப்படிப்படுத்தி எடுக்கிறது என்பதை அழகாக அதே நேரத்தில் பணம் என்பதன் பின்னால் ஓடினால் நமது எல்லா சந்தோஷங்களையும் இழந்து விடுவோம் என்பதை அழுத்தமாகச் சொல்லும் கதை.\nபணம் என்ற பேயை முழுவதுமாக புரிந்து கொள்ளாமல் அதனை நீலப் பொடியர்கள் ஒரு விளையாட்டாக ஆரம்பிக்க முதலில் சந்தோஷமாக பின்னர் அது அவர்களுக்குள் ஏற்ற இறக்கங்களை கொண்டு வருவதை மிகவும் அழகாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கதையை அமைத்த விதம் சூப்பர்.\nபணத்தின் வீரியத்தை எப்போதும் சோம்பித்திரியும் நமது சோம்பேறி பொடியன் வேலை செய்ய ஆரம்பிப்பதன் மூலம் தெரிந்தது கொள்ளலாம்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:30:00 GMT+5:30\nஎல பணம் படைச்சவனும் இதபஃபஓலவஏ விளையாட்டா ஆரம்பிச்சிருப்பானோன்னு தோணுது ....இப்ப பணமே விளையாட்டா வச்சு விளையாடுறோம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:31:00 GMT+5:30\nஎல பணம் படைச்சவனும் இதபஃபஓலவஏ விளையாட்டா ஆரம்பிச்சிருப்பானோன்னு தோணுது ....இப்ப பணமே விளையாட்டா வச்சு விளையாடுறோம்\nதீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்.\nஆமா .. அப்போ (2030) ஆண்டுச் சந்தா எவ்ளோ இருக்கும் அந்த 1500 பக்க புக்கு எவ்ளோ விலை இருக்கும் அந்த 1500 பக்க புக்கு எவ்ளோ விலை இருக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:33:00 GMT+5:30\nநம்ம பணத்தோட மதிப்பு உயர்ந்து நாலுகாசா இருக்கும் சந்தா புத்தகம் இலவசமா கிடைக்கும் ஸ்மர்ப்வில்லால போர\nவிஜயன் சார், உங்களின் 2030 முன்னோக்கி பயணத்தில் கார்டூன் கதைகளை மையமாக்கி எழுதி இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்.\nஇந்த பதிவு வித்தியாசமான கற்பனை பதிவு. ஆனால் சுவாரசியம் கொஞ்சம் குறைவு.\nக���யம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:34:00 GMT+5:30\nசிங்கத்தின் சிறுவயதில்..\" என்று பெயரிட்டு டெக்சின் யூத் சாகசங்களோடு ஒரு 500 பக்கத்தையும் ; மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை \nஇது நல்லா இருக்கு இப்பவே செயல் படுத்தி விடலாம் சார்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:35:00 GMT+5:30\nஅந்த மூணு புக்ல இதும் ஒண்ணு நண்பரே \nகாலம் மாறும் டெக்ஸ் ரசனை என்றும் மாறாது.\nசீனியர் எடிட்டருக்கும், எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அனைத்து நண்பர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nஎங்கள் வீட்டின் முத்த மகன் என் அண்ணன் விஜயன் அவர்களுக்கும் அவரது அலுவலக பணியாளர்களுக்கும் மற்றும் நம் தளத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.\n1500 பக்க டெக்ஸ் ஸ்பெசலுக்கு எதற்கு 2030 வரை காத்திருக்க வேண்டும். டெக்ஸ75 2023 லயே வந்துடும். நீங்க பாட்டுக்கு போட்டுத் தாக்கலாம்.\nஇன்கல், வலேரியன் எல்லாம் ஜம்போவில் வரலாமே....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:43:00 GMT+5:30\nஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\nஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\n அருமையான பதிவு எடிட்டர் சார்\nகடந்தகால சம்பவங்களை எழுத்தில் வடிக்கும் உங்கள் ஆற்றலை நாங்கள் நன்கறிவோம் ஆனால் இப்படி எதிர்காலத்தில் கால்வைத்து, கற்பனையை ஊற்றாக்கி, உண்மையையும், உங்கள் ஆசைகளையும், கடந்தகால அனுபவங்களின் எதிர்கால விளைவுகளையும் யதார்த்தோடு கலந்து எழுதி - இப்படியொரு பதிவை துளியும் எதிர���பார்த்திடவில்லை இந்தத் தீபாவளி தினத்தில் ஆனால் இப்படி எதிர்காலத்தில் கால்வைத்து, கற்பனையை ஊற்றாக்கி, உண்மையையும், உங்கள் ஆசைகளையும், கடந்தகால அனுபவங்களின் எதிர்கால விளைவுகளையும் யதார்த்தோடு கலந்து எழுதி - இப்படியொரு பதிவை துளியும் எதிர்பார்த்திடவில்லை இந்தத் தீபாவளி தினத்தில்\nஉங்களும், வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\n////டெக்ஸ் அணியினில் அன்றைக்குமே அத்தனை பேரும் single பசங்களாகவே சுற்றித் திரிய, maybe சற்றே சுவாரஸ்யத்தைக் கூட்டிடும் பொருட்டு - ஒரு பெண் ரேஞ்சரையும் எப்படியேனும் உள்ளே நுழைத்திட போனெல்லி வழி கண்டுபிடித்திருக்கக்கூடும் சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் சும்மாவே சாமியாடும் நமது வெள்ளிமுடியார் கார்சன் - ஒரு அழகான யுவதியோடு சாகசம் செய்யும் பட்சத்தில், அலப்பரைகளுக்குப் பஞ்சமே வைத்திடாது - கதை நெடுக நமக்கு கிச்சுக் கிச்சு மூட்டிடுவது விளைவாகிடக் கூடும் And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் And கிட் வில்லருக்கும், அந்தப் பெண் ரேஞ்சுருக்குமிடையே ஒரு மெல்லிய ரொமான்ஸ் இழையோடுவது போல் அவ்வப்போது track அமையின் - சுவாரஸ்ய மீட்டர் இன்னமும் எகிறிடக் கூடும் \n இந்த ஐடியாவை மட்டும் பொனெல்லியிடம் சொல்லிப்பாருங்களேன்... அடுத்த வருடத்திலேயே இப்படியொரு 'யுவதி ரேஞ்சரை' களமிறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\n/////அதே புல்லட் வண்டியை உருட்டிக் கொண்டேயாவது போய், நமது கோவைக் கவிஞர்,கோவைக்கு 15 மைல் முன்னேயே கோழிகூவும் முன்பாகவே மடக்கி கூரியரைப் பெற்றுக் கொண்ட கையோடு - \"என் வாழ்நாளில் பார்த்த அட்டைப்படத்தில் இது தான் பெஸ்ட் \" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் \" என்று ஒவ்வொரு மாதமும் கவிதைகளாய்ப் பொழிந்திடுவார் \nகாளங்காத்தளே கெச்சபிச்சேன்னு சிறிக்க வச்சுடீங்க எடிட்டர் சார்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:46:00 GMT+5:30\nகாலங்காத்தால கெக்கேபிக்கேன்னு சிரிக்க வச்சுட்டீயள. ஆசிரியரே \nடெக்ஸ் : உன்ர புக்கத்தான் படிச்சிக்கிட்டிருக்கேன் டயபாலிக் மாறுவேஷம்லாம் போட்டு நல்லாத்தான் சாகஸம் பண்ணியிருக்க மாறுவேஷம்லாம் போட்டு நல்லாத்தான் சாகஸம் பண்ணியிருக்க எல்லாம் சரிதான்... ரோட்டிலே நடந்துபோன போன அந்த பாட்டீம்மா உன்னை என்னப்பா பண்ணுச்சு எல்லாம் சரிதான்... ரோட்டிலே நடந்துபோன போன அந்த பாட்டீம்மா உன்னை என்னப்பா பண்ணுச்சு அதை ஏன் போற போக்கிலே போட்டுத்தள்ளினே அதை ஏன் போற போக்கிலே போட்டுத்தள்ளினே\nடயபாலிக் : காரணமில்லாம நான் எதையும் செய்யறதில்லே டெக்ஸ்... மிலன் நகர் ரயிலில் நம்ம சிவகாசி எடிட்டர்ட்ட பாஸ்போர்ட்டையும், பணத்தையும் ஆட்டையை போட்ட பாட்டீம்மா தான் அது\nஈ.வி நான் நினைச்சதில் பாதிய சொல்லிட்டிங்களே,ஞான் எந்து செய்யும்....\nஒவ்வொரு மாதமும் மும்மாரி பொழிகின்ற,நம் லயன்,முத்து காமிக்ஸ் ஆசிரியர், மூத்த ஆசிரியர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்,தலை தீபாவளி காணும் இளைய ஆசிரியர் அவர்களுக்கும்,கனவுகளை நனவாக்கி நமக்கு வழங்கும், நம் அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் நம் காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.. மேலும் காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்\nஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 06:23:00 GMT+5:30\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\nஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்\nலயன் காமிக்ஸ் குடும்பத்தார் & வாசகர்கள் அனைவருக்கும்\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\nவிதை விதைச்சி வெள்ளாமை பண்றது வெள்ளையப்பன் ..\nஅதை தெனாவெட்டா தின்னுட்டுப் போறது திண்ணையப்பன்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:16:00 GMT+5:30\nசார் அப்ப நான் ஹெலி காப்டர்ல பறந்து வந்து சிவகாசிலயே வாங்கிடுவனோ என்னமோ நம்ம இதல்கள்ல ஸ்மர்ஃப்ஸ் கத்தையா வரலாம் நம்ம இதல்கள்ல ஸ்மர்ஃப்ஸ் கத்தையா வரலாம் இரத்தப்டலம் படா சைசுல தலையில்லா போராளி சைசுல கத்தையா ஆனா ஒத்தயா இலவச இணைப்பா ஸ்பின் ஆஃப் கதைகள் ஒரே கத்தயா இரத்தப்டலம் படா சைசுல தலையில்லா போராளி சைசுல கத்தையா ஆனா ஒத்தயா இலவச இணைப்பா ஸ்பின் ஆஃப் கதைகள் ஒரே கத்தயா கோவைல வெளியாகும் இவ்விதழ வெளியிட நானும் நீங்களும் புல்லட்ல போய்....கவனிக்க புல்லட்ல போய் வான்ஹாம்மேவ ட்ரிபிள்ஸ்ல அழைத்து வந்து வெளிஇடலாம்\nஅப்புறம் வரும் நம்ம கேட்டதுக்கிணங்க லார்கோ கதைகள எழுதிக் குடுத்து தேவயான ஓவியர பிடிச்சி வரஞ்சுக்கங்கங்ன்னு சொல்ல நாம மறுக்கா அப்ப கண்டு பிடிச்ச புஷ்பக விமானத்ல போயி வான்ச அழைச்சு வந்த விடிவதற்குள் முடியும் கதைய படைச்சிருபபோம் டெக்ஸ் இந்தியா வந்து சிவகாசில தோட்டாக்கள , அணுகுண்ட செய்து வாங்கி டைனோசர்களோட மோத போற கதய. போனல்லி உருவாக்க போய்ட்டு வரும் வரை கார்சன உங்களோட\nஆஃபீஸ்ல ஜாலியா காமெடி மொழிபெயர்க்க துணையா விட்டுட்டு போறாப்ள கதை உருவாக்கலாம்\nடெக்ச அப்டியே நம்ம அம்புலி மாமா, மாயாஜால உலகிற்கு பறக்கும் குதிரையில் மாய அரக்கியின் உயிர பறிக்க அனுப்றப்ல உங்க சஜசன கேட்டு கத படைக்கலாம் நம்ம ஸ்பைடரோட அந்த குண்டு புத்தகம் விற்பனையால அதிர்ந்து விழித்தெழும் ஃபிளீட் வே ஸ்பைடர் 2.0வ வெளி இடலாம், துணையா ஆர்ச்சியயுமே \nதீபாவளி வாழ்த்துக்கள் விஜயன் சார், நண்பர்களே. வண்ண இரத்தப்படலம்\nநிகழ்த்திய இமாலய சாதனையை இனி\nஎந்த ஒரு புத்தகமும் தகர்க்க இயலாது.\n34வருடங்கள் கழித்தும் அதே காதலுடன்\nXIIIன் வாசிப்பை தொடரும் உலக ரசிகர்கள் இருக்கும் வரை என்றும் இ ப\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:25:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:26:00 GMT+5:30\nஅப்ப நாம ஆசபட்டாப்ல த இ போ சைசுல ஒரே இதழா\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:24:00 GMT+5:30\nஅப்ப Iorn man ,பேட்மேன் ஸ்பைடர்மேன், வேதாளன்லா கொண்ட வண்ணமிகு மலர் நம்ம என்பதுகள அதிர வைத்தார் போல பிரம்மாண்ட மலராய் லயனின் ஐம்பதாம் ஆண்டுமலராய் வருமே அடடா \nகருப்பு வெள்ளைல அதிரடி கதைகள் ஐம்பதின் தொகுப்பும் சும்மா அதிரடி கதம்ப இதழா துணையா வரணுமல்லவோ முருகா \nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:27:00 GMT+5:30\nஅப்டியே ஆஸ்ட்ரிக்சும், ஜான் ரேம்போவும், கராத்தே டாக்டரும்\nஆசிரியர் விஜயன் அவரது குடும்பத்தினர் அலுவலக ஊழியர்கள் மற்றும் காமிக்ஸ் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய உளங்கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள் \nடெக்சின் நண்பர் டைகர் ஜாக்கின் கதை என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. டெக்ஸ் கதைகளில் தேவைப் படும் அணைத்து அம்சமும் இடத்தில் இருக்கிறது. வீரம், நகைச்சுவை சோகம் நண்பர்களுக்கிடையே ஆனா நெருக்கம் என்று சொல்லி அடிக்கிறது இந்த கதை.\nசாண்டா பெ யில் ஓரிடத்தை காட்டி இந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா டைகர் என்று கேட்க்கிறார் டெக்ஸ். அதை ஆமோதிக்கிறார் டைகர். டெக்ஸும் டைகரும் முதன் முதலில் சந்தித்த இடம் என்பதை மோப்பம் பிடிக்கும் கிட்டும் , கார்சனும் அந்த நிகழ்வு தங்களுக்கு தெரியாததால் அதை அறிய ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் தலை வழக்கம் போல பேச்சை மாற்றி விடுகிறார். ஆனால் வெள்ளி முடியாரின் தோண தொணப்பையும் நண்பர்களுக்குள் ரகசியம் இருக்க கூடாது என்ற வாதத்தினாலும் டைகரிடம் அனுமதி பெற்று விட்டு சொல்ல தொடங்குகிறார்.\nமுதலில் நான் தலை தான் ஹீரோ அதனால் அவர் சொல்லும் படி கதாசிரியர் வைத்திருக்கிறார் என்று நினைத்தேன். ஆனால் சொல்லப் போவது டைகரின் சோக கதை அதை அவர் வாயாலே சொல்ல வைத்து ஏதாவது ஒரு தருணத்தில் டைகர் பழைய நினைவுகளால் உடைந்து தன நண்பன் அழக்கூடாது என்ற ஜாக்கிரதையால் தான் டெக்ஸ் அப்படி சொல்கிறார் என்பது அப்புறம் புரிந்தது.\nநண்பர்கள் என்ற பதத்திற்கு டெக்ஸும் அவர் நண்பர்களும் பெருமை சேர்ப்பவர்கள். கலாய்ப்பதில் மட்டுமல்ல அவர்களுடய மென் உணர்வுகளை புரிந்து கொள்வதிலும் அக்கறை கொண்டவர்களாக காட்டுவது அந்த கதா பாத்திரங்களுடன் ஒன்ற உதவி செய்கிறது.\nஎப்பபோதும் தலை இருக்கும் இடத்தில்தான் ரத்தக் களரி இருக்கும் இந்த கதையில் டைகர் செய்யும் ரத்தக் களரியை பார்த்து தனி ஒருவன் எப்படி இதனை பேரைக் கொல்ல முடியும் என்று திடுக்கிடுகிறார் டெக்ஸ். அவர் அனுமானிப்பது போலவே அது ஒரு பழிக்குப் பழி தான்.\nஒரே சோகமாக பிழிந்து எடுக்காமல் இடையிடையே நகைச்சுவைக்கும் இடம் கொடுத்திருக்கிறார்கள். ஒளிந்திருக்கும் டைகர் ஜாக் அதி காலையில் புனித மானிடோவை சத்தம் போட்டு கும்பிட்டு முழு ஹோட்டலையே எழுப்பி விடுவது ஒரு துளி. சாண்டா பெயின் ஷெரிப் டெக்ஸ் டைகரை காப்பாற்றும் விஷயத்தை தெரிந்து கொண்டாலும், டைகரால் அந்த ஊர் சுத்தமானதினால் அதைப் பற்றி கண்டு கொள்ளாமல், டெக்ஸுடன் நக்கலாக பேசும் அந்த இடம் மிகப் பிடித்திருந்தது. டைகரின் கதையை கேட்டு தொண்டையை அடைத்து கண் கலங்கும் கார்சன், ஆனாலும் உங்களுக்கு இலவம் பஞ்சு மனசு அங்கிள் என்று கிட் சொல்ல, கண்ணு வேர்க்குது என்று சமாளிப்பது கலகலப்பு.\nதோழனுக்கு தோள் குடுத்திருந்தாலும் க்ளைமாக்ஸில் தான் சட்ட அதிகாரி என்பதால் வில்லனை கொல்வதை தடுக்கிறார். தன காதலி இறந்ததை அறிந்து சோகத்தில் இருக்கும் டைகர் தான் கொலை கும்பலை அழித்து தானும் செத்து விடும் நோக்கத்துடன் இருப்பதை அறிந்து டைகரையும் அந்த பெண்ணையும் முன்னே அனுப்பி விட்டு தானே கொலை கும்பலை எதிர் கொள்கிறார். அதன் மூலம் டைகரை காப்பாற்றுகிறார். மொத்த கும்பலும் தம்மை துரத்தும் என்பதை யூகித்து இருமலைகள் இடையே வெடி வைத்து தகர்த்து கும்பல் பின் தொடர முடியாமல் பண்ணுவது நல்ல யுக்தி.\nதன் நண்பனை காப்பாற்றுவது மட்டுமில்லாமல் அவன் துக்கத்திலும் உடன் இருக்கிறார். அவன் துயரத்திலேயே மூழ்கிவிடாமல் இருக்க அவனை இட மாற்றத்துக்கு தன கிராமத்திற்கு அழைத்து செல்கிறார். ஆனால் அங்கும் நிம்மதி இல்லாமல் டைகர் தான் தனியே புனித நவஹோ மலைகளுக்கு சென்று தங்க இருப்பதை சொன்ன வுடன் அது உனக்கு நிம்மதி தருமென்றால் செல் என்று அனுப்பி வைக்கிறார். பெரிய துக்கத்துக்கு பின் நமக்கு ஒரு சாதாரண வாழ்வில் இருந்து ஒரு பிரேக் தேவைப் படுகிறது. தனிமையில் ஒரு தவத்தை முடித்து டைகர் மீண்டும் டெக்சின் கிராமத்திற்கு வருவதுடன் இந்தக் கதை முடிவடைகிறது.\nஎனக்கு இந்தக் கதை சொல்லிக் கொடுத்தவை\n1) ஒரு நல்ல நண்பன் இருந்தால் எந்த துயரத்தில் இருந்தும் மீண்டு விடலாம் .\n2) நண்ப னை எந்த நிலையிலும், முக்கியமாக அவன் துயரத்தில் இருக்கும் போது அவனை நல்ல நண்பர்கள் தாங்கி பிடிக்க வேண்டும் .\n3) எப்படிப் பட்ட துயரம் இருந்தாலும் காலத்தின் சக்தியால் நாம் மீண்டு வரலாம் என்ற நம்பிக்கை விதையை நம்முள் விதைக்கிறது.\n4) நம்முடைய வாழ்வில் இடையில் ஒரு பிரேக் எடுத்து தனிமையில் அல்லது ஒரு பயணத்தில் இருப்பது நம்மை நாமே உணர்ந்து அறிய உதவும்.\nஇந்தக் கதை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் ஒவ்வொரு வாழ்க்கை பற்றிய ஒவ்வொரு கோணத்தை வழங்க வல்லது. தத்துவார்த்தமான வசனங்கள் இந்த கதையை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்கின்றன. இந்த மாதிரியான வீரம், நெகிழ்ச்சி நட்பு கலந்த கதையை தான் எதிர் பார்த்தோம். இது ஆயிரம் வாலா பட்டாசு மட்டுமல்ல, வாழ்க்கையின் பல பரிமாணங்களை வர்ணஜாலங்களாக காட்டும் பேன்சி பட்டாஸும்தான் .\nநண்பரே விமர்சனம் மிகவும் அருமை. தங்களது எழுத்து நடை அருமையாக உள்ளது.\nஎன் கல்லூரி நாட்களில் முதன் முதலில் மாப்பிள்ளை விநாயகர் தியேட்டரில் பார்த்த படம் \"The Spy who loved me\" Roger Moore நடிப்பில் வந்த பிரமாண்டமான படத்தை பார்த்து விட்டு வந்ததில் இருந்து 007 தான் என் ஆஸ்தான சினி நாயகன் ஆனார். ராணி காமிக்சில் வந்த 007 காமிஸ்களை படித்திருக்கிறேன். ஆனால் இந்த புக் வேற லெவல். ப்ளூ ஜீன்ஸ் இல்லாத இடத்தை 007 நிரப்புவார் என்பதை அடித்து சொல்லலாம். அடுத்த வருடம் மெயின் சந்தாவில் ப்ரோமோஷனும் கிடைக்கலாம்.\nஅட்டைப் படமே அள்ளுது. வேற லெவல் அட்டைப் படம். இந்த கதை நாம் வாசிக்கும் காமிக்ஸ்சின் அடுத்த வெர்சன் என்றே சொல்லலாம். கதை வழக்கமான 007 கதைதான் என்றாலும் வரைந்த விதத்திலும், கோணங்களிலும் , தேர்ந்தெடு த்த வண்ணங்களிலும் கலக்கி இருக்கிறார்கள். அதிக ரத்தக் களரி என்பதால் வன்முறை அதிகம் என்று சில நண்பர்கள் நினைக்கலாம். தன மீதான கொலை முயற்சிக்குப் பின் ஒன்றும் நடவாதது போல் தன சூட் கேஸை எடுத்துக் கொண்டு நடக்கும் ஒரு காட்சி போதும் 007 கெத்தை காட்டுவதற்��ு.\nவேற லெவல் சார் வேற லெவல். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.\nஎப்பவுமே பொடியன் கதைகளை அ ல்பமாக எடுத்துக் கொள்ளும் நண்பர்கள் இதையும் அப்படி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு பொடியன்களை பிடிக்காவிட்டாலும் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள். பணம் நம் வாழ்வை எப்படி எல்லாம் மாற்றுகிறது என்று தெரியும். பணம் எப்படி ஏற்ற தாழ்வுகளை உருவாக்கு கிறது. பேங்க் எப்படி நம்மை கொள்ளை அடிக்கிறது. பணம் எப்படி நம்மை \"நீ சம்பாதித்தால் தான் பிழைக்க முடியும்\" என்று பிடிக்காத தொழில் தள்ளுகிறது. க்ளைமாக்சில் அந்த கிராமமே தனக்கு சொந்தம் என்றிருந்தாலும் கூட யாரும் இல்லாத நிலையை பைனான்ஸ் பொடியன் போல எல்லா பணக் காரர்களும் அனுபத்திருந்தும் பணத்தின் பின் தான் ஓடுகிறார்கள்.\nபணம் முக்கியமல்ல மனிதர்கள் தான் முக்கியம் என்று பாடம் சொல்லித்தரும் புத்தகம் இது. பொடியர்கள் திரும்ப வர வேண்டும்.\nமூன்று புத்தகங்களும் மூன்று முத்துக்கள். ஒரு மாதத்தின் எல்லா புத்தகங்களும் ஹிட் அடிப்பது எல்லா மாதங்களும் நடக்காது. தீபாவளியை காமிக்சுடன் கொண்டாடுவோம்.\nகாமிக்ஸ் அட்டவணை பெரிய சைசில் வந்திருப்பது சூப்பர். சும்மா ஒரு புக் மார்க்கர் அனுப்பாமல் எல்லோருக்கும் உபயோகப் படுகிற மாதிரி காலெண்டர் கொடுத்தது அருமை.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:53:00 GMT+5:30\n//பணம் எப்படி நம்மை \"நீ சம்பாதித்தால் தான் பிழைக்க முடியும்\" என்று பிடிக்காத தொழில் தள்ளுகிறது. க்ளைமாக்சில் அந்த கிராமமே தனக்கு சொந்தம் என்றிருந்தாலும் கூட யாரும் இல்லாத நிலையை பைனான்ஸ் பொடியன் போல எல்லா பணக் காரர்களும் அனுபத்திருந்தும் பணத்தின் பின் தான் ஓடுகிறார்கள்.\nபணம் முக்கியமல்ல மனிதர்கள் தான் முக்கியம் என்று பாடம் சொல்லித்தரும் புத்தகம் இது. பொடியர்கள் திரும்ப வர வேண்டும்.\nஸ்மர்ப் பற்றி எனது கருத்தும் இதே.\nஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\n1250 பக்க மெகா கதை ஒன்றைப் பற்றி ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். அடுத்த தீபாவளி மலருக்கு ப்ளான் பண்ண முயற்சிக்கலாமே\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 07:40:00 GMT+5:30\nசார் அந்த சிட்டுக்குருவிய இப்பயே போடலாமேலகுறைந்த அளவிலாவது\nஅனைவருக்கும் தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்\nஆசிரியர் அவர்களுக்கும் ,அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் ,நிறுவன பணியாளர்களுக்கும் ,இங்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா கூறிய 1500 பக்க கொவ்பாய் காமிக்ஸ் எப்போது வெளியிடப்படும்..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:40:00 GMT+5:30\nஅது ஆசிரியர் சொன்னது நண்பரே ...அந்த மூணுல அதும் ஒன்னு ஈரோட்ல வெளி வரும் ஆகஸட்ல\nகாதலும் கடந்து போகும் - டெக்ஸ் கடந்து போக மாட்டார் என்பதை மீண்டும் நிரூபித்த சாகஸம்.\noo7 தொடரும் மாதங்களிலும் இதேபோல் தொடருமாயின் டெக்ஸ் வில்லாின் முதலிடம் பறிபோவது உறுதியாகிவிடும்\nஆக்ஷன் கதைகளை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதாகவே oo7 அமைந்துள்ளது\nஅச்சுத்தரமும், ஓவியமும், மிக அற்புதம்\nமேலோட்டமாக பக்கங்களை புரட்டும்போது அப்படியொன்றும் பொிய ஈா்ப்பை உண்டாக்கவில்லை தான் ஆனால் கதையை படிக்கும்போது ஒருபடி கூடுதலாக ஓவியங்கள் கவனத்தை ஈா்க்கிறது\nடமால், டுமீல் இல்லாததும், அவற்றை நம் கற்பனைக்கே விட்டுருப்பதும் முற்றிலும் புதிய அனுபவத்தை உண்டாக்குகிறது\nஆக மொத்தத்தில் நெடுங்காலமாய் வெள்ளித்திரையில் பாிச்சமான, \"oo7\" இந்த story board format-லும் 100 % கவனத்தை ஈா்த்து சிறப்பு செய்கிறது\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏\nமெபிஸ்டோ + யமா, மேஜிக் special ஒரு சிறப்பு வெளியீடு சார், கொஞ்சம் மனசு வைங்க சார் please.\nஎன்னுடைய கனவு வேதாளர் மட்டுமே\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:43:00 GMT+5:30\nடயபாலிக்....இங்க மட்டும் என்ன வாழுதாம்\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:44:00 GMT+5:30\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:46:00 GMT+5:30\nடயபாலிக் ...பேசாம எங்கூட சேந்துக்கயேன் ....கையாலே பெட்டகங்கள ஒடச்சிரலாமே\nடெக்ஸ் ...இன்னொருக்கா சொல்லு பாக்கலாம்\nஇனியி இனிப்பான தீபாவளி நல்வாழ்த்துகள்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 08:49:00 GMT+5:30\nடெக்ஸ்....எங் கதக்குள்ள நீ வா....மொகரய பேக்கறேன்\n கார்சனா உங்கூட வர்ரது யாராம்\nஅப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். அதுக்காக இப்படியா தீபாவளிக்கு பதிவு போட வேண்டுமேன்னு போட்ட மாதிரி இருக்கு. புஸ்வாணம் புஸ் ஸுன்ன��� ஆன மாதிரி ஒரு feeling.\n// மெபிஸ்டோ + யமா கூட்டணியிலான வில்லன்களோடு நமது ரேஞ்சர்கள் மோதும் அட்டகாசத்தை இன்னொரு 1000 பக்கங்களுக்குப் போட்டு நிரப்பிட நம்மிடம் திட்டமிடல் இருக்கக்கூடும் என்பதில் சந்தேகமில்லை \nஒன்னு நல்லா தெரியுது டெக்ஸ் + மெபிஸ்டோ,டெக்ஸ் + யமா கூட்டணி,ஏதாவது ஒரு நாளில் சாத்தியம்தான், அந்த நாள் எப்போது புலரும் என்றுதான் தெரியவில்லை,காத்திருப்போம்..........\nகேப்ஷன் போட்டி : 1\nடெக்ஸ் : தம்பி டயபாலிக் ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்,நம்ம சிவகாசி எடிட்டர் 7 ல இருந்து 77 வரைக்கும்னு காமிக்ஸ் படிக்கச் சொல்லி கேட்டுக்கிட்டு இருக்கார்,நீ என்னடான்னா 7 ல இருந்து 77 வரைக்கும் பாரபட்சம் இல்லாம போட்டுத் தள்ளிகிட்டு இருக்க,இது நியாயமா \nடயபாலிக் : அட ஏன் டெக்ஸ் நீ வேற,டெய்லி ஒருத்தரையாவது போட்டுத் தள்ளலைன்னா எங்கையெல்லாம் நடுங்குதுப்பா,நான் என்ன பண்ணட்டும்....\nகேப்ஷன் போட்டி : 2\nடெக்ஸ் : டே டயபாலிக் நேத்து சாப்பிட்ட இட்லிக்கு காசு கேட்டுச்சுன்னு இட்லி கடை ஆயாவையே போட்டுத் தள்ளிட்டியாமே \nடயபாலிக் : எனக்கு காசு புடிங்கித்தான் பழக்கம்,கொடுத்து பழக்கம் இல்ல,டெக்ஸு நாம வாழனும்னா நாலு பேத்தை போட்டுத் தள்றதில் தப்பே இல்லை...... அது......\nடயபாலிக் ஏன் நம்மை கவரலனா இதனால் தான்... இட்லி கெலாம் கொலை பண்ணறது தான்... செம ரவி..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 6 November 2018 at 09:36:00 GMT+5:30\nடயபாலிக்....உங்கதய படிச்சதும் நானும் திருந்திட்டேன்\nடெக்ஸ் ...அப்ப நம்ம தமிழாசிரியருக்குண்டான விபரீத கற்பனைய போக்க துணையா ஒன்ன போடலாம்னு படைப்பாளிட்ட ஒடனே பேசிருவோம் வா\nஎடி சார், 2030 வாக்கில் லயன்முத்து காமிக்ஸ் என்னவெல்லாம் வருமெனும் கற்பனை நன்றாகவே இருக்கு. ஆனாலும் அப்ப சந்தா தொகை எவ்ளவாக‌ இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்தால் பயமா கிடக்குது சார். 😄\nஅப்ப இருக்கும் சிலிண்டர் விலை,பெட்ரோல விலை எல்லாம் நினைச்சிப் பாருங்க நண்பரே,பயம் போயிடும்...ஹிஹிஹி...\n///அப்ப இருக்கும் சிலிண்டர் விலை,பெட்ரோல விலை எல்லாம் நினைச்சிப் பாருங்க நண்பரே,பயம் போயிடும்...ஹிஹிஹி...///\nஎன்ன சார் இப்படி சொல்லிட்டீங்க, சப்சிடில சிலிண்டர் வாங்கிற கூட்டத்து ஆளு நானு. காமிக்சுக்காக ஒரு சிலிண்டர் என்ன ரெண்டு சிலின்டரே வேண்டாம்னு வைக்கலா..\nஅனைவருக்கும் வணக்கம் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 6 November 2018 at 10:19:00 GMT+5:30\nஎடிட்டர் சாருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் லயன் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் மற்றும் காமிக்ஸ் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..\nஜுனியர் எடிட்டர் விக்ரம் தம்பதியினருக்கு இனிய தலைதீபாவளி வாழ்த்துகள்..\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nகேப்ஷன் போட்டி : 3\nடெக்ஸ் : டே ரப்பர் மண்டையா,நீ என்ன வரவங்க,போறவங்க எல்லாத்தையும் வகை தொகை இல்லாம போட்டுத் தள்ளிகிட்டு இருக்கியாம்,நிறைய புகார் வருது,ஒழுங்கா இரு இல்லைன்னா நானே உன்ன என்கவுண்டரில் போட்டுத் தள்ளிடுவேன்....\nடயபாலிக் : அட என்னா தல என்னைப் பார்த்து இப்படி சொல்லிட்ட,நான் பாட்டுக்கு போனேனா,கொள்ளை அடிச்சேனா,வந்தேனான்னு இருக்கேன், நானா யாரையும் போட்டுத் தள்ள மாட்டேன்,தானா வந்து இடைஞ்சல் பண்ணா போட்டுத் தள்ளாம விட மாட்டேன்,இதான் என் பாலிசி,மத்தபடி நான் ரொம்ப நல்லவன் தல.....\nமுதலில் ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\n(கொண்டாட சில பிஜிலி வெடிகள் இதோ....)\nA.ஒரு ரேஞ்சர் கையில திருடனோட புக்...என்ன கொடுமைடா இது...\nB.ஒரு திருடன் கையில ரேஞ்சரோட புக்...என்ன கொடுமைடா இது...\nA.என்னப்பா...ரொம்ப நேரமா ஒரு பக்கத்தயே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க..அய்யோ பாவம்..படிக்க தெரியாதோ\n ஒரு மணி நேரமா புத்தகத்த தலைகீழாதான் பிடிச்சுகிட்டு இருக்கற..முதல்ல நேரா வை\nA.இவ்ளோ நாளா பொம்ம கததானேனு தப்பா நினைச்சுட்டேன்...எவ்ளோ நல்ல விசயம்லாம் இதுல இருக்குன்னு படிக்கறப்பதான் தெரியுதுல்ல...\nB.ஆமாம் டெக்ஸ்...இதெல்லாம் படிச்சு வளர்ந்திருந்தா நான் கெட்டவனாவே ஆகிருக்க மாட்டேன்..இன்னைக்கே சந்தாவுக்கு புக் பண்ணிட வேண்டியதுதான்\nB.என்ன டெக்ஸ்...முகம் வாட்டமா இருக்க\nA.கதைலாம் நல்லாதான் இருக்கு...தீபாவளிக்கு புது டிரெஸ் வாங்கி வச்சுருக்கேனு கார்சன் சொன்னான்...ஆசையா வந்து பார்த்தா அதே ரேஞ்சர் டிரெஸ்.சூப்பர் ஹீரோவா இருக்கத விட கஷ்டம் எவ்ளோ வெயிலயும் நல்ல நாளுலயும் இந்த யூனிபார்மோட இருக்கதுதான்..\nA.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்..\nB.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்...\nA.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க\nB.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..\nசுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர்...\nA.என்னதான் ஆன்லைன் புக்ஸ்,கிண்டுல் அது இதுனு நிறைய வந்துட்டாலும் கூட இப்படி இயற்கையோட இணைந்து காகிதத்தாள் காத்துல படபடக்க,புது புத்தகத்தோட வாசனையையும் சேர்த்து படிக்கற சுகமே தனிதான்ல டயாபாலி்க்\nA.பன்றி காய்ச்சல்டெங்கு காய்ச்சல் எலிக்காய்ச்சல்லாம் இங்க நம்ம இத்தாலில இல்லையே ஏம்ப்பா...\nB.அதெல்லாம் தமிழ்நாட்ல தான் டெக்ஸ்..இங்க நம்ம புக்ஸ் ரிலீஸ் ஆகறப்ப வர டெக்ஸ் பீவர்,டயாபாலிக் பீவர் மட்டும்தான்...\nB.இந்த மக்கள பரிஞ்சுக்கவே முடியல டெக்ஸ்..பாரு நல்லவனா இருக்கற உன்னயும் ரசிக்கறாங்க.கெட்டவனா இருக்கற என்னையும் கொண்டாடுறாங்க\nA.காரணம் ரொம்ப சிம்பிள்தான்...உன் வில்லதனத்த மனசுக்குள்ள ஔிச்சு வச்சுருந்தும்,என் நல்லதனத்த பொய்யா வெளிய காமிச்சு நடிக்கறவங்கதானே அவங்க..அதான்...\nசத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும் 6 November 2018 at 12:36:00 GMT+5:30\nடயபாலிக்: வாசகர்கள் மத்தியிலே உன் அளவுக்கு நான் ஏன் ஜெயிக்க ல.\nடெக்ஸ்: ஒருவேளை சூப்பர் ஹீரோ மாதிரி நீயும் பேண்ட்க்கு மேல ஜட்டி போட்டிருந்தா ஜெயிச்சிருப்பியோ\nடயாபாலிக் : ஏம்பா டெக்ஸூ, என்னோட டயாபாலிக் டயாபடீஸ் ஸ்பெஷல் படிக்கிறியாக்கும்.\nடெக்ஸ்: நாடு முழுக்க டாக்டர் வேஷத்துல நீ கொல்லு கொல்லுன்னு போட்டுத்தள்றியேப்பா....\nடயாபாலிக்: அட போப்பா, உன்ன மாதிரி முகமூடி செஞ்சு ஆள் மாறாட்டம் பண்ணி சுருள்கேப் பட்டாசு சுட்டதுக்கு , நேரம் தப்பி பட்டாசு விட்டதா ஆறு மாசம் உள்ள தள்ளீட்டாங்க.....\nடயபாலிக்: ஏன் தல ... சோகமா தலையை கவுந்து புக்கு பாத்துட்டு இருக்கீங்க\nடெக்ஸ்: 2030 ல என்னோட போட்டோன்னு சொல்லி எனக்கு பதிலா தளத்துல கிட் ஆர்டின் கண்ணர் போட்டோவ ஆசிரியரு போட்டுட்டாருப்பா...\nதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 6 November 2018 at 21:55:00 GMT+5:30\nஅந்த போட்டோவை பார்த்தவுடனே லைட்டா ஒரு டவுட் வந்தது.. இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு...\nவாயும் வயிறுமா இருக்கும் புள்ளைகிட்ட என்னய்யா அங���க சத்தம்...\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 7 November 2018 at 17:39:00 GMT+5:30\nடெக்ஸ் : ஏம்பா நிலாவுல சாய்பாபா தெரிஞ்சாராமே அங்கேயிருந்த ஆயா எங்க போச்சி\nடயபாலிக் : அந்த ஆயாவுக்கு தெரியாம நான் வடைய திருட பாத்தேன் ஆயா பாத்திருச்சி அதனால போட்டு தள்ளிட்டேன் ப்ரோ\nடயபாலிக்... டயபாலிக்... டயபாலிக் ராக்ஸ்...ஹா..ஹா..👏\nநண்பர்களே...யாரிடமாவது மாடஸ்தியின் கழகு மலை கோட்டை இரண்டு பிரதி இருந்தால்...ஒன்றை விலைக்கு தர முடியுமா...முடியும் என்றால் இதில் பதில் தரவும்...நான் முகவரி மற்றும் கைப்பேசி எண் தருகிறேன்.\nஆசிரியர், குடும்பத்தினர், அலுவலக பணியாளர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்\nடயபாலிக்: என்னாடெக்ஸு.. ஏன் சோகம்\nடெக்ஸ்‌‌: தீபாவளிக்கு ஒரு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கணும் என்று சொன்னாங்க. நான் அதுக்கு ' நாங்கள் எல்லாம் ஒற்றை நொடி.ஒன்பது தோட்டா டைம்சு. ஒரு மணி நேரமே ஜாஸ்தி அப்படிண்ணேன்'.போய் ஓரமா உக்கார்ந்து லயன் காமிக்ஸ் தீபாவளி மலர் வந்திருக்கு.சத்தம் போடாம படின்னு அனுப்பிட்டாங்க..'\nகேப்ஷன் போட்டிக்கு நாங்களும் வருவோம்\nA : நீ என்னதான் அந்த 'மாறுவேட மன்னன்' மாதிரியே மாஸ்க் போட்டுட்டடு வந்தாலும் நான் சுலபமா கண்டுபிடுச்சுடுவேன் கார்சன்...\n நான்தான் கார்சன்'னு எப்படி கண்டுச்சே டெக்ஸ் டைகரை வேவு பார்க்க சொன்னியா\nA : ஊஹும். அந்த புக்ல மூணாவது பக்கத்துல 'அந்த அழகான இளம் யுவதி தன் இரு கரங்களிலும் சூடான வறுத்தகறி பிளேட்டுகளோடு வந்தாள்'னு நீ வாசிக்கும் போதே உன் வாயில இருந்து ஜலப்பிரவாகம் வழியுதே.அத வச்சுத்தான்.\nடெக்ஸ் : ஏம்பா டயபாலிக்.நீ எவ்வளோ கொலை பண்ணாலும் கொள்ளை அடிச்சாலும் பொண்ணுங்க எல்லாம் உன்ன பாத்துதான் மயங்குறாங்கன்னு நம்ம கார்சன் புலம்புறாம்பா. ஆமா.. எப்படி இதெல்லாம்..\nடயபாலிக் : அதாங்க இந்த பொண்ணுங்க மென்டாலிட்டி.. அவங்களுக்கெல்லாம் உத்தம புருஷன்களைவிட 'உத்தம வில்லன்'களை தான் ரொம்ப பிடிக்கும்.\nValerian and Laureline.... ஒரு அற்புதமான உலகம்.... அதில் தமிழில் உலா வரும் இனிய வேளை, வெறும் கற்பனையாக போய்விடுமோ என்று அச்சமாக உள்ளது.... Jumboவில் வரக்கூடும் என எண்ணியிருந்தேன்.... ம்ம்ம்ம்.... நண்பர்கள் உதவினால் நல்லது நடக்கும்....\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 7 November 2018 at 17:37:00 GMT+5:30\nசார் பாண்ட் பிரம்மாதம். தி��ைப்படம் பார்த்தத போல இருந்தது உணர்ச்சி வலி கூட இல்லாதவர்கள பாக்கயில பரிதாபப்பட வேண்டியது நம்மையா, அவர்களையா எனத் திகைப்பு உணர்ச்சி வலி கூட இல்லாதவர்கள பாக்கயில பரிதாபப்பட வேண்டியது நம்மையா, அவர்களையா எனத் திகைப்பு ஆனா பாண்ட் தயங்காம சிகப்பாய் தகித்து கொல்கிறார் ஆனா பாண்ட் தயங்காம சிகப்பாய் தகித்து கொல்கிறார் முடிவில் வில்லன் தன்னைப் போன்ற நண்பர்கள தேடி அவர்களுடன் தானும் சந்தோசத்த அனுபவிக்க முயல்வதா கூறுவது இனம் இனத்தோடு சேரும் என்ற உளவியல் தத்துவத்த போதிக்கும் மொழி பெயர்ப்பு அருமைமுடிவில் வில்லன் தன்னைப் போன்ற நண்பர்கள தேடி அவர்களுடன் தானும் சந்தோசத்த அனுபவிக்க முயல்வதா கூறுவது இனம் இனத்தோடு சேரும் என்ற உளவியல் தத்துவத்த போதிக்கும் மொழி பெயர்ப்பு அருமை வண்ணச்சேர்க்கை அபாரம் அதும் கடைசி பக்கங்களில் பனி சோர்வாய் என்னுள்ளும் பரவியது வாழ்க்கையில் ஒவ்வோருவருக்கும் ஒரு நியாயம்வாழ்க்கையில் ஒவ்வோருவருக்கும் ஒரு நியாயம்\nடிசம்பர் மாதம் எத்தனை என்ன இதழ்கள் நண்பர்களே\nஆசிரியர் சார் டிசம்பரில் டெக்ஸ் வில்லரின் கொலைகாரக் கானகம் உண்டா\nகாலனின் கானகம் -னு திருத்தி சொல்லியிருந்தாரே\nஇம்மாத இதழ்கள் விளம்பரத்திலும் காலனின் கானகம் -னு தெளிவா இருக்கு\nகாலனின்கானகம் டிசம்பரில் உண்டு என்ற நல்ல செய்தி தந்ததற்கு நன்றி செல்வம் அபிராமி சார்.\nஎங்கே நம்ம நண்பர்களை எல்லாம் காணவில்லையே..\nபனியில் ஒரு பிரளயம் ..\nநம்மூரு மாதிரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்லேயும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு காமிக்ஸ்லேயும் இவ்வளவு டெசிபல் சத்தம்தான் இருக்கணும்னு உத்தரவு போட்டு இருக்காங்களான்னு தெரியல . :)\nஅதுவே ரொம்ப வித்தியாசமா நல்லாவே இருக்கு ...\nகதையின் உள்ளடக்கம் , தயாரிப்பு தரம் ,சித்திர விசித்திரங்கள் அப்டின்னு களை கட்டியிருக்கு \nநைட்ரஜன் டை ஆக்சைடின் வெப்பநிலை சார்பு குறித்து பாண்ட் அறிந்து அதை வைத்து தப்பிக்க முயல்வதாக –அம்முயற்சி தோல்வி அடையினும் – காட்டியிருப்பது செம \nOxytocin -ஒரு லவ் ஹார்மோன் – என்பதாக காட்டியிருப்பது சிரிப்பை வரவழைத்தது ..\nSex , சமூக ,குடும்ப உறவுகள் போன்றவற்றில் Oxytocin-க்கு ஆண்களை பொறுத்தமட்டில் பங்கு இருப்பினும்\nஅது ஒரு சோஷியல் bonding ஹார்மோன் என்பதே நிஜமாய் இருக்க கூடும் .....\nஎல்லாவகையிலும் இம்மாதத்தின் மிக சிறந்த இதழ் ...\nஆங்காங்கே சிரிப்பு துணுக்குகள் ..உதாரணத்துக்கு\nமணி பென்னியின் கமெண்ட்டுக்கு பாண்டின் பதில்\nபணியிடத்தில் என்ன மாதிரியெல்லாம் பாலியல் தொல்லைகள் பாரேன் \n9.9/10 வில்லனின் கடைசி பக்க எக்சன்ட்ரிக் பதிலுக்கு ௦.1 குறைச்சாச்சு..\nடெக்ஸ் கதைகள் மிக சிறந்த பொழுது போக்கு இதழ்கள் என்பதை மறுபடியும் நிரூபணம் செய்யும் இதழ் ....\nமினி டெக்ஸ் எப்பாவாவது வழுக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான கதை .\nவலது காதில் ஸ்பைடர் ரேஞ்சுக்கு வாழைப்பூவும் இடது காதில் கருப்பு கிழவி கதை ரேஞ்சுக்கு கனகாம்பரமும் வைக்க பார்க்கிறார்கள் ..\nபு . பள்ளதாக்கு .... டிசம்பர் பூக்கள் ..அழகுண்டு ; வாசமில்லை\nவிராட் கோலியாலும் எல்லா மேட்சிலும் ரன் எடுக்க முடியாதுதான் ..\nமாஸு..மயங்குது மனம் ..ஹிட்டு என எழுத ஆசைதான் ..\n///பு . பள்ளதாக்கு .... டிசம்பர் பூக்கள் ..அழகுண்டு ; வாசமில்லை ///\nடிசம்பர் பூக்களை ஒருமாசத்துக்கு முன்னாடியே கையில வச்சுக்கிட்டு மோந்து மோந்து பாத்துகிட்டிருந்தா வாசம் எப்படி வரும்னேன்\nஇந்த மருந்தை மூனுவேளையும் சாப்பிட்டணுங்களா டாக்டர்\nநேற்று திருச்சியிலிருந்து சென்னைக்கு மதிய ரயிலில் வந்துகொண்டிருந்த பொழுது விழுப்புரம் முதல் செங்கல்பட்டு வரை James Bond வாசிப்பு - அதகள அனுபவம். விரிவான விமர்சனம் நாளை - புதிய பதிவில். இதுவொரு தவற விடக்கூடாது action மேளா என்பது வரைக்கும் இங்கே.\nSMURFS பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதே கதையை சில மாதங்களுக்கு முன் ஆங்கிலத்தில் படித்த பொது ஒரு விறுவிறுப்பு குறையாமல் இருந்தது. எனவே நல்ல கதை என்று இங்கே குறிப்பிட்டிருந்தேன். இப்போது தமிழில் படித்துக்கொண்டிருக்கிறேன். Something gets lost in translation \nநாளைய வாசிப்புக்கு Tex தீபாவளி மலர்.\nஇம்மாத புத்தகங்கள் பற்றி நண்பர்கள் தந்துள்ள விமர்சனங்கள் அருமை.\n நாம வந்த நேரம் திரும்ப கேப்சன் போட்டியா...சூப்பர்\n(இந்த போட்டியில் வரும் காமெடிகள் அனைத்தும் முழுக்க முழுக்க கற்பனையே\nஎங்கள் வயதறியா இளம் சிங்கம் தல அவர்களை காயப்படுத்தும் நோக்கமோ...\nபுழுதியிலே விழுந்து புரண்டாலும்.. தன் மொத்த அழகையும் தன் மூக்கின் மேல் வைத்திருக்கும் புலி அவர்களை குதூகுல படுத்தும் நோக்கமோ..\nஎமக்கு கிஞ்சித்தும் இல்லை என்பதை பணிவன்போடு தெரிவித்து கொண்டு......)\nஅதெப���படி ஒருத்தன் 10 நிமிசத்துல 5 மாறுவேஷம் போட முடியும்....\n ஆறு குண்டுல அறுவத்தி ஆறு பேர் காலி.....அதுவும் ஆறே பக்கத்துல\n என்னப்பா இது....நா இன்னும் பத்து பக்கம் கூட படிக்கல...நீ அதுக்குள்ள கடைசிக்கு வந்துட்ட....\nநானும் பத்து பக்கம் தான் படிச்சேன் என்ன ஒன்னு...முதல் அஞ்சு பக்கம் வில்லன் யாருன்னு பார்த்தேன்...\nஅப்பறம் straightaஆ கடைசி அஞ்சு பக்கம் நீங் எப்டி அவன போட்டு தள்ளரீங்கனு படிச்சா போதுமே...\nநடுவுல எதுக்கு வெட்டியா இந்த மானே தேனே எல்லாம் 500 பக்கத்துக்கு படிசிட்டு......\n(மனதிற்குள்) (அடேய் டயபாலிக் கைப்புள்ள.....தல புரிஞ்சு துப்பாக்கி எடுக்கறதுக்குள்ள... டக்குனு கெட்டப் change பண்ணி எஸ்கேப் ஆயிரு டோய் .....)\n///புழுதியிலே விழுந்து புரண்டாலும்.. தன் மொத்த அழகையும் தன் மூக்கின் மேல் வைத்திருக்கும் புலி அவர்களை குதூகுல படுத்தும் நோக்கமோ..///\n////முதல் அஞ்சு பக்கம் வில்லன் யாருன்னு பார்த்தேன்...\nஅப்பறம் straightaஆ கடைசி அஞ்சு பக்கம் நீங் எப்டி அவன போட்டு தள்ளரீங்கனு படிச்சா போதுமே...\nநடுவுல எதுக்கு வெட்டியா இந்த மானே தேனே எல்லாம் 500 பக்கத்துக்கு படிசிட்டு......///\nகேப்ஷன் போட்டிக்கு 3வது டயலாக்.\nடெக்ஸ் : எங்கெல்லாம் அநியாயம்,அக்கிரமம் நடக்குதோ அங்கெல்லாம் நீ இருக்க. ஏன்னா அதை எல்லாம் உண்டாக்கிறதே நீதான். சுருக்கமா சொல்லனும்னா, நீ கெட்டவனுக்கு கெட்டவன்...நல்லவனுக்கும் கெட்டவன்.\nடயபாலிக்: உண்மையா சொல்லனும்னா என் ஏரியாவுல நீங்க இல்லாத தைரியத்துலதான் அதெல்லாம் என்னால செய்ய முடியுது.ஏன்னா,நீங்க நல்லவனுக்கு நல்லவன்...எந்ந்ந்ந்த வல்லவனுக்கும் வல்லவன்.\nA.அடேயப்பா...எவ்ளோ மாறுவேசம் போட்டு எப்படிலாம் திருடிருக்க..இப்படி கெட்ட பேர் வாங்காம வேற வேல செய்ய வாய்ப்பிருந்தா எந்த வேலைய செலக்ட் பண்ணிருப்ப டயாபாலிக்\nB.வேறெது..அரசியல்தான் டெக்ஸ்...பெயர் கெடாம திருட இருக்கற ஒரே சாய்ஸ் அதானே..\nA.இந்த மீம்ஸ்னா என்ன டெக்ஸ்\nB.சும்மா தேமேனு இருக்க நம்ம போட்டோவ போட்டு கேப்சன் எழுத சொல்லி எல்லோராலாயும் தாளிக்க விடறாங்களே..இதுதான்..\nA.சர்க்காருக்கு டிக்கெட் வாங்கிட்டு வரேனுட்டு போய்ட்டு இப்ப புக்க படிங்கனு கையில கொடுக்கற..என்னாச்சு\nB.அத ஏம்பா கேட்கற...தியேட்டர் முழுக்க அவ்ளோ கூட்டம்...விஜயோட கெட்டப் போட்டு கூட ட்ரை பண்ணிட்டேன்...ம்கூம்...\nA.தீபாவளி லீவ் நாலு நா��ுல மட்டும் 650 கோடிக்கு டாஸ்மாக் விற்பனையாம்...\nB.வெடிக்கறதுக்கு பதிலா குடிக்கறதுக்கு தான் தடை போட்டிருக்கணும் போல...\nA.ஒரு ரேஞ்சர் கையில திருடனோட புக்...என்ன கொடுமைடா இது...\nB.ஒரு திருடன் கையில ரேஞ்சரோட புக்...என்ன கொடுமைடா இது...\nA.என்னப்பா...ரொம்ப நேரமா ஒரு பக்கத்தயே வெறிச்சு பார்த்துகிட்டு இருக்க..அய்யோ பாவம்..படிக்க தெரியாதோ\n ஒரு மணி நேரமா புத்தகத்த தலைகீழாதான் பிடிச்சுகிட்டு இருக்கற..முதல்ல நேரா வை\nA.இவ்ளோ நாளா பொம்ம கததானேனு தப்பா நினைச்சுட்டேன்...எவ்ளோ நல்ல விசயம்லாம் இதுல இருக்குன்னு படிக்கறப்பதான் தெரியுதுல்ல...\nB.ஆமாம் டெக்ஸ்...இதெல்லாம் படிச்சு வளர்ந்திருந்தா நான் கெட்டவனாவே ஆகிருக்க மாட்டேன்..இன்னைக்கே சந்தாவுக்கு புக் பண்ணிட வேண்டியதுதான்\nB.என்ன டெக்ஸ்...முகம் வாட்டமா இருக்க\nA.கதைலாம் நல்லாதான் இருக்கு...தீபாவளிக்கு புது டிரெஸ் வாங்கி வச்சுருக்கேனு கார்சன் சொன்னான்...ஆசையா வந்து பார்த்தா அதே ரேஞ்சர் டிரெஸ்.சூப்பர் ஹீரோவா இருக்கத விட கஷ்டம் எவ்ளோ வெயிலயும் நல்ல நாளுலயும் இந்த யூனிபார்மோட இருக்கதுதான்..\nA.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்..\nB.தப்பு பண்ணதுக்கு தண்டனையா இவன் புக்க படிக்க கொடு்த்துட்டாங்களே... தூக்குல போட்டிருந்தா கூட நிம்மதியா இரண்டு நிமிசத்துல உயிர விட்ருக்கலாம்...\nA.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க\nB.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..\nசுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர்...\nA.என்னதான் ஆன்லைன் புக்ஸ்,கிண்டுல் அது இதுனு நிறைய வந்துட்டாலும் கூட இப்படி இயற்கையோட இணைந்து காகிதத்தாள் காத்துல படபடக்க,புது புத்தகத்தோட வாசனையையும் சேர்த்து படிக்கற சுகமே தனிதான்ல டயாபாலி்க்\nA.பன்றி காய்ச்சல்டெங்கு காய்ச்சல் எலிக்காய்ச்சல்லாம் இங்க நம்ம இத்தாலில இல்லையே ஏம்ப்பா...\nB.அதெல்லாம் தமிழ்நாட்ல தான் டெக்ஸ்..இங்க நம்ம புக்ஸ் ரிலீஸ் ஆகறப்ப வர டெக்ஸ் பீவர்,டயாபாலிக் பீவர் மட்டும்தான்...\nB.இந்த மக்கள பரிஞ்சுக்கவே முடியல டெக்ஸ்..பாரு நல்லவனா இருக்கற உன்னயும் ரசிக்கறாங்க.கெட்டவனா இருக்கற என்னையும் கொண்டாடுறாங்க\nA.காரணம் ரொம்ப சிம்பிள்தான்...உன் வில்லதனத்த மனசுக்குள்ள ஔிச்சு வச்சுருந்தும்,என் நல்லதனத்த பொய்யா வெளிய காமிச்சு நடிக்கறவங்கதானே அவங்க..அதான்...\n// A.நமக்குள்ள என்ன ஒற்றுமை இருக்குனு நம்மள ஒண்ணா கேப்சனுக்கு போட்ருகாங்க\nB.ஏன் இல்ல டெக்ஸ்...நீ தப்பு பண்ணா சுடுவ..நான் தப்பு பண்ண சுடுவேன்..\nசுருக்கமா நீ ரேஞ்சர்...நான் டேன்ஜர் //\nகேப்ஷன் போட்டிக்கு 4வது டயலாக் (இன்னும் 5,6,7,8ன்னு தாக்கிட்டே இருப்போம்ல)\n( கார்சன் ரசிகர்கள் மன்னீச்சூ)\nடெக்ஸ் :என்ன டயபாலிக்..நீ வான்கோழி பிரியாணி,வறுத்த கறின்னு தீபாவளிக்கு விருந்து வெக்கிறேன்னு சொன்னே.. தீபாவளியும் போயிருச்சு.நம்ம கார்சன், டைகர்,கிட் மூணு பேரையும் வேற காணோம்.\nடயபாலிக் : விசாரிச்சேன் தல. உங்க பையன் கிட் டைம் கோர்ட் உத்தரவை மீறி பட்டாசு வெடிச்சான்னு தூக்கிட்டு போய்ட்டாங்க..\nடயபாலிக்: அவன் பாவம் கிராமத்துல இருக்கிற நண்பர்களுக்கு புகை சமிக்ஞை மூலமா தீபாவளி வாழ்த்து சொல்லி இருக்கான். அதை தப்பா புரிஞ்சிக்கிட்ட ஒருத்தி அவனை #metoo-ல சிக்க வெச்சுட்டாளாம்..\nடெக்ஸ் : அப்ப கார்சன் எங்கே.\nடயபாலிக் : அது வந்து...தீபாவளிக்கு ஆர்டர் பண்ண அசைவ அயிட்டம் எல்லாம் சென்னைல இருக்கிற '---- பிரியாணி கடை'ல வாங்குனது'ன்னு சும்மா தமாஷ் பண்ணேண்..வயித்தை பிடிச்சிக்கிட்டு வாந்தி எடுக்க ஓடினாரு.. இனிமே கதைல கூட கறி சாப்பிட மாட்டாராம்..\nஜேம்ஸ் பாண்ட் அட்டகாசம். சிலிர்க்க வைத்த சித்திரங்கள், அசத்தலான ஸ்டைல், மிஸ்டர் கூல் என பாண்டின் வழக்கமான தூள் கதையமைப்பு. வன்முறை சற்றே ஓவர் என்றாலும் திகைக்க வைக்கிறது. ஒரே நாளில் இரு முறை படிக்க வைத்த இதழ்.\nஸ்மர்ப் அருமையான கதை. மிகவும் யோசிக்க வைத்தது. காமெடியும் அட்டகாசம். இவ்வளவு அருமையான ஒரு தொடரை ஏன் ரசிகர்கள் விரும்பவில்லை எனத் தெரியவில்லை.\nடெக்ஸ் வழக்கம் போல் விறுவிறு.\nடெக்ஸ் : ஏம்ப்பா, இவ்ளோ டைட்டா டிரெஸ் போட்ருக்கியே, வேர்க்கல\nடயபாலிக்: அடிக்கிற வெயிலுக்கு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு போறியே, உனக்கு சொரியல\nடெக்ஸ் : தம்பி, என்ன இந்தப்பக்கம் எனக்கு சமமா உக்காந்து பேசுறியே\nடயபாலிக்: அண்ணாச்சி, நான் திருடனாலும் காமிக்ஸ் ஹீரோ தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.\nடெக்ஸ் : அந்தக் காலத்துல பெரியவங்களை நாங்க எப்படி மதிச்சோம் தெரியுமா\nடயபாலிக்: யப்பா சாமி, ச���ம்மா ஏதாவது கதை உடக் கூடாது. உங்க சின்ன வயசு சாகசம் தான் இப்ப வந்திக்கிட்டு இருக்கே. அதே மூக்கு சில்லு உடைப்பு, பின் மண்டையில அடின்னு பெரியவங்களுக்கு நீங்க கொடுத்த மரியாதை தான் ஊருக்கே தெரியுதே.\nகேப்ஷன் போட்டிக்கு 5வது டயலாக்.\nடெக்ஸ் : என்னப்பா..நீயும் உன் நண்பன் குற்ற மன்னன் ஸ்பைடரும் சேர்ந்து ஏதோ கட்சி ஆரம்பிக்கப்போறீங்களாமே..\nடயபாலிக் : நேஷனல் \"சிஸ்டம் சர்வீஸ்-மய்யம்\"\n****** காதலும் கடந்து போகும் ******\n'டைகர் ஜாக்கின் காதல் கதை' என்று அறிவிக்கப்பட்டபோது என்னமாதிரியான கதையாகக் கற்பனை செய்திருந்தேனோ அதைவிடவும் பலமடங்கு வீரியமாக, பரபரப்பான சாகஸங்கள் நிறைந்த, மனதை நெகிழ வைக்கும் ஒரு மென்மையான (கொஞ்சம் வன்முறைகள் நிறைந்த) காதல் கதை இது\nடெக்ஸின் கா.கதை, கார்ஸனின் கா.கதை, கிட்வில்லரின் கா.கதை என்று நாம் ஏற்கனவே படித்திருந்தாலும், டைகர் ஜாக்கிற்கு மட்டும் இப்படியாப்பட்ட கதை ஏதும் இல்லாதிருந்தது இத்தனைநாளும் ஒரு உறுத்தலாகவே இருந்துவந்தது அது தற்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது - அதுவும் மிக விறுவிறுப்பான ஆக்ஷன் களத்தோடு\nஒரு செவ்விந்திய இளைஞனுக்கே உரிய வீரம், ரெளத்திரம், காதல், மூர்க்கம், பழிவாங்கும் உணர்வு, மனோதிடம், எக்ஸட்ரா எக்ஸட்ரா - ஆகிய அனைத்தையும் கொண்டு கதைநெடுக கம்பீரமாக வலம் வருகிறான் டைகர் ஜாக் டைகரை டெக்ஸ் முதன்முதலாக சந்திக்கும் நிகழ்வு, இவர்களிடையேயான புரிதல்கள், இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை - எல்லாமே நேர்த்தியாக, நேர்கோட்டுப் பாதையில் சொல்லப்பட்டிருக்கிறது\nஇறுதிப் பக்கங்களில் டெக்ஸின் மனைவி லிலித்தும் வந்துபோவது - அடடே\nகதையைப் படித்துமுடிக்கும்போது உங்கள் மனதில் ஒரு மென்சோகமும், கனத்த அமைதியும் குடிகொள்ளவில்லையென்றால் \"தம்பீ... எங்க மனசையெல்லாம் நாங்க இரும்பிலே செஞ்சு வச்சிருக்கோமாக்கும்\" என்று தாராளமாக நீங்கள் பெருமையடித்துக் கொள்ளலாம்\nஎன்னுடைய ரேட்டிங் : 9.9/10\nடெக்ஸ் டைகரை முதன்முதலில் சந்தித்ததாக கார்சனுக்கும், கிட்டுக்கும் காட்டும் அந்த இடம் ஃப்ளாஷ்பேக்கில் இரண்டாவது முறையாக காட்டும் சம்பவம் கைத்தட்ட வைக்கிறது.\nடைகரின் இளமையான முகம் வீரக்களையாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல ஆவலை உண்டாக்குகிறது. ஆனால், ஃப்ளாஷ்பேக்கில் ���ரும் டெக்ஸின் முகம்தான் இளவயது முகம் போல இல்லாமல் வயதானவர் முகம்போல இருக்கிறது. ஓவியரின் பிழை இது. கிட் பிறப்பதற்கு முன் நடக்கும் கதையில் டெக்ஸின் முகம் தணியாத தணலில் வருவது போல இளமையாக இருக்க வேண்டுமே. ஆனால் முன்தலை சொட்டையாக 50 வயதை கடந்தவர் போல இருக்கிறார்.\n///ஃப்ளாஷ்பேக்கில் வரும் டெக்ஸின் முகம்தான் இளவயது முகம் போல இல்லாமல் வயதானவர் முகம்போல இருக்கிறது. ///\nபோலவே, மெக்ஸிகன் போக்கிரிகளின் முகத்தை குரூரமாகக் காட்டுவதில் 100% வெற்றி பெற்றிருக்கும் ஓவியருக்கு, இள மங்கைகளின் முகத்தை - அதிலும் காதல் கொண்ட இள மங்கையின் முகத்தை - அழகுற காட்டுவதிலும் பின்தங்கிவிட்டார் என்றே சொல்வேன் குறிப்பாக, இறுதியில் லிலித்தைக் காட்டும்போது \"அடப்போங்கப்பா\" என்றிருந்தது குறிப்பாக, இறுதியில் லிலித்தைக் காட்டும்போது \"அடப்போங்கப்பா\" என்றிருந்தது (பெண்களின் முகத்தை அழகாகக் வரையத் தெரியாத ஓவியர்லாம் என்ன ஓவியர்ன்றேன் (பெண்களின் முகத்தை அழகாகக் வரையத் தெரியாத ஓவியர்லாம் என்ன ஓவியர்ன்றேன்\nஎன்னுடைய ரேட்டிங்கில் 0.1 குறைவுக்குக் காரணமும் இதுவே\nஇன்றுதான் புத்தகங்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். தீபாவளி கூட்டத்தின் காரணமாக புத்தகத்தை புரட்டிப் பார்க்க மட்டுமே நேரமிருந்தது.\n\"புனிதப் பள்ளத்தாக்கு\" மட்டுமே இதுவரை படித்திருக்கிறேன். டெக்ஸை எதிரிகள் வீழ்த்துவதும், ஒருவர் வந்து டெக்ஸை காப்பாற்றுவதும், மீண்டும் டெக்ஸ் அவர்களிடம் மோதி கீழே விழுவதும், மீண்டும் அவரே வந்து டெக்ஸை காப்பாற்றுவதும் ... இந்த கதையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\n\"காதலும் கடந்து போகும்\" இப்போதுதான் 145-வது பக்கத்தில் இருக்கிறேன். செம விருவிருப்பு. இந்த ஆண்டின் சிறந்த கதை இதுதான் என்று தெரிகிறது.\nபுனிதப் பள்ளத்தாக்கு - பலவருடங்களுக்கு முன் புனிதப் பள்ளத்தாகில் ஒரு நபரை வீழ்த்த அதே நபர் பலவருடம் கழித்து அங்கே வரும் டெக்ஸை அவரது எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார் எப்படி என்பதே புனிதப் பள்ளத்தாக்கு எப்படி என்பதே புனிதப் பள்ளத்தாக்கு கதையில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்தியது அருமை கதையில் இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்தியது அருமை இந்த கதையில் டெக்ஸுக்கு வேலையில்லை ஏன் என��றால் கதையின் மையமே இந்த புனித பள்ளத்தாக்கு.\nபுனிதப் பள்ளத்தாக்கு - புனிதமான பூ சுற்றல்\n2030 பற்றி எல்லாம் சரிதான் ஆனால் ஒரு முக்கிய விஷத்தை ஆசிரியர் எப்படி விட்டு விட்டார் என தெரியவில்லை :-) 2030-லேயும் தாரை பரணீதரன் சிங்கத்தின் சிறுவயதில் வேண்டும் என்று போராட்டம் நடத்துவார், ஆனால் ஆசிரியர் வழக்கமாக கொடுக்கும் வாழைப்பூ வடை பதிலாக பர்கர் மற்றும் பீசா கொடுத்து பரணீதரனுடன் போராட்டகளத்தில் உள்ளவர்களை அமைதிபடுத்திவிடுவார் :-)\n அதிலயும் ஸ்மர்ஃபுன்னா ..புடிக்கவே புடிக்காது...\nஎன்ற கருத்தைக்கொண்டவன் நான்.ஆனால்...இம்மாதம் வந்திருக்கும் இந்த நீலப்பொடியர்களின் கதை ரொம்பவே பிரமாதமாய் வந்திருக்கிறது.\n\" பணம் \" என்ற ஒன்றையே அறிந்திராமல் ஏகாந்தமாய் ஸ்மர்ஃப் வில்லாவில் வாழ்ந்து வரும் பொடியர்கள்....மனிதர்கள் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற முறைகளை தங்களது வாழ்வில் கொணரும் போது ஏற்படும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே இக்கதை...\n007 ன் ரசிகர்களுக்கு அசத்தலான ஆக்ஷன் விருந்து.\nவெள்ளித்திரையில் ஷான் கானரி...ரோஜர் மூர்....பியர்ஸ் பிராஸ்னன் என்று பார்த்துவிட்டு ...புது பாண்டாக டேனியல் க்ரேக் அறிமுகமான போது...அவரது பாணி சற்று ஏமாற்றமாய் இருந்த போதும்....போகப்போக நம்மை முழுதும் வசீகரித்தார் .\nஅதுபோல....நமது முந்தைய இதழகளிலும்...ராணி காமிக்ஸிலும் பார்த்துப்பழகிய பாண்டுக்கு இவர் ரொம்பவே மாற்றம் கண்டிருக்கிறார்.\nவசனங்களே இல்லாமல் ஓவியங்களே நிறைய பக்கங்களை நகர்த்திச்செல்க\nசித்திர பிரம்மாண்டத்துக்கு பெருமை சேர்க்கும் கதைகளுள் இதுவுமொன்று.\nஅசால்ட்டாக...டூர் போகிற மாதிரி தனது மிஷனை முடிக்கும் நேர்த்தி....எத்தனையோ நவீன டெக்னாலஜி வெப்பன்கள் இருந்தாலும் தனது பழைய மாடல் துப்பாக்கியை நேசிக்கும் செண்டிமென்ட்....\"ஒத்தாசைக்கு அங்கே அழகிய பெண்கள் இருப்பார்களா \" எனக்கேட்கும் குசும்பு....க்ளைமேக்ஸில் டர்னர் பின் வாங்கி விடு எனச்சொல்லும்போது...\"ரொம்பவே குளிர்கிறது..இல்லையேல் அசிங்கமான எதையாவது சொல்லிவிடுவேன் \" என கடுப்பாவது என்று செம ஜாலியாய் விறுவிறுப்பாய் செல்கிறது.\nபுது பாணி 007க்கு சிவப்புக்கம்பள வரவேற்பை தாராளமாய் வழங்கலாம்.\n007 ன் ரசிகர்களுக்கு அசத்தலான ஆக்ஷன் விருந்து.\nவெள்ளித்திரையில் ஷான் கானரி...ரோஜர் மூர்....பியர்ஸ் ��ிராஸ்னன் என்று பார்த்துவிட்டு ...புது பாண்டாக டேனியல் க்ரேக் அறிமுகமான போது...அவரது பாணி சற்று ஏமாற்றமாய் இருந்த போதும்....போகப்போக நம்மை முழுதும் வசீகரித்தார் .\nஅதுபோல....நமது முந்தைய இதழகளிலும்...ராணி காமிக்ஸிலும் பார்த்துப்பழகிய பாண்டுக்கு இவர் ரொம்பவே மாற்றம் கண்டிருக்கிறார்.\nவசனங்களே இல்லாமல் ஓவியங்களே நிறைய பக்கங்களை நகர்த்திச்செல்க\nசித்திர பிரம்மாண்டத்துக்கு பெருமை சேர்க்கும் கதைகளுள் இதுவுமொன்று.\nஅசால்ட்டாக...டூர் போகிற மாதிரி தனது மிஷனை முடிக்கும் நேர்த்தி....எத்தனையோ நவீன டெக்னாலஜி வெப்பன்கள் இருந்தாலும் தனது பழைய மாடல் துப்பாக்கியை நேசிக்கும் செண்டிமென்ட்....\"ஒத்தாசைக்கு அங்கே அழகிய பெண்கள் இருப்பார்களா \" எனக்கேட்கும் குசும்பு....க்ளைமேக்ஸில் டர்னர் பின் வாங்கி விடு எனச்சொல்லும்போது...\"ரொம்பவே குளிர்கிறது..இல்லையேல் அசிங்கமான எதையாவது சொல்லிவிடுவேன் \" என கடுப்பாவது என்று செம ஜாலியாய் விறுவிறுப்பாய் செல்கிறது.\nபுது பாணி 007க்கு சிவப்புக்கம்பள வரவேற்பை தாராளமாய் வழங்கலாம்.\n அதிலயும் ஸ்மர்ஃபுன்னா ..புடிக்கவே புடிக்காது...\nஎன்ற கருத்தைக்கொண்டவன் நான்.ஆனால்...இம்மாதம் வந்திருக்கும் இந்த நீலப்பொடியர்களின் கதை ரொம்பவே பிரமாதமாய் வந்திருக்கிறது.\n\" பணம் \" என்ற ஒன்றையே அறிந்திராமல் ஏகாந்தமாய் ஸ்மர்ஃப் வில்லாவில் வாழ்ந்து வரும் பொடியர்கள்....மனிதர்கள் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற முறைகளை தங்களது வாழ்வில் கொணரும் போது ஏற்படும் சுவாரஸ்யமான கலாட்டாக்களே இக்கதை...\nசரவணக்குமார் சார் உங்கள் விமர்சனங்கள் இன்னும் புத்தகம் வாங்காத என்னை உடனே வாங்கத் தூண்டுகின்றன.வெல்டன் சார்.\n உங்களைப் போலவே மற்ற நண்பர்களும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் 2020லாவது ஒரு ஸ்லாட் வாங்கிப்புடலாம்\nடெக்ஸ் : தமிழ் ராக்கர்ஸ் படத்தை ரிலீஸ் பண்ணீட்டாங்களாம்ல....\nடயாபாலிக்: இந்த ராஜதந்திரம் யாருக்கு வரும்..இது கூட தெரியாம சென்சார் பண்ணி என்ன புண்ணியம்....\nடெக்ஸ் : அப்ப உலக செல்போன் வரலாற்றில் முதன்முறையாக .....உலகமே பார்த்து வியக்குது... ஹஹ்ஹஹ்ஹா....\nடயாபாலிக்: ஏன் டெக்ஸ் டல்லா உட்கார்ந்து இருக்கீங்க..\nடெக்ஸ் : கோனார் மெஸ்ஸுல கோலா சாப்ட்டு வரேன்னு போன கார்சன இன்னும் காணோம்...நவஜோ ரிசர்வேசனுக்கு சீக்கிரம் திரும்பண���ம்...\nடயாபாலிக் : நீங்க கெளம்புன மாதிரிதான்....அங்க இருந்து இப்பத்தான் வந்தேன்.ஆட்டுக்கால் பாயா ஆட்டுதாடி நனைய நனைய குடிச்சிட்டு இருந்தாரு..கறிதோசைய சைட் டிஸ்ஸா உள்ள அமுக்கிட்டு இருந்தாரு...பத்தாத குறைக்கி பத்து கோலா சாப்பிட ஆர்டர் பண்ணிட்டு ,இருபது கோலா பார்சல் கேட்டாரு ...\nடயாபாலிக் : எந்திரன் 2.0 பாத்தீங்களா டெக்ஸ்.\nடெக்ஸ் : நான்லாம் என்ன சுட்றேன்..தலீவரு சும்மா 360 டிகிரிக்கு 360 துப்பாக்கிகள ஒண்ணா ஒட்டவச்சி சுட்டு தள்றாரு. பாத்துட்டு நானே டரியலாயிட்டேன்னா பாத்துக்க..\nகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா 11 November 2018 at 00:13:00 GMT+5:30\nஇன்னும் பதிவக் காணலியே... ம்\nஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே\nநண்பர்களே, வணக்கம். மாதங்களாய் நமது இதர தொழில்கள் செம மொக்கை போட்டு வர, அதனில் ஈயோட்டும் வேளைகளில் கிடைத்த அவகாசங்களின் புண்ணியத்தில் ...\nநண்பர்களே, வணக்கம். சில பல வாரங்களுக்கு முன்பாய் 2018-ன் முதல் 5 மாதங்களது இதழ்களை அலசி ஆராய்ந்திருந்தோம் – “ க்வாட்டரும் கடந்து போகும...\nநண்பர்களே, சின்னதொரு வேண்டுகோளுடன் ஆரம்பிக்கட்டுமா all இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் இந்தப் பதிவினை வாசிக்கத் துவங்கும் முன்பாய் மணியைக் குறித்துக் கொள்ளுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5037-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2019-06-15T20:38:53Z", "digest": "sha1:KFWH7STSTF54HQD2MFMST4STEF4D2YYP", "length": 14276, "nlines": 68, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை", "raw_content": "\nHome -> Unmaionline -> 2019 -> ஏப்ரல் 16-30 2019 -> பெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\nபெரியார் பேசுகிறார் : முத்தமிழரங்கம் ஒத்திகையில் பாராட்டுரை\n“அன்புத் தோழர் பாரதிதாசன் அவர்களே மற்றும் நடிகையர், நடிகர், பண்டிதர், ஆசிரியர், சொந்தக்காரர் அவர்களே மற்றும் நடிகையர், நடிகர், பண்டிதர், ஆசிரியர், சொந்தக்காரர் அவர்களே\nஇன்று உங்கள் மத்தியில் இருக்கவும், உங்கள் சங்கத்தின் கருத்துகளையும், நோக்கங்களையும், வேலை முறைகளையும் உணரவும் வாய்ப்பு கிடைத்தற்கு நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். இப்பொழுது பாடப்பட்ட பாட்டுகளும் அவற்றிற்கு நடித்த நடிப்புகளும் எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியும் திருப்தியும் அளித்தன. இவை எனது நோக்கத்துக்கும் எதிர்பார்த் திருப்பவற்றிற்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. நீங்கள் செய்திருக்கும் இந்த மாதிரி ஏற்பாடு உண்மைத் தமிழர்களால் மிகவும் வரவேற்கப்பட வேண்டியதும் ஆதரவளிக்கப்பட வேண்டியதும் ஆகும். பாட்டுகளும், நடிப்புகளும், கடவுள்களையும், கலவித் துறையையும் பற்றி இருப்பது காட்டுமிராண்டிக் காலத்தைக் குறிப்பதேயாகும். இன்றைய காலத்தையும் குறிக்கும் என்று சொல்லப் படுமானால் அது ஊரார் உழைப்பில் வாழும் வஞ்சகக் கூட்டமான பார்ப்பனர் (பூதேவர்)களுக்கும் பாமர மக்களைச் சுரண்டி போக போக்கியமனுபவிக்கும் கொள்ளைக்காரக் கூட்டமான (லட்சுமி புத்திரர்களான) செல்வ வான்களுக்கும் மாத்திரமே சொந்தமானதாகும்.\nபார்ப்பனியக் கொடுமையும் பணக்காரத் திமிர் தொல்லையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று கருதுபவர்கள் கடவுள்களையும், கலவியையுமே உள் விஷயமாய்க் கொண்ட கதை, காவியம், கலை, சங்கீதம், நாட்டியம், இலக்கண இலக்கியம் முதலியவை கண்டிப்பாய் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.\nநம்முடைய இந்த இரண்டு வேலைக்கும் மேற்கண்ட இரண்டு கூட்டமும் தடையாகவே இருக்கும் என்பதோடு நமக்குள் புகுந்து கொண்டே நம் முயற்சி வெற்றி பெறாமல் போக சூழ்ச்சி செய்வார்கள். இதை நான் 26.11.28இல் சென்னையில் ழி.றி.ஆலில் என் தலைமையில் கூட்டப்பட்ட சீர்திருத்த மகாநாட்டுத் தலைமை சொற்பொழிவில் தெளிவாய்ச் சொல்லி இருக்கிறேன்.\nநம் கலைகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பவை இன்று நமக்குக் கேடாகவும் நம் இழிவுக்கும், மடமைக்கும், அடிமைத்தன்மைக்கும் ஆக்கமும், ஊக்கமும் தருவனவாகவும் இருப்பதற்குக் காரணம் அவை பார்ப்பனர்களாலும் மதவாதிகளாலும் இராஜாக்கள், செல்வவான்கள் ஆகியவர்களாலும் தோற்றுவிக்கப்பட்டதும், கையாளப்பட்டதுமேயாகும்.\nமற்றும், இவர்களைப்பற்றிய விபரங்களையும் நாம் செய்ய வேண்டியவைகளையும் ஒரு மாதத்திற்குமுன் குடிஅரசில் நான் எழுதி இருப்பதுபோல் சமீபத்தில் கூட்டப்படப் போகும் முத்தமிழ் நுகர்வோர் அதாவது இசை நுகர்வோர், நடிப்பு நுகர்வோர், பத்திரிகை வாசிப்போர் ஆகியவர்கள் மகாநாட்டில் தெளிவுபடுத்த இருக்கிறேன். நீங்கள் ஆரம்பித்து இருக்கும் இந்தக் காரியத்திற்கு தமிழினிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும், தமிழர்களும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மைக் கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவராவார்கள்.\nஉங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்புக்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாயிருக்கும். இன்று இந்த நாட்டில் தமிழும், தமிழ்க்கவியும், தமிழ் இசையும் தமிழர்களுடைய முன்னேற்றத்திற்கும் தன்மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது. உங்கள் கழகம் வெற்றி அடைய தளரா முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு ஒழுக்கம், நாணயம் என்பவைகளும் தக்கபடி கவனித்துப் பின்பற்ற வேண்டியதாகும். இம்மாதிரி பணிகளுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்ய எப்போதும் காத்திருக்கிறேன்.\nதமிழ்நாட்டு இளைஞர்களும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தன்மானப்பற்று உண்மையாய்க் கொண்ட செல்வவான்களும் உங்களுக்கு உதவ வேண்டியது அவர்களது கடமை ஆகும்.\n(02.01.1944 அன்று சென்னை சென்தோம் அய்ரோட்டில் முத்தமிழரங்கு பாராட்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)\n‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 08.01.1944\nசமூக நீதிக்கான சங்கநாதம் விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு இன உணர்வுக்கான இடியோசை விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு ஜாதி மத, மூடநம்பிக்கைகளை உடைத்துத் தள்ளி, பகுத்தறிவு சமநிலத்தைப் பாரில் நிலைக்க வைக்கும் புல்டோசர் விடுதலை நாளேடு பொது உரிமை, பொதுவுடைமைக் கொள்கைகளை திசையெட்டும் சேர்க்கும்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(227) : குடிஅரசுத் தலைவர் ஜெயில்சிங் பங்கேற்ற சமூகநீதி மாநாடு\nபெரியார் பேசுகிறார் : ஆரியர் - திராவிடர் போராட்டம் இது இனப் போராட்டம்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (45) : வெட்ட ஓங்கிய வாள் விழுமா மாலையாக\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட வேண்ட��ம்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\nகலைஞர் 96 : கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பெரியாரும் அயோத்திதாசரும் (’நான் பூர்வ பௌத்தன்’ நூலை முன்வைத்து)\nசிறுகதை :ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புச் சிறுகதை\nதலையங்கம் : வடக்கேயும் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட வேண்டும்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை\nதிராவிட இயக்கத்தின் முன்னோடி என்.வி. நடராசன்\nநிகழ்வுகள் : நினைவேந்தல் படத்திறப்பு\nமத்திய அரசிடம் அடமானம் வைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கவேண்டும்\nமருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்\nமானமுடைய நாடு என்று சொல்லிக் கொள்ள முடியுமா\nமுகப்புக் கட்டுரை : இந்தியா முழுவதும் பெரியார் தேவை\nமுற்றம் : நூல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/gossip/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/53-233305", "date_download": "2019-06-15T20:36:01Z", "digest": "sha1:LZEZI3DDNZINXPEYVBKRKYK4DJ37W4PG", "length": 6011, "nlines": 82, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘உயிருடன் குழந்தையை மீட்ட நாய்’", "raw_content": "2019 ஜூன் 15, சனிக்கிழமை\n‘உயிருடன் குழந்தையை மீட்ட நாய்’\nதாய்லாந்து நாட்டின் வடக்கு பகுதியில் பேன் நொங் காம் என்ற கிராமத்தில், நாயொன்று சிசுவொன்றை உயிருடன் மீட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nபிங் பொங் என்ற நாயொன்று, மண்ணில் புதையுண்டு இருந்த நிலையில் காணப்பட்ட சிசுவை, குரைத்துக்கொண்டே மண்ணைத் தோண்டி மீட்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.\nஇதனை அவதானித்த பிங் பொங்கின் உரிமையாளர், பிங் பொங் தோண்டிக்கொண்டிருந்த இடத்தில், சிசுவொன்றின் கால்கள் தெரிந்ததை கண்டு, உடனடியாக கிராமவாசிகளின் உதவியுடன் புதைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டிருந்த சிசுவை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த சிசு உடல் நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇக்குழந்தையானது பதின்ம வயது பெண்ணொருவருக்குப் பிறந்திருக்கும் நிலையில், அவரே இக்கு​ழந்தையை மண்ணில் புதைத்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பிங் பொங்கின் உயிர் காக்கும் செயற்பாடும் உலகம் முழுவதும் பிரசித்திப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n‘உயிருடன் குழந்தையை மீட்ட நாய்’\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/07/Mahabharatha-Santi-Parva-Section-235.html", "date_download": "2019-06-15T21:26:24Z", "digest": "sha1:NY3ZX6H5RC57X777EPNZ7HKGZWHXT4CI", "length": 46882, "nlines": 106, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஞானத்தின் சிறப்பு! - சாந்திபர்வம் பகுதி – 235 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 235\nபதிவின் சுருக்கம் : பிராமணர்களின் கடமைகள் குறித்தும், ஞானத்தின் சிறப்பைக் குறித்தும் சுகருக்குச் சொன்ன வியாசர்...\nவியாசர் {தன் மகன் சுகரிடம்}, \"வேதங்களிலும் அவற்றின் அங்கங்களிலும் தோன்றும் த்ரயி என்றழைக்கப்படும் அறிவு அடையப்பட வேண்டும். அவ்வறிவு ரிக்குகள், சாமங்கள், மற்றும் வர்ணம் என்றும் அக்ஷரம் என்றும் அழைக்கப்படும் அறிவியல்களில் இருந்து பெறப்படுகிறது. இதைத் தவிர யஜுஸ்கள் மற்றும் அதர்வணங்களும் இருக்கின்றன. இவற்றில் குறிப்பிடப்படும் ஆறு வகைச் செயல்களிலேயே {ஷட்கர்மங்களிலேயே}[1] தெய்வீகமானவன் வசிக்கிறான்.(1) வேத தீர்மானங்களை நன்கறிந்தோர், ஆன்ம அறிவைக் கொண்டோர், நற்குணத்தில் {சத்வ குணத்தில்} பற்றுடையோர், உயர்ந்த அருளைக் கொண்டோர் ஆகியோர் அனைத்துப் பொருட்களின் தோற்றத்தையும் கதியையும் புரிந்து கொள்வதில் வெல்கிறார்கள்.(2) ஒரு பிராமணன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நோற்றபடியே வாழ வேண்டும். அவன் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட நல்லோனைப் போலத் தன் செயல்கள் அனைத்தையும் ���ெய்ய வேண்டும். அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல் தன் வாழ்வாதாரங்களை ஈட்ட வேண்டும்.(3) நல்லோர் மற்றும் ஞானியரிடமிருந்து அறிவைப் பெறும் அவன், தன் ஆசைகளையும், மனச்சார்புகளையும் கட்டுப்படுத்த வேண்டும். சாத்திரங்களை நன்கறிந்தவனான அவன், தனக்காக விதிக்கப்பட்டிருக்கும் அக்கடமைகளைப் பயின்று, நற்குணத்தினால் வழிநடத்தப்பட்டு உலகச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இல்லறவாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றும் பிராமணனும், ஏற்கனவே செல்லப்பட்ட ஆறு செயல்களைச் செய்ய வேண்டும்.(4)\n[1] இந்த ஷட் கர்மங்கள் / ஆறு செயல்கள் / ஆறு வகைச் செயல்கள் என்பன: பிராமணருக்கு கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், பிறருக்கு வேள்வி செய்து கொடுத்தல், {கொடை} ஈதல், {தானம்} ஏற்றல் என்று ஆறு கர்மங்கள் உள்ளன. ஷக்த்திரியருக்கு கற்றல், வேள்வி செய்தல், ஈதல், காத்தல், போர் செய்தல், பொறுத்தல் என்று ஆறுவகைக் கருமங்கள் உண்டு. வைசியருக்கு கற்றல், கேட்டல், பொருளீட்டல், ஈதல், பசுக்களைக் காத்தல், ஏருழவு செய்தல் என ஆறு கர்மங்கள் உண்டு. சூத்திரருக்கு கற்றல், முன்னர்ச் சொன்ன மூவகையினருக்கும் தொண்டாற்றல், பொருளீட்டல், உழுதல், பசுகாதல், வேள்வி செய்தல் முதலிய ஆறு கர்மங்கள் உண்டு.\nஅந்தப் பிராமணன், நம்பிக்கை நிறைந்த இதயத்துடன் அவன் நன்கறியப்பட்ட ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பொறுமை, கவனம், தற்கட்டுப்பாடு, கடமைகளை அறிதல் ஆகியவற்றுடனும், தூய்மையடைந்த ஆன்மாவுடனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவை இல்லாமல் ஒருபோதும் தளர்வுறாமல் இருக்க வேண்டும்.(5) கொடைகள், வேத கல்வி, வேள்விகள், தவங்கள், பணிவு, வஞ்சனையின்மை, தற்கட்டுப்பாடு ஆகியவை ஒருவனின் சக்தியைப் பெருக்கி அவனது பாவங்களை அழிக்கின்றன.(6) புத்தியுடன் கூடிய ஒருவன், குறைந்த உணவை உண்டு தன் புலன்களை வெல்ல வேண்டும். உண்மையில், காமம் கோபம் ஆகிய இரண்டையும் அடக்கி, தன் பாவங்கள் அனைத்தையும் கழுவி கொண்டு பிரம்மத்தை அடைய அவன் முயற்சிக்க வேண்டும்.(7) அவன் நெருப்பையும், பிராமணர்களையும் வழிபட்டு, தேவர்களை வணங்க வேண்டும். மங்கலமற்ற அனைத்து வகை உரையாடல்களையும், நீதியற்றவையும், தீங்கிழைப்பவையுமான அனைத்து செயல்களையும் தவிர்க்க வேண்டும். இந்த அடிப்படை ஒழுக்கமே ஒரு பிராமணனுக்கு முதலில் விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக ஞானத்தை அடைந்ததும் அவன், செயல்களிலேயே வெற்றி இருப்பதால் தன்னைச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்[2].(9)\n[2] \"இவை நிச்சயம் அறச்செயல்கள் மட்டுமே\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபுத்தியுடன் கூடிய ஒரு பிராமணன், கடப்பதற்கு அரிதானதும், கடுமையானதும், பயங்கரமானதும், ஐம்புலன்களையே நீராகக் கொண்டதும், பேராசையையே ஆதாரமாகக் கொண்டதும், கோபத்தையே சகதியாகக் கொண்டதுமான வாழ்வெனும் ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்.(10) அனைத்துப் பொருட்களையும் கலங்கடிப்பதும், விதி சமைப்பவனிடம் இருந்து வெளிவரும் தடுக்கப்பட முடியாத பெருஞ்சக்தியைக் கொண்டதுமான காலமானது, அச்சுறுத்தும் தன்மையுடன் தன் பின்னால் நின்று கொண்டிருக்கிறது என்ற உண்மையைக் கண்டு அவன் தன் கண்களை மூடிக் கொள்ளக்கூடாது.(11) இயற்கையின் போக்கில் உண்டாகும் அண்டமானது இடையறாமல் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது.(12) வருடங்களெனும் சுழிக்காற்றுகள் நிறைந்திருக்கும் பெரும் ஆறெனும் காலமானது {காலவெள்ளமானது}, மாதங்களையே தன் அலைகளாகவும், பருவகாலங்களையே தன் நீரோட்டமாகவும், பிறைநாட்களையே {பக்ஷங்களையே} தன்னில் மிதக்கும் புற்களாகவும், துரும்புகளாகவும்,(13) இமைகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் {இமைப்பொழுது / நிமிடங்களைத்} தன் நுரையாகவும், பகலிரவைத் தன் நீராகவும், ஆசை மற்றும் காமத்தை தன்னில் உள்ள பயங்கர முதலைகளாகவும், வேதங்கள் மற்றும் வேள்விகளைத் தன்னில் உள்ள தெப்பங்களாகவும்,(14) உயிரினங்களின் அறத்தையே தீவுகளாகவும், ஈட்டல் மற்றும் இன்பத்தைத் தன் நீரூற்றுகளாகவும், பேச்சில் வாய்மை மற்றும் விடுதலையை {முக்தியைத்} தன் கரைகளாகவும், நன்மையைத் தன்னில் மிதக்கும் மரங்களாகவும்,(15) யுகங்களைத் தன் போக்கில் நேரும் ஏரிகளாகவும் கொண்டுள்ளது. பிரம்மத்தைப் போன்றே உணரப்பட முடியாத தோற்றத்தைக் கொண்ட வலிமைமிக்க ஆறான காலமானது, விதிசமைப்பவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் இடையறாமல் யமனின் வசிப்பிடத்தை நோக்கிச் சுமந்து செல்கிறது.(16)\nஞானமும், பொறுமையும் கொண்ட மனிதர்கள் அறிவு மற்றும் ஞானம் எனும் தெப்பங்களைப் பயன்படுத்தி, இந்தப் பயங்கர ஆற்றைக் கடப்பதில் எப்போதும் வெல்கிறார்கள். எனினும், (அந்தப் பயங்கர ஓடைக்குள��� வீசப்படும்போது) இத்தகைய தெப்பங்கள் இல்லாமல் அறிவற்ற மூடர்களால் என்ன செய்ய முடியும்(17) ஞானம் கொண்ட மனிதன் மட்டுமே இந்த ஓடையைக் கடப்பதில் வெல்கிறான்; அறிவுக்குப் பொருந்தும் ஞானம் இல்லாதவன் இவ்வாறு வெல்வதில்லை. முன்னவன் {ஞானம் கொண்டவன்} அனைத்தின் தகுதிகளையும், குறைகளையும் தொலைவிலிருந்தே கண்டு கொள்கிறான். (அதன்படியே அவன் பின்பற்றத் தகுந்ததைப் பின்பற்றுவதிலும், புறக்கணிக்கத்தக்கதைப் புறக்கணிப்பதிலும் வெல்கிறான்).(18) எனினும் நிலையற்ற குறை புத்தி கொண்டவனும், ஆசை மற்றும் பேராசை நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனுமான மனிதன், எப்போதும் ஐயங்களாலேயே நிறைந்திருக்கிறான். எனவே, ஞானமற்ற மனிதன் அந்த ஆற்றைக் கடப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை. மேலும் (ஐயத்துடன்) செயல்படாமல் அமர்ந்திருக்கும் அவனால் ஒருபோதும் அதைக் கடக்க முடியாது.(19) ஞானமெனும் தெப்பம் இல்லாத மனிதன், பெரும் குறைகளின் கனத்தைச் சுமப்பதால் மூழ்கிவிடுகிறான். ஆசையெனும் முதலையால் பற்றப்பட்ட ஒருவன், ஞானத்தைக் கொண்டிருப்பவனாக இருந்தாலும் கூடத் தன் தெப்பம் எதுவென ஒருபோதும் அறிந்து கொள்ள மாட்டான்.(20)\nஞானமும், புத்தியும் கொண்ட ஒரு மனிதன் இந்தக் காரணங்களுக்காகவே காலமெனும் ஓடையில் (மூழ்கிவிடாமல்) மிதக்க முயற்சிக்க வேண்டும். உண்மையில், பிரம்மத்தை அறிந்தவனே {காலவெள்ளத்தில்} தன்னை மிதக்கச் செய்து கொள்வதில் வெல்கிறான்.(21) உன்னதக் குலத்தில் பிறந்த ஒருவன், இந்தக் காரணங்களுக்காகவே, கற்பித்தலின் மூன்று கடமைகளையும், பிறரின் வேள்விகளை நடத்துவதையும், கொடைகளை ஏற்பதையும் தவிர்த்து, கற்றல், வேள்வி செய்தல், கொடை அளித்தல் என்ற மூன்று செயல்களை மட்டுமே செய்து அந்த ஓடையில் {கால வெள்ளத்தில்} மிதக்க முயற்சிக்க வேண்டும். அத்தகைய மனிதன், ஞானமெனும் தெப்பத்தின் உதவியால் அதை நிச்சயம் கடப்பான்.(22) ஒழுக்கத்தில் தூய்மையாக இருப்பவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், நல்ல நோன்புகளை நோற்பவனும், ஆன்மாவைக் கட்டுப்படுத்தியவனும், ஞானம் கொண்டவனுமான ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் நிச்சயம் வெல்வான்[3].(23) இல்லற வாழ்வுமுறையை {கிருஹஸ்தாஸ்ரமத்தைப்} பின்பற்றுபவன், கோபம் மற்றும் பொறாமையை வென்று, ஏற்கனவே சொல்லப்பட்ட அறங்களைப் பயின்று, ஐந்து வேள்விகளில் தேவர்களை வழிபட்டு, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்களுக்கு உணவளித்த பிறகு உண்பவனாக இருக்க வேண்டும்.(24)\n[3] கும்பகோணம் பதிப்பில், \"மூன்று தலைமுறையாகப் பரிசுத்தமான குலத்தில் பிறந்தவனும் (அத்யயனம், யாகம், தானம் என) மூன்று கர்மங்களைச் செய்கிறவனும் (அத்யாபனம் யாஜனம் ப்ரதிக்ரகம் என) மூன்று கர்மங்களில் ஸந்தேகமுள்ளவனுமாகி ஞானத்தால் தாண்டிச் செல்லும் விதமாக அதிலிருந்து மேலே செல்ல முயற்சிக்க வேண்டும். ஸம்ஸகாரங்களைப் பெற்றவனும், அடக்கமுள்ளவனும், நியமமுள்ளவனும், மனத்தை அடக்கியவனுமாயிருப்பவனுக்குத் தடையின்றி இவ்வுலகிலும் மேலுலகிலும் ஸித்தியுண்டாகும்\" என்றிருக்கிறது.\nநல்லோரால் பின்பற்றப்படும் கடமைகளையே அவன் பின்பற்ற வேண்டும்; ஆளுமை செலுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்ட மனிதனைப் போல அவன் தன் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்; அவன் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல், நிந்திக்கப்படாத வழிமுறையைப் பின்பற்றித் தன் வாழ்வாதாரத்தை ஈட்ட வேண்டும்.(25) வேதங்கள் மற்றும் பிற அங்கங்களில் உள்ள ஞானத்தின் உண்மைகளை நன்கறிந்தவனும், நன்கு ஆளப்படும் ஆன்மாவைக் கொண்ட ஒருவனைப் போன்ற நடத்தையைக் கொண்டவனும், தெளிவான பார்வையைக் கொண்டவனும், தன் வகைக்காக விதிக்கப்பட்ட கடமைகளை நோற்பவனும், தன் செயல்களின் மூலம் கடமைகளில் {தர்மங்களில் / அறங்களில்} எந்தக் கலப்பையும் உண்டாக்காதவனும்,(26) சாத்திரங்களில் நிறுவப்பட்டுள்ளவற்றை நோற்பவனும், நம்பிக்கை நிறைந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், ஞானம் கொண்டவனும், பொறாமை மற்றும் வன்மம் இல்லாதவனும், நீதி மற்றும் அநீதிக்கிடையிலான வேறுபாட்டை நன்கறிந்தவனுமான ஒருவன் தன் சிரமங்களை அனைத்தையும் கடப்பதில் வெல்கிறான்.(27) மனோவுறுதி கொண்டவனும், எப்போதும் கவனம் மிக்கவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், அறத்தை {நீதியை} அறிந்தவனும், தன் ஆன்மாவை முழுக் கட்டுப்பாட்டில் கொண்டவனும், மகிழ்ச்சி, செருக்கு, கோபம் ஆகியவற்றைக் கடந்தவனுமான ஒரு பிராமணன், துயரால் ஒருபோதும் தளர்வடைய மாட்டான்.(28)\nபழங்காலத்தில் ஒரு பிராமணனுக்கு இவ்வகை ஒழுக்க நடைமுறையே விதிக்கப்பட்டது. அவன் ஞானத்தை அடைய முயற்சி செய்து, சாத்திரச் செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும். இவ்வாறு வாழ்வதன் மூலம் அவன் நிச்சயம் வெற்றியை அடைவான்.(29) தெளிவான பார்வையில்லாத ஒருவன் {அறிவில்லாதவன்}, சரியானதையே செய்ய விரும்பினாலும் தவறையே செய்வான். அத்தகைய மனிதன், தன் அறிவைப் பயன்படுத்தினாலும், அநீதியின் இயல்பைக் கொண்ட அறச்செயல்களையே செய்கிறான்.(30) சரியானதைச் செய்ய விரும்பினாலும் அவன் தவறானதையே செய்கிறான். அதேபோலத் தவறானதைச் செய்ய விரும்பி, சரியானதைச் செய்கிறான். அத்தகைய மனதின் மூடனாவான். இருவகைச் செயல்களை அறியாதவன், மீண்டும் மீண்டும் மறுபிறவிகளையும் மரணங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்\" என்றார் {வியாசர்}.(31)\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், சுகர், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன், வியாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீ��கன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராட��் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-15T21:24:40Z", "digest": "sha1:M3OQFIKA4YPFFT5HRTDXZIBIHKUFVYPO", "length": 6228, "nlines": 95, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாய்ப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்க���ை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாய்ப்பு யின் அர்த்தம்\nஒன்றைச் செய்யவோ பெறவோ ஒருவருக்கு அமையும் அல்லது அளிக்கப்படும் உகந்த நிலை; சந்தர்ப்பம்.\n‘இந்தச் சிறப்பான நூலைப் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’\n‘நீங்கள் மேற்படிப்பைத் தொடர இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்’\n‘எதிர்பாராமல் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற்றார்’\n‘திரைப்படத் துறையில் உங்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது\n‘இந்த அரிய வாய்ப்பு கிடைத்ததற்காகச் சந்தோஷப்படுகிறேன்’\n‘கல்வியறிவைப் பெறுவதில் எல்லோருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’\n‘கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய்கிடைக்க வாய்ப்பு உள்ளது’\n‘போரில் ஈடுபட்டிருக்கும் நாடுகளுக்கு இடையே உடனடியாகச் சமாதானம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா\n‘காவல் நிறைந்த இந்த வளாகத்தில் வெளியார் வந்து திருட வாய்ப்பு இல்லை’\n‘வயதான காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்குப் பார்வை பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு’\n‘உரிய பயிற்சி இல்லாததால் சிறந்த ஆட்டக்காரர்கள் உருவாகும் வாய்ப்பு அடிபட்டுப்போகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/04/events.html", "date_download": "2019-06-15T21:16:01Z", "digest": "sha1:ADRVXBZQRWNBA6GB4HXHZSPNDO4XOJZ2", "length": 21167, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.22 மணி வரை.... | blow by blow events of hijack drama - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சி��ப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஇரவு 11.15 மணி முதல் அதிகாலை 4.22 மணி வரை....\nஅக்டோபர் 3- இரவு 11.15 மணி:\nஇந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-சிடி-7444 என்றவிமானம் மும்பையில் இருந்து டெல்லி புறப்படுகிறது. விமானத்தில் 46 பயணிகளும் 4 விமானப் பணியாளர்கள் உள்ளனர்.\nவிமானத்தை பைலட் கேப்டன் அஸ்வின் இயக்குகிறார். அவருடன் துணை விமானியும் உள்ளார்.\n11.30 மணி: அகமதாபாத் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அனாமதேய தொலைபேசி அழைப்பு வருகிறது. பேசியநபர் மும்பை-டெல்லி விமானம் கடத்தப்பட உள்ளதாக கூறிவிட்டு போனை வைத்துவிடுகிறார்.\n11.32 மணி: அகமதாபாத் விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தைத் தொடர்பு கொண்டு பைலட்டிடம்பேசுகின்றனர். விமானத்தில் பயணிகள் அறையில் கடத்தல்காரர்கள் இருப்பதால் அவர்கள் விமானிகள் அறையில்நுழைந்துவிடாமல் தடுக்க உடனடியாக காக்பிட் கதவை மூடிவிடும்படி அறிவுறுத்துகின்றனர்.\n11.33 மணி: இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களுக்கும் விமானம் கடத்தப்பட்ட தகவல் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக லக்னொ, டெல்லி விமான நிலையங்கள் அவரச நிலைக்குத் தயாராகின்றன.\nஅக்டோபர் 4- நள்ளிரவு 12.52 மணி:\nடெல்லி விமான நிலையத்தில் விமானம் தரை���ிறங்குகிறது. முக்கிய ரன்வேயின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.ஒதுக்குப்புறமான 27வது ரன்வேயில் மட்டும் விளக்குகள் போடப்பட்டு அங்கு விமானத்தை தரையிறக்க வைக்கின்றனர்அதிகாரிகள்.\n12.57 மணி: தேசிய பாதுகாப்புப் படையின் கமாண்டோக்கள் விமானத்தை சுற்றி வளைக்கின்றனர். விமானத்தை வழி மறித்துஅதை ஒட்டியவண்ணம் லாரி நிறுத்தப்படுகிறது.\n1.15 மணி: விமானம் கடத்தப்பட்டதாக செய்தி நிறுவனங்களுக்கு தகவல் கிடைக்கிறது.\n1.21 மணி: விமானம் கடத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஷானவாஸ் ஹூசைன் உறுதி செய்கிறார்.\n1.50 மணி: அவரசகால நிர்வாகக் குழு உடனடியாக கூடுகிறது. விமானத்துறையின் தலைமை அலுவலகத்தில் விமானத்துறைஅமைச்சர், உயர் அதிகாரிகள் கூடுகின்றனர்.\n2.15 மணி: விமானத்தில் 2 கடத்தல்காரர்கள் இருப்பதாக விமானத்துறை செயலாளர் ஜங் நிருபர்களிடம் கூறுகிறார்.கடத்தல்காரர்கள் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறி பேசுவதாக தகவல் கிடைத்துள்ளது என்கிறார்.\n2.20 மணி: உள்துறை அமைச்சர் அத்வானியும் விமானத்துறை தலைமை அலுவலகம் வருகிறார். பாதுகாப்புத்துறை, உள்துறை,விமானத்துறை, போலீஸ், உளவுத்துறை அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனையில் ஈடுபடுகிறார்.\n2.30 மணி: விமான நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவுகிறது. பயணிகள் உறவினர்கள் குவிய ஆரம்பிக்கின்றனர். நிருபர்களும்குவிகின்றனர். பல நிருபர்கள் பயணிகளின் செல்போன் நம்பர்களை கண்டுபிடித்து அவர்களுடன் செல்போன்களில் பேசுகின்றனர்.விமானத்தின் கதவைத் திறப்பதில் பிரச்சனை உள்ளதாகவும், விமானித்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தங்களிடம்விமானப் பணியாளர்கள் கூறியதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறிய அவர்கள்கடத்தல்காரர்கள் யாரும் தங்கள் பகுதியில் இல்லை என்கின்றனர். ஒருவேளை விமானிகள் அறையில் கடத்தல்காரர்கள்இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர்.\nஅதிகாலை 4.00 மணி: விமானி கேப்டன் அஸ்வினுடன் அமைச்சர் அத்வானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில்இருந்தவண்ணம் பேசுகிறார்.\n4.05 மணி: விமானத்தில் நுழைய கமாண்டோக்களுக்கு உத்தரவு பறக்கிறது. உடனடியாக காக்பிட் பகுதிக்குள் அதிரடியாகநுழைகின்றனர் கமாண்டோக்கள். பயணிகள் பகுதியிலும் நுழைகின்றனர். கடத்தல்காரர்கள் யாரும் இல்லை என்று தெரியவருகிறது.\n4.10 மணி: தவறான செய்தியால் பரவிய புரளி என்று தெரிய வருகிறது. அரசே நடத்திய கடத்தல் ஒத்திகை என்ற செய்தியைமத்திய அமைச்சர் ஹூசைன் மறுக்கிறார்.\n4.12 மணி: முதல் பயணி விமானத்திலிருந்து இறங்குகிறார்.\n4.22 மணி: எல்லா பயணிகளும் பத்திரமாக இறங்குகின்றனர். கடத்தல் நாடகம் முடிவுக்கு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிசிடிவி கேமரா உதவியால் விபத்திலிருந்து தப்பியது மும்பை - கோல்ஹாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்\nவிவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்\nவிவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை\nவாக்கு இயந்திர சந்தேகத்தால்.. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுப்பார்கள்.. சரத்பவார் எச்சரிக்கை\nமும்பையில் கொட்டுகிறது கன மழை.. ரயில், விமான சேவைகளில் பாதிப்பு\nYuvraj Singh: யுவராஜ் சிங் வருகைக்கு பிறகே இந்திய அணி அடுத்தகட்டத்திற்கு சென்றது.. புகழும் ரசிகர்கள்\nமும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ்\nஒரு ரெகமண்டேசன் மெயில் கூட அனுப்பியதில்லை.. பிறர் கருத்துக்கும் மதிப்பு.. அதுதான் அசிம் பிரேம்ஜி\nநடிகையை பார்ட்டிக்கு கூப்பிட்டு சீரழித்த இருவர் - மும்பையில் கொடூரம்\nமக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டுமென்பது கோரிக்கையல்ல.. எங்கள் உரிமை.. சிவசேனா கருத்து\nஇஸ்லாமிய பெண்களுக்கு புர்கா பரிசளித்த பாஜக-வினர்.. மும்பையில் வழங்கப்பட்ட ரமலான் பரிசு\nரிசர்வ் வங்கி அதிரடி.. ரெப்போ விகிதத்தில் 25 புள்ளி குறைப்பு கடன் மீதான வட்டி குறையும்\nபொய் கல்யாணம் செய்து பலாத்காரம் செய்த கயவன்- மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/will-campaign-aiadmk-alliance-in-4-constituencies-by-election-348805.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-15T21:25:49Z", "digest": "sha1:3MTTMIA7J7J3GYNKAVDY43G2BQ4TTTH3", "length": 18670, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 தொகுதி இடைத்தேர்தல்.. ராமதாஸ், விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வருவார்களா.. காத்திருக்கும் அதிமுக | Will campaign AIADMK Alliance in 4 constituencies by election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அற��வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n4 தொகுதி இடைத்தேர்தல்.. ராமதாஸ், விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வருவார்களா.. காத்திருக்கும் அதிமுக\nசென்னை: இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வருவார்களா மாட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஊருக்கு முன்னாடி முதல் ஆளாக போய் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது பாமகதான். ஆனால் தைலாபுர தோட்டத்தில் விருந்து முடிந்தவுடனேயே சீட் விவகாரம் எழ ஆரம்பித்தது.\nஅப்போது அதிமுக-பாமக இடையே இருந்த நெருக்கம் குறைந்தது.. பிறகு பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு.. தேர்தலும் முடிந்துவிட்டது.\nதிசை மாறிய காற்று.. சூப்பர் சான்ஸ்.. டிடிவி தினகரனுக்கு இதை விட்டா நல்ல ஒரு வாய்ப்பு கிடைக்காது\nஎல்லாரையும் விடவும் முதல் நபராய் கூட்டணியில் சேர்ந்த பாமக தற்போது வரை 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய போகிறதா என இதுவரை தெரியவில்லை. ஆ��ால் கடைசியாக கூட்டணியில் வந்த தேமுதிக, அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வதாக முதலிலேயே அறிவித்துள்ளது.\nஎப்படியும் 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்காக அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு தருவதாக ஏற்கனவே சொல்லி விட்டார்கள். இது கூட்டணி தர்மம் என்று எடுத்து கொண்டாலும், பிரச்சாரம் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை.\n2 நாளாக தமிழிசை சவுந்தராஜனும் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். ஸ்டாலினை விமர்சனம் செய்து வருகிறாரே தவிர, அவர்கூட பிரச்சாரம் செய்வது குறித்து சொல்லவில்லை. வாசன் நிலைப்பாடும் தெரியவில்லை. ஏசி சண்முகம் நிலை ஏற்கனவே பரிதாபம்\nஸ்டாலின் ஒட்டப்பிடாரத்திலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூலூரிலும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர்.அதிமுக சார்பிலோ, பிரச்சாரம் செய்ய போகும் நட்சத்திர பேச்சாளர்கள் என லிஸ்ட் வெளிவந்துள்ளது. அதில், ஓபிஎஸ், ஈபிஎஸ், அமைச்சர்கள் முதல் விந்தியா வரை கிட்டத்தட்ட 40 பேர் இருக்கிறார்கள். ஆனால் கூட்டணி கட்சித் தலைவர்களின் பெயர்கள் எதுவும் இடம் பெறவில்லை.\nஒருவேளை கூட்டணி கட்சியினர் அதிமுகவுக்காக பிரச்சாரத்துக்கு வர விருப்பமில்லையா அல்லது இன்னும் 15 நாள் இருப்பதால், இனிமேல்தான் இது பற்றி முடிவு எடுத்து அறிவிப்பார்களா அல்லது பிரச்சாரம் சம்பந்தமாக கூட்டணி கட்சியினரை அதிமுக கண்டுகொள்ளவில்லையா என தெரியவில்லை.\nஇவர்கள் எல்லாம் கம்மென்று இருப்பதைப் பார்த்தால் நான்கு தொகுதி இடைத் தேர்தல் நடக்குமா அல்லது ஏதாவது ஒரு வகையில் தள்ளிப் போய் விடுமா என்ற குழப்பமும் வருகிறது.\nபார்ப்போம்.. இன்னும் 15 நாள் இருக்கு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிக��் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nவறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nby election 2019 elections specials aiadmk pmk இடைத்தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் அஇஅதிமுக பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/green-committee-gives-nod-for-chennai-airport-modernization/articleshow/64634977.cms", "date_download": "2019-06-15T21:13:26Z", "digest": "sha1:N2MKPUKRVG7QS6RXPKNWPEV3VITCSWOJ", "length": 16633, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai airport modernisation project: ரூ.2476 கோடியில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம்: பசுமை தீர்ப்பாயம் அனுமதி! - The Rs 2,476 crore Chennai Airport modernisation project phase II of Airports Authority of India (AAI) has got the Expert Appraisal Committee's (EAC) nod, subject to taking flood control measures and others, as per the minutes of the meeting held on May 30. | Samayam Tamil", "raw_content": "\nரெஜினா கஸாண்ட்ரா உடன் தமிழ் சமயம் நேர்காணல்\nரெஜினா கஸாண்ட்ரா உடன் தமிழ் சமயம் நேர்காணல்\nரூ.2476 கோடியில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம்: பசுமை தீர்ப்பாயம் அனுமதி\nரூ.2476 கோடி செலவில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.\nரூ.2476 கோடியில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம்: பசுமை தீர்ப்பாய...\nஹைலைட்ஸ்ரூ.2476 கோடி செலவில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.\nரூ.2476 கோடி செலவில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் கட்டமைப்பு வசதியை வலுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் புதிதாக முனையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள���ு. சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க ரூ.2,476 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கான அனுமதியை பசுமை தீர்ப்பாயம் அளித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் படி, விமான நிலையத்தின் 2ம் நிலை நவீனமயமாக்கல் பழைய உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையம், ஏராளமான காற்றுப்பாதை நடைபாதை புனரமைப்பு மற்றும் செயற்கைக்கோள் முனையத்தி இருந்து சுரங்கப்பாதை அமைத்தல் மற்றும் எதிர்கால தொடர்புக்கான புதிய முனையம் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த திட்டத்தில், கார் பார்க்கிங் வசதியை மேலும் அதிகரித்தல், ஒருங்கிணைந்த பொதுவான பயனர் சரக்கு வளாகம் விரிவாக்குதல், மீனம்பாக்கத்தில் பயனற்று இருக்கும் பழைய முனையத்தை இடித்துவிட்டு புதிதாக சரக்கு வளாகம் அமைக்கும் திட்டத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.\nகடந்த 2015ம் ஆண்டு சென்னை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, விமான நிலையம் முற்றிலும் மூடப்பட்டது. மேலும் விமான நிலைய ஓடுபாதை முழுவதிலும் தண்ணீரால் மூழ்கியிருந்தது. இந்த திட்டத்தின் படி, விமான நிலையத்தில் வருடத்திற்கு 16 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் வசதி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 10 மில்லியன் பயணிகள் உள்நாட்டு முனையத்திலும், 6 மில்லியன் பயணிகள் பன்னாட்டு முனையத்திலும் வந்து செல்லும் படி வசதிகள் மேம்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:மீனம்பாக்கம்|சென்னை விமான நிலையம்|இந்திய விமான நிலையங்கள் ஆணையம்|Expert Appraisal Committee|chennai airport modernisation project|Airports Authority of India\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசிறுவன் ஓட்டி வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்\nஸ்டார்க் அசுர வேகத்தில் சுருண்ட இலங்கை: ஆஸி., அசத்தல் வெற்றி\n2024க்குள் ஒரு சவால்... சாதித்துக் காட்டுவோம்: பிரதமர் பேச்ச\n100 ஆண்டுகளுக்குப் பின் வறண்ட ஏரிக்குள் ஒரு கிணறு\nபெரியகுளம் அருகே சாலை மறியல்-சமரசத்திற்கு சென்ற போலீஸ் எஸ்....\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nமிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை ���ிறந்து வைத்த கபில்தேவ்\nஅதிமுக ஒற்றைத் தலைமை: நன்னடத்தையில் விடுதலையாகிறாா் சசிகலா\nதமிழக முதலமைச்சர் திடீர் மாற்றம்; எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ...\nVayu Path: அரபிக்கடலில் உருவானது வாயு புயல் – வானிலை ஆய்வு ம...\nதமிழகத்தில் மத்திய அரசு பார்வை மாறுகிறதா\nபோஸ்டரில் ஜெயலலிதாவை தொட்டுப் பார்த்து வணங்கும் தொண்டன்...நெ...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா விஜயகாந்திற்கு இப்படி..\nபுழல் சிறையில் கைதிகளுக்கான பெட்ரோல் பங்க்\n என்ன செய்யப் போகிறது டிடிவியின..\nதண்ணீர் பிரச்னையை போக்க, தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன் இதை சிந்திக்கக் கூ..\n2022க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் - நிதி ஆயோக்கின் அதிரடி அறிவ..\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வ..\nபிரசாந்த் கிஷோர் நிறுவனத்திடம் ஆலோசனை கேட்கும் முதல்வர்\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா விஜயகாந்திற்கு இப்படி..\nபுழல் சிறையில் கைதிகளுக்கான பெட்ரோல் பங்க்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nரூ.2476 கோடியில் சென்னை விமான நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம்: ...\nசெல்ஃபி எடுத்த போது விபரீதம்: 2 சுற்றுலா பயணிகள் கடலில் மூழ்கி ப...\nதிருமணமான 24 நாளில் தங்கம், பணத்தை சுருட்டி மனைவி ஓட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியா...\n தலைமை நீதிபதியின் தனிப்பட்ட கருத்து...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2017/06/03001106/Service-Tax-Kamal-Hassan-strongly-opposed.vpf", "date_download": "2019-06-15T21:23:53Z", "digest": "sha1:AMZ34KZFVLS5P2ZS473QRKBXFRV3GIEK", "length": 15298, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Service Tax Kamal Hassan strongly opposed || சேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்”", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்” + \"||\" + Service Tax Kamal Hassan strongly opposed\nசேவை வரி கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு “சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும்”\nவரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகும் நிலை ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.\nநாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், புதிதாக சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.) முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.\nசினிமா படங்கள் மீது 28 சதவீத வரி\nஇந்த புதிய வரி விதிப்பு முறையை வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்து இருக்கிறது. அனைத்து மொழி சினிமா படங்களுக்கும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில் சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அலுவலகத்தில் நடிகர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சினிமா படங்கள் மீது 28 சதவீத சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nபேட்டியின் போது அவர் கூறியதாவது:-\nசினிமாவுக்கு 28 சதவீத வரி விதித்து இருப்பது திரைப்பட தொழிலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். வரியை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. இந்த வரி விதிப்பு சினிமா துறைக்கு பெரிய தண்டனையாக இருக்கும். இது எங்களால் கொடுக்க இயலாத வரிச் சுமை.\nபல முதல்-அமைச்சர்களை சினிமா துறை தந்து இருக்கிறது. எனவே இந்த துறையை பாவச்செயல் பட்டியலில் சேர்க்கக் கூடாது. சினிமா என்பது சூதாட்டம் அல்ல. சமுதாயத்துக்கு முக்கியமான கலை. இதை தவறாக பயன் படுத்தியவர்களும் இருக்கிறார்கள். சரியாக பயன்படுத்தியவர்களும் இருக்கிறார்கள்.\nஹாலிவுட் படங்கள், இந்தி படங்கள், பிராந்திய மொழி படங்கள் அனைத்துக்கும் ஒரே மாதிரி 28 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்து இருப்பது முறையல்ல. ஹாலிவுட், இந்தி படங்களுக்கு இணையாக தமிழ் படங்களுக்கு வரிவிதித்து இருப்பது எந்த வகையில் நியாயம். நான் இந்தி படங்களுக்கு எதிராக பேசவில்லை.\nஇந்தி படங்களுக்கான சந்தையும், பிராந்திய மொழி ப��ங்களுக்கான சந்தையும் வெவ்வேறானவை. இந்தியாவில் வருடத்துக்கு 2,100 படங்கள் தயாராகின்றன. இதில் 300 படங்கள் மட்டுமே இந்தி படங்கள். மற்றவை பிராந்திய மொழி படங்கள். ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்று கூடுதல் வரி விதிக்கப்பட்டதால் அங்கு சினிமா தொழில் நலிந்து படங்கள் தயாரிப்பு குறைந்துவிட்டது.\nபிராந்திய மொழி படங்களுக்கு வரியை குறைக்க வேண்டும். சினிமா என்பது எனது வாழ்க்கை. 3½ வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். வேறு தொழில் எனக்கு தெரியாது. சினிமா தொழிலில் கூடுதல் வரியை திணித்தால் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். எனக்கும் அந்த நிலைமை வரும். அப்போது நான் உள்பட எல்லா கலைஞர்களும் சினிமாவை விட்டு விலக வேண்டிய சூழல்தான் ஏற்படும்.\nவரிச்சுமையை தாக்குப் பிடித்து நிற்பவர்கள் சினிமாவில் இருப்பார்கள். முடியாதவர்கள் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். அதுமட்டுமன்றி 28 சதவீத வரி விதிப்பின் மூலம் திருட்டு வி.சி.டி.க் கள் அதிகமாகும். கருப்பு பணமும் அதிகரிக்கும். எனவே வரியை குறைக்க வேண்டும்.\nபேட்டியின்போது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சுரேஷ், தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு : வெறிச்செயலில் ஈடுபட்ட காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n2. விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் : மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி\n3. ரோட்டில் கவிழ்ந்த லாரியில் சிக்கி வியாபாரி பலியான பரிதாபம்\n4. டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு : 6,491 காலி இடங்களுக்கான குரூப்-4 தேர்வு - செப்டம்பர் மாதம் 1ந்தேதி நடக்கிறது\n5. ரெயில் நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக்கூடாது என்ற சுற்றறிக்கை ரத்து : தயாநிதி ம���றன் எம்.பி. கோரிக்கையை ஏற்று நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/26170019/Smriti-Irani-lends-a-shoulder-to-mortal-remains-of.vpf", "date_download": "2019-06-15T21:20:49Z", "digest": "sha1:KURMI743CWYN2VMMNY3ZEAVS6ES7XCWX", "length": 12170, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Smriti Irani lends a shoulder to mortal remains of Surendra Singh || மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி + \"||\" + Smriti Irani lends a shoulder to mortal remains of Surendra Singh\nமர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை சுமந்து சென்ற ஸ்மிரிதி இரானி\nமர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சிங்கின் உடலை ஸ்மிரிதி இரானி சுமந்து சென்றார்.\nஉத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் நடந்து முடிந்த பொது தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். முன்னாள் மத்திய மந்திரியான இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.\nதேர்தல் பிரசாரத்தில், இங்குள்ள பரவுலியா கிராம மக்களிடம் காலணிகள் வழங்கப்பட்டன. இவற்றை வழங்கி ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளிப்படையாக குற்றச்சாட்டு எழுப்பினார்.\nஇந்த காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவரான சுரேந்திரா சிங் (வயது 50) என்பவர் ஈடுபட்டார். இரானிக்கு ஆதரவாக செயல்பட்ட இவரை, நேற்றிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர்.\nஇதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்து விட்டார். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், சிங்கின் இறுதி சடங்கு அவரது ஊரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இரானி சிங்கின் உடலை தனது தோளில் சுமந்தபடி சென்றார்.\n1. காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி ஸ்மிருதி இரானி அளித்த வீடியோ ஆதாரம் பொய் -தேர்தல் ஆணையம்\nஅமேதி தொகுதியில் வாக்குச்சாவடி��ை கைப்பற்றியதாக காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி ஸ்மிருதி இரானி அளித்த வீடியோ ஆதாரம், மார்பிங் செய்து தயாரிக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.\n2. அமேதியில் காங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை ராகுல் காந்தி ஆதரிக்கிறார் -ஸ்மிரிதி இரானி\nகாங்கிரஸ் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவதை ராகுல்காந்தி ஆதரிக்கிறார் என்று ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.\n3. பாகிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டின் அருகே மர்ம நபர்களால் சுட்டு கொலை\nபாகிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ம நபர்களால் வீட்டின் அருகே சுட்டு கொல்லப்பட்டார்.\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. ‘‘கல்வி கற்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றுவோம்’’ கே.கஸ்தூரி ரங்கன் பேட்டி\n2. பாதை மாறியது ‘வாயு’ புயல் : தப்பியது குஜராத்\n3. சிசிடிவி கேமராக்கள் உதவியால் மும்பை-புனே மார்க்கத்தில் ரெயில் விபத்து தவிர்ப்பு\n4. 60 வயதானதும் மாதம் ரூ.3 ஆயிரம் கிடைக்கும்: ஓய்வூதிய திட்டத்துக்கு விவசாயிகள் மாதந்தோறும் ரூ.100 செலுத்த வேண்டும் - மத்திய அரசு தகவல்\n5. இந்தியாவில் தற்கொலை தாக்குதலை முன்னெடுக்க தயார் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/10/31164829/1210586/iFFALCON-40F2A-and-49F2A-Android-TVs-launched-in-India.vpf", "date_download": "2019-06-15T21:24:40Z", "digest": "sha1:CMKNYI6UXSH2BR7W25SSFBVNRWSPJR2Y", "length": 15488, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் இரண்டு ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் || iFFALCON 40F2A and 49F2A Android TVs launched in India", "raw_content": "\nசென்னை 16-06-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் இரண்டு ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள் இந்திய��வில் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 31, 2018 16:48\nஐஃபால்கன் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #androidtv\nஐஃபால்கன் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. #androidtv\nஐஃபால்கன் நிறுவனம் கூகுள் சான்று பெற்ற இரண்டு புதிய ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள்- ஐஃபால்கன் 40F2A மற்றும் ஐஃபால்கன் 49F2A இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசமீபத்தில் நிறைவுற்ற பிளிப்கார்ட் வலைதளத்தில் பிரபலமான ஆன்ச்ராய்டு டி.வி. மாடல்களில் ஒன்றாக இருந்தது என ஐஃபால்கன் தெரிவித்துள்ளது. ஐஃபால்கன் F2A சீரிஸ் கூகுள் சான்று பெற்ற ஆன்ட்ராய்டு டி.வி. மாடல்கள் ஆகும். இவற்றில் ஏ.ஐ. அசிஸ்டன்ட், ஆன்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளம் கொண்டிருக்கிறது.\nஇவற்றில் IPQ என்ஜின், மைக்ரோ டிம்மிங், டால்பி சரவுன்ட் சவுன்ட், கூகுள் குரோம்காஸ்ட், வெள்ளை நிற எல்.இ.டி. ஹெச்.டி. பேக்லிட் கொண்டிருக்கிறது. இத்துடன் பில்ட்-இன் கூகுள் அசிஸ்டன்ட், ஏ.ஐ. மூலம் இயங்கும் விர்ச்சுவல் சூப்பர் அசிஸ்டன்ட் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் புதிய F2A சீரிஸ் மாடல்களில் பொழுதுபோக்கு, தகவல் தேடல் மற்றும் வீட்டில் உள்ள இணைக்கப்பட்ட சாதனங்கள் உள்ளிட்டவற்றை பயனர்கள் தங்களது குரல் மூலம் இயக்க முடியும்.\nஐஃபால்கன் 40F2A மாடலில் 40-இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், 2 ஹெச்.டி.எம்.ஐ. மற்றும் ஒரு யு.எஸ்.பி. போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைபை மற்றும் 320 நிட்ஸ் பிரைட்னஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபுதிய ஐஃபால்கன் 40F2A மற்றும் 49F2A மாடல்கள் முறையே ரூ.19,999 மற்றும் ரூ.27,999 எனும் சிறப்பு விலையில் கிடைக்கிறது. இரண்டு வேரியன்ட்களும் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.\niFFalcon | Android TV | ஐஃபால்கன் | ஆன்ட்ராய்டு டி.வி.\nஆப்கான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி\nதென் ஆப்பிரிக்காவுக்கு 126 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nபிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது\nடாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை- மாநில முதல்-மந்திரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை பந்துவீச்சு தேர்வு\nமகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்\n புதிய நடவடிக்கை எடுக்க மார்க் முடிவு\nபுதிய நிறத்தில் கிடைக்கும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்\nரூ.6000 விலையில் ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nஇதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசம்: சச்சின்\nசென்னை ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்த முடிவு\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nஇந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இவர்தான் வெற்றி பெறுவார்: அக்தர் சுவாரஸ்யம்\n- கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் கணிப்பு\nஎங்களுக்கு மட்டும் ‘க்ரீன் பிட்ச்’ தந்து பாரபட்சம்: ஐசிசி மீது இலங்கை அணி மானேஜர் குற்றச்சாட்டு\nஅவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்\nஅவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் போட்டி ரத்து: ஐசிசி மீது கவுதம் காம்பிர் பாய்ச்சல்\nஅம்மா மற்றும் சகோதரியுடன் துபாய்க்கு சென்றிருந்த ரிஷப் பந்துக்கு அடித்த அதிர்ஷ்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/157820-arnold-attacked-at-event-in-south-africa.html?artfrm=article_breaking_news", "date_download": "2019-06-15T21:26:58Z", "digest": "sha1:CUSF7O4MSRWCIAVAGJEGPT6A4RH3PM73", "length": 19067, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "ரசிகர்களுடன் செல்ஃபி; அர்னால்டுக்கு கிக் விட்ட இளைஞர் - வைரல் வீடியோ | Arnold attacked at event in South Africa", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:20 (19/05/2019)\nரசிகர்களுடன் செல்ஃபி; அர்னால்டுக்கு கிக் விட்ட இளைஞர் - வைரல் வீடியோ\nஹாலிவுட் பிரபலம், பாடி பில்டர், அரசியல் தலைவர் எனப் பல முகங்களை கொண்டவர் அர்னால்டு. டெர்மினேட்டர், ப்ரிடேட்டர் போன்ற பல ஹாலிவுட் படங்கள் மூலம் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டவர்.\n71 வயதாகும் அர்னால்டு நேற்று ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனெஸ்பர்க்கில் நடந்த ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள��வதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு நடுவே அர்னால்டு தன் ரசிகர்களுடன் இணைந்து பேசிக்கொண்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டும் இருந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த ஒருவர் அர்னால்டு முதுகில் எட்டி உதைத்துத் தள்ளினார். கண் இமைக்கும் நொடியில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.\nபிறகு அர்னால்டை உதைத்தவரை அவரின் பாதுகாவலர்கள் சுற்றிவளைத்துப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். தான் தாக்கப்பட்டதை அறிந்த அடுத்த சில நில நொடிகளில் தன் உடன் இருந்தவர்களிடம் ‘ எனக்கு ஒன்றும் இல்லை நன்றாக இருக்கிறேன்’ எனச் சமாதானம் கூறியுள்ளார் அர்னால்டு. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. எதற்காக அந்த நபர் அர்னால்டை உதைத்தார் எனத் தெரியவில்லை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த சம்பவம் பற்றி ட்விட்டரில் வீடியோவுடன் கருத்து பதிவிட்டுள்ள அர்னால்டு., “ என்னைப் பற்றிய உங்கள் கவலைகளுக்கு நன்றி. ஆனால் அங்குக் கவலை படும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை. அதிகக் கூட்டத்தின் காரணமாக நான் தள்ளப்பட்டேன் என்றுதான் முதலில் நினைத்தேன். ஏனெனில் நிறைய முறை அதை நான் அனுபவித்துள்ளேன். உங்களைப் போல் நானும் வீடியோ பார்த்த பிறகுதான் தெரிந்தது என்னை யாரோ உதைத்துத் தள்ளினார் என்பது. நல்ல வேளையாக அந்த முட்டாளால் ரசிகர்களுடனான என் உரையாடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`மனித உரிமை பேசினாலே படுகொலைதானா' - ஒவ்வோர் ஆண்டும் 15 பேர் பலியாகும் அவலம்\n`108 டிகிரி வெயிலில் தாகத்தால் தவித்த மகள்... தண்ணீரைத் தேடிச்சென்ற அம்மா' - இந்திய சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nதண்ணீர்ப் பற்றாக்குறையால் தாமதமாகும் அறுவை சிகிச்சைகள்... பரிதவிக்கும் நோயாளிகள்\nலண்டனில் பேல்பூரி விற்கும் ஆங்கிலேயர்- சமூக வலைதளங்களில் கலக்கும் வீடியோ\n`ஶ்ரீராமுக்கு பொம்மை வாங்கி வைத்திருக்கிறேன்' - சிறுவனின் இறப்பால் கண்கலங்கிய ரஜினி\n`பணம் கொடுத்துக் குடிக்க அனுப்பினார்' - நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி\n` ஏமாற்றத் தெரிந்தது; தப்பிக்க வழி தெரியல' - `நவரத்தினக் கல்' திருடன் தானாகச் சிக்கிய ருசிகரத��� தகவல்\n`போலீஸ் மனைவியிடம் கூலி கேட்பியா' - டூவீலர் மெக்கானிக்கைத் தாக்கிய காவலர்\n`அ.தி.மு.க அணுகுமுறையே தோல்விக்குக் காரணம்' - டெல்லியில் கலங்கிய தமிழிசை\n``சார்... நீங்க மக்களோடு மக்களா பஸ்ல போங்க''- அதிர்ச்சியில் உறைந்த சந்திரபாபு நாயுடு\nகிடைத்தது `ஆயில்'... போனது ஆயுள்; நைஜீரிய மக்களின் பேராசை இப்படித்தான் முடிந்தது\n`முதலில் அரிவாள்வெட்டு; பின்பு தீ' - பெண் போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் எரித்துகொன்ற ஆண் போலீஸ்\nகருணாநிதி பாலிசி அவுட்... உதயநிதி உலா ஆரம்பம்\n' - போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து பேசிய தி.மு.க நகரச் செயலாளர்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coimbatorelivenews.com/2019/06/10/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-15T21:24:01Z", "digest": "sha1:II6AEGVC2O6PWLXN7QEBFDLI7GZRAPP6", "length": 13103, "nlines": 123, "source_domain": "coimbatorelivenews.com", "title": "மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா, ஐசிசி கிரிக்கெட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. – Coimbatore Live News", "raw_content": "\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா, ஐசிசி கிரிக்கெட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.\nதேதி: திங்கட்கிழமை, 10 ஜூன், 2019 21:19 IST போட்டி நிலை: முடிவு முடிந்தது\nஇடம்: ரோஸ் பவுல், சவுத்தாம்ப்டன்\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 போட்டி 15 போட்டிப் போட்டி கைவிடப்பட்டது\nகுவின்டன் டி காக் (டபிள்யூ) ஆட்டம் இழக்கவில்லை 17 21 1 0\nஃபாஃப் டூ பிளெசிஸ் (சி) ஆட்டம் இழக்கவில்லை 0 7 0 0\nஷெல்டன் கோட்ரெல் 4 1 18 2\nகெமர் ரோச் 3 0 10 0\nICC கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 லைவ் ஸ்கோர் மற்றும் புதுப்பிப்புகள்\nதென் ஆப்ரிக்கா எதிராக மேற்கிந்திய தீவுகள், LIVE ஸ்கோர், ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 போட்டி மேம்படுத்தல்கள் : இந்த போட்டியில் சவுத்தாம்ப்டனில் பெருமளவில் மழை spoilsport விளையாடி பின்னர் பந்து பந்தை இல்லாமல் கைவிடப்பட்டது. அணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் பகிர்ந்து கொள்ளும்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், உலக கோப்பை தொடரில், முதல் இன்னிங்ஸில், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா. வங்கதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் 30 ஓட்டங்களில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திற்கு முதலிடத்தை அளித்தது.\nஅடுத்து, விராத் கோஹ்லி தலைமையிலான இந்தியா ஆறு விக்கெட் இழப்புகளை அளித்தது, அதாவது டூ பிளெசிஸ் அணியின் முழங்கை அறை அதிகரித்து வருகிறது.\nமேற்கிந்திய தீவுகள், ஒருபுறம், ஒரு கலப்பு ஓட்டத்தை இதுவரை வென்றது. அவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக தங்கள் திறந்த போட்டியில் சிறப்பாக இருந்தனர், அங்கு அவர்கள் பயங்கரமாக வேகத்தை வென்றனர். அடுத்து, ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது, ஆனால் அவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு போட்டியாக இருந்தது.\nதற்போதைய வடிவத்தில், கரீபியன்கள் பிடித்தவைகளைத் தொடங்குகின்றனர், தென்னாபிரிக்காவைத் துல்லியமாக எழுத முடியாவிட்டாலும், அல்லது அந்த அணிக்கான எந்த அணியுமே.\nஇதனிடையே தென் ஆப்ரிக்காவின் பயிற்சியாளர் ஓடிஸ் கிப்சன், உலக கோப்பை தொடரில் விளையாடும் டி.வி. வில்லியர்ஸின் சர்ச்சைக்குரிய பிற்போக்குத்தனமான வாய்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது.\nடி வில்லியர்ஸ் கிப்சன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸி ஆகியோரைத் தொடர்பு கொண்டார் என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.\nஆனால் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிய டி வில்லியர்ஸ், இது மிகவும் தாமதமாகி விட்டது, ஏனெனில் அது உலகக் கோப்பைக்கு முன்னதாக பாக்கிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக இடம்பெற்றிருந்த மற்ற வீரர்களுக்கு நியாயமாக இருந்திருக்காது.\nதென்னாபிரிக்காவின் உலகக் கோப்பை பிரச்சாரம் புதனன்று இந்தியாவுக்கு எதிராக மூன்றாவது முறையாக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டி வில்லியர்ஸின் சவாலாக இருந்தது.\nஇந்த மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்த கிப்சனின் தலைக்கு திங்கள்கிழமை மோதல் ஏற்பட்டது, அரை இறுதிப் போட்டியைப் பெற வாய்ப்புள்ள ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும்.\nசனிக்கிழமையன்று சவுத்தாம்ப்டனில் நடந்த தனது போட்டியில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் டி வில்லியர்ஸின் நிலை எவ்வாறு உருவானது என்று கேட்கப்பட்டதற்கு கிப்சன் அவர் 35 வயதில் பேசியதாகத் தெரிவித்தார், மேலும் அவர் அந்த ஆண்டில் முன்னதாக அவர் தெளிவாகக் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.\n“ஏபி என்னை அழைத்தேன், காலையிலேயே அறிவிக்கப்பட்ட போதெல்லாம் காலையில்தான் நான் இருப்பேன் என்று நினைக்கிறேன், அதற்கு முன்பு வேறு நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன,” என்று அவர் கூறினார்.\n“நாங்கள் ஏற்கனவே தாமதமாக விட்டுவிட்டோம் என்று முடிவு செய்தோம், ஏனெனில் டிசம்பர் வரையில் கதவு திறக்கப்பட்டு விட்டது, பின்னர் அந்த நாளின் பிற்பகுதியில் வந்த பின்னர்,” என்று அவர் கூறினார்.\nதென்னாப்பிரிக்கா: ஃபாஃப் டூ பிளெசிஸ் (கேப்டன்),st@firstcricket/player-profile/quinton-de-kock-28035 “rel =” nofollow “இலக்கு =” _ blank “> குய்ன்டன் டி கோக் , , duminy-3637 “rel =” nofollow “target =” _ blank “> JP டுமினி , லுங்கி நிகிடி , Kagiso Rabada , ஐடென் மார்க்கம் , , ஆண்டில் பெஹல்குவேோ , தாபராஜ் ஷம்ஸி a>, டேல் ஸ்டெயின் , ட்வைன் ப்ரீட்ரியஸ் , Rassie van der Dussen , கிறிஸ் கெயில் , எவின் லெவிஸ் , டாரன் பிராவோ , சிம்ரான் ஹெட்மியர் , ஆஷ்லே நர்ஸ் , ஆண்ட்ரே ரசல் , வீரர்-சுயவிவரம் / கார்லோஸ்-ப்ரத்வாட் -56973 “rel =” nofollow “target =” _ blank “> கார்லோஸ் ப்ராத்வாட் , ஷை ஹோப் , , கெமர் ரோச் , ஓஷேன் தாமஸ் , ஷானோன் கேப்ரியல் a>, ஷெல்டன் கோட்ரெல் strong> p>\nICC Cricket World Cup 2019 இலிருந்து அனைத்து சமீபத்திய செய்தி, கருத்துகள் மற்றும் பகுப்பாய்வுகளுக்கு இங்கே கிளிக் செய்க strong> em> p>\nசிறந்த செய்திகள் h3> ப>\nஒலிம்பிக்கில் தகுதிபெற்ற இந்திய வீரர் ஜப்பான் 7-2 என்ற கணக்கில் இந்தியாவை வென்றது\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.\nஅர்ஜென்டினா கொலம்பியாவிற்கு எதிரான அணிக்கு எப்படி – விளையாட்டு மோல்\nஇந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் மழையால் வென்றது சயீப் அக்தர் – NDTV News\nஹர்பஜன் மற்றும் யூசுப் ஆகியோர் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஒருவரையொருவர் தாக்கத் தயாராக இருந்தனர் – டைம்ஸ் ஆஃப் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniangovindaraju.blogspot.com/2015/06/blog-post_25.html", "date_download": "2019-06-15T20:57:51Z", "digest": "sha1:POZF74ZARNE2EBCR2XGJFNOEMJCWGZCE", "length": 14366, "nlines": 134, "source_domain": "iniangovindaraju.blogspot.com", "title": "தமிழ்ப்பூ: எப்படி நம் நாடு உருப்படும்?", "raw_content": "\nதமிழ்ப்பூ வாசம் தரணியெலாம் வீசும்\nஎப்படி நம் நாடு உருப்படும்\nஒரு வித்தியாசமான வழக்கம் என்னிடத்தில் உண்டு. இரவில் எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை ஆறு மணிக்கு முன்னர் எழுந்து விடுவது என்பதுதான் அது. நாடு விட்டு நாடு வந்தும் இவ் வழக்கம் மாறவில்லை. அமெரிக்காவில் இது கோடை காலத்தின் தொடக்கம்.\nகாலை நான்கு மணிக்கே பொழுது ���ிடிகிறது. மாலையில் ஒன்பது மணிக்குதான் பொழுது சாய்கிறது. இரவில்தான் இரவு உணவு உண்பது என்பதெல்லாம் இங்கு இல்லை. மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு இரவு உணவை முடித்துக் கொள்கிறார்கள்.\nநாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அங்கு தங்கும் விருந்தினருக்கு விலையில்லா காலை உணவை அளிப்பார்கள். முதல் ஆளாக பந்திக்கு முந்திக் கொண்டேன். அனைவரும் தயாராகி ஒன்பது மணிக்கெல்லாம் வண்டியைக் கிளப்பிவிட்டோம்.\nமுதலில் உலகப் புகழ்பெற்ற America State Capitol என்னும் கட்டடத்தைப் பார்த்தோம். இப் பழமையான கட்டடத்திற்கு மூலைக்கல்(Corner Stone) நாட்டியவர் அமெரிக்காவின் முதலாம் அதிபரான ஜியார்ஜ் வாஷிங்டன். இது நிகழ்ந்தது 1793 ஆம் ஆண்டு. இப்பொழுது அக் கட்டடத்தின் மேல் அமைந்துள்ள அரைக்கோள வடிவ அமைப்பைப் புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது. பிரமிப்பூட்டும் இந்த கட்டடத்தைப் பார்க்க பன்னாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.\nஅடுத்து, அமெரிக்க தேசிய நூலகத்திற்குச் சென்றோம். Library of Congress என்று அழைக்கப் படுகிறது. நான்கு தளங்களக் கொண்ட பழங்காலக் கட்டடமாகும். இன்றைய தேதியில் இது உலகின் மிகபெரிய நூலகமாகும். 23,892,068 நூல்கள் உள்ளன. இவற்றுள் 5711 நூல்கள் கி.பி 1500க்கு முந்தைய நூல்களாகும்.\n3224 ஊழியர்கள் பணியாற்றுகிறர்கள். குழு குழுவாக அழைத்துச் சென்று காட்டுவதோடு நன்கு விளக்கிச் சொல்கிறார்கள். உலகில் உள்ள எல்லா பழமையான நூல்களும் அங்கு பதுகாக்கப்படுவதாகச் சொன்னார்கள். எங்கள் காந்தி பற்றிய நூல் இருக்கிறதா என்று என் மனைவி கேட்க, இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார் அந்த வழிகாட்டி.\nஇங்குள்ள நூல்களை வெளியில் எடுத்துச் செல்லமுடியாது. வந்து பார்த்து, படித்து, குறிப்புகள் எடுத்துக் கொள்ளலாம். இந் நூலகம் ஓர் சிறந்த அருங்காட்சியமாகவும் திகழ்கிறது.\nஅடுத்ததாக, தேசிய தாவரவியல் பூங்காவிற்குள் நுழைந்தோம். எல்லா செடி, கொடி, மரங்களும் வளமாக, நலமாக இருந்தன. உலகில் உள்ள முக்கியத் தாவரங்கள் அனைத்தையும் போற்றிப் பாதுகாக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் உலகில் உள்ள தாவர இனங்கள் அழிந்தாலும் மீண்டும் இங்கிருந்து பெருக்கிக் கொள்ளும் நோக்கில் பாதுகாக்கிறார்கள். இவற்றுள் நம்மூர் வாழை, தென்னை, மா, முருங்கை மற்றும் பல மூலிகைச் செடிகளும் அடங்கும். மரங்களின் மேல்பகுதியை ��றவைகள்தாம் பார்க்கும். ஆனால் இங்கே நாம் பார்க்கும் வகையில் நாற்பது அடி உயரத்தில் Canopy Walk என்னும் படிகளுடன் கூடிய நடைமேடையை அமைத்திருக்கிறார்கள். இயலாதவர்கள் மின்தூக்கி மூலமாகவும் மேலே சென்று பார்க்கலாம். அழிந்த, அழியும் நிலையில் உள்ள தாவரங்களையும் தனிக்கூடத்தில் வைத்துள்ளார்கள். மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் தாவர உணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கே பயிற்சி வகுப்புகளை நடத்துவது குறிப்பிடத் தக்கதாகும். அதனால்தான் இந்நாட்டு மக்கள் தாவரங்களை வளர்ப்பதில் பேரார்வம் காட்டுகிறார்கள்.\nவீடுகள், சாலைகள் அனைத்தும் மரங்களுக்கும் புல்வெளிகளுக்கும் இடையேதான் அமைந்துள்ளன. வாஷிங்டனிலிருந்து 600 கி.மீ தூரமுள்ள நியுயார்க் நகருக்கு காரில் பயணித்தோம். அப்போது இரு புறமும் அடர்ந்த மரங்கள் இல்லாத சாலைகளை எங்கும் காணமுடியவில்லை. எல்லாமே பச்சை மலைகள். குளங்களையும் ஆறுகளையும் தூய்மையாகப் பராமரிக்கிறார்கள். இதற்குக் காரணம் அரசு மட்டுமல்ல., ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்புந்தான்.\nஉறவினர் ஒருவரை என் மகள் விருந்துக்கு அழைத்திருந்தாள். அவர் வரும்போது அன்போடு வாங்கிவந்தது ஒரு ரோஜா செடி வியந்து போனேன். இனி நாமும் இவ்வாறு செய்யலாமே.\nகரூரில் எங்கள் வீட்டின் முன்புறம் தெரு ஓரத்தில் இரண்டு வேப்ப மரக்கன்றுகளை நட்டேன். மறு நாள் விடிந்ததும் பார்த்தால் காணவில்லை. எதிரில் இருந்த நிலத்தின் உரிமையாளர் அவற்றைப் பிடுங்கி வீசிவிட்டார். அவர் நிலத்தில் நிழல் விழும் விளைச்சல் பாதிக்கும் என ஒரு சப்பைக் காரணத்தைச் சொன்னார்.\nஎப்படி நம் நாடு உருப்படும்\nநூல்கள் அறிவின் விருட்சம், மனிதனின் சுவாச உறுப்புகள் அதைப் பேண வேண்டும். அமெரிக்கா சென்றாலும் எதிரில் உள்ள நில உரிமையாளர் தங்கள் நினவில் உள்ளார். தவறு செய்தவரைத் தண்டிக்கவில்லை, இவரைப் போன்றவர்களால் நாடென்ன வீடும் உருப்படாது. வாழ்க வளமுடன்.\nநூல்கள் அறிவின் விருட்சம், மனிதனின் சுவாச உறுப்புகள் அதைப் பேண வேண்டும். அமெரிக்கா சென்றாலும் எதிரில் உள்ள நில உரிமையாளர் தங்கள் நினவில் உள்ளார். தவறு செய்தவரைத் தண்டிக்கவில்லை, இவரைப் போன்றவர்களால் நாடென்ன வீடும் உருப்படாது. வாழ்க வளமுடன்.\nஎப்படி நம் நாடு உருப்படும்\nஜுராசிக் பார்க் அன்றும் இன்றும்\nஒரு லட்டு ஒ��ு லட்சம்\nஆளும் வளரணும் அறிவும் வளரணும்\nமரங்கள் வெட்டி மனை செய்குவீரே\nமழைக்கு ஒதுங்கினேன் மகளின் பல்கலைக் கழகத்தில்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற - Email Subscription\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvaanam.forumotion.com/t10-8-8-rules-for-being-happy", "date_download": "2019-06-15T21:12:37Z", "digest": "sha1:7KPCMRGW7KRBKAXBHTOUHDC7DHZ3VEZP", "length": 10683, "nlines": 81, "source_domain": "tamilvaanam.forumotion.com", "title": "மகிழ்ச்சிக்கு 8 - 8 Rules for being Happy", "raw_content": "\nஉண்மை தமிழர்களின் சங்கமம்: உலகம் முழுவதும் வாழும் செம்மொழியான தமிழ் பேசும் நண்பர்களை இக்குழுமத்திற்கு வரவேற்கின்றோம். தமிழில் எழுத - http://www.google.com/transliterate/tamil\n» சேவிங் பிரைவேட் ரியான்(Saving Private Ryan)\nஉங்களின் வேலை, `வீட்டு பக்கம்’ பாதிப்பை ஏற்படுத்துகிறதா அப்படியானால் நீங்கள் மனபூர்வ மாக நேசிக்கும் விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்க ஆரம்பிங்கள். அது உங்களுக்கு புத்துயிர்பையும், புத்துணர்வையும் ஊட்டும். வாழ்க் கையில் எது முக்கியம், எது உங்களின் நேரத்தையும், சக்தியையும் உறிஞ்சுகிறது என்று பிரித்து பார்த்து, முக்கிய மானவற்றில் அதிக கவனம் செலுத்த கற்றுக் கொள்ளுங் கள். அதன்பின், அலுப்பூட்டும் வாழ் க்கை ஆனந்தமய மாக மாறிவிடும்.\nநீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இங்கே…\nஒழுங்கற்ற உணவு வேளைகள் உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். தினமும் ஒரே குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட முயலுங்கள்.\nதினசரி உங்களுக்கு எவ்வளவு நேர உறக்கம் தே வை என்று வரையறுத்துக் கொள்ளுங்கள். அந்த அளவின்படி தினமும் இரவு தூங்க முயலுங்கள்.\nதினமும் நன்றாகக் குளிப்பதற்கு, புனித நீராடுவதற்கு, அழகு நிலையம் செல்வதற்கு, `மசாஜ் தெரபிகள்’ மேற்கொள்வதற்கு, இவை போன்ற தூய்மை பணிகளுக்கு திட்டமிட்டு நேரம் ஒதுக் குங்கள்.\nஅன்றாட சின்னச்சின்ன வேலைகள் தவிர்க்க முடி யாதவை. ஆனால் உங்களின் பணி அட்டவணையை பாதிக்காத வகையில் அவை `அட்ஜஸ்ட்’ செய்யபட வேண்டும்.\nநீங்கள் ரசித்து அனுபவிக்கும் விஷயத்துக்கு வாரம் ஒரு மாலை வேளையையாவது ஒதுக்குங்கள். அப்போது செல்போனை அணைத்து விடுங்கள், கம்ப்யூட்டர் உறங்கட்டும். நீங்கள் உங்களுக்கு பிரியமான விஷயத்திலேயே ழுழ்கி போய் விடுங்கள்.\nநீங்கள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது உங்களுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் ஒன்றிரண்டு பேராவது இருக்கட்டும். அவர்கள், தேவைப்படும்போது உதவி செய்யும் உறவினர் களாக இருக்கலாம், நீங்கள் வெளியூர் செல்லும் போது வீட்டைக் கவனித்துக்கொள்ளும் அண்டை வீட்டாராக இருக்கலாம்.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்குமான தனிபட்ட நேரத்துக்கு முக்கியத்துவமும், மதிப்பும் அளியுங்கள். அந்த நேரத்தில் வேறு வேலைகளோ, திசைதிருப்பும் விஷயங்களோ குறுக்கிட அனுமதிக்காதீர்கள்.\nநீங்கள் அலுவலக வேலை பார்க்கிறீர்கள் என் றால், அந்நேரத்தில் அந்த மனநிலைக்கு மாறி விடுங்கள். அலுவலகத்தில் இருக்கும்போது வீட்டை பற்றியோ, வீட்டில் இருக்கும்போது அலுவலகத்தை பற்றியோ சிந்திக்கக் கூடாது.\nஅப்படியா லூஸ் சொல்லவே இல்லை, எங்க அலுவளுக்கத்துல இருக்கும் போது விடுறிங்க கால் பண்ணி குள்ளுறீங்க அப்புறம் எப்படி நிம்மதியா இருக்கறது\nJump to: Select a forum||--GENERAL, POLITICS, CINEMA & SPORTS| |--பொது| |--அரசியல்| |--சினிமா| |--விளையாட்டு| |--வாணிபம், பங்கு சந்தை| |--SPECIAL ARTICLES, POEMS & STORY| |--கதை {சிறுகதைகள், தொடர்கதைகள். நீதிக் கதைகள்}| |--கவிதை {காதல் கவிதைகள், குறுங் கவிதைகள், வாழ்த்துக் கவிதைகள், தொடர் கவிதைகள்}| |--நாவல்கள்| |--கட்டுரைகள்| |--இலக்கியங்கள்| |--EDUCATION, JOBS & LATEST TECHNOLOGY| |--கல்வி| |--வேலைவாய்ப்பு| |--பொது அறிவு, வினாடிவினா| |--தொழில்நுட்பம் - பொது| |--கணிப்பொறி| |--கைபேசி| |--JOKES & FUNNY SMS CLIPS| |--நகைச்சுவை, சுவையான சம்பவங்கள், சிரிப்புகள், விடுகதைகள் மற்றும் குறுந்தகவல் தொகுப்பு| |--TAMIL SONGS, LYRICS, KAROAKE| |--தமிழ் பாடல்கள், வரிகள், கரோகே| |--ஆங்கில பாடல்கள், வரிகள், கரோகே| |--பிற மொழி பாடல்கள், வரிகள், கரோகே| |--Cooking, Health Care, Child Care, Spiritual & Crafts| |--சமையல்| |--உடல் நலம் {மருத்துவ குறிப்புகள்}| | |--அழகுக்குறிப்புகள்| | | |--குழந்தை பராமரிப்பு| |--ஆன்மிகம்| |--கைவினை பொருள்கள்| |--RULES, ANNOUNCEMENTS & COMPLAINTS |--விதிகள் |--அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/science-tech/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/57-233963", "date_download": "2019-06-15T20:35:36Z", "digest": "sha1:ZNEU4JFNT2XRUPFPQ6TCHHHKFUB6DR6E", "length": 5773, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விண்வெளியில் போர் ஒத்திகை", "raw_content": "2019 ஜூன் 15, சனிக்கிழமை\nவிண்வெளியில் போர் ஒத்திகையொன்றை நடத்துவதற்கு, இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளன.\nகுறித்த போர் ஒத்திகையை, இந்த மாத இறுதியில் நடத்தவுள்ளதாக, இந்திய விண்வெளி பாதுகாப்பு மற்றும் ஆய்வு நி���ுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிண்வெளிப் போரில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு மெய்நிகர் தொழில்நுட்பத்தை, இந்தச் செயற்பாடுகளில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஒரு நாட்டின் செயற்கைக் கோள்களை ஏனைய நாடுகள் தாக்கி அழிப்பது விண்வெளிப் போராகும். அந்தவகையில் மிஷன் சக்தி என்ற பெயரில், செயற்கைக்கோளை எதிரிகள் அழிக்கும் முயற்சியை தடுக்கும் சோதனையை அண்மையில் இந்தியா நடத்தி வெற்றியடைந்திருந்தது.\nகுறித்த செயற்பாட்டினால் போர்த்திறன் படைத்த நாடுகள் பட்டியலில் 4 ஆவது இடத்தினை இந்தியா பிடித்துள்ள நிலையில் மீண்டுமொரு சாதனையை நிகழ்த்துவதற்கு விண்வெளியில் போர் ஒத்திகையை நடத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/30/scindia.html", "date_download": "2019-06-15T20:51:06Z", "digest": "sha1:KQ3EG22FDR4CETZBTERZ4LMAPHGKLD3G", "length": 13869, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமான விபத்தில் முன்னாள் அமைச்சர் சிந்தியா பலி | Scindias plane crashes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n4 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் வி���்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nவிமான விபத்தில் முன்னாள் அமைச்சர் சிந்தியா பலி\nமுன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாதவராவ் சிந்தியாவிமான விபத்தில் பலியானார்.\nகான்பூரில் இன்று இரவு நடக்கவிருந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக சிந்தியா தனி விமானத்தில்டெல்லியிலிருந்து கிளம்பினார்.\nஇந்த விமானம் பகல் 12.49 மணிக்கு டெல்லியிலிருந்து கிளம்பியது. 1.20க்கு அது கட்டுப்பாட்டை அறையுடன்தொடர்பை இழந்துவிட்டது.\nபின்னர் அது பரூக்காபாத் ரயில்வே நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விட்டது.\nஇவ்விபத்தில் அந்த விமானத்தில் இருந்த சிந்தியா உள்பட 10 பேரும் இவ்விபத்தில் இறந்துவிட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅனுமதி கொடுத்தாலும் வேண்டாம்.. பாக். வான் எல்லையை தவிர்த்த மோடி.. ஓமன் வழியாக கிர்கிஸ்தான் போகிறார்\nவிமான கழிவறை டிஷ்யூ பேப்பரில் ஒரே ஒரு வாசகம்.. மும்பை தொழிலதிபருக்கு ஆயுள் சிறை.. நீதிமன்றம் அதிரடி\n24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ\nஅஸ்ஸாம் விமானம் விபத்தில் ஒற்றுமை..10 வருடத்துக்கு முன்பு... அதே இடம்.. அதே 13பேர்.. அதே மாதம்\nபேராசிரியர் முதல் அரசியல்வாதி வரை.. ஏலத்திற்கு வந்த ஜெட் ஏர்வேஸ்.. வாங்க துடிக்கும் முகங்கள்\nஐயயோ கடைசி நேரத்தில் டயரை காணோம்.. முன்பக்கம் உரசியபடி தரையிறங்கிய விமானம்.. பயணிகள் பீதி\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nராஜீவை விடுங்க.. விமானப்படை விமானத்துக்கு 744 ரூபாய்தான் தந்தீங்க மோடி.. பாயின்ட் பிடித்த காங்.\nதீப்பற்றி எரிந்த ரஷ்ய விமானம்... அலறிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ\n41 பேரை பலிவாங்கிய ரஷ்ய விமான விபத்து.. வெடித்து சிதறிய எ���ிபொருள்.. ஷாக்கிங் வீடியோ\nரஷ்யாவில் தீ பற்றி எரிந்த விமானம்.. அலறிய பயணிகள்.. 41 பேர் பலியான பரிதாபம்.. 37 பேர் படுகாயம்\nசர்வர் பிரச்சினை.. உலகம் முழுக்க ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு.. ஏர்போர்ட்டில் கூட்டமோ கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/18064-ilayaraaja-75.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-15T21:00:10Z", "digest": "sha1:5E6N6KYR2O7566J24HPFSXTCY2VZQM4F", "length": 10807, "nlines": 132, "source_domain": "www.kamadenu.in", "title": "’முதல் 12 படங்களில், பின்னணி இசையில் திணறினேன்!’ – மனம் திறந்த இளையராஜா | ilayaraaja 75", "raw_content": "\n’முதல் 12 படங்களில், பின்னணி இசையில் திணறினேன்’ – மனம் திறந்த இளையராஜா\n‘முதல் 12 படங்களில் பின்னணி இசை விஷயத்தில் திணறினேன். கொஞ்சம் பயந்தேன்’ என்று இளையராஜா மனம் திறந்து சொன்னார்.\nஇளையராஜா 75 எனும் நிகழ்ச்சி, தனியார் சேனலில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், எஸ்.பி.முத்துராமன், ஆர்கே.செல்வமணி, பார்த்திபன், பாண்டியராஜன், சந்தானபாரதி, கே.எஸ்.ரவிக்குமார், கேயார், பி.கண்ணன், மிஷ்கின், லெனின்பாரதி முதலானோர் கலந்துகொண்டு, இளையராஜாவுடன் உரையாடினர்.\nஇந்த நிகழ்ச்சியை, நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார்.\nஅப்போது, ‘ரீப்பீடட் இசையைக் கொடுக்காமல் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்தீர்களே. அது எப்படி’ என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கேட்டார்.\nரீப்பீடட் இல்லாமல் இசை என்பது உங்களைப் போன்ற இயக்குநர்களால்தான் சாத்தியமாயிற்று. இப்படித்தான் இசையமைக்க வேண்டும் என்ற முடிவை நான் எடுப்பதில்லை. இசைதான் அதைத் தீர்மானிக்கிறது.\nதிரையுலகிறது நான் வந்த போது, இப்படி இப்படியெல்லாம் இசையமைக்கவேண்டும் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் இங்கே தொழில் இசை என்பது மட்டுமே இருந்தது. அதை மட்டுமே பண்ணமுடிந்தது. தொழில் இசைக்கும் என் கற்பனை இசைக்கும் நடுவே நான் பணியாற்றி வந்தேன்.\nஅதுமட்டுமல்ல… பின்னணி இசை என்று சொல்லப்படுகிற பிஜிஎம்மில் என்னால் என்ன செய்வது, எப்படிப் பண்ணுவது என்றே புரிபடவில்லை. என்னுடைய முதல் 12 படங்கள் வரை பிஜிஎம் விஷயத்தில் நான் திணறினேன். பின்னணி இசையில் எனக்கிருந்த கற்பனையை இங்கே சினிமாவுக்குள் செய்யமுடியுமா என்று பயந்தேன். ’இவனுக்கு பாட்டு வேணா ��ல்லா வரும். ஆனா பின்னணி இசை போடத்தெரியாதுபோல’என்று நினைத்துவிடுவார்களோ என்று பயந்தேன்.\nஇப்படி பயத்துடனும் திணறலுடனும்தான் என் முதல் 12 படங்கள் இருந்தன. அந்தப் படங்களை இப்போது பார்த்தால், அதை உங்களால் உணரமுடியும்.\n’அன்னக்கிளி’ படத்துக்கு பஞ்சு அருணாசலம் அவர்கள், என்னை முழு சுதந்திரமாக இசையமைக்க வைத்தது போல், ’16 வயதினிலே’ படத்தில் அப்படியொரு சுதந்திரம் கிடைத்தது எனக்கு. அந்தப் படத்தில்தான் பின்னணி இசையில், நான் கற்பனை செய்து வைத்திருந்த இசையை, தொழில் இசையாகக் கொடுத்தேன்.\nஅதையடுத்து வந்த படங்களிலும் பிஜிஎம்மில் அப்படியே கையாளத் தொடங்கினேன்.\n’இளையராஜா பாட்டு போட்டார்; நான் அழுதுட்டே ஓடிட்டேன்’ – மிஷ்கின் உருக்கம்\n’இளையராஜா எனக்கு அப்பா மாதிரி; என் அப்பாவோட பள்ளித்தோழர்’ – ‘மேற்குதொடர்ச்சி மலை’ லெனின் பாரதி நெகிழ்ச்சி\n’கடைசி நிகழ்ச்சின்னா அது அஜித்தோடதான்’ – டிடி நெகிழ்ச்சி\n‘நடிக்கிறேன், பையனுக்கு ஃபீஸ் கட்டுறியா’னு நாஞ்சில் சம்பத் கேட்டாரு’; கலங்கிய ஆர்.ஜே.பாலாஜி\nகங்கை அமரனின் 'கரகாட்டக்காரன்’ கோஷ்டி வாழ்க- கரகாட்டக்காரனுக்கு 30 வயது\n’ - இன்று மலேசியா வாசுதேவன் பிறந்தநாள்\nஇயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா: பின்னணியில் சூட்சமம்; எஸ்.வி.சேகர் தகவல்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாரதிராஜா\nஇயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு: மற்ற பதவிகளுக்கு ஜூலை 14-ம் தேதி தேர்தல்\n'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n’முதல் 12 படங்களில், பின்னணி இசையில் திணறினேன்’ – மனம் திறந்த இளையராஜா\nஸ்டெர்லைட் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு- தூத்துக்குடியில் 1,600 போலீஸார் குவிப்பு\nநல்லதே நடக்கும் ; இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/mann-ki-baat-updates", "date_download": "2019-06-15T21:16:28Z", "digest": "sha1:OTUTDDKWV52LI2RO4PYV5AGXY4QRHM7L", "length": 9862, "nlines": 198, "source_domain": "www.narendramodi.in", "title": "Mann Ki Baat Updates", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமனதின் குரல் – 53 ஒலிபரப்பு நாள் : 24.2.2019\nபிப்ரவரி 24 ம் தேதி மனதின் குரல்( மன் கீ பாத்) நிகழ்ச்சியை கேட்கவும்\nபிரதமர் நரேந்திர மோடியின�� மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமனதின் குரல், 52ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 27.01.2019\nபிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்\nமனதின் குரல், 51ஆவது பகுதி ஒலிபரப்பு நாள் : 30.12.18\nடிசம்பர் 30 ஆம் தேதியன்று மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்கவும்\nபிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2019-06-15T21:52:26Z", "digest": "sha1:FPBE4JGEKHSZHIHMFGUGGGPW7U5FOAKS", "length": 9951, "nlines": 63, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com தீபாவளி பண்டிகை மது விற்பனை ரூ.328 கோடி கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகம்", "raw_content": "\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\nஉத்தர பிரதேசத்தில் புழுதிப்புயல் தாக்கியதில் 13 பேர் பலி\nஅருணாசல பிரதேசத்தில் விமான விபத்து: பலியான வீரர்களில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர் – உடல்களை மீட்கும் பணி தீவிரம்\nHome » சற்று முன் » தீபாவளி பண்டிகை மது விற்பனை ரூ.328 கோடி கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகம்\nதீபாவளி பண்டிகை மது விற்பனை ரூ.328 கோடி கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகம்\nதமிழக அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித்தருவது டாஸ்மாக் நிறுவனம். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு பண்டிகை காலங்களில் சாதாரண நாட்களை விட டாஸ்மாக்கில் மது விற்பனை அதிகமாக இருக்கும்.\nஅந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ.328 கோடி மது விற்பனை நடந்து இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளை ஒப்பிடும்போது (2016, 2017) இந்த ஆண்டு கூடுதலாக விற்பனை ஆகி இருக்கிறது.\nஇதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nஇந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்த 6-ந் தேதி (நேற்று முன்தினம்) கொண்டாடப்பட்டது. அன்றைய தினமும், அதற்கு முந்தைய நாளும் மது விற்பனையாவது தான் தீபாவளி பண்டிகை மது விற்பனையாக கணக்கில் எடுக்கிறோம்.\nஅந்த வகையில் தீபாவளிக்கு முந்தையநாள் (கடந்த 5-ந் தேதி) ரூ.148 கோடிக்கும், தீபாவளியன்று (கடந்த 6-ந் தேதி) ரூ.180 கோடிக்கும் என 2 நாட்களில் ரூ.328 கோடிக்கு மது விற்பனை நடந்து இருக்கிறது.\nகடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.113 கோடிக்கும், தீபாவளியன்று ரூ.131 கோடிக்கும் என ரூ.244 கோடிக்கு மது விற்பனை ஆகி இருந்தது. கடந்த ஆண்டுடன் இந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும் போது, 34.5 சதவீதம் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது.\nஅதேபோல், தீபாவளி பண்டிகைக்கு முந்தயை 3 நாட்களுடன் சேர்ந்து 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 3-ந் தேதி ரூ.124 கோடிக்கும், 4-ந் தேதி ரூ.150 கோடிக்கும், 5-ந் தேதி ரூ.148 கோடிக்கும், 6-ந் தேதி ரூ.180 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.\nகடந்த ஆண்டை விட மது விற்பனை அதிகமாக இருப்பது குறித்து டாஸ்மாக் கடை விற்பனை பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைத்ததாலும் பெரும்பாலான இளைஞர்கள் பொழுது போக்குக்காக மதுபிரியர்களாக மாறிவிட்டனர். இதனால் தான் இந்த ஆண்டு விற்பனை அதிகமாக இருந்தது’ என்றனர்.\nPrevious: குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் சாவு பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது\nNext: எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் குழந்தை பெற்ற நெல்லை பெண்\nகன்னியாகுமரி அருகே காதலன் கொலை செய்யப்பட்டதால் தீக்குளித்த பெண் சாவு\nநாகர்கோவிலில்அரசு பஸ் மோதி டிப்ளமோ மாணவர் பலிநண்பர் படுகாயம்\nஆரல்வாய்மொழி பகுதியில்சூறாவளி காற்றில் 3 ஆயிரம் வாழைகள் சேதம்\nகுடிநீர் குழாய் பதிக்க சாலையை தோண்டிய போது 100 அடி ஆழ கிணறு கண்டுபிடிப்பு நாகர்கோவிலில் பரபரப்பு\nதொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு\nகொரியாவில் சர்வதேச பட விழாவில் திரையிட விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் தேர்வு\nகிரிக்கெட் படத்தில் சில காட்சிகளில் நடிக்க தீபிகா படுகோனேவுக்கு ரூ.14 கோடி சம்பளம்\nமுத்த காட்சிகளில் நடிக்க தயார் – நடிகை டாப்சி\nமுதல்-மந்திரி மன்னிப்பு கேட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மருத்துவர்கள் அறிவிப்பு\nடி.வி. தொடர்களின் தலைப்பை இந்திய மொழிகளிலும் காட்டுங்கள் – தன��யார் சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுரை\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா பெண் பிரமுகர் சுட்டுக்கொலை – திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=31527", "date_download": "2019-06-15T21:52:57Z", "digest": "sha1:4ZSCBVLDHWY75ZLAMWVDXWKBG4JCUXJC", "length": 7229, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஈவிபி கேளிக்கை பூங்கா விபத்து வழக்கு : பெருமாள் சாமிக்கு 15 நாள் சிறை | EVP Theme park accident case: 15-days jail for Perumal Sami - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஈவிபி கேளிக்கை பூங்கா விபத்து வழக்கு : பெருமாள் சாமிக்கு 15 நாள் சிறை\nசென்னை: ஈ.வி.பி கேளிக்கை பூங்கா விபத்து வழக்கில், உரிமையாளர் பெருமாள் சாமியை 15 நாள் சிறை யிலடைக்க, பூவிருந்தவல்லி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பார்த்தசாரதி கோயில் பிரசாத கடை ஏலம் ரத்து: அறநிலையத்துறையில் பரபரப்பு\nஜேஇஇ தேர்வில் முதல் ஆயிரம் மாணவர்களில் 30 பேர் மட்டுமே தமிழக மாணவர்கள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை 87 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nஏர்-இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளின் பொருட்கள் மாயம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு\nமேகதாதுவில் அணை வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்: டெல்லியில் முதல்வர் பழனிசாமி பேட்டி\nநீட் தேர்வில் தோல்வி: மீண்டும் ஒரு மாணவன் தற்கொலை\nகேரளாவில் தன்னுடன் பணிபுரிந்த பெண் போலீஸை காவலர் தீ வைத்து எரித்தார் காவலர்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 15 இடங்களில் வெயில் சதம்\nபோலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி வல்லரசுவின் உடல் அவரின் தாயாரிடம் ஒப்படைப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு 335 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nநோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும்: மம்தா வேண்டுகோள்\nதமிழக காவல்துறையில் 14 தலைமைக் காவலர்கள் மற்றும் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு\nதீவ���ரவாதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க தீவிரவாத கண்காணிப்பு குழு அமைப்பு\nகோதுமையால் வரும் குழப்பம் முதியோர் பல்கலைக்கழகம்\n16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்\nமர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்\nஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/05/gold.html", "date_download": "2019-06-15T20:57:10Z", "digest": "sha1:HYKGLTRG6ABWZK35XP5VP2LEKMKO6BOX", "length": 6550, "nlines": 66, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: இனி தங்கக் கடத்தல் குறையும்", "raw_content": "\nஇனி தங்கக் கடத்தல் குறையும்\nகடந்த வருடத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக தங்க இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. ஏனென்றால், அந்நிய நிதி பற்றாக்குறைக்கு பெரிதும் காரணமாக பெட்ரோலும், தங்கமும் இருந்தன.\nஇன்று மீண்டும் தங்க இறக்குமதிக்கான தடை விலக்கப்பட்டது.\n80:20 என்ற நிபந்தனை விதியின் படி, அதாவது இருக்குமதியாகும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணங்கள் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றது உள்நாட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஇதனால் இன்று தங்க நகைக்கடை மற்றும் ஆபரண தயாரிப்பு பங்குகள் பத்து சதவீதம் மேல் உயர்ந்தன.\nமேலும் இதனால் தங்க கடத்தல்கள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் தங்கம் விலையும் நேற்று மட்டும் நான்கு சதவீத அளவு குறைந்தது.\nஇந்த தகவலை வீட்டுக்காரம்மாகிட்ட சொன்னா என்னவாகும் என்று நினைத்தாலே பயமாகத் தான் இருக்கிறது.\nதனிப்பட்ட முறையில், தங்க நகை பங்குகளில் ஈடுபாடு இல்லாததால் அது சம்பந்தப்பட்ட பங்குகளை பரிந்துரைக்க முடியவில்லை. SORRY\nரிசர்வ் வங்கி இவ்வாறு தடையை விலக்கிக் கொண்டிருப்பதால் பொருளாதாரம் நன்றாக செல்ல ஆரம்பித்து இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்���ிற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/sports/87771-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE.html", "date_download": "2019-06-15T21:38:52Z", "digest": "sha1:VLGQGXF7Z4SPITPTQW3EOHIBV3FYA2Q6", "length": 15328, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசி இந்தியா உலக சாதனை! - Dhinasari News", "raw_content": "\nமுகப்பு உலகம் உலகக்கோப்பையில் அதிக சதம் விளாசி இந்தியா உலக சாதனை\nஉலகக்கோப்பையில் அதிக சதம் விளாசி இந்தியா உலக சாதனை\nஉலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை இந்திய அணி தட்டிச் சென்றது.\nஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கலைகட்டி வருகிறது.\nஇதில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியாவுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது.\nஇதனை தொடர்ந்து கடின இலக்குடன் களமறிங்கிய ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 316 ரன்கள் மட்டுமே சேர்த்தது.\nஇதன்மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.\nஷிகர் தவான் சதம் விளாசி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன் மூலம் உலகக்கோப்பையில் இந்திய வீரர்கள் பதிவு செய்யும் 27வது சதம் இதுவாகும்.\nஉலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதம் விளாசிய அணி என்ற பெருமையை இந்தியா தட்டிச் சென்றுள்ளது. இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர்கள் 26 சதங்கள் மட்டுமே விளாசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய செய்திஓய்வூதிய பணத்தைக் கேட்டு மாமியார் மீது கொடூர தாக்குதல் நடத்திய மருமகள் கைது…\nஅடுத்த செய்திஆளுநர் பன்வாரி லால் புரோஹித் திடீர் தில்லி பயணம் என்ன நடக்கிறது தமிழக அரசியல் களத்தில்\nதண்டவாளத்தில் ஹாயாக அன்னநடை போட்ட… அன்னப் பறவைகள்\nஎந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது- கபில்தேவ் கருத்து\nபெண்கள் லீக் கிரிக்கெட்: இன்றும், நாளையும் நடக்கிறது வீராங்கனைகள் தேர்வு முகாம்\nஇவரிடம்தான் பாடம் படிக்கச் சொன்னார் குஷ்பு.. அந்த இம்ரான் கானை இன்று உலகமே விமர்சிக்கிறது\nபயங்கரவாதத்தின் கோரமுகத்தை இலங்கையில் பார்த்தேன்: பிரதமர் மோடி\nஇலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு… 5 பேர் துபையில் கைது\nகாதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’\nஇளம்பெண்ணிடம் செல்போனில் ஆபாச பேச்சு: நடிகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nரத்தாகிறதா நடிகர் சங்க தேர்தல்\nவால்டர்’ கதை-டைட்டிலை பயன்படுத்தினால் நடவடிக்கை: எச்சரிக்கும் சிங்காரவேலன்\nபஞ்சாங்கம் ஜூன் 16 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nமழைத்துளி காணாத சென்னை நிலம் 200 நாட்களை தொடும் வேதனை 200 நாட்களை தொடும் வேதனை\nமின்தடை காரணமாகவே குடிநீர் சீராக வழங்க முடியவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதெலுகு இலக்கிய உலகு: இடைவிடாமல்… எழுதிக் கொண்டே இருக்கிறேன்: டாக்டர் முக்தேவி பாரதி\n ரோட்டரி அளிக்கும் நிதி உதவி\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: dhinasar[email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-06-15T21:30:30Z", "digest": "sha1:3DCNQHEXBXTJE7ITE6S5IZAMOEMOETUF", "length": 82555, "nlines": 778, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சிராப்பள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலிருந்து கடிகை சுற்றில்: மலைக்கோட்டை, திருவானைக்காவல், மேலணை, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்\nஇருப்பிடம்: திருச்சிராப்பள்ளி பெருநகர மாநகராட்சி\n, தமிழ் நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி\nமாநகராட்சித் தலைவர் எ. ஜெயா\nமக்களவைத் தொகுதி திருச்சிராப்பள்ளி பெருநகர மாநகராட்சி\nநேர வலயம் இந்திய சீர் நே��ம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 140.90 சதுர கிலோமீட்டர்கள் (54.40 sq mi)\nதிருச்சிராப்பள்ளி (ஆங்கிலம் : Tiruchirappalli), அல்லது Trichinopoly[கு 1]), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது ; இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும்; மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி தமிழகத்தின் முக்கியமான மூன்றாவது பெரிய நகரம் ஆகும். இதைப் பொதுவாகத் திருச்சி(Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே அமைந்து உள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்று.[சான்று தேவை]\n9.1.2 பேருந்து போக்குவரத்து மாற்றம்\n12.1.1 கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதிருச்சிராப்பள்ளி என்ற பெயர் திரிஷிராபுரம் (திரிஷிரா-மூன்று தலை; புரம்-ஊர்) என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகப் பரவலாக நம்பப்படுகிறது.[1][2] இந்து சமயப் புராணங்களில் 'திரிசிரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் (மூன்று தலைகள்) கொண்ட அரக்கன், இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனைடைந்தததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்குத் அந்த அரக்கனின் பெயராலே திருசிரன்ப்பள்ளி என்பதை தழுவி திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவி உள்ளதால், இவ்வூருக்கு திருச்சிராப்பள்ளி என்ற பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.\nசி.பி. பிரவுன் எனும் தெலுங்கு அறிஞர் சிறிய ஊர் எனப் பொருள் தரும் \"சிறுத்த-பள்ளி\" என்ற வார்த்தையிலிருந்து திருச்சிராப்பள்ளி என உருவாகியிருக்கும் என்ற கருத்தைத் தருகிறார்.[1][2] 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: \"புனித-பாறை-ஊர்)\" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது.[1][2] வேறு சில அறிஞர்கள் \"திரு-சின்ன-பள்ளி\" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.[1][2]\nஇது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிர��' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.[3]\nகர்நாடகப்போரின் போது திருச்சி, 1751\nமுதன்மைக் கட்டுரை: திருச்சிராப்பள்ளியின் வரலாறு\nதிருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது.[4] முற்கால சோழர்களின் தலைநகராகக் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர்[5] தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.[6][7][8][9] கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை [10][11] உறையூரில் (உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு) இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.\n5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினான்[12][13][14][15] . பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள்.[16] சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரை கைப்பற்றினார்.[17][18] மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் இரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால் அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது [19] வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக் காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது.[20] முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுநர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது .[21].\nமதுரை நாயக்கர்களின் வழியில் வந்த இராணி மங்கம்மாள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கட்டிய அரண்மனை அரசு அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்றது.\nஇந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள்தொகை: 8,46,915 ஆகும். .[26] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.32% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.66% , பெண்களின் கல்வியறிவு 88.08% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nதமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி இந்தியளவில் 47வது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,46,915 ஆகவும்.[25] கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,021,717 ஆகவும் உள்ளது.[27] திருச்சிராப்பள்ளியில் 162,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர்.[28]\nமக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும்[29] முசுலிம்களும் வாழ்கின்றனர்.[30] குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும்[31] சமணர்களும்[32] இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் தமிழ் விளங்கினாலும்[33] கணிசமான மக்கள் தெலுங்கு,[34] சௌராட்டிர மொழி[35] மற்றும் கன்னட மொழி[36] பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.[37] மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.[38] இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர்.[39]\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nsource: இந்திய வானிலையியல் துறை[40]\nவரைபட எளிமைக்காக, வரைபடத்திலுள்ள பொழிவு எண்கள்\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nமலைக்கோட்டையின் மேலிருந்து திருச்சி மாநகரின் வான்வழித் தோற்றம்\nதிருச்சிராப்பள்ளி 10°48′18″N 78°41′08″E / 10.8050°N 78.6856°E / 10.8050; 78.6856 என்ற புவியியல் கூறுகளில் அமைந்துள்ளது.[41] நகரத்தின் சராசரி உயரம் 88 மீட்டர்கள் (289 ft) ஆகும்.[42] இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது; இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றாக மலைக்கோட்டை விளங்குகிறது.[43][44] வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு-தென்மேற்கில் பழனி மலைக்கும் இடைப்பட்ட 146.7 சதுர கிலோமீட்டர்கள் (56.6 sq mi) பரப்பளவில் இந்த நகரம் அமைந்துள்ளது.[45] திருச்சியின் மேற்கே 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) தொலைவில் காவிரியின் கழிமுகம் துவங்குகிறது.[46] இப்பகுதியில் காவேரி ஆறு இரண்டாகப் பிரிந்து திருவரங்கத் தீவு உண்டாகி உள்ளது.[47]\nகாவேரி ஆற்றையொட்டியப் பகுதிகளில் அமைந்துள்ள வயல்பகுதிகளில் காவேரி ஆறும் அதன் கிளையாறான கொள்ளிடம் ஆறும் செழிப்பான வண்டல் மண்ணை கொண்டு சேர்த்துள்ளன.[48] தெற்கில், செழிப்பு குறைந்த கருமண் நிலமாக உள்ளன.[48] வண்டல் வளமிகு நன்செய் நிலங்களில் ராகியும் சோளமும் பயிரிடப்படுகின்றன.[49] வட-கிழக்கில் திருச்சிராப்பள்ளி வகை என்றழைக்கப்படும் கிரீத்தேசிய பாறைகள் காணப்படுகின்றன.[50] தென்-கிழக்குப் பகுதியில் மெல்லிய லாடரைட்டு பாறைகளின் கீழாகக் கிரானைட்டுக் கற்கள் கிடைக்கின்றன.[43]\nநகரத்தின் வட பகுதியில் தொழிற்பேட்டைகளும் வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன.[44] நகரத்தின் தென்பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன.[44] நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன.[44] கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல்மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப்பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன.[51] ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புக்களுக்கான சிற்ப சாத்திரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.[52] தமிழ்நாடு நகர மற்றும் ஊரகத் திட்டச் சட்டம் 1974க்கிணங்க ஏப்ரல் 5, 1974இல் திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது.[53] நகரத்திற்கு காவேரி ஆற்றிலிருந்து 1470 நிலத்தடி நீரேற்றிகள், 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படுகிறது.[28]\nஆண்டின் எட்டு மாதங்களுக்காவது திருச்சி வெப்பமிகுந்து ஈரப்பதம் குறைந்து காணப்படுகின்றது.[54] மார்ச்சு முதல் சூலை வரை மிகவும் வெப்பமான வானநிலை நிலவுகிறது.[54][55] ஆகத்து முதல் அக்டோபர் வரை பெருங்காற்றுடன் கூடிய இடிமழையுடன் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமாக விளங்குகிறது.[54] பனிமூட்டமும் பனித்துளிகளும் அரிதானவை; அவை குளிர் மாதங்களில் ஏற்படலாம்.[54]\nதட்பவெப்ப நிலை தகவல், திருச்சிராப்பள்ளி\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nமுதன்மைக் கட்டுரை: திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம்\nஎம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும், அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப் படவில்லை.\nதமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்கு, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடு மையத்தில் இருக்கக்கூடிய திருச்சியை தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983ல் திருச்சியை தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார் [56]\nதிருச்சிராப்பள்ளி மாநகரம் 65 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் 15 பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகளை (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது.\nகேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம், கரூர் ரோடு, திருச்சி\nபிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்கு புகழ் பெற்றிருந்தது.[57] உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின.[57] பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயிற்று.[57] திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; ���வற்றில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் [58][59][60] திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன.[60][61] சுற்றுப்புற நகரான மணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட பொன்னி அரிசி தயாராகிறது.[62]\nஇங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகளை உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன.[63] இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும்[64] நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது.[65] 1980களில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது.[66]\nதிருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக்கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இது ஒன்றாகத் திகழ்கிறது.[67] இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன.[68]\nஇந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது.[69][70] இதனைத் தொடர்ந்து 58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து 22,927.4 சதுர மீட்டர்கள் (246,788 sq ft) பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.[71] மேலும் 1961இல் திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள் (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது.[72] மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது.[73] இங்கு தெளிந்த சாராவி,[73] அசிடால்டெஹைடு,[73] அசிட்டிக் காடி,[73] அசிடிக் அன்ஹைடிரைடு[74] மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்து���ை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது.[75] திருச்சிராப்பள்ளி இந்தியாவின் \"ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்\" (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் 26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது.[76][77] திசம்பர் 9, 2010இல் 60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது.[78][79] தமிழ்நாடு மின்னனுக்கழகம் வரையறையால் 59.74 எக்டேர்கள் (147.6 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது.[79][80] இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது.[81].திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி.[82]\nநகர தொடர்பேருந்து, சத்திரம்பேருந்து நிறுத்தப்பகுதி\nதிருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nதேசிய நெடுஞ்சாலைகள் தேநெ45, தேநெ 45பி, தேநெ 67, தேநெ 210, தேநெ 227, ஆகியவை இதன் வழியாகச் செல்கின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்-திருச்சி மண்டலம் என தமிழ்நாட்டில் திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்,திருவாரூர்,நாகப்பட்டினம், அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை,கரூர்,சிவகங்கை, காரைக்குடி,ராமேஸ்வரம்,ராமநாதபுரம்,சிதம்பரம், காரைக்கால்,ஆரணி,திருவண்ணாமலை மற்றும் வேலூர்ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் இயங்குகின்றன.\nதேநெ 45 சென்னை - திருச்சி திருச்சி - திண்டுக்கல்\nதேநெ 45பி திருச்சி தூத்துக்குடி\nதேநெ 67 நாகப்பட்டினம் குண்டல்பேட்\nதேநெ 210 திருச்சி இராமநாதபுரம்\nதேநெ 227 திருச்சி சிதம்பரம்\nமத்திய பேருந்து நிலையத்தின் வரைப்படம்\nஇங்கு இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன.\nமத்திய பேருந்து நிலையம்:இந்த மத்திய பேருந்து நிலையமானது தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.இது நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கிறது. முன்பு வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும் வந்து புறப்படும் இடமாக இருந்தது. இங்கிருந்து தொடருந்து நிலையமும், வானூர்தி நிலையமும் ஒப்பிடும் போது, அருகாமையில் இருக்கிறது.\nசத்திரம் பேருந்து நிலையம்: இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. மலைக்கோட்டைக்கு அருகிலுள்ளது. இது முன்பு நகரப்பேருந்து நிலையமாக இருந்தது.\nதிருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும்,மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர்.\nஅதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 கி.மி. கள் இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது.\nபயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்து செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது.வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப் படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும்(lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன.\nதிருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, சிதம்பரம், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு. தினசரி 16 தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்கு செல்கின்றன. சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து கிளம்��ுகிறது, மற்றவை திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன.\nதிருச்சிராப்பள்ளி தொடருந்து நிலைய சந்திப்பு\nதினசரி திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும் தொடருந்துகள் [83].\nஅனந்தபுரி விரைவு வண்டி 16724 திருவனந்தபுரம் சென்னை\nபொதிகை 12662 செங்கோட்டை சென்னை\nபல்லவன் 12606 காரைக்குடி சென்னை\nவைகை 12636 மதுரை சென்னை\nஇராமேசுவரம்-சென்னை 16714 இராமேசுவரம் சென்னை\nகுருவாயூர்- சென்னை 16128 குருவாயூர் சென்னை\nசென்னை 06804 செங்கோட்டை சென்னை\nமங்களூர்-சென்னை 06108 மங்களூர் சென்னை\nமலைக்கோட்டை 16178 திருச்சிராப்பள்ளி சென்னை\nதிருச்செந்தூர்-சென்னை 16736 திருச்செந்தூர் சென்னை\nநெல்லை 12632 திருநெல்வேலி சென்னை\nகன்னியாகுமரி 12634 கன்னியாகுமரி சென்னை\nமுத்து நகர் 12694 தூத்துக்குடி சென்னை\nசோழன் விரைவு ரயில் 16854 திருச்சிராப்பள்ளி சென்னை\nபாண்டியன் 12638 மதுரை சென்னை\nசென்னை 16702 இராமேசுவரம் சென்னை\nமைசூர் 16231 மயிலாடுதுறை மைசூர்\nமைசூர் விரைவு வண்டி சேலம், ஓசூர், பெங்களூரு வழியாக மைசூரை அடைகிறது.\nதிருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரியவிமான நிலையமாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன.\nஅருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி\nஅருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி\nஅருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்\nஅருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்\nஅருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்\nஅருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்காவல்\nவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்\nஅருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில், மாந்துறை\nஅருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம்\nஅருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி\nஅருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில், ��ொன்மலை\nஅருள்மிகு மாரியம்மன் அம்மன் திருக்கோயில், பொன்மலை\nஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பொன்மலை\nஅருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில்,அன்பில்\nசீரடி சாய் பாபா கோவில் (மேக்குடி)\nதிருச்சி மலைக் கோட்டை (Rock fort,Trichy)\nஇராணி மங்கம்மாள் கொலு மண்டபம்\nவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்\nமுதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம் (திருச்சிராப்பள்ளி)\nதுவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழிற்நுட்பக் கழகம்\nதிருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.\nகலை மற்றும் அறிவியல் கல்லூரி[தொகு]\nபாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி\nஅரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி* பாரதிதாசன் பல்கலைக்கழகம்\nபாரதிதாசன் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாத்தூர்\nநேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி\nபுனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி\nநேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி\nபிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nபெரியார் ஈ.வெ.ரா அரசினர் கலைக்கல்லூரி\nஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி\nஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி\nகலைக் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nசீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி\nசெட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி\nM.I.E.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழ் நாடு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், திண்டுக்கல் நெடுஞ்சாலை, நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.\nஅரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.\nஅண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (முன்பு மண்டலப் பொறியியற் கல்லூரி)\nஅங்காளம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சிறுகானூர்,\nஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஜெ. ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nK.ராமகிருஷ்னன் பொறியியல் கல்லூரி ( சமயபுரம்)\nசிவானி பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி\nஅன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nமகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nவேளாண் பட்டயப் படிப்பு நிறுவனம்\nகி. ஆ. பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி\nபாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி\nபாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி\nபுனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி\nஇரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை\nபுனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ\nஅரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி\nகேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:1) O.F.T\nகேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:2) H.A.P.P\n↑ Trichinopoly என்று பிரித்தானிய வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது.\n↑ ஆதி (2017 சூன் 7). \"எப்படியிருந்தது அந்தக் காலப் பள்ளிக்கூடம்\". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 சூன் 2017.\n↑ உறையூர் சோழர் தலைநகரம் - தி இந்து\n↑ பிரித்தானிகா கல்லணை கட்டப்பட்டது 2ம் நூற்றாண்டு\n↑ \"2011-ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\n↑ தமிழகத்தின் புதிய தலைநகரம் \"திருச்சி': எம்.ஜி.ஆர்., கனவை நிறைவேற்றுவரா ஜெ\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\" (29 சூன் 2017). பார்த்த நாள் 30 சூன் 2017.\n↑ கிளியர்டிரிப் தளத்தில் திருச்சி வழியாக சென்னை செல்லும் தொடருந்துகளை தேடும் பொழுது கிடைத்த முடிவுகள்\nதிருச்சி மலைக் கோட்டை(Rock fort,Trichy) ஒரு பார்வை\nதிருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்\nதிருச்சி மாவட்டம் பற்றிய அரசின் வலைப்பக்கம்\nதிருச்சி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம்\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 16:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sv-shekher-posted-a-photo-on-twitter-to-tease-bjp-opponents-351907.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-15T21:00:42Z", "digest": "sha1:LPHR7UCEXD5ZHHT3TLTQ4UTASLZNKWHU", "length": 17207, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓ இதுதான் தமிழ் மண்ணா.. 'அப்படி' ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்! | SV Shekher posted a photo on twitter to tease BJP opponents - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிரு���்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nஓ இதுதான் தமிழ் மண்ணா.. அப்படி ஒரு போட்டோவை போட்டு வாங்கி கட்டிக்கொண்ட எஸ்வி சேகர்\nசென்னை: தமிழகத்தில் பாஜக படுதோல்வியடைந்துள்ள நிலையில் தமிழக மக்கள் தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்டதாக நக்கலடித்துள்ளார் பாஜக மூத்த தலைவரான எஸ்வி சேகர்.\nநாடு முழுவதும் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றியது.\nபாஜக தனித்தே 300க்கும் மேற்பட்ட இடங்களை வென்றது. பல மாநிலங்களில் காங்கிரஸ் கோட்டையை தகர்த்து அக்கட்சியை விரட்டியடித்தது பாஜக.\nஎடப்பாடி தூக்கியெறியப்பட்டு ஓபிஎஸ் முதல்வராவார்.. பாக்க தானே போறீங்க.. தங்க தமிழ்ச்செல்வன் தடாலடி\nஆனால் தமிழகத்தில் மட்டும் பாஜகவால் சோபிக்க முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்த ஆளும் அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்தனர்.\nஇந்நிலையில் பாஜகவை எதிர்த்து வரும் திக, திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக மண்ணில் பாஜக காலூன்ற முடியாது என்றும் தமிழக மண்ணில் தாமரை மலாராது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நி��ையில் பாஜகவை எதிர்த்து வரும் திக, திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக மண்ணில் பாஜக காலூன்ற முடியாது என்றும் தமிழக மண்ணில் தாமரை மலராது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமணலுக்கும் மண்ணுக்கும் மொதல்ல வித்தியாசம் தெரிஞ்சிட்டு இத கேளுங்க 😂😂 இதுல மணல்கயிறுக்கு ஹீரோ வேற... 🤣\nஒருவர் தானே தன் தலையில் மண்ணை அள்ளி கொட்டிக்கொள்வது போன்ற அந்த போட்டோவை போட்டு பாஜக எதிர்ப்பாளர்களை வெறுப்பேற்றியுள்ளார். இருப்பினும் அது மண் அல்ல மணல், அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள் என அவரை விளாசுகின்றனர் நெட்டிசன்கள்.\nஓ....இதான் கான்டா.... என கேட்டு எஸ்வி சேகரையே நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\nஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.. தீவிர நடவடிக்கையில் தமிழக அரசு\nஎன்னாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nசென்னை 191 நாளாச்சு மழையைப் பார்த்து.. அடுத்த வாரம் சின்ன சின்ன மழைத்துளிக்கு வாய்ப்பிருக்காம்\nநானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள்... சபரிமலைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்\nசென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்\nபிஞ்சு போன பஸ் கூரை.. சஸ்பெண்ட் ஆன ஆர்டிஓ அதிகாரி.. வறுத்தெடுத்த கஸ்தூரி\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nஜஸ்ட் 7 நிமிடத்தில் தமிழகத்தின் மொத்த பிரச்சினைகளையும் விளக்கி அசத்திய முதல்வர்\nகால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்.. கொள்ளை லாபம் சம்பாதிக்கும் டேங்கர் லாரி ஓனர்கள்\nபுளித்த மாவை கொடுத்ததோடு ஜெயமோகனையும் அடித்தவர்.. திமுகவை சேர்ந்தவராம்\nவறண்டு போன சோழிங்கநல்லூர் சதுப்புநிலம்.. பார்க்கும் போதே மனம் உடையும் மக்கள்- அதிர்ச்சி வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsv sheker bjp twitter எஸ்வி சேகர் பாஜக டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-tailor-killed-over-33-truck-drivers-last-8-years-bhopal-329724.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-15T21:39:49Z", "digest": "sha1:H42N2CSTUFGAPOQ22JSYJHPH23YLO5KH", "length": 22605, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் தையல்காரரின் வாக்குமூலம்! | A tailor killed over 33 truck drivers in last 8 years in Bhopal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை.. குலைநடுங்க வைக்கும் தையல்காரரின் வாக்குமூலம்\nபோபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்டோரை தையல்காரர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஆதேஷ் கம்ப்ரா. 48 வயதான இவர் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.\nஇந்நிலையில் சந்தேக வழக்கு ஒன்றில் கடந்த வாரம் போலீசார் ஆதேஷ் கம்ப்ராவை கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிரச் செய்துள்ளது.\nஅதாவது கடந்த 8 ஆண்டுகளில் கு��ைந்தது 33 பேரை துடிக்க துடிக்க தான் கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார் ஆதேஷ் கம்ப்ரா. கொலை செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோரும் நெடுஞ்சாலைகளில் செல்லும் லாரி டிரைவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் என்று கூறி பீதியை கிளப்பியுள்ளார்.\nமேலும் சரக்கு பொருட்களுடன் ட்ரக்குகளை கொண்டு வரும் நபர்களை கொன்றுவிட்டு ட்ரக் மற்றும் அதில் இருக்கும் பொருட்களை விற்பது வாடிக்கை என்றும் கூறியுள்ளார். அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலை பார்ட் டைமாக செய்து வந்ததாகவும் ஆதேஷ் கம்ப்ரா தெரிவித்துள்ளார்.\nமேலும் மத்திய பிரதேசத்தில் உள்ள பல ரவுடி கும்பல்களுடன தனக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு கூலிப்படையாக பல கொலைகளை செய்துள்ளதாகவும் கூறி திகிலடையச் செய்துள்ளார் ஆதேஷ். ஆதேஷின் வாக்குமூலம் மட்டும் அதிர்ச்சியை தரவில்லை. அவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட விதமும் த்ரில்லிங்காகவே உள்ளது.\nஆதேஷ் கைது செய்யப்பட்டது குறித்து மத்திய பிரதேச போலீஸ் அதிகாரி ராகுல் குமார் லோதா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட தகவலாவது, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி 50 டன் இரும்பு கம்பிகளுடன் வந்த ட்ரக் ஒன்று திடீரென மாயமானது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் போலீஸில் புகார் அளித்தது.\nஇதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பில்கிரியா பகுதியில் ட்ரக்கின் ஓட்டுநர் மக்கான் சிங் சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3வது நாள் அயோத்யா நகர் பகுதியில் இரும்புகள் இன்றி காலி ட்ரக் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதுதொடர்பான விசாரணையில் இரும்பை விற்ற மற்றும் வாங்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டது ஆதேஷ் கம்ப்ரா என தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்கள் அளித்த மேலும் பல தகவலின் அடிப்படையில் மந்திதீப் பகுதியில் பதுங்கியிருந்த கம்ப்ராவை போலீசார் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட கம்ரப்ரா மேலும் கூறியதாவது, நீண்ட தூரத்தில் இருந்து வரும் ட்ரக் டிரைவர்கள் சாலையோர கடைகளில் சாப்பிடும்போது அவர்களுடன் நட்பாக பழகி அவர்களின் சாப்பாட்டில் தூக்க மாத்திரை கல��்து கொடுத்துவிடுவேன். டிரைவர்கள் தூங்கியதும் அவர்களின் ட்ரக்கை தனது கூட்டாளிகளுடன் கடத்திச்செல்வதும் முரண்டு பிடிக்கும் டிரைவர்களையும் அவர்களின் உதவியாளர்களையும் கொன்று உடலை காட்டில் வீசி விடுவேன் என்றும் கம்ப்ரா தெரிவித்துள்ளார்.\nபின்னர் ட்ரக் மற்றும் அதில் உள்ள சரக்குகளை பேசியபடி விற்றுவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆதேஷ் கம்ப்ரா தனது கைவரிசையை காட்டி வந்துள்ளார். முதலில் சாலையோரம் மது விற்று லாரி டிரைவர்களை மது கொடுத்து கவிழ்க்கும் வேலை செய்து வந்த ஆதேஷ் பின்னர் அவர்களை கொலை செய்யவும் துணிந்துவிட்டார் என்கிறது போலீஸ்.\nஇதுபோன்ற ஒவ்வொரு கொலைக்கும் தனக்கு 50, 000 ரூபாய் பணம் கொடுக்கப்படும் என்றும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே இந்த பணியில் சேர்ந்ததாகவும் கூறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் விபத்தில் சிக்கியதால் சிகிச்சைக்கு பெற்ற கடனை திருப்பி செலுத்த இதுபோன்ற பல குற்றங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 25, 000 ரூபாய் பணத்துக்காகவும் ஆதேஷ் பலரை கொலை செய்துள்ளார். ஆதேஷ் கம்ப்ராவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபீஸ் ஏசி மெஷினைக் கழற்றி அரசு ஆஸ்பத்திரியில் மாட்டிய கலெக்டர்.. குவிகிறது சபாஷ்\nகொடூரன்... கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியின் அந்தரங்க உறுப்பில் பைக் கைப்பிடி செருகிய கணவன்\nஎழுந்தது சர்ச்சை.. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஓட்டு போடவில்லை\nவிளையாட சென்ற 6 வயது சிறுவனை 6 வெறிநாய்கள் கடித்து கொன்றதால் பரபரப்பு\nபாஜகவையே திருப்பி தாக்கும் காவி அஸ்திரம்.. காங்கிரசுக்கு ஆதரவாக திரண்ட 7000 சாமியார்கள்\nபிரக்யா சிங் அழ.. உமா பாரதி தலையைத் தொட்டு ஆறுதல் கூற.. போபாலில் ஒரு உருக்கமான சந்திப்பு\nசட்டத்தின் முன் அனைவரும் சமம்.. நான் தவறு செய்திருந்தால் கூட என் வீட்டில் ரெய்டு நடக்கும்- மோடி\nரூ.15 லட்சம் கிடைச்சிருச்சு... காங்., கூட்டத்தில் மோடி பற்றி பெருமிதமாக பேசிய இளைஞர்\nகலப்பு திருமணம்.. கணவரை தோளில் சுமந்து நடக்க வேண்டும்.. பெண்ணுக்கு வினோத தண்டனை கொடுத்த கிராமம்\nதண்டவாளத்தில் உயிருக்கு போராடிய நபர்.. 2 கிமீ தூக்கி சென்று காப்பாற்றிய போலீஸ்.. உறையவைக்கும் வீடியோ\nதக்காளியும் கிடையாது... ஒன்னும் கிடையாது... பாகிஸ்தானுக்கு டாட்டா காட்டிய ம.பி விவசாயிகள்\nபோபால்.. 4 வயது சிறுமியை காட்டுக்குள் வைத்து சீரழித்த கயவனுக்கு மார்ச் 2ல் தூக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mobile-app-clicking-selfie-with-isro-s-mangalyaan-211446.html", "date_download": "2019-06-15T21:04:24Z", "digest": "sha1:63PIZFZDZJLETYUGFF7EDJEY2PLVJMOS", "length": 16101, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பைசா செலவில்லாமல் மங்கள்யானுடன் \"செல்ஃபி\" எடுக்க ஆசையா? | Mobile App for Clicking Selfie With Isro's Mangalyaan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுருமூர்த்திக்கு 'நமது அம்மா' பதிலடி\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n4 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nபைசா செலவில்லாமல் மங்கள்யானுடன் \"செல்ஃபி\" எடுக்க ஆசையா\nஹைதராபாத்: இந்திய விண்வெளி அறிவியலில் புதிய சாதனையப் படைக்கவுள்ள மங்கள்யான் விண்கலத்துடன் நாம் இருப்பது போன்ற செல்ஃபி படத்தை எடுக்கும் ஒரு அரிய வாய்ப்பை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்மார்ட்டர் (Smartur) என்ற நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\nஇதற்காக அது ஒரு அப்ளிகேஷனை (ஆப்) ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாம் மங்கள்யானுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் மொபைல் போன்களில் இந்த செல்ஃபி படத்தை எடுத்துக் கொள்ள முடியுமாம்.\nமங்கள்யான் விண்கலம் செப்டம்பர் 24ம் தேதி புதன்கிழமையன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதைக்குள் நுழையவுள்ளது. ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த அரிய சாதனை நாளை எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.\nஇந்த நிலையில்தான் இப்படி ஒரு செல்ஃபி வாய்ப்பை ஹைதராபாத் நிறுவனம் வழங்கியுள்ளது.\n3டி மாடலில் மங்கள்யானுடன் நிஜமாகவே நாம் சேர்ந்து இருப்பதைப் போல இதில் புகைப்படம் எடுக்க முடியும். அதாவது நிஜமான மங்கள்யானுடன் இருப்பது போலவே இந்தப் புகைப்படம் இருக்குமாம்.\nஇதுதவிர விதம் விதமான வித்தியாசமான புகைப்படங்களையும் நாம் எடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளதாம்.\nமேலும் நமக்கு மனதில் தோன்றும் வினோதமான, வித்தியாசமான யோசனைகளையும் கூட இணைத்து அப்படிப்பட்ட செல்ஃபி படங்களையும் எடுக்கும் வாய்ப்பையும் இந்த ஆப் நமக்குத் தருகிறதாம்.\nஇதற்கு நாம் செய்ய வேண்டியது, இந்த அப்ளிகேஷனை முதலில் நமது செல்போனில் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் செய்ய வேண்டியை அந்த அப்ளிகேஷனே நமக்கு எளிதாக விளக்குமாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் இடம்: மயில்சாமி அண்ணாதுரை 'மகிழ்ச்சி'\nபுது 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியுடன் இடம் பிடித்த மங்கள்யான்\nமயக்கும் செவ்வாய்.. மலைக்க வைக்கும் மங்கள்யான் போட்டோக்கள்\nவெற்றிகரமாக 2 ஆம் ஆண்டில் காலடி வைத்தது “மங்கள்யான்” - இஸ்ரோ மகிழ்ச்சி\nவாவ்...இவ்ளோ அழகா செவ்வாய் கிரகம் - 3டி புகைப்படங்களை அனுப்பி வியக்க வைத்த மங்கள்யான்\nதகதகக்கும் செவ்வாய் கிரகத்தின் பரப்புகள்... மங்கள்யான் அனுப்பிய \"3 டி\" படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nமங்கள்யான் விண்கலத்தின் ஆயுட்காலம் நீட்டிப்பு - இஸ்ரோ\nநாளை முதல் 15 நாட்களுக்கு மங்���ள்யானில் இருந்து தகவல் எதுவும் வராது\nமங்கள்யான் திட்டத்துக்கு அமெரிக்காவின் சிறந்த விண்வெளி முன்னோடி விருது\nநடுவுல கொஞ்சம் மங்கள்யான் காணாமப் போகப் போகுதாம்\n2014ம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்கள்யான்: டைம் பத்திரிக்கை\nவால் நட்சத்திர சவாலை சிறப்பாக சமாளித்து விட்டது மங்கள்யான்- இஸ்ரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmangalyaan மங்கள்யான் செல்ஃபி இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/is-the-saudi-succession-near-218400.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-15T21:16:55Z", "digest": "sha1:3LJ7J46QFNTEF57PFQHOBB6DU5KSAD44", "length": 17709, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுதி அரேபியாவின் புதிய மன்னர் விரைவில் அறிவிப்பு? | Is the Saudi succession near? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமேற்குவங்கத்தில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா\n4 hrs ago குடிமராமத்து பணிகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கியிருப்பது மக்களை ஏமாற்றவே.. டிடிவி தாக்கு\n5 hrs ago பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பிற்கு சிறப்பு அதிரடிப்படை.. டெல்லி அரசு அறிவிப்பு\n5 hrs ago சென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\n6 hrs ago அரசியலமைப்பை மதித்து மீண்டும் பணிக்கு திரும்புங்கள்.. மே.வங்க மருத்துவர்களுக்கு மம்தா கோரிக்கை\nSports இந்த டீம் தேறவே தேறாது.. ஆப்கனை வீழ்த்தி கடுப்பேத்திய தென்னாப்பிரிக்கா.. என்ன பண்ணாங்க தெரியுமா\nTechnology சமூகவலைதளங்களில் வைரலாகும் #தவிக்கும்தமிழகம்\nAutomobiles பிஎஸ்-6 இன்ஜினுடன் மாருதி சுஸுகி இக்னிஸ் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்\nFinance என்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nLifestyle தலை அரிக்கிற சமயத்தில் தேங்காய் எண்ணெய் தடவலாமா\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\nசவுதி அரேபியாவின் புதிய மன்னர் விரைவில் அறிவிப்பு\nரியாத்: சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் புதிய மன்னர் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்.\nசவுதி மன்னர் அப்துல்லாவுக்கு 91 வயதாகிறது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகமாக புகை பிடிக்கும் மன்னர் அப்துல்லாவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.\nசவுதியின் இளவரசராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கும் சல்மான் தான் நீண்டகாலமாக அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். 2012ஆம் ஆண்டு இளவரசர் நயீப் காலமானதைத் தொடர்ந்து சல்மான் இளவரசரானார். அவர் சீனா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டிருக்கிறார்.\nரியாத் மாகாணத்தின் ஆளுநராக 1963 ஆம் ஆண்டு முதல் சல்மான் தான் இருந்து வருகிறார். இவர்தான் 1980களில் ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன் அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியவர். முஜாஹிதீன் இயக்கங்களுக்கு மாதந்தோறும் 25 மில்லியன் டாலர் நிதி உதவி கொடுத்தவர் இவர். செர்பியாவுக்கு எதிரான போஸ்னியா முஸ்லிம்களின் போருக்கு நிதி உதவி கொடுத்தவரும் இந்த சல்மான்தான்.\nஇவரது மகன்களில் ஒருவரான கலீத், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான வான்வழித் தாக்குதலில் பங்கேற்றவர். சவுதி ஊடகங்களில் பெரும்பாலானவை சல்மான் குடும்பத்தினர் வசமே உள்ளது. சல்மானுக்கு கடந்த 2013-ல் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது இடத்துக்கான புதிய இளவரசர் அறிவிக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் மன்னர் அப்துல்லா உடல்நலம் குன்றியிருப்பதால் விரைவில் புதிய மன்னர் யார் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது. அரபு நாடுகளில் அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சவுதி அரேபியாவில் புதிய மன்னர் தேர்வும் எந்த ஒரு சர்ச்சைக்கும் இடம் தராமல் அறிவிக்கப்பட இருப்பதாகவே கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகசோக்கி கொலைக்கு காரணம்.. அமேசான் நிறுவனர் ஜெப்பின் போனை ஹேக் செய்த சவுதி.. பரபரப்பு திருப்பம்\nஅமெரிக்காவிற்கான சவுதி தூதர்.. முதல்முறையாக பெண் நியமனம்.. முடி இளவரசர் சல்மான் அசத்தல்\nபாகிஸ்தானுக்கு திடீர் ஐஸ் வைக்கும் சவுதி அரேபியா\nகத்தார் இனி பெட்ரோல் ஏற்றுமதி செ���்யாதா மனித எதிர்காலத்தை மாற்றும் முடிவு.. பின்னணி என்ன\n2019 ஜனவரியோடு ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேறுகிறது கத்தார்.. அதிர்ச்சி முடிவு\nபத்திரிக்கையாளர் ஜமால் கொலை.. 18 ''ஹிட்மேன்களை'' விசாரிக்கும் சவுதி.. துருக்கிக்கு அதிர்ச்சி\nஜமால் கொலை எதிரொலி.. முக்கிய சவுதி அதிகாரிகளின் விசா ரத்து.. அமெரிக்கா அதிரடி\nபத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்\nஉலகை உலுக்கிய ஜமால் மரணம்.. கொலை செய்ய உதவிய ஒரு ஸ்கைப் கால்.. மாஸ்டர் மைண்ட் பிடிபட்டார்\nஜமாலை கொன்றுள்ளனர்.. ஆனால் உடல் எங்கே என்று தெரியவில்லை.. சவுதி தகவலால் சர்ச்சை\nபல மாத ஸ்கெட்ச்.. திட்டமிட்டு கொல்லப்பட்ட ஜமால்.. சவுதிக்கு அமெரிக்கா மிரட்டல்.. போர் உருவாகிறதா\nகாணாமல் போன ஒருவரால் வல்லரசு நாடுகளுக்கிடையே போர் பதற்றம்.. பத்திரிக்கையாளர் ஜமால் கொல்லப்பட்டாரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsaudi king successor சவுதி மன்னர் உடல்நலக் குறைவு அப்துல்லா\nநா வறண்டு போன நகரங்கள்.. தண்ணீருக்கான போர் தொடங்கிவிட்டது.. கவலையில் மக்கள் #தவிக்கும்தமிழ்நாடு\nமேற்குவங்கத்தில் ஒரே நாளில் 700 அரசு டாக்டர்கள் ராஜினாமா... மம்தாவுக்கு நெருக்கடி முற்றுகிறது\nசோறு வச்சீங்களே.. தண்ணீ எங்கய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D?q=video", "date_download": "2019-06-15T21:18:20Z", "digest": "sha1:ERCKMEI3G4AE266TNQR2ZX7RRDSW3G73", "length": 18980, "nlines": 244, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமல் News in Tamil - கமல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்படி அள்ளிக்கொடுத்த மனுஷனுக்கு இப்படிதான் நன்றிக்கடன் செலுத்தனும் கமல் செய்த அந்த காரியம்\nசென்னை: கிரேஸி மோகன் உயிர் பிரியும் போது குடும்பத்தில் ஒருவராக நடிகர் கமல்ஹாசனும் அவரது நெற்றியில் கை வைத்து...\nModi Oath: மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு\nடெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்...\nரஜினியை அழைத்த கையோடு.. மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கும் அழைப்பு\nடெல்லி: டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி ம...\nசர்ச்சைப் பேச்சு.. கமல் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்\nகமல்ஹாசனின் சர்ச்சைப் பேச்சைதொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார்...\nஇவரோட சரக்கு, மிடுக்கு பேச்சு.. ஆஹா.. நாகரீகத்தின் உச்சம்.. திருமாவை வறுத்தெடுத்த எச் ராஜா\nசென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக டிவிட் போட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா...\nஒரு செருப்பு தான் வந்துருக்கு இன்னொன்னும் வரும்\nஒரு செருப்பு வந்து விட்டது இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nகைது செய்தால் பதற்றம் வரும் என மிரட்டும் கமல்தான் தீவிரவாதி.. எச். ராஜா கோபம்\nசென்னை: தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர் பொதுமக்களுக்கும் தேசத்திற்கும் நேர்மையாக இருக்க முடிய...\nKamal About Aravakurichi rally: அரவக்குறிச்சி தாக்குதல் குறித்து கமல் பரபரப்பு டிவிட்-வீடியோ\nநேற்று அரவக்குறிச்சியில் நடந்த முட்டை வீச்சு தாக்குதல் குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து...\nகமல் நடித்த படங்களிலும் நாகரீகம் இல்லை.. அவர் அரசியலிலும் நாகரீகம் இல்லை.. அமைச்சர் அதிரடி\nமதுரை: கமல்ஹாசன் நடித்த படங்களிலும் நாகரீகம் இல்லை அவரின் அரசியலிலும் நாகரீகம் இல்லை என அமை...\nகமல்ஹாசனை கீழ்த்தரமாக நமது அம்மா நாளிதழ் விமர்சனம்-வீடியோ\nஅரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசிய போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு...\nவெளியே வரமுடியாது... கமல்ஹாசனுக்கு மன்னார்குடி ஜீயர் வார்னிங்\nதிருச்சி: இந்துக்கள் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என ம...\nகோவை சிறுமி கொலை விவகாரத்தில் கமல் ஆவேசம்-வீடியோ\nகோவை துடியலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி...\nகமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது.. ஜவாஹிருல்லா விளாசல்\nகன்னியாகுமரி: கோட்சே தொடர்பாக கமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது என மனித நேய ...\nசும்மா இருக்கும் ஹெச். ராஜாவை வம்பிழுத்த உதயநிதி-வீடியோ\nஉதயநிதி ஸ்டாலின் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளதுடன் சும்மா இருக்கும் ஹெச். ராஜாவையும்...\nகோட்சே ஒரு கொலைகாரன்.. தீவிரவாதி இல்லை... சொல்வது சுப்பிரமணிய சுவாமி\nசென்னை: மகாத்மா கா��்தியை கொலை செய்த கோட்சே ஒரு கொலைக்காரனே தவிர தீவிரவாதி இல்லை என பாஜக மூத்...\nசென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை.. கமல்ஹாசன் குற்றச்சாட்டு\nசென்னை: சென்னையில் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு முன் ஏற்பாடுகளை செய்யவில்லை என மக்கள் நீதி ...\nகாலையில் தலைவன் இருக்கிறான்... மாலையில் அடுத்த ஓட்டு ரஜினிக்கே டிரெண்டிங்\nசென்னை: தேர்தல் நாளான இன்று காலையில், தலைவன் இருக்கிறான் என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆன நிலையில...\n2 மினி பேருந்துகள் போதும்… கமல் கட்சி பற்றி ராஜேந்திர பாலாஜி கிண்டல்\nவிருதுநகர்: கமல் கட்சி நிர்வாகிகளை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம் என்று பால்வளத்துறை அம...\nரஜினியை விடுங்க.. ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே\nசென்னை: ரஜினியை விடுங்க... ஸ்டாலினிடமிருந்து கமலுக்கு அழைப்பு போயிருக்கே ஏன்\nமய்யம் பாதி.. கழகங்கள் மீதி.. கமல் யாருடன் கூட்டணி வைப்பார்\nசென்னை: கடைசியில யாரு கூடதான் கமல் கூட்டணி வைப்பார் கட்சி ஆரம்பிச்சு முழுசா ஒரு வருஷம்கூட ம...\nஇதுதான் கமலுக்கும், ரஜினிக்கும் உள்ள ஒரே வித்தியாசம்\nசென்னை: இதுதான் கமலுக்கும் - ரஜினிக்கும் உள்ள வித்தியாசம் புயல் அடிச்சு இத்தனை நாள் ஆகுது... இ...\nஅத்தனை போட்டோவையும் விட்டு விட்டு எதை எடுத்து போட்டிருக்கார் பாருங்க எச்.ராஜா\nசென்னை: எச். ராஜா சும்மாவே இருக்க மாட்டார் போலிருக்கு. ஏதாவது ஒன்றை பேசிவிட்டு பல்ப் வாங்குவ...\nநாங்க 6 மணி நேரத்தில ஓடினோம்.. ஆனால் கமல்.. எச். ராஜா அடடே கேள்வி\nசென்னை: \"புயல் பாதித்து 6 மணி நேரத்தில் நாங்கள் ஓடினோம்.. ஆனால் கமல் 17-வது நாளில் பார்வையிட போயி...\nமுழு நேர அரசியல்வாதிகளுக்கு கமல் எவ்வளவோ பெட்டர்\nசென்னை: உண்மையிலேயே கமலின் 2-வது சுற்றுப்பயணம் அவரை ஒரு படி மேல தூக்கி கொண்டு போய் நிறுத்தி உள...\nஆ.ராசாவின் ஒத்த பேட்டி.. ஓரளவுக்கு பிக்சர் கிளியரா தெரியுது பாருங்க\nசென்னை: அப்படின்னா... இவ்வளவு நாள் அதிமுக சொன்னதெல்லாம் உண்மைதானோ திமுகவின் கொள்கை பரப்பு செ...\nஆஹா.. நம்ம கடைக்கு \"நம்மவரா\".. குஷியான டீக்கடை.. காசு கொடுத்து டீ சாப்பிட்ட கமல்\nதஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை கீழக்காடு என்ற இடத்தில் கமல்ஹாசன் சாலையோர டீக்கடைய...\nஉச்சி வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்த மின் ஊழியர்கள்.. கை குலுக்கி பாராட்டிய கமல்\nநாகை: உச்சி வெயில் மண்டை பிளக்க நின்றுகொண்டிருந்த இபி ஊழியர்கள் கமலின் இந்த ஜில் பாராட்டை கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthought.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-06-15T21:03:19Z", "digest": "sha1:HRGIUDM6EB2QYAE75JUIWS5UK2YY23UK", "length": 98195, "nlines": 320, "source_domain": "tamilthought.wordpress.com", "title": "சர்க்கரை நோய் – தமிழ் சிந்தனை", "raw_content": "\nநீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஇந்தியா - India, உணவு - Food, கட்டுரைகள், பொது, மருத்துவம் - Medical\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள்\nஏன் கல்லீரலை சுத்தம் செய்ய வேண்டும் நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்புகளில் முதன்மையானது கல்லீரல். இது நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடற்சக்தியை உற்பத்தி செய்யும் செயல்பாட்டை செய்து வருகிறது. ஒருவேளை நாம் கல்லீரலை சரியாக பாதுகாக்காமல் இருந்தால், மெல்ல, மெல்ல உங்கள் உடலின் செயற்திறனில் குறைபாடு ஏற்பட ஆரம்பிக்கும். இதனால், மற்ற பாகங்களின் செயற்திறனிலும் தீய தாக்கங்கள் உண்டாகும் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. கல்லீரல் ஒரு நபரின் மிகப்பெரிய உள் உறுப்புகளில் ஒன்றாகும், இது ஒன்றரை கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கிறது. இந்த உடல் செரிமானம் மற்றும் முக்கியமான ஹார்மோன்களின் தொகுப்பு ஆகியவற்றில் மிக முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது, கூடுதலாக, இது ஹீமாட்டோபொயிசிஸ் செயல்பாட்டில் பங்கேற்கிறது. மற்றும் கல்லீரல் மிக முக்கியமான பணி மனித உடலில் இருந்து பல்வேறு நச்சுகள், விஷங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் நீக்க வேண்டும். கல்லீரலின் பணி மனித உடலில் உள்ள நச்சுகளை நீக்க வேண்டும் பொதுவாக, இந்த உடல் மிகவும் சுவாரசியமான சுமையை எடுத்துக்கொள்கிறது, எனவே கல்லீரலின் மீட்சி என்பது பலருக்கு மிகவும் முக்கியமானது.\nஉடலின் நச்சுத்தன்மை அதிகரித்தால் பித்தப்பையிலிருந்து வெளிவரும் பித்த நீர் கனத்தே இருக்கும். இவை இறுகி பித்தப்பை கற்களாக மாறும். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது, முறையான நேர உணவினை தவிர்ப்பது, சீக்கிரம் இளைக்க வேண்டும் என எண்ணி அதிக பட்டினி கிடப்பது, த���வையான அளவு நார்சத்து உணவில் இல்லாமல் இருப்பது இவையெல்லாம் பித்தப்பை கல் உருவாகுவதற்கு காரணமாகின்றது.\nநார்சத்து மிகுந்த உணவு, தேவையான அளவு நீர், கொழுப்பு குறைந்த உணவு இவையே இதற்கு தீர்வாக அமையும். நிணநீர் புரதம் மற்றும் கொழுப்பு சத்தும் நிறைந்த திரவ நீர். வெள்ளை அணுக்களை சுமந்து செல்வது. வெள்ளை அணுக்களே உடலின் நோயினை எதிர்த்து போரிடும். உடல் சுறுசுறுப்பாய் இயங்கினாலே இந்த நிணநீர் நன்கு சுற்றும். அசையாது உட்கார்ந்தே இருப்பது. உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது என்று சோம்பேறித்தனமாக இருந்தால் இந்த நிணநீர் உடலில் நன்கு சுழலாமல் அடைந்துவிடும். போதுமான நீர் குடிக்காவிடினும் அடைந்து விடும். நன்கு உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்தால் மாதம் இரு முறை மசாஜ் செய்து கொள்ளுங்கள்.\n* பித்த நீர் தான் கொழுப்பு, புரதம், சில வைட்டமின்கள் இவற்றினை உடைத்து குடல் முலம் உடலில் உறிஞ்சப்பட உதவுகின்றது.\n*மெட்டபாலிஸம் எனப்படும் வளர் சிதை மாற்று முறையில் ஹீமோகுளோபினை உடைத்து பிலுரூபின் எனும் புரத உருவாக்கத்திற்கு உதவுகின்றது. வெளிவரும் இரும்பு கல்லீரல் மற்றும் எலும்பு மஞ்ஜையில் சேமிக்கப்பட்டு புது ரத்த செல்கள் உருவாக உதவுகின்றது.\n* உடலில் அடிபட்டு ரத்தம் கசியும்போது அதிக ரத்தம் வெளியேறாமல் ரத்தம் உறைய உதவுகின்றது.\n* ரத்தம் உறைய வைட்டமின் கே சத்தும் அவசியமான ஒன்று. பைல் எனும் பித்த நீர் வைட்டமின் கே உடலில் உறிஞ்சப்பட அவசியமானது.\n*கார்போஹைடிரேட் என்பது மாவு சத்தின் வளர் சிதை மாற்றங்கள். கார்போஹைடிரேட்டுகளை கல்லீரல் உடைத்து க்ளுகோஸாக ரத்தத்தில் சேர்த்து உடலின் அனைத்து செல்களும் சக்தி பெற்று செயல்பட உதவும்.\n*அதிக க்ளுகோஸ் கல்லீரலில் க்ளைகோகனாக சேமிக்கப்பட்டு அவசர நேரத்தில் உடல் செயல்பாட்டிற்கு உதவும்.\n*கல்லீரல் வைட்டமின்கள் ஏ, பி12, சி, டி,,இ.கே தாது உப்புகளான இரும்பு, காப்பர் இவற்றினை சேமித்து வைத்து உணவில் இவற்றில் பற்றாக்குறை ஏற்படும் போது தற்காலிக அவசரத்திற்கு உதவி அளிக்கின்றது.\n*ரத்தத்தினை வடிகட்டி சுத்தம் செய்கின்றது. நச்சுப்பொருட்கள் அதிக ஹார்மோன் போன்ற பல பாதிப்பு ஏற்படும் பொருட்களை வடிகட்டி சுத்தம் செய்து உடலுக்கு அளிக்கின்றது.\n* மெட்டபாலிஸம்நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்ட உதவுகின்றது.\n*உள்உறுப்புகளில் கல்லீரல் ஒன்று தான் காயப்பட்டாலும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை உள்ளது. இப்படி கல்லீரலின் அபார முக்கிய செயல்களை விவரித்துக்கொண்டே செல்லலாம். அதிக உடல் பாதிப்புகளும், ஆல்கஹாலும், பெரிதும் கல்லீரலை பாதித்துவிடும்.\n* வைரஸ் ஹைப்படைடிஸ் ஓ.லி.சி\n* ஆல்கஹால் இல்லாத கொழுத்த கல்லீரல் பாதிப்பு நோய்.\n* அதிக காப்பர் சேர்க்கை.\n* பித்தநீர் குழாய் சீராக இன்மை.\n* க்ளூகோஸ் வளர் சிதை மாற்ற குறைபாடு (பரம்பரை காரணம்).\n* கல்லீரல் தசை தடிப்பு. அதிக சர்க்கரை உண்ணும் பழக்கம்.\n* கிருமிகள் தாக்குதல் போன்றவைகள் கல்லீரல் பாதிப்பிற்கான காரணங்கள் ஆகின்றன. கல்லீரலை பாதுகாக்க\n* அதிக சர்க்கரை உண்பதைத் தவிருங்கள்.\n*இப்பொழு தெல்லாம் ஊசி போடுவது கூட அவரவருக்கு போட்டவுடன் நீக்கப்படுகின்றது. ஆகவே ஊசிகள் மூலம் எந்த தொற்றும் பரவாமல் தடுக்கப்படுகின்றது. கல்லீரல் சரிவர வேலை செய்யவில்லை என்பதனைக் காட்டும் அறிகுறிகள்.\n* மஞ்சள் காமாலை * வயிற்று வீக்கம் வலி * வீங்கிய கால்கள், கணுக்கால், * அரிக்கும் சருமம் * அடர்ந்த நிறம் கொண்ட சிறுநீர் * தார்போல் நிறத்தில் வெளிப்போக்கு * ரத்தம் கசிந்த வெளிப்போக்கு * அதிகசோர்வு * குழப்பம் * மூட்டுவலி * ரத்தப்போக்கு ஆகியவை ஆகும். ஆக கல்லீரலை எல்பொழுதும் ஆரோக்யமாக வைத்துக்கொள்வது நம் உடலை பாதுகாக்கும் சிறந்த முறையாகும்.\nதவறான உணவுகளை உட்கொள்வதைத் தவிருங்கள். ரசாயன பொருட்கள் மூலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிருங்கள் கெட்ட கொழுப்பு உணவுகளை தவிருங்கள். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதோடு இருதய பாதிப்பு, பக்கவாதம், நரம்பு பாதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அலர்ஜி என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியினை குறைத்து விடுகின்றன. எனவே இவைகளை சிறுவயது முதலே தவிர்த்து விடுங்கள்.\n* காய்கறி சாறு குடியுங்கள்- வெகு எளிதாக கல்லீரலை காத்துக் கொள்ளும் முறை காய்கறி சாறு குடிப்பது தான். * எலுமிச்சை * வெள்ளரி * தர்பூஸ் * புதினா * கொத்தமல்லி * காரட் * பீட்ருட்* கீரை* முட்டைகோஸ் * இஞ்சி * பூண்டு * திராட்சை.\nகல்லீரலுக்கு பொட்டாஷிய சத்து கிடைத்தாலே பல முக்கிய வேலைகளைச் செய்வதற்கு உதவியாக இருக்கும்.சிறு நீரக பாதிப்பு இருப்பவர்கள் கண்டிப்பாய் மருத்துவ ஆலோசனைப்பெற்றே பொட்டாஷியம் சத்தினை அவர் அறிவுரைப்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.\n* பீன்ஸ் பிரிவுகள் * பீட்ருட் கீரை * சர்க்கரை வள்ளி\n* தக்காளி ஜூஸ் * வாழைப்பழ-ம் போன்றவை வெகுவாய் உதவும்.\n* மஞ்சளை சமையலில் நன்கு பயன்படுத்துங்கள்.\n* மது பழக்கத்தினை அடியோடு விட்டு விடுங்கள்\nஉடலின் செல்களால் ஹார்மோன் இன்சுலினை சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகின்றது. இதனை சரிசெய்ய மேலும் இன்சுலின் சுரக்கும். நாளடைவில் உறுப்புகள் பாதிப்பும் ஏற்படுகின்றது. அதிக கார்போஹைடிரேட் உணவு, இனிப்பு இவையெல்லாம் பாதிப்பினை கூட்டுகின்றன.\nஇதன் அறிகுறிகளாக * அதிக தாகம் * சிறுநீர் போக்கு * அதிக பசி * அதிக சோர்வு * பார்வை சரியின்மை * கை, கால்கலில் மதமதப்பு * புண்கள் சீக்கிரம் ஆறாமை * காரணமின்றி எடை குறைதல் * வறட்சியான சருமம் * எளிதில் கிருமிகள், பூஞ்ஞை பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன.\n* மனச்சோர்வு * இருதய நோய் * அதிக கொழுப்பு * உயர் ரத்த அழுத்தம் * சிறுநீரக நோய் * நரம்பு பாதிப்பு * பக்கவாதம் என மனிதனை உலுக்கி எடுத்து விடுகின்றன.\nசர்க்கரை நோய் பாதிப்பு ஒரு இரவில் ஏற்படுவதில்லை. ஆரம்ப காலத்திலேயே கண்டு பிடித்து விட்டால் உணவு குறை, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை இவற்றில் முறையான மாற்றங்களை கொண்டு வந்து கட்டுப்பாட்டில் சர்க்கரையின் அளவினை கொண்டு வந்துவிடலாம்.\nமேலும் அமைதியான வாழ்க்கை முறை, 8 மணி நேர தூக்கம், தியானம், யோகா இவை இன்றைய ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமாகி விட்டது என்பதனை அறிந்து அதனை கடைப்பிடிக்க வேண்டும்.\nபூஞ்ஞை (அ) காளான் தொற்று\nகான்டிடா எனப்படும் பூஞ்ஞை தொற்று உடலில் பல பிரச்சினைகளை உருவாக்கலாம். இது உணவுக்குழாயில் பொதுவாக காணப்படும் ஒன்று. இதன் அளவு பெருகும் பொழுது பிரச்சினைகள் உணவு குழாயோடு மற்றும் நிற்காமல் பரவுகின்றன.\nஇதனது அதி தீவிர வளர்ச்சி குடல் சுவற்றில் ஒட்டைகளை உருவாக்கு கின்றது. இதனால் நச்சுப் பொருட்கள் ரத்த ஓட்டத்தில் கலக்கின்றது. கல்லீரல் பாதிப்பு ஏற்படுகின்றது. சர்க்கரை அளவு மாறுபடுகின்றது. ஹார்மோன்கள் கட்டுப்பாடு பாதிக்கப்படுகின்றது.\nஏன் இந்த கன்டிடா பூஞ்ஞை அதிக வளர்ச்சி பெறுகின்றது. கார்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது. அதிக மன அழுத்தம், மது அருந்த���வது அவசியம் காரணமாக சில நேரங்களில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளின் அதிக அளவினால் நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவது போன்றவை இந்த பூஞ்ஞை அதிக உருவாக்க காரணம் ஆகின்றன.\n* தோல், நகங்களில் தொற்று * மலச்சிக்கல் * வயிற்றுப்போக்கு * செரிமான பிரச்சினை * பிறப்புறுப்பில் அரிப்பு, தொற்று * இனிப்பு அதிகம் உண்ண ஆசைப்படுவது ஆகியவைகள் ஆகும்.\nஇது வந்து விட்டால் மருத்துவ சிகிச்சை மிக அவசியம். ஆனால் தவிர்ப்பு முறைகளாக\n* தேங்காய் எண்ணெய் உடலில் தடவி குளியுங்கள்\n* அதிக மாவு சத்து உணவுகளைத் தவிருங்கள்\n* இனிப்பு அதிகம் உண்ணாதீர்கள்\n* அன்றாடம் ஒரு எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்\n* பூண்டு உணவில் தினமும் சேருங்கள்\n*பச்சை காய்கறிகள், கீரை உணவுகளை உண்ணுங்கள்.\nஎன்ன கல்லீரல் நோய் தவிர்க்க\nஒரு வெற்றிகரமான கல்லீரல் மீட்பு கொண்ட செயல்பாட்டில் சிகிச்சை கல்லீரல் சில தீங்கு கொண்டு வர முடியும் என்று உங்கள் உணவில் சில உணவு அகற்ற தேவையான கூட. இங்கே அகற்றப்பட வேண்டிய ஒரு பட்டியல்:\nசாக்லேட். இதில் பாமாயில் உள்ளது, கல்லீரலுக்கு மிகவும் ஆபத்தானது;\nவிளிம்புகள், பரவுகிறது, மலிவான குறைந்த தரமான எண்ணெய். இதில் பேக்கரி பொருட்கள் உள்ளடங்குகின்றன, இதில் அவை சேர்க்கப்பட்டுள்ளன;\nமது. கல்லீரலின் மிக முக்கியமான எதிரி, அவளது அவமதிக்கக்கூடிய தீங்கு விளைவிக்கும்;\nஎந்த கொழுப்பு உணவு. கல்லீரலில் மிக அதிகமான சுமை ஏற்படுகிறது;\nகொழுப்பு இறைச்சி வகைகள் (வாத்து, பன்றி இறைச்சி);\nபுளிப்பு பெர்ரி மற்றும் கீரைகள்;\nஇறைச்சி மற்றும் ஊறுகாய் புகைபிடித்த;\nமசாலா கலவைகள் மற்றும் மசாலா.\nகல்லீரல் உணவுக்கு முன்னுரிமை, நீங்கள் மிகவும் சூடான மற்றும் மிகவும் குளிர்ந்த உணவு தவிர்க்க வேண்டும். குளிர்ந்த உணவு பித்தநீர் குழாய்கள் மற்றும் சூடான உணவு உறைவு ஏற்படுத்தும் – அழற்சி நிகழ்வுகள் ஆபத்தை அதிகரிக்கிறது. உகந்த உணவு வெப்பநிலையானது 60 டிகிரி செல்சியஸ் விட குறைவாகவும், 15 டிகிரி செல்சியிலும் குறைவாக இருக்கக்கூடாது.\nஅரை முடிக்கப்பட்ட பொருட்கள், பாதுகாப்பு மற்றும் துரித உணவு முற்றிலும் கைவிட வேண்டும். இத்தகைய உணவுகளின் ரசாயன கலவை கல்லீரலுக்கு பெரிய தீங்கு விளைவிக்கும்.\nஇயற்கையாகவே உடலில் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டாலும், நாம் சாப��பிடும் சில உணவுகள் இரத்தத்தை அசுத்தமடைய செய்கிறது. இதை தடுக்க இரத்தத்தை சுத்தமாக்கும் சில உணவுகளை சாப்பிட வேண்டும்.\nஆப்பிள் பழம் இரத்தத்தை சுத்திகரிக்க செய்வதோடு acidity-யை குறைக்க உதவுகிறது. மேலும் சளித் தொல்லையை நீக்கி ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.\nஇந்த வகை காய்கறிகளை சாப்பிடுவதால் கல்லீரல் சுத்தம் ஆகிறது. இதில் உள்ள chlorophyll இரத்தத்தில் உள்ள toxins-ஐ உறிஞ்சி வெளியேற்ற உதவுகிறது. காய்கறிகளை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிடலாம்.\nமஞ்சளில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதில் உள்ள anti-inflammatory properties இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இதனால் உடலில் இரத்தம் உறைவது தடுக்கப்படுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இரத்தத்தை மட்டும் இல்லாமல் உடலையும் சுத்தம் செய்கிறது. “மிக சிறந்த கிருமி நாசினி” என்று போற்றப்படும் இந்த மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள curcumin என்ற முக்கிய மூல பொருள் கல்லீரலை சுத்தம் செய்ய பெரிதும் உதவும். இதற்கு பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்தாலே போதும்.\nஇரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் இல்லாமல் உடலுக்கு சத்துகளை தருகிறது. இதை பச்சையாகவோ, வேகவைத்தோ, சாறாகவோ சாப்பிடலாம்.\nஇதிலுள்ள anti-oxidants இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும், சரும ஆரோக்கியம் கூடும்.\nஇரத்தத்தை சுத்தம் செய்து உடல் முழுவதும் இரத்தத்தை ஓட வைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து red blood cells உற்பத்தியை அதிகரிக்கும்.\nபூண்டில் உள்ள allicin என்னும் உட்பொருள் இரத்தத்தை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடவேண்டும்.\nஇந்த பழம் இரத்தத்தில் உள்ள cholesterol அளவைக் குறைக்க உதவும் மேலும் blood vesselsசுத்தமாக வைக்கும். இதற்கு அவகேடோ பழத்தில் உள்ள glutathione தான் காரணம். இது புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களையும் வெளியேற்றும், vitamin E, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nகல்லீரல் பிரச்சினையாக்கு முளைக்கீரை அருமையான தீர்வை தருகிறது. அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் எ, பொட்டாசியம் இதில் இருப்பதால் கல்லீரலை எளிதாக சுத்தம் செய்து விடலாம். மேலும், இதில் உள்ள கொழுப்புக்களை அகற்றி விடலாம்.\nமுதலில் சமமான அளவு முளைக்கீரை மற்றும் கேரட்டை எட��த்து கொண்டு சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும். பிறகு இதனை நன்கு அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த சாற்றை தினமும் தயாரித்து குடித்து வந்தாலே எளிதில் கல்லீரலை பாதுகாத்து விடலாம்\nசீமைக் காட்டு முள்ளங்கி (DANDELION)\nமூலிகைகளில் அதிக மகத்துவம் பெற்ற மூலிகையாக இது கருதப்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் வேண்டும் என்றால் இந்த வேரை டீ போட்டு குடித்தாலே போதும். இதற்கு சிறிது சீமை காட்டு முள்ளங்கி வேரை நீரில் போட்டு, சிறிது நிமிடம் கொதிக்க விட்டு தினமும் 2 முறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சினை குணமாகும்.\nவைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெளி கனி கல்லீரலை ஆபத்தில் இருந்து காக்கும். தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். மேலும், உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் இந்த நெல்லி கனி அற்புதமான மருந்தாக விளங்குகிறது.\nஆயுர்வேத மூலிகைகளில் பல்வேறு மகத்துவங்களை பெற்றது இந்த அதிமதுரம். இதனை டீ போன்று செய்து குடித்தால் கல்லீரல் அழுக்குகள் சுத்தமாகி விடும். இந்த டீயை தினமும் 1 வேலை குடித்து வந்தாலே கல்லீரல் கோளாறுகள் இனி உங்களை அண்டாது.\nகல்லீரலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க இந்த ஆளி விதை பெரிதும் பயன்படுகிறது. மேலும், இது கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்புக்களை குறைக்கவும் செய்யும். இதனை வறுத்து சாலட், அல்லது பிற வகையான உணவுகளில் சேர்த்து கொண்டு சாப்பிடலாம்.\nஆயிரம் மருத்துவ புதையல்களை தனக்குளே வைத்திருக்கும் ஒரு மருத்துவ பெட்டகம் இந்த இஞ்சி. பல ஆயிரம் வருடங்களாக இதனை மருத்துவ பயனுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும். எனவே, இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.\nஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் அதிக ஆரோக்கியம் பெறலாம். கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி சீரான ஆரோக்கியத்தோடு அதிக காலம் இளமையாக இருக்கலாம். இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கி��த்திற்கும் உதவுங்கள்.\nTagged ஆப்பிள், கல்லீரல், கிருமி, சர்க்கரை நோய், நச்சுத்தன்மை, நார்சத்து, பித்தப்பை, பூண்டு, மஞ்சள் காமாலை, மஞ்சள் தூள், மெட்டபாலிஸம், வைரஸ்\nசர்க்கரை நோய் குறைய என்ன மருந்து சாப்பிடுவது\nஇன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள் தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள் நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்\nதமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.\nஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த அரிசியையே தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும் நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.\nகாலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது. இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தத்தான் செய்யும், ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. ஆனால் உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை முழுமையாக நாம் குணப்படுத்த முடியும். அன்றைய சித்தர்கள் சொன்ன மதுமேகந்தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சர்க்கரை வியாதி.\n2018 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 2000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு இருக்க வேண்டும்.\nஅவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.\nஇன்று நாம் சந்திக்கும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 10பேரில் 4 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை நோய் தென்னிந்திய மக்களையே அதிகம் பாதித்துள்ளது. உணவு முறை மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் போதிய உடல் உழைப்பு, உடற் பயிற்சி இல்லாததாலும், பரம்பரையாகவும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஉடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன.\n1. உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய்விடுவதால் ஆயுள் முழுவதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளவர்கள் இந்த வகை சர்க்கரை நோய்க்கு IDDM (Insulin dependent diabetes mellitus) என்று பெயர். இந்த வகை சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடியது.\n2. உடலில் இன்சுலின் உற்பத்தி தேவையான அளவுக்கு உற்பத்தி ஆகாததால் ஏற்படும் பாதிப்பு இரண்டாம் வகை சர்க்கரை நோய். இதை NIDDM (Non Insulin dependent diabetes Mellitus)என்று பெயர்.\nஇந்த இரண்டாவது வகை சர்க்கரை நோயின் பாதிப்புதான் மேற்கண்ட உணவுமுறை மாறுபாடு, உடல் பருமன், மன அழுத்தம், உடல் உழைப்பின்மை இவற்றால் வருவது. இதுதான் இந்திய மக்களை அதிகமாக பாதிக்கும் சர்க்கரை நோயாகும். இந்த நோயை சித்தர்கள் மதுமேகநோய் என்று கூறுகின்றனர்.\nஇரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.\n• ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)\nடைப் I நீரழிவு நோய்\nஇவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ் (இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள். எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போது, இத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas) இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனை பயன் படுத்த முடியாமல் போகிறது. இவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாது. இது சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும் போது இது திடீர் என்று வருகிறது. இதை சரி செய்ய முடியாது. இருப்பினும் மருத்துவத்தின் முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டு சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.\nடைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்\n• பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது\n• அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், சிறுநீர் கழித்தல், எடை குறைதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.\n• இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல\n• இந��நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\n• சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.\n• உண்ணும் உணவு, உடற்பயிற்சி, இன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம் இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.\nடைப் II நீரழிவு நோய்\nஇதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும். பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்கு எற்படும் பாதிப்பு. இவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காது அல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில் 90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள். தற்சமய ஆய்வின் படி, இளைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும், உடல் உழைப்பைச் சாரா வேலைகளை செய்வதும் ஒரு காரணம்.\nஇது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்க மோசமான சிக்கல்களை உண்டாக்கும். குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய், மற்றும் கண் தெடர்பான, கை, கால் நரம்பு, இரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்தி, தங்கள் உடலின் எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியான உணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும், மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல் சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.\nடைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்\n•பொதுவாக பெரியவர்களும், சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்\n• அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்\n• பொதுவாக இது பரம்பரை நோய்\n• பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும், உடல் பருமனாகவும் இருப்பார்கள்.\nஇரத்தத்தின் சக்கரை அளவை, உணவு கட்டுப்பாடு, உடல் பயிற்சி, மருந்து மற்றும் இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.\nகருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகி��ார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.\nஉணவு: உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். மாவுச்சத்து நாம் உண்ணும் அரிசி, கோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறது. கோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால், சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறது. காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பூமிக்கு கீழே விளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்கு, கேரட், பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா, பழாப்பழம், சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.\nஉடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பது. முடிந்தவர்களுக்கு 30 நிமிட ஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\nசிகிச்சை: இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்பதை உணர வேண்டும். சரியான மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர் ஆலோசனைப் படி இரத்த பரிசோதனைகளை குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை செய்தல், மருந்துக்களை உட்கொள்தல் வேண்டும் . கண் மருத்துவரிடம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்ய வேண்டும். சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல் போன்றவற்றை “சுய கட்டுப்பாடுடன்” கடைப்பிடித்தால் நீரழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம்.\nசர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா\nதினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.\nசளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம். காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள். காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை போட்டு கலக்கி, தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம். வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை3 தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும். இதனுடன் தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம் சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை உட்கொண்டும், நீரிழிவு நோய்க்கான யோகாசனங்களையும் செய்து வர நீரிழிவு நோய் கட்டுப்படு்ம்.\nவெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதைசாப்பிடுவதால் பசி மந்தப்படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.\nஇன்சுலினுக்கு இணையான பாகற்காய் பாகற்காயில், இன்சுலின்போன்ற ஒரு பொருள்சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம். வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் – 3 நாள்பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள்வைத்திருக்கலாம்.\nரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது.ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது\nசாப்பிட வேண்டிய காய்கறிகள் :\nகத்தரீக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்த வரங்காய், வெண் பூசணி, வெள்ளை முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், பலாக்காய், பாகற்காய், வெங்காயம், காலிபி;ளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்போன்றவை. முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.\nசர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.\nஅடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும்.\nஅதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான் வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது. அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம் சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால் சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.\nநீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.\nஅதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.\nநீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.\nநெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :\nஅது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும். அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக் கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள் குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம். இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.\nவாழைக்காய், உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரைப் பூசணி, கிழங்கு வகைகள், பீன்ஸ்..ஃசர்க்கரை நோயாளிகள்,பச்சைக்காய்கறிகளையே முழுவதும் உண்டால்,மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும\nசாப்பிட வேண்டிய பழங்கள் :\nஆப்பிள், வாழை,ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரீப்பழம், கொய்யாப்பழம்.\nபேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரீய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரீய ஆப்பிள், பெரீய மாம்பழம், பெரீய கொய்யாப்பழம், சப்போட்டா.\nஅருந்த வேண்டிய பானங்கள் :\nசர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா. .\nசர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.\nஇன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தவேண்டாம்.\nவெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. இதனால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பச்சையாக வெங்காயத்தை சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரீல் பச்சடியாகதயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம். இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம், சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது. சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்கு ஆளாகிவிடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.\nசக்கரை உள்ளவர்களுக்கான பொதுவான உணவுக் குறிப்புகள்\n• உங்களுக்கென்று தனியாக வீட்டில் சமைக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் தயார் செய்வதையே நீங்களும் அளவோடு பிறருடன் சேர்ந்தே உண்ணலாம். கடும்பத்தியம் தேவை இல்லை.\n• நார்சத்து அதிகமுள்ள காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்ப்பதால் சர்க்கரையின் அளவு, கொழுப்புச் சத்தின் அளவு இரண்டையும் குறைக்கச் செய்யலாம்.\n• கோதுமையும் ராகியும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அல்ல. அளவுடன் தான் உண்ண வேண்டும். ஏனெனில் அரிசி, கோதுமை, ராகி மூன்றுமே கிட்டதட்ட ஒரே சக்தியை தருபவை.\n• உணவு முறையை கடைப்பிடித்தால் மட்டுமே மாத்திரைகளும், இன்சுலின் ஊசியும் சர்க்கரையை குறைக்க உதவும். அதிக உணவு சாப்பிட்டு விட்டு அதிக மாத்திரை சாப்பிடுவது தவறு.\n• உணவு மாற்று முறையை அறிந்து கொள்ளுங்கள். அதனால் ஒரே மாதிரியான உணவு சாப்பிடுவதால் ஏற்படும் மனச் சலிப்பை தவிர்க்கலாம்.\n• சைவ உணவே சர்க்கரை நோய்க்கு நல்லது. அசைவ உணவு உண்பவர்கள், அது கொடுக்கும் சக்தியைக் கணக்கிட்டு அளவாக உண்ணலாம்.\n• கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும். உதாரணமாக : முட்டையில் உள்ள மஞ்சள் கரு, மாட்டிறைச்சி, ஈரல், மூளை, ஆட்டுக்கறி, இறால், நண்டு, முந்தி���ி, பாதாம்பருப்பு, நிலக்கடலை, ஆட்டுக்கால் சூப்.\nநார்ச்சத்து என்பது மிக அதிகமாக பச்சைநிற காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பயிறுகள் மற்றும் சில பழ வகைகளில் கிடைக்கிறது. இது பல வகையான மூலக்கூறுகள் கொண்ட எளிதில் ஜீரணிக்க முடியாத திடமான மாவுச்சத்து ஆகும். இதன் முக்கியமான தன்மை என்னவெனில், இதனை அவ்வளவு எளிதாக நமது இரைப்பை ஜீரணிக்க முடியாது. மேலும் இது உணவுப் பொருட்களின் மீது உறைபோல படிந்து சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களை அவ்வளவு எளிதாக குடல் வழியே உறிஞ்சவிடுவதில்லை.\nஉணவுகளில் அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்கள், உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் சில இரசாயனப் பொருட்கள், சில நுண்கிருமிகள் போன்றவற்றை நார்ச்சத்து பிடித்து மலத்தில் வெளியேற்றுகிறது.\nசர்க்கரை நோயாளிகளின் பின் விளைவுகளான கண் பாதிப்பு, இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள் போன்றவற்றையும் வரவிடாமல் நார்ச்சத்து தடுக்கிறது.\nஉண்ணும் உணவில் உள்ள நார்ச்சத்து தான் இரத்தத்திலிருந்து சர்க்கரை எந்த அளவிற்குக் குறைக்கப்படுகிறது என்பதனைத் தீர்மானிக்கிறது.\nநார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும் உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை எளிதில் தசைகளுக்கு சென்று, இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.\nஉணவில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரக்கும் அளவையும், இன்சுலின் பயன்படும் அளவையும் முறைப்படுத்தும்.\nஅதிக நார்ச்சத்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் சிறிதளவு இன்சுலின் சுரந்தாலும் அது முழுமையாக பயன்பட ஏதுவாக அமையும். ஏனென்றால் நார்ச்சத்தானது இன்சுலினைப் பயன்படுத்திக் கொள்ளும் ரிஸப்ட்டார்களின் திறனை அதிகப்படுத்துகிறது. உணவு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அதன் சர்க்கரையை மிகைப்படுத்தும் திறன் குறையும். அதே போல் நார்ச்சத்து குறைவாக இருந்தால் சர்க்கரையை மிகைப்படுத்தும் திறன் அதிகமாகும்.\nஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும���. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.\nTagged இன்சுலின், சர்க்கரை, சர்க்கரை நோய், நீரிழிவின் வகைகள்\nமனிதனின் எலும்புகள்... Human Bone in tamil\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும்\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும்\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு\nஇதய செயலிழப்பு - Heart Attack\nநாட்டுப்புற வைத்தியம், கொலஸ்ட்ரால் குறைக்க எப்படி\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nதிரெளபதிக்கு மட்டும் ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன\nஉங்கள் முகம் சிகப்பாகவும் – செவ்வாழை நிறம் பெறவும் – எளிய குறிப்பு 25/12/2018\nஅரிசி பிரியாணி செய்வது எப்படி\nபேலியோ டயட் நன்மைகள்- Paleo Diet 05/12/2018\nமெசபோடமியா, மொகஞ்சதரோ, எகிப்து, நாகரீகம்: தமிழனின் வரலாறு 30/11/2018\nஅஜீரண கோளாறு- அறிகுறிகள் தீர்வுகள் 26/11/2018\nமுல்லா நஸ்ருதீன் கதை 16/11/2018\nகிரகப்பிரவேசம் செய்யும் கிழமைகளும் ஏற்படும் நன்மை, தீமைகளும் 15/11/2018\nசாமந்திப்பூ மருத்துவக் குணம் 12/11/2018\nதிரௌபதி – மகாபாரதம் 11/11/2018\nஉருளைக்கிழங்கு நன்மைகள், தீமைகள் மற்றும் அழகு குறிப்பு 11/11/2018\nவெண்ணையில் நன்மை தீமைகளை காண்போம் – மற்றும் அழகு குறிப்பு 10/11/2018\nவெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – மற்றும் அழகு குறிப்பு 02/11/2018\nடெங்கு காய்ச்சல் – செய்ய வேண்டியவை என்ன\nமகாபாரதம் கதாபாத்திரங்களும் உறவு முறையும் 28/10/2018\nஅரவான் கதை – மகாபாரதம் 27/10/2018\nகல்லீரல் பாதிப்பைக் காட்டும் அறிகுறிகள் 26/10/2018\nமூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) செய்வது எப்படி\nகோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி\nஉணவுப் பொருட்கள் பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்\nபேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 19/10/2018\nகடவுள் – மனிதன் 17/10/2018\nகுடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல் 17/10/2018\nஉலக வறுமை ஒழிப்பு தினம் இன்று 17/10/2018\nநவராத்திரி வழிபாட்டு முறை – Ayudha Pooja 15/10/2018\nஎளிய முக அழகு குறிப்புகள் 13/10/2018\nமதமாற்றம் ச���றந்த வியாபாரம் 12/10/2018\nஆண்களுக்கான அழகுக் குறிப்புகள் 12/10/2018\nதீவிரவாதம் – கிறிஸ்தவம், யூத, முஸ்லிம், மற்றும் இந்து மதம் 11/10/2018\nஒரு வாரத்தில் எடை இழப்பு 11/10/2018\nபடித்து வியந்த ஒரு நிகழ்ச்சி 10/10/2018\nபுரட்டாசி சனி பெருமாளுக்கு விரதம்\nகுரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்\nமனித இதயம் துடிப்பு அளவை கணக்கிடுவதற்கான படிமுறை 07/10/2018\nகறிவேப்பிலை சட்னி, பொடி, குழம்பு செய்முறை 07/10/2018\nஅட்சய திருதியான இன்று என்ன செய்ய வேண்டும்\nபசி வந்தால் எந்த நோயும் குணமாகும் என்பது இயற்கையின் விதி\nஎதற்காகக் கலங்கினார் கிருஷ்ண பரமாத்மா\nAnti Oxidant Blaise Pascal Facebook facts. god Google Instant Google Search Internet LTTE money Prabhakaran Srilanka Tamilnadu War அகத்தின் அட்சய திருதி அரவான் அர்ஜுனன் அறிவியல் துறைகள் அறிவு அலப்ய யோகம் அஷ்டமி ஆண் ஆன்ட்டிசெப்டிக் ஆப்பிள் இந்திய மருத்துவமும் இந்து இயற்கையின் விதி இறைச்சி உணவு ஊட்டச்சத்து கணவன் கதை கர்க்யூமின் கல்லீரல் காய்கறி கிருஷ்ணர் குந்தி கூத்தாண்டவர் கௌரவர்கள் சமணர்களின் புனித நாள் சருமம் மிருதுவாக சர்க்கரை நோய் சித்த மருத்துவ சித்தர்கள் சுப்பிரமணியன் சுவாமி ஜீரண நேரம் தமிழ் தருமன் திராவிட மொழி திருநங்கை திரௌபதி துரியோதனன் தேன் நோய் பசி பசு பழமொழி பழம் பிரபாகரன் புரியாத நோய்கள் பெண் பொட்டு அம்மான் மகாபாரதம் மகாலட்சுமி மஞ்சள் மதமாற்றம் மதம் மன அழுத்தம் மனிதன் மனைவி மரணம் வாழ்க்கை விரதம் ஹிந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627997335.70/wet/CC-MAIN-20190615202724-20190615224724-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}