diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0056.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0056.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0056.json.gz.jsonl" @@ -0,0 +1,740 @@ +{"url": "http://oorsutri.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2019-02-16T09:41:48Z", "digest": "sha1:YRXF2IPQJHVVCJKYQMBUQSX2XU3Y2TYI", "length": 12060, "nlines": 85, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: விநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல்)", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nவிநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல்)\nதனது துறை(ஐ.டி.) சார்ந்து, இப்படியான ஒரு நாவல் முயற்சிக்கும் அதற்கான உழைப்புக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 'விநாயக முருகனு'க்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபலரும் பலவித கோணத்தில் அணுகும் புதிய() துறையைப் (ஐ.டி.) பற்றிய கதை, என்று சொல்வதை விட, 'ராஜீவ்காந்திசாலை'யின் கதை என்றே சொல்ல வேண்டும். நாவலில், ஐ.டி. பற்றி பேசியதைவிட இந்தச் சாலையைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது(பெயருக்குப் பொருத்தம்தான்). ஆனால், 'பழைய மகாபலிபுரம் சாலை' என்றே பெயரிட்டிருக்கலாம். ஏனென்றால், இப்போது இந்தச் சாலையில் காணக் கிடைக்கும் மாற்றங்களில் பெரும்பாலானவை (ராஜீவ்காந்தி சாலை) பெயர்மாற்றத்திற்கு முன்பே நடந்தவைதானே\nஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் அலுவலக மற்றும் சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் நாவலின் மைய இழையாக இருக்கிறது. இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் பெறாதவர்கள், தற்கொலை செய்துகொண்ட செய்திகள் கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றன. அந்தச் செய்திகளை அடித்தளமாகக் கொண்டு நாவல் ஆரம்பிக்கிறது; அடித்தட்டு, நடுத்தட்டு, மேல்தட்டு மக்கள் என வெவ்வேறு வர்க்கப் பின்னணி கொண்டவர்கள் பாத்திரங்களாகக் கையாளப்பட்டிருக்கிறார்கள். சுமார் 25 வருடங்களுக்கு முன்பிருந்த இப்பகுதியின் வாழ்க்கை நிலையும்(குறிப்பாக நாவலூர், செம்மாஞ்சேரி) இப்போதிருக்கும் நிலைமையும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்தேறியுள்ள பொருளாதார, சமூக மாற்றங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. அந்த மாற்றத்தினூடாக அப்பகுதி மனிதர்களின் வாழ்வும் சொல்லப்பட்டுள்ளது.\nவெவ்வேறு வர்க்கப் பின்னணி கொண்ட மனிதர்களின் கதைகள், இந்த 'ராஜீவ்காந்தி சாலை' என்கிற இழையினால் ஒன்றோடொன்று பின்னிக்கிடப்பதை காலத்தில் முன்னும் பின்னும் நகர்ந்து, விவரிக்கிறார் விநாயக முருகன். பெரும்பாலான வர்ணனைகள் இந்தச் சாலை இருக்கும் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அதில் இயங்கும் மனிதர்களின் பொருளாதார நிலைகள் பற்றியும் இருக்கின்றன. அதற்கு அடுத்தபடி ஐ.டி. துறையினரின் வேலைமுறைகள் பற்றியும், பணம் கொழிக்கும் வாழ்க்கையும், அதன் தொடர்ச்சியான அதனையொட்டிய காமமும் இருக்கின்றன. கொஞ்சம் காதலும், அரசியலும், சாதியும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் இருக்கின்றன. மேற்கூறிய விசயங்கள் அத்தனையையும் தொட்டுவிட்டுச் செல்கின்றது நாவல்.\nகுறிப்பாக ஐ.டி.துறையில் உயர்மட்டங்களில் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகள், அதனால் பாதிக்கப்படும் இளைஞர்கள், அதற்காக எந்தக் குரலும் எழுப்ப முடியாத சூழல் - இவை விவாதத்திற்குரியவை. இந்தத் துறையில்தான் அதிக சம்பளம் தரப்படுகிறது என்கிற ஒற்றைக் காரணத்தைக் காட்டி, ஐ.டி. ஊழியர்கள் மேல்மட்ட அதிகாரிகளால் சுரண்டப்படும், தூக்கியெறிப்படும் விதத்தினை விளக்குகிறது நாவல். இந்தப் பிரச்சினையைப் பேசிய முதல் நாவல் இதுவாகத்தான் இருக்க முடியும். அதற்காகவே இந்த நாவலுக்கு ஒரு 'சபாஷ்'\nஐ.டி. பின்னணி கொண்ட எழுத்தாளர் என்பதனாலேயே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குள் நடக்கும் பணிகளைப் பற்றியும் வேலை முறைகள் பற்றியும் தில்லுமுல்லுகள் பற்றியும் கூட ஒரளவிற்குத் துல்லியமாக எழுத முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். பரவலாக புழக்கத்தில் இருக்கும், ஐ.டி. துறையினருடைய காமம்-காதல் பற்றிய கதைகளை வழிமொழியும் விதத்திலேயே இருக்கின்றது நாவல். அதே நேரத்தில் சாதாரண மக்களிடையே அதே மாதிரிக் கதைகளை வேறு விதங்களில் நாம் பார்க்க முடியும் என்பதையும் பதிவு செய்திருக்கிறது.\nபல்வேறு பிரச்சினைகளைத் தொட்டுவிட்டதாலேயோ என்னவோ, நாவல் ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஒரு அதீத தாக்கத்தை ஏற்படுத்தத் தவறியிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக, பல்வேறு புள்ளிகளை இணைத்து வரைந்த, தனது வடிவத்தில் தெளிவில்லாத அதேநேரம் வண்ணம் தீட்டப்படாத ஒரு கோலமாக நாவல் எனக்குத் தோற்றமளிக்கிறது.\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 11:57:00 PM\nLabels: புத்தக விமர்சனம் , மென்பொருள் துறை , ராஜீவ்காந்தி சாலை , விநாயக முருகன்\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nசெல்லமுத்து குப்புசாமி சொன்ன கதை - இரவல் காதலி (நா...\nவிநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல...\n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=464669", "date_download": "2019-02-16T10:33:59Z", "digest": "sha1:CYYOOJL5K2QHNVAO4IACZ2FRNYC67J22", "length": 12996, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவொற்றியூர் பகுதியில் செயல்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு நிலையம் | Non-functional treatment plant in Thiruvottiyur area - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nதிருவொற்றியூர் பகுதியில் செயல்பாட்டிற்கு வராத சுத்திகரிப்பு நிலையம்\n* சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்\n* நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பாட்டிற்கு வராததால், முக்கிய சாலைகளில் கால்வாய் அடைப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடும் அவலம் உள்ளது. திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் ஆல்இந்தியா ரேடியோ நகரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்றும் எண்ணூர் விரைவு சாலை விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.\nஇந்த பகுதியில் பாதாள சாக்கடை வசதியில்லாததால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்கள் மூலம் எர்ணாவூர் சாலை வழியாக பக்கிங்காம் கால்வாயில் சென்று கலக்கிறது. இந்த குழாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால், தொட்டி நிரம்பி சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும், நாள் கணக்கில் தேங்கும் கழிவுநீரால் துற்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குழாய் அடைப்பு ஏற்படும் போது, சம்பவ இ���த்திற்கு வரும் மாநகராட்சி ஊழியர்கள், தற்காலிகமாக அடைப்பை சரிசெய்துவிட்டு செல்கின்றனர்.\nஆனால், நிரந்தர தீர்வு காணாததால் அடிக்கடி இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது குறிப்பிடத்தக்கது. திருவொற்றியூர் பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீரை சுத்திகரிக்க ராஜாஜி நகரில் பல கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. ஆனால், இந்த சுத்திகரிப்பு நிலையத்தை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால், எர்ணாவூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் பங்கிங்காம் கால்வாய்க்கு அனுப்பப்படுகிறது.\nஇதனால், திருவொற்றியூரில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற வரிகளை மாநகராட்சி வசூல் செய்கிறது. ஆனால், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.\nகத்திவாக்கம், அன்னை சிவகாமி நகர், எர்ணாவூர் போன்ற இடங்களில் பாதாள சாக்கடை வசதியில்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்து வரக்கூடிய கழிவுநீரை ராஜாஜி நகர் அருகே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.\nபங்கிங்காம் கால்வாயில் தனியார் யாராவது கழிவு நீரை லாரியில் கொண்டு வந்து விட்டால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த லாரிகளை பறிமுதல் செய்து சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு அபராதம் விதிக்கிறார்கள். ஆனால், குடிசைமாற்று வாரிய கழிவுநீரை அதிகாரிகளே குழாய்கள் மூலம் பக்கிங்காம் கால்வாயில் விடுகின்றனர். அரசு அதிகாரிகளுக்கு மட்டும் பக்கிங்காம் கால்வாயில் விதிகளை மீறி கழிவு நீரை விடுவதற்கு எப்படி அனுமதியளிக்கப்படுகிறது, என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nஆலந்தூரில் வீடுகளை நோட��டமிட்டு கொள்ளை ஒடிசாவில் பதுங்கிய 4 பேர் கைது : 50 சவரன் நகை பறிமுதல்\nதி.நகரில் அடுத்தடுத்த கடைகளை உடைத்து 3 லட்சம் கொள்ளை\nதிருப்போரூரில் பாலியல் வன்கொடுமை செய்து மாணவியை கொன்றவருக்கு மரண தண்டனை : மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபரங்கிமலை பகுதியில் 3 லட்சம் குட்கா பறிமுதல்\nஅனுமதியின்றி சென்னையில் தங்கிய இலங்கை தமிழர் கைது\nசென்னை விமான நிலையத்தில் 9.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/08/04044516/1181577/55yearold-womans-Kiki-challenge-video-goes-viral.vpf", "date_download": "2019-02-16T09:50:57Z", "digest": "sha1:6XJFLFTD6A4QOTUV4QJI3FT6RDH7QUGJ", "length": 16737, "nlines": 176, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கிக்கி சேலஞ்ச், Kiki challenge", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் வைரலாகும் 55 வயது பெண்மணியின் ‘கிக்கி சேலஞ்ச்’ வீடியோ\nமாற்றம்: ஆகஸ்ட் 04, 2018 07:25\nஓடும் வாகனங்களில் இருந்து குதித்து சாலையில் நடனம் ‘கிக்கி சேலஞ்ச்’ வைரலாக பரவிவரும் நிலையில் 55 வயது பெண்மணி ஒருவரது வீடியோவும் வைரலாகி வருகிறது. #Kikichallenge\nஓடும் வாகனங்களில் இருந்து குதித்து சாலையில் நடனம் ‘கிக்கி சேலஞ்ச்’ வைரலாக பரவிவரும் நிலையில் 55 வயது பெண்மணி ஒருவரது வீடியோவும் வைரலாகி வருகிறது. #Kikichallenge\nகனடாவை சேர்ந்த பிரபல ‘ராப்’ இசை பாடகர் டிரேக் என்பவர் சமீபத்தில் ‘கிக்கி சேலஞ்ச்’ என்ற பெயரில் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓடும் காரில் இருந்து திடீரென சாலையில் கீழே குதித்து தனது மிகப்பிரபலமான ‘இன் மை பீலிங்ஸ்’ என்னும் பாடலுக்கு நடனமாடும் அந்த காட்சி சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலாக பரவி வருகிறது.\n‘கிக்கி சேலஞ்ச்’ என்று அழைக்கப்படும் இதைகண்டு உ��கம் முழுவதும் பலர் இதுபோல் ஓடும் வாகனங்களில் இருந்து திடீரென கீழே குதித்து நடுச்சாலையில் நடனடமாடும் வீடியோக்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். அவர்களின் நண்பர்கள் மூலம் அந்த காட்சிகள் விரும்பப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.\nரு வீடியோவில் சாலையில் நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கைப்பை பறிபோவதும், இன்னொருவர் ஆடும்போது கார் மோதி தூக்கி எறியப்படும் அசம்பாவித காட்சிகளும் பரவி வருகிறது. இந்த சவாலை ஏற்று நடிகை ரெஜினா நடனம் ஆடிய வீடியோவும் சமீபத்தில் வெளியானது.\nஇந்நிலையில், இந்த ’கோரக்கூத்தை’ பார்த்து இந்தியாவிலும் சிலர் இதுபோன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குஜராத்தை சேர்ந்த 55 வயதாகும் ரிஸ்வானா மிர் எனும் பெண்மணி காரில் இருந்து மெதுவாக இறங்கி ‘இன் மை பீலிங்ஸ்’ பாடலுக்கு நடமாடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆபத்து ஏதும் ஏற்படாத வகையில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக ரிஸ்வானா மிர் தெரிவித்துள்ளார்.\nகிக்கி சேலஞ்ச்சினால் அசம்பாவிதங்கள் ஏற்படுதவதி தொடர்ந்து அவ்வாற்றான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என குஜராத் போலீசார் எச்சரிக்கை செய்துள்ள நிலையில், ரிஸ்வானா மிர் மீது வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு\nஅன்வர் ராஜாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய முடியாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nவீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன\nஇரண்டாம் நாள் பயணத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வந்த சோதனை\nகயத்தாறு வீரர் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி- சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் அடக்கம்\nபப்ஜி கேமினால் விபரீதம் -செல்போனில் சார்ஜ் தீர்ந்ததால் கத்தியால் குத்திய இளைஞர்\nகூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்- பிரேமலதா\nபயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றி ராணுவம் முடிவு செய்யும் - பிரதமர் மோடி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வர்மா படத்திலிருந்து விலகியது ஏன் - இயக்குனர் பாலா விளக்கம் இது புதிய இந்தியா என்பதை பிச்சை எடுக்கும் பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும் - மோடி ஆவேசம் வங்கக் கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- சென்னையில் நில அதிர்வு நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/all-children-safely-rescued-from-a-school-bus-stuck-in-a-waterlogged-underpass-in-uttarakhands-udham-singh-nagar-earlier-today/", "date_download": "2019-02-16T09:50:53Z", "digest": "sha1:WJXFVJYWYZDTGYHELGSZCDDC3WOJMR7C", "length": 14326, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப்பேருந்து... பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்!", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க ��ாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nவெள்ளத்தில் சிக்கிய பள்ளிப்பேருந்து… பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தைகள்\nஉத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங்கில், சாலையில் மழைநீர் பெருகி இருந்த சுரங்கவழிச் சாலைக்குள் பள்ளிப் பேருந்து சிக்கிக் கொண்டது. நல்லவேளையாக பேருந்தில் இருந்த அனைத்துக் குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன..\nUdham Singh Uttarakhand உத்தரகாண்ட் குழந்தைகள் மீட்பு வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து\nPrevious Postசூர்யாவுக்கு வில்லனாகும் ஆர்யா Next Postஉலகக்கோப்பை கால்பந்து : சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவீடன்\nதமிழகம் உள்பட 4 மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை..\nஉத்தரகாண்ட் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி…\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D.5--1964&id=431", "date_download": "2019-02-16T08:57:32Z", "digest": "sha1:FUDVFAWEYVO3DTI6SJ6MGS4HM72Z7H4W", "length": 4928, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964\nபூடான் பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்: ஏப்.5- 1964\nபூடானில் 1952 முதல் பிரதமராக இருந்தவர் ஜிக்மி டோர்ஜி. இவர் 1964-ம�� ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1804 - முதற்தடவையாக விண்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவானது. * 1879 - பொலிவியா மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது. * 1897 - கிரேக்கத்துக்கும் ஓட்டோமான் பேரரசுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. * 1930 - மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப் பபயணத்தை முடித்தார். * 1936 - மிசிசிப்பியில் சுழற்காற்று தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.\n* 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் போர்க்கப்பல்கள் இலங்கையைத் தாக்கின. * 1944 - இரண்டாம் உலகப் போர்: கிளெய்சோரா என்ற கிரேக்க நகரில் 270 உள்ளூர் மக்கள் ஜெர்மனியினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். * 1945 - பனிப்போர்: யோகொஸ்லாவியாவினுள் சோவியத் படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோசப் டீட்டோ சோவியத் ஒன்றியத்துடன் உடன்பாடு செய்து கொண்டார்.\nரூ.2000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்: விரைவில் �...\nகூகுள் பிளே ஸ்டோர் செயலிகளை பாதித்த புதி...\nவெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகா�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/national-and-international-media-covered-dmk-chif-karunanidhis-death-see-photo-gallery-310517", "date_download": "2019-02-16T10:23:41Z", "digest": "sha1:ITWJQ7OFPEQY57WX77HRLOP5X5DG23EF", "length": 22148, "nlines": 92, "source_domain": "zeenews.india.com", "title": "திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்திய சர்வதேச ஊடகங்கள்: புகைப்படங்கள் | News in Tamil", "raw_content": "\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்திய சர்வதேச ஊடகங்கள்: புகைப்படங்கள்\nதிமுக தலைவர் கருணாநிதி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. அதன் பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். கள்ளக்குடியில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், ஒரு போராளியாக களமிறங்கியதே அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.\n1961-ல், தி.மு.க.-வில் சேர்ந்த கருணாநிதி, பின்��ர் அக்கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டு, 1962-ல் அதாவது அடுத்த ஆண்டே எதிர்க்கட்சி தலைவரானார். 1967-ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி, ஒரு சக்திவாய்ந்த நிலைக்கு உயர்ந்தார். 1967ல் முதலமைச்சராக இருந்த அண்ணா திடீர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, கருணாநிதி முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார். அது முதல் கருணாநிதி வாழ்க்கையில் ஏற்றம் தான்., 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சர் பதவி கருணாநிதியை அலங்கரித்து அழகு பார்த்தது.\n957 ஆம் ஆண்டுமுதல் 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். தமிழக வரலாற்றில் அதிகபட்ச இடங்களில் வெற்றிபெற்று ஒரு கட்சி ஆட்சி அமைத்தது கருணாநிதி தலைமையில்தான். 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 182 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. 2018 ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு காலமானார்.\nதி இந்து: 94 வயதில் திராவிட குடும்பத் தலைவன் மறைந்தார்.\n94 வயதில் திராவிட குடும்பத் தலைவன் மறைந்தார்.\n\"1976 ஆம் ஆண்டு மற்றும் 1991 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தின் போது இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் 356-வது சட்டவரைவைத் தேர்ந்தெடுத்தார். அவர் 1957ல் முதல் 13 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றார். மற்றும் கூட்டாட்சி உரிமைகளை மூலம் மாநில அரசுகளின் மாநில சுயாட்சி உரிமைகளை மீட்டெடுத்தார். இதன் மூலம் சுதந்திர தின நாளில் தேசிய கொடியை உயர்த்துவதற்கான உரிமையைப் பெற்றார். மனோன்மணியம் சுந்தராணரின் கவிதையான \"நீராரும் கடலுடுத்த நிலமடந்தை..\" பாடலை மாநிலத்திற்கான \"தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாகா\" தழுவினார். தி இந்து எழுதியுள்ளது.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ்: மு. கருணாநிதி எனும் டைட்டான் வெளியேறியது\nமு. கருணாநிதி எனும் டைட்டன் வெளியேறியது\n\"அக்டோபர் 2016 முதல் சக்கர நாற்காலியில் அமர்ந்து, அரசியலில் இருந்து விலகி இருந்தார் கருணாநிதி. ஆனால் அவர் திராவிட சிந்தனையும், பகுத்தறிவுவாத, நாத்திக அடிப்படையிலும் கட்டியெழுப்பப்பட்ட அரசியலை அடிப்படையாகக் கொண்டவர். அவரது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் பெரும்பாலானவை அவர் சினிமா உலகில் இருந்தார். ஒரு ஸ்கிரிப்ட் எழுத்தாளராக அவர் குறைந்தபட்சம் 75 படங்களுக்கு திரைக்கதை எழுதினார். \"தி எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் எழுதியுள்ளது.\nடெக்கான் குரோனிக்கல்: திராவிட சூரியன் மறைந்தது\nதமிழ் நாட்டில் நீண்ட அரசியல் பயணம் செய்தவர். தனது பேச்சால் அனைவரையும் ஈர்த்தவர். தற்போது புகழ்பெற்ற இந்த சூரியன் தனது பொதுவாழ்வின் சகாப்தத்தை முடிவுக்கு வந்தது. ஆசிரியர், எழுத்தாளர் பேச்சாளர், அரசியல் தலைவர், சமூக ஆர்வலர், மக்களுக்கு நீதி என பன்முக திறமை கொண்ட முன்னால் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகஸ்ட் 7 ஆம் தாதி 6.10 மணிக்கு காலமானார் என காவேரி மருத்துவமனை அறிவித்தபோது தயக்கமின்றி திராவிட கொள்கைகளை பரப்பிய கலைஞர் எனும் சகாப்தம் முடிவடிந்தது.\"டெக்கான் குரோனிக்கல்\" எழுதியுள்ளது.\nடெக்கான் ஹெரால்டு: தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லை\nதி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லை\nமு. கருணாநிதி, 14 வயதிலேயே அரசியலுக்கு வந்தார். கருணாநிதி மிகவும் மதிக்கத்தக்க தேசியத் தலைவர்களில் ஒருவராக இருந்தார். திராவிட சிந்தனைவாதியான பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் சி.என் அண்ணாதுரை ஆகியோரால் அரசியலில் புகழ் பெற்றவன் நான் என்பது கருணாநிதியின் கூற்று.\nமு.கருணாநிதி கடைசி நாட்கள் வரை தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டாலும், 1969 ஆம் ஆண்டில் அண்ணாதுரை இறந்த பின்னர், அவரின் வழிகாட்டுதலின் பேரில் திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். 1989 ஆம் ஆண்டு தேசிய முன்னணி கூட்டணியிலும், 1996 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி கூட்டணியிலும் ஒரு முக்கிய பங்கு வகித்தது திமுக. \"டெக்கான் ஹெரால்டு எழுதியுள்ளது.\nஇந்துஸ்தான் டைம்ஸ்: திராவிடன் சூரியன் அஸ்தமானது\n\"இந்தியாவின் பழமையான மற்றும் மூத்த அரசியல்வாதி, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) உயர்ந்த தலைவரான கருணாநிதி, தனது 94 வயதில் செவ்வாயன்று காலமானார். தமிழ் மொழி, கலாச்சாரம், கலை, வரலாறு என அவரின் கடந்தகால சாதனைகள் அளவிட முடியாது.\nதமிழ்நாட்டில் திராவிட இயக்கம் வளர்ச்சியடையும் ஒரு முக்கிய துருவமாக மு.கருணாநிதி இருந்தார். திராவிட கருத்தியலில் மிகவும் பற்றுள்ளவராக இருந்தார். \"இந்துஸ்தான் டைம்ஸ்\" எழுதியுள்ளது.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ஒரு சகாப்தம் முடிந்தது.\nதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:\nதி.மு.க. தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6.10 மணியளவில் காலமானார் என்று காவேரி மருத்துவமனை ஒரு அறி���்கையை வெளியிட்டபோது, மருத்துவமனைக்கு வெளியே இருந்த திமுக தொண்டர்கள் எழுந்து வா தலைவா... கோபாலபுரம் செல்வோம்... அறிவாலயம் செல்வோம்... என கண்ணீருடன் கோசம் எழுப்பினார்கள். அவரது குடும்பமும் சோகத்துடன், அதற்கான அடையாளங்களும் அவர்களின் முகத்தில் இருந்தபோதிலும், மு. கருணாநிதியை அடக்கம் செய்யும் வேலைகளில் குடும்பம் தயாராகி வருகிறது. \"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்\" எழுதியுள்ளது..\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா: திராவிட நிலத்தில் சூரியன் அஸ்தமானது\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா:\nதிராவிட நிலத்தில் சூரியன் அஸ்தமானது\n\"திராவிட இயக்கத்தில் இளைஞராக இருக்கும் போது தன்னை இணைத்துக்கொண்ட மு. கருணாநிதி அவர்கள் முதலில் இயக்கம், பிறகு தான் குடும்பம் என முழங்கினார். தனக்கு இரண்டு கல்யாணம் மற்றும் ஆறு குழந்தைகள் ஆனா பிறகு மெதுவாக தனது குடும்பம் கட்சியில் அதிகார மையங்களில் வரத்தொடங்கியது. இது அவருக்கு பெரும் தலைவலியாக இருந்தது. \"டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியுள்ளது.\nசிஎன்என்: இந்தியாவின் அரசியல் சின்னம் மு. கருணாநிதி 94 வயதில் காலமானார்.\nஇந்தியாவின் அரசியல் சின்னம் மு. கருணாநிதி 94 வயதில் காலமானார்.\nகலைஞர் என்ற அடைமொழியுடன் பிரபலமான மு. கருணாநிதி 1957 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்தார். பின்னர் அவர் மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961 ஆமா ஆண்டு அவர் திமுக-வின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். 1969 ஆம் ஆண்டில் அண்ணாதுரை இறந்தபின், தி.மு.க. தலைவராகவும், முதலமைச்சராகவும் கருணாநிதி பதவி ஏற்றார். அவர் தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகளும், ஐந்து முறை மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தார். \"CNN\" எழுதியுள்ளது.\nநியூயார்க் டைம்ஸ்: மூத்த தென்னிந்திய அரசியல்வாதி முத்துவேல் கருணாநிதி காலமானார்.\nமூத்த தென்னிந்திய அரசியல்வாதி முத்துவேல் கருணாநிதி காலமானார்.\n1950-களில் தமிழ் திரையுலகில் ஒரு திரைக்கதை எழுத்தராக அறிமுகமாகி, பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1969 ஆம் ஆண்டு முதல் ஐந்து முறை மாநிலத்தின் முதல்-அமைச்சராக மொத்தம் 19 ஆண்டுகள் அவர் அரசணையில் இருந்தார். 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை வழிநடத்திச் சென்றார். \"தி நியூயார்க் டைம்ஸ் எழுதியுள்ளது.\nப்ளூவேல் கேம் போல தற்கொலைக்கு தூண்டும் MOMO வாட்ஸ்-அப் கேம் :புகைப்படங்கள்\nபாஜவுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி: புகைப்படங்கள்\nவார்த்தைகளை விட 17 வகையான முகபாவனை மூலம் உங்கள் மகிழ்ச்சி வெளிப்படுகின்றன\n விராட் தலைமையிலான இந்திய அணி\nகாஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியது - அழகிய புகைப்படங்களின் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cococast.com/videocast/detail_web/zOI0A2YeTXU", "date_download": "2019-02-16T10:14:37Z", "digest": "sha1:IBRWOD7WQXDTOX3KTJ4FKMKNEDO5X6NA", "length": 3505, "nlines": 29, "source_domain": "www.cococast.com", "title": "Purattasi matha rasi palan | Thulaam (Libra) - 2018 | துலாம் | புரட்டாசி | september prediction - YouTube - cast to TV - cococast.com", "raw_content": "\nTHULAM RASI DHANA THARAI - துலாம் ராசிக்கு பணம் தனம் வர பெருக சித்தர்கள் சொன்னசரியான வழி\nசுக்கிரன் திசை யாருக்கு யோகம் செய்யும்,sukra dasa palangal in tamil, sukra dasa,\nVenus planet dhasa | உங்களுக்கு சுக்கிர திசை நடக்கிறதா உங்க ராசி லக்கினத்திற்கு எப்படி இருக்கும்\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் Swathi Nakshatra Characteristics\nதுலாம் ராசி சுவாதி நட்சத்திரம் | Thulam Rasi Swathi Natchatram\nவிளம்பி வருடம் புரட்டாசி மாதம் \" துலாம் ராசி\" பலன்கள் காலம் 17.9.2018.முதல் 17.10.2018.வரை.\nதுலாம் -ராசிக்கு சுகம் தரும் \"சுக்ர\" கிரகம் வரும் 1.9.2018.முதல் 1.1.2019.வரை தரும் பலன்கள் என்ன\nதுலாம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | Rahu Kethu Peyarchi Palangal 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/04/blog-post_43.html", "date_download": "2019-02-16T10:20:52Z", "digest": "sha1:OBNB3CNPBNQ3VWCFQN6NH47YSST3OQ2S", "length": 6902, "nlines": 59, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: கடமைகள்...", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதினம் ஒரு ஹதீஸ் - 148\n“வெள்ளிக்கிழமை அன்று குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்; இன்னும் பல்துலக்குவதும்தான். மேலும், கிடைக்கின்ற நறுமணத்தைப் பூசிக்கொள்ள வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11373-bus-accident-in-selam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T08:55:43Z", "digest": "sha1:RGXDZRCGNCEQJOSMJNZUH32UK2DDZMUK", "length": 11178, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சேலம் அருகே அரசுப் பேருந்தும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு | bus accident in selam", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்���ு டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசேலம் அருகே அரசுப் பேருந்தும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nசேலம் அருகே அரசுப் பேருந்தும் மணல் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி தொப்பூரில் மேட்டூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற பேருந்தும், சேலத்தில் இருந்து சென்ற மணல் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளளனர்.\nவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்சுகள் விரைந்துள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேல்சிகிச்சை தேவைப்படின் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என கூறப்படுகிறது.\nவிபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்தால் தருமபுரிக்கு செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nசேலம் - தருமபுரி மாவட்டங்களின் எல்லையான தொப்பூரில் மணல் லாரியும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்திற்கு திட்டமில்லாமல் அமைக்கப்பட்ட மேம்பாலங்களும், சாலை திருப்பங்களுமே காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்துகள் தொடர்வதால், உரிய தீர்வு ஏற்படுத்த வலியுறுத்தி தொப்பூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு\nஉள்ளாட்சி தேர்தல்: தஞ்சை மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉங���கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\n“படைகளுக்கு பக்கபலமாக இருப்போம்”- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்..\n’அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் துருவ் ஜோடியாக புதிய ஹீரோயின்\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\nவிரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் - பிரேமலதா விஜயகாந்த்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு\nஉள்ளாட்சி தேர்தல்: தஞ்சை மாநகராட்சி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://indrayavanam.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2019-02-16T09:30:47Z", "digest": "sha1:NKHABACVCQ3FGE726PYEOADIA3SQTFNS", "length": 18082, "nlines": 139, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "கூகுள் மனிதனாக இருந்தால்?!!!!!- வீடியோ", "raw_content": "\nநாம் கேட்டைதையெல்லாம் தேடிக்கொடுக்கிற தகவல் காமதேனுவாக கூகுள் இருக்கிறது.தப்பும் ,தவறுமாக நாம் எதை கேட்டாலும், நீங்கள் தேடுவது இது ,அதுவா என் கேட்டு தேடிக்கொடுக்கும் இயந்திரம் கூகுள். நாம் அதிகமாக தொல்லை கொடுக்கும் எந்திமும் கூகுள் தான்.எந்திரமாக இருப்பதால் நாம் தொந்தரவுகளை டென்சனாக ஆகாமல் உதவுகிறது. கூகுள் மனிதனாக இருந்தால் எப்படி இருகக்கும். நாம் தொல்லைகளை எப்படி எடுத்துக்கொள்ளும் ,\nஇந்த கற்பனையை if goole was a guy என்ற பெயரில் குறும் படமாக எடுத்துகிறார்கள்.\nஉலக முழுவதும் 1கோடிக்கு பேருக்கு மேல் பார்த்து விழுந்து விழுந்து சிரித்த படம். ஆங்கிலத்தில் இருந்தாலும் எளிதாக புரிகிறது\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅனுபவம் காமடி குறும்படம் கூகுள் if goole was a guy\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\nஹா... ஹா... என்னவொரு கற்பனை...\n6 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 6:36\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண���டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் ப��ண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/h1-b-visa-issue-5-lakh-indians-affected-possible/", "date_download": "2019-02-16T09:49:30Z", "digest": "sha1:OI2S6YZRG4HRQF6XHXBOV7GZUV3HKHWK", "length": 14363, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "ஹெச் 1 பி விசா விவகாரம் : 5 லட்சம் இந்தியர்கள் பாதிப்படைய வாய்ப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nஹெச் 1 பி விசா விவகாரம் : 5 லட்சம் இந்தியர்கள் பாதிப்படைய வாய்ப்பு..\nவிசா வழங்கும் முறையில் அமெரிக்க அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஹெச் 1 பி விசாவில் 6 ஆண்டுகள் பணி புரிந்தவர்கள் கிரின்கார்டு பெறும்வரை அமெரிக்காவில் இருக்க முடியாது. அதேப்போல ஹெச் 4 விசாவுப் திரும்பபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டியுள்ளது.\nh1-b visa அமெரிக்க அரசு இந்தியர்கள் ஹெச் 1 பி விசா\nPrevious Postவரும் 6-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்.. Next Postபொங்கல் பண்டிகையை முன்னிட்டு நெல்லைக்கு சிறப்பு ரயில்...\nஅமெரிக்காவில் 3 முக்கிய பதவிகளில் இந்தியர்கள் ..\nவளைகுடா நாடுகளில் சராசரியாக தினமும் 10 இந்தியர்கள் உயிரிழப்பு : ராமதாஸ் வேதனை..\nஎச் 4 விசா முறை 3 மாதத்தில் திரும்ப���் பெறப்படுவதாக அறிவிப்பு : தவிப்பில் 1 லட்சம் இந்தியர்கள்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/sri-priyas-daugters-graduation-in-london/", "date_download": "2019-02-16T10:26:34Z", "digest": "sha1:ZRPFUPWPRQFPQ5DEI73WSXPIAX6J5227", "length": 15000, "nlines": 145, "source_domain": "nadappu.com", "title": "லண்டனின் சட்டம் படித்து பட்டம் வாங்கிய ஸ்ரீப்ரியா மகள்!", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nலண்டனின் சட்டம் படித்து பட்டம் வாங்கிய ஸ்ரீப்ரியா மகள்\nநடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் ஸ்னேகா சேதுபதி லண்டனில் சட்டம்படித்து பட்டம் வாங்கியுள்ளார் .இந்த பட்டமளிப்பு விழாவில் ஸ்ரீப்ரியா – ராஜ்குமார் சேதுபதி தம்பதியும் கலந்து கொண்டு மகளை வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட படத்தை ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக திரையுலகில் புகழ் பெற்ற நடிகைகள், தங்களது மகளையும் நடிகையாக்கவே விரும்புவர். ஆனால், ஸ்ரீப்ரியா இதற்கு மாறாக தனது மகளை சட்டம் படிக்க வைத்து வழக்கறிஞராக்கி இருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதன் முதலாக மகள் சினேகாவை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார் ஸ்ரீப்ரியா. அப்போதே, நடிக்க வருவீர்களா என்ற கேள்விக்கு தமக்கு வழக்கறிஞராக வரவேண்டும் என ஆசை என சினேகா பதிலளித்திருந்தார். அதன் படி தற்போது படிப்பையும் முடித்துள்ளார். சினேகாவின் அழகான தோற்றம் அவர் ஏன் நடிக்க்க கூடாது என பலரையும் கேட்க வைப்பது இயல்பானதே..\nசட்டம் படித்து பட்டம் சினேகா ஸ்ரீப்ரியா மகள்\nPrevious Postஇங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20-யில் இந்தியா அபார வெற்றி.. Next Postசூர்யாவுக்கு வில்லனாகும் ஆர்யா\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம���.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iruthisutru-director-joins-with-surya/", "date_download": "2019-02-16T08:58:08Z", "digest": "sha1:4ITQFCDAO2LF4QG5HRBMIODK3IWZDNVK", "length": 7402, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "கடைசியில் சூர்யாவிடம் வந்து நின்ற இறுதிச்சுற்று! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகடைசியில் சூர்யாவிடம் வந்து நின்ற இறுதிச்சுற்று\nகடைசியில் சூர்யாவிடம் வந்து நின்ற இறுதிச்சுற்று\nபெண் இயக்குனர்கள் என்றாலே, ஒரு அழுகாச்சி கதையோடு வந்து தியேட்டரையும் கண���ணீரில் மிதக்கவிட்டு அடுத்த படம் கிடைக்காமல் தானும் கண்ணீரில் மிதப்பார்கள் என்கிற பழைய பதிவேடுகளை, புதிய நடைமேடைகளாக மாற்றியவர் சுதா கொங்கரா. அவரது ‘இறுதிச்சுற்று’ படத்தை ஒரு ஆண் இயக்கியிருந்தால் கூட அப்படியொரு பினிஷிங் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே\nஅப்படியொரு திடுக்கிடும் வெற்றியை தமிழ்சினிமாவில் அள்ளிக் கொடுத்த சுதாவுக்கே, அடுத்தடுத்த படங்களில் அவ்வளவு குழப்பம். இறுதி சுற்றை முடித்துவிட்டு இரண்டாவது சுற்றுக்காக சென்னை வந்திறங்கிய அவருக்கு, தன் கதையை யாரிடம் சொல்லி கால்ஷீட் பெறுவது என்பதில் ஏகப்பட்ட தயக்கம். குழப்பம். முதலில் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொன்னார். என்ன குழப்பமோ, அதற்கப்புறம் அவர் போன இடம் சிவகார்த்தியேன் ஆபிஸ். அங்கும் கதை சொல்லி அசத்தியவருக்கு ஏனோ, விழுந்தது ரெட் சிக்னல்.\nதற்போது சுதாவை “வாங்கம்மா வாத்தியாரம்மா” என்று வரவேற்று உபசரித்த இடம் சூர்யாவின் இல்லம் என்கிறார்கள். அநேகமாக சுதாவின் அடுத்தப்பட ஹீரோ சூர்யாதான் என்று முடிவாகியிருக்கிறதாம். இந்தப்படத்தை தனது சொந்த கம்பெனியான 2 டி பேனரிலேயே தயாரிக்கிறாராம் சூர்யா.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/10/nakkeeran-gopal-arrested-in-chennai-airport-for-making-allegation-on-tn/", "date_download": "2019-02-16T10:33:50Z", "digest": "sha1:KRZNIKDFNXTSDPI23XKBY2U25YIZFRZF", "length": 7475, "nlines": 32, "source_domain": "kollywood7.com", "title": "சென்னை விமான நிலையத்தில் ’நக்கீரன்’ கோபால் கைது!", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nசென்னை விமான நிலையத்தில் ’நக்கீரன்’ கோபால் கைது\nஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் ’நக்கீரன்’ கோபாலை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nதமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரத்தில், ஆளுநர் மாளிகை தெரிவித்த புகாரை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.\nசென்னையிலிருந்து புனே செல்ல விமான நிலையம் வந்த ‘நக்கீரன்’ கோபாலிடம் அங்கு வந்த தனிப்படை போலீசார், விவரங்களை தெரிவித்து கைது செய்தனர். மேலும் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nசென்னை விமான நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்டமாக அவர் காவல் நிலையம் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது.\nஅங்கு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு , வாக்குமூலம் பெறப்பட்டு, நீதிபதி முன்பு ’நக்கீரன்’ கோபால் சமர்ப்பிக்கப்படுவார். அதை தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது.\nசென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள ‘நக்கீரன்’ கோபால் மீது எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இது தொடர்பான விவரங்களை தனிப்படை போலீசார் விரைவில் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தை விமர்சித்து ’நக்கீரன்’ பத்திரிக்கையில் செய்தி வெளிட்ட தொடர்பாக, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஎச்.ராஜா, எஸ்.வி. சேகரை ஏன் காவல் துறை கைது செய்யவில்லை\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கும் தொணியில் பேசியுள்ளார்.\nசாமியார் நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: கஸ்தூரி சர்ச்சை டுவீட்\nவைரமுத்து மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்- விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/21/hdfc-bank-reports-18-2-rise-net-profit-q1-012081.html", "date_download": "2019-02-16T09:49:27Z", "digest": "sha1:F3KTQCE2CJWYO7H7FKVX2OKDRT6KG6VV", "length": 18330, "nlines": 200, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..! | HDFC Bank Reports 18.2% Rise Net Profit In Q1 - Tamil Goodreturns", "raw_content": "\n» எச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..\nஎச்டிஎப்சி வங்கி ஜூன் காலாண்டு லாபம் 18.2% ஆக உயர்வு.. வாரா கடனும் அதிகரிப்பு..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nதீபாவளி ஷாப்பிங் பட்ஜெட்க்கு பணம் போதவில்லையா.. இதோ உங்களுக்காக வங்கிகள் அளிக்கும் ஓவர்டிராப்ட்\nஎச்டிஎப்சி வங்கியின் 2018-2019 நிதி ஆண்டின் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 20.6% உயர்வு\nகடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.20% வரை உயர்த்தி எச்டிஎப்சி அதிரடி..\nகாரில் இரத்த கரை.. காணாமல் போன எச்டிஎப்சி வங்கியின் துணை தலைவர்\nஎஸ்பிஐ வங்கியை தொடர்ந்து பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி எச்டிப்சி அதிரடி..\nஇந்தியாவின் மிகப் பேரிய தனியார் வங்கி நிறுவனமான எச்டிஎ���்சி சனிக்கிழமை அதன் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிட்டது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 4,601.44 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது. அதே நேரம் வட்டி வருவாய் சரிந்துள்ளது.\n2017-2018 நிதி ஆண்டுடன் ஒப்பிடும் போது முதல் காலாண்டின் வருவாய் 15.4 சதவீதம் உயர்ந்து 10,813.57 கோடி ரூபாய் உயரும் என்று எதிர்பார்த்தனர்.\nசென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது எச்டிப்சி வங்கியின் சொத்துக்கள் 1,558.76 கோடி ரூபாயில் இருந்து முதல் காலாண்டில் 4.5 சதவீதம் உயர்ந்து 1,629.37 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடன் அளித்து நட்டம் அடைந்தது சென்ற ஆண்டு 1,343.2 கோடியாக இருந்த நிலையில் 1,432.2 கோடி ரூபாயாக இருந்தது.\nசென்ற ஆண்டு வாரா கடனின் அளவு 1.24 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது.\n2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் வங்கியின் மொத்த டெபாசிட் 20 சதவீதம் அதிகரித்து 8.05 லட்சம் கோடியை பெற்றுள்ளது.. இதுவே சென்ற ஆண்டு 2.27 லட்சம் கோடியாக இருந்தது.\nஎச்டிஎப்சி வங்கியில் 2017-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி 83,757 ஊழியர்கள் இருந்து வந்த நிலையில் 2018 ஜூன் 30ம் தேதி கணக்கின் படி 89,550 நபர்களாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: எச்டிஎப்சி வங்கி காலாண்டு அறிக்கை நிகர லாபம் வருவாய் உயர்வு hdfc bank q1 reports rise net profit\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nபுதிய முடிவு.. வெற்றி மட்டுமே இலக்காக கொண்டு களமிறங்கும் ஐடிசி..\nஆண்களுக்கு சவால்.. தேங்காய் விவசாயத்தில் களம் இறங்கி கலக்கும் ஈத்தாமொழி மீனா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=38909&ncat=1360", "date_download": "2019-02-16T10:29:50Z", "digest": "sha1:AXB4LRXLGZSKPGL2MTUJZ2T4ZMMHBJPD", "length": 17939, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "நவீன தொழில்நுட்பத்தால் இளைக்கும் ஜப்பானிய கார்கள் | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nநவீன தொழில்நுட்பத்தால் இளைக்கும் ஜப்பானிய கார்கள்\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத் பிப்ரவரி 16,2019\nகார் உற்பத்தியில் தனி இடம் பிடித்திருக்கும் ஜப்பான், தற்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறது. காருக்கான உதிரி பாகங்கள் எப்போதும் இரும்பில்தான் தயாரிக்கப்படும். இப்போது அதற்கு மாற்றாக இரும்பைவிட எடைகுறைவாக, அதேநேரம் அதைவிட உறுதியான ஒரு பொருளை ஜப்பானிய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.\n மரக்கூழ் மூலம் தயாரிக்கும் உதிரி பாகங்கள் இரும்பைவிட ஐந்து மடங்கு உறுதியாகவும், அதேநேரம் எடையில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இருப்பதாகவும், க்யோட்டோ பல்கலைக்கழக (Kyoto University) ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மின்னணு தொழில்நுட்பத்தில் கார்களை இயக்க வேண்டுமென்றால், கார்களின் எடை குறைக்கப்பட்டாக வேண்டும். எனவே, ஜப்பானிய கார் நிறுவனங்கள் விரைவில் மரக்கூழ் மூலப்பொருள் (cellulose nanofibre) கொண்டு தங்கள் உதிரி பாகங்களைத் தயாரிக்கத் தொடங்க உள்ளார்கள். எதிர்காலத்தில் முழுக் கார்களும்கூட மரத்தினால் செய்யப்படலாம். ஏற்கெனவே பல தேவைகளுக்காக காடுகளை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். இனி இப்பட்டியலில் இதுவும் சேரும்\nவீடு கட்டுவதற்குள் அப்பா வந்துவிடுவாரா\nஉங்கள் பாடத்திட்டத்தில் புதிதாக என்ன பாடங்கள் (Subjects) சேர்க்கலாம்\nகிராமங்களில் வெளிச்சம் பரப்பும் 'ரோஷிணி'\nமலர்களே மலர்களே (12) - ஒரே ஓர் இரவு இளவரசி\nஇனி கவலையின்றி கடலை சாப்பிடலாம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க ���ேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/15/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-885-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2790407.html", "date_download": "2019-02-16T08:59:25Z", "digest": "sha1:3WHO4WQ3AXLLKBV4RBIYNWFATGPS7RYF", "length": 8506, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "லாட்டரிச் சீட்டு விற்ற 2 பேர் கைது: ரூ. 8.85 லட்சம் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nலாட்டரிச் சீட்டு விற்ற 2 பேர் கைது: ரூ. 8.85 லட்சம் பறிமுதல்\nBy DIN | Published on : 15th October 2017 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிச் சீட்டுகளை விற்ற 2 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 8.85 லட்சம் ரொக்கம், இரு செல்லிடப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்.\nமேட்டுப்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்று போலீஸார் சோதனை செய்ததில் 3 இலக்க எண் கொண்ட கேரள லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.\nஇதையடுத்து, லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த தட்சிணாமூர்த்தியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், வேல்ராம்பட்டைச் சேர்ந்த கதிர்வேல் (எ) நடராஜன், சாரம் பகுதியைச் சேர்ந்த முனியன் ஆகிய இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.\nஇதையடுத்து, எஸ்.பி. ரச்சனா சிங் உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தங்கமணி, சிறப்புக் காவல் படை ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர்.\nஇந்த நிலையில், வேல்ராம்பட்டு அருகே சனிக்கிழமை நடராஜனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 8.85 லட்சம் ரொக்கம், இரு செல்லிடப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும், இந்த வழக்கில் தொடர்புடைய முனியனை போலீஸார் தேடி வருகின்றனர். சிறப்பாகச் செயல்பட்டு லாட்டரி விற்பனை செய்த நபர்களைப் பிடித்த போலீஸாரை முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் பாராட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல��� சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post_7041.html", "date_download": "2019-02-16T10:02:18Z", "digest": "sha1:C3P7RUNK4VE6RD6CVS4OEYS5O7N5OVXZ", "length": 25976, "nlines": 371, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஎல்லாருக்கும் பீர் குடிப்பதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா..\nபீர் அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் முகப் புத்தகத்தில் சொல்லிருக்க அதனை நாம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்ள வேணும் தானே.. \nஇவைகள் ஒன்றும் \" பீலா \" இல்லை. மருத்துவர்களின் ஆராய்ச்சி முடிவுகளே.\nபீர் அருந்துவது உடலுக்கு நல்லது.\nவயிறு முட்ட குடித்து விட்டு வண்டியை மெயின் ரோடில் ட்ராபிக் மெரிடியனில் முட்டி விட்டு மல்லாந்து கிடக்க அல்ல.\n1. பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மை ...\nபொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது\nமன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு\n2 . பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.\n1982-1996 இந்த வருட இடைவெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு\nவாரத்திக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு\n20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.\n3 . பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.\nதருகிறது.எனவே இது இரத்தம் தன் பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.(Clotting)\n4 . பீரில் நிறைய நார் சாது உள்ளது ( Fiber)\nஇந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது.\nஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில்\nசுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.\n5 . பீர் வைட்டமின் செறிந்தது.\n( பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு)\nபீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன.மக்னீசியம்,செலினியம்,\nபொட்டாசியம்,பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.\n6 . பீர் மாரடைப்பை தடுகிறது.\n2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய\nநோய் (Strokes) வருவது மிகக்குறைவாம். காரணம், அளவான மது இரத்தத்தின்\nஅடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம்\nதடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள\nமூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான\nஇரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது.\n7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.\n2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு - Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40% குறைவாக உள்ளது .\n8 . பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.\nமிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களை அகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் \"வளர் சிதை மாற்றம் \" காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன\n9 . பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)\nலாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.\n10 . பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.\nநியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறதாம்.\nஎன்ன, ரொம்ப குஷியா ..\nஇனிமே சரக்கு அடிச்சி வாந்தி எடுத்துட்டு இருக்கும் போது யாராவது புத்தி சொன்னங்கன்னா இந்த பதிவ படிக்க சொல்லுங்க...\nசரி சரி அளவோட இருந்தா தான் இதெல்லாம்.. இல்லன்னா ஆசுபத்திரி கேசுதான்..\nஒரு வாத்தி இந்த மாதிரி பதிவு போடலாமான்னு கேட்கக்கூடாது. (பிளாக் நோண்டி அடிக்குது என்ன செய்ய) ஏன்னா இது இரு கிச்சுகிச்சு பதிவு(சமாளிபிசெஷன்). பீர் சாப்பிடும் நண்பர்களுக்காக.\nவந்தமா .. படிச்சமா .... பீர் சாப்பிடற பழக்கம் இருந்தா சந்தோஷப் பட்டுகிட்டோமா ..ன்னு போய்கிட்டே இருக்கணும்.. Cheers....\nநல்லா கொடுக்கராங்கய்யா டீடைல்லு...ஏன்யா நீ வேற வெறுப்ப கெளப்பரே ஹிஹி\nலேடீஸ் பதிவர்கள் எல்லாம் வந்து மைனஸ் ஒட்டு போடுங்க. ஹி ஹி\nபன்னிக்குட்டி ராம்சாமி August 29, 2011 at 3:19 PM\nஇப்படியே ஆரம்பிச்சி நல்ல குடிமகன்களாக வாழ்த்துக்கள்...\nபீர் பற்றிய நன்மையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க.\nரொம்ப நல்ல விஷயமாச் சொல்லியி ருக்கீங்க\nநம்மவங்களுக்கு அரிசி சோறு சாப்பிட்டே தொப்பை.இன்னும் பீர் சேர்த்திகிட்டா சொல்லவே வேணாம்:)\nபீருக்கு இணையான ஒன்று பழைய சோற்றுல ராத்திரி தண்ணி ஊத்தி வச்சி காலைல அருந்துவது.\nவெளிநாட்டுக்காரன் தன் மனைவி மக்களோடு\nஅவனுக்கு குடிப்பது எப்படி என்பது\nவேண்டுமானால் குடிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும்\nபீர் நல்லது என தலைப்பை மாற்றலாம்\nஅப்பறம் அந்த முதல் படத்தில் பீர் பாட்டிலுடன் போஸ் கொடுக்கும் பிகர் நல்ல அழகா இருக்கு பாஸ்.ஹி.ஹி..ஹி.ஹி.....\nபீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மை ...\nபொதுவாகவே அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது\nமன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு\nஇது தமிழ் ஆண்களுக்கு மட்டும் அல்ல, தமிழ் பெண்களுக்கும் தான் என்று சிம்பாலிக் ஷாட் ஆக ஒரு படமும் போட்டு இருக்கீங்க போல இருக்குதே. :-)))\nஎல்லாமே அளவோடு தான் ஆரம்பிக்கிறது. பிறகு தான்\nம்துவை மறப்போம்.மதுவை பற்றி விலாவாரியாக எழுதியுள்ள பதிவரை விலாவில ஒரு குத்துவிட்டு பிறகு மன்னிப்போம். எழிலன்\nஅந்த பாட்டில ஒடச்சி உங்கள குத்துற மாதிரி கனவு கண்டேன் தோழா...\nசகா இப்ப பீர்லையே பல பேர் சதவிகிதம் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க (%) 4ல் தொடங்கி 8 வரைக்கும் போகுது. . . அமா இதுல எத்ச் சாப்பிடலாம். . .சும்மா comedykku. . .\nஅந்த பிகர் போட்டோவ எத்தன பேர் தான் போடுவிங்க\nஅந்தப்பொண்ணு கைல இருக்குற வாட்டர் பாட்டிலை யாரோ கிராபிக்ஸ் பண்ணி பீர் பாட்டிலா மாத்தியிருக்காங்க... படத்தை உற்றுப் பார்த்தால் உண்மை புரியும்...\nஎத்தனை பாட்டில் குடிக்கலாம் என்று போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் ஒரு முறை 18 பாட்டில் குடித்திருக்கிறேன். விவரம் வேண்டுவோர் தோடர்பு கொள்ளவும்.\nஅஹா கருன் சகோ.... இது உங்களுக்கே அடுக்குமா \nஉங்க பதிவ பார்த்துட்டு சும்மா இருந்தவாங்களும் குடிக்க கிளம்புவாங்களே ...\nபீர் குடிச்சா நல்லதுன்னு பத்து பாயின்ட் போட்டுட்டு, கடைசிலே லிமிட்-ஆ குடிக்கனும்னு சின்னத எழுதி இருக்கீங்க.. அந்த பத்து பாயிண்ட் தானே கண்ணுக்கு தெரியுது \nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெ���்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறி...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரபரப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/776767.html", "date_download": "2019-02-16T09:17:02Z", "digest": "sha1:VH6K4WE2ED5K4OAR2BBPRU6UD4HEBZKR", "length": 12583, "nlines": 74, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வ���ற்றியோ!", "raw_content": "\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nJuly 3rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஒரு தரம்கெட்ட நாளேட்டின் தரம் கெட்ட தலையங்கத்தின் தலைப்பு இது.\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ என்ற கேள்விக்கு இல்லை என பதில் வைத்து கொள்வோம்.\nஒரு தமிழனை அமைச்சர் பதவியில் இருந்து எந்த முகாந்திரமும் இல்லாமல் நீக்கியது நீதியோ என்று நாம் கேட்டால் அதற்குப் பதில் என்ன\nவிக்னேஸ்வரன் அரசியலுக்குப் புதியவர். ஏன் அரசியலில் ஒரு அற்பன் (political upstart) என்று கூடச் சொல்லலாம். அதனால்தான் அறபத்தனமாக நடந்து கொள்கிறார்\nவட மாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராகவே சில ஊழல் குற்றச்சாட்டுக்கள் சபையில் முன்வைக்கப்பட்டன. சுன்னாகம் குடிநீர் சிக்கலில் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.\nஇந்த ஐங்கரநேசன் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் எடுபிடி. எனவே அவருக்கு எதிராக மட்டுமல்ல மேலும் 3 அமைச்சர்கள் மீது விசாரணை நடத்த அவர் ஒரு ஆணைக் குழுவை நியமித்தார்.\nஅந்த ஆணைக் குழு அறிக்கையின் படி ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்கள் எண்பிக்கப்பட்ட காரணமாக அவர் பதவி விலக வேண்டும் எனப் பரிந்துரைத்தது.\nஆனால் ஐங்கரநேசனிடம் இருந்து விலகல் கடிதத்தை வாங்கிக் கொண்ட விக்னேஸ்வரன் விசாரணைக் குழுவால் சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் இருவரும் குற்றமற்றவர்கள் அவர்கள் பதவியில் தொடரலாம் என்ற ஆணைக் குழுவின் பரிந்துரையை மீறி அவர்கள் பதவி விலக வேண்டும் என அடம் பிடித்தார். இதில் அமைச்சர் டெனீஸ்வரன் விலகல் கடிதத்தைத் தரமுடியாது எனச் சொல்லிவிட்டார்.\nஇதனைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் அவர் வகித்த பதவிக்கு இன்னொருவரை நியமனம் செய்தார். டெனீஸ்வரன் நீதிமன்றம் சென்றார்.\nமேன்முறையீட்டு நீதிமன்றம் இப்போது டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியில் தொடரலாம் அவரது பதவி நீக்கம் செல்லாது என இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.\nவிக்னேஸ்வரன் சார்பாக தோன்றிய சனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் முன்வைத்த வாதங்களை மேல் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஒரு அமைச்சரை முதலமைச்சரின் ஆலோசனையின் படி ஆளுநர்தான் நியமிக்கிறார். எனவே டெனீஸ்வரன் அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் அதனை ஆளுநருக்கு ஆலோசனை வடிவத்தில் முன்வைத்திருக்க வேண்டும்.\nஇதை நீதியரசராக இருந்த விக்னேஸ்வரன் தெரிந்திருக்கவில்லை. தான் பெரிய கெட்டிக்காரன், சட்ட மேதை, உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற ஆணவம் காரணமாக ஆளுநரிடம் இருக்கும் அதிகாரத்தை விக்னேஸ்வரன் தான்தோன்றித்தனமாக தனது கையில் எடுத்துக் கொண்டார்.\nஅதுதான் அவரது இன்றைய மொக்கேனத்துக்கு அடிப்படைக் காரணம்.\nஆனால் அவரது அடிவருடிகள், அவருக்கு பட்டுக் குடை பிடிப்பவர்கள், அவரைப் பல்லக்கில் தூக்கிக் கொண்டு திரிபவர்கள் “ஒரு ஆளுநருக்கு இருக்கிற அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லையா எனப் பாமரத்தனமாகக் கேள்வி கேட்கிறார்கள். முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றுதான் சட்டம் சொல்கிறது. முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் ஆனால் அவரே ஒரு அமைச்சரை விலத்த முடியாது.\nஎல்லோருக்கும் (பலன்) சொல்லுகிற பல்லி தான் மட்டும் கூழ்ப்பானைக்குள் விழுந்ததாம்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இதுதான் நடந்தது.\nஅதிகார வெறி அவரது கண்ணை மறைத்துவிட்டது. அதற்கான தண்டனையே மேல் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு.\nவெட்கத்தை கக்கத்தில் வைத்துக் கொண்டு தன்மானத்தை விழுங்கிவிட்டு டெனீஸ்வரன் அமைச்சராகத் தொடர விக்னேஸ்வரன் இடையூறு செய்யக் கூடாது. செய்தால் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த குற்றச்சாட்டு அவர் மீது பாயும்\nவவுனியா இளைஞன் தொழிற்நுட்ப துறையில் கின்னஸ் சாதனை\nகல்வியும் ஒழுக்கமும் குடிகொள்கின்ற ஒருவரால் மட்டும்தான் சமுதாயத்தில் தலைநிமிர்வுடன் வாழ முடியும்-இராஜேஸ்வரன்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மன்னிப்புக் கோரவேண்டும்\nடெனீஸ்வரனுக்கு மீள அமைச்சுப் பதவி: நீதிமன்றின் கட்டளை ஆளுநரிடம் சென்றது\nவவுனியா நகரசபையில் இடம்பெற்ற மோசடியை வெளிப்படுத்திய காவலாளி பதவி நீக்கம்\nகோத்தாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை\nதனிநபரிடம் அதிகாரம் இருந்ததால் மகிந்தவை சீனா விலைக்கு வாங்கியது\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பு பதிலளிக்காது-சுமந்திரன்\nஇலங்கையரை மணமுடித்த சீன நாட்டுப் பெண் மாணிக்க கற்களுடன் கைது\n ஒரே மேடையில் மஹிந்த, பஸில் மற்றும் கோத்தா\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99/", "date_download": "2019-02-16T09:09:46Z", "digest": "sha1:PKYZXEKHN5ERBZHGCNBYKDSOHV5PA7VE", "length": 15345, "nlines": 165, "source_domain": "www.yaalaruvi.com", "title": "தலைமுடிக்கு சிறந்தது தேங்காய் எண்ணெய்!-", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nஅழகுக் குறிப்புகள் தலைமுடிக்கு சிறந்தது தேங்காய் எண்ணெய்\nதலைமுடிக்கு சிறந்தது தேங்காய் எண்ணெய்\nதேங்காய் எண்ணெய் தடவுவதால் புதிதாக முடி முளைக்காது என்பது உண்மைதான். ஆனால், முடியை சீரமைப்பதில் கண்டிஷனரைவிட தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்தது எனக் கூறப்படுகிறது.\nதேங்காய் எண்ணெய் என்பது Triglyceride of Lauric Acid. முடியில் உள்ள ப்ரோட்டீன்களுக்கு அதிக ஈர்ப்பு உடையது.\nமற்றும் நேரான செயின் போன்ற அமைப்பு உடையது என்பதால், தேங்காய் எண்ணெயால் மட்டுமே முடியின் உள்ளே ஊடுருவ முடியும்.\nஅதேநேரத்தில், தேங்காய் எண்ணெயை அ��ிகமாக உபயோகப்படுத்தினால் தலையில் பொடுகை உருவாக்கக்கூடிய முக்கிய பூஞ்சையான Malascezia Furfur அதிக அளவில் வளர்ந்துவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஎனவே, தினசரி தலையில் அளவாக தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதும், தலை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக,\nதேங்காய் எண்ணெயை தலையில் தடவி, ஊற வைத்து குளிப்பதும் முடியை நன்றாக சீரமைக்க உதவும் என்பதை உணர வேண்டும்.\nஎண்ணெயோ அல்லது கிரீமோ அரை மணி நேரத்துக்கு முன்பு தலைமுடியில் தேய்த்து வைத்து, மிதமான சூட்டில் துண்டை நனைத்து தலையில் கட்டி வைப்பார்கள். அப்படி செய்யும்போது முடியின் உள்ளே கண்டிஷனர் நன்றாகச் செல்லும்.\nNext articleரவி கருணாநாயக்க கைது செய்யப்படுவாரா\nதேவையற்ற இடங்களில் உள்ள முடியால் டென்ஷனா\nமுகப்பரு வடுக்கள் மறைய இதோ சூப்பர் டிப்ஸ்\nஇயற்கை ஷாம்பூ தயாரிப்பது எப்படி\nஇதைப் பயன்படுத்துங்க.. உங்கள் முகப்பொலிவை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்\nஅழகைப் பராமரிக்க இது போதுமே\nதலைமுடிப் பிரச்சனைக்கு தீர்வு தரும் கருஞ்சீரகம்\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியா��் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2013/11/unapproval-plot-registration.html", "date_download": "2019-02-16T09:03:31Z", "digest": "sha1:O2I5ULVSZ7UE3H6FPZQOQKFJRVA566DU", "length": 22845, "nlines": 204, "source_domain": "blog.nimmadhi.com", "title": "அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அங்கீகாரம்! ( Unapproved Plot Registration)", "raw_content": "\nதெரிந்தோ, தெரியாமலோ அன்அப்ரூவ்டு என்று சொல்லப்படுகிற அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கியவர்களே இன்றைக்கு தமிழகத்தில் அதிகம். குறைந்த விலையில் கிடைப்பதால், இந்த மனைகளையே அதிகம்பேர் வாங்கி இருக்கிறார்கள் அல்லது வாங்கியும் வருகிறார்கள். பல மனைகள் குறைவான பரப்பில் (சுமார் 600 ச.அடி) போடப்பட்டிருப்பது மற்றும் குறைவான அகலத்தில் சாலைகளுக்கு இடம் விடப்பட்டு இருக்கின்றன.\nஇந்த அன்அப்ரூவ்டு மனைகளில் வீடு கட்ட அனுமதி மற்றும் வங்கிக் கடன் கிடைப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு, பலர் வீடு கட்ட முடியாமல் இருக்கிறார்கள். இதற்கு தீர்வு காணும் விதமாக தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத அனைத்து மனைப்பிரிவுகளையும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தைத் தமிழக அரசு கொண்டுவர இருக்கிறது. இதற்கான திட்ட தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாகவும், இதற்கு அங்கீகாரம் அளிக்கும் அரசாணையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் பிஸியாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.\nதமிழகத்தில், புதிதாக லேஅவுட் போடப்படும்போது நகரமைப்புத் துறை (டி.டிசி.பி) அல்லது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ) அங்கீகாரம் பெறவேண்டும். இப்படி அங்கீகாரம் பெற லேஅவுட்டில் பூங்கா, பள்ளிக்கூடம், பொதுப் பயன்பாடு போன்றவற்றுக்கு இடம் ஒதுக்கவேண்டும். சாலையின் அகலம் குறைந்தது 23 அடியாவது இருக்க வேண்டும். இப்படி செய்யும் போது, மொத்த மனையில் சுமார் 35% இதற்கே போய்விடுவதால் அதிகம் செலவாகிறது என ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள், அங்கீகாரம் இல்லா மனைகளைப் பிரித்து விற்றுவிடுகிறார்கள்.\nஇந்தப் பிரச்னைக்கு தீர்வாக கடந்த 1999, 2001, 2006-ம் ஆண்டுகளில் தனித்தனியாக வரன்முறைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. சி.எம்.டி.ஏ. எல்லைக்கு வெளியே மற்றும் நகர்ப்புற மனைப்பிரிவுகள் மட்டும் வரன்முறைப்படுத்தப்பட்டன. சி.எம்.டி.ஏ., எல்லைக்குள் உள்ள மனைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அன்அப்ரூவ்டு மனைகளை வரன்முறைப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான வரன்முறைத் திட்டம் இப்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇதுகுறித்து தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.\n''இத்திட்டம் இதற்கு முந்தைய வரன்முறை திட்டங்களைவிட அதிக சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் 16 அடி அகல சாலை இருந்தால் இந்த வரன்முறை திட்டத்தின் கீழ் மனைப் பிரிவுக்கு அங்கீகாரம் கிடைக்கும். இதற்கு குறைவாக சாலையின் அகலம் இருந்தால், அந்த மனைகளை வரன்முறை செய்வது குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு முடிவு செய்யும். இரு ஆண்டுகளுக்கு நடைமுறையில் அமலில் இருக்கும்விதமாக இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது' என்றார்.\nமற்றொரு அதிகாரியோ, ''சாலையின் குறைந்தபட்ச அகலம் எத்தனை அடி இருக்க வேண்டும் என்பதை உயர் அதிகாரிகளே முடிவு செய்வார்கள். இப்படி அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுக்கு அங்கீகாரம் பெற கட்டணம் இருக்கிறது. மனை அமைந்திருக்கும் பகுதி பஞ்சாயத்தில் உள்ளதா அல்லது நகராட்சி பகுதியில் உள்ளதா அல்லது நகராட்சி பகுதியில் உள்ளதா என்பதைப் பொறுத்து சதுர அடிக்கு சுமார் 3 ரூபா���் முதல் 10 ரூபாய் வரை வரன்முறைக் கட்டணம் இருக்கும். தமிழக முதல் அமைச்சரின் ஒப்புதல்கிடைத்ததும் அரசாணை வெளியிடப்படும்'' என்றார்.\nபஞ்சாயத்து அப்ரூவல் மனைகளுக்கு இப்படி அங்கீகாரம் அளிப்பது குறித்து சென்னையை அடுத்த தாம்பரம் சூரியன் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான மணியிடம் பேசினோம்.\n''அங்கீகாரம் இல்லாத மனைகளை வாங்கிய லட்சக்கணக்கானவர்களுக்கு இது சந்தோஷமான விஷயம்தான். பல அன்அப்ரூவ்டு லேஅவுட்களில் சாலைகளின் அகலம் 12 அடிகூட இல்லை. இது போன்ற மனைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தால் நிச்சயம் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். இந்தக் குறுகிய சாலைகளில் வீடு கட்ட மணல், ஜல்லி, கல் போன்றவற்றைக்கூட லாரிகளில் கொண்டுவர முடியாது. இனி எந்தப் பகுதியில் லேஅவுட் போடப்படுவதாக இருந்தாலும் குறைந்தது 20 அடி அகலத்துக்கு சாலைகளுக்கு இடம்விட வேண்டும் என்று இருந்தால்தான் நல்லது.\nஇதற்கு மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் சேர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இதுபோன்ற சாலை அகல பிரச்னை எதிர்காலத்தில் வராமல் இருக்க, மனையை பத்திரம் பதியும்போதே இத்தனை அடிக்கு குறைவாக இருந்தால் பத்திரம் பதிய முடியாது என சட்டம் கொண்டு வந்து, அதனை தீவிரமாக அமல்படுத்துவது அவசியம்'' என்றார்.\nஇனிவரும் காலத்திலாவது புதிய வரன்முறை களின்படி லேஅவுட்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nசென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரத்தை 60 நா...\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20951", "date_download": "2019-02-16T10:37:03Z", "digest": "sha1:IM5SOJUUXC5I3HTBGK54MRQPDVN3VFUY", "length": 6255, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "தண்டராம்பட்டு அருகே கெங்கையம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nதண்டராம்பட்டு அருகே கெங்கையம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் விழா\nதண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் நேற்று கூழ்வார்க்கும் திர���விழா நடந்தது. தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடியில் கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 1ம் தேதி காப்புக்கட்டி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது.\nஇந்நிலையில், நேற்று அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. இதையொட்டி, முன்னதாக பூங்கரகம் வீதிஉலா நடந்தது. பின்னர், கோயில் வளாத்தில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் கூழ்வார்த்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசேரன்மகாதேவி வெங்கடாசலபதி கோயிலில் ரத சப்தமி தீர்த்தவாரி\nகலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரர் தீர்த்தவாரி\nதிருப்பாலீஸ்வரர் கோயிலில் முற்றோதுதல் விழா\nதிருவண்ணாமலையில் நடராஜ பெருமானை தலையில் சுமந்து கிரிவலம் வந்த அடியார்கள்\nலட்சுமி நரசிங்கபெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/traffic-ramasamy-movie-audio-function-news/", "date_download": "2019-02-16T10:27:31Z", "digest": "sha1:GNKZSKTVDEJCDZHVOF3ATKIIQORHYPE7", "length": 28352, "nlines": 130, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “யாருக்கும், எதற்கும் நாம் பயப்படக் கூடாது..” – இளைஞர்களுக்கு டிராபிக் ராமசாமி அறிவுரை..!", "raw_content": "\n“யாருக்கும், எதற்கும் நாம் பயப்படக் கூடாது..” – இளைஞர்களுக்கு டிராபிக் ராமசாமி அறிவுரை..\nகிரீன் சிக்னல் வழங்கும் ‘டிராபிக் ராமசாமி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, நேற்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் இயக்குநரு��், கதையின் நாயகனுமான எஸ்.ஏ.சந்திரசேகரன், திருமதி ஷோபா சந்திரசேகரன், நிஜமான கதை நாயகன் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி, இயக்குநர்கள் ஷங்கர். எம்.ராஜேஷ், பொன்ராம், சாமி, நடிகைகள் அம்பிகா, ரோகிணி, உபாசனா, அபர்னதி, நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், மோகன்ராம், சேத்தன், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், ஒளிப்பதிவாளர் குகன், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, கலை இயக்குநர் வனராஜ், படத் தொகுப்பாளர் பிரபாகர், படத்தின் இயக்குநர் விக்கி ஆகியோர் கலந்து கொண்டனர் .\nவிழாவை முன்னிட்டு அரங்க மேடையில் நீதிமன்ற செட் போடப்பட்டு இருந்தது. விழாவில் பேசியவர்கள் சாட்சிக் கூண்டில் நின்று கொண்டுதான் பேசினார்கள். இது பார்வையாளர்களுக்கு புதுமையான தோற்றத்தையும், அனுபவத்தையும் கொடுத்தது.\nபடத்தின் பாடல்களை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் டிராபிக் ராமசாமி முன்னிலையில் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் இயக்குநரும், கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, “40 நாட்களுக்கு முன்பு இவ்விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கவிப்பேரரசு வைரமுத்துவிடம் நான் கேட்டபோது ‘விழா எப்போது..’ என்றவர், ‘எங்கிருந்தாலும் வருவேன்’ என்றார். அவருக்கு நன்றி.\nஉலகமே வியக்கும் இயக்குநர் ஷங்கருக்கு. மெசேஜ்தான் அனுப்பினேன். ‘உறுதியாக வருவேன்’ என்றார். அவருக்கும் நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால்தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது. இங்கே வந்திருக்கும் என்னுடைய சீடர்கள் ராஜேஷ், பொன்ராம் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.\nஇந்தப் படத்தின் இயக்குநரான விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தவர். அவர் சொன்ன கதைகளையெல்லாம் ‘பிடிக்கவில்லை’ என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே ‘படமாக எடுக்கலாம்’ என்றேன்.\nமுடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.\nஇது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால்கூட குழந்தை அழுதால்தான் கிடைக்கும். போராட வேண்டாம் என்றால் எப்படி… காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா… காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா… மெரினா போராட்டம்தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது… மெரினா போராட்டம்தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது… தூத்துக்குடி போராட்டம்தானே ஒரு ஆலையை மூட வைத்தது… தூத்துக்குடி போராட்டம்தானே ஒரு ஆலையை மூட வைத்தது… போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான வாழ்வியல் பதிவாக இருக்கும்…” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.\nஇயக்குநர் ஷங்கர் பேசும்போது “இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். இவர் கத்தி எடுக்காத ‘இந்தியன்’. வயசான ‘அந்நியன் அம்பி’. அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவரது கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக்கூட நினைத்திருந்தேன். அதற்குள்ளாக அந்தக் கதையில் எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் ‘வட போச்சே’ என்ற ஏமாற்றம் எனக்குள் ஏற்பட்டது. இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான். இந்தப் படத்தைப் பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்…” என்றார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசும்போது, “எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இல்லை என்றாலும் அவர் என் மேல் அன்பும், மெல்லிய மதிப்பும் வைத்திருப்பவர் என்பதற்கு காரணங்கள் இரண்டு.\nஒன்று பலரையும் அழைக்க முடியும் என்றாலும் தன் மகன் விஜய் திருமணத்தை நடத்தி வைக்க வலம்புரி ஜானையும் என்னையும் மட்டுமே நடத்தி வைக்க அழைத்தார். இரண்டாவது காரணம் இன்று இங்கே அழைத்து இருப்பது. இதிலிருந்து அவர் மனதில் நான் இருப்பதாக என் உள் மனது சொல்லியது.\nஇந்த டிராபிக் ராமசாமி மாதிரி ஒரு கதையைப் படமாக்க சமூக அக்கறை வேண்டும். அது எஸ்.ஏ.சிக்கு இருக்கிறது. அவர் வேறு கதையைப் படமாக எடுத்திருக்கலாம். ஆனால் வியாபாரம் என்பது இரண்டாம்பட்சம்.\nடிராபிக் ராமசாமி என்கிற நிகழ்காலத் தத்துவம் தன்னை ஈர்த்திருக்கிறது. அதில் ஒரு படமாக்கும் அளவுக்கு கச்சாப் பொருள் இருக்கிறது என்று நம்பி ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதைப் படமாக்க வேண்டும் என்றால் ஒரு துணிச்சல் வேண்டும். அது இவருக்கு இருக்கிறது.\nஇறந்த காலத்தைக் கலை செய்வது எளிது. அதிலுள்ள சர்ச்சைக்குரிய வற்றைக் கழித்து விட்டு லாபங்களை மட்டும் எடுத்துக் கொண்டு கதை செய்யலாம் . எதிர்காலத்தைப் படமாக்குவது எளிது. கற்பனையாக அமைத்துக் கொள்ள முடியும். ஆனால் நிகழ்காலத்தைக் கதை செய்வது கடினம். நிகழ்காலத்தில் எரியும் நிமிடங்களை படமாக்குவது ஒரு சவால். அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார் எஸ்.ஏ.சி.\nஇந்த எஸ்.ஏ.சி யைப் பார்த்தாலும் டிராபிக் ராமசாமியைப் பார்த்தாலும் போராட வயது ஒரு தடையில்லை என்று கூற முடியும் . போராட உடல் நலம் ஒரு தடையல்ல.\n தேவையானது மனசுதானே தவிர வயதல்ல. நெருப்புக்கு வயதுண்டா சூரியனுக்கு வயதுண்டா நெருப்பில் இளையது, மூத்தது என்று உண்டா \nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு – தழல்\nவீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ\nஎரியும் நெருப்பில் இளையது மூத்தது உண்டா\nஎன்பதற்கு உதாரணமாக இருப்பவர் இந்த டிராஃபிக் ராமசாமி.\nஇவரது மறைக்கப்பட்ட வாழ்க்கை போராட்ட இருட்டறை வாழ்க்கை பலரும் அறியாதது, அதை அவர் வெளிப்படுத்தவும் விரும்ப மாட்டார். ஏனென்றால் போராளிகள் நெஞ்சைக் காட்டுவார்கள். தழும்புகளை வெளியே காட்ட மாட்டார்கள்.\nஇந்த ராமசாமி மனசுக்குள் ஒரு குழந்தையாக இருக்கிறார். தன்னைப் பற்றிக் பேசும்போதெல்லாம் கை தட்டுகிறார். போராளிகளுக்கும் பாராட்டு வறட்சி இருப்பது தெரிகிறது, போராளிகள் எப்போதும் ரசனை உள்ளம் கொண்டவர்கள், இவரும் ஒரு ரசிகராக இருக்கிறார்.\nஎல்லா போராட்டங்களும் வெற்றி பெறும் என்று நம்புவது மூட நம்பிக்கை. வெற்றி பெற்றவை எல்லாம் நல்ல போராட்டங்கள் இல்லை. நம் நாட்டின் மக்களிடம் சட்டம் பற்றிய அறியாமை உள்ளது. உரிமை பற்றிய அறியாத ஏழ்மை உள்ளது. இந்த டிராபிக் ராமசாமி ஏன் நீதிமன்றம் செல்கிறார் எதற்காக நீதிமன்றத்தில் நிற்கிறார் இவ்வளவு உரிமை நமக்கு இருக்கிறது என்பது அறிந்தால் நல்வினை ஏற்படும்.\nஅரசின் உளவுத் துறை சிற்றெறும்பைக்கூடச் சந்தேகிக்கும். அப்போதுதான் அது உளவுத் துறை . இங்கே இந்தக் கணம் பேசுவதுகூட கண்காணிக்கப்படும். பதிவாகும். உளவுத் துறை முதலமைச்சருக்கு சார்பான செய்திகளை மட்டும் சொல்லக் கூடாது. விமர்சனத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும்.\nஎல்லா ஊடகங்களும் ஊடக முதலாளிகள் என்னும் தனி நபர் விருப்பம் சார்ந்துதான் இயங்குகின்றன .அதையும் தாண்டிய சமூக அக்கறையில் ஒரு பொதுப் புள்ளியில் இணைந்து இப்படத்தை வெற்ற பெற கொண்டு சேர்க்க வேண்டும். டிராபிக் ராமசாமி படத்துக்கு பொதுவான வெளிச்சம் பெற வேண்டும் .\nஅரசு எப்போதும் போராட்டங்களை ஒடுக்கவே முயல்கிறது. ஒடுக்குமுறையை விட்டுவிட்டு போராட்டங்களின் காரணங்களை அறிய வேண்டும். ஆராய வேண்டும் . அன்று ஈரோட்டு ராமசாமி என்று ஒரு போராளி இருந்தார். இந்த அக்கிரகாரத்து ராமசாமியை ஒரு போராளியாகவே பார்க்கிறேன். டிராபிக் ராமசாமி போன்ற சமூக கோபம் இருப்பதால்தான் இந்த சமூகம் நம்பிக்கையோடு இருக்கிறது.\nஇந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவது சமூகத்துக்கான பலமாகும். இப்படம் வெற்றி பெற என்று விரும்புகிறேன். வாழ்த்துகிறேன்…” என்றார் வைரமுத்து.\nவிழாவில் நடிகை அம்பிகா பேசும்போது “எஸ்.ஏ.சி. சாருடன் ‘நான் சிகப்பு மனிதனில்’ வக்கீலாக நடித்தேன் . இதில் பதவி உயர்வு பெற்று, நீதிபதியாக நடிக்கிறேன். நான் வாழ்நாளில் முழு நீள நகைச்சுவை வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன். அது இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது…” என்றார்.\nநடிகை ரோகிணி பேசும்போது , “டிராபிக் ராமசாமி என்னைப் பாதித்த ஒரு கேரக்டர். நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வாய்ப்பு வாங்கி நடித்தேன். இந்தச் சரித்திரத்தில் நானும் இருப்பது பெருமை. ” என்றார்.\nநடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, “இதில் பல எதிர்பாராத காட்சிகள் விருந்தாக இருக்கும். டிராபிக் ராமசாமியை பலரும் ஒரு கோமாளியாகவே சித்தரித்துள்ளனர். அவரது போராளி முகம் போராட்டங்கள் நிறைந்த அதிர்ச்சிகர அனுபவங்கள் கொண்டது. அது பலரும் அறியாதது….” என்றார்.\nவிழாவில் சமூகப் போராளி டிராஃபிக் ராமசாமி பேசும்போது, “இந்தப் படம் உருவாவதில் எனக்குப் பெருமை. பயமின்மை, தன்னம்பிக்கை, தைரியம் மூன்றும் இருநதால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். யாருக்கும் பயப்பட வேண்டாம். பயமில்லை என்றால் நீ ராஜா. பயந்தால் நீ கூஜா…” என்றார்.\nactress ambika actress rohini director s.a.chandrasekar director shankar director vicky kavingar vairamuthu slider traffic ramasamy movie இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்குநர் விக்கி இயக்குநர் ஷங்கர் கவிஞர் வைரமுத்து டிராபிக் ராமசாமி டிராபிக் ராமசாமி திரைப்படம் நடிகை அம்பிகா நடிகை ரோகிணி\nPrevious Post'குத்தூசி' படத்தின் டிரெயிலர் Next Postவின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் வரவிருக்கும் ‘பத்து செகண்ட் முத்தம்’...\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/christmas-deco/4198576.html", "date_download": "2019-02-16T09:05:16Z", "digest": "sha1:6NVNX7YNY4Y3TEVU6IYFO6BNJZ5OF4MD", "length": 5381, "nlines": 63, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "கிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்காக அந்தரத்தில் தொங்கிய பெண் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nகிறிஸ்துமஸ் அலங்காரங்களுக்காக அந்தரத்தில் தொங்கிய பெண்\nபண்டிகை காலத்தில் பலரும் வீடுகளை அலங்கரிப்பர்.\nசிலர் புதிதாகப் பொருட்களை வாங்குவர். சிலர் கடந்த ஆண்டுகள் பயன்படுத்தியவற்றை மறுபடியும் உபயோகிப்பர். அப்படி தம்மிடம் இருந்த அலங்காரங்களை மீண்டும் பயன்படுத்த நினைத்தார் பிரிட்டிஷ் பெண் ஒருவர்.\nஅவற்றைப் பத்திரமாக அவர் வீட்டின் இரண்டாம் மாடியில் வைத்திருந்தார்.\nஅவர் அலங்காரங்களை எடுக்க அங்கு சென்றபோது திடீரென்று தரை உடைந்தது. அதில் கீழே விழுந்த பெண்ணின் இரு மாடிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டன. சுமார் 15 நிமிடத்திற்கு தாமாகவே விடுப்பட முயன்றார் பெண்.\nஅப்போது வேறொரு அறையில் இருந்த அவர் காதலர், காதலியின் கதறலைக் கேட்டு அறைக்கு வந்தார். உதவிக்குக் கைகொடுக்க வந்தவர்தான். எனினும், கண்ட காட்சி அவரைக் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைத்திருக்கிறது.\nஅந்தரத்தில் தொங்கும் காதலியைக் காப்பாற்றுவதற்குப் பதில் முதலில் படங்கள் எடுக்க தொடங்கினார்.\nசற்று நேரம் கழித்து தீயணைப்பாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டார் பரிதாப நிலையில் சிக்கிய பெண். பெண்ணுக்குக் காயங்கள் இல்லை. ஆனால் அதைவிட அவமானம் வலியைக் கொடுத்திருக்கும். தீயணைப்பாளர்கள் இப்படி சிக்கிய பெண்ணை மீட்பது இதுவே முதல்முறை என்றனர்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvimedia.com/?cat=5&paged=88", "date_download": "2019-02-16T10:20:30Z", "digest": "sha1:GX4BFUGDI7TL6NQTHTW3EC5MBEFQFXAO", "length": 11761, "nlines": 68, "source_domain": "tamilaruvimedia.com", "title": "Tamilaruvi News | Tamilaruvi Media - Part 88", "raw_content": "\nயாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்\nகாதலர் தினத்துக்கு நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்\nபலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு\nபொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது\nமகிந்தவை தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்\nஅனந்தி ஐ.நாவுக்கு செல்வதில் சிக்கல்\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்\nமேஷம்: இன்று பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம்: இன்று உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். …\nயாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியகளுக்குரிய நியமனங்களை பிரதமர் வழங்கி வைப்பார் என வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தொணடர் ஆசிரியர்களுக்குரிய தமைகளை பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விகர்மசிங்க தலைமையில் நடைபெறவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணஙகளிலும் …\nமேஷம்: மாறுபட்ட அணுகு முறையால் சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வ���ளிப்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் …\nபாஜக மதவாத அரசியல் செய்கிறதா \nஅருள் 14th July 2018 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஜிஎஸ்டி யை எதிர்த்த பலர் தற்பொழுது அதனால் தமிழகத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதால், ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக மதவாத கட்சி என கூறும் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோது ஏராளமான ஊழல்களை செய்துள்ளனர். அப்போது தான் ஈழத்தில் தமிழர்கள் …\n9,818 ஏக்கர் தனியார் காணிகள், பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன…\nJuly 14, 2018\tTamilaruvi News Comments Off on 9,818 ஏக்கர் தனியார் காணிகள், பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன…\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/12846-.html", "date_download": "2019-02-16T10:42:56Z", "digest": "sha1:LETZRQYBDOQQ2NXZJQPHNS36NHWNOGN5", "length": 7458, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "வீடியோ ரெக்கார்ட் வசதியுடன் கான்டாக்ட் லென்ஸ் |", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nவீடியோ ரெக்கார்ட் வசதியுடன் கான்டாக்ட் லென்ஸ்\nஇனி நம் வாழ்வில் நடக்கப்போகும் மறக்க முடியாத சம்பவங்களை எல்லாம் பதிவு செய்து கொள்ளலாம். சோனி நிறுவனம் புதிதாக உருவாக்கியுள்ள கான்டாக்ட் லென்ஸ் மூலம���, நாம் பார்ப்பவற்றை வீடியோ போல பதிந்து வைத்து பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ள முடியும். ஸ்மார்ட் போன் உதவியால் இயங்கக்கூடிய இதைவைத்து போட்டோக்களும் எடுத்துக்கொள்ளலாம். வேண்டுமென்றால் கேமரா போலவும், மற்றபடி சாதாரண கான்டாக்ட் லென்ஸ் போலவும் உபயோகிக்கலாம். இதற்கான காப்புரிமை வேண்டி சோனி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதலை பாராட்டி கருத்து: பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்\nதல-தளபதி இயக்குநர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்\nபெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு 8-8.15 வரை வீரர்களுக்கு அஞ்சலி\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bankersdaily.in/tnpsc-current-affairs-in-tamil-august-9-2018/", "date_download": "2019-02-16T10:13:40Z", "digest": "sha1:65AA7FTD43KYJIGFNPJFQWR6BB27UBBK", "length": 11856, "nlines": 226, "source_domain": "bankersdaily.in", "title": "TNPSC CURRENT AFFAIRS IN TAMIL – AUGUST 9, 2018 -", "raw_content": "\nகொலம்பியாவின் அடுத்த ஜனாதிபதியாக இவான் டூக் பதவி ஏற்றார்:\nகொலம்பியாவின் ஜனாதிபதி இவான் டூக் நேற்று பதவியேற்றார். அவர் நாட்டை ஒருங்கிணைத்து, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.\nஊழலைத் தடுக்கவும்,பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் மாற்றங்களை அவர் உறுதிப்படுத்தினார், FARC கிளர்ச்சி குழுவுடன் சமாதான உடன்படிக்கையை மாற்றுவதற்கு சபதம் செய்தார்.\nNiryat Mitra எனும் Mobile App ஐ வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிமுகப்படுத்தியுள்ளார்:\nNiryat Mitra எனும் Mobile App ஐ வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு புதுடில்லியில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பு (FIEO) உருவாக்கிய பயன்பாடானது ஆன்ட்ராய்டில் மற்றும் IOS தளங்களில் செயல்படும்.\nஇந்த மொபைல் பயன்பாடு அனைவருக்கும் பெரிய வாய்ப்பை வழங்குவதாகவும், நாட்டில் ஏற்றுமதி நலன்களை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தார்.\nஉலகின் உள்நாட்டு குடிமக்களின் சர்வதேச தினம் ஆகஸ்ட் 9 ம் தேதி உலகம் முழுவதும் காணப்படுகிறது:\nஉலகின் உள்நாட்டு குடிமக்களின் சர்வதேச தினம்(The International Day of the World’s Indigenous Peoples)உலகம் முழுவதும் ஆகஸ்ட் 9 ம் தேதி அன்று காணப்படுகிறது.\nமாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயண் சிங் தேர்வு:\nமாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயண் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nதேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிட்ட ஹரிவன்ஸுக்கு 125 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததால் அவர் வெற்றி பெற்றார்.\nU-20 மற்றும் U-16 அணி கால்பந்து போட்டிகளில் இந்திய அணி\nஅண்டர் 20, இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான COTIF Cup சர்வதேச கால்பந்து போட்டியில், இந்திய அணி அதிரடியாக விளையாடி அர்ஜென்டினாவை வீழ்த்தியுள்ளது.\nமேலும், ஜோர்டன், அம்மன் நகரில் நடைபெற்ற வெஸ்ட் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பை போட்டிகளில் U-16 பிரிவில் champions Iraq அணியை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது.\nQ.1) இவான் டூக் எந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார் \nQ.2) Niryat Mitra எனும் Mobile App ஐ வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு எங்கு அறிமுகப்படுத்தியுள்ளார்\nQ.3) ஆகஸ்ட் 9 அன்று என்ன தினமாக காணப்படுகிறது\nQ.4) U-20 மற்றும் U-16 அணி கால்பந்து போட்டிகளில் _____ அணி\nQ.5) மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்\nc) ஹரிவன்ஸ் நாராயண் சிங்\nc) ஹரிவன்ஸ் நாராயண் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/02/11/104959.html", "date_download": "2019-02-16T10:24:45Z", "digest": "sha1:W5XJXQ2UAJL65C6XUSZI3COX56GMTSVY", "length": 17536, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8வ���ரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் -சுப்ரீம் கோர்ட்", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8வாரத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் -சுப்ரீம் கோர்ட்\nதிங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019 இந்தியா\nபுதுடெல்லி, தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால், அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகை செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. இன்னும் தமிழகத்தில் லோக் ஆயுக்தா ஏன் அமைக்கவில்லை எனவும் சுப்ரீம் கோர்ட் பலமுறை தமிழகத்துக்கு கேள்வி எழுப்பியது.\nஇது குறித்து தமிழக தலைமைச்செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டுமே தாமதமாகிக்கொண்டு இருக்கிறது. அந்த பணியும் விரைவில் முடிந்துவிடும். எனவே 8 வாரகாலம் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.\nஇதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதற்கும் அடுத்த 4 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் ���லுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவதேரா நிறுவத்தின் சொத்துகள் முடக்கம்\nகாஷ்மீரில் தீவிவாத தாக்குதல்: பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி அவசர கூட்டம்\nதாக்குதலில் பலியான வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nநில ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த விரைவில் 'நில பயன்பாட்டுக்கொள்கை' துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nசின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nபுல்வாமா தாக்குல்: இந்தியா குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு\nஎல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்: ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியில் சித்தார்த் கவுல் - டி-20 அணியில் உமேஷ் யாதவ்\nமும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nடர்பன் : டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ...\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nநாக்பூர் : இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விஹாரி, அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டினார். இதனால் ரெஸ்ட் ஆப் ...\nஎந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது; அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல்\nபுதுடெல்லி, புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க ...\nவீடியோ : அதிமுக தனித்து போட்டியிட்டாலே தேர்தலில் வெற்றி பெறும் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nவீடியோ : திருப்பதி: ஏழுபேரை கடித்து குதறி குடிசையில் பதுங்கிய சிறுத்தையை வலை போட்டு பிடித்தனர்\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் படம் வெளியீடு\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89/", "date_download": "2019-02-16T10:01:11Z", "digest": "sha1:WESR4UYI3PME3T4M4TOD2KFW22UJSMZZ", "length": 10067, "nlines": 104, "source_domain": "iyarkkai.com", "title": " ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயில��� ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » வேளாண்மை செய்திகள் » ஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு\nஜனவரி மாதத்தில் தேயிலை உற்பத்தி 6 சதவீதம் சரிவு\nMarch 17, 2014\tin வேளாண்மை செய்திகள் மறுமொழியிடுக...\nதேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 6 சதவீதம் சரிந்து 2.06 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 2.19 கோடி கிலோவாக இருந்தது. தென்மாநிலங்களில் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் தேயிலை உற்பத்தியில் அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. அசாம் மாநிலத்தில் தேயிலை உற்பத்தி ஜனவரி மாதத்தில் 8 லட்சம் கிலோ உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் தேயிலை உற்பத்தி 19.50 லட்சம் கிலோவிலிருந்து 28.50 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது.\nதமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களின் மொத்த தேயிலை உற்பத்தி சென்ற ஆண்டை காட்டிலும் குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த தேயிலை உற்பத்தியில் அசாம், மேற்கு வங்காளம் மற்றும் தென்மாநிலங்களின் பங்களிப்பு 90 சதவீதமாக உள்ளது.\nசென்ற 2012-13-ஆம் நிதி ஆண்டில் தேயிலை உற்பத்தி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.62 சதவீதம் அதிகரித்து 113.50 கோடி கிலோவாக இருந்தது. சர்வதேச அளவில் தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.\nமுந்தைய செய்தி : 1200 மூட்டை மஞ்சள் ரூ.50 லட்சத்திற்கு ஏலம்\nஅடுத்த செய்தி : 3,289 டன் கோதுமை தஞ்சை வந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/marina-bay-countdown/4196084.html", "date_download": "2019-02-16T09:32:19Z", "digest": "sha1:XK46GCEIVZPZ4URZSBYETTDN4HFO736X", "length": 4516, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரில் முதல்முறையாகப் புத்தாண்டை முன்னிட்டு ஒரு மணி நேர வாணவேடிக்கைகள்\nபுத்தாண்டை முன்னிட்டு மரினா பே வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் ஓர் அங்கமாக, முதல்முறையாக ஒரு மணிநேர வாணவேடிக்கை இடம்பெறும் என்று நகரச் சீரமைப்பு ஆணையம் கூறியிருக்கிறது.\nவண்ண விளக்குகள், நடனங்கள், நெருப்பு சாகசங்கள் போன்றவை வாண வேடிக்கைக்கு மெருகூட்டும் என்று அது குறிப்பிட்டது.\nமீடியகார்ப்பின் ஏற்பாட்டில் The Promontory- யில் , Let’s Celebrate 2019 நிகழ்ச்சி முதல்முறையாக இலவசமாக இடம்பெறும்.\nமரினா பே வட்டாரத்தில் உள்ள முக்கியச் சின்னங்களில் ஒளித் திரைகள் அமைக்கப்படும்.\nமரினா பே சேண்ட்ஸில் விதவிதமான உணவுகளைக் கொண்ட Food Truck Fest, எஸ்பிளனேடில் வெளிப்புறக் கலைப்படைப்புகள்,\nBayfront -டில் Prudential-இன் கேளிக்கை விழா ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபுத்தாண்டுக்கு முதல்நாள் இரவில், பாடாங் அருகே சாலைகள் மூடப்படும். அங்கு வெவ்வேறு கேளிக்கை அம்சங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-02-16T09:51:32Z", "digest": "sha1:DC4RAG3U2TRDKMKZOWTKQFA5U3CGQRUY", "length": 14394, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் இலங்கைக்கு அமெரி���்கா பாராட்டு", "raw_content": "\nமுகப்பு News Local News நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு\nநல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு\nஇலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டியுள்ளது.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் யோசனைக்கு இலங்கையுடன் இணைந்து இணை அனுசரணை வழங்கவும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் உள்ள சகருக்கும் மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்தவும், சட்டத்தை வலுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.\nஇதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு, இலங்கை மக்கள் அனைவருக்கும் நீடித்த சமாதானம் மற்றும் நீதிக்கான தமது எமது நிலையான அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் தொடர்பான பிரேரணை வரைபு ஒன்றினை அமெரிக்காவும், ஏனைய நட்பு நாடுகளும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் மார்ச் பங்குனி மாதம்13ஆம் திகதி திங்கட்கிழமை முன்வைத்தன.\nபிரேரணையை தயாரிப்பதற்கு ஐக்கிய இராச்சியம், மொன்டேநீக்ரோ மற்றும் மசீடோனியா என்பவற்றுடன் நெருக்கமான கலந்தாலோசனையிலும் இலங்கை அரசாங்கத்துடன் பங்காளித்துவத்துடனும் ஐக்கிய அமெரிக்கா செயற்பட்டது.\nமுரண்பாடு மீள்நிகழாமையை உறுதி செய்வதற்கு உதவும் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனநாயக ஆட்சி முறையையும், சுதந்திரத்தையும் வலுப்படுத்தும் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் நீதிக்கும் ஆதரவளிக்கும் வரைபு உள்வாங்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கின்றோம்.\nபிரேரணைக்கு துணை அனுசரணை அளிப்பதற்கு இலங்கை இணங்கியமையையிட்டு நாம் மகிழ்வு கொள்கின்றோம். துணை அனுசரணையாளர்கள் பட்டியலில் தமது பெயரையும் சேர்த்துக் கொண்டு இலங்கையில் நல்லிணக்கத்திற்கும், சமாதானத்திற்கும் ஆதரவினை வெளிப்படுத்துமாறு அவ்வெண்ணம் கொண்ட ஐ.நா உறுப்பு நாடுகளை நாம் அழைக்கின்றோம். நல்லிணக்கத்தை முன்னிறுத்துவதற்கான ஜனாதிபதி சிறிசேனாவின் நிர்வாகத��தின் தொடர்ச்சியான முயற்சிகளை அமெரிக்கா பாராட்டுகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநல்லிணக்கம் ஏற்படாமல் ஒருபோதும் முன்னோக்கிப் பயணிக்கவே முடியாது\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/protest-against-ar-murugadoss/", "date_download": "2019-02-16T10:21:45Z", "digest": "sha1:G5FRYJEAJH7C4A2BGS6WS7UYB36CORLX", "length": 5829, "nlines": 77, "source_domain": "www.cinemapettai.com", "title": "தஞ்சையில் முருகதாஸை கைது செய்ய கோரி போராட்டம் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதஞ்சையில் முருகதாஸை கைது செய்ய கோரி போராட்டம் \nதஞ்சையில் முருகதாஸை கைது செய்ய கோரி போராட்டம் \nமுருகதாஸ் தற்போது பாலிவுட் படமான அகிரா படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவிருக்கின்றார்.\nஇந்நிலையில் முருகதாஸின் கத்தி படம் என்னுடைய குறும்படம் தாகாபூமியை தழுவியது என தஞ்சாவூரை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் புகார் கொடுத்திருந்தார்.ஆனால், இவை ஏதும் பெரிய விஷயமாக கண்டுக்கொள்ளாததால், அடுத்து ஏப்ரல் 7ம் தேதி தஞ்சாவூரில் முருகதாஸை கைது செய்ய கோரிக்கை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளாராம்.\nRelated Topics:ஏ.ஆர். முருகதாஸ், கத்தி\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50646-actor-vijay-sethupathi-turns-singer-for-sam-cs.html", "date_download": "2019-02-16T10:41:15Z", "digest": "sha1:3TYELZJDREIFSGPODV7CUJZMA2QNIS5G", "length": 10050, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பரபரப்பான நடிப்புக்கு இடையில் பாடல் பாடிய விஜய் சேதுபதி! | Actor Vijay Sethupathi turns singer for Sam CS", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nபரபரப்பான நடிப்புக்கு இடையில் பாடல் பாடிய விஜய் சேதுபதி\nதமிழ் சினிமாவின் படு பிஸியான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது பேட்ட, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, இயக்குநர் எஸ்.யூ.அருண்குமாரின் படம் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇதில் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் 'சீதக்காதி' வரும் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் 'பேட்ட' திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஇந்நிலையில் தற்போது ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், ஹரீஸ் கல்யாண் நடிக்கும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' என்ற படத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் 'சித்தர்' எனத் தொடங்கும் பாடலை பாடியிருக்கும் விஜய் சேதுபதி, ஏற்கனவே 'ஹலோ நான் பேய் பேசுறேன்' என்ற படத்தில் இவர் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதன் ரெக்கார்டிங் முடிந்திருக்கிறது.\nவிஜய் சேதுபதி - காயத்ரி நடிப்பில் வெளியான 'புரியாத புதிர்' என்ற படத்தை இயக்கியவர் தான் ரஞ்சித் ஜெயக்கொடி என்பது கூடுதல் தகவல்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம்: அ.தி.மு.கவினர் மாபெரும் பேரணி\nநாடாளுமன்றக் கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு\nஜி.வி இசையில் பாடகி அவதாரம் எடுக்கும் அதிதி\nதோனியும், தவானும் ஏன் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில்லை: கவாஸ்கர் கேள்வி\nஎன் மக்களின் நம்பிக்கை குலைக்க மாட்டேன்: சர்ச்சை குறித்து விஜய் சேதுபதி\nஎல்லா காதலும் சில்றதனமானது தான்: ஹிட் அடித்த ஹிரிஷ் பட டீசர்\nகாவல்துறை , பொதுகமக்��ளிடையே உள்ள இடைவெளி களைய வேண்டும்: நடிகர் விஜய்சேதுபதி\nமாதவிலக்கு தூய்மையானது: சபரிமலை விவகாரத்தில் விஜய் சேதுபதியின் கருத்து\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_180.html", "date_download": "2019-02-16T10:25:01Z", "digest": "sha1:TFQQW2SPQQPYYLF2ITAENQTB273NRBEX", "length": 9387, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஇன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை\nஜெ.டிஷாந்த்(காவியா) May 11, 2018 இலங்கை\nஇன்று பிற்பகல் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nமேல் மற்றும் தென் மாகாணங்களுடன், புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யலாம் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nஇதனுடன் மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களுடன் அம்பாறை, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து ம��ள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/776545.html", "date_download": "2019-02-16T10:05:43Z", "digest": "sha1:DLZJYIIX3RJKPGRECUKWNA56UIWFRRLX", "length": 5876, "nlines": 54, "source_domain": "www.tamilcnn.lk", "title": "லண்டனில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்", "raw_content": "\nலண்டனில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்\nJuly 3rd, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n500 வது நாட்களாகியும் இலங்கையில் நீதி, நியாயம் கிடைக்காமல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் 01.07.2018 அன்று பிரித்தானியாவில் No 10 downing street இல் அனைத்து பல்கலைகழக மாணவர்களால் ஒழுங்கு படுத்தபட்ட மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தபட்டது இந்த போரட்டத்தில் பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டும் கைகளில் காணமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படத்தை தாங்கியபடியும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோசம் எழுப்பினர் ,பல புலம்பெயர் அமைப்புக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது\nஸ்ரீலங்கா அரச சேவை தொழிற்சங்க சம்மேளனத் தலைவராக லோகநாதன்\nபல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கண்ணீர் மல்க டினுக்ஷன் அவர்களின் இறுதி கிரியை\nகாரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எட்டாம் சடங்கு…\nமாண்புமிக்க இனமொன்றை அரசாங்கம் மௌனமாகக் கொல்கின்றது – பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை\nடெனீஸ்வரன் பதவி நீக்கம்-இடைக்கால தடை விதித்தது நீதிமன்று\nகணித இலகு பயிற்சி புத்தகங்கள் அன்பளிப்பு\nஓமந்தை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்\nஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் வடகிழக்கினை முழுமையாக கட்டியெழுப்ப முடியவில்லை\nகொழும்பில் கடலில் குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் மாயம்\n ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் பலி\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/red-chilli-benifits/", "date_download": "2019-02-16T09:04:25Z", "digest": "sha1:FTB56N7IUJTXSHLGBF7ZQR5PLML4SBZE", "length": 8693, "nlines": 113, "source_domain": "www.tamildoctor.com", "title": "சிவப்பு மிளகாய் சாப்பிடல் உண்டாகும் நன்மைகள் தெரியுமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் சிவப்பு மிளகாய் சாப்பிடல் உண்டாகும் நன்மைகள் தெரியுமா\nசிவப்பு மிளகாய் சாப்பிடல் உண்டாகும் நன்மைகள் தெரியுமா\nபொது மருத்துவம்:சிவப்பு மிளகாய் காரமானதும் அணைவருக்கும் நன்கறிந்த சிறந்த சுவையூட்டியாகவும் இருப்பதுடன் பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.\nசிவப்பு மிளகாய் பழ வகை தாவரம். இவை மத்திய அமெரிக்கா நாட்டையே பிறப்பிடமாகவும் பிலிப்பைன்ஸ், இந்தியா, சீனா போன்ற பல நாடுகளிலும் உற்பத்தி செய்கின்றனர்.\nசிவப்பு மிளகாய் செடி ஒரு மீட்டர் உயரத்திற்கு வளரக் கூடிய வற்றாத சிறிய செடி.\nஇது மெல்லிய நீண்ட பழத்தின் நடுவில் கிறீம் நிற வட்டவடிவிலான தட்டையான கொட்டைகளையும், வெள்ளைக் கொடி போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது.\nஇதில் உள்ள Capsaicinoids பொருள் அதனுடைய நிறத்திற்கு காரணமாவதுடன், இது மிகவும் காரமான சுவை கொண்டுள்ளது.\nஅத்துடன் capsaicin எனும் alkaline compound பல மருத்துவ நன்மைகளை வழங்குவதுடன் இது மிகவும் மிகவும் காரமானதும் நெடி மிகுந்த வாசனைப் பொருள்.\nசிவப்பு மிளகாயில் இருந்து பிரித்து எடுக்கப்படும் இரசாயனப் பொருட்கள், உடலில் பல நோய்கள் வராமல் தடுப்பதுடன் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.\nஇது தொற்றுக்களில் இருந்து உடலை பாதுகாக்கும் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டுள்ளது. சிவப்பு மிளகாயில் உள்ள விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சக்தி வாய்ந்த ஆண்டிஒக்ஸிடன்.\nஇது உடலில் தொற்றுக்களை ஏற்படுத்தும் காரணிகளையும், புற்றுநோய்களிற்குரிய காரணங்களையும் உடலில் இருந்து வெளியேற்றுகின்றது.\nவிட்டமின் சி சக்தி வாய்ந்த ஆண்டிஒக்ஸிடனாக இருப்பதனால் உடலில் கொலாஜன் உருவாக்கத்திற்கு உதவுகின்றது.\nதொடர்ச்சியாக விட்டமின் சி யினை எடுத்துக் கொள்வதனால் தொற்றுக்களிற்கு எதிராக செயற்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கின்றது.\nஇதில் பொட்டாசியம், மங்கனீஸ், இரும்பு, மக்னீசியம் போன்ற கனியுப்புக்கள் நிறைந்துள்ளது. இது சிவப்பு இரத்த அணுக்களின் உருவாக்கத்தை அதிகப்படுத்துவதுடன் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றது.\nஇதில் உள்ள இரும்பு மூளையின் அறிவாற்றலை அதிகரிக்கச் செய்வதுடன் அல்சைமர் நோய், டிமென்க்ஷியா போன்ற நோய் வருவதை குறைக்கின்றது.\nசிவப்பு மிளகாயில் பி இன விட்டமின்கள் அணைத்தும் இருப்பதனால் உடலிற்கு தேவையான சக்தி கிடைக்கின்றது.\nPrevious articleபெண்களின் கண்களை அழகுபடுத்துவது எப்படி\nNext articleஆணும் பெண்ணும் பாலியல் பருவம் அடைய தாமதமடைய காரணம்\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_11.html", "date_download": "2019-02-16T09:11:35Z", "digest": "sha1:SHIQFRDDK54XX77QCAQXVS7MC7LEZRJ7", "length": 9183, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஞானசாரவை, சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவிக்க ஏற்பாடு! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஞானசாரவை, சுதந்திர தினத்திற்கு முன்னர் விடுவிக்க ஏற்பாடு\nஞானசார தேரரின் எழுச்சிமிக்க உரைகள் இலங்கை பௌத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. அவரால் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளது.\nசிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\nஇலங்கையின் கலாசார அடையாளமாக பௌத்தம் திகழ்கின்றது. அதேபோன்று எமது நாட்டில் இந்து, முஸ்லிம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தமது மத அனுஷ்டானங்களை, மத சடங்குகளை மேற்கொள்ளவும், தங்களது பண்பாட்டு விடயங்களை சுய அடையாளத்துடன் பேணவும் முழுமையான உரிமை உடையவர்களாக உள்ளனர்.\nபௌத்தர்களின் அடிப்படை அம்சங்களையும், கோட்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள திரிபீடகத்தை அரச மரபுரிமையாக்கியதன் மூலம் இலங்கை பௌத்தர்கள் மத்தியில் மாத்திரமன்றி உலக பௌத்தர்கள் மத்தியிலும் அழிக்க முடியாத வரலாற்றுச் சிறப்பினை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதையிட்டு இலங்கை குடிமகன் என்ற ரீதியில் நாங்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றோம்.\nஇந்த நாட்டில் தமது சமயப் பெருமைகளையும், பாரம்பரியங்களையும் கண்டுகொள்ளாமல் எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் அக்கறையின்றி வாழ்ந்து வந்த பௌத்தர்களை தனது எழுச்சிமிக்க சொற்பொழிவுகள் மற்றும் ஊடக மாநாடுகள் ஊடாக தட்டியெழுப்பிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்திற்கு முன்னர் பொதுமன்னிப்பு அளிப்பதன் மூலம் வரலாற்றில் அழிக்க முடியாத புகழைப் பெற்றுக்கொள்வீர்கள்.\nஎமது இக்கோரிக்கை உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும். எனினும் ஞானசார தேரரின் மதமாற்றத்திற்கு எதிரான எழுச்சிமிக்க உரைகள் இலங்கை பௌத்தர்களை மாத்திரமன்றி, இலங்கை இந்துக்களையும் மதமாற்றத்தில் இருந்து பாதுகாத்துள்ளது. விடுதலை செய்யப்படுகின்ற தேரர் கட்சி அரசியலுக்கு அப்பால் தேசத்திற்காக பல உயரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனவே சுதந்திர தினத்திற்கு முன்னர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோருகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளது.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல��� ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_73.html", "date_download": "2019-02-16T10:14:49Z", "digest": "sha1:NYTTSYUWGSWYMHVPRZFIVGVTT64ZC27A", "length": 9886, "nlines": 59, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஸலவாத் சொல்வது எப்படி?", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதினம் ஒரு ஹதீஸ் - 161\nஎன்னை கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் சந்தித்து, நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஓர் அன்பளிப்பை உனக்கு நான் வழங்கட்டுமா என்று கேட்டார்கள். நான், ஆம், அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். நான், ஆம், அதை எனக்கு வழங்குங்கள் என்று பதில் சொன்னேன். உடனே அவர்கள், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி தங்கள் மீதும் தங்கள் குடும்பத்தார் மீதும் ஸலவாத்து சொல்வது எப்படி (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கின்றான் என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்” (இறைவா (என்று எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.) ஏனெனில், தங்களுக்கு நாங்கள் ஸலாம் சொல்வது எப்படி என்று அல்லாஹ் எங்களுக்கு (தஷஹ்ஹுதில்) கற்றுக் கொடுத்திருக்கின்றான் என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்” (இறைவா இப்ராஹீம் அவர்கள் மீதும் இப்ராஹீம�� அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா இப்ராஹீம் அவர்கள் மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் நீ கருணை புரிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் கருணை புரிந்திடு. நீயே புகழுக்குரியவனும், கண்ணியம் மிக்கவனும் ஆவாய். இறைவா இப்ராஹீம் அவர்கள் மீதும் இப்ராஹீம் அவர்களுடைய குடும் பத்தார் மீதும் நீ உன் அருள் வளத்தைப் பொழிந்ததைப் போல் முஹம்மதின் மீதும் முஹம்மதின் குடும்பத்தார் மீதும் உன் அருள் வளத்தைப் பொழிந்திடு, நீயே புகழுக்குரியவனும், கண்ணியமிக்கவனும் ஆவாய்) என்று சொல்லுங்கள்” என பதிலளித்தார்கள்.\nஅறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/11/facebook-launches-lasso-app-to-compete-wit-tiktok/", "date_download": "2019-02-16T09:00:06Z", "digest": "sha1:GYF23FKZSJFOJW7V7JOCGVQMGEIMRPKQ", "length": 5101, "nlines": 39, "source_domain": "nutpham.com", "title": "டிக்டொக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக் – Nutpham", "raw_content": "\nடிக்டொக் செயலிக்கு போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்த ஃபேஸ்புக்\nஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் சோதனை செய்து வந்த செயலியை சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ளது. டிக்டொக் (மியூசிக்கலி) செயலிக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய செயலி லேசோ (Lasso) என பெயரிடப்பட்டுள்ளது.\nபுதிய லேசோ ஆப் பயனாளிகளுக்கு நகைச்சுவை ஏற்படுத்தும் சிறிய வீடியோக்களை பதிவு செய்து அவற்றை செயலியில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. லேசோ செயலி மூலம் ஃபேஸ்புக் புதிய வாடிக்கையாளர்களை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபயனர்கள் புதிய லேசோ ஆப் கொண்டு பாடல்கள் மற்றும் வீடியோக்களுக்கு லிப்-சின்க் செய்ய முடியும். வைன்ஸ் ஆப் போன்றே லேதோ செயலியில் சிறிய வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆன்ட்ராய்டு இயங்குதளங்களில் இந்த செயலி கிடைக்கிறது.\nலேசோ செயலியில் இன்ஸ்டாகிராம் மூலம் சைன்-இன் செய்தோ அல்லது ஃபேஸ்புக் மூலம் புதிய அக்கவுன்ட் ஒன்றை உருவாக்கிக் கொண்டு பயன்படுத்தலாம். பயனர்கள் செயலியை பயன்படுத்த ப்ரோஃபைல் பக்கம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை பயன்படுத்த செயலிக்கு அனுமதி வழங்க வேண்டும்.\nலேசோ வீடியோக்களில் ஃபேஸ்புக் ஸ்டோரி, இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் உள்ள வீடியோக்களை பயன்படுத்தும் வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியில் உங்களது ப்ரோஃபைலை பிரைவேட் ஆக வைத்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.\nக்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nமூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nநள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/amp/", "date_download": "2019-02-16T09:56:58Z", "digest": "sha1:TGMPG6ASKSZSEZLD6QAODNT5XQ7NXPAR", "length": 3403, "nlines": 33, "source_domain": "universaltamil.com", "title": "தன் தலை மீது தானே மண்ணைக் கொட்டிய நடிகர்!!! - Universal Tamil", "raw_content": "முகப்பு Kisu Kisu - UT Gossip தன் தலை மீது தானே மண்ணைக் கொட்டிய நடிகர்\nதன் தலை மீது தானே மண்ணைக் கொட்டிய நடிகர்\nதன் தலை மீது தானே மண்ணைக் கொட்டிய நடிகர்\nஇதய நடிகரின் வாரிசான இவர் பெரிய கால் வைக்கப் போய், இப்போ பாதாளத்தில் விழுந்த கதையாகிப் போயுள்ளது.\nசின்ன சின்ன படங்களில் நடித்த இவருக்கு கொஞ்சம் பெயர் கிடைத்தது. சமீபத்தில் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்ததாம்.\nதனது சொந்தப்பணத்தில் படம் எடுக்கலாம்னு முடிவு செய்து, அப்படத்தையும் எடுத்து முடித்தார். முதல் தயாரிப்பே அவருடைய காலை வாரிவிட்டதாம். முதலீடு செய்த பணம் முழுவதையும் இழந்த அவர், “இனிமேல் சொந்த படம் எடுக்க மாட்டேன், சாமி” என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்\nபுதிய சாதனையில் விஸ்வாசம் – ஆல் டைம் டாப் 10 இல் எந்த இடம் தெரியுமா\nஆயிரத்தில் உடை லச்சத்தில் வீடு – செல்ல நாய் குட்டிக்கு பிரியங்கா செய்திருப்பதை பாருங்க\nதளபதி 63 படப்பிடிப்பின் இடையே அட்லீ வெளியிட்ட வீடியோ\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:57:14Z", "digest": "sha1:V3J4RIPIMKIUGBE64TWIOLLGIWXY45LL", "length": 11852, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "வெளிநாடு செல்ல திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அனுமதி", "raw_content": "\nமுகப்பு News Local News வெளிநாடு செல்ல திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அனுமதி\nவெளிநாடு செல்ல திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அனுமதி\nவெளிநாடு செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு மேல் நீதிமன்றத்தால் இந்தத் தடை இன்று நீக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா​வுக்கு சென்றுவர அனுமதி வழங்குமாறு திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.\nகளனிப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம், அவுஸ்திரேலிவாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்லவுள்ளார்.\nஇந்த கோரிக்கைக்கு அரச தரப்பால் எதிர்ப்பு தெரிவிக்கப்படாத நிலையில், அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அவரின் கடவுச்சீட்டை விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.\nஅத்துடன் வௌிநாட்டில் இருந்த வந்த பின்னர் மே மாதம் 07ஆம் திகதிக்கு முன்னர் கடவுச்சீட்டை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nதலைமை மாற்றம் ஏற்பட்டால் கட்சியில் இணைவேன் – அத்தனாயக்க\nதமது அடுத்த அரசியல் தீர்மானத்தை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்கொள்வதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.\n‘ஐக்கிய தேசியக் கட்சி’யில் நான் மீண்டும் வருவேன் – திஸ்ஸ அத்தநாயக்க\nலேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ரன்வீர் – திபீகா- புகைப்படங்கள் உள்ளே\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க த���ரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinasaral.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:32:08Z", "digest": "sha1:LI5FCCXRHBXD6J34O654HQJEF3LBWTME", "length": 9803, "nlines": 95, "source_domain": "www.dinasaral.com", "title": "கர்நாடகா அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு. காங்கிரஸ் 22 – மஜத 12 | Dinasaral News", "raw_content": "\nHome வணிகம் அரசியல் கர்நாடகா அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு. காங்கிரஸ் 22 – மஜத 12\nகர்நாடகா அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு. காங்கிரஸ் 22 – மஜத 12\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பெறுப்பேற்று ஒரு வாரத்திற்கு பின் தற்போது அமைச்சரவை ஒதுக்கீட்டில் சமரசம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ்- மஜத கூட்டணியின் அமைச்சரவை இறுதி வடிவத்தை எடுத்துள்ளது. கர்நாடக முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். கடைசி நேரத்தில் பல களேபரங்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார்.\nஆனாலும் கடந்த ஒருவாரமாக அமைச்சரவை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை இருப்பதால் காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியானது. முக்கியமான பிரிவுகளை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம் உருவாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது அமைச்சரவை ஒதுக்கீட்டில் உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 22 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் மஜத கட்சிக்கு 12 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளது. இதில் உள்துறை, வீடு, நீர் ஆதாரங்கள், சுங்கவரி, கல்வி, போக்குவரத்து, உடல்நலம் மற்றும் பெங்களூரு வளர்ச்சி ஆகிய முக்கியமான துறைகளை காங்கிரஸ் பெறுகிறது. மஜத பொதுப்பணி துறை, வருவாய், கூட்டுறவு விவகாரங்கள் ஆகிய துறைகளை பெறுகிறது. அதிகம் பிரச்சனைக்குள்ளான நிதி துறையை மஜத கவனிக்க உள்ளது. நிதி துறையை குமாரசாமியே வைத்துக் கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாரம் வெள்ளி, சனி முழு அமைச்சரவை விவரம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious articleவவ்வால் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவவில்லை’\nNext articleரஜினியை அடுத்து கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஅதிமுகவில் இணைய மாட்டேன். மன்னார்குடியில் திவாகரன் பேட்டி.\nதிமுக சட்டசபையை விட்டு வெளியேறியது சரியே; மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பேட்டி\nபள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.\nதிருவாரூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு நோன்பு...\nஅதிமுகவில் இணைய மாட்டேன். மன்னார்குடியில் திவாகரன் பேட்டி.\nதிருவாரூர் ஜூன் 10: மன்னார்குடியில் திவாகரன் தனது கட்சி கொடியை வெளியிட்டு பேட்டியில் கூறியதாவது, கொடியில் உள்ள காறுப்பு சமூதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை குறிக்கிறது. சிகப்பு அனைத்து மனிதர் களுக்கும் ரத்தம் சிகப்பு...\nதிமுக சட்டசபையை விட்டு வெளியேறியது சரியே; மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பேட்டி\nதிருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மன்னார்குடியில் செ;யதியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு காவிரி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் சரியாக செயல்படவில்லை. 110...\nவவ்வால் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவவில்லை’\nபள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.\nதொடர் மறியல் சிறைநிரப்பும் போராட்டம். ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:35:17Z", "digest": "sha1:KEQRJT3TEEHY6YJTMH7JG5AJOU6HKHLW", "length": 5694, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "மிரோஸ்லாவ் லாஜ்காக் – GTN", "raw_content": "\nTag - மிரோஸ்லாவ் லாஜ்காக்\nஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மிரோஸ்லாவ் லாஜ்காக் தெரிவு\nஐக்கிய நாடுகள பொதுச்சபை தலைவராக ஸ்லோவேக்கியாவின் ...\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த��தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/11/blog-post_13.html", "date_download": "2019-02-16T10:11:34Z", "digest": "sha1:AJVHXC3UDTVEWKICA6GKRPRLZKNQTDSR", "length": 7078, "nlines": 49, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "தாய்ப்பாலில் ஒளிந்து இருக்கும் அழகு ரகசியங்கள் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Lifestyle » தாய்ப்பாலில் ஒளிந்து இருக்கும் அழகு ரகசியங்கள்\nதாய்ப்பாலில் ஒளிந்து இருக்கும் அழகு ரகசியங்கள்\nதாய்ப்பாலில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதை அனைவருமே அறிந்ததே.\nகுழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் எல்லாமே இதனை சார்ந்துதான் இருக்கிறது. இவ்வளவு மகத்துவமான தாய்ப்பாலில் பல அழகு குறிப்புகள் ரகசியம்போல ஒளிந்திருகிறது. அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.\nதாய்ப்பாலை காட்டன் துணியால் முகத்தில் ஏற்பட்ட வீக்கம் உள்ள இடத்தில் தடவினால் விரைவில் வீக்கம் குறையும். கருவளையங்களையும் காணாமல் போக செய்யும்.\nதினமும் ஒரு சிறிய காட்டன் துண்டை தாய்ப்பாலில் நனைத்து கொண்டு அதனை முகத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுத்து பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். மங்கிப்போன உங்கள் முகம் மிகவும் பொலிவுடன் மாறிவிடும்.\nவறண்டு போன உதடுகளில் தாய் பாலால் ஒத்தடம் கொடுத்தால் ஈர்ப்பதுடன் எப்போதும் இருக்கும். மேலும் உதடுகள் வெடிப்பு வந்து புண் ஆவதை தடுக்கும்.\n1 டீஸ்பூன் ஓட்ஸ் மாவு, சிறிது தேன் மற்றும் சிறிதளவு தாய்ப்பால் ஆகியவற்றை எடுத்து நன்கு கலக்கவும். சிறிது நேரம் குளிர வைத்து பின்பு முகத்தில் 15 நிமிடம் பூசி, காட்டன் துணியால் நீரில் நனைத்து துடைத்து விடவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்தால் சொரசொரப்பான வறண்ட சருமம் மொழு மொழுவென மாறும்.\nசிறிது முல்தானி மட்டியை எடுத்து கொன்டு அதனுடன் தாய்ப்பாலை சேர்த்து கலக்கவும். பிறகு இந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்தின் 15 நிமிடம் போட்டு கழுவவும். இது முகத்திற்கு அதிக மினுமினுப்பை தந்து அழகூட்டும்.\nதாய்ப்பாலை சிறிது தேனுடன் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பிறகு 15 நிமிடம் முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் சருமம் சுத்தமடைந்து கரும்புள்ளிகள் நீங்கும்.\nதாய்ப்பாலை சிறிது எடுத்து முகத்தில் பூசினால் சூடு கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.\nThanks for reading தாய்ப்பாலில் ஒளிந்து இருக்கும் அழகு ரகசியங்கள்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nகாத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய மாதுக்கள்: பின்னர் நடந்தேறிய விபரீதம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22736", "date_download": "2019-02-16T10:35:41Z", "digest": "sha1:5OQUC4ETIBUHUZVFBFOKK3HXUY3GI6NR", "length": 6363, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் : (சத்ரு பயம், மனக்கவலை விலக...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் : (சத்ரு பயம், மனக்கவலை விலக...)\nத்ரியம்பசுபுரா தீஸம் பஜே பூதயே\nஉங்களைக் காப்பவரும், தன்னை நமஸ்கரித்த ஜன சமூகத்தை ரக்ஷிப்பதில் தீக்ஷை கொண்டவரும், எல்லா பயத்திலிருந்தும் காப்பவரும், விஷ்ணு, சிவன் இரண்டு பேர்களுடைய அன்புக்கும், பாத்ரமானவரும், அழிவற்றவரும், இரவில் பக்தர்களைக் காப்பதற்காகக் கூடச் செல்பவரும், யானையின் மேல் அமர்ந்தவரும், சீக்ரம் ஷேமத்தைக் கொடுப்பவரும், கலியில் ப்ரத்யஷமானவரும், த்ரியம்பகபுரம் என்கிற (எருமத்தலை ஷேத்திரத்திற்கு ஈசுவரனுமான) ஸ்ரீ மஹா சாஸ்தாவை (ஸ்ரீ ஐயனாரை) பூஜிக்கிறேன்.\n(இந்த ஸ்லோகத்தை தினமும் ஜபித்து வந்தால் சனி, ராகு தோஷம் விலகும். சத்ரு பயம், ரோகம், மனக்கவலை நீங்கும்)\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபலன் தரும் ஸ்லோகம் : (அன���த்து வளங்களும் பெற...)\nபலன் தரும் ஸ்லோகம் : (நாகதோஷம் நீங்க... மங்கலங்கள் பெருக...)\nபலன் தரும் ஸ்லோகம் : (நவகிரக தோஷங்கள் விலக...)\nபலன் தரும் ஸ்லோகம் : (நிம்மதியாக தூங்க...)\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nபலன் தரும் ஸ்லோகம் (செவ்வாய் தோஷம் விலக...)\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/44764-nayanthara-vignesh-shivan-viral-photo.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-16T09:40:12Z", "digest": "sha1:BYFBVIZW7B3UJIGI2AHM7QNCG25XF5QY", "length": 9685, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைரலாகும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா போட்டோ | Nayanthara- Vignesh Shivan viral photo", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nவைரலாகும் விக்னேஷ் சிவன்- நயன்தாரா போட்டோ\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.\n65-வது தேசிய திரைப்பட விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் இரண்டு விருதுகளை தட்டிச் சென்றார். தமிழில் ‘காற்று வெளியிடை’ படத்தில் இசையமைத்தது மற்றும் ஹிந்தியில் ‘மாம்’ படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு விருதுகள் அவருக்கு கிடைத்தன. இத்தோடு அவர் மொத்தமாக 6 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தேசிய விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டு்க்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள விக்னேஷ் சிவன்- நயன்தாரா அங்கு வைத்து ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. புகைப்படத்தை பதிவிட்ட விக்னேஷ் சிவன் அதில் நச்சென்ற வாசகத்தையும் பதிவிட்டிருக்கிறார். அதில் “ தேசிய விருதுக்கு வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான் சார். கடவுளை கோயிலில் சந்தித்த நேரம் இது” என தெரிவித்துள்ளார்.\nபணமில்லாமல் நீட் தேர்வுக்கு செல்ல சிரமப்பட்ட ஏழை மாணவர்\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 70 வயது முதியவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமூக வலைதளங்களில் வைரலாகும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் புதிய செல்ஃபி புகைப்படம்\n‘Mr.லோக்கல்’ படப்பிடிப்புக்கு விடைகொடுத்தார் நயன்தாரா\nவிஜய்-அட்லி படத்துக்கு இதுதான் டைட்டிலா\n“மேகதூதம் பாடவேண்டும்” - தாமரையின் நெஞ்சை உருக்கும் ‘ஐரா’ பாடல்\nவெளியானது சிவகார்த்திகேயனின் 'Mr.லோக்கல்' ஃபர்ஸ்ட் லுக்\nநயன்தாராவிற்காக கமல் பாடலை பியானோவில் வாசித்த விக்னேஷ் சிவன்\nகாளைகளுடன் ‘விஸ்வாசம்’ பார்க்க வந்த அஜித் ரசிகர்கள்\nமதுரை ஸ்லாங்கில் அஜீத்: அசந்து போன உள்ளூர் நடிகர்கள்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணமில்லாமல் நீட் தேர்வுக்கு செல்ல சிரமப்பட்ட ஏழை மாணவர்\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 70 வயது முதியவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/17-years-of-evergreen-amarkkalam-movie/", "date_download": "2019-02-16T10:32:46Z", "digest": "sha1:MDX7FYQ3YKN5DIKQ6BHZI6FHBZFWGCX6", "length": 4049, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "17 years of evergreen Amarkkalam movie", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/manager", "date_download": "2019-02-16T09:27:26Z", "digest": "sha1:66PEXQVW4NJKALQOHEM5CCUUTLEFHTER", "length": 8400, "nlines": 132, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Manager News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nவாட்ஸ்ஆப் நிறுவனத்தில் வேலை வேண்டுமா முழு விவரங்களுக்கு இதைப் படிங்க..\nஉலகின் மிகப் பெரிய தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் இந்தியா உட்பட உலகின் பிற நாட்டில் உள்ள அலுவலகங்களுக்குச் சேர்த்து ஆட்களைப் பணிக்கு எடுக்க இருக்கின்றது. இலவச தக...\nபிச்சைக்காரர்கள் முதல் பல பேரின் வாழக்கையை மாற்றிய பார்த்திபன்..\nசேலம்: இந்தியாவில் 120 கோடிகளுக்கும் அதிகமாக உள்ள மக்கள் தொகையில் பலர் தனியார் நிதி நிறுவனங்���...\nசிறந்த மேலாளராக ஆவது எப்படி இன்ஃபோஸிஸ் நாராயண மூர்த்தியடன் ஒரு நேர்காணல்\nநாராயண மூர்த்தி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் மாபெரும் தொழிலதிபர்களில் ஒருவர். ...\nமேனேஜர் உடன் நல்ல பெயரையும் மதிப்பையும் பெற்ற 5 வழிகள்..\nஒரு மேலாளருக்கும் பணியாளருக்குமான உறவு ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் வகையில் இருந்தால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/i-am-a-hundred-percent-best-politician-rajinikanth/", "date_download": "2019-02-16T10:35:58Z", "digest": "sha1:TLKMNU2LIEIZBGB2YUKZZ6MCUNHZREDI", "length": 14445, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசியல்வாதியாக நூறு சதவிகிதம் சிறப்பாக செயல்படுவேன் : ரஜினிகாந்த் பேட்டி - I am a hundred percent best politician: Rajinikanth", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nஅரசியல்வாதியாக நூறு சதவிகிதம் சிறப்பாக செயல்படுவேன் : ரஜினிகாந்த் பேட்டி\nஅரசியல்வாதி என்ற பாத்திரத்தை இறைவன் கொடுத்து இருக்கிறான். இதையும் 100 சதவீதம் சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஅரசியல்வாதியாக நூறு சதவிகிதம் சிறப்பாக செயல்படுவேன் என்ற ஆன்மீக சுற்றுலா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறினார்.\nஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, நேற்று ரிஷிகேஷ் சென்றடைந்தார். அங்கு தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் தியானம் மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது :\nநான் 1995-ம் ஆண்டில் இருந்து இமயமலைக்கு வருகிறேன். இடையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட போது வர முடியவில்லை. ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்ந்து கொள்வதுதான் அவனுடைய பிறவியின் முக்கிய வேலை.\nஅதற்காகத்தான் இங்கு வருகிறேன். நிறைய தியானம் செய்வதற்காகவும், ஆன்மீக புத்தகங்கள் படிப்பதற்காகவும், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் மக்களை சந்திப்பதற்காகவும் இங்கு வந்திருக்கிறேன். இங்கே எனக்கு சினிமா துறையினர், அரசியல்வாதிகள் யாரும் தேவையில்லை. மக்கள், இயற்கை போதும்.\nதமிழகத்தில் என்னால் சுதந்திரமாக நடமாட முடியாது. மக்களோடு மக்களாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும். ஆனால் அந்த சுதந்திரத்தை எப்ப���தோ இழந்து விட்டேன்.\nமுன்பு இமயமலை வரும்போது சுதந்திரமாக இருந்தேன். ஆனால் இனி இங்கும் அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிந்து கொண்டேன்.\nஒரு நடிகனாக இறைவன் எனக்கு கொடுத்த வேடத்தை சரியாக செய்து விட்டதாக உணர்கிறேன். இப்போது அரசியல்வாதி என்ற பாத்திரத்தை இறைவன் கொடுத்து இருக்கிறான். இதையும் 100 சதவீதம் சிறப்பாக செய்வேன் என்று நம்புகிறேன்.\nஇந்த பயணத்துக்குப் பிறகு ஒரு அரசியல்வாதியாக நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பார்க்கப்போகிறீர்கள். அரசியலை மக்களுக்கு சேவை செய்யும் களமாகவே பார்க்கிறேன். அதற்காக நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருக்கும்.\nஅனைத்துக்கும் தயாராகி இருக்கிறேன். அரசியலை முன்னிட்டு இந்த ஆன்மீக பயணமா என்று கேட்கிறீர்கள். அப்படியும் இதை வைத்து கொள்ளலாம்.\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் போயிங் 777 விமானத்தை 190 மில்லியனுக்கு வாங்குகிறது இந்தியா\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\n44 வீரர்களை கொன்ற அதில் அகமது தார்…. தாக்குதலின் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல்கள்\nபுல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த 2 தமிழக வீரர்கள்\n‘மத்திய அரசு அநீதி இழைத்துவிட்டது’ – பட்ஜெட் தாக்கலில் குமுறிய ஓ.பி.எஸ்\nநேற்று ஏர்செல்… இன்று ஏர்டெல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nபிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 படிக்கலாம் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபுதிய முறைப்படி பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5545", "date_download": "2019-02-16T09:54:01Z", "digest": "sha1:DRVW25W6ULVZZICDUCTWCUJD7O3WEXR7", "length": 8828, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "அகநாழிகை", "raw_content": "\nமேரி மக்தலீன் கடிதம் »\nஅகநாழிகை பதிப்பக புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅகநாழிகை டிசம்பர் 2009 இதழில்….\nகட்டுரைகள் : பாவண்ணன், அஜயன்பாலா சித்தார்த், ஜெயமோகன், சு.தமிழ்ச்செல்வி, ரா.கிரிதரன், செந்தி\nசிறுகதைகள் : கே.பாலமுருகன், லஷ்மி சரவணக்குமார், அதி பிரதாபன், சாரதா, நிலாரசிகன், அ.மு.செய்யது\nமொழிபெயர்ப்பு : எஸ்.ஷங்கரநாராயணன், நதியலை, சாந்தாதத்\nகவிதைகள் : விக்ரமாதித்யன், அய்யப்பமாதவன், பெருந்தேவி, திலகபாமா, உமாஷக்தி, கதிர்பாரதி, சந்திரா, நளன், சுகிர்தா, வெ.எழிலரசு,\nலாவண்யா சுந்தரராஜன், பா.ராஜாராம், என்.விநாயகமுருகன், டிகேபி காந்தி, பாரதி வசந்தன். சஹாராதென்றல், நதியானவள், உழவன்\nபுத்தக பிரதிகளுக்கு தொடர்பு கொள்க. 80 பக்கங்கள். ரூ.30\nஇதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்\nகேள்வி பதில் – 74\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் - 1\nமாடன் மோட்சம் – ஒரு பார்வை\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-6\nவடகிழக்கு நோக்கி 3- காங்டாக்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 22\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்த���ளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_21.html", "date_download": "2019-02-16T10:25:30Z", "digest": "sha1:DKFXDM5CGOZRJY22F63XAUR7RXXWYWPR", "length": 9752, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "இந்திய- சிறிலங்கா கடற்படைகள் நடுக்கடலில் நீண்ட பேச்சு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இந்திய- சிறிலங்கா கடற்படைகள் நடுக்கடலில் நீண்ட பேச்சு\nஇந்திய- சிறிலங்கா கடற்படைகள் நடுக்கடலில் நீண்ட பேச்சு\nஜெ.டிஷாந்த்(காவியா) May 05, 2018 இலங்கை\nசிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கிடையிலான, 29 ஆவது அனைத்துலக கடல் எல்லைக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.\nகாங்கேசன்துறைக்கு அப்பாலுள்ள கடலில், இந்தியக் கடற்படைக் கப்பலான சுமித்ராவில் நடந்த இந்தக் கூட்டத்தில், கடல்சார் பாதுகாப்பு, குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. 11 அதிகாரிகளைக் கொண்ட சிறிலங்கா தரப்புக்குழுவுக்கு வடபிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் முடித்த கமகே, தலைமை தாங்கினார்.\nதமிழ்நாடு கடற்படை பிராந்தியத்துக்கான கட்டளை அதிகாரி றியர் அட்மிரல் அலோக் பட்னாகர் தலைமையிலான இந்திய அதிகாரிகள் குழுவில் 9 அதிகாரிகள் இடம்பெற்றிருந்தனர்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென���றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40001/", "date_download": "2019-02-16T10:15:30Z", "digest": "sha1:WOD7LTDRDCSYMULG3XSNCUTILSX7QYKI", "length": 12858, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "முரசறைந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி மீண்டும் சொந்த வீட்டில் குடியேற்றப்பட்டார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுரசறைந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி மீண்டும் சொந்த வீட்டில் குடியேற்றப்ப���்டார்\nகாரைநகரில் நீதிமன்ற உத்தரவில் முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மூதாட்டியின் வீடு இன்று மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன் அந்த பெண்மணி இன்று மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார்.\nகாரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற பெண்மணி பணத் தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் அறுதி உறுதி எழுதி ஈடு வைத்தார். சுமார் மூன்று இலட்சம் ரூபாவிற்கு ஈடு வைக்கப்பட்டது.\nஉரிய காலத்தில் அந்த வீட்டை மீட்க முடியாத காரணத்தால் ஈடு பிடித்தவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையினல் அந்த வீடு ஈடு பிடித்தவர்களுக்குச் சொந்தமானது.\nஇந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியின் வீட்டுக்கு பொலிஸார் சகிதம் வந்த நீதிமன்றப் பணியாளர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே, வீதியில் தூக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்மணியையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர்.\n‘அவர்கள் வரும்போது பானையில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்தப் பானையை அப்படியே தூக்கி வெளியே வைத்தனர்’ என மூதாட்டி அழுதவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.\nமூதாட்டியின் நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களும் இணைய, அச்சு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டதன் அடிப்படையில் அவருக்கு உதவுவதற்கு பல தரப்பினரும் முன்வந்தனர்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக மேஜர் இளமகள் என்ற மாவீரரைத் தந்த தாய் என்ற அடிப்படையில் அவர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. இந்நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ளவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து பணத்தை திரட்டி அனுப்பியதன் பயனாக ஈடு பிடித்தவர்களுக்கு 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி அந்த வீடு மீண்டும் பெறப்பட்டு மூதாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது.\nTagsகுடியேற்றப்பட்டார் சொந்த வீட்டில் மீண்டும் முரசறைந்து மூதாட்டி மேஜர் இளமகள் வெளியேற்றப்பட்ட\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், ���ளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\nரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளதாக, நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி கூறுகிறார்\nதொடர்ந்து பெய்யும் கன மழையால் மலையகத்தின் மரக்கறி தோட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன:-\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://softkelo.com/ta/microsoft-office-2010-toolkit-ez-activator/", "date_download": "2019-02-16T10:09:32Z", "digest": "sha1:YO4HMDJT2CMBMTO65PJZ2LPA6YR72Z2Y", "length": 11989, "nlines": 59, "source_domain": "softkelo.com", "title": "மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி - கிராக் 2.2.3 - Softkelo - வரம்பற்ற மென்பொருள்கள் காணவும், பிளவுகள் & ஹேக்ஸ்", "raw_content": "\nமுகப்பு » பிரீமியம் விரிசல் » மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி – கிராக் 2.2.3\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி – கிராக் 2.2.3\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி அனைத்து Microsoft தயாரிப்புகள் முழுமையாக மற்றும் உண்மையான வாழ்நாள் செயல்படுத்தும் உறுதிசெய்ய சிறந்த தீர்வாக உள்ளது. இந்த கருவிகளை இலவசம் மற்றும் நீங்கள் நிர்வகிக்க அனுமதிக்கிறது கருவிகளின் தொகுப்பு ஆகும், உரிமம், பயன்படுத்த மற்றும் அனைத்து மைக்ரோசாப்ட் திட்டங்கள் அத்துடன் மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயல்படுத்த. அது போன்ற ஜன்னல்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் அனைத்து பதிப்புகள் ஆதரிக்கிறது 10, ஜன்னல்கள் 8.1 ஜன்னல்கள் 8, மற்றும் ஜன்னல்கள் 7.\nMicrosoft Office ஐ பயன்படுத்தி என்றால் (2003, 2007, 2010, 2013 மற்றும் 2016) உங்கள் கணினியில் பின்னர் இந்த மென்பொருள் நீங்கள் நன்மைகள் நிறைய கொடுக்க முடியும். இல்லை உங்கள் மைக்ரோசாப்ட் ஜன்னல் நகலெடுக்கப்படும்போது அல்லது அசல் ஒரு திருட்டு பதிப்பு உள்ளது, இந்த கருவிகளை உங்கள் அலுவலக சிறந்த ரன் செய்யும். நீங்கள் இலவசமாக softkelo இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வைரஸ் விடுவிக்க நீங்கள் அனுபவிக்க வேண்டும்.\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிவிறக்க 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி\nஇந்த மென்பொருள் அலுவலக கருவித்தொகுப்பைத் அடங்கும், விண்டோஸ் கருவித்தொகுப்பைத், மற்றும் அலுவலகம் நிறுவல் நீக்கி. இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயல்படுத்துவதன் அனுமதிக்கிறது 10 , Microsoft Office மேலும் ஒரு கிளிக்கில் முற்றிலும் அனைத்து பொருட்கள் நிறுவல் நீக்கம் அது யாரையும் அவன் / அவள் வெறும் கணினி அடிப்படைகள் தெரியும் என்பதை பயன்படுத்த முடியும் என்று ஒரு பயனர் நட்பு இடைமுகம் ஆகும்.\nநீயும் விரும்புவாய் : இணைய பதிவிறக்க மேலாண்மையை கிராக்\nமைக்ரோசாப்ட் கருவிகளை பல செயலாக்கிகளாக ஒரு தொகுப்பு ஆகும். அவற்றில் ஒன்று ஒரு சரியான செயல்படுத்தும் வழிமுறை ரன் உற்பத்தி செய்யப்படுகின்றன இது இருக்கும் EZ இயக்குவிப்பி தொகுதிகள் ஆகும். கருவிகளை மேலும் மனிதனால் செயல்படுத்தும் அமைப்பு என்றழைக்கிறார்கள் ஆதரிக்கிறது. இந்தக் கருவியைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் மைக்ரோசாப்ட் பேச முடியும்.\nஅலுவலகம் அம்சங்கள் 2010 கருவிகளை:\nஒரு செயல்படுத்தும் இரண்டு. ஒரு கருவி MS விண்டோஸ் செயல்படுத்த இருவரும் செயல்முறை வேலை என 8.1 மற்றும் MS அலுவலகம் அதே.\nநீங்கள் சுதந்திரமாக இங்கிருந்து இந்த பதிவிறக்க முடியும்.\nமென்பொருள் அனைத்து வகையான மற்றும் ஜன்னல்கள் பதிப்புகள் இணக்கமானது.\nஅது டபிள்யூபிஏ ஹேக் திறனும் குறைந்த அளவில் இருக்கலாம், WEP, மற்றும் WPA2.\nமென்பொருள் பிழைகள் மற்றும் வைரஸ்கள் முற்றிலும் இலவசம்\nஒரு தேவை இருந்தால் அது தானாக புதுப்பிக்க வேண்டும்.\nஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் இயக்குவிப்பி தொகுதிகள்.\nஇடைமுகம் பயனர் நட்பு மற்றும் அனைவருக்கும் பயன்படுத்த முடியும்.\nஆட்டோ கே.எம்.எஸ் மற்றும் EZ இயக்குவிப்பி தொகுதிகள்.\nமற்ற செயலாக்கிகளாக ஒப்பிடுகையில், இந்த மென்பொருள் அவர்கள் அனைவரும் அடிக்க. மேலும், இந்த கருவிகளை உங்கள் செயல்படுத்தும் பரிசோதிக்கவும் சிறப்பு சரிபார்த்தல் தொகுதி உள்ளது. அதன் சிறந்த அம்சங்களில் ஒன்று பயனர் தேர்வு ஆகும். செயலாக்க செயல்பாட்டை முன், பயனர் ஒரு செயல்படுத்தும் முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nzip கோப்பு பிரித்தெடுக்க மற்றும் அதை நிறுவ.\nமட்டுமே அடிப்படை அமைப்புகளை பயன்படுத்தவும்.\nஉங்கள் கணினியில் மென்பொருள் மகிழுங்கள்.\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிவிறக்கம் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி\nTweakBit FixMyPC 1.8.1.3 உரிமம் சாவி & கிராக் முழு இலவச பதிவிறக்க\nஆட்டோடெஸ்க் ஆட்டோகேட் 2018 கிராக் மற்றும் keygen, இலவச பதிவிறக்க\n← இணைய பதிவிறக்க மேலாண்மையை கிராக் – முழு பேட்ச் உடன் இலவச பதிவிறக்கம் IDM கலைக்குடும்பங்கள் ஹேக் மோட் apk மோதல் – தண்டர்போல்ட் அண்ட்ராய்டு சர்வர் வெட்டி COC →\nசிறந்த படம் & பக்கங்கள்\n4கே Stogram உரிமம் சாவி - இலவச பதிவிறக்கம் கிராக் + keygen\nஅடோப் அக்ரோபேட் ப்ரோ keygen, - ஷி புரோ சீரியல் எண் சாவி பதிவிறக்கம்\n4சாவி இலவச கே வீடியோ டவுன்லோடர் உரிமம் - செயல்படுத்தல் keygen, பதிவிறக்க + கிராக்\nfl ஸ்டுடியோ 12 கையொப்பம் மூட்டை கிராக் - இலவச பதிவிறக்க டொரண்ட் உடன் அனைத்து நிரல்கள்\nமைக்ரோசாப்��் ஆபிஸ் 2010 கருவித்தொகுப்பையும், EZ-ஏவி - கிராக் 2.2.3\nVoxal குரல் சேஞ்சர் கிராக் - பதிவு குறியீடு + சீரியல் சாவி\nKMSPICO விண்டோஸ் 10 - இலவச பதிவிறக்க புரோ ஏவி\nபோஸ் 11 keygen - ஸ்மித் மைக்ரோ புரோ கிராக் 7 பேட்ச் 11 இலவச பதிவிறக்க\nFonepaw சீரியல் சாவி - இலவச தரவு மீட்பு பதிவுக் குறியீடு + கிராக்\nZenmate பிரீமியம் கிராக் - முழு புரோ ஹேக் குறியீடு v3.1 கொண்டு இலவச பதிவிறக்கம்\nசமீபத்திய மென்பொருள்கள் மற்றும் விரிசல் இடத்தில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_93.html", "date_download": "2019-02-16T10:19:15Z", "digest": "sha1:K7XDTH7XUMHAWU4SKSHJQRAVJCIR6SI3", "length": 6299, "nlines": 55, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: நோன்பு நோற்பதின் சிறப்பு என்ன?", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nநோன்பு நோற்பதின் சிறப்பு என்ன\nLabels: நோன்பு பற்றிய மார்க்க சட்டங்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்��ுப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thaanaa-serndha-koottam-movie-fans-meet-news/", "date_download": "2019-02-16T09:49:52Z", "digest": "sha1:HZGYNNJFJJILH7H2S2RR4UF4BKCT2YMJ", "length": 16600, "nlines": 113, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “விக்னேஷ் சிவனிடம் நிறையவே கற்றுக் கொண்டேன்…” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி நடிகர் சூர்யா..!", "raw_content": "\n“விக்னேஷ் சிவனிடம் நிறையவே கற்றுக் கொண்டேன்…” – ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி நடிகர் சூர்யா..\nஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’.\nஇத்திரைப்படம் நாளை டிசம்பர் 12-ம் தேதி வெள்ளியன்று திரைக்கு வரவிருக்கிறது. இதையொட்டி சூர்யாவின் ரசிகர்களிடையே ஒரு நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று இரவு கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், நடிகர் சுரேஷ் மேனன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டான விஷயமே மேடையில் சுவையாக நடந்த பிரபலங்களின் நேருக்கு நேர் பேட்டிதான். அதிலும் ஒரு மாறுதலாக ஆள் மாற்றி கேள்வி கேட்டு, உண்மையான நபராக இருந்திருந்தால் என்ன பதில் சொல்வார் என்பதை இன்னொருவர் சொல்வது போல் அமைத்திருந்த அந்த நேருக்கு நேர் பேட்டி ரசிகர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது.\nவிக்னேஷ் சிவனாக அனிருத்தும், அனிருத்தாக விக்னேஷ் சிவனும் VJ அஞ்சனா சந்திரன் கேட்ட கேள்விகளுக்கு சுவையாக பதில் அளித்தனர்.\nநிகழ்ச்சி தொகுப்பாளரான அஞ்சனா சந்திரன் விக்னேஷ் சிவனிடம் அனிருத்திடம் கேள்வி கேட்பது போன்று கேள்வி கேட்டார் அதற்கு விக்னேஷ் சிவனும் அனிருத் பதில் சொல்வது போன்று பதில்களை கூறினார்.\n” என்று கேட்ட கேள்விக்கு அனிருத்துக்காக பதிலளித்த விக்னேஷ் சிவன், “நிறைய பெண்களை பார்த்து கொண்டே இருக்கிறேன். பெண் பார்த்த பின்பு விரைவில் திருமணம்…” என்று கூறினார்.\n“உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது விட்டில் பார்க்கும் பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா..” என்று கேட்டதற்கு “கண்டிப்பாக காதல் திருமணம்தான்…” என்று அனிருத் சார்பாக கூறினார் விக்னேஷ் சிவன்.\nஅடுத்து இசையமைப்பாளர் அனிருத்திடம் விக்னேஷ் சிவனுக்கான கேள்விகளைக் கேட்டார். அதற்கு விக்னேஷ் சிவன் கூறுவது போன்று அனிருத்தும் பதில் அளித்தார்.\n“உங்களுக்கு எப்போது, யாருடன் திருமணம்..” என்ற கேள்விக்கு விக்னேஷ் சிவனுக்காக பேசிய அனிருத், “கல்யாணமா.. அப்போ எங்களுக்கு இன்னும் கல்யாணம் நடக்கலையா..” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். அடுத்து, “உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்” என்று நகைச்சுவையாக பதில் அளித்தார். அடுத்து, “உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்” என்று கேட்டதற்கு “நயன்தாரா..” என்று விக்னேஷ் சிவன் சார்பில் அனிருத் கூறியபோது அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசும்போது, “இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக இந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் இருக்கும். தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பின்போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.\nஅனிருத்தின் இசையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் ‘தானா சேர்ந்த கூட்டத்தை’ நல்ல முறையில் கொண்டுபோய் சேர்த்துள்ளது. இப்படத்துக்கென எதிர்பார்ப்பை, கூட்டத்தை… அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்களே தென்னிந்தியா முழுவதும் உருவாக்கியுள்ளது. இதை நான் படத்தை விளம்பரப்படுத்த தென்னிந்தியா முழுவதும் பயணித்தபோது தெரிந்து கொண்டேன்.\nஇயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷ்ஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள் அதற்கு முழு காரணம் வ���க்னேஷ்தான். எனக்கு முன்புபோல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை விக்னேஷ் சிவன் நிறைவேற்றி வைத்தார்.\nநானும் ஒரு கம்பெனியில் மாதம் 700 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து அதன் பின் ஒரு நடிகனாகி கடுமையாக உழைத்துதான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். என்னை போன்ற ஒருவனே வாழ்கையில் இவ்வளவு பெரிய இடத்தை அடைய முடியும் என்றால். கண்டிப்பாக உங்களால் இதைவிட மிகப் பெரிய உயரங்களை அடைய முடியும்.\nஇப்போது இருக்கும் சூழ்நிலையில் பல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. யார் என்ன பேசினாலும், என்ன நடந்தாலும், அன்பாவே இருப்போம்…” என்று தனது ரசிகர்களிடம் கூறினார் சூர்யா.\nPrevious Postகுலேபகாவலி - சினிமா விமர்சனம் Next Postராமகிருஷ்ணன் - தருஷி நடிக்கும் ‘டீக்கடை பெஞ்ச்’\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தி���் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/anand-mahindra-finally-located-the-shoe-doctor-and-what-followed-will-warm-your-heart/", "date_download": "2019-02-16T10:43:22Z", "digest": "sha1:6UQWQLSRDNWAFZVF2BOJ7IG77K67PIHC", "length": 18340, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஒரு வாட்ஸ் அப் புகைப்படம் செருப்பு தொழிலாளியின் வாழ்க்கையே மாற்றியது!!! - Anand Mahindra finally located the ‘shoe doctor’ and what followed will warm your heart", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nஒரு வாட்ஸ் அப் புகைப்படம் செருப்பு தொழிலாளியின் வாழ்க்கையே மாற்றியது\nமார்க்கெட்டிங் டெக்னிக் தான் ஆனந்த் மகிந்த்ராவை அட்டராக் பண்ணியுள்ளது என்ற உண்மை பலருக்கும் தெரிய வந்தது.\nஇன்றைய சமூகவலைத்தளங்கள் ஒரே நைட்டில் ஓபாமா ஆவது எப்படி என்பதை நமக்கு ஈஸியாக கற்றுத் தருகின்றனர். ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூகவலைத்தளங்களில் இவர்களின் ஃபோட்டோக்கள், வீடியோக்கள் வெளியானதால் இவர்கள் எல்லாருமே ஒரு நாளில் உலகம் அறிந்தவர்களாக மாறிப்போனவர்கள்.\n, அட நாம் ஜிமிக்கி கம்மல் ஷெரீல், பாகிஸ்தான் டீ கடைக்கார பையன், டப்மேஷ் மிருணானிளி இப்படி வரிசையா சொல்லலாம். இவர்கள் எல்லோருமே அவர்களாக ஃபோட்டோ, வீடியோ போட்டு புகழை அடைந்தனர். ஆனால். ஹரியானாவில் செருப்பு தைக்கும் தொழிலாளியை அவருக்கே தெரியாமல் எடுத்த புகைப்படம் ஒன்று அவருக்கு மாபெரும் புகழை தேடி தந்திருக��கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nகடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி மகிந்த்ரா நிறுவன அதிபர் ஆனந்த் மகிந்த்ரா தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தன்னை மிகவும் கவர்ந்த புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் பற்றி தகவல் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று, புகைப்படத்தில் இருக்கும் நபர் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் இருக்க வேண்டியவர் என்று ஆனந்த் மகிந்த்ரா தெரிவித்திருந்தார்.\nஅடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளே அந்த புகைப்படம் வைரலானது. யார் அவர் எங்கே இருக்கிறார் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் அவரை தேட ஆரம்பித்தனர். மேலும், சிலர், அவர் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தின் பின்னால் இருந்த வரியை உற்றி நோக்கி மொழிப்பெயர்ப்பும் செய்திருந்தனர்.\nஅதில், “ இங்கே காயமடைந்த ஷூக்கள் குணப்படுத்தி தரப்படும். பார்வை நேரம் காலை 9 மணி முதல் 1 மணி வரை. லஞ்ச் டைம் 1 முதல் 2 மணி வரை. மீண்டும் 2 முதல் மாலை 6 மணி வரை ஷூக்கள் குணப்படுத்தி தரப்படும். டாக்டர்.நரசிம்மன். ஜெர்மன் தொழில்நுட்பம் இங்கே கையாளப்படுகிறது. நோயாளிகள்(ஷூக்கள்) பொறுமை காக்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்த மார்க்கெட்டிங் டெக்னிக் தான் ஆனந்த் மகிந்த்ராவை அட்டராக் பண்ணியுள்ளது என்ற உண்மை பலருக்கும் தெரிய வந்தது. அதன் பின்பு, அவரின் சகாக்கள் ஹரியானா விரைந்தனர். செருப்பு தொழிலாளி (மருத்துவர்) நரசிம்மனை கண்டுப்பிடித்து நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளனர். மேலும், அவரை ஆனந்த் மகிந்த்ரா வேலைக்கு அழைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஇவை எல்லாவற்றையும் கேட்ட, நரசிம்மனின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா ”ஓ அப்படியா சரி”… பின்பு அவர்கள் நரசிம்மனிடம் பணத்தொகையை பரிசாக வழங்கியுள்ளனர். ஆனால், நரசிம்மனோ உழைக்கும் வருமானமே போதும் வேண்டுமென்றால் என்னுடையை கடையை சரிசெய்து தாருங்கள் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.\nநரசிம்மனின் இந்த நேர்மை மீண்டும் ஆனந்த் மகிந்த்ராவை கவர, ”அடிச்சான் பார் அப்பாயிண்மெண்ட் ஆடர ”என்பது போல், மும்பை டிசைன் ஸ்டூடியோ நிறுவனம் வழியாக நரசிம்மனுக்கு புதிய செருப்பு கடை வைத்து கொடுக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.\nரவுடி பேபியை விடுங்க… கொரியா பேபி ராஜா தான் இப்போதைய ட��ரெண்டு\nஇன்னும் எத்தனை செல்போன் தான் உடைப்பார் இவர் மீண்டும் சம்பவம் செய்த சிவகுமார்\nஎதற்கு இந்த வீண் விளம்பரம்.. பிரியங்கா சோப்ராவை வார்த்தைகளால் துளைக்கும் ரசிகர்கள்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\nபசங்களும் கெத்து தான் பாஸ்.. வேஸ்டிய மடிச்சி கட்டி ஜிமிக்கி கம்மலுக்கு போட்ட ஆட்டம் இருக்கே ப்ப்பா\nஉயரம் மீது இருக்கும் பயத்தை போக்க இப்படியும் ஒரு சாகசமா உலகையே வியக்க வைத்த ஸ்காட்லாந்து பைக்கர்…\nஇருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா கல்யாணத்துக்கு மாப்பிளை ரோட் ரோலரிலா வருவது\nஉண்மையாவே சூப்பர் ஜி..தோள் கொடுக்கும் மோப்ப நாயின் பிறந்த நாளை கொண்டாடிய வனத்துறையினர்\nகீழே விழுந்த புகைப்படக்காரர்… தூக்கிவிட்டு உதவிய ராகுல் காந்தி… வைரலாகும் வீடியோ…\nகாவிரி டெல்டாவில் துணை ராணுவம் : “ஆளுனர் அழைத்தாரா\nநெடுஞ்சாலைகளில் இயங்கிய 1300 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nபிரதமர் நரேந்திர மோடி இந்தப் புள்ளி விவரங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் \nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீ���் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/authors/lakshmi-priya.html", "date_download": "2019-02-16T10:20:20Z", "digest": "sha1:EZSC7ZIZ5DW7UBSUJVYM3FHPALIMHAVO", "length": 12889, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Author Profile - லட்சுமி பிரியா", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nAuthor Profile - லட்சுமி பிரியா\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. 5 போலீஸார் காயம்\nஇலினாய்ஸ்: அமெரிக்காவின் இலினாய்ஸில் வேர்ஹவுஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர...\nஇந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏறுமுகம்தான்.. ஆனால் லோக்சபா தேர்தலில்.. சர்வே முடிவுகள்\nடெல்லி: இந்தி பேசும் மாநிலங்களில் என்னதான் காங்கிரஸ் கட்சிக்கு ஏறுமுகமாக இருந்தாலும் பிரதம...\nமூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தன்று தானமாக வழங்கிய இளைஞர்.. வேலூரில் சோகம்\nவேலூர்: மூளைச்சாவு அடைந்த மனைவியின் இதயத்தை காதலர் தினத்தின் போது வேறு ஒரு நபருக்கு தானமாக க...\nபிரதமராக யார் வர விருப்பம்.. மேற்கு வங்க மக்களின் சாய்ஸ் இவர்தான்.. பரபர சர்வே முடிவுகள்\nடெல்லி: பிரதமராக யார் வர விருப்பம் என மேற்கு வங்க மக்களிடம் கேட்டபோது அவர்களின் முதல் சாய்ஸ்...\nலோக்சபா தேர்தல்: மேற்கு வங்கத்தில் காங். மண்ணை கவ்வும்.. அப்ப யாருக்கு வெற்றிமுகம்\nடெல்லி: மேற்கு வங்கத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தம் 31 இ...\nஏமாற்றம் பெருத்த ஏமாற்றம்... மக்களவை தேர்தலில் பிரியங்கா போட்டியிடவில்லையாம்\nடெல்லி: பிரியங்கா காந்தி மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சியினரிடையே அறிவித்துள்ள...\nகூட்டணி விவகாரத்தில் பாஜகவுக்கு யாருடனும் தகராறு இல்லை- மத்திய அமைச்சர் பொன்னார்\nகோவை: பாஜகவுக்கு கூட்டணி விவகாரத்தில் எந்த கட்சியுடனும் யாருடனும் பிரச்சினை இல்லை என மத்தி...\nகையெழுத்து எங்க போடறதுனுகூட தெரியல..12ஆவது படிச்சவங்களையெல்லாம் தேர்வு செய்யாதீர்- கெஜ்ரிவால்\nடெல்லி: 12-ஆம் வகுப்பு படித்தவரையெல்லாம் பிரதமராக்கிவிடாதீர் என எதிர்க்கட்சியினர் பேரணியில...\nஈரோடு நெசவாளர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்த அமித்ஷா.. கோரிக்கை மனுவை பெறாததால் ஏமாற்றம்\nஈரோடு: ஈரோட்டில் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அ...\nஎடியூரப்பாவுக்கு இடியாப்ப சிக்கல்.. குதிரை பேரம் தொடர்பாக மேலும் ஆடியோ ஆதாரங்களை வெளியிட்ட குமாரசாமி\nபெங்களூர்: கர்நாடகத்தில் ஆளும் மஜத- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாநில முன்னாள் முதல்...\nபிரேக்கப்பான லிவ் இன் டுகெதர் வாழ்க்கை.. துணைநடிகை தற்கொலை.. தண்டனை கொடுங்கள்.. வாட்ஸ் ஆப்பில் கதறல்\nசென்னை: கடந்த 4 மாதங்களாக இனித்து வந்த லிவ் இன் டுகெதர் வாழ்க்கையை காதலன் உதறி தள்ளியதால் மனம...\nகரும்பு காட்டிலிருந்து யானை வந்தது.. ஆனால் ஆணையை காணோம்.. சின்னத்தம்பியை நாளை பிடிக்க முடிவு\nதிருப்பூர்: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பி கரும்பு காட்டுக்குள் இருந்து வெளியே வந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.horlicks.in/tn/articles/childs-growth-and-development.html", "date_download": "2019-02-16T10:04:27Z", "digest": "sha1:J2HDV3YWREF6Z4G6FQT7CZK3XLPBV5LO", "length": 30942, "nlines": 197, "source_domain": "www.horlicks.in", "title": "குழந்தைகளின் வளர்ச்சியும் மற்றும் மேம்பாடும் | காரணிகள் | ஊட்டச்சத்து | உடல் | ஹார்லிக்ஸ்", "raw_content": "\nஹார்லிக்ஸ் அறைத்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும்.\nஇந்த தேர்வு சமயத்தில் பயமின்றி இருங்கள்\nஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை பாதிக்கக்கூடிய காரணிகள்\nபிரசுரிக்கப்பட்ட தேதி: 23 நவம்பர் 2017\nஉங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதன் உடல் மற்றும் மனம் சந்திக்கும் அனைத்துவிதமான மாற்றங்களும் உள்ளடங்கும். ஒரு பெற்றோர் என்ற முறையில், இந்த மாற்றங்களை முடிவு செய்யும் காரணிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.\nஉங்களது குழந்தையின் உடல் வளர்ச்சியில் உயரம், உடல் எடை, தசைகள் மற்றும் எலும்புகள் வளர்ச்சியடைதல் ஆகியவை அடங்கும். பின்வரும் காரணிகள் ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சியை பாதிக்கும்:\nஉங்களது குழந்தை உங்களது உடல் குணாதிசயங்கள் அதன் மரபணுக்கள் மூலமாக பெறுகிறது. உங்களது குழந்தை உயரம் சம்மந்தமான ஒரு ஆதிக்கம் நிறைந்த மரபணுவைப் பெற்றிருந்தால், அதுவும் உங்களைப் போன்ற உயரமாக வளரும். எனினும், மரபியல் முறையில் இதய நோய்கள், நீரிழிவு, உடற்பருமன் போன்ற பல்வேறு பாதிப்புகளும் சுகாதார பிரச்சனைகளும் அடுத்த சந்ததிக்குச் செல்கிறது. இந்த பிரச்சனைகள் உங்களது குழந்தையின் உடல் எடை, தசை மற்றும் எலும்பு வளர்ச்சி போன்றவற்றை பாதிக்கலாம்.2\nஉங்களது குழந்தையின் முழுமையான உடல் வளர்ச்சிக்கு அதன் உடலுக்கு சரியான அளவில் மாவுச்சத்து, புரதங்கள், வைட்டமின்கள், மற்றும் கனிமங்கள் ஆகியவை தேவைப்படுகிறது. உதாரணமாக, எலும்புகள் வளர்ச்சிக்கு சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் இ நோயெதிர்ப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்புக்கு இரும்புச்சத்தும், உடல் வலிமையைப் பெருக்குவதற்கு புரதமும் மேலும் வெளிச்சமற்ற இடத்தில் நன்றாக பார்வை தெரிவதற்கு வைட்டமின் ஏ-யும் அவசியமானவையாகும். முறையான ஊட்டச்சத்து சரியாக வழங்கப்படவில்லை என்றால் உங்களது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.\nநிலம���, தண்ணீர் அல்லது உணவின் வாயிலாக ஈயம், மாங்கனீஸ், பாதரசம், ஆர்சனிக் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் பாதிப்புக்கு நீண்டகாலமாக ஆட்படுவது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிப்பதாகவும், உடல் குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலகீனப்படுத்துவதாகவும் மேலும் செயல்திறன்களை பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.\nமன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சி\nஉங்களது குழந்தையின் மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் அதன் மூளை, நரம்பியல் செயல்முறைகள், சிந்தனைத் திறன்கள், கற்கும் ஆற்றல்கள் போன்றவற்றின் வளர்ச்சியும் உள்ளடங்கும்.5 ஒரு குழந்தையின் மன மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை பின்வரும் காரணிகள் பாதிக்கின்றன:\nஉங்களது குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால், அது அக்குழந்தையின் மன வளர்ச்சியை மோசமாக பாதிக்கும். உதாரணமாக, அயோடின், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடுகள் மனவளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்துவதோடு மிகவும் அரிதான சூழ்நிலைகளில் நரம்புமண்டலத்தில் சேதத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. ஹார்லிக்ஸ் போன்ற ஊட்டச்சத்து பானங்கள் குழந்தையின் ஊட்டச்சத்துத் தேவைகள் மற்றும் அவை உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்கு இடையில் உள்ள இடைவெளியை சமன்படுத்துகிறது.\nகுழந்தைகளில் முக்கியமாக 6 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஈயம், மாங்கனீஸ், ஆர்சனிக் ஆகியவற்றின் விஷத்தன்மை அறிவாற்றல் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. பாதரசத்தின் விஷத்தன்மை மொழித் திறன்கள், கவனம் செலுத்துதல் மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nஉணர்வு சார்ந்த மற்றும் சமுதாய வளர்ச்சி8\nஒரு குழந்தையின் உணர்வு சார்ந்த வளர்ச்சியில் தனது உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல், வெளிப்படுத்துதல் மற்றும் கட்டுக்குள் வைத்தல் ஆகியவை அடங்கும், அதேவேளை சமுதாய வளர்ச்சியில் மற்ற மக்களுடன் அதன் நடத்தையும் உள்ளடங்கும். பின்வரும் காரணிகள் ஒரு குழந்தையின் உணர்வு சார்ந்த மற்றும் சமுதாய வளர்ச்சியை பாதிக்கின்றன:\nபெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறை மற்றும் கலாச்சாரம்\nகத்துதல், கடுமையாக தண்டித்தல், அவமானப்படுத்தல் போன்ற கடுமையான பெற்றோரின் குழந்தை வளர்ப்பு முறை���ள் – அக்குழந்தையை மிகவும் மாறுபட்டவர்களாக அல்லது உணர்ச்சி வசப்படுபவர்களாக மாற்றுகிறது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, குழந்தையுடன் ஒரு அன்பான, பாசமான, நம்பிக்கையான உறவினை வளர்த்துக்கொள்வது உங்களது குழந்தையை ஒரு உணர்வு ரீதியாக முதிர்ச்சி நிறைந்த நபராக உருவாக்க உதவுகிறது.\nகலாச்சார வழக்கங்கள்தான் ஒரு குழந்தையின் சமுதாய உறவுகளைத் தீர்மானிக்கின்றன. உதாரணமாக, பெரும்பாலான கலாச்சாரங்களில் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் கோபமாக நடந்து கொள்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அதனால் ஒருசில கலாச்சார அமைப்புகளில் வளர்வதும் ஒரு சிறுவனை அதிக கோபக்காரனாக மாற்றுகிறது.\nமேற்கூறிய காரணிகள் உங்களது குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது, அதேவேளை உங்களது குழந்தையை வழிநடத்துவதில் நீங்கள் ஒரு முக்கிய பங்காற்ற முடியும். அதனால், அதன் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நீங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.\nகுழந்தையின் வளர்ச்சி, குழந்தையின் மேம்பாடு\nசுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்\nநோயெதிர்ப்புத் திறனும் குழந்தை வளர்ச்சியும் | குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு | ஹார்லிக்ஸ் இந்தியா\nநோய்த்எதிர்ப்புத் திறனும் குழந்தைகளின் வளர்ச்சியும் - உங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும், உகந்த ஆரோக்கியம் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கும் தேவையான நோய்எதிர்ப்புத் திறனை எப்படி உயர்த்துவது எனத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான வளர்ச்சியானது பலமான நோய்எதிர்ப்புத் திறனுடன் இணைந்து செல்ல வேண்டும்.\nகுறைவான நோய்எதிர்ப்புத் திறன் | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ் இந்தியா\nகுறைவான நோய்எதிர்ப்புத் திறன் - குழந்தைகளிடம் காணப்படும் குறைவான நோய்எதிர்ப்புத் திறனுக்கான எளிதில் கண்டறியக்கூடிய அறிகுறிகளைப் பாருங்கள். உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக உள்ளதா என சீர்தூக்கிப் பாருங்கள். பலவீனமான நோய்எதிர்ப்பு மண்டலத்திற்கான அறிகுறிகள் உள்ளதா எனப் பாருங்கள்.\nஉங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் | ஊட்டச்சத்து இணை உணவுகள் | ஊட்டச்சத்து நட���டிக்கைகள் | ஹார்லிக்ஸ் இந்தியா\nஉங்களுடைய குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் - வானிலை மோசமடையும் சமயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான ஊட்டச்சத்து இணை உணவுகள் பற்றிய பயனுள்ள ஆலோசனைகள் ஹார்லிக்ஸ் இந்தியாவின் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் பற்றிய கட்டுரைகள்.\nசரியான ஊட்டச்சத்துடன் உங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவும் | ஹார்லிக்ஸ் இந்தியா\nசரியான ஊட்டச்சத்தினை அளித்து உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்புத் திறனுக்கு உதவுங்கள் - உங்களுடைய குழந்தையின் வளர்ச்சித் தேவைகளுக்கும், வேகமாக வளரும் சிந்தனைத் திறனுக்கும் சரியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த சரியான ஊட்டச்சத்தை அளித்து உங்களுடைய குழந்தைகளுக்கு உதவுங்கள்\nகுழந்தைகளிடம் விட்டமின் குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தை வளர்ச்சி | ஹார்லிக்ஸ்\nகுழந்தைகளிடம் விட்டமின் குறைபாட்டின் 5 அறிகுறிகள்\nகுழந்தைகள் மூளை வளர்ச்சிக்குத் தேவையான மிகச்சிறந்த விட்டமின்கள் | ஹார்லிக்ஸ்\nகுழந்தைகளிடம் மூளை வளர்ச்சிக்குத் தேவையான மிகச் சிறந்த விட்டமின்கள்\nகுழந்தைகளின் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வழிகள் | ஊட்டச்சத்துமிக்க உணவுகள் | ஆரோக்கியமான நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ்\nகுழந்தைகளிடம் நோய்எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள்\nகால்சியம் சத்துள்ள குழந்தைகளுக்கான மிகச்சிறந்த உணவுகள் | ஆதாரங்கள் | பால் | கொட்டைகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்\nகால்சியம் சத்துள்ள குழந்தைகளுக்கான மிகச் சிறந்த உணவுகள்\nகுழந்தைகளுக்கு எப்படி பாலின் பலன்கள் கிடைக்கும் | ஊட்டச்சத்துக்கள் | ஆரோக்கியமான வளர்ச்சி | ஹார்லிக்ஸ்\nபால் என்பது ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவாக பெரும்பாலும் கருதப்படுகிறது. பலமான எலும்புகள் உருவாகவும், குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் விட்டமின்களையும் அது அளிக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் மேம்பாடு அடையவும் பால் எப்படி பயனுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nகுழந்தைகளுக்கு ஏன் இரும்புச் சத்து தேவைப்படுகிறது | ஆரோக்கியமான மூளை | குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்\nகுழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இரும்புச் சத்து தேவைப்படுகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் இயல்பான வளர்ச்சிக்கும் குழந்தைகள் இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுப்பதை உறுதி செய்யுங்கள். உங்களுடைய குழந்தைகளிடம் காணப்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டின் தொடக்க அறிகுறிகளைக் கண்டறியுங்கள்.\nகுழந்தைகளின் சாப்பிடும் நடத்தை பெற்றோர்களை எப்படிப் பாதிக்கின்றனர் | ஹார்லிக்ஸ்\nஆரோக்கியமான உணவுப் பழக்கம் வீட்டில் தொடங்குகிறது, குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்\nஉங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை உயர்த்துங்கள் | ஊட்டச்சத்துக்கள் | விட்டமின்கள் | சரிவிகித உணவு | ஹார்லிக்ஸ்\nஉங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துவது முக்கியம்.\nகுழந்தைகளின் வளர்ச்சியும் மற்றும் மேம்பாடும் | காரணிகள் | ஊட்டச்சத்து | உடல் | ஹார்லிக்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உரிய காரணிகள்\nவிரைவான காலை உணவு செய்யும் முறைகள் | குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு | நல்ல ஊட்டச்சத்தை எடுப்பது | ஹார்லிக்ஸ்\nவிரைவான காலை உணவு தயாரிக்கும் முறைகள் - நாளின் முதல் உணவு, தொடர்ந்து ஒரு சரிவிகித காலை உணவை எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்தும் நுண்ணூட்டச்சத்துக்களும் எடுப்பது தெரிகிறது. உங்களுடைய குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும், அதே நேரம் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும் போது உதவக் கூடிய சில விரைவான மற்றும் சுவையான சமையல் குறிப்புகள் இவை.\nஉங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் | ஹார்லிக்ஸ் இந்தியா\nஉங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் - ஆரோக்கியமான உணவு என்பது தவறான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டும் அல்ல. உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகளைக் கண்டு பிடியுங்கள்.\nமீண்டும் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்\nஎங்களது சமீபத்திய டி.வி விளம்பரங்கள்\nஹார்லிக்ஸ் ஊட்டச்சத்து மீட்டர் உணவு மதிப்பீட்டுக் கருவி\nஹார்லிக்ஸ் செய்திகள் மற்றும் சலுகைகளுக்கு பதிவு செய்திடுங்கள்\n© 2001 - 2018 GSK குழு நிறுவனங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த இணையதள பொருளடக்கம் இந்தியாவை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகும்.\nமேலே உள்ள எந்த இணைப்பையாவது கிளிக் செய்தவுடன், நீங்கள் Horlicks.in இணையத்தை விட்டுவிட்டு ஜி.எஸ்.கே மூலமாக நிர்வகிக்கப்படாத ஒரு சுதந்திரமாக கையாளப்படும் வெளி இணையத்திற்குச் செல்வீர்கள். இந்த இணையங்களுக்க எந்த வகையிலும் ஜி.எஸ்.கே பொறுப்பேற்காது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/11/18224641/1015527/Neerum-Nilamum-Water-Documentary.vpf", "date_download": "2019-02-16T08:56:40Z", "digest": "sha1:44LBK2UNX7M6DQE7XMQWUXIMXTYE7ID2", "length": 5212, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(18.11.2018) - நீரும் நிலமும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(18.11.2018) - நீரும் நிலமும்\n(18.11.2018) - நீரும் நிலமும்\n(18.11.2018) - நீரும் நிலமும்\nநீரும் நிலமும் - 22.07.2018\nநீரும் நிலமும் - 22.07.2018\nநீரும் நிலமும் - 15.07.2018\nநீரும் நிலமும் - 15.07.2018\nநீரும் நிலமும் - 01.07.2018\nநீரும் நிலமும் - 01.07.2018\nநீரும் நிலமும் - 17.06.2018\nநீரும் நிலமும் - 17.06.2018\nநீரும் நிலமும் - 10.06.2018\nநீரும் நிலமும் - 10.06.2018\n(10.02.2019) - \"சந்தியா ஒரு கேள்விக்குறி\"\n(10.02.2019) - \"சந்தியா ஒரு கேள்விக்குறி\"...கட்டிய மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்... குப்பையில் வீசப்பட்ட கை, கால்... ஒரு தொலைபேசி எழுப்பும் பல கேள்விகள்... சந்தியா கொலையில் தொடரும் மர்மம்...\n(08.02.2019) : டிஜிட்டல் சுரண்டல்\n(08.02.2019) : டிஜிட்டல் சுரண்டல்\n(05.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(05.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(04.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(04.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்த���்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_05.html", "date_download": "2019-02-16T10:02:21Z", "digest": "sha1:XUOWWOEZQAS27JJH3LR65JXCTT4DYP76", "length": 48226, "nlines": 330, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: மிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nமிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:35 AM | வகை: கதைகள், தி. ஜானகிராமன்\n(ஒரு இசைக்கலைஞர் சொன்ன கதை)\n'நீர் எழுத்தாளர். கதை கிதை எல்லாம் எழுதுகிறீர். எனக்குப் பாடத்தான் தெரியும். எழுதத் தெரியாது. அதனால் நான் சொன்னதை அப்படியே நீர் எழுதும். நீர் தான் கண்டதையும் கேட்டதையும் எழுதுகிறவர் ஆச்சே.\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் இசைக் கல்லூரியில் பயின்று பட்டம் வாங்கினேன். நானும் என்னுடைய சகபாடிகளான இன்னும் பத்தொன்பது பேரும் சேர்ந்து பட்டத் தாளைப் பெற்றுக் கொண்டோம். அதற்காக வழக்கம் போல ஒரு பட்டமளிப்பு விழா நடத்தினார்கள். நாங்கள் இருபது பேரும் மகா பாக்கியசாலிகள், ஏனென்றால் பட்டத்தாள்களை தன் கையாலேயே நேரிடையாக வழங்கினவர் இந்தியாவின் தலையாய அரசியல் பொருளதார --வியாபார--இலக்கிய--தொழில் பேரறிஞர். ஆவர் கையால் பட்டத்தாளைப் பெறக் கொடுத்து வைக்க வேண்டுமே ' அவர் என் பட்டத்தாளை என் கையில் கொடுத்து, என் கையைக் குலுக்கி, கும்பிடவும் கும்பிட்டு ஒரு புன்னகையும் புரிந்தார். எத்தனை பெரிய வாய்ப்பு ' இந்த விழாவுக்காகவே பிரத்யேகமாக 1500 மைல் ஏரப்ளேனில் பிரயாணம் செய்து வருகை தந்திருந்தார் அவர்- இந்த விழாவுக்காக--பிரத்யேகமாக --எங்களுக்குப் பட்டத்தாள்களை நேராக, தம் கையால் கொடுக்கவே நாங்கள் எவ்வளவு இறும்பூது எய்திருப்போம் என்பதை நீரே, கற்பனை செய்து கொள்வீர். நீர்தான் எழுத்தாளர் ஆச்சே '\nஎங்களை அவ்வளவு இறும்பூது கொள்ளச் செய்த பெரும்தகை யார் என்றா கேட்கிறீம் ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது. ஊரைப் பேரைச் சொன்னாலும் ஜாதிப் பேரைச் சொல்லக் கூடாது. அதனால் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன். மிஸ்டர்.....\nதிரு கோடு கோடு கோடு என்று திரு போட்டால் அவர் தமிழர் என்று நீர் கண்டு பிடித்து வம்பு பண்ணுவீர். அதனால்தான் அவரை ��ிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன். மேலும் இப்போதெல்லாம் சென்னையில் நாயுடு ரோடை, --ரோட் அதாவது கோடுரோடு என்றும் முதலியார் ரோடை - ரோட் அல்லது கோடு ரோடு என்றும், கிருஷ்ணமாச்சாரிரோடை கிருஷ்ணமா தார்பூசு ரோடு என்றும், வெங்கட அய்யர் ரோடை வெங்கட தார்பூசு ரோடு என்றும், சின்னசாமி கவுண்டர் ரோடை சின்னசாமி தார்பூசு ரோடு என்றும் மாற்றியுள்ளதை நீர் அறிந்திருப்பீம். எனவே ராஜத்துரோகமான காரியத்தைச் செய்யக்கூடாது என்றே எங்களுக்குப் பட்டமளித்த பெருந்தகை மிஸ்டர் கோடு கோடுகோடு என்று அழைக்கிறேன். முதல்கோடு ஊர் பெயர். இரண்டாவது கோடு இயற்பெயர். மூன்றாம் கோடு சாதிப் பெயர்.\nபட்டத்தாள்களை அளிப்பதற்கு முன்னால் அவர் இந்தியாவின் தொன்மையான இசைக்கலை பற்றியும், மிக மிதத் தொன்மையான தமிழிசை பற்றியும் ஒரு மணி நேரம் உரையாற்றினார். சிலப்பதிகாரம் என்ன, சர்மவேதம் என்ன, திருக்குறள் என்ன, பரதமுனி என்ன, கூத்த நூல் என்ன -- இவைகளிருந்தெல்லாம் மேற்கோள்கள் காட்டி பாரத நாட்டு இசையின் பெருமையையும், முக்கியமாக தமிழகத்து இசையின் பெருமையையும் எடுத்து விளக்கியபோது, ஆகா ஆகா என்று சிலிர்த்துப் போனேன். அதே சமயம் நான் ரொம்ப சின்னவனாகியும் விட்டேன். எங்கள் வாத்தியார்களும் சின்னவர்களாகி விட்டார்கள். இசையை கரைத்துக் குடித்திருக்கிறார் இந்தப் பெரியவர். அஞ்சு வருஷம் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்த வாத்தியார்கள் இதில் ஆயிரத்தில் ஒன்றைக் கூடச் சொல்லவில்லையே, ஏமாத்தி விட்டான்களே என்று வருந்தினேன். எங்களுக்கு சங்கீதம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று மடாத்தப்பளை மாதிரி கத்தியே அஞ்சு வருஷம் கத்திக் கத்திப் பொழுதை போக்கி விட்டான்களே, இந்தப் பெரியவர் ஒரு மணி நேரம் சொன்னதில் பத்தாயிரத்தில் ஒன்றுகூடச் சொல்லவில்லையே என்று மனம் கசிந்தேன். பட்டமளிப்பு முடிந்ததும். என்னைப் பாடச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு உள்ளூர பயம். முன் வரிசையில் திரு கோடு கோடு கோடு உட்கார்ந்திருக்கிறார். இசைக்கடல். பார்த்தால் ஒன்றும் தெரியாத மாதிரி உட்கார்ந்திருக்கிறார். இசை அறிவோ ஆழங்காணாத அறிவு. கஜமுகனே கணநாயகனே என்று பிரணவ சொரூபியான பிள்ளையார் மீதே பாரத்தைப் போட்டுப் பாடத் தொடங்கினேன். திரு கோடு கோடு கோட்டைக் கூடிய வரை பார்க்காமலே ப��டிக்கொண்டிருந்தேன். நடு நடுவே அவரைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அவர் அசையாமல் முகத்தில் எந்தக் குறியும் இல்லாமல் என்னையே பார்ப்பது தெரிந்தது. சில சமயம் பக்கத்தில் உள்ளவர்களைப் பார்ப்பார். யாராவது பலே என்று பாராட்டினால் அவரைத் திரும்பி பார்ப்பார். இன்னும் யாராவது ஆகா என்றால் அவரைத் திரும்பிப் பார்ப்பார். பிறகு என்னைப் பார்ப்பார். சாதாரண அல்பசந்தோஷி இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு நன்றாக உழைத்துப் பாடினேன். விரலால் தாளம் போடுவதைக் கூட அவர் யார் கண்ணிலும் படாதது போலவும் என் கண்ணில் கூட படாதது போலவும் பாடுவார். ஒன்றரை மணி நேரம் கழுவில் ஏற்றிவைத்தாற் போலிருந்தது. எப்படியோ தைரியமாகப் பாடி முடித்தேன்.\nஇசை அரங்கு முடிந்ததும் பிரின்சிபால் வந்தார். 'நல்லாத்தேறிட்டே போ ' என்று வாழ்த்தினார். திரு கோடு கோடு கோட்டின் முன்னாலேயே மற்றவர்களும். 'பிரமாதம் ' என்றும், 'ரொம்ப சுத்தம், ரொம்ப சுத்தம் ' என்றும், 'ரொம்ப பெரிசா வரப் போற ' என்றும் வாழ்த்தினார்கள். மிஸ்டர் கோடு கோடு கோடு தன் கையை நீட்டி என் கையைக் குலுக்கினார். 'ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப ரொம்ப நல்லா பாடிட்டாங்க ' என்றார். அப்பாடா ' உயிர் வந்தது. நிஜமாகவே பிழைத்தேன். ஒரு சிங்கத்தின் வாயிலிருந்து புறப்பட்டுவிட்டேன். என்னைக் காப்பாற்றிய கணநாயகனுக்கு முன்னால் மனதுக்குள்ளேயே எண்சாண்கிடையாக விழுந்து விழுந்து கும்பிட்டேன். பத்திரிக்கைகளில் இசையரங்குகளைப் பற்றி விமர்சனம் எழுதிப் பணம் சம்பாதிக்கும் கால் வேக்காடு அரை வேக்காடுகள் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். அவங்களெல்லாம் முக்காலே மூணு முக்கால் வீசம் மூங்காட்டுத் தம்பட்டம் என்றும் புலித்தோல் போர்த்தின புனுகு பூனை என்றும் எனககுத் தெரியும். நான் பயப்படுகிறதெல்லாம் இதையெல்லாம் கண்டுக்காமல் மந்திரி, தலைவர் மானேஜிங் டைரக்டர் என்றெல்லாம் பெரிய பெரிய பதவிகளில் இருந்து கொண்டு இரண்டாம் பேர் அறியாமல் சங்கீதத்தைக் கரைத்துக் குடிக்கும் மிஸ்டர் கோடு கோடு கோடு போன்றவர்களிடம் தான். நிஜமான சங்கீதம் அவர்களுக்குத் தான் தெரியும். அவங்களுக்கு இசை தொழில் இல்லையே. யாருக்கு பயப்பட வேண்டும் அவர்கள் அதனால் தான் மிஸ்டர் கோடு கோடு கோட்டின் வாயிலிருந்து 'ரொம்ப நல்லா பாடிட்டாங்க ' என்று வந்ததும் எனக்கு உயிரும் தைரியமும் வந்தது. 'வாங்கடா இப்ப அரை வேக்காடு விமர்சனங்களா ' ' என்று துடை தட்ட வேண்டும் போல் கை கூட புருபுருத்தது.\nஅதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாது போய்விட்டது. மறுநாள் காலை என்னை பிரின்சிபால் கூப்பிட்டார். 'மிஸ்டர் கோடு கோடு கோடு அவருடைய ஊரில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் நடத்துகிறார். அதில் இசையை ஒரு பாடமாக நுழைக்கப் போகிறார். உன்னைத் தான் அந்தப் பிரிவுக்கு முக்கிய ஆசிரியராகக் கூப்பிடுகிறார். ரொம்ப அதிர்ஷ்டம். இத்தனை சம்பளம் எடுத்த எடுப்பில் யாரும் குடுக்க மாட்டாங்க ' என்று சம்பளத் தொகையைச் சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டுவிட்டேன். ட்யூஷனே வைத்துக் கொள்ளவேண்டாம். கலியாணம். கோயில் திருவிழா என்றெல்லாம் நாடறிந்த வித்வான்களைத் தான் பாடக் கூப்பிடுகிறார்கள் என்னைப் போன்ற புதுசுகளுக்கு ஒரு தட்டில் குண்டஞ்சி ஐந்து முழம் அங்க வஸ்திரமும் வண்டி சார்ஜஉம் தான் கொடுப்பார்கள். ரேடியோக்காரன் வருஷத்துக்கு ரண்டுசான்ஸ் கொடுத்தால் பிரளயம். அதுக்கே ஆடிசனுக்கு வா. மனுப் போடு. பணம் கட்டு என்று எழுதுவான். கிடைச்சால் தான் போச்சு. எனவே மிஸ்டர் கோடு கோடு கோட்டின் பள்ளிக் கூடத்திலேயே இசைப் பேராசிரியராக வேலை ஒப்புக் கொண்டேன்.\nநாலு மாசம் ஆயிற்று. ஏதோ தகராறில் பதவியை ராஜினாமா செய்து விட்டு மிஸ்டர் கோடு கோடு கோடு ஊரோடு வந்து தம்முடைய தொழிற்சாலைகளையும் வியாபாரங்களையுமே கவனிக்கத் தொடங்கினார். வெளி நாடுகளுக்குப் பெரிய பதவியில் அனுப்புகிறது என்றதையெல்லாம் மறுத்து தம் தொழிற் சாலைகளையும் கல்விச்சாலைகளையும் கவனிக்கத் தொடங்கினார்.\nஎங்கள் கல்லூரித் தலைவர் மிஸ்டர் சுப்ரமண்ய கோடு (ஜாதி பெயரைச் சொல்லாததற்கு மன்னிக்க வேணும்) என்னிடம் அடிக்கடி, 'பெரியவர் உங்களைப் பார்க்கணுமாம். அடிக்கடி சொல்லுகிறார் ' என்று சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குப் பயமாகத்தானிருந்தது. எதற்காக என்னைப் பார்க்க வேணுமாம் \nஅப்படி ஒரு கட்டம் இரண்டு தடவை வந்தது. பயம். நல்ல வேளையாக, குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாள் என் தகப்பனார் காலமானார். பிழைத்தேன். இரண்டாவது தடவை மிஸ்டர் கோடு கோடு கோடே ஒரு அவசர மீட்டிங் என்று சந்திப்பைக் கான்சல் செய்தார். மூன்றாம் தடவை தப்பித்துக் கொள்ள முடியவில்லை. என் உறவினர் யாரும் பரலோகம் போகவில்லை. மிஸ்டர் கோடு கோடு கோட்டிற்கும் அவசர் மீட்டிங்கும் இல்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று மாட்டிக்கொள்ளலாம். அவருடைய இரண்டு தொழிற்சாலைகளில் லாக்-அவுட்.\n ஏதாவது 17 அட்சரம், 19 அட்சரம், 37 அட்சரம் என்று தெரியாத தாளத்தில் பல்லவி பாடச் சொல்லப் போகிறாரா இல்லை. வடமொழி தெலுங்கு கீர்த்தனத்திற்குப் பொருள் கேட்கப் போகிறாரா இல்லை. வடமொழி தெலுங்கு கீர்த்தனத்திற்குப் பொருள் கேட்கப் போகிறாரா கணநாயகன் இப்போதும் காப்பாற்றுவான் என்று மீண்டும் அவர் மீது பாரத்தைப் போட்டு நடந்தேன்.\nமிஸ்டர் கோடு கோடு கோட்டின் வீடு பெரிய அரண்மனைமாதிரி. வாசலில் இரண்டு கூர்க்கா ரயில்வே லெவல் கிராஸிங் பாய்ண்ட்ஸ் மேனின் கூண்டு போன்ற ஒரு கூண்டில் ஒரு காவலாளி காக்கி உடுப்பில் டெலிபோனுடன் உட்கார்ந்திருப்பார். அவர் ஃபோன் பண்ணி, அனுமதி பெற்று என்னை உள்ளே அனுமதித்தார்.\nமிஸ்டர் கோடு கோடு கோடு தன்னறையில் வேட்டி சட்டை அணிந்து தனியாக உட்கார்ந்திருந்தார். போனவுடனே பிஸ்கட், மைசூர்பாகு, இட்டலி, சாம்பார் வடை, சுத்த நெய் எல்லாம் வந்தன. அவரும் என்னுடனே சாப்பிட்டார்.\n'வேலை கடுமை. அதனாலே உங்களைச் சந்திக்க முடியவில்லை ' என்று மன்னிப்புக் கேட்பதுபோல் கேட்டுக் கொண்டார்.\n இப்படி உங்களோடு உட்கார்ந்து பேச முடியுமா ' உங்களுக்கு எத்தனை ஜோலி ' '\n'ஒன்றுமில்லை உங்களைக் கூப்பிட்டது ஒரு சின்ன விஷயத்திற்குதான். நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் '\n'ரொம்ப நாளாக கத்துக்கணும்னு ஆசை, வேலை பளுக்கள், வெளிநாட்டுக்குப் போறது இந்த மில்லுங்களை கவனிக்கிறது..... '\n என்னமோ சொல்லிக் கொடுக்கணும்னு சொன்னீங்களே, எதுவானாலும், எனக்குத் தெரிஞ்சவரையில் நான் சொல்லத் தயார். எதிலெ சொல்லணும். எனக்கு இந்த சங்கீதம் ஒன்று தானே தெரியும் ' '\n நான் என்ன சொல்லணும் ' நீங்களே சமுத்ரமாச்சே, '\n'சமுத்ரம்தான் சமுத்திரத்திலே கப்பலோட்டலாம். மீன் பிடிக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் ஒரு அவுன்ஸ் கூட குடிக்க முடியாதே. '\n'எனக்குப் புரியிலியே நீங்க சொல்றது. '\n'ஒண்ணுமில்லெ. நீங்க இதைச் சொல்லிக் கொடுத்தாப் போதும். '\n'இப்ப உங்க மாதிரி ஒரு பெரிய வித்வான் பாடுகிறார். கேட்கறவங்க பல பேர் 'ஆகா ஆகாங்கறாங்க. பலேபலேங்கறாங்க. நல்லதுடாப்பா நல்லதுடாப்பாங்கறாங்க அப்படியே கண்ணை மூடிக்கிறாங்க. இதெல்லாம் எப்படி செய்யறாங்க இதெல்லாம் எப்ப எப்ப செய்யணும் இதெல்லாம் எப்ப எப்ப செய்யணும் எப்ப கண்ணை மூடிக்கிறது சும்மாகேட்டுக் கிட்டே இருக்கறாங்க. திடார்னு ஆகாங்கறாங்க. ஐயோன்னு கசியறாங்க. நம்ப மானேஜரு கேக்கறதைச் சில கச்சேரிங்கள்ள பார்த்திருக்கேன். திடார்னு ஆகாங்கறார். ஒரே ஒரு சமயம் கண்ணைத் துடைச்சுக்கிறார். இதெல்லாம் எப்படி எப்ப செய்யறது எதுக்காக இப்படி செய்யத் தோணுகிறது. இது தெரிஞ்சாப் போதும். இதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டனுப்பிச்சேன். '\nஇதுதான் நடந்தது. நான் இப்போது ஒரு நிஜசிங்கத்தின் வாயிலேயே நுழைந்து விட்டதாகத் தோன்றிற்று.\nமிஸ்டர் கோடு கோடு கோடு இப்போது இல்லை. சிலவருடங்கள் முன்பு காலமாகிவிட்டார். அந்த சந்திப்பை நினைத்தால் இப்போது என் உடல் நடுங்குகிறது. ஏனாம், நீர் எழுத்தாளராச்சே சொல்லும்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nசமுத்ரம்தான் சமுத்திரத்திலே கப்பலோட்டலாம். மீன் பிடிக்கலாம். இன்னும் எவ்வளவோ செய்யலாம். ஆனால் ஒரு அவுன்ஸ் கூட குடிக்க முடியாதே.\nசிரிச்சுச்சிரிச்சு இப்போ பல்லில் சுளுக்கல்;-))))\nதி.ஜா.ரா. ஒரு சங்கீத சாகரம் என்பது அவரை படித்தவர்களுக்கு நன்கு தெரியும்.\nநோகாமல் நக்கல் செய்து எழுதும் கலையை மற்றவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.\nநோகாமல் நக்கல் செய்வது ... சரியாகச் சொன்னீர் மாணிக்கம்.. நல்ல கதை\n> ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது. பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது. ஊரைப் பேரைச் சொன்னாலும் ஜாதிப் பேரைச் சொல்லக் கூடாது. அதனால் அவரை மிஸ்டர் கோடு கோடு கோடு என்று அழைக்கிறேன்\n> திரு கோடு கோடு கோடு என்று திரு போட்டால் அவர் தமிழர் என்று நீர் கண்டு பிடித்து வம்பு பண்ணுவீர்.\n> பத்திரிக்கைகளில் இசையரங்குகளைப் பற்றி விமர்சனம் எழுதிப் பணம் சம்பாதிக்கும் கால் வேக்காடு அரை வேக்காடுகள் பற்றி எல்லாம் எனக்குத் தெரியும். அவங்களெல்லாம் முக்காலே மூணு முக்கால் வீசம் மூங்காட்டுத் தம்பட்டம் என��றும் புலித்தோல் போர்த்தின புனுகு பூனை என்றும் எனககுத் தெரியும்.\n> எங்கள் கல்லூரித் தலைவர் மிஸ்டர் சுப்ரமண்ய கோடு (ஜாதி பெயரைச் சொல்லாததற்கு மன்னிக்க வேணும்)\n :-D :-D :-D சிரிப்பை அடக்கமுடியவில்லை\n படிக்க ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை...என்ன ஒரு நடை\nசமூகத்தில் நடக்கும் அவலங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் தி ஜ வுக்கு இணை அவரேதான்.\nஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இரண்டு கால்களையும் சிலுசிலுவென்று ஓடும் தண்ணீரில் நனைத்துக்கொண்டு நம்மைச் சுற்றிலும் மகிழம்பூக்கள் இரைந்துகிடக்க பறவைகளின் கீச்சொலிகள் காதுகளில் மேவ அப்படியே லயித்துக்கிடக்கும் அனுபவம் இருக்கிறதே அப்படியொரு அனுபவத்தை ஏற்படுத்தக்கூடியவை தி.ஜாவின் எழுத்துக்கள். அதன் ஒரு கீற்றை அனுபவிக்கத் தந்த ராம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புத��மைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nநவீன எழுத்தாளனின் தலைவிதி-சுந்தர ராமசாமி\nஉலகம் : ஒரு பெரிய எழுத்து கதை - எஸ் . ராமகிருஷ்ணன்...\nசந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை- ஷங்கர்ராமசுப்ரமணி...\nகல் விளக்குகள் - என். டி. ராஜ்குமார்\nநாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது\nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nதிலீப்குமார், ஆ.மாதவன் - விருதுகள்\nதி.ஜா : கரும்பலகை காட்சிகள் : எஸ்.ரா.\nசதுப்பு நிலம்- எம்.ஏ. நுஃமான்\nநன்மையும் சாசுவதம் - ஷங்கர்ராமசுப்ரமணியன்\nசிறுகதை - அதன் அகமும் புறமும்-சுந்தர ராமசாமி\nஅந்நியர்கள் - ஆர். சூடாமணி\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசார...\nமிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்\nஅந்தர நதி ரமேஷ் - பிரேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/isis/", "date_download": "2019-02-16T10:20:25Z", "digest": "sha1:NEM3LNRNBKXAGIZPEQ4ELFDMNWNQM6HB", "length": 11274, "nlines": 179, "source_domain": "globaltamilnews.net", "title": "ISIS – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் அமைப்பினர் சரண்\nஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ் அமைப்பினர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் தொடர் தற்கொலைத் தாக்குதல் – 200க்கும் மேற்பட்டோர் பலி\nசிரியாவின் தெற்கு பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் பலி\nசிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 57 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் வாக்காளர் பதிவு மையத்தில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nலிபியாவின் வடபகுதி குறித்து தெரிவித்த கருத்திற்காக பொறிஸ் ஜோன்சனை பதவியிலிருந்து அகற்றவேண்டும் என கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.எஸ் தலைவர் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுகின்றோம் – அமெரிக்கா\nரஷ்யாவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் தலைவர் அல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.எஸ் தீவிரவாதிகள் – தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைதல் குறித்து இலங்கையில் கண்காணிக்கப்படுகின்றது – அமெரிக்கா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை வரும் ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவிப்பு\nஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி அரச...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்கத் தூதரக தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினருக்கு உத்தரவு\nஅமெரிக்கத் தூதரகம் மீதான தாக்குதல் குறித்த தகவல் பொய்யானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.எஸ் அச்சுறுத்தல் தொடர்பில் எவ்வித அறிக்கையும் கிடைக்கவில்லை – காவல்துறையினர்\nஈராக்கில் வான்தாக்குதலில் 3 உள்ளுர் தளபதிகள் உட்பட 6 ஐ.எஸ். அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஈராக்கில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலின் போது 3 ஐ.எஸ்...\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச���சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_18.html", "date_download": "2019-02-16T10:36:26Z", "digest": "sha1:DGZ4EE6MLQOFGDENU56OO7FLYZH7KBDX", "length": 7477, "nlines": 88, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "உண்மைக்கு என்றும் மதிப்புண்டு ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nகனிச்சாறு - தொகுதி - 5\nமேடவாக்கம், சென்னை - 600 100\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_16.html", "date_download": "2019-02-16T09:14:27Z", "digest": "sha1:ARPEP2DIPAQPV76AWP7YHOPPFHBUN44J", "length": 7623, "nlines": 49, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "கற்பழிக்க முயன்ற நபரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த பெண்: அடுத்து நடந்த அலற வைக்கும் சம்பவம்..? | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Investigation , இந்திய செய்திகள் » கற்பழிக்க முயன்ற நபரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த பெண்: அடுத்து நடந்த அலற வைக்கும் சம்பவம்..\nகற்பழிக்க முயன்ற நபரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த பெண்: அடுத்து நடந்த அலற வைக்கும் சம்பவம்..\nஇந்தியாவில் நடக்கும் பாலியல் சீண்டல் நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ\nஇத்தகையக் குற்றங்களுக்கு காரணமாக குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.\nஇவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.\nஇதை எதிர்த்து எங்கு மேல் முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உற���தி செய்யப்பட்டால் அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை, பாதிப்பிற்குள்ளான பெண்ணே அறுத்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉ.பி-ல் உள்ள துர்காபூர் கிராமத்தை சேர்ந்த எட்டவா என்ற பகுதியிலுள்ள வீட்டில் இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார்.\nஅப்போது வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய அந்த நபர் முயன்றுள்ளார்.\nமிகவும் தைரியம் நிறைந்த அந்த பெண், மர்ம நபரை மடக்கி பிடித்து அடித்து உதைத்து வீட்டிலிருந்த ஒரு கம்பத்தில் கட்டி வைத்துள்ளார்.\nபிறகு, எட்டவா காவல்துறைக்கு அப்பெண்ணே தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார்.\nஅவர்கள் வருவதற்கு முன்னரே அந்த நபரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்து தண்டித்துள்ளார் அந்த பெண். இந்த சம்பவம் தற்சமயம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nThanks for reading கற்பழிக்க முயன்ற நபரின் ஆணுறுப்பை அறுத்தெறிந்த பெண்: அடுத்து நடந்த அலற வைக்கும் சம்பவம்..\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nகாத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய மாதுக்கள்: பின்னர் நடந்தேறிய விபரீதம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prohithar.com/updates_new.html", "date_download": "2019-02-16T08:56:39Z", "digest": "sha1:FPXSWHDFNWU7HOR3M6L5WWSNPX2SLEAG", "length": 5218, "nlines": 78, "source_domain": "prohithar.com", "title": "Tambaram prohithar, progithar Balu Saravana sarma, Perungalathur Prohithar, Tambaram Astrologer", "raw_content": "\nதாமிரபரணி புஷ்கரம் சிறப்பு பக்கம்\nவிளம்பி வருஷ (2018-19) பஞ்சாங்கம்\nஇந்த மாதம் வரும் மாதம் சுபதினங்கள்\nசரஸ்வதி பூஜை - வ���ஜய தசமி பூஜை நேரம்\nவாக்கிய பஞ்சாங்க பிழையும் புதன் கோள் கடவும்\nவாக்கிய பஞ்சாங்க பிழையும் குரு சுக்கிர சமீபமும்\nஹிந்து புரோகிதர் சான்றும் திருமண பதிவும்\nமஹாமகம் - கும்பகோணம் - சிறப்பு பக்கம்\nதிருமண குருபலன் அறிவது எப்படி\nகுரு பெயர்ச்சி 2015 முதல் 2025 வரை\nபஞ்சாங்க கணிதம் - சிறப்பு பக்கம்\nஹோரை - ஓரை விளக்கம்\nசந்திராஷ்டமம் தினங்கள் (2015 - 2018)\nசந்திராஷ்டமம் தினங்கள் - சிறப்பு பக்கம்\nகர்ப காலத்தில் வழிபடவேண்டிய தெய்வங்கள்\nசனி விருச்சிக பெயர்ச்சி வானியல் தகவல்2014 - 17\n(கத்தியின் பயன்பாடு குறித்த கட்டுரை)\nமகாளய பட்சம் விளக்கம் - வீடியோ\nமகாளய அமாவாசை புகைப்பட தொகுப்பு\nவானியல் தினம் - சிறப்பு பேட்டி\nபுவிசம நாள்- வானொலி செய்தி\nமாசி மகம் - வானியல் விளக்கம்\nபேரிடர்கால தகவல் தொடர்பு குறித்த எனது பேட்டி\nமஹாளய அமாவாசை - முழு விளக்கம்\nஅமாவாசை குறித்த சிறப்பு பகுதி\nசுக்கிரன் - சூரிய விட்டத்தை கடத்தல்\nஅறிய நிகழ்வு ...மேலும் அறிய\nபுது நிதியாண்டு துவக்க உகந்த நேரம்\nபஞ்ஞாங்க சதஸ் - திருமலை திருப்பதி\nபெருமைக்குரிய சேவையில் பாம்பு பஞ்சாங்கம்\nகுரு பெயர்ச்சி - ஓர் விளக்கம்\nவாக்கிய - திருக்கணித பஞ்சாங்க வேறுபாடு என்ன\nஇராகுகாலம் - எமகண்டம் கணணம்\nவிஜய வருட பஞ்சாங்கம் (2013 - 2014)\nராகு காலம் - எமகண்டம்\nவாஸ்து நாள், தனிய நாள், கரிநாள்\ndunmugi Varusham துன்முகி வருடம் பஞ்சாங்கம்\nAstrology School, Class, Centre, Chennai, Tambaram, ஜோதிட வகுப்பு, ஜோதிட புத்தகங்கள், நூல்கள், ஆசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20956", "date_download": "2019-02-16T10:35:07Z", "digest": "sha1:7FOWDQOH5WZI2DW6U44JMAOO2K5BIH5V", "length": 4810, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பாதாம் பர்பி | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிரசாதம்\nபாதாம் பருப்பு - 200 கிராம்\nசர்க்கரை - 400 கிராம்\nநெய் - 200 மில்லி\nஏலக்காய் எசன்ஸ் - 4 சொட்டு\nபாதாம் பருப்பை ஊற வைத்துத் தோல் உரித்து அரைக்கவும். கடாயில் சர்க்கரையும், நீரும் விட்டுப் பாகு காய்ச்சவும், இளம் கம்பிப் பதம் வந்ததும் அரைத்த பாதாம் பருப்பை பாகில் சேர்க்கவும். பாகும், பருப்பும் சேர்த்ததும் நெய்யை விட்டுக் கிளறிக் கலவை கெட்டியானதும் எசன்ஸ் விட்டுக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/colors-tamil-new-channel/", "date_download": "2019-02-16T09:51:34Z", "digest": "sha1:UWOTYRRTVOAGWF46QGH2RT7JALCOFQIP", "length": 29421, "nlines": 144, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ‘கலர்ஸ்’", "raw_content": "\nதமிழில் புதிய பொழுது போக்கு தொலைக்காட்சி ‘கலர்ஸ்’\nஇந்தியாவின் முன்னணி மல்ட்டி-மீடியா பொழுதுபோக்கு நிறுவனமான வயாகாம்-18 மீடியா பிரைவேட் லிமிடெட்., தனது தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல், ‘கலர்ஸ் தமிழ்’ என்ற பெயரில் விரைவில் தொடங்குவதை இன்று அறிவித்திருக்கிறது.\nசென்னையில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் வயாகாம்18-ன் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் திரு.சுதான்ஷு வாட்ஸ், அதன் பிராந்திய பொழுது போக்குத் துறையின் தலைவர் திரு.ரவீஷ்குமார் மற்றும் கலர்ஸ் தமிழின் பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன் ஆகியோரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nகோலிவுட்டின் பிரபல நடிகரான ஆர்யாவை தனது பிராண்டு தூதராக இந்த சேனல் நியமனம் செய்திருக்கிறது. இந்த சேனலில் ஒளிபரப்பாகவுள்ள, அவரது வாழ்க்கைத் துணையை சந்திப்பதற்கான ஒரு நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்பதிலும் ஆர்யா பங்கேற்கிறார்.\nபொழுது போக்குக்கான ஒரு நிறுத்த அமைவிடமாக திகழவிருக்கும் இந்த சேனல், பல்வேறு பிரிவுகளில் தனித்துவமான சிறப்பான நிகழ்ச்சிகளின் அணி வரிசையின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஆர்வமூட்டும் கதைகளையும், நிகழ்ச்சிகளையும் வழங்கவிருக்கிறது.\nபிராந்திய கேளிக்கை, பொழுது ���ோக்கு தளத்தில் ஒரு புது இரத்தத்தை பாய்ச்சும் வகையில் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் மற்றும் குறிப்பாக பெண்களுக்கும், என்றும் நினைவுகூரத்தக்க அனுபவத்தை வழங்குவதை தனது நோக்கமாக இது கொண்டிருக்கிறது.\nஊக்கமளிக்கும் கதை, குடும்பக் கதை, ஃபேன்டசி மற்றும் ரியாலிட்டி டிவி ஷோ என மாறுபட்ட பல வகையினங்களில் வழங்கப்படவுள்ள நிகழ்ச்சிகளும், நெடுந்தொடர்களும் இந்த சேனலில் முன்னிலை வகிக்கும்.\nஒவ்வொரு தமிழருக்கும் அறுதியான ஒரு பொழுதுபோக்கு அமைவிடமாக இதை ஆக்குவது என்ற குறிக்கோளோடு இச்சேனலின் நிகழ்ச்சிகள் அமையவிருக்கின்றன.\nஇந்த நிகழ்ச்சியில் ‘வயாகாம்-8’ நிறுவனத்தின் பிராந்திய என்டர்டெய்ன்மெண்ட்-ன் தலைவர் ரவீஷ்குமார் பேசுகையில், “இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட 6-வது மாநிலமாக திகழும் தமிழ்நாடு, இந்நாட்டின் மிகப் பெரிய தொலைக்காட்சி நுகர்வு சந்தைகளுள் ஒன்றாக இருக்கிறது.\n‘கலர்ஸ் கன்னடா’ சேனலின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கதை சொல்லும் அம்சம் மட்டுமின்றி விளம்பரதாரர்கள் என்ற விஷயத்திலும்கூட தமிழ்நாடு பொழுது போக்கு தொழில் துறை வழங்கக் கூடிய மிகப் பெரிய வாய்ப்பினை திறம்பட பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பினோம்.\nதற்போது ஒளிபரப்பாகும் பொழுது போக்கு சந்தை மீதான எங்களது ஆய்வு, பார்வையாளர்கள் பார்க்க விரும்புவதற்கும், அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய படைப்புகளுக்குமிடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை சுட்டிக் காட்டுகிறது.\nஇம்மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த மக்களுக்கு பொழுது போக்கை அளிப்பதும், வாழ்க்கையை வளமாக்குவதும் மற்றும் ஆர்வத்தோடு ஈடுபாடு கொள்ளச் செய்வதற்குமான ஒரு தளமாக இது இருக்கும்.\n‘இது நம்ம ஊரு கலரு…. நமது மண்ணின் கலர்ஸ்’ என்ற எமது டேக் லைன், எமது சேனலின் குறிக்கோளை மிக சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது.\nவித்தியாசமான, சிந்தனையைத் தூண்டுகிற மற்றும் சமூக உணர்வுமிக்க படைப்புகளை எங்களுடைய சேனல் தமிழக மக்களுக்கு வழங்கவிருக்கிறது..” என்று பெருமையுடன் கூறினார்.\nகலர்ஸ் சேனலின் தமிழ் – பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன் பேசுகையில், “எங்களது கலர்ஸ் சேனல் தமிழ் மொழி, கொண்டாட்டம் மற்றும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது. புதிய மற்றும் இதுவரை தொலைக்காட்சி வரலாற்றில் தமிழகத்து மக்கள் ஒருபோதும் காணாத நிகழ்ச்சிகளை அவர்களுக்கு வழங்குவதே எங்களது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.\nஆகவே, ஊக்கமளிக்கிற, புதுமையான, பரிசோதனை ரீதியிலான மற்றும் தொழில் நுட்ப ரீதியில் சிறப்பான நிகழ்ச்சிகளை கருத்துருவாக்கம் செய்வதில் நாங்கள் பெரியளவில் முதலீடு செய்திருக்கிறோம்.\nஅனைவரையும் ஈர்க்கிற அம்சங்கள் கொண்ட நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தாக்கங்கள் வழியாக ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை ஊக்குவிப்பதாக எங்களது முயற்சியும், செயல்பாடும் இருக்கும்.\nபெண்களுக்கு உத்வேகமளிக்கிற, அவர்களை கொண்டாடுகின்ற வலுவான கதைகளை நாங்கள் வழங்கவிருக்கிறோம். எங்களது இந்த சீரிய முயற்சியில் இணைந்திருக்கிற எமது கூட்டாளிகள், பணியாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி கூற நான் விரும்புகிறேன்.\nமிகப் பெரிய வெற்றியை ஈட்டுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். கலர்ஸ் தமிழ் சேனலின் பிராண்டு தூதராகவும் மற்றும் அவரது வாழ்க்கைத் துணையை தேடுவதற்கான அவரது முயற்சியில் எமது சேனலில் இணைந்திருப்பதற்காகவும் நடிகர் ஆர்யா அவர்களுக்கு எங்களது சிறப்பான நன்றிகள்.\nகலர்ஸ் தமிழின் முத்திரை பதித்த நிகழ்ச்சியாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற ரியாலிட்டி ஷோவில் பிராண்டின் விளம்பர தூதரும் மற்றும் கோலிவுட் சூப்பர் ஸ்டாருமான ஆர்யா அவர்களுக்கு ஏற்ற, சிறந்த, பொருத்தமான மணப் பெண்ணை தேடுவது உள்ளடங்கும்.\n40-க்கும் மேற்பட்ட தொடர்களைக் கடந்திருக்கும் இந்த ஷோவில் இதயம் கவர்ந்த நாயகனுக்கு ஏற்ற அழகான மணப்பெண் தேடுவது ஒளிபரப்பப்படும்…” என்றார்.\nசேனலின் விளம்பர தூதர் நடிகர் ஆர்யா கூறுகையில், “கலர்ஸ் தமிழ் சேனலுடன் எனது பங்களிப்பு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியும், வியப்பும் அடைகிறேன்.\n‘வயாகாம்18’-ன் கலர்ஸ் என்பது, ஊடகம் மற்றும் கேளிக்கை துறையில் மிகவும் மதிக்கப்படும் பிராண்டு ஆகும். தனது தனித்துவ தன்மை மற்றும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளைக் கொண்ட இந்த சேனல் வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டு நிற்கும் என்பது உறுதி.\n‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற எனக்���ு ஏற்ற பொருத்தமான பெண் பார்க்கும், ஒரு புதுமையான ஷோ பற்றி நான் மிகவும் உற்சாகம் கொண்டிருக்கிறேன்,” என்றார்.\nவார இறுதி நாட்களில், போட்டியிடும் நோக்கமில்லாமல் இளைஞர்கள் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக்காட்டுவதற்கு ஒரு சரிசமமான, நன்கு தகுதியுடைய மேடையை அவர்களுக்கு வழங்குவதற்கு இளம் மனங்களுக்கு ஏற்ற ஒரு புதிய நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது.\n‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ என்பது, குழந்தைகளுக்கு உள்ள இயல்புக்கு மீறிய வியத்தகு திறமைகளை கொண்டாடுவதற்கு ஒரு மேடையை வழங்கும் ஒருவகை உத்வேகமான, கல்வி புகட்டக் கூடிய மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த டேலண்ட் ஷோ ஆகும்.\nகலர்ஸ் தமிழ், அதன் கற்பனை அணிவரிசையின் ஒரு பகுதியாக சமுதாயத்தின் விலங்கை உடைக்கும் பலம் வாய்ந்த பெண் கதாபாத்திரங்களை காட்டும் மூன்று கருத்தைக் கவரும் நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளது.\nதமிழ்நாட்டு மண் வாசணை பதிந்த இடங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பார்ப்பவர்களுக்கு ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற அனுபவத்தை தரும் என்பது நிச்சயம்.\nபொதுவான நெடுந்தொடர் நிகழ்ச்சிகளிலிருந்து ஒரு மாறுபட்ட கதை கொண்ட ‘வேலு நாச்சி’ என்னும் தொடர், சிலம்பாட்டத்தில் தன்னுடைய தந்தை வழியைப் பின்பற்றி முன்னெடுத்துச் செல்லும் ஒரு வீரமிக்க பெண்ணாக தன்னை மாற்றிக் கொள்ளும் இளம்பெண்ணின் ஒரு உத்வேகக் கதையாகும்.\n‘சிவகாமி’ என்னும் தொடர், ஒரு வெற்றிகரமான ஐ.பி.எஸ். அதிகாரியாக தன்னுடைய மகனை வளர்த்து உருவாக்குவதற்கு, சமுதாயத்தில் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஒரு இளம் பெண்ணின் வீரக் கதையாகும்.\nமண்வாசனை மற்றும் நாட்டுப்புற பாரம்பரியம் கொண்ட ஊரக தமிழ்நாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையின் நோக்கம் மக்களின் மனநிலையில் அனுகூலமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகும்.\n‘பேரழகி’ என்னும் தொடர், தோலின் நிறத்தைச் சுற்றி ஒரே மாதிரியாக வரும் பாணியை மாற்றி, ஒரு பிரபலமான நபராக உருவாக வேண்டும் என்பதற்காக வரக் கூடிய அனைத்து பிரச்சினைகளையும் எதிர்த்து போராடக் கூடிய ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கைக் கதையை கூறுகின்றது.\nவரும் பிப்ரவரி 19-ம் தேதியன்று, ‘இது நம்ம ஊரு கலரு’ என்ற பெயரில் நடைபெறுகின்ற 3 மணி நேர நிகழ்வின் மூலம் இந்த சே���லின் தமிழ் ஒளிபரப்பு ஆரம்பமாகிறது.\nபிப்ரவரி 20-ம் தேதியிலிருந்து கலர்ஸ் தமிழ் சேனலின் நிகழ்ச்சிகளை நீங்களும் பார்க்கலாம்..\nவேலுநாச்சி திங்கள் முதல் வெள்ளி வரை 18:30\nநாகினி 2 திங்கள் முதல் வெள்ளி வரை 19:00\nசிவகாமி திங்கள் முதல் வெள்ளி வரை 20:00\nஎங்க வீட்டு மாப்பிள்ளை திங்கள் முதல் வெள்ளி வரை 20:30\nபேரழகி திங்கள் முதல் வெள்ளி வரை 21:30\nகாக்கும் தெய்வம் காளி சனி – ஞாயிறு 19:00\nகலர்ஸ் சூப்பர் கிட்ஸ் சனி – ஞாயிறு 20:00\n‘வயாகாம்-18 மீடியா பிரைவேட் லிமிடெட்’ இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்துவரும் என்டர்டெயின்மென்ட் வலையமைப்புகளுள் ஒன்றாகும்.\nபல செயல் தளங்களில் பல தலைமுறைகளுக்கான பல கலாச்சார பிராண்டு அனுபவங்களை வழங்கி வருகிற வலுவான பிராண்டுகளின் தாயகமாக இது திகழ்கிறது.\n51% பங்குகளை கொண்டிருக்கும் டிவி-18 மற்றும் 49% பங்குகளை கொண்டிருக்கும் ‘வயாகாம்-18’ ஆகிய இரு பெரு நிறுவனங்களின் கூட்டு முயற்சி நிறுவனமான ‘வயாகாம்-18’, சினிமா வழியாகவும் மற்றும் ஆன்லைன், வானொலி மற்றும் கள அளவில் கொண்டிருக்கும் தனது ஆதார வளங்களின் மூலமாக கோடிக்கணக்கான மக்களை சென்றடைகிறது.\nதொடக்க நாளிலிருந்தே, தமிழ்நாடு அரசு கார்ப்பரேஷன் வழியாக சென்னையைத் தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 11 மில்லியன் இல்லங்களில் அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகள் மூலம் ‘கலர்ஸ் தமிழ்’ சேனலை காணலாம்.\nSCV, TCCL மற்றும் பிற நிறுவனங்கள் வழியாக பெருநகர சென்னையில் 3.5 மில்லியன் இல்லங்களையும் இது சென்றடையும்.\nஇதற்கும் கூடுதலாக இந்த சேனல், சன் டைரக்ட், டாடா ஸ்கை, ஏர்டெல், டிஷ் டிவி மற்றும் வீடியோகான் D2h ஆகிய அனைத்து DTH செயல்தளங்கள் வழியாக ‘5.5 மில்லியன் குடும்பங்களுக்கு காணக் கிடைக்கும்.\nஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு இச்சேனலின் நிகழ்ச்சிகள் வயாகாம்18 டிஜிட்டல் தளமான VOOT-ல் கிடைக்கும்.\nactor aarya colors tamil channel slider tamil tv channel viacom-18 கலர்ஸ் தமிழ் சேனல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தமழ்த் தொலைக்காட்சி நடிகர் ஆர்யா வயாகம்-18 நிறுவனம்\nPrevious Post100 புதுமுகங்கள் நடித்திருக்கும் 'மதம்' திரைப்படம்.. Next Postமணிரத்னம் தயாரித்து இயக்கும் அடுத்த படம் 'செக்கச் சிவந்த வானம்'..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/england-against-one-day-match-rohit-centurey/", "date_download": "2019-02-16T09:48:38Z", "digest": "sha1:RHVXMBQGPE5FM224GNLAKHHGIDL2WIHA", "length": 14824, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "இ��்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி : ரோகித் சர்மா சதம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nஇங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி : ரோகித் சர்மா சதம்..\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுத்துள்ளது. இதில் குல்தீப் யாதவ் அசத்தலாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 53 ரன்களும், ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nபின்னர் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா தவான் களமிறங்கினர்.47 ரன்களுக்கு அவுட் ஆனார் . விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா 83 பந்துகளில் சதமிடித்தார்.\nவிராட் கோலி 75 ரன்களில் ஆட்டமிலந்தார். இந்திய அணி 32.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.\nஒருநாள் போட்டி ரோகித் சர்மா\nPrevious Postஇங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி.. Next Postகாவலர்களுக்கு வார விடுப்பு அவசியம் : நீதிபதி கிருபாகரன் ...\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி …\n2-வது T20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணி எதிரான போட்டியில் இந்த���ய அணி வெற்றி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ���று.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/noko-soko-wont-lift/4151746.html", "date_download": "2019-02-16T09:37:40Z", "digest": "sha1:SUUFN5FSITPUWVF35MW7JZTIK56W7U34", "length": 3714, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "வடகொரியா மீதான தடைகளைத் தென்கொரியா அமெரிக்காவின் ஒப்புதலின்றி அகற்றாது - டிரம்ப் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nவடகொரியா மீதான தடைகளைத் தென்கொரியா அமெரிக்காவின் ஒப்புதலின்றி அகற்றாது - டிரம்ப்\nபியோங்யாங் மீதான தடைகளைத் தென்கொரியா அமெரிக்காவின் ஒப்புதல் பெறாமல் அகற்றாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஒருதலைப்பட்சமாகக் கருதப்படும் சில தடைகள் மறுஆய்வு செய்யப்பட்டதாகத் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் கூறியதைத் தொடர்ந்து திரு. டிரம்ப்பின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவடகொரியா மீதான தடைகளை அமெரிக்காவின் நட்பு நாடுகள் தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வடகொரியா அணுவாயுதங்களைக் களையும் வரை அது நீடிக்க வேண்டும் என்றார் திரு. டிரம்ப்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF&id=1345", "date_download": "2019-02-16T10:19:48Z", "digest": "sha1:QHNVW4VTOKPOKVB7F6HGSBXDRZA6P542", "length": 4957, "nlines": 69, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சிறுதானிய காய்கறி இட்லி\nவரகு, சாமை, திணை, குதிரை வாலி (நான்கு தானியங்களின் குருணைகள்) - ஒரு கப்\nபயத்தம் பருப்பு - கால் கப்\nஉளுத்தம் பருப்பு - அரை கப்\nஇஞ்சி - சிறிய துண்டு\nபட்டாணி - அரை கப்\nகொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு, நெய் - தேவையான அளவு\n* சிறுதானிய குருணைகளை 1 மணி நேரம் ஊறவிடவும்.\n* கொத்தமல்லி, பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* பயத்தம் பருப்பு, உளுந்தம் பருப்பு இரண்டையும் 1 மணி நேரம் ஊறவிட்டு, பின் தண்ணீரை வடித்து விட்டு, ஊற வைத்த குருணைகள், பச்சைமிளகாய், தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பெருங்காயம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.\n* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் கொத்தமல்லி, உப்பு, பீன்ஸ், கேரட் துருவல், பட்டாணி சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.(தேவைப்பட்டால் சிறிதளவு தயிர் சேர்க்கவும்).\n* பின்னர் இட்லி தட்டில் சிறிதளவு நெய்யைத் தடவி, அதில் இட்லி மாவை ஊற்றி, வேகவைத்து எடுக்கவும்.\n* இந்த இட்லி சத்தானது, எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்த இட்லி.\nசம்மர் வெயிலில் முகப்பரு வராமல் சருமத்த�...\nஉலக சுற்றுச்சூழல் நாள்: ஜுன் 5...\nஇரண்டே மாதங்களில் 40,000-க்கும் அதிகமானோர் ம...\nஇளமையான தோற்றத்தை தக்க வைக்க டிப்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/10/blog-post_29.html", "date_download": "2019-02-16T10:16:22Z", "digest": "sha1:VII2RWBTTWPTYUMFNEIIBVCE7PZEG7SW", "length": 17756, "nlines": 346, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "என்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங்களா? - ஜோக்ஸ் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஎன்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங்களா\nஅப்பா : உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..\nசின்னா : அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..\nஅப்பா : உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..\nஆசிரியர் : இரண்டாம் புலிகேசி எப்போது முடிசூட்டிக�� கொண்டார்..\nசின்னா : முதலாம் புலிகேசி இறந்த பிறகு சார்..\nஏட்டு : சார்.. நாம சாப்பிட்டுகிட்டு இருந்தப்போ கைதி நைஸா தப்பிச்சிட்டான் சார்.\nஇன்ஸ் : அடப்பாவி. இப்படி கோட்டைவிட்டுத்தொலைச்சிட்டியே.. இப்போ சாப்பிட்டதுக்கு யார் காசு கொடுப்பாங்க..\nநீதிபதி : கொலையைக் கண்ணால பார்த்த சாட்சி நீ தானே..குற்றம் நடந்த சூழ்நிலையை அப்படியே விவரி பார்ப்போம்..\nசாட்சி : இந்தக் கோர்ட்டுதான் பொறம்போக்குன்னு வச்சுக்குங்க..\nநீங்க ஒரு குட்டிச்சுவரு..இந்த வக்கீலு கழுதை.. அந்த வக்கீலு புண்ணாக்கு மூட்டை.. அந்த போலீஸ்காரய்யா பாழுங்கிணறு.. இதுக்கு நடுவுலதானுங்கய்யா கொலை உழுந்துச்சு..\nநீதிபதி : கொலை நடந்ததுக்கு காரணம் நட்புதான்னு சொல்றீயே.. கொலை ஆனவரும் நீயும் நண்பர்களா இருந்தீர்களா..\nகுற்றவாளி : அந்த ஆளோட சம்சாரமும் நானும் நண்பர்கள் எசமான்..\nஎன்னங்க..உடனே உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைங்க..\nஉங்க அம்மாவையும் அக்காவையும் என்னாலே தனியா சமாளிக்க முடியலே..\nதிருடன் : நீ அப்படியே குந்து சார். சாவி எங்கே இருக்குமுன்னு எனக்குதான் தெரியுமே . நான் எடுத்துக்கறேன். நான் என்ன புதுசாவா வர்றேன்..\nசினிமா உலகத்தில இவ்வளவு நாளா இருக்கீங்களே மேடம்.. எப்படி முடிஞ்சது.. உணவுக் கட்டுப்பாடா..\nரெண்டும் இல்ல.. குடும்பக் கட்டுப்பாடு..\nமுற்பகல் செயின் என்று தொடங்கும் குறள் சொல்..\n காலையில 8 மணிக்கு என் மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துட்டா டாக்டர்..\n இப்போ மதியம் 3 மணி ஆகுது.. இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணினே..\nசந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..\nபன்னிக்குட்டி ராம்சாமி October 29, 2011 at 10:28 AM\nகலக்கல் நகைச்சுவைகள்... :-) காலையிலயே புன்னகையுடன் ஆரம்பம்.\nசந்தோஷத்துல கையும் ஓடல.. காலும் ஓடல.. டாக்டர்..\nமாப்ள சொல்லும் சேதி இன்று சனிக்கிழமை ஹி ஹி\nஇந்த விஷயம் அவங்களுக்கு தெரியுமா\nஎல்லாமே அருமையான ஜோக் கருன்.\nஹா ஹா ஹா.................. கலக்கல் காமடி\nஅப்பா : உன் வகுப்புல மொத்தம் 53 பேர் தானே..\nசின்னா : அட.. எப்படிப்பா சரியா சொல்றீங்க..\nஅப்பா : உன் ரேங்க் பார்த்தாலே தெரியுதே..\nவேலாயுதம் – விஜய்க்கு டாப்பா\nஒவ்வொரு ஜோக்கும் 'சோக்கா' இருக்கு..\n நேரமிருக்கும்போது எனது வலைப்பூவுக்கு வருகை தர வேண்டுகிறேன்.\nகுறிப்பாக சந்தோஷத்தில் கை கால் ஓடாத ஜோக்\nஅருமையான மனம் கவர்ந்த பதிவு\nஅனைத்தும��� அருமை... குறிப்பாக செயின் குறள் சூப்பர்...\nநல்ல நகைச்சுவை அருமை நண்பா\nகொஞ்சுண்டு சிரிப்பு வந்துட்டு போயிருச்சு\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nநமக்கு இது வரமா/ சாபமா\nபெண்ணே உன்னை என்ன சொல்லி அழைக்க\nயார் இந்த எல்.ஐ.சி. நரசிம்மன்\nஎன்னது உங்க மனைவி மூச்சு பேச்சு இல்லாம விழுந்துடாங...\n படிக்கும் போது - பள்ளியில்...\nநாம் எப்போதும் அடிமைகள் தான் உறவுகளே...\nகொஞ்சம் ஜாலி கொஞ்சம் தன்னம்பிக்கை..\nதீபாவளி சில நம்பிக்கைகள் ..\nஇவன வச்சு யாரும் காமெடி கீமடி பண்ணலையே\nபிரியாணி,குவாட்டருக்காக உங்களை அடமானம் வைக்கபோகிறீ...\nபதறிய காரியம் சிதறும்- ஒரு குட்டிக் கதை\nநம் இந்தியா வல்லரசாகிறது. எதில்\nநம் முகமூடிகளே.... நம் மகுடங்கள்...\nஇப்படியும் ஒரு சிறுவன் - பள்ளியில் நடந்த உண்மைகள் ...\nதிகார் சிறை என்ன விருந்தினர் மாளிகையா \nநம் நாடு எங்கே செல்கிறது\nசொந்த வீடு/நிலம் வாங்கப் போறீங்களா\nதிருமணம் - சில ஜாலியான குறுஞ்செய்திகள்(SMS) ...\nஉன்னையும், என்னையும் சேர்த்து வைத்த மழை, ஏமாற்றிவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/11/blog-post_10.html", "date_download": "2019-02-16T10:46:40Z", "digest": "sha1:BYYVQZUFFZHJYCR5K33NRFGDS65Z5O5P", "length": 14500, "nlines": 301, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அம்மாவைப் பிடித்த பேய் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅம்மாவைப் பிடித்த பேய் 2\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், நவம்பர் 10, 2016 | அம்மாவைப் பிடித்த பேய் , கவிதை , சபீர் அஹ்மது அபுஷாரூக்\n'குடித்தது அம்மா அல்ல' என்று\nகாடு கழனி கவனிக்கச் சொல்லி\nபாஸ்.....இது கணையாழி தரம் பாஸ். இது மாதிரி கவிதை படிக்கும்போது தமிழின் புதிய வார்ப்புகளில் ஒன்றிப்போன காலம் ஞாபகம் வந்தது.\nகணையாழியை வாங்கி வந்து புதுக்கல்லூரி விடுதியில் படித்து கொண்டிருந்தபோது ஊரிலிருந்து வந்த கெஸ்ட் கேட்டது\n' ஒரு போட்டோகூட இல்லாத இந்த புத்தகத்துக்கு இவ்வளவு காசா\nவண்ணத்திரையில் வரும் நடுப்பக்கத்து நடிகையின் படத்துக்கு \"ஜொல்\" விட்டவனிடம் என்னதான் எதிர்பார்க்க முடியும்.\nநவீனங்கள் வந்த பிறகு ஒரு கால ஓட்டத்தையே கவிதையின் வீச்சு கொண்டு கையகப்படுத்தி விடலாம் என்று சொல்லியிருக்கிறீங்க பாஸ்.\nஆனா புரியாமெ பேய்க்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் போட்டால் உண்மை ஒடிடும்...\nReply வியாழன், நவம்பர் 10, 2016 1:01:00 பிற்பகல்\nஅம்புலிமாமா வயதில் கணையாழி, கல்கி, மு.வ. என்று இறங்கினால் நம் ஆர்வம் அறிவு ஜீவியாக அடையாளம் காணப்படாமல் இப்படித்தான் சுட்டப்படும்.\nநாம் பார்த்ததைவிட அதிகம் படித்தோம். ஆனால், பலர் படிப்பதில் ஆர்வமின்றி பார்ப்பர்.\nபேய் இருப்பதைப் போல் வழிநெடுக சொல்லிவந்து இல்லை என்று முடித்திருப்பதைக் கவனித்திருப்பாய்.\nReply வியாழன், நவம்பர் 10, 2016 1:43:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு - [ஏன் இஸ்லாம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 061\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/08/blog-post_01.html", "date_download": "2019-02-16T09:23:58Z", "digest": "sha1:WF6FNRE3Z5OMLOZFNVGATZ6M7VM6HSXG", "length": 26044, "nlines": 303, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: நிமிஷக்கதைகள்-ஜி. நாகராஜன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 12:05 AM | வகை: கதைகள், ஜி. நாகராஜன்\n ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.\n'ஆமாங்க ' என்றான் கைதி.\n'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் ' என்றார் மாஜிஸ்ட்ரேட்.\n நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் ' என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, 'யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் ' என்றார்.\nமாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.\nமடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.\n'சாமியார் சமாதியாகிவிட்டார். ' 'இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர்தானாம், அப்படியே சமாதியாகிவிட்டார் ' என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.\nஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் 'சாமியார் சமாதியாகிவிட்டார் ' என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டுவரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடாரென்று, 'டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு ' என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், 'மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு ' என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அரட்டி மிரட்டி ஓட்டினர்.\nஅவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டும��ன்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.\n நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ' என்று எழுத்தாளன் கேட்டான்.\n அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம் ' என்றாள் விபச்சாரி.\n'இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது\n பசிக்கொடுமை எல்லோருக்குந்தானிருக்கு... இந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லே ' என்றாள் விபச்சாரி.\n'கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை \n'யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு '\n'மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை தெரியுமா \n'சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா \n'நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே .. சரி, அது கிடக்கட்டும்; நேரமாவுதுங்க '\nகொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.\nஅவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. 'வா, வா ' என்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.\n தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்து ' என்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.\nதாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்\n- சரஸ்வதி, ஏப்ரல், 1961\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஎன்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும் 'சாமியார் சமாதியாகிவிட்டார் ' என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர்\nபலர் வாழ்வில் இதுபோன்ற சிறு வயது அனுபவங்கள் இருந்திருக்கும்\nமிக்க அருமையான படைப்புகள். அழியா சுடருக்கு நன்றி.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடி���ிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nகந்தர்வன் - கல் தடம்-எஸ்.ராமகிருஷ்ணன்\nமௌனி- ஒரு புதிய அலை-எஸ்.ராமகிருஷ்ணன்\nமெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்-ஜெயமோகன்\nகடவுளின் கடந்த காலம்-கோபி கிருஷ்ணன்\nநெற்றிக் கண்-லா. ச. ராமாமிருதம்\nபுரட்சி எழுத்தாளரின் கதாநாயகி- கு. அழகிரிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78960/", "date_download": "2019-02-16T09:44:32Z", "digest": "sha1:3CMULCNONU57XRXM56DAQEJQ4TRXIM7C", "length": 9964, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "2020ல் மீண்டும் ரணில் மைத்திரி கூட்டு தொடருமா? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n2020ல் மீண்டும் ரணில் மைத்திரி கூட்டு தொடருமா\nஐக்கிய தேசியக் கட்சியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயம் குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டு தோல்வி அடைந்த விடயத்தை, இரு கட்சிகளின் தலைவர்களிடமும் சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ இந்த விடயம் தொடர்பில் தீர்க்கமான பதில் எதனையும் வழங்கவில்லை எனத் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nTagsஅமைச்சர் ராஜித சேனாரத்ன ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஶ்ரீல��்கா சுதந்திரக் கட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\nதமிழ் சினிமா உலகில் வெற்றி பெற்ற தெலுங்கு ஹீரோக்கள்…\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_85.html", "date_download": "2019-02-16T09:35:43Z", "digest": "sha1:5IYTQUIJHMQNYMSSWEGO4QRGD3WYJJHI", "length": 7041, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"ஜனாதிபதி தேர்தலுக்கு முன், மாகாண சபைத்தேர்தல்\" நிலைப்பாட்டில் மாற்றமில்லை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n\"ஜனாதிபதி தேர்தலுக்கு முன், மாகாண சபைத்தேர்தல்\" நிலைப்பாட்டில் மாற்றமில்லை\nஅனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் பழைய முறையின் கீழ் ஒரே தடவையில் நடாத்துவதற்கான தனது அமைச்சரவை திருத்தம் குறித்த பரிந்துரைகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்படி, இந்த பரிந்துரைகளை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவை திருத்த பத்திரமொன்றை தாக்கல் செய்திருந்தார்.இவ்வாறு ஜனாதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை திருத்தப் பத்திரம் தொடர்பான பரிந்துரைகளை கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிப்பதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜிர அபேவர்தன தெரிவித்திருந்த போதிலும், கடந்த வாரம் அதனை சமர்ப்பித்திருக்கவில்லை.\nஇந்த நிலையில், குறித்த பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக ஒரு வார கால அவகாசத்தை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கோரிய நிலையில்,இந்த வாரம் கட்டாயம் பரிந்துரைகளை சமர்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇந்த பின்னணியில், அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடாத்துவதற்கான அமைச்சரவை திருத்தப் பத்திர பரிந்துரைகள் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/big-boss-2/page/2/", "date_download": "2019-02-16T10:25:10Z", "digest": "sha1:KI3H26AITHOTDXOBO6OVB3TRLDHUTO76", "length": 2893, "nlines": 79, "source_domain": "www.inandoutcinema.com", "title": "big boss 2 Archives - Page 2 of 4 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nBigg Boss 2 Unseen: வைஷ்ணவியின் இந்த நிலைக்கு காரணம் யார்\nBigg Boss 2 Unseen: மஹத் காதலைப் பிரித்த வைஷ்ணவி\nகுறும்படத்தில் சிக்கிய மஹத் யாஷிகா\nBigg Boss 2 Unseen: மஹத் யாஷிகாவின் லீலைகளை அம்பலப்படுத்திய ஹரீஷ் கல்யாண்\nBigg Boss 2 Unseen: ரித்விகாவிடம் செருப்படி வாங்கிய வைஷ்ணவி 😭 நடந்தது என்ன\nBigg Boss 2 Unseen: மக்களுக்கு பிடித்த ரித்விகாவை வெளியேற்றும் பிக்பாஸ் நடந்தது என்ன\nBigg Boss 2 Unseen: பொன்னம்பலத்திற்கு நடந்த கொடுமை\nBigg Boss 2 Unseen: ஐஸ்வர்யாவின் கொட்டத்தை அடக்கிய பொன்னம்பலம்\nBigg Boss 2 Unseen: பாலாஜிக்காக ஐஸ்வர்யாவை பழிவாங்கிய சென்ட்ராயன் சோகத்தில் பிக் பாஸ் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.lab-test-results.com/ta/222", "date_download": "2019-02-16T09:42:31Z", "digest": "sha1:C52UONEVXDJLG33JFQTP4AS2ARW5LPM4", "length": 13375, "nlines": 108, "source_domain": "www.lab-test-results.com", "title": "எதிர்ப்பு போச்போலிபிட் LGGஉடலில் - உடலில் சாதாரண அளவை", "raw_content": "\nஎதிர்ப்பு போச்போலிபிட் LGG மதிப்புகள் மற்றும் வரையறைகள்\n| மேல் எல்லை :\nநேர்மறை பலவீனமான referent values of எதிர்ப்பு போச்போலிபிட் lgg test are between 20 and 30 -.\n| மேல் எல்லை :\n| மேல் எல்லை :\n| மேல் எல்லை :\nஎதிர்ப்பு போச்போலிபிட் LGG மதிப்புகள் மற்றும் வரையறைகள்\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக எதிர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள்\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக எதிர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஅதிக எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக எதிர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள்\nஉயர் எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக எதிர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nகுறைந்த எதிர்ப்ப��� போச்போலிபிட் LGG சோதனை விளைவாக பலவீனமான நேர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள்\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக பலவீனமான நேர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஅதிக எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக பலவீனமான நேர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள்\nஉயர் எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக பலவீனமான நேர்மறை குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக மிதமான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள்\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக மிதமான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஅதிக எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக மிதமான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள்\nஉயர் எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக மிதமான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக வலுவான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள்\nகுறைந்த எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக வலுவான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஅதிக எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக வலுவான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள்\nஉயர் எதிர்ப்பு போச்போலிபிட் LGG சோதனை விளைவாக வலுவான நேர்மறையான குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஉயர் பெண் மையோகுளோபின் பரிசோதனை அளவில் HIGH பெண் மையோகுளோபின் டெஸ்ட்\nஉயர் பைகார்பனேட் (hco3) சோதனை நிலை உயர் பைகார்பனேட் (HCO3) என்ன அர்த்தம்\nஉயர் யூரியா சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் உயர் யூரியா சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஉயர் 25-hydroxycholecalciferol (வைட்டமின் பி) சிகிச்சை இலக்கு வீச்சு சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் உயர் 5-hydroxycholecalciferol (வைட்டமின் பி) சிகிச்சை இலக்கு வீச்சு சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஉயர் அடிப்படை இரத்த பரிசோதனை அளவில் அர்த்தம் சாதாரண அடிப்படை escess பரிசோதனை அளவில் விட அதிக என்ன\nபிந்தைய மாதவிடாய் நின்ற பெண் உயர் androstenedione சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் பெண் ஹை androstenedione டெஸ்ட் விளைவாக குறிப்பிடுகிற கலாச்சாரம் என்ன அர்த்தம் மாதவிடாய் நின்ற நிலை பெண் உயர் androstenedione சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள்\nகுறைந்த HDL கொழுப்பு போது ட்ரைகிளிசரைடுகள்> 5.0 mmol / L சோதனை விளைவாக ட்ரைகிளிசரைடுகள்> 5.0 mmol / L பரிசோதனை அளவில் குறைந்த HDL கொழுப்பு என்ன அர்த்தம் போது\nகுறைந்த ஆன்ஜியோடென்ஷன்-நொதிகளை (ACE) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் குறைந்த ஆன்ஜியோடென்ஸன்-நொதிகளை (ஏஸ்) சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் அர்த்தம் என்ன நிலை என்ன\nஉயர் தரமான பைகார்பனேட் (sbce) சோதனை நிலை உயர் தரமான பைகார்பனேட் பரிசோதனை அளவில் என்ன அர்த்தம்\nகுழந்தைகள் உயர் androstenedione சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் குழந்தைகள் உயர் androstenedione சோதனை விளைவாக குறிப்பிடுகிற மதிப்புகள் என்ன அர்த்தம்\nஉயர் டிரான்ஸ்பெரின் சோதனை விளைவாக உயர் டிரான்ஸ்பெரின் பரிசோதனை அளவில் என்ன அர்த்தம்\nஆண் குறைந்த பெர்ரிட்டின் இரத்த சோதனை விளைவாக ஆண்கள் அர்த்தம் சாதாரண பெர்ரிட்டின் சோதனை அளவு குறைவாக என்ன\nஅமில கார மற்றும் இரத்த வாயுக்கள்\nபிற எலக்ட்ரோலைட்கள் மற்றும் மின்பகுளிகள் மற்றும் உயிரினக் அளவு\nமீதமுள்ள எதிர்ப்பு போச்போலிபிட் LGG தொடர்புடைய சோதனைகள் :\nசைட்டோபிளாஸ்மிக் / பாரம்பரிய எதிர்ப்பு நியுரோபில் சைட்டோபிளாஸ்மிக் ஆன்டிபாடிகள் (இ-ANCA)\nகருச்சுற்று நியுரோபில் எதிர்ப்பு சைட்டோபிளாஸ்மிக் ஆன்டிபாடிகள் (ப-ANCA)\nஎதிர்ப்பு மிட்டோக்கோன்ட்ரியா ஆன்டிபாடிகள் (AMA)\nஎதிர்ப்பு citrullinated புரதம் ஆன்டிபாடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/National/2018/09/06013557/1189291/No-hatred-here-Congress-president-Rahul-Gandhi-tweets.vpf", "date_download": "2019-02-16T09:18:42Z", "digest": "sha1:RHVNRJU737TQK3B3FEK2DAC4P4HM3CGR", "length": 16997, "nlines": 179, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "No hatred here, Congress president, Rahul Gandhi, Kailash Mansarovar, வெறுப்பு என்பதே இல்லை, மானசரோவர், ராகுல் காந்தி", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇங்கு, வெறுப்பு என்பதே இல்லை - மானசரோவரில் இருந்து ராகுல் காந்தி தகவல்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 01:35\nமானசரோவர் ஏரி நீர் மிகுந்த சாந்தமும், அமைதியுமானது. அனைத்தையும் தருவதுடன், எதையும் இழப்பதும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். #RahulGandhi #KailashMansarovar\nமானசரோவர் ஏரி நீர் மிகுந்த சாந்தமும், அமைதியுமானது. அனைத்தையும் தருவதுடன், எதையும் இழப்பதும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். #RahulGandhi #KailashMansarovar\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஏப்ரல் மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் நிலை உருவானது.\nஅப்போது அவர் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ள விரும்பி வேண்டினார். பின்னர் விமானம் ஹூப்ளி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. இந்த தகவலை அவரே பின்னர் தேர்தல் பிரசார கூட்டத்தில் வெளியிட்டார்.\nசிவபெருமானின் உறைவிடமாக போற்றப்படும் இந்த கைலாஷ் (கைலாய மலை) மற்றும் மானசரோவர் புனித ஏரி ஆகியவை, திபெத்துக்கு உட்பட்ட இமயமலை பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதன்படி ராகுல் காந்தி கடந்த 31-ந் தேதி டெல்லியில் இருந்து கைலாஷ் யாத்திரை புறப்பட்டார். தற்போது அங்கே தங்கியிருக்கும் அவர் மானசரோவர் ஏரியின் புகைப்படங்களை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மானசரோவர் ஏரி நீர் மிகுந்த சாந்தமும், அமைதியுமானது. அனைத்தையும் தருவதுடன், எதையும் இழப்பதும் இல்லை. இதில் இருந்து யாரும் குடிக்கலாம்.\nஇங்கு வெறுப்பு என்பதே இல்லை. எனவேதான் இந்தியாவில் நாம் இந்த தண்ணீரை வழிபடுகிறோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.\nகைலாஷ் அழைத்தால் மட்டுமே ஒருவரால் அங்கு செல்ல முடியும் என்று கூறியுள்ள ராகுல் காந்தி, இந்த வாய்ப்பை பெற்றதற்காக மகிழ்ச்சியடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். #RahulGandhi #KailashMansarovar\nமானசரோவர் | ராகுல் காந்தி\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு\nஅன்வர் ராஜாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய முடியாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nவீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன\nபயங்கரவாதிகளை ஒழிப்பது பற்றி ராணுவம் முடிவு செய்யும் - பிரதமர் மோடி\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எப்படி -டெல்லியில் அனைத்துக் கட்சி தலைவர்கள் ஆலோசனை\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு\nநோயாளிக்கு பொருத்த ரெயிலில் சென்ற கல்லீரல்- 38 நிமிடத்தில் பொருத்தப்பட்டது\nபலியான சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்வு: மோடி கடும் கண்டனம் முக ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு- மகனின் திருமண அழைப்பிதழ் வழங்கினார் இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்- புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் தந்தை பேட்டி பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரி இடுப்பை பிடித்த திரிபுரா மந்திரி கண்களை கவரும் ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமண அழைப்பிதழ் மோடிக்கு எதிராக 15 கட்சிகள் கூட்டணி- ராகுல் -மம்தா, கெஜ்ரிவால் கூட்டாக ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/jawaharlal-nehru/", "date_download": "2019-02-16T10:47:04Z", "digest": "sha1:KAHGHQQBLXEIYTEXPB6FJNJZHTDHLTB4", "length": 6540, "nlines": 58, "source_domain": "tamil.indianexpress.com", "title": "jawaharlal nehru News in Tamil:jawaharlal nehru Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nஜவஹர்லால் நேரு: செய்ததும், செய்யத் தவறியதும்\nநேரு பாரம்பரியமும், அண்ணா பாரம்பரியமும் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே இந்தியாவை வழிநடத்தப் போகிறது.\nHappy Children's Day 2018 Wishes in Tamil - குழந்தைகள் தினம் 2018-ம் ஆண்டின் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் மெசேஜ்ஜஸ் உங்கள் குழந்தைகளுக்காக\nநேரு குடும்பத்தினர் என்னென்ன படித்திருக்கின்றனர் என தெரியுமா உங்களுக்கு\nஇந்திய சுதந்திர போராட்டம் முதலே நாட்டில் அரசியல் செல்வாக்கு அதிகம் உள்ள குடும்பம் நேருவின் குடும்பம். ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர்.\nஇந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல… வாழ்விடமும் வன உயிரினங்களின் பேரழிவும்…\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nகாலாவிற்கு பின்பு அரசியல் பேசிய ரஜினியின் பேட்ட \nஅரசை விமர்சிக்கும் கோஷங்கள், தேசத் துரோகம் அல்ல\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sasikala-writes-to-aiadmk-cadre-they-can-feel-the-love-of-jayalalitha-from-her/", "date_download": "2019-02-16T10:45:56Z", "digest": "sha1:227VYFX3KHFHHU2IJPJ37HXVR5TIFUYT", "length": 11852, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா இருப்பது போன்��� உணர்வை இனியும் உணரலாம்: அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் - Sasikala writes to AIADMK cadre, they can feel the love of Jayalalitha from her", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nஜெயலலிதா இருப்பது போன்ற உணர்வை இனியும் உணரலாம்: அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்\nஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் என சிறையில் உள்ள சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஎதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள் என பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா அதிமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nசொத்து குவிப்பு வழக்கு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வரும் சசிகலா, அதிமுக கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடித்தில் அவர் தெரிவித்துள்ளதாவது : ‛‛வீழ்ந்தே கிடக்கும் நம் எதிரிகள் எக்கு கோட்டையில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். எக்ஃகு கோட்டையில் விரிசல் விடாதா தடி ஊன்றியாவது எழுந்து விட மாட்டோமா என எண்ணுகின்றனர்.\nஇந்தியாவில் 3-வது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் இயக்கம் சிறிதளவும் கீழே இறங்கிவிடகூடாது. முன்பை விட உறுதியாய் கழகத்தையும், தமிழகத்தையும் காக்க எம்.ஜி.ஆர்., நூற்றாண்டில் உறுதியேற்போம். ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வாறு உணர்வோமோ, அதன் உணர்வை இனியும் உணரலாம் ”\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nடிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்\nடிடிவி தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்\n2ஜி வழக்கு தீர்ப்பு: கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கிருஷ்ணபிரியா\nசொகுசு கார் மோசடி வழக்கு: சசிகலா கணவர் நடராஜனுக்கு ஜாமீன்\n5 ரன் தேவை என்ற நிலையில் கடைசி பந்து ’‘நோ-பால்“… த்ரில் வ��ற்றியை ருசித்த கோவை கிங்ஸ்\nஸ்டாலின் லண்டன் பயணம்… அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என பேட்டி\nதமிழக முதல்வரை சந்தித்த ’மிஸ் இந்திய’ அழகி\nஅடுத்த ஆண்டு நடைப்பெறவுள்ள உலக அழகி போட்டியில் வெற்றி பெறவும் அனுக்ரீத்தியை வாழ்த்தினார்.\nஒரு பெண்ணை தனியாக வளர்ப்பது இந்த சமூகத்தில் சுலபமான காரியம் இல்லை – அனுக்ரீத்தி வாஸ்\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுக்ரீத்தி உருக்கம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும��, உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/18/news.html", "date_download": "2019-02-16T09:04:07Z", "digest": "sha1:HKRRANKOTPY7DWZWCX3L2L6TTLXGBZ7Y", "length": 14623, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீபாவளி \"ஸ்பெஷல் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் | lot of arrack bags seized by police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n11 min ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\n21 min ago தினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\n27 min ago திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து.. வீரமரணமடைந்தவர்களுக்கு ரூ. 11 லட்சத்தை வழங்க முன்வந்த சூரத் தம்பதி\n32 min ago கேட்பாரற்று கிடக்குது கிராமங்கள்.. ஜெயிலுக்கு போக போறார் எடப்பாடி.. ஸ்டாலின் ஆவேசம்\nLifestyle சாப்பிடும் போது இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடவே கூடாது\nMovies varma updates- த்ருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. ஆனா நீங்க எதிர்பார்த்த ‘அவங்க’ இல்ல\nTravel அர்கீ பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nSports கபில் தேவை முந்தி சாதனை தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்\nAutomobiles இந்தியாவின் முதல் தயாரிப்பான மாருதி800 காரை ஹர்பாலுக்கு வழங்கிய இருபெரும் தலைவர்கள் யாரென தெரியுமா\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதீபாவளி \"ஸ்பெஷல் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்\nதீபாவளி விற்பனைக்காக மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தகள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇதையடுத்து போலீஸ் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் போலீஸ்படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது காட்டுக்குப்பம், மாதா கோயில் தெருவில் உ.ள்ள வீட்டை போலீசார்முற்றுகையிட்டனர். உள்ளே ஒரு சாராயத் தொழிற்சாலையே இயங்���ிக்கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் கள்ளச் சாராயம் தயாரிப்பு, மறுபக்கத்தில் அதைபாக்கெட்டுகளில் அடைப்பு என்று படுஜோராக வேலை நடந்து கொண்டிருந்து.\nஅதே வீட்டில் இன்னொரு அறையில் சாராய பாக்கெட்டுகள் மூட்டை மூட்டையாகஅடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 10 மூட்டைகளில் அடைக்கப்பட்டிருந்த 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதீபாவளி நாளில் அதிக அளவில் கள்ளச் சாராயம் விற்பனையாகும் என்பதால்அதற்காக இப்போதே ஆயிரக்கணக்கில் பாக்கெட்டுகள் தயார் செய்து ஸ்டாக்வைத்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தேசம்மாள் (60), தேவா (31), முனிரத்தினம், முனியம்மாள், பாபு,வேலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\nஎன்றும் இல்லாத திடீர் கெத்து.. தேமுதிக பலம் காட்டியதில் ஒளிஞ்சிருக்கும் தேர்தல் கணக்கு\nவிஜயகாந்த் தொண்டர்களை சந்திக்காதது ஏன் 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக\nகாஷ்மீரில் வீரமரணமடைந்த இரு வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர், துணை முதல்வர்\nசிம்பு சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார்.. டி.ராஜேந்தர் விளக்கம்\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nஇத்தனை உயிர்களுக்கு உலை வைக்க காரணமே மோடி அரசின் அலட்சியம்தான்.. சீமான் கடும் கண்டனம்\n சென்னை விமான நிலையத்தில் குவிந்த தொண்டர்கள், உற்சாக முழக்கம்\nஇந்த மாதிரி கல்யாண பத்திரிகையை எல்லாம் நாம இப்படி வீடியோவில் பார்த்துக்கிட்டாதான் உண்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-adviced-to-mersal-junior-vadivel/", "date_download": "2019-02-16T09:50:21Z", "digest": "sha1:YX3KUI2N7A7A35WV75R7FFZMD4MCRFKF", "length": 11380, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "மெர்சல்- ஜூனியர் வடிவேலுவுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்..!! மனம் திறக்கிறார் குட்டி வடிவேலு ராஜமாணிக்கம்..!! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமெர்சல்- ஜூனியர் வடிவேலுவுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்.. மனம் திற��்கிறார் குட்டி வடிவேலு ராஜமாணிக்கம்..\nமெர்சல்- ஜூனியர் வடிவேலுவுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ்.. மனம் திறக்கிறார் குட்டி வடிவேலு ராஜமாணிக்கம்..\n“எனக்கு விஜய் சார்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அவர் கூடவே நடிப்பேன்னு நான் நெனச்சுக்கூட பார்த்தது இல்ல. ஸ்கூல்ல கலைவிழாக்கள்ல பங்கெடுத்துக்கிட்டதோட சரி. நான் கேமரா முன்னால நடிச்சதே இல்ல. எல்லாத்துக்கும் அட்லீ சார்தான் காரணம்.\nஷூட்டிங் நாள்களையெல்லாம் இப்ப நினைச்சாக் கூட ஃபாரீனுக்கு போன மாதிரி இருக்குது” – பால்யத்தின் கனவுகள் மாறாமல் பேசுகிறார் ‘ஜூனியர் வடிவேலு’ ராஜமாணிக்கம்.\nஒடிந்த தேகம், ‘ராசாவின் மனசு’ காலத்து வடிவேலுவின் உடல்மொழி என அப்படியே வடிவேலுவை பிரதிபலிக்கிறார் ராஜமாணிக்கம். பேச்சிலும் அதே கிராமத்து மண்மணம் வீசுகிறது.\nவடிவேலுவின் ஜூனியர் வெர்ஷனாக மெர்சலில் மெர்சல் காட்டியிருக்கும் ராஜமாணிக்கம் தற்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.\nஎப்படிக் கிடைச்சது இந்த வாய்ப்பு\n”அட்லீ சாரோட அடுத்த படத்துக்கு சின்ன வயசு வடிவேல் சாயல்ல ஆள் கேட்குறாங்கனு எங்க மாமா நாகேஷ் பூபதிகிட்ட அவர் ஃப்ரெண்ட் சொல்லவும், என்னய மதுரை ஆடிஷனுக்குக் கூட்டிட்டு போனாங்க.\nவைகைப்புயல் மாதிரி நடிக்க, பேசச் சொல்லி டெஸ்ட் வெச்சாங்க. அப்புறம் சென்னைல அடுத்த கட்ட ஆடிஷன் நடந்தது. அதுல அட்லீ சார் பார்த்துட்டு டபுள் ஓகேனு சொல்லிட்டார்”.\nஎப்படி இருந்துச்சு விஜய்யோட நடிச்ச அனுபவம்\n”முதல் நாள் முதல் ஷாட்டே விஜய் சார் கூடத்தான். அன்னைல இருந்து ஒருவாரத்துக்கு என்னய நானே கையில புடிக்க முடியாம பறந்துகிட்டு இருந்தேன். பனையூர், ராஜஸ்தான்னு மொத்தம் ஐம்பது நாள் நடிக்க வச்சாங்க.\nடைரக்டர் சாரும் விஜய் சாரும் நல்லா நடிக்கிறேன்னு சொன்னாங்க. கூடவே நல்லா படிக்கணும்னு அட்வைஸ் பண்ணாங்க. இப்போதைக்கு அவ்ளோதான் சொல்லமுடியும் அண்ணே படம் வரவும் பார்த்துட்டுச் சொல்லுங்க.”\nஉங்க குடும்பம் பத்தி சொல்லுங்க.\n”அப்பா அம்மா ரெண்டு பேருமே கூலி வேலை பார்த்துதான் படிக்க வைக்கிறாங்க. சொந்த ஊரு ராசிபுரம் பக்கத்துல சின்ன கிராமம். அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நடிக்கப் போறேன்னு சொன்னதும் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே என்னய ஹீரோ மாதிரி பாக்க ஆரம்பிச்சாங்க. விஜய் சார்கிட்ட அவ��ங்கள பத்தி சொல்லச் சொல்லி கேட்டுகிட்டாங்க.\nஐம்பது நாள் லீவ்னா ஸ்கூல்ல ஏதாவது சொல்லியிருப்பாங்களே\n”ஷூட்டிங் டைம்ல நான் ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தேன். அதனால நான் கேட்குறப்ப எல்லாம் லீவ் குடுத்தாலும் கரெக்ட்டா படிக்க வச்சுருவாங்க எங்க ஸ்கூல்ல. இப்போ பத்தாவது வந்தாச்சு. இனியும் லீவ் எடுத்துகிட்டு இருக்க முடியாதே. அதனால, லீவுக்கெல்லாம் லீவு விட்டு படிச்சுக்கிட்டு இருக்கேன்.\nஅப்போ சினிமாவுல நடிக்கிறதுக்கும் லீவ் விட்டாச்சா\nதொடர்ந்து நிறைய படங்கள் நடிக்கணும்னு ஆசை இருக்கு. அதே சமயம், படிச்சு டாக்டராகணுங்கிற கனவும் இருக்கு. பார்ப்போம் அண்ணே என வடிவேலு ஸ்டைலிலேயே முடிக்கிறார் ராஜமாணிக்கம்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/47089", "date_download": "2019-02-16T09:05:14Z", "digest": "sha1:ET7L53M5DUM4H2MIGAJHE5MG6TX27TSE", "length": 68058, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28", "raw_content": "\n« கலைச்சொற்கள் ஒரு வினா\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 28\nபகுதி ஆறு : தூரத்துச் சூரியன்\nயாதவர்களின் தொழிலைச் செய்வதில்லை என்ற முடிவை இளமையிலேயே வசுதேவன் எடுத்தான். அவனுடைய குலத்தின் மந்தைகளுடன் அவனுக்கு தொடர்பே இருக்கவில்லை. பாட்டி இறந்தபின்னரும் அவன் மதுவனத்திலேயே வாழ்ந்தான். ஏழுவயதில்தான் அவன் முதல்முறையாக அடிக்காட்டுக்குச் சென்று பட்டியில் ஏரிநீர் போல நிறைந்திருந்த பசுக்களைப் பார்த்தான். அங்கே நிறைந்திருந்த சாணியும் சிறுநீரும் கலந்த வீச்சமும், பசுக்கூட்டத்தின் உடல்களில் இருந்து எழுந்து காற்றில் சுழன்ற சிற்றுயிர்களும் அது கலங்கிய அழுக்குநீர் ஏரி என்று எண்ணச்செய்தன.\nமந்தைமுழுக்க மாடுகளின் கனைப்புகளும் காதுகள் அடிபடும் ஒலிகளும் குளம்புகள் மண்ணில் மிதிபடும் ஓசையும் நிறைந்திருந்தன. ஆயிரக்கணக்கான காகங்கள் பசுக்கள் மேல் எழுந்தும் அமர்ந்தும் குருதியுண்ணிகளைப் பொறுக்கி உண்டன. சிறிய குருவிகள் காற்றிலேயே தாவிப்பறந்து சிற்றுயிர்களைப்பிடித்தன. பட்டியைச்சுற்றி கட்டப்பட்டிருந்த நூற்றுக்குமேற்பட்ட காவல்மாடங்களில் கம்பிளிகளைப் போர்த்தியபடி ஆயர்கள் களைத்த கண்களுடனும் புல்லாங்குழல்களுடனும் அமர்ந்திருந்தனர். மாடங்களுக்குக் கீழே புல்லையும் சருகையும் கூட்டி தீயிட்டு அதில் பலாக்கொட்டைகளையும் காட்டுக்கிழங்குகளையும் சுட்டு மேலே கொண்டுசென்று கொறித்துக்கொண்டிருந்தனர். கீழே இருந்த தணலில் எழுந்த புகை மாடங்களின் அடியில் தயங்கி பிரிந்து எழுந்து சூழ்ந்து மேலே சென்றது.\nவசுதேவனின் தமையன்கள் அனைவருமே அடிக்காட்டில்தான் இருந்தனர். அவர்கள் வீட்டுக்கு வருவதேயில்லை. மூத்த தமையனான வசு வசுதேவனைவிட முப்பது வயது மூத்தவர். கடைசித்தமையனான காவுகன் பதினைந்து வயது மூத்தவர். அவர்களிடம் வசுதேவன் சிலசொற்களுக்கு அப்பால் பேசியதுமில்லை. அவனை சூரசேனர் மதுவனத்தை விட்டு அழைத்துச்சென்று அடிக்காட்டில் மந்தைக்குக் கொண்டு சென்றபோதுதான் அவன் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையே அறிந்தான்.\nஅவர்களின் கிராமமான மதுவனத்தில் மழைக்காலத்தைத் தவிர எப்போதும் பெண்கள் மட்டுமே இருந்தனர். முந்நூறு குடும்பங்கள் கொண்ட மதுவனத்தின் அனைத்து மந்தைகளுமே ஊரிலிருந்து நாற்பது நாழிகை தொலைவிலிருந்த அடிவனத்தில்தான் பட்டியிடப்பட்டன. காலையில் பட்டி பிரிக்கப்பட்டு தனித்தனிக் குழுக்களாக அவை காடுகளுக்குள் மேய்வதற்காக அனுப்பப்படும். பகல் முழுக்க அவை பசுமைசெழித்த காட்டுக்குள் கழுத்துமணிகள் ஓசையிட வால்கள் வீசிப்பறக்க மேய்ந்துகொண்டிருக்கும். அவற்றைக் கண்காணித்தபடி காவல்நாய்கள் அருகே நின்றுகொண்டிருக்கும்.\nபசுக்கள் மேயும்போது ஆயர்கள் உயரமான மரங்களின் மீதோ பாறைகள் மீதோ ஏறி அமர்ந்து அவற்றை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். புல்லாங்குழல் இசைத்தபடியும் இடையை மரக்கிளைகளுடன் கொடிகளால் சேர்த்துக்கட்டிக்கொண்டு துயின்றபடியும் பகலெல்லாம் மேலேயே காலத்தை துழாவுவார்கள். ஆயர்களுக்கு புலிகளின் வரவை அறிவிக்கும் பறவை ஒலிகள் நன்றாகவே தெரிந்திருந்தது. நாய்களுக்கு வெகுதொலைவிலேயே புலிகளின் வாசனைகிடைத்துவிடும். புலிகள் தென்பட்டதுமே அவர்கள் தங்கள் இடைகளில் தொங்கும் குறுமுழவுகளை அடிக்கத் தொடங்க அப்பகுதி நோக்கி மற்ற அத்தனை ஆயர்களும் கூச்சலிட்டபடியும் பெருமுழவுகளை அடித்து ஓசையிட்டபடியும் திரண்டு வருவார்கள்.\nமாலையில் வெயில் அணையத்தொடங்கியதுமே ஆயர்கள் கொம்புகளை ஊதி பசுக்களை திரட்டத்தொடங்குவார்கள். மழைநீர் சிற்றோடைகளாகத் திரண்டு பேரோடைகளாகி, ஆறாகி, அருவியாகி மலையிறங்குவதுபோல பசுக்கூட்டங்கள் முடிவில்லாமல் மலைமடம்புகள் வழியாக கீழே இறங்கிக்கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான பசுக்களை ஒன்றாகத் திரட்டி ஒற்றைப்பட்டியாக ஆக்குவார்கள். பட்டியைச்சுற்றி மூங்கில்கழிகளை அமைத்து நாய்களைக் காவல் வைத்தபின் மூங்கில் கால்கள் மேல் அமைக்கப்பட்டிருக்கும் மாடங்களில் இரவுறங்குவார்கள்.\nஇரவில் ஒன்றுவிட்ட மாடங்களில் உள்ளவர்கள் விழித்திருக்கவேண்டுமென முறைவைத்திருந்தனர். இரண்டாம்ஜாமம் வரை விழித்திருப்பவர்கள் அதற்குமேல் அடுத்த மாடத்தில் இருப்பவர்களை துயிலெழுப்பிவிட்டு தாங்கள் படுத்துக்கொள்வார்கள். ஆயர்கள் நடுவே கதைசொல்பவர்களுக்கும் பாடுபவர்களுக்கும் பெருமதிப்பிருந்தது. புல்மெத்தைமேல் மான்தோலை விரித்து சாய்ந்துகொண்டு கதைசொல்லியை அமரச்செய்வார்கள். அவன் தன் சிறு கைத்தாளத்தை மீட்டி பழங்கதைகளையும் புராணங்களையும் சொல்வான். சந்திரவம்சத்து யயாதியின் மைந்தனின் கதையையும் கார்த்தவீரியனின் வெற்றிகளையும் பாடுவான். ஆயர்குடிகளில் புலியிறங்கிய நிகழ்வுகளையும் திமிறும் ஏறுகளை அடக்கி பெண்கொண்ட வீரர்களின் வரலாறுகளையும் விவரிப்பான்.\nவிடிந்ததும் பால்கறக்காத மாடுகள் முன்னதாகவே மலை ஏறிவிடும். பால்கறக்கப்பட்ட மாடுகள் தினையும் மா���ும் உண்ட பின்னர் கன்றுடன் தனியாக மலைக்குக் கொண்டுசெல்லப்படும். கறந்தபால் காலையிலும் மாலையிலும் பெரிய கலங்களில் நிறைக்கப்பட்டு மாட்டுவண்டிகளில் கிராமத்துக்கு வந்துசேரும். இரவில் வந்துசேரும் பாலைக் காய்ச்சி உறைகுத்திவிட்டு ஆயர்குலப்பெண்கள் உறங்குவார்கள். காலையில் வரும்பால் ஊரிலிருந்து அப்படியே சிற்றாறுகளில் செல்லும் படகுகள் வழியாக ஊர்களுக்குக் கொண்டுசெல்லப்படும். ஆயர்குடிகள் முழுக்க பகலெல்லாம் பெரிய மத்துகள் ஓடும் ஒலிகேட்டுக்கொண்டிருக்கும். ஊரெங்கும் பால்வற்றும் வாசனையும் நெய்குறுகும் மணமும் மோர்புளித்தவாடையும் சாணிவீச்சத்துடன் கலந்திருக்கும். ஆயர்குடியில் பிறந்தவர்களால் அந்த நெடியில்லாமல் வாழமுடியாது.\nபட்டிக்கு வந்த அன்றே வசுதேவன் திரும்பவும் மதுவனத்துக்கு ஓடிப்போவதைப்பற்றி எண்ணலானான். காலையில் தமையன்களுடன் காட்டுக்குள் சென்றது அவனுக்கு இடர்மிக்கதாக இருந்தது. கால்களை அறுக்கும் கூரியவிளிம்புள்ள புற்களும் பாதங்களைப்புரட்டும் கூழாங்கற்களும் ஆணிகளைப்போன்ற முட்களும் அடிக்கொருதரம் வளைந்து பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறையும் பாம்புகளும் கொண்ட காடு அவன் புலன்களை பதற்றநிலையிலேயே வைத்திருந்தது. பிற ஆயர்களின் பார்வையில் அவன் கேலிக்குரியவனாக இருந்தான். அந்தக்கேலி அவனை எரியச்செய்தது.\nஅவன் காட்டுக்குள் சென்ற அன்று முழுக்க மழைபெய்தது. விடாமல் தொடர்ந்து சொட்டிக்கொண்டே இருந்த இலைகளாலான காட்டுக்குள் மரத்தின் மேல் பனையோலை குடைமறையை அணிந்தபடி ஒண்டிக்கொண்டு பகலெல்லாம் அமர்ந்திருர்ந்தான். கைகால்கள் ஈரத்தில் நடுங்கி வெளுத்து பின் மரத்தன. மாலையில் மரத்தில் இருந்து இறங்கும்போது கைவழுக்கி ஈரமான மரப்பட்டையில் உரசியபடி கீழிறங்கி மார்பும் முழங்கையும் உராய்ந்து தோலுரிந்தன. அந்த ரணம்மீது மழையின் ஈரம் பட்டு எரிந்தது.\nஅன்றிரவு கையும் மார்பும் நெருப்புபட்டதுபோல எரிய அவன் மாடத்தில் அமர்ந்திருந்தான். இடையர்கள் எட்டுபேர் சிறிய மாடத்துக்குள் ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். கீழிருந்து வந்த புகையில் மூச்சுத்திணறியது. அதில் தைலப்புல்லைப் போட்டிருந்தமையால் அந்த வாசனை தலையை கிறுகிறுக்கச்செய்தது. சுட்ட பலாக்கொட்டைகளை உரித்துத் தின்றபடி அவர்கள் ஊர��ல் எவருக்கு எவருடன் என்னென்ன கள்ளத்தொடர்புகள் உள்ளன என்று பேசிக்கொண்டிருந்தனர். அன்று அவர்களின் துயில்முறை வந்தபோது பக்கத்து மாடத்துக்கு சைகைகாட்டிவிட்டு அனைவரும் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு படுத்து மரவுரிப்போர்வையையும் தோலாடைகளையும் போர்த்திக்கொண்டு துயின்றனர்.\nவசுதேவன் கயிற்றேணி வழியாக இறங்கி பட்டியை அடைந்தான். மழைபெய்துகொண்டிருக்க பசுக்கள் முதுகோடு முதுகொட்டி அசையாமல் நின்றுகொண்டிருந்தன. இருளில் அவற்றின் கண்களின் ஒளியால் கரிய திரவத்தாலான ஏரி ஒன்று அங்கே மின்னிக்கிடப்பதுபோலத் தோன்றியது. மழையில் பட்டியைச் சுற்றிக்கொண்டு வசுதேவன் ஓடத்தொடங்கினான். அவனைத் தொடர்ந்து ஆர்வமாக வால்சுழற்றி ஓடிவந்த பட்டிநாய்கள் அவன் பட்டியைத் தாண்டியதும் மெல்லக்குரைத்து எம்பிக்குதித்தபடி நின்றுவிட்டன. இருளில் சரிவரத் தெரியாத பாதை வழியாக ஊருக்குச் செல்வதைப்பற்றி அவன் எண்ணிப்பார்த்திருக்கவேயில்லை. ஆனால் ஓடத்தொடங்கியதும் வழியின் ஒவ்வொரு மரமும் பாறையும் துல்லியமாக நினைவுக்கு மீண்டுவந்தன.\nவிடியற்காலையிலேயே அவன் மதுவனத்துக்கு வந்துவிட்டான். கிராமத்துக்குள் இருந்து பசுக்களின் கழுத்துமணி ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வாயிலை மூடியிருந்த மூங்கில்படலை அவன் தொட்டதும் குரைத்தபடி காவல்நாய்கள் ஓடிவந்தன. அவன் வாசனையை அறிந்ததும் முனகியபடி வாலைவீசி எம்பிக்குதித்தன. வசுதேவன் தன் இல்லத்துத் திண்ணையை அடைந்து முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டான். கதவைத்தட்ட அவனுக்கு மனம் வரவில்லை. அப்படியே சரிந்து துயில்கொண்டிருந்த அவனை அவன் அன்னைதான் காலையில் எழுப்பினாள். அப்போதும் மழை தூறலிட்டுக்கொண்டிருந்தது. ஊரில் முதலில் எழுபவள் அவள்தான். உள்ளே சென்று படுக்கும்படிச் சொல்லி கறந்த பாலை சூடாக குடிக்கத் தந்தாள்.\nஅவனைக் காலையில் பார்த்ததும் பிருதை ஓடிவந்து கைகளைப்பற்றிக்கொண்டாள். அவளைக் கண்டதும் அவன் அழத்தொடங்கினான். அவள் அவனருகே அமர்ந்துகொண்டாள். “நான் காட்டுக்குச் செல்லமாட்டேன். என்னால் இடையனாக வாழமுடியாது” என்று வசுதேவன் அழுதான். பிருதை அவனிடம் “தந்தை உன்னை இடையனாக ஆக்கத்தானே கூட்டிச்சென்றார்” என்றாள். “நான் கல்விகற்பேன். அரண்மனையில் வேலைபார்ப்பேன். இடையனாக ஆகவேண்டுமென்று சொன்ன��ல் யமுனையில் குதித்து உயிர்விடுவேன்” என்றான் வசுதேவன்.\nபிருதை அவன் தோளை மெதுவாகத் தொட்டாள். அவன் குலத்திலேயே அவனுக்கு நெருக்கமாக இருந்தவள் அவள் மட்டும்தான். அவளிடம்தான் அவன் தன்னுடைய கனவுகள் அனைத்தையும் சொல்லியிருந்தான். அதைவிட தன்னுடைய வெறுப்புகளையும் கசப்புகளையும் பகிர்ந்திருந்தான். அவன் சொல்வதற்குள்ளேயே அனைத்தையும் புரிந்துகொள்பவளாக அவளிருந்தாள். அவனுடைய எண்ணங்களை அவன் அவளில் ஆடியில் முகம்பார்ப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தான்.\nஅவனைத்தேடிவந்த சூரசேனர் அவன் வீடுதிரும்பியதை அறிந்தபின் அமைதியானார். மாலையில் கிளம்புவதற்கு முன்னால் தோலாடையை தோளில் சுற்றிக்கொண்டு வீட்டு வாசலில் நின்று “அவனிடம் கிளம்பச்சொல்” என்று மனைவியிடம் ஆணையிட்டார். வசுதேவன் பின்பக்கம் தொழுவருகே அமர்ந்திருந்தான். அன்னை வந்து தந்தை அழைப்பதைச் சொன்னபோது “நான் போகமாட்டேன்” என்றான். “முதலில் தந்தை சொல்வதற்கு அடிபணி…” என்று அன்னை கடுமையாகச் சொன்னபோது வசுதேவன் அருகே இருந்த தூணை இறுகப்பிடித்துக்கொண்டான்.\nசற்றுநேரத்தில் சூரசேனர் அங்கே வந்தார். அவனைப்பார்க்காமல் திரும்பி நின்றபடி கடுமையான குரலில் “நான் உன்னிடம் கிளம்பும்படிச் சொன்னேன்” என்றார். “நான் வரப்போவதில்லை…” என்றான் வசுதேவன். “ஏன்” என்று அவர் அவனை நோக்கி அறியாமல் திரும்பி கேட்டார். அவனுக்கென ஒரு குரலும் மொழியும் இருப்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அவர் உடல் நடுங்க கைகள் பதறத்தொடங்கின. “நான் மாடுமேய்க்க விரும்பவில்லை” என்றான் வசுதேவன். “ஏன்” என்று அவர் அவனை நோக்கி அறியாமல் திரும்பி கேட்டார். அவனுக்கென ஒரு குரலும் மொழியும் இருப்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். அவர் உடல் நடுங்க கைகள் பதறத்தொடங்கின. “நான் மாடுமேய்க்க விரும்பவில்லை” என்றான் வசுதேவன். “ஏன் அதுதான் உன் குலத்தொழில். உன் தந்தையும் தாதையும் மூதாதையரும் செய்த தொழில் அது” என்றார் சூரசேனர்.\n“நான் அதைச் செய்யவிரும்பவில்லை” என்றான் வசுதேவன். மெதுவாக தன் சமநிலையை வரவழைத்துக்கொண்ட சூரசேனர் “அப்படியென்றால் என்னசெய்யப்போகிறாய்” என்றார். “நான் படிக்கிறேன்” என்றான் வசுதேவன். “படித்து” என்றார். “நான் படிக்கிறேன்” என்றான் வசுதேவன். “படித்து” என அவர் தாழ்ந்த குரல��ல் கேட்டார். “அரண்மனை ஊழியனாக ஆகிறேன்.” சூரசேனர் தாடை இறுக “எந்த அரண்மனையில்” என அவர் தாழ்ந்த குரலில் கேட்டார். “அரண்மனை ஊழியனாக ஆகிறேன்.” சூரசேனர் தாடை இறுக “எந்த அரண்மனையில்” என்றார். “மதுராவில்” என்று வசுதேவன் சொல்லிமுடிப்பதற்குள் சூரசேனர் ஓங்கி அவனை உதைத்தார். அவன் தெறித்து தொழுவத்து மூங்கிலை மோதி விழுந்தான். அவர் கூரையிலிருந்த கழியை உருவி அவனை சுழற்றிச் சுழற்றி அடித்தார். விதவிதமான உதிரிச்சொற்களும் உறுமல்களும் அவர் வாயிலிருந்து வெளிவந்தன.\nபின்பு மூச்சிரைக்க அவர் நிறுத்திக்கொண்டார். நுனி ஒடிந்திருந்த கழியை வீசிவிட்டு தொழுவத்தின் சாணிப்புழுதியில் கிடந்த மகனைப்பார்த்தார். அவன் உடம்பெங்கும் குருதித்தீற்றல்களும் தடிப்புகளுமாக அடியின் வடுக்கள் தெளியத் தொடங்கியிருந்தன. “இனி அச்சொல் உன் நாவில் எழுந்தால் உன்னைக் கொல்லவும் தயங்கமாட்டேன்” என்றார் சூரசேனர். விசும்பியபடி எழுந்து அமர்ந்த வசுதேவன் தன் உடலைக் குறுக்கி தொழுவத்தின் மூங்கிலை மீண்டும் பற்றியபடி “நான் இடையனாக மாட்டேன்… என்னை அழைத்துக்கொண்டுசென்றால் பாம்பிடம் கையை நீட்டுவேன்” என்றான்.\nதலைநடுங்க அவனையே பார்த்துக்கொண்டு நின்ற சூரசேனர் ஏதும் பேசாமல் திரும்பி நடந்து மறைந்தார். அன்னை அவனைக் கூப்பிட்டு உடலுக்கு நெய்யிடுவதற்காக வந்தாள். அவள் கையைத் தட்டிவிட்டுக்கொண்டு அவன் ஓடிச்சென்று ஊர்மன்றில் நின்ற அரசமரத்தில் ஏறி உயர்ந்த கிளையில் அமர்ந்துகொண்டான். பசித்தபோது அரசமரத்தின் உலர்ந்த பிசினை கிள்ளி உருட்டி எடுத்து வாயிலிட்டு மென்றான். தேடிவந்த பிருதை அவன் மேலே இருப்பதைக் கண்டுபிடித்தாள். கீழே வந்து நின்று “அண்ணா இறங்கி வா” என்று அழைத்தாள்.\nஅவன் இறங்கிவந்து அவளுடன் நடந்தான். அவள் அவனுக்கு பால்கஞ்சி கொண்டுவந்து தந்தாள். “நான் இங்கிருந்து மதுராவுக்கே ஓடிவிடுவதாக இருக்கிறேன்” என்றான் வசுதேவன். “மதுராவின் அரசர் உக்ரசேனர் நமக்கு பெரியதந்தை. அவரிடம் சென்றால் என்னை அங்கேயே வைத்துக்கொள்வார். எனக்கு கல்வியும் அரசுப்பொறுப்பும் அளிப்பார்.” பிருதை “நான் எங்கே செல்வது” என்றாள். வசுதேவன் சற்று சிந்தித்தபின் “நான் அங்கே சென்றபின் உன்னை வந்துகூட்டிச்செல்கிறேன்” என்றான்.\nஆனால் அவள்தான் முதலில் மதுவனத்தைவிட்டுச் சென்றாள். சூரசேனரின் தந்தை ஹ்ருதீகரின் தங்கை மாதவியை மார்த்திகாவதியை ஆண்ட போஜன் மணம்புரிந்துகொண்டான். அவர்களுக்குப் பிறந்த குந்திபோஜன் மார்த்திகாவதியின் அரசனானான். ஏழுமாதரை மணந்து பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருந்தபின்னரும் குந்திபோஜனுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எட்டாண்டுகளுக்கு முன்பு யாதவர்களின் காளிந்திபோஜனம் என்னும் குலவிருந்து நிகழ்ச்சியில் குந்திபோஜனும் சூரசேனரும் பங்கெடுத்தனர். உணவுக்குப்பின் வெற்றிலைமென்ற சூரசேனர் தவறுதலாக அதை உமிழ்ந்தபோது அது குந்திபோஜனின் ஆடையில் பட்டுவிட்டது.\nசூரசேனர் கைகூப்பி பொறுக்கும்படி கோரி, தானே அதை நீரள்ளி கழுவிவிடுவதாகச் சொன்னார். குந்திபோஜன் “சூரசேனரே, நீர் என்னுடைய முறைத்தமையன் அல்லவா இதை அன்பின் அடையாளமாகவே கொள்கிறேன்” என்றான். முகம் மலர்ந்த சூரசேனர் “இந்தச் சொற்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன்” என்றார். குந்திபோஜன் “விருஷ்ணிகுலம் அளித்த அன்னைக்காக போஜர்குலமும் கடன்பட்டிருக்கிறது” என பதில் சொன்னான்.\nஅன்று மாலை யமுனைக்கரையில் அவர்களனைவரும் மதுவருந்தி உரையாடிக்கொண்டிருக்கையில் குந்திபோஜன் தனக்கு குழந்தைகளில்லாமையால் அரசுதுறந்து வனம்புகவிருப்பதாகச் சொன்னான். அவனைச்சுற்றி யாதவகுலத்தின் அனைத்து குலத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். மதுவின் மயக்கிலிருந்த சூரசேனர் உணர்வெழுச்சியுடன் எழுந்து “போஜர்களுக்கு விருஷ்ணிகள் மேலுமொரு அன்னையை அளிப்பார்கள். இப்போது என் மனைவி கருவுற்றிருக்கிறாள். அதில் பிறக்கும் பெண்குழந்தையை முறைப்படி உங்களுக்கு அளிக்கிறேன். அவள் உதரத்தில் உன் குலம்பெருகட்டும்” என்றான். மனம் மகிழ்ந்த குந்திபோஜன் “இது ஆணை அல்லவா” என்றான். “ஆணை ஆணை ஆணை” என மும்முறை கையடித்து சொன்னார் சூரசேனர்.\nஆனால் செந்நிறப் பேரழகுடன் பிருதை பிறந்தபோது அவளை கையளிக்க முடியாது என்று சூரசேனரின் தாய் பத்மை உறுதியாக மறுத்துவிட்டாள். ஹ்ருதீகரின் குலத்தின் நீட்சியாக அவள் ஒருத்தியே இருக்கிறாள் என்றாள். குலநீட்சியாக பெண்மகவு அமையவில்லை என்றால் நீத்தாரன்னையரின் சினம் வந்துசேரும் என்று அச்சுறுத்தினாள். மும்முறை குந்திபோஜன் தன் தூதர்களை அனுப்பியும் சூரசேனரால் முடிவைச் சொல்லமுடியவில்லை. பத்மை மறைந��தபின்பு அவ்வாறு மகளை அளிப்பதை அவள் நீத்தாருலகிலிருந்து தடுப்பாள் என்ற எண்ணம் அவருள் வலுவாக எழுந்தது. ஆகவே மகளை அளிக்கவியலாது என்று பதிலிறுத்தார்.\nகுந்திபோஜன் அடுத்த காளிந்திவிருந்தில் குலமூதாதையர் முன்னால் சூரசேனரின் வாக்குறுதியை முன்வைத்து அறமுரைக்கும்படி கோரப்போவதாக சூரசேனர் அறிந்தார். நிலைகொள்ளாத உள்ளத்துடன் அவர் ஆயர்குலத்தின் மூத்தவர் சிலரிடம் அதைப்பற்றி வினவினார். சூரசேனர் வாக்குறுதியளித்தமைக்கு குலமூதாதையர் சான்றென்பதனால் அதை மறுக்க முடியாது. மகள்கொடை மறுத்தால் குந்திபோஜன் சூரசேனரை யாதவர்குலம் விலக்கிவைக்கவேண்டுமென்று வருணன் மேல் ஆணையாகக் கோருவான். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டாகவேண்டும்.\nஅதைத் தவிர்க்கும் வழி ஒன்றே என்றார் ஒரு முதியவர். யாதவர்குலம் பெண் குரல் கேட்காமல் எம்முடிவையும் எடுக்கமுடியாது. அதை மூதன்னையர் ஏற்கமாட்டார்கள். சபைமுன்னிலையில் பிருதை குந்திபோஜனுக்கு மகளாகச் செல்ல மறுத்தால் மூன்றுவருடத்துக்கு அம்முடிவை ஒத்திப்போட குலச்சபை ஒப்புதலளிக்கும். அப்படி மும்முறை ஒத்திப்போடமுடியும். அதற்குள் பிருதைக்கு பதினான்கு வயதாகிவிடும். அதன்பின் அவள் முடிவெடுக்கலாம். அவள் விரும்பவில்லை என்றால் அவளை கோர குந்திபோஜனுக்கு உரிமையில்லாதாகும்.\nசூரசேனர் பிருதையை அழைத்து குந்திபோஜனின் நாட்டுக்குச் செல்ல விருப்பமில்லை என்பதை குலமன்றில் சொல்லும்படி கோரினார். மூன்று தமக்கையரையும் லவணர்குலத்துக்கு அளித்துவிட்ட நிலையில் விருஷ்ணிகுலத்தில் ஹ்ருதீகரின் குருதியாக எஞ்சியிருக்கும் கருவறை அவளுடையதே என்றார். கடைமகவாகிய அவளையே பத்து தமையன்களும் நம்பியிருப்பதைச் சொல்லி எவ்வண்ணம் சபையேறி எச்சொற்களைச் சொல்லி மறுப்பை வெளியிடவேண்டும் என்று பயிற்றுவித்தார். பிருதை அவரது சொற்களை நன்கு உளம்கொண்டு மீட்டுச் சொல்லவும் செய்தாள்.\nயமுனைக்கரையில் குலக்கூடல் விழவு தொடங்கியது. ஆயர்குடிகள் கூடி கள்விருந்தும் ஊன்விருந்தும் மலர்சூழாட்டும் நீர்விளையாட்டும் ஆகோளாடலும் ஏறுகோளாடலும் செய்து மகிழ்ந்தனர். நாளிருண்டபின்னர் யமுனையின் கரையில் புல்வெளியில் அனைவரும் குழுமியபோது நறுவெற்றிலை கைமாறி மகிழ்ந்திருக்கையில் குந்திபோஜன் எழுந்து தன்குலத்துக்கு வா��்களிக்கப்பட்ட மகள்கொடையை சூரசேனர் நிகழ்த்தவேண்டுமென்று கோரினார். சூரசேனர் தன் மகள் பிருதை குந்திபோஜனின் அரண்மனைக்குச் செல்வதை விரும்பவில்லை என்று பதிலுரைத்தார். “அவளுடைய விருப்பே இக்குடியின் கொள்கையாகும்” என்றனர் மூத்தோர்.\nபிருதையை அவைக்கு அழைத்தனர். அவள் வசுதேவனுடன் நடந்து வந்து மன்றமைந்திருந்த அரசமரமேடைக்குக் கீழே மேடைக்கல்லைப் பிடித்தபடி தலைகுனிந்து நின்றாள். அருகே வசுதேவன் நின்று மேடையிலமர்ந்திருந்தவர்களை தன் தெளிந்த விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தான். குலமூத்தாரான முதியவர் ஒருவர் “அன்னையே, இந்த மன்றுக்கு வருக” என்று அழைத்ததும் அவள் மேடையேறி முதியவர்கள் நடுவே நின்றாள்.\nமலர்விளையாடலுக்காக அணிந்திருந்த வெண்ணிற ஆடையெங்கும் பலவகையான வண்ணங்கள் படிந்து பெரியதொரு மலர் போல நின்ற பிருதையிடம் முதியவர் “அன்னையே, தங்களை தங்கள் தந்தை தன் முறையிளவலாகிய குந்திபோஜருக்கு மகள்கொடையாக அளிப்பதாக வாக்குகொடுத்திருக்கிறார். அந்த வாக்குக்கு நாங்களனைவரும் சான்று. தங்களுக்கு குந்திபோஜரின் மகளாகச் செல்வதற்கு உடன்பாடுள்ளதா என்று தெரிவியுங்கள்” என்றார்.\nபிருதை தலையைத் தூக்கி தெளிந்த விரிவிழிகளால் அவையை நோக்கி “குலமூத்தாரே, நான் என் தந்தையின் வாக்கின்படி குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல முழு விருப்பு கொண்டுள்ளேன்” என்றாள். அவளுடைய இனிய கூரிய குரலை அங்கிருந்த அனைவரும் கேட்டனர். சூரசேனர் அவளுடைய அக்குரலை அதற்கு முன்னர் கேட்டதே இல்லை. அவள் அவரிடம் தலையசைப்பாலும் ஓரிரு உதிரிச்சொற்களாலும் மட்டுமே அதுவரை உரையாடியிருந்தாள். தன்னை மறந்து பீடத்தை விட்டு எழுந்து “மகளே பிருதை\nமுதியவர் “அன்னையே, நம் குலவழக்கத்தையும் தாங்களறிந்திருக்கவேண்டும்… தங்கள் தந்தை தங்களை முறைப்படி நீர்வார்த்து குந்திபோஜருக்குக் கையளிப்பார். அதன்பின் உங்களுக்கும் நீங்கள் பிறந்த குலத்துக்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இக்குலத்தின் பெயரையோ சின்னங்களையோ உறவுகளையோ நீங்கள் தொடர முடியாது. இங்குள்ள பிறப்பிலும் இறப்பிலும் உங்களுக்கு செய்தி இல்லை. விழவுகளில் உரிமையும் உடைமைகளில் பங்கும் இல்லை. பிடுங்கிநடப்படும் நாற்றுபோல குந்திபோஜரின் நாட்டில் நீங்கள் வேரூன்றவேண்டும். உங்கள் குலம் குந்திபோஜரின் குலம். நீங்கள் போஜவம்சத்தைச் சேர்ந்தவரென்றே அறியப்படுவீர்கள்” என்றார். “ஆம் தெரியும்” என்று பிருதை தலையசைத்தாள். “நான் குந்திபோஜரின் மகளாகவே செல்லவிழைகிறேன்” என்று மீண்டும் சொன்னாள்.\nகுந்திபோஜன் மலர்ந்த முகத்துடன் எழுந்து கைகளைக் கூப்பியபடி “என் மூதாதையர் என் மீது கருணையுடன் இருக்கிறார்கள். எனக்கு மறுக்கப்பட்ட மகவுகளை எல்லாம் இதோ ஒரு பெண்ணுருவில் எனக்களிக்கிறார்கள் என் குலதெய்வங்கள்” என்றான். “அன்னையே, என் குலத்துக்கு வருக….உன் உதரத்தில் என் மூதாதையர் பிறந்தெழுக” என்று சொன்னபோது அவன் மனம் விம்மி கண்ணீர் விட்டு அழத்தொடங்கினான். கும்பிட்ட கைகளை நெற்றியிலமர்த்தி அழும் அவனை அவன் தோழனான பகன் தோளணைத்து ஆறுதல்படுத்தினான்.\nஅங்கேயே யமுனையின் நீரை மரக்குவளையில் அள்ளிக்கொண்டுவந்து பிருதையை குந்திபோஜனுக்கு நீரளிப்பு நிகழ்த்தினார் சூரசேனர். அவளுடைய சிவந்த சிறிய கையைப் பற்றி குந்திபோஜனின் கொழுத்தபெரிய கைகளுக்குள் வைத்து ‘அளித்தேன் அளித்தேன் அளித்தேன்’ என்று மும்முறை சொல்லி விலகியதும் அவருடைய அணைகளும் உடைய கண்ணீர் விடத்தொடங்கினார். அங்கிருந்த விருஷ்ணிகள் மட்டுமல்ல போஜர்களும் கண்கலங்கினர். பிருதை மட்டும் தெய்வச்சிலைகளுக்குரிய அலையற்ற முகத்துடன் நின்றாள்.\nமேடைவிட்டிறங்கிய சூரசேனரின் கைகளைப் பற்றிக்கொண்டு விருஷ்ணிகுலத்திலேயே மூத்தவரான கார்கிகர் “என்ன செய்துவிட்டாய் எதை இழந்துவிட்டாய் அதோ மன்றில் அவள் நிற்கும் நிமிர்வைப்பார். அவள் எளிய ஆயர்குலத்துப்பெண் அல்ல. மண்ணில் வந்த பேரரசிகளில் ஒருத்தி. என்றோ ஜனபதங்களை அவள் ஆளப்போகிறாள். சதலட்சம் மானுடர்களின் விதியை அவள் வரையப்போகிறாள்” என்றார். “அவள் இறந்திருந்தால்” என வெறுப்பில் கோணலாகிய முகத்துடன் ஈரம் நிறைந்த கண்களுடன் கேட்டார் சூரசேனர். “அவள் இறந்ததாக எண்ணிக்கொள்கிறேன்… ஆம் அவள் இறந்துவிட்டாள்.”\nமன்றில் எழுந்த குலமூத்தாரான சோமகர் “இதோ இக்கணம் முதல் இந்த மகளை குந்திபோஜரின் குருதி என அறிவிக்கிறேன். இவள் இனி குந்தி என அறியப்படட்டும்” என்றார். ‘ஓம் அவ்வாறே ஆகுக’ என அங்கிருந்த அனைவரும் வாழ்த்தி மலரை வீசினர்.\nஅங்கிருந்தே பிருதை குந்திபோஜனின் நகரான மார்த்திகாவதிக்குக் கிளம்பிச்சென்றாள். மார்த்��ிகாவதியில் இருந்து குந்திபோஜனின் அரசியான தேவவதியும் அவள் சேடிகளும் வந்த பெரிய கூண்டுவண்டி சாளரங்களில் செந்நிறத்திரைகள் நெளிய மார்த்திகாவதியின் சிம்மக்கொடி படபடக்க நின்றுகொண்டிருந்தது. காவலரும் சேவகரும் காத்து நின்றிருந்தனர்.\nமன்றில் இருந்து இறங்கிய பிருதை தன் தாயிடம் சென்று தாள்பணிந்து வணங்கினாள். மரீஷையின் முகத்தில் அப்போதும் துயரம் தெரியவில்லை என்பதை அப்பால் நின்ற சூரசேனர் கண்டார். மரீஷை பிருதையின் தலையில் கைவைத்து ஆசியளித்தபின் அவள் கையைப்பற்றி சூரசேனரைநோக்கி கொண்டுவந்தாள்.\nதன் ஒன்பது மைந்தர்களுடன் ஒரு சாலமரத்தடியில் நின்றிருந்த சூரசேனர் தணிந்த குரலில் மூத்தவனாகிய வசுவிடம் “நான் அவளை வாழ்த்தப்போவதில்லை. உங்கள் வாழ்த்துக்களும் அவளுக்கு கொடுக்கப்படலாகாது. நமது வாழ்த்துக்களின்றி அவள் சென்றாள் என்பது குலநினைவில் வாழட்டும். இது என் ஆணை” என்றார். அவர் என்னசெய்யப்போகிறார் என்பதை அவரது குலத்தவரின் ஆயிரம் விழிகள் அங்கே சூழ்ந்து கவனித்துக்கொண்டிருந்தன என அவர் அறிந்திருந்தார்.\nதிடமான காலடிகளுடன் நிமிர்ந்த தலையுடன் அவர்களை நெருங்கி வந்த மரீஷை முதலில் தன் மைந்தர்களை நோக்கி “மைந்தர்களே, உங்கள் தங்கையை வாழ்த்தி வழியனுப்புங்கள். உங்கள் ஒவ்வொருவரின் குருதியும் அவளுடன் எப்போதுமிருக்கவேண்டும்” என்று திடமான குரலில் ஆணையிட்டாள். அவளைப்போன்றே கரிய நிறத்துடன் பெரிய பற்களும் வெண்விழிகளுமாக நின்றிருந்த மூத்த மகன் வசு முன்னால் நகர்ந்து தலைவணங்கி “ஆணை அன்னையே” என்றான். அச்சொல்லை ஒருபோதும் அவன் தன்னிடம் சொன்னதில்லை என்பதை அக்கணத்தில்தான் சூரசேனர் அறிந்தார்.\nதன் ஒன்பது மைந்தர்களும் நிரையாக நின்று தங்கள் காலை பணிந்து எழுந்த பிருதையை வாழ்த்துவதை சூரசேனர் திகைத்த விழிகளுடன் பார்த்து நின்றார். மரீஷை அவரிடம் “விருஷ்ணிகுலத்தவரே தங்கள் வாழ்த்துக்களை மகளுக்கு அளியுங்கள்” என கனத்த குரலில் ஆணையிட்டாள். அவளுடைய அந்தக்குரலையும் அதுவரை அவர் கேட்டதேயில்லை என்று சூரசேனர் உணர்ந்தார். அதை அவரால் மீறமுடியாதென்றும் அறிந்தார். குனிந்து வணங்கிய மகளின் தலையில் கைவைத்து “நன்மக்களைப் பெறு. உன் குலம் தழைக்கட்டும்” என நற்சொல்லிட்டார்.\nஅந்த ஒருநாளில் சூரசேனர் அவர் எழுபதாண்டுகளாக வாழ்ந்து வந்த வாழ்க்கையை அறிந்துகொண்டார். எவற்றின் மேல் நடந்தோமென்றும் எங்கே அமர்ந்திருந்தோம் என்றும் எதை உண்டோம் என்றும் உணர்ந்ததாக அவர் கார்கிகரிடம் பின்னர் சொன்னார். “என்னைக் கட்டியிருந்த அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்துவிட்டேன் மாமனே. நான் இன்று மீண்டும் சிறுமகவாகி அன்னையின் கைகளில் வாழ்கிறேன்” என்றார்.\nபிருதை குந்திபோஜனுடன் மார்த்திகாவதிக்கு கிளம்பிச்சென்றபின் மூன்றுமாதம் கழித்து வசு தன் தந்தையின் ஓலையுடன் தன் கடையிளவல் வசுதேவனை அழைத்துக்கொண்டு மதுராவுக்குச் சென்று அங்கே ஆட்சிசெய்திருந்த உக்கிரசேனரின் அரண்மனையில் கல்வி கற்பதற்காகச் சேர்த்தான். வசுதேவன் கிளம்பும்போது சூரசேனரின் கால்களில் விழுந்து வாழ்த்துபெற்றான். அவன் தலையில் கையை வைத்து சூரசேனர் சொன்னார் “நீ உன் அறத்தை தேடிச் செல்கிறாய். அரசியல் உனக்கானதென்றால் அவ்வாறே ஆகுக. ஆனால்…”\nசற்று தயங்கியபின் அவர் தொடர்ந்தார் “கண்ணீரினாலும் குருதியினாலும்தான் எப்போதும் அரசியல் ஆடப்படுகிறது. பிறருடைய கண்ணீரும் குருதியும் என்றே நாம் நினைப்போம். அவை நம் கண்ணீரும் குருதியும் என அறியும் கணம் ஒன்று வரும்…” அச்சொற்களை அப்போது புரிந்துகொள்ளவில்லை என்றாலும் அதன் ஒவ்வொரு ஒலியையும் வசுதேவன் வாழ்நாளெல்லாம் நினைவில் வைத்திருந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல்இரண்டு – ‘மழைப்பாடல்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பா��ல்’ – 38\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76\nTags: உக்ரசேனர், கார்கிகர், காளிந்திபோஜனம், குந்தி, குந்திபோஜன், சூரசேனர், சோமகர், தேவவதி, பத்மை, பிருதை, மதுரா, மரீஷை, மாதவி, மார்த்திகாவதி, யமுனை, யாதவர்கள், வசு, வசுதேவன், விருஷ்ணிகுலம், ஹ்ருதீகர்\nஊட்டி காவிய முகாம் (2011) – 4\nகாந்தி, வாசிப்பு - கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 71\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/04/blog-post_579.html", "date_download": "2019-02-16T10:12:54Z", "digest": "sha1:YIAR2OVCIUL22ZQZVWNNZQ2HZWM6ZFKS", "length": 11915, "nlines": 206, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "எது புத்திசாலித்தனம்? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nTuesday, April 16, 2013 அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள், புத்��ிசாலி 4 comments\nஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது. ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.\nஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக்கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.\nஅந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து\nபார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி\nஅடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய\nகப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என்\nகடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று\nஅடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.\nஅடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்\n1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.\n2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்\nமண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்... படித்ததில் பிடித்தது.\nஇந்த கதையை நான் கப்பல் பொறியியல் படிக்கும் போதே சொல்லி இருக்கிறார் என் ஆசிரியர் ,,, எனக்கு மிகவும் பிடித்த கதை\nதிண்டுக்கல் தனபாலன் April 17, 2013 at 8:20 AM\nஅப்படிச் சொல்லுங்க... நல்ல கதை...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nஇதற்கும் அவள்தான் தான் காரணமோ\n\"2ஜி\" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீத...\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nகோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன\nசில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை இப்படித்தான் ...\nநிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள...\nஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+\nபேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்\nதொப்பையை குறைக்க வழி - 3\nஇவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nநுணலும் தன் வாயால் கெடும் \nதொப்பையை குறைக்க வழி - 2\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nகருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nமலர்வதி - இவர்களை தெரியுமா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/04/blog-post_37.html", "date_download": "2019-02-16T10:00:59Z", "digest": "sha1:56OCOSWMJMU5YOYXOQ7QGFHLOQ23U3DI", "length": 12722, "nlines": 208, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன்\nSaturday, April 07, 2018 சமூகம், சினீமா, நிகழ்வுகள், விமர்சனம், விளையாட்டு No comments\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீடியோ இணைப்புடன்....\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில்...\nஇவரை வழிபட்டால் இவ்ளோ நனமைகளா...\nஎப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\nஎட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச...\nநீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்\nநான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..\nஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மக...\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...\nநம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க...\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்ட...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n - கவர்னரின் செயலை வ...\nஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக...\nபுரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.....\nசித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார...\nஉடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர...\nஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு\n* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய...\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில...\nகமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா...\nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nமிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான...\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nGoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க....\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே....\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் \nபுதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nநீங்க டாடியா... இல்ல மோடியா...\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்...\nநேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் ...\nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nமனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா\nஅடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி\nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டா...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்...\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீ...\nஇளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந��� தேதி கட...\nஅரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும...\nஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மு...\nதிருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திர...\nநீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018...\nவாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ...\nஇடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர...\nமாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு \nபிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \n+2 கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க தேவையான ட...\nதெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/775880.html", "date_download": "2019-02-16T09:15:28Z", "digest": "sha1:UZFNMIL5SQNE6UAGU5KGMU3KKWSGD36O", "length": 7074, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அமெரிக்காவுக்கு கனடா பதிலடி", "raw_content": "\nJuly 1st, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇரும்பு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது, அமெரிக்கா விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுப்பதிலிருந்து கனடா ஒரு போதும் பின்வாங்காது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇரும்பு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக 2 பில்லியன் கனேடிய டொலர்கள் வரையிலான உதவிகள் வழங்கப்படும் என்னும் திட்டம் ஒன்றினை கனடா கொண்டுவந்துள்ளது.\nமேலும் 16.6 பில்லியன் கனேடிய டொலர்கள் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் ஜுலை முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றன.\nகனடாவின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை அமெரிக்காவின் இரும்பு மற்றும் அலுமினிய பொருட்களை குறிவைத்தே இருக்கின்றன எனவும் வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கிரிஸ்டியா ப்ரீல்லாண்ட் தெரிவித்துள்ளார்.\nஎங்களின் இந்த அணுகுமுறையானது நிலைமையை தீவிரமாக்காது என்ற போதிலும் இதிலிருந்து பின்வாங்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும், ஒன்றுக்கொன்று உயர் வர்த்தக பங்காளிகளாக உள்ள போதிலும் பல்வேறு விவகாரங்களால் இவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகள் தற்போது பதற்றம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nஅச்சுவேலி பழைய மாணவர் சங்க கனடா கிளை நடாத்தும் கோடை கால ஒன்றுகூடலும்விளையாட்டுப்போட்டியும்\nகனடா வாழ் இலங்கை இளைஞனி���் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது\nகோடை கால ஒன்று கூடல்\nகனடாவில் மக்களை கவர்ந்த உயிரினம் உயிரிழப்பு: பிரிவால் வாடும் மக்கள்\nகாணாமற்போனோரின் உறவுகளுக்காக கனடாவில் ஆர்ப்பாட்டம்\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல்\nகனடிய லிபெரல் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஒருங்கிணையும் கனடிய தமிழ் அமைப்புகள்\nடிரம்பின் அவமதிப்பிற்கு நடுவிலும் நேட்டோ உச்சி மாநாட்டிற்கு செல்லும் கனடா பிரதமர்: காரணம்\nகோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_36.html", "date_download": "2019-02-16T09:53:17Z", "digest": "sha1:FDBXKCWRYKSLGPT4DJIELYPMLUWJP47R", "length": 5080, "nlines": 46, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "பட்டாம்பூச்சி போல வந்த ஐஸ்வர்யா ராய்..! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » பட்டாம்பூச்சி போல வந்த ஐஸ்வர்யா ராய்..\nபட்டாம்பூச்சி போல வந்த ஐஸ்வர்யா ராய்..\nதிரைப்பட விழாவில் பட்டாம்பூச்சி போல வந்த ஐஸ்வர்யா ராய்.\nஇந்த திரைப்பட விழா கேன்ஸ் பிரான்ஸில் நடக்கிறது. இதில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவுடன் பங்கேற்றார். சிவப்புக் கம்பளத்தில் அவர் ஒய்யாரமாக நடந்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.\nகேன்ஸ் திரைப்பட விழா சிவப்புக் கம்பளத்தில் ஐஸ்வர்யா ராய் பட்டாம்பூச்சி போன்ற உடை அணிந்து அழகாக நடந்தார். அவர் உடை அனைவரையும் கவர்ந்துவிட்டது.\nஃபேஷன் என்று வந்துவிட்டால் தான் முன்னோடி என்பதை ஐஸ்வர்யா ராய் நிரூபித்துவிட்டார். தனது உடல்வாகிற்கு எந்த உடை பொருந்தும் என்பதை புரிந்து கொண்டு அணிந்துள்ளார்.\nஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா சிவப்பு நிற கவுன் அணிந்து அழகாக இருந்தார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.\nஆனால் இவ��விழாவில் பங்கேற்ற நடிகை தீபிகா படுகோனேவின் சில உடைகள் நன்றாக இல்லை என விமர்சனம் செய்தனர்.\nThanks for reading பட்டாம்பூச்சி போல வந்த ஐஸ்வர்யா ராய்..\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nகாத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய மாதுக்கள்: பின்னர் நடந்தேறிய விபரீதம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipsofthalika.blogspot.com/2010/11/blog-post_9382.html", "date_download": "2019-02-16T09:33:33Z", "digest": "sha1:CCOFR3YU5RUWMRCHV47HKIKIVL6FA62D", "length": 7529, "nlines": 61, "source_domain": "tipsofthalika.blogspot.com", "title": "தளிகாவின் டிப்ஸ்கள்: இப்ப உன்கிட்ட கிட்ட கேட்டேனா??", "raw_content": "\nஇப்ப உன்கிட்ட கிட்ட கேட்டேனா\nபிள்ளைகளுக்கு உடம்பு சரியில்லை..வழக்கம்போல் நான் காண்பிக்கும் மருத்துவரிடம் தான் கொண்டு போவேன்.எனக்கு தெரிந்தவர்களின் அட்வைஸ்\n\"நீங்க காம்மிக்கிற டாக்டர் சரியில்ல இல்லன்னா இப்படி அடிக்கடி சளி பிடிக்குமா\"இது அவங்க\n\"ஏங்க அடிக்கடி சளி பிடிக்கிறதுக்கு டாக்டரா காரணம்..மகள் ஸ்கூளுக்கு போய் கொண்டு வர்ரது தான்..இது சகஜம் தான்\" இப்படின்னு நான்\n\"அய்யோ பிள்ளைக பாரு சளி வந்து வந்து சோந்து போயிடுச்சுக(அப்படியொன்னும் அம்மா எனக்கே தோனலை) எங்க டாக்டர்ட கூட்டிட்டு போங்க நல்லா பாப்பார்\"\nதெரியாதனமா இதுக்கு நான் சொன்ன பதில் \"இல்லைங்க எனக்கு இந்த டாக்டர் தான் பிடிச்சிருக்கு..தேவையில்லாம மருந்து எழுதி தள்ள மாட்டார்..மட்டுமில்ல த்வையில்லாம ஆண்டிபயாடிக்கும் தரமாட்டார்\"..தேவையா எனக்கு\nஅடுத்த நாள் அங்க ரவுன்ட் கட்டி குடும்பத்தோட நிக்கிறாங்க..அந்தம்மாவின் கணவர் எனக்கு அட்வைஸ்\n\"ஏங்க பிள்ளைக என்ன அவஸ்தை படுது(எனக்கில்லாத கவலையா உங்களுக்கு\nஎங்க டாக்டர் போனதும் ஒரு ஆண்டிபயாடிக் எழுதி தருவார் எல்லாமே சீக்கிரம் மாறிடும்(ஓஹ் அப்படியா சரி சரி)\nமட்டுமல்ல பிறகு ரொம்ப நாளைக்கு வேற எதுவுமே வராது(அடேங்கப்பா சூப்பர் கண்டுபிடிப்பு)\nநீங்க இப்படி இந்த டாக்டர்ட காமிப்பதனால தான் இப்படி..இந்தாள் சளிக்கு இருமலுக்கு சரியா மருந்து தர்ரதில்ல(போயா நீ வேலையா பாத்துட்டு)\"\nவயசுக்கு ரொம்ப பெரியவங்கன்னதால சும்மா இருந்துட்டேன்..தவறான கருத்துக்களை புரிஞ்சு வச்சதுமில்லாம அடுத்தவங்களுக்கு இது தான் சரின்னு அழுத்தமா சொல்லியும் கொடுக்க அப்பப்பா ரொம்ப திறமை தான் வேணும்.\nஅதென்னமோ நம்மாளுக நிறைய பேருக்கு இப்படி ஒரு ப்ரச்சனை இருக்கு..சின்ன குழந்தைகளுக்கு தேவையில்லாமல் இருமல் சளி மருந்து கொடுக்க கூடாது...நல்ல டாக்டர்கள் அதை தேவையில்லாமல் எழுதவும் மாட்டார்கள்\nஆண்டிபயாடிக் என்பது பேக்டீரியல் இன்ஃபெக்ஷனுக்காக தருவது அதற்கு மட்டும் தான் கேட்கும்..ஆனால் சாதாரணமாக குழந்தைகளுக்கு வைரல் இன்ஃபெக்ஷன் தான் அதிகம் வரும்...பேக்டீரியல் இன்ஃபெக்ஷன் என்றால் காய்ச்சல் ரொம்ப அதிகமாகவும் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்தும் போய் விடும்.\nசில நல்ல டாக்டர்கள் ஓரிருநாள் பொறுத்து பார்ப்பார்கள்..சிலர் எனக்கென்ன போச்சு என்று முதல் முறையே எழுதி அனுப்பி விடுவார்கள்..அவங்களை எதுக்கு சொல்லனும்..நம்ப பேஷன்ட்ஸ் அப்படி..மருந்தே தரமாட்டார் அந்த டாக்டர் என்று தான் சொல்லுவாங்க.\nஇப்படி வேண்டாத அட்வைசை தேவையில்லாம அடுத்தவங்களுக்கு கொடுக்க வேண்டாமே.\nஆமாம் இலா..நமக்கே குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாம டென்ஷன் இதுல இப்படி அட்வைசை கேட்டால் அப்பத்திக்கி எரிச்சல் தான் வரும்.\nஇமா என்ன அங்க சிரிப்பு...ஸ்டேன்ட் அப் ஆன் தி பென்ச்..என்ன காரணம்னு சொல்லிட்டு உக்காந்தா போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/06/blog-post_17.html", "date_download": "2019-02-16T10:09:16Z", "digest": "sha1:4L7D7XYJGY4LWVQ7BLMVGOMZTIJ3K4UA", "length": 14012, "nlines": 206, "source_domain": "www.geevanathy.com", "title": "காச நோயற்ற உலகு.. | ஜீவநதி geevanathy", "raw_content": "\n(இப்பதிவு காச நோய் - TUBERCULOSIS என்னும் பதிவின் தொடர்ச்சி...)\nகாசநோய் ஒரு மிகப் பழைய நோயாக இருப்பினும் , அது உலகம் முழுவதும் குறிப்பாக வளர்முக நாடுகளில் ஒரு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.\nஉலக சனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் (அதாவது இரண்டு பில்லியன் மக்கள்) காசநோய்க் கிருமி தொற்றியவர்களாக உள்ளனர்.\nஉலக சுகாதார அமைப்��ின் 2004 ம் ஆண்டிற்கான அறிக்கையின் படி இலங்கையில் காசநோயாளர் மரணவீதம் 1000 பேருக்கு 54 பேர் ஆகும்.\nஎனவே காரணம் தெரியாத நோய்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளும் நாம், முறையான சிகிச்சை மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய காசநோய் பற்றி அறிவதும், அதனைத் தடுக்க உதவுவதும் இன்றியமையாதாகிறது.\nநாம் என்ன செய்ய வேண்டும் \n§ BCG தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.\n§ மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும்\n§ சன நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.\n§ போசாக்குக் குறைபாடு இலகுவில் இந்நோய் தொற்ற வழிவகுக்கும்\n§ பசுப்பாலினாற் பரவுங் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பாய்ச்சர் முறையிற் பதனிட்ட பாலை அருந்தவும்\n· சிகிச்சையை குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து எடுக்க வேண்டும்.\n· சிகிச்சை ஆரம்பித்த சில நாட்களிலேயே நோயின் அறிகுறிகள் மறைந்தாலும் தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டும்.\n· சிகிச்சையை போதிய காலத்திற்கு முன்பாக நிறுத்தவோ அல்லது தவிற்பதோ கூடாது.\n· சிகிச்சை காலத்தில் ஏற்படும் உடல்நலக் குறைவுகளை உடனே மருத்துரிடம் தெரிவிக்கவும்.\n· குறிப்பிட்ட காலங்களில் சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\nநோய் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க ஒரு நோயாளி செய்ய வேண்டியவை...\n· கண்ட இடங்களில் சளியைத் துப்பக்கூடாது\n· இருமும் போது வாயை துணியால் மூடிக்கொள்ளவும்\n· சளியை மூடியுள்ள குப்பியில் துப்பி எரித்துவிட வேண்டும்.\nநோயாளிகளைக் குணமாக்குதல் ,நோய்த்தொற்றுக்குள்ளானவரைக் கண்டு பிடித்தால் , மேலும் நோய்பரவாமல் பார்த்துக்கொள்ளுதல் என்பன காசநோயற்ற உலகினை உருவாக்குவதற்கான வழிமுறைகளாகும்.\nமேலதிக தகவல்களுக்கு கீழுள்ள படத்தினைச் சுட்டுங்கள்...\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: TUBERCULOSIS, காசநோய், மருத்துவம்\nஉலக சுகாதார நிறுவனப் புள��ளிவிபரத்தின் படி இலங்கையில் 2008ல் 1520 மக்கள் காசநோயினால் இறக்கலாம் எனவும் 15010 மக்கள் காசநோயினால் பீடிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது (Prevalence of TB =79/100, 000, death rate (all forms of TB) =8/100,000, இலங்கையின் மொத்த சனத்தொகை 19 மில்லியன்). இலங்கையில் ஆண்களே அதிகமாக காசநோய்த் தொற்றிற்கு ஆளாகின்றனர் (Male:Female ratio=2.8).\nஇலங்கையில் காசநோய்த் தடுப்பு தேசிய திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது (National Programme for Tuberculosis-NTP). 42 அரசினர் வைத்தியசாலைகளிலும் (போதனா வைத்தியசாலைகளுட்பட)ஐந்து இராணுவ வைத்தியசாலைகளிலும் தேசிய காசநோய் தடுப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது.\nஉலகெங்கிலும் மீண்டும் தலை தூக்கியுள்ள காசநோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய சவால்களாக குணமாக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளினால் நோயைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் (multi-drug-resistant TB), HIV (AIDS) எயிட்ஸ் நோயாளிகளில் காசநோய்த் தொற்றும் உள்ளன.\nஇலங்கையில் யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் செறிவாகத் தங்க வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் இக்காசநோய்த் தொற்று அபாயம் அதிகம் இருப்பதையும் நாம் கருத்திற் கொள்ளவேண்டும்.\nமிக்கநன்றி தகவல் பகிர்வுக்கு Renuka Srinivasan அவர்களே\nபாம்புக்கடி - தவிர்க்கும் வழிமுறைகள்\nதிருமலை இராஜ்ய மன்னராக்கப்பட்டவரின் பெயர் தனி உண்ண...\nதம்பன் கோட்டை தந்த குறுநாவல்\nகலவரம் தரும் நிலவரம் - காசநோய்(TUBERCULOSIS )\nகாச நோய் - சில உதவிக்குறிப்புக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-02-16T09:30:36Z", "digest": "sha1:ULGZSXJZVY72IR7CPBOV3Y4LDTIXTTPF", "length": 11795, "nlines": 111, "source_domain": "iyarkkai.com", "title": " ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமத�� 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » உரம் » மண்புழு உரம் » ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது\nஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது\nMarch 16, 2014\tin மண்புழு உரம் மறுமொழியிடுக...\nஆகாய தாமரை எனப்படும் செடியானது, ஏரிகளிலும், குளங்களிலும் நிறைய காண படுகிறது. இந்த செடி வந்துவிட்டால், ஏரி முழுவதும் பரவி, நீரே தெரியாதவாறு மூடி விடும். நீரும் கெட்டு விடும். இந்த செடியும், பார்தேனியும்போன்று, கட்டுக்கு அடங்காமல் வளரும் தன்மை கொண்டது. இதுவும், வெளி நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்த ஒரு அந்நிய தாவரம்.\nநீர் நிலைகளை முழுவதும் மாற்றும் திறமை கொண்டது இது நீரில் உள்ள ஆக்சிஜென குறைந்து, நீரில் உள்ள மீன்கள் எல்லாம் இறந்து விடும். ஒரு முறை குளத்திலோ, ஏரியிலோ வந்து விட்டால் போதும். இருபது வருடம் கழித்து கூட இதன் விதைகள் திரும்ப முளைக்கும் திறன் கொண்டது நீரில் உள்ள ஆக்சிஜென குறைந்து, நீரில் உள்ள மீன்கள் எல்லாம் இறந்து விடும். ஒரு முறை குளத்திலோ, ஏரியிலோ வந்து விட்டால் போதும். இருபது வருடம் கழித்து கூட இதன் விதைகள் திரும்ப முளைக்கும் திறன் கொண்டது ஒரு ஏகர் ஏரியை, எட்டு மாதத்தில் முழுவதும் மூடி விடும்.\nஇந்த நீர் ராட்சசனை என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் நமக்கு தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழக ஆராய்ச்சி ஆளர்கள் ஒரு பதில் கண்டு பிடித்து உள்ளார்கள்.\nஆகாய தாமரையானது, நீரில் இருந்து நைட்ரோ ஜென, போடச்சியம், மற்றும் போச்போருஸ் (Nitrogen, potassium and phosphorus) தாதுக்களை எடுத்து கொள்கிறது. அதனால், இதனின் இலைகள் கம்போஸ்ட் செய்ய பயன் படுத்தலாம். இந்த கம்போச்டில் மண் புழுக்கள் சாதாரண கம்போச்டை விட நன்றாக வளர்கிறது.\nஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் செய்யும் முறை:\nஆகாய தாமரையும், மாட்டு சாணமும் 1:3 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும்\nஇந்த கலவையை 50 நாட்களுக்கு விட்டு வைக்க வேண்டும்\nமக்கிய இந்த கலவையை மண் புழுவிர்கான வேர்மிபோஸ்ட் இடத்தில போட வேண்டும்.\nஒரு டன்னிற்கு 1500 என்ற கணக்கில் மண்புழுவை இந்த மக்கிய கலவையில் போட வேண்டும்\n55நாட்கள் பின்னல் வெர்மி கம்போஸ்ட் ரெடியாகி விடும்.\nஆகாய தாமரை மூலம் கம்போச்டில் 4590 மண்ப��ழுக்களும், சாதாரண கம்போச்டில் 2610 மண்புழுக்களும் இருந்தன.\nமேலும், ஆகாய தாமரை கம்போச்டில், மண் புழுக்கள் ஆரோக்யமாகவும், நீளமாகவும் இருந்தன.\nஆகாய தாமரை மூலம் செய்ய படும் கம்போச்டில் இருந்து விரைவாகவும், நல்லதுமான எண்ணிக்கையில் அதிகமாகவும் மண்புழு கம்போஸ்ட் நமக்கு கிடைக்கிறது.\nமுந்தைய செய்தி : வீட்டிலேயே எளிதாக இயற்கை உரம் தயாரிப்பது\nஅடுத்த செய்தி : மண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/07/jai-teaser-on-july6th-only-3-days-to-go-for-the-first-look/", "date_download": "2019-02-16T10:40:20Z", "digest": "sha1:2EIHDZW24DXDI2TLBB4HOP3P6CPESH5A", "length": 2941, "nlines": 23, "source_domain": "kollywood7.com", "title": "Jai Teaser On July6th Only 3 days to go for the first look!", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/09/chiyaan-vikram-tamannaahspeaks-look-perfect-to-watch/", "date_download": "2019-02-16T10:40:46Z", "digest": "sha1:7MZUT6DQ3A2YAKNKH6OLHXT7HERWW5IA", "length": 3600, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Chiyaan Vikram - tamannaahspeaks Look Perfect to Watch", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/huawei-market-wobbles/4197634.html", "date_download": "2019-02-16T09:05:53Z", "digest": "sha1:RUKHKQGQL2MFO2KMGOBCPPVC4I2F6MVM", "length": 4228, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "Huawei உயர் நிர்வாகி கைது :உலகப் பங்கு விலைகள் சரிந்தன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nHuawei உயர் நிர்வாகி கைது :உலகப் பங்கு விலைகள் சரிந்தன\nசீனாவின் Huawei தொலைத்தொடர்பு நிறுவனத்தின் உயர் நிர்வாகி கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (12 டிசம்பர்) உலகப் பங்குவிலைகள் சரிந்தன.\nநிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்ஸோ அமெரிக்காவின் வேண்டுகோளுக்கிணங்க கனடாவில் கைதானதாகக் கூறப்படுகிறது.\nகைது நடவடிக்கை எவ்வாறு அமெரிக்க சீன வர்த்தகப் போர் நிறுத்தத்தைப் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.\nHuawei நிறுவனத்தின் துணைத் தலைவரும் அதன் நிறுவனர் ரென் ச���்க ஃபையின் மகளுமான மெங் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்று சீனா, கனடாவைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nஅவரின் கைது நடவடிக்கையால் கனடா மனித உரிமை கோட்பாடுகளை மீறிவிட்டது என்று என்று பெய்ஜிங் குற்றஞ்சாட்டியுள்ளது.\nகனடியப் பிரதமர் ஜஸ்டின் டிரூடோ கைது நடவடிக்கையில் தம் அரசாங்கத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/17/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5-1132931.html", "date_download": "2019-02-16T10:12:12Z", "digest": "sha1:R5F4Q7XB63BJIEQWVEZCUX2GQR5NUCNL", "length": 9081, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"சென்னையில் நாளை நடைபெறும் விளையாட்டு வீராங்கனை தேர்வில் பங்கேற்கலாம்\\\\\\'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n\"சென்னையில் நாளை நடைபெறும் விளையாட்டு வீராங்கனை தேர்வில் பங்கேற்கலாம்'\nBy தூத்துக்குடி | Published on : 17th June 2015 12:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையில் வியாழக்கிழமை (ஜூன் 18) நடைபெறும் விளையாட்டு வீராங்கனை தேர்வில் பங்கேற்க விரும்புவோர் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் இளம் விளையாட்டு வீரர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.\nமேலும், மாணவ, மாணவியர் கல்வியுடன் நவீன விளையாட்டுப் பயிற்சியும் பெற்று வருகிறார்கள். இந்நிலையில், 2015-2016ஆம் ஆண்டுக்கு காலியாக உள்ள தடகளம், கால்பந்து மற்றும் வாலிபால் விளையாட்டுக்களுக்கு புதிய மாணவியருக்கான இரண்டாம் கட்டத் தேர்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை (ஜூன் 18) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.\nபிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாக இருந்தால் பிளஸ் 2 படித்துக் கொண்டிருப்பவர்களும் கலந்துகொள்ளலாம். 1.1.2015 அன்று 22 வயதுக்குள்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.\nதடகளம், கால்பந்து மற்றும் வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்காக காலியாக உள்ள இடங்களுக்கு சிறந்த வீராங்கனைகளுக்கு மட்டும் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பப் படிவத்தினை இணையதளத்தின் மூலம் நகல் எடுத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/11/blog-post_23.html", "date_download": "2019-02-16T09:45:23Z", "digest": "sha1:G62C6ATA4P4XAB5DULTGOC7MP2VZWYZT", "length": 42879, "nlines": 293, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமசுப்ரமணியன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nநினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமசுப்ரமணியன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:37 AM | வகை: கட்டுரை, கலாப்ரியா, கவிதைகள், ஷங்கர்ராமசுப்ரமணியன்\nநினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்\nகலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் கட்டுரை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை\n'அந்த உலகம் மிகச் சமீபத்தில் தோன்றியது. அங்குள்ள பல பொருள்களுக்குப் பெயரில்லை. அவற்றைக் குறிப்பதற்கு சுட்டிக் காட்டுவதுதான் அவசியமாக இருந்தது.' இது மார்க்வெசின் 'நூற்றாண்டு காலத்தனிமை' நாவலின் தொடக்கத்தில் மக்காந்தோ ஊரைப் பற்றி வரும் சித்தரிப்பு. கவிஞர் கலாப்ரியாவின் பிராயகால நினைவுக் குறிப்புகளான 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலைப் படித்து முடித்தபோது அதுகுறித்த பேச்சைத் தூண்டுவதற்கு இந்த விவரணை பொருத்தமாக இருக்கக்கூடும் என்று தோன்றியது.\nகாலமாற்றத்தில் நிலைவுடைமை சார்ந்த செல்வ வளமுள்ள ஒரு குடும்பத்தின் சிதைவுதான் 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலின் மையப் படிமம். படிப்படியாக சிதையும் குடும்பம் ஒன்றின் கடைசி குழந்தையாக, படிப்படியாக நேரும் இழப்புகளில் பங்கேற்பவராகவும் நுட்பமான பார்வையாளனாகவும் இந்த நினைவுக் குறிப்புகளை எழுதிச் செல்கிறார், கலாப்ரியா.\nநிலங்கள் ஒவ்வொன்றாக விலையாகின்றன. குடும்பத்தின் அந்தஸ்துக்கு அடையாளமான நகைகள், பொருட்கள் விற்கப்படுகின்றன. தலைமுறை தலைமுறையாகப் புழங்கப்பட்டு குடும்ப நினைவின் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட, பழைய கைவினைத் திறனுக்கு சாட்சியாக இருந்த பாத்திரங்கள், ஓவியச் சட்டகங்கள் வெளியே போகின்றன. அக்காலத்தில் செல்வ வளமையின் அடையாளமாய் பாதுகாக்கப்படும் இரும்புப் பெட்டியும் விற்கப்பட்டு அது இருந்த இடமும் வெறுமையாகிறது. இது காலப்ரியாவின் அகத்தில் நடப்பது.\nகலாப்ரியா, இச்சிதைவு குறித்து எழுதிச் செல்வது இறந்தகாலம் தொடர்பான ஏக்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் அல்ல பழம் பெருமைகளையும் மரபையும் கிண்டலுடன் சீண்டவும் செய்கிறார். வீட்டின் இரும்புப் பெட்டியில் இருந்த வெள்ளி நாணயம் ஒன்றை நண்பனுடன் சேர்ந்து விற்றுவிட்டு, புரோட்டா சாப்பிடுவதற்காக செல்லும்போது அவரால் இப்படிச் சொல்ல முடிகிறது. இதை நான் ஒரு கவிதையாக சில வார்த்தைகளை வெட்டி மடித்திருக்கிறேன். இக்காட்சியில் வரலாற்றின் இயங்கியல் போக்கு நிதர்சனமாகப் பதிவாகியுள்ளது.\nஅங்கே எங்கு கழு இருந்தது\nதனது பழைய வீட்டின் இடிபாடுகளை உதிர்த்தபடி சமூக கலாசார மாற்றங்கள் சுழிக்கும் முச்சந்தி வெளி அவனை வசீகரிக்கிறது. அங்கே பழையவை, கனத்த நினைவுகளுடனும் துக்கத்துடனும் தன்னுடன் சேர��ந்திருக்கும் கதைகளை மிச்சம் வைத்துவிட்டு மறைந்து கொண்டிருக்கின்றன.\nகலாப்ரியா என்ற கவிதை ஆளுமையின் நிகழ்வு, தமிழகத்தில் சமூக அரசியல் கலாசாரத் தளங்களில் ஏற்பட்ட குறிப்பிட்ட எழுச்சி மற்றும் பண்பு மாற்றங்களுடன் தொடர்புடையது. நிலவுடைமை சார்ந்த மதிப்பீடுகளும் உற்பத்தி உறவுகளும் பலவீனப்பட்டு, நவீன மயமாதலும் அதுசார்ந்த மதிப்பீடுகளும் எழுச்சிபெறும் காலம் கலாப்ரியாவினுடையது. சமத்துவத்தை வலியுறுத்தி பகுத்தறிவு இயக்கம் முன்னெடுத்த வெகுமக்கள் எழுச்சியும் அதுபெற்ற அரசியல் அதிகாரமும், சமூகப் பிரிவினைகளைத் தளர்த்தி நவீன கல்வியின் மூலம் கடைப்பட்டோரும் மேம்படும் வழிகள் திறக்கப்பட்ட சரித்திர நிகழ்வு அது. இக்காலகட்டத்தில் தான் பாகுபாடுகள் நிலவிய மரபான பொதுவெளிகள் உணவு விடுதிகள், திரையரங்குகள், பொருட்காட்சிகள், அரசியல் மேடைகள் ஆகியவை உருவாகின்றன. புதிய வண்ணங்களுடன் புதிய துக்கம் மற்றும் பிறழ்வுகளுடன் குறுக்குமறுக்கான உறவுச் சமன்பாடுகள், கொண்டாட்டங்கள், பிரத்யேகச் சடங்குகள் மற்றும் குழுக்குறிகள் தோற்றம் கொள்கின்றன. (அப்போது அறிமுகமான பொருட்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் திடத்தன்மை இருந்தது. விநோதத்தின் கண் சிமிட்டலுடன் அவை இருந்ததை உணரமுடிகிறது.) இந்நிகழ்வுகளில் சராசரி பங்கேற்பாளனாகவும் நுட்பமான பார்வையாளனாகவும் ஒரு சாதாரணனாக கலாப்ரியா கரைந்திருக்கிறார். அக்காலத்திய சினிமா, அரசியல், மாணவர் போராட்டம், தெரு அரட்டை தொடங்கி குடி, பெண்கள் உள்ளிட்ட சில்லறைச் சல்லித்தனங்கள் வரை தன் பிராயகால நினைவுகளாக எழுதிச்செல்லும் கலாப்ரியா, ஒரு காலகட்டத்து தமிழ் இளைஞர்களின் மனநிலையை பிரதிபலிப்பவராகிறார்.\nஒரு தேவாலயத்தில் பிரார்த்திக்கும் அனுபவத்தைப் போல், கூட்டு மன எழுச்சியையும் சந்தோஷத்தையும் அனுபவ பகிர்வையும் சாத்தியப்படுத்தி, பின்பு மொத்தமாக தமிழ் வாழ்வையே நிர்ணயிக்கும் மதமாகவே மாறிப்போன சினிமாவின் வெகுஜனக் கலாசார வரலாறை ஒருவர் இதில் வாசிக்க இயலும். இந்த கூட்டு மன எழுச்சியையும் ஞாபகங்களையும் பொருத்தமான பழைய பாடல் வரிகளினூடாக எழுப்ப முயல்கிறார், கலாப்ரியா. பொதுவாக கவனிக்கப்படாத சினிமா சுவரொட்டி வடிவமைப்பாளர்களின் பெயர்கள் முதல் ஒலிப்பதிவாளர்கள் வரை விஸ்தாரம��க இந்நூலில் சர்ச்சிக்கப்படுகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் தமிழ் நினைவு மீது சினிமாவைத் தவிர வேறு எதுவும் இத்தனை தாக்கத்தை செலுத்தியிருக்குமா என்பது கேள்விக்குரியது. இந்தப் பொதுநினைவின் சாராம்சமாக விளங்கும் கலாப்ரியாவின் இந்த நூல் தமிழ் வாசகர்களை மிகவும் வசீகரிக்கக்கூடியது.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒவ்வொரு ரயில் நிலையமாகச் சென்று தாரால் இந்திப் பெயர்களை அழித்தபடி மாணவர்கள் திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை நோக்கி செல்கிறார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் மாணவர்கள் படிப்படியாக குறைந்து செங்கோட்டை வரும்போது கலாப்ரியாவும் அவரது நண்பர்கள் ஓரிருவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள். எங்கு போவது என்று இலக்கில்லாமல், நடக்கிறார்கள். தார்மீக உணர்வும் லட்சியங்களும் தோற்றுப்போய் இலக்குகளற்ற அவநம்பிக்கையின் பாதை அந்த இளைஞர்கள் முன்பு விரிவதை எந்த கூடுதல் அழுத்தமும் இல்லாமல் உணர்த்திச் செல்கிறார்.\nபழைய மதிப்பீடுகளும் பழைய உணர்வுகளும் அங்கங்கு கண்ணாடித்தூசி போல் துக்கத்துடன் அனைத்தின் மீதும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை உண்டு. நிலவுடைமை சார்ந்த குடும்பங்கள் சிதையும் போக்கிலேயே, பாரம்பரிய ஞானம் என்பது போஷிப்பவர்கள் இல்லாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அதையே வாழ்க்கை முறையாகவும் அடையாளமாகவும் கொண்ட தொழிலாளர்களும் கைவிடப்படுகின்றனர். கல்தச்சர்கள், கண்ணாடிக்கு ரசம் பூசுபவர்கள், கைமருத்துவம் பார்க்கும் குறவர்கள் தங்கள் சுயத்துவம் கூடிய படைப்பழகு துறந்து காலத்தின் பொது வெயிலில் ஆவியாகின்றனர். அவர்களுக்கேயுரிய புராணிகங்களை வரலாற்றைச் சுமப்பதுபோல் கவிஞன் இந்நூலில் சுமந்து திரிகிறான். ஆடியிலிருந்து சுரண்டி எடுக்கப்பட்ட பாதரசத் தூசிகளின் மினுமினுப்பு போல கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் நூலில் அவை சேகரமாகியிருப்பது அழகானது. ஏனெனில், துக்கம் அனைவருக்கும் பொதுவானது. சந்தோஷங்கள் தனிப்பட்டவை.\nஇதன் நடுவில் ஆலங்கட்டி மழை வீடுகளுக்கு இடையே பெய்கிறது. அபூர்வமாகப் பெய்யும் ஆலங்கட்டியைப் பகிர்வதில் ஸ்பரிசிக்கவே இயலாத ஆண் பெண் கைககள் தொட்டு உறவாடுகின்றன. ஆலங்கட்டியைப் போன்ற கணநேரக் காதல் புதியதா, பழையதா என்று தெரிவதற்குள் கரைந்த���விடுகிறது. மற்றாங்கே கவிதையில் முழுமையடையாத தாபமாக மழை தகரத்தில் உக்கிரமாகப் பெய்கிறது.\nஒரு புனைவில் கவிஞனின் கண்கள் எங்கு பதிந்திருக்கின்றன. அவை எதை அடிக்கோடிடுகின்றன என்பதைப் பார்ப்பது எனக்கு மிக சுவாரசியமான அனுபவமாக இருந்தது. நவீன கவிதையில் துல்லியமான நிலவியல் அடையாளத்துடன் சமகால வாழ்வின் உக்கிரமான சித்திரங்களாலான யதார்த்தத்தை தீவிர அங்கதத்துடன் முன்னுரைத்தவை கலாப்ரியாவின் கவிதைகள். புகைதையில் புதுமைப்பித்தனுக்கு சமமான சாதனை இது. மற்றவர்களும் மற்றவையின் இருப்பும் துள்ளத்துடிக்க இவர் கவிதைகளில் தான் முதலில் இடம்பிடித்தன. தன்கால வாழ்வுக்கு எதிர் வினையாற்றி, ரௌத்ரம் கொண்ட தமிழ் இளைஞன் ஒருவனின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முதல் வெளிப்பாடு அது.\nமாறும் காலத்தின் கோலத்தில் சகலமும் எனக்கு ஊறுவிளைவிக்கலாம் என்று பசியற்ற காகங்களைத் தன் மூளையைக் கொத்த அனுமதித்தவர் கலாப்ரியா. பிறரின் துக்கம் தன் அனுபவத்தின் மீது ஏறி கலவரம் புரிய, புறக்கடைகளில் நரகலையும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளையும் மிதித்தபடி சோரங்கள், இழப்புகள், அபத்தங்களை, மறைபகுதிகளை தரிசிக்க நேர்ந்த வலியிலிருந்து ரத்தத்தால் எழுதப்பட்டவை அவர் கவிதைகள்.\nநினைவுதான் மரணத்தைவிட நம்மை வெகுவாகப் பீதியூட்டுவது, கலாப்ரியாவின் சசி குறித்த நினைவுதான் அவரது மொத்தப் படைப்புலகுக்கான முன்னிலை. சசி கிடைக்காத துக்கம், மரண பீதி போன்று அவரை வெளியே விரட்டி சகலவற்றின் மீதும் படிந்து, சகலரின் துக்கத்தையும் அவர் துக்கமாக மாற்றுகிறது. அது தோல் உரிந்த நிலை. கிட்டத்தட்ட பைத்தியத்திற்கு பக்கத்தில் உள்ள நிலை. கலாப்ரியா மிகுந்த உயிர்ப்புடன் படைப்பாக்கத்தில் ஈடுபட்டிருந்தபோது எழுதிய கவிதைகள் இப்போது வாசிக்கும் வாசகனைக்கூட நிலைகுலையச் செய்யும் வன்முறையும் தீவினையின் வேகமும் கொண்டவை.\nதிருநெல்வேலி என்னும் நிலவியலின் பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கும் 'நினைவின் தாழ்வாரங்கள்' நூலை வாசித்த அனுபவத்திலிருந்து, புதுமைப்பித்தனிலிருந்து விக்ரமாதித்யன் வரை இந்த நிலத்தின் படைப்புக் குழந்தைகளை பிணைக்கும் சரடு என்ன இவர்களின் ஆதார மனவுலகம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்ப்பது முக்கியமானது.\nதிருநெல்வேலியின் மனநிலப் ப��ப்பு கோவிலுக்கும் ஆற்றுக்கும் இடையில் இருப்பது. சமயமும் தத்துவமும் சேர்ந்து வீடுகளுக்கு இடையே நெகிழாத சுவர்களை ஏற்படுத்தி, ஒருவரின் தனிமையைக் கூடத் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. காமமும், தாபமும் புணராமல் வெயிலில் முறுகிக் கொண்டிருக்கும் இடம் அது. தன் அனுபவமே கற்பிதமோ என்ற மயக்கத்தில் ஆறு இருக்கிறது... இல்லை... தேர் இருக்கிறது... இல்லை... வாழ்வு இருக்கிறது... இல்லை என்ற கயிற்றரவு மனநிலையிலேயே நீடிக்கிறது. லோகாதாயமான கனவுகள் இல்லாத நிலையில், அந்த இடம் படைப்பு என்னும் கனவு வழியாகவே தன்னைத் தொடர்ந்து ஆற்றிக்கொள்ளவும் உரையாடவும் செய்கிறது.\nசுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் புதிய தொழில்கள் மற்றும் பொருளா தாரம் சார்ந்து அபிவிருத்தி அடைந்த பல நகரங்களுக்கு ஈடாக அது எந்த மாற்றங்களுக்கும் உட்படவில்லை. ஆங்கிலேயர் காலத்தில் இங்கு ஏற்படுத்தப்பட்ட கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மட்டுமே திருநெல்வேலியை நிகழ்காலத்துக்குள் வைத்திருக்கிறது. இங்கு கல்விபெற்ற இளைஞர்கள் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும் நிலையில், அது கோபுரத்தின் பழைய நிழலுக்குள்ளேயே மறைய முயற்சித்துக் கொண்டிருக்கிறது. புதுமைப்பித்தன், வண்ணநிலவன், கலாப்ரியா, விக்ரமாதித்யன் படைப்புகளில் விசாரணையாகவும் காதலாகவும் அவலதரிசனமாகவும் கழிவிரக்கமாகவும் வெளிப்படுவது திருநெல்வேலியிலிருந்து மீறத்துடிக்கும் எதிர்வினைதான்.\nபண்டிகை காலங்களில் ஏகாந்தத்திற்காகவும் சில நேரம் துக்கத்துடனும் நான் தாமிரபரணி ஆற்றுக்குச் சென்றிருக்கிறேன். ஊரே பண்டிகையில் திளைத்துக் கொண்டிருக்க, நண்பகலில் குறுக்குத்துறை படித்துறையில் யாரோ ஒருவராவது தனிமையில் துணியை அடித்துத் துவைத்துக்கொண்டிருப்பார். வட்டப்பாறையில் துவைக்கும் சப்தம் கோவில் மண்டபத்தில் எதிரொலிக்கும். அங்கே யாராவது துவைத்துக்கொண்டிருந்தால் அது கிழக்கே இருக்கும் ரயில் பாலத்துக்கு எதிரொலிக்கக்கூடும். நட்டநடு வெயிலில் யாருமற்ற ஆற்றில் ஒருவர் துணி துவைக்கும் சப்தத்தில் விளக்க இயலாத தனிமை உள்ளது; அபத்தம் உள்ளது; தீவிரமான தனிமையை உணர நேரும் மரண பிரக்ஞை உள்ளது. இந்த சப்தத்தை பேராச்சி அம்மன் கோவில் படித்துறையில் அமர்ந்து புதுமைப்பித்தனும் ஒரு வேளை கேட்டிருக்கக்கூடும். அவரது 'செவ்வாய் தோஷம்' கதையில் ரத்தக்காட்டேரி அடித்து இறந்துபோன நபரின் சடலம் புதைக்கப்பட்டு ஒருவாரத்துக்குப் பிறகும் ரத்தம் உறையாமல் இருக்கிறது. படைப்பென்னும் ரத்தக் காட்டேரியால் தீண்டப்பட்டது இவர்கள் தான் போலும்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்\nவிக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் - ஷங்கர்ராமசு...\nஅரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்\nநினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமச...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nசாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்- தி. ஜானகிராமன்\nஇழப்பு - ந. முத்துசாமி\nகடிதம்: கு.அழகிரிசாமி கி.ராஜ நாராயணனுக்கு எழுதியது...\nமெளனியுடன் நேர்காணல்: கி. அ. சச்சிதானந்தம்\nநகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்-சாரு நிவ...\nசு.ரா:நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் எஸ்....\nஅரசனின் வருகை - உமா வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=72", "date_download": "2019-02-16T09:44:53Z", "digest": "sha1:T4YQAG3X2NAXSEMKL7FXHTQO6HZ5XL2U", "length": 3924, "nlines": 86, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » மதம் (6.10.2003)", "raw_content": "\nவியர்வை மழையில் விளைந்த பயிரை\nஒடுங்கிச் சென்ற பகைவர் கூட்டம்\nஅன்னை மடியில் அமர்ந்து கொண்டே\nஉதிர வெள்ளம் பெருகக் கண்டும்\nTags: உணர்வுகள், கவிதை, சமூகம்\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/02/blog-post_16.html", "date_download": "2019-02-16T10:26:53Z", "digest": "sha1:MHJ7WQFQM2BYVWZ25LZFS3FDVMESGUBX", "length": 33433, "nlines": 168, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "நாம் எங்கிருந்து வந்தோம்?", "raw_content": "\n ஆப்பிரிக்காவுல குரங்கா இருந்து கொஞ்சம் கொஞ்சமா மாறி மனிதனா மாறியிருக்கோம்...\n டைனோசார் இருந்தது..அதுக்கு முன்னால தவளை,மீன்கள், ஒரு செல் அமீபா ..\n பூமி ,சூரியன் உருவாகியிருகும்.... அதுக்கும் முன்னால..... இப்படி அதுக்கும் முன்னாலன்னு ,அதுக்கும் முன்னாலன்ணு சொல்லிட்டோ போனால், 14 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வருஷங்களுக்கு முன்னால் எலுமிச்சம் பழம் சைஸ்லயிருக்குற ஒரு பொருள் வெடிச்சதது. அதுல இருந்து எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களை கொண்ட அணு உருவானது. இந்த அணுக்களின் சேர்க்கைதான் வெவ்வேறு திடப்பொருட்களாக ஆகி உள்ளன. நட்சத்திரம்,சூரியன், பூமி, நம்மைச் சுற்றிலும் இருக்கிற டி.வி, செல்போன், மேஜை, நாற்காலி, பேனா, மோட்டார் வாகனங்கள், கம்ப்யூட்டர் ,நாம் இப்படி எல்லாமே அணு சேர்க்கையில் உருவானவைதான்.\nபூமியோட மேல் பரப்புல இருந்துக்கிட்டு நாம தினசரி பிரபஞ்ச வெளியில பல ஆயிரம் மைல்துரம் பயணிக்குறோம். நம்மை சுற்றி பகல் நேரத்துல ஊதா நிறத்துலையும்,இரவு நேரத்துல கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் மின்னும் வெளிதான் பிரபஞ்சம்.\nஅவசர வாழ்க்கையில நாம் வானத்தை கூட நிமிர்ந்து பார்குரது இல்ல. நாம வாழுற பூமி,சூரியன், சூரிய குடும்பம்,நம்ம சூரியன் இருக்கற ஆகாயகங்கை(நட்சத்திரதொகுப்பு) சூரியன் போன்ற எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் மேலும், கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் கருந்துளைகள், குவாஸ்ஸர்கள்,வால்நட்சத்திரங்கள்,புதுசா உருவாகுற நட்சத்திரங்கள், வெடித்து சிதறுகிற வயதான நட்சத்திரங்கள் இன்னும் கண்டுபிடிக்கபடாத பல ஆதியசமான பொருட்கள் நிறைந்தது தான் இந்த பிரபஞ்சம்.\nஅதிசயங்கள் மட்டுமல்ல பல தத்துவங்களும் உருவாக இந்த பிரபஞ்ச வெளிதான் காரணம்.கடவுள் இருக்கார்,இல்லைன்னு சொல்ற இரண்டு பிரிவா நாம இருக்கோம்,கடவுள கும்பிடுறது ,கும்பிடாதது அவங்க அவங்க விருப்பம்.\nஇந்த பிரபஞ்சம் ஏதோ ஒரு மூலப்பொருள்ள இருந்து தான் உருவாகியிருக்கனும் சொல்றது பொருள் முதல்வாதம்.\nஇல்ல கடவுள் உருவாக்குனது தான் இந்த பிரபஞ்சம் அப்படின்னு சொல்றது கருத்து முதல்வாதம்.ஆத்திகம்,நாத்திகம் உட்பட உலகத்தோட பல தத்துவங்களுக்கு இது தான் அடிப்படை. தத்துவங்களை ஒதுக்கி வைச்சிட்டு பிரபஞ்சம் எப்படி உருவாச்சுன்னு பார்க்கலாம்.\nஇந்த பிரபஞ்சம் உருவானத்தை பற்றி முன்று விதமான கோட்பாடுகள் இருக்கு ..பெருவெடிப்பு கோட்பாடு,(BIG BANG THEORY),நிலைப்புக் கோட்பாடு (STEADY-STATE THEORY),துடிப்புக் கொள்கை (PULSE THEORY)\nகாலமும் கூட தோன்றாத காலத்தில் அடர்த்தி நிறைந்த ஓர் பொருள் வெடித்ததன் மூலம் ஏற்ப்பட்ட, அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைவின் சங்கிலித் தொடர் செயல்முறையின் விளைவாக, அணுக்களும், வாயுக்களும், பின் திடப்பொருட்களும் உருவானதாக சொல்லப்படும் கோட்பாடே, ‘பெருவெடிப்பு’ கோட்பாடாகும். இதன் பின்னரே, சூரியனும், அதைச் சுற்றியுள்ள கோள், பின்னர் நாம் தோன்றினோம்\nஇந்தப் பிரபஞ்சம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியே இதற்கு முன்னரும் இருந்தது; இனிமேலும் இப்படியேதான் இருக்கும். எவ்வித மாற்றத்திற்கும் உட்படாது. இதுவே நிலைப்புக் கோட்பாடு.\nஇதன்படி, விரிவடைந்துகொண்டே செல்லும் பிரபஞ்சம், ஒரு கட்டத்திற்குப் பின் சுருங்கத் தொடங்கும். அது ஒரு எல்லைவரை சுருங்கிய பின் மீண்டும் விரியத் தொடங்கும். இதுவரையில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, பிரபஞ்சம் விரிவடைவதாக அறியப்பட்டதே தவிர, சுருங்குவதற்க்கான ஆதாரங்கள் இன்னும் கிட்டவில்லை. (ஒருவேளை, எதிர்காலத்தில் நிகழ்ந்தாலும் நிகழலாம்\nஇம்மூன்றில் முதலாவதாகக் கூறப்பட்ட, பெருவெடிப்புக் கொள்கை அதிக சாத்தியக் கூறுகளை உள்ளடக்கியதால், அதுவே இப்பிரபஞ்ச தோற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதுவரையில் நம்பப்பட்டுவருகிறது.\nசெர்ன் என்ற பிரபஞ்ச ஆய்வு மையம்\nபெருவெடிப்பு மூலமாக தான் இந்த பிரபஞ்சம் உருவான்னு உறுதிபடுத்த ஜரோப்பாவுல ஆய்வு மையம் உருவாக்கியிருக்காங்க.\nசுமார் 5.95 பில்லியன் டாலா் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்காக பிரான்ஸ் சுவிட்சா்லாந்து எல்லையில் பூமிக்கு அடியில் 100 மீட்டா் ஆழத்தில் 27 கி.மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையை அமைத்தனா் .சுரங்கத்தின் 2 இடங்களில் இருந்து புரோட்டான்களை செலுத்தி நேருக்கு நோ் மோதவிட்டு அப்போது உருவாகும் மாற்றங்களை ஆயிரக்கணக்கான கருவிகள் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்சம் தோன்றிய ரகசியத்தைக் கண்டுபிடிக்க திட்டமிட்டனா். இதற்காக உருவா��்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடா் (Large Hadron Colliderl LHC) இயந்திரத்தை வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனா்.\nபிக்பேங் (பெருவெடிப்பு )சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. குளிரூட்டும் கருவி ஒன்றில் இருந்து ஒரு டன்னிற்கும் மேற்பட்ட திரவ நிலையிலான ஹீலியம் வாயு கசிந்ததால் ஒன்பது நாட்கள் மட்டுமே செயல்பட்ட இயந்திரம் செயல் இழந்தது. சோதனை தோல்வியில் முடிந்தது.\nமீண்டும் இச்சோதனையை வெற்றிகரமாக நடத்திட பதினேழு மாதங்கள் விஞ்ஞானிகள் உழைத்து சோதனையை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டனா். கணித அடிப்படையிலும் ஊகமாகவும் சொல்லப்பட்டு வந்த பெரு வெடிப்புக் கொள்கை இச்சோதனை மூலம் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநாம் உருவாக எடுத்துக்கொண்ட நேரம்...\nபிரபஞ்சம் உருவான விதத்தை அதிக பட்சமா 15 நிமிஷத்துல படிச்சு முடிச்சிருப்பீங்க.நமக்கு 50 வருஷம் அப்படிங்கறதே பெரிய விஷயம்,அவருக்கு 95 வயசுன்னு அதியசயமா சொல்லுவோம். ஆனா நாம உருவாக எடுத்துக்கிட்ட காலம் ஏற்கனவே சொன்ன மாதரி 14 பில்லியன் ஆண்டுகள். பல நூறு கோடி ஆண்டுகள் ஏற்பட்ட மாற்றங்கள் மூலமா நாம உருவாகியிருக்கோம். நாம உருவாக காரணமா இருந்த சில சம்பங்கள் ....\n1. காலம் 00 வாக இருந்த போது பெரும் வெடிப்பு எற்பட்டது. காலம் துவங்கியது.வெப்பம் 10 கோடி டிகிரி இருந்தது.\n2. முதல் வினாடி முதல் 3 லட்சம் ஆண்டுகள் வரை பிரபஞ்சம் குளிர்ச்சியடைய துவங்கியது. புரோட்டான்,நியூட்டரான்,எலக்ட்ரான் தோன்றி அவை இணைந்து முதல் அணு உருவானது.\n3.30லட்சம் முதல் 200 கோடி ஆண்டுகள்வரை அணுக்கள் ஒன்று சேரந்து வாயுமோகங்களாகி அவை ஈர்ப்புவிசையால் இணைந்து நட்சத்திரங்கள் உருவாகின.\n4. 200 கோடி முதல் 500கோடி ஆண்டுகள் வரை நட்சத்திரங்கள் பெருகத்துவங்கி நட்சத்திர மண்டலங்கள் (கேலாக்கிசிகள் ) உருவாகத்துவங்கின.\n5. 700 கோடி ஆண்டுகளில் நட்சத்திரங்கள் வயதாகி சூப்பர் நோவாக்களாக வெடித்து சிதறின. அதிலிருந்து காப்பன், ஆக்ஸிஸன்,இரும்பு போன்றவை வெளிப்பட்டன.\n6.800 முதல் 1000 கோடி ஆண்டுகள் வெடித்து சிதறிய சூப்பர் நோவாக்கள் ,அதிலிருந்து வெளிவந்த காப்பன், ஆக்ஸிஸன்,இரும்பு போன்றவை ஈர்ப்புவிசையால் சுருங்க துவங்கி சூரியன் உள்ளிட்ட கிரகனங்கள் உருவாக முதல்கட்டம் துவங்கியது.\n7.1000 கோடி ஆண்டுகளுக்கு பின் சூரியன் உருவ���கி அதை சுற்றியுள்ள வாயுகள், அணுக்கள் குளிர்ந்து சிறுசிறு பாறைகளாக மாறின.பின் அவை பெரும் பாறைகளாக மாறி கிரகணங்கள் உருவாக துவங்கின.\n8. 450 கோடி ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருந்த பூமி உள்ளிட்ட கிரணங்கள் மேலும் குளிரத்துவங்கின. பூமி அதன் இருப்பிடத்திற்கு ஏற்ப சிறப்பு தன்மைகளை பெற்றிருந்து. குளிரத்தொடங்கிய பூமியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பெய்த மழையால் கடல் உருவாகியது.\n9. 200 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் முதல் செல் உயினம் துவங்கி 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நாம் உருவானோம்.\nநட்சத்திரங்கள் உள்ளிட்ட எல்லா பொருட்களும் உருவான விதம் இந்த பிரபஞ்சத்தில் ஒன்று தான். ஆனால் பூமியில் மனிதர்கள் உருவான விதம் மட்டுமே இதுவரை பிரபஞ்சத்தில் வேறு எங்கும் நிகழாத ஆதிசயம்.\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅறிவியல் பிரபஞ்சம்.செர்ன் ஆய்வு மையம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாட��ச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு ��றிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipsofthalika.blogspot.com/2011/04/2.html", "date_download": "2019-02-16T09:18:28Z", "digest": "sha1:P5JZMZHBS2ZFDJDJ2MX3MGUVSTPLW2SY", "length": 14677, "nlines": 97, "source_domain": "tipsofthalika.blogspot.com", "title": "தளிகாவின் டிப்ஸ்கள்: எடை குறைய - 2", "raw_content": "\nஎடை குறைய - 2\nவாங்க வாங்க எல்லாரும் முட்டி மோதாம பாத்து லைன் ல வந்து படிங்க..\nஎன்ன தான் செய்தாலும் எடை குறையவே மாட்டேங்குது..செய்ய நேரமே இல்ல இதெல்லாமே வெறும் நொண்டி சாக்கு தான்..முதலில் குறைத்தே ஆக வேண்டும் என்று தீர்மானித்து விட வேண்டும்..கணவன்மார்களும் மனைவிகள் புறம்போக்காக வளரும் வரை விட்டு வைக்காமல் கொஞ்சம் எடை போடும்போதே உடம்பு ஏறுது கம்மி பண்ணிக்க என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து கொண்டே இருங்க அப்ப தான் ஒரு ஆர்வமும் ரோஷமும் வரும்\nஎனக்கு எதாவது கொரிச்சுட்டே இருக்கனும் எப்படி வாயை கட்டுறது என்கிறீர்களா...யார் சொன்னது சாப்பிடவே கூடாதென்று லைட் பாப்கார்ன் சாப்பிடலாம்,கொஞ்சம் வால்னட் சாப்பிடலாம்,கொஞ்சம் தர்பூசணி விதை வாங்கி சாப்பிடலாம்.நேரம் போவதே தெரியாது உலிச்சுக் கிட்டே நேரம் போகிடும்.இல்ல உங்களுக்கு இனிப்பாக சாப்பிட ஆசையா 1 பவுல் அவல் வெல்லம் தேங்காய் துருவல் கலந்து தாரளமாக சாப்பிடலாமே.இது சத்தானதும் கூட.\nஅவல் மட்டுமல்ல ராகி சேமியா கம்பு சேமியா இதையெல்லாம் கூட வெல்லம் தேங்காய் கலந்து சாப்பிடலாம்..\nகை கால் உடம்பு வலிக்க உடற்பயிற்ச்சி செய்து நட நடையோன்னு நடந்து வெய்யிங் மெஷினில் தினமும் ஏறி நின்று பத்து நாள் பார்த்து விட்டு இது இறங்காது என்று நொந்து கொள்ள கூடாது..உடம்பு இளைக்க முதலில் உடம்புக்கே புரிய வேண்டும்...ஓ அம்மா நம்மை உருக்க ஆரம்பிச்சுட்டாங்க இனி நம்ப பருப்பு வேகாது என்று உடம்பு புரிந்து கொள்ள சில நாள் எடுக்கும்..மெல்ல குறைய ஆரம்பித்தால் அதன் பிறகு சுலபம்..அதே அளவு உடற்பயிற்ச்சியும் உணவு கட்டுப்பாடும் சரியான அளவு தூக்கமும் இருந்தாலும் நிச்சயமாக போக போக குறையும்\nஉடம்பு குறைகிறபொழுது எடையை மட்டும் பார்க்காமல் முகத்தையும் கண்ணாடியில் பார்க்க வேண்டும்..சிலர் வி எல் சிசி அது இது போய் குறைப்பார்கள் உடம்பு தான் போயிருக்கும் ஆனால் எல்லாரும் என்ன ஆச்சு உனக்கு எ���ாவது உடம்புக்கு ப்ரச்சனையா என்று கேட்கும் அளவுக்கு முகத்தில் ஒரு களையே போயிருக்கும்.\nஎடையை குறைக்கும்பொழுது கவனமாக குறைக்க வேண்டும்..தினசரி நிறைய பழவகைகள் பச்சை சாலட்கள் சாப்பிட பழ வேண்டும்..இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் குறிப்பாக காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.நிச்சயமாக முகம் வாடாது மாறாக முகம் பொலிவு பெறும்..கூடவே வாரம் ஒரு முறை தலைக்கு உடம்புக்கு எண்ணை தேய்த்து குளித்தால் பளபளவென ஆகி விடலாம்.\nஎனக்கு திருமணமாக போகிறது அல்லது ஒரு விசேஷத்துக்கு போகனும் நான் என்னென்ன செய்யலாம் என்று கேட்பவர்கள் தினமும் நிறிய பழவகிகள் சாப்பிடுங்கள் நிறைய தண்ணீர் குடியுங்க போதும்..சருமம் அவ்வளவு அழகாக இருக்கும்\nதினசரி உணவில் ஒரு வேளை காய்கறி சாலட்டும் ஒரு வேளை பழங்களும் சாப்பிட பழக வேண்டும்..உடம்பை குறைக்க புதிய புதிய உணவுகளும் வித்யாசமான குறிப்புகளும் தேவையே இல்லை.\nசாதத்துக்கு பதில் சப்பாத்தி சாப்பிடலாம்..எந்த குழம்பும் பொரியலும் தாராளமாக சாப்பிடலாம்...இதில் கவனிக்க வேண்டிய ஒன்று எதை சமைத்தாலும் ஒரே ஸ்பூன் எண்ணையில் சமைக்க பழக வேண்டும்.\nநல்ல பெரிய அடி கனமான நான் ஸ்டிக் பேன் வாங்கிக் கொண்டு குறைந்த எண்ணையில் சமைக்க பழகிக் கொள்ளுங்கள்.எப்பவுமே நாம் பிறந்து வளர்ந்தபொழுது எதை சாப்பிட்டு பழகினோமோ அது தான் கடைசி வரை நம் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளும் என்பது என்னுடைய நம்பிக்கை\nதினசரி ஒன்றிரண்டு பேரீத்தம்பழம் சாப்பிடலாம்.முன்று பாதாம் பருப்பு சாப்பிடலாம்.கொரிக்க எப்பவுமே எதையாவது வீட்டில் வைத்துக் கொள்ளலாம்..ப்ரவும் ரஸ்க் கூட வாங்கி வைத்து சாப்பிடலாம்.\nமல்லாந்து தரையில் படுத்துக் கொண்டு கைகள் இரண்டையிம் இடுப்போடு நேராக தரையில் வைத்து மூச்சு இழுத்து கால்கள் இரண்டையும் உயர்த்தி சைக்கில் ஓட்டுவது போல் க்லாக் வைஸ் ஆன்ட்டி க்லாக்வைஸ் நாலு நாலு முறை சுழற்றி கீழே கலை இறக்கும்பொழுது மூச்சு விடவும்.இந்த பயிற்சி கூட உடம்பு குறைய உதவும்...\nமுட்டி மோதி வந்தவங்க எல்லாரையும் அடைச்சி வச்சிருக்கீங்களா\nடிப்ஸ் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,பின் பற்றனும்,மெலியனும் என்ற அந்த வைராக்கியம் தான் வரமாட்டேங்குது,கொஞ்சம் நாள் டயட் இருக்க வே���்டியது,அப்புறம் பழைய குருடி கதவை திறடி கதை தான்...\nஹி ஹி இப்போதைக்கு முடியாஹ்டு\nவழக்கம்போல் அருமையான டிப்ஸ்கள் தளிகா ஹ்ம்.. எப்போதான் குறையுமோ பார்க்கலாம்.\nகொஞ்சம் நாள் டயட் இருக்க வேண்டியது,அப்புறம் பழைய குருடி கதவை திறடி கதை தான்...\nநன்றி ஆசியாக்கா..ஆமாம் கொஞ்சம் கஷ்டம் தான் அதுவும் நம்ப ஊர் சமையலுக்கு வாயை கட்டி உடம்பை குறைக்கிறது பெரும்பாடு இருந்தாலும் ஒரளவுக்கு மேல பெருத்து விடாமலாவது பாத்துக்கனும் இல்லையா\nஉடம்பு குறையவும் வேனும் ஒரு மூட்.மூட் சரியில்லையென்றால் உடம்பை கவனிக்காமலும் உடம்பு ஏறும் .பழையபடி உஷாரான பிறகு குறைச்சுடுங்க\nநன்றி அஸ்மா..தொடர்பதிவு பொறுமையாக எழுத வேண்டுமல்லவா.எதாவதொன்று கை வைப்பதற்குள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலமை..பார்ப்போம் சின்னவர் கொஞ்சம் பெரிசாகும் வரை இப்படி தான் இருக்கும்\nநீங்களுமா மஹாவிஜய்..நம்மாளுக எல்லாருமே இப்படி தான்.இருந்தாலும் முப்பது வயசுக்கு மேலாவது கண்டிப்பா உடல் மேல் கவனம் செலுத்தனும்\nஇரண்டு கிலோ குறைத்திருக்கேன்..மனசும் எந்த டென்ஷனும் இல்லாம இருந்தா தான் உடம்பு குறைக்கவும் சவுகரியமாக இருக்கு.இடையில் கொஞ்ச நாள் விட்டுட்டேன் இருந்தாலும் குறைச்சுடுவோம்ல.\nகுட்டிப் பைய்யனுக்கு டிப்ஸ் தருகிறேன் சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2001/02/", "date_download": "2019-02-16T10:34:42Z", "digest": "sha1:CLNOHARL6YRSLVKWHQUV5V7UZCCMILFS", "length": 10291, "nlines": 339, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஎன்றும் நிலைக்கும் நிதர்சனம் தழுவ\nஅக்டோபர் 17, 1981 கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அந்த நினைவுநாளில் அவர் நினைவாக நான் அவரின் பிறந்தநாளுக்காக எழுதிய ஒரு கவிதை\nஆனால் நீ இறந்த நாள்தானே\nநீ உன் கடைசி கவிதையை\n22 தமிழை மறப்பதோ தமிழா\nஉன் தரமின்று தாழ்வதோ தமிழா\nஉன் உயிரை வேண்டுமானால் உரசிப்பார்\nநம் செந்தமிழ் மறுப்பதோ தமிழா\nஎந்த இசையிலும் இயைந்து கலந்து\nஉள்ள உணர்வுகளை அள்ளிப் பொழிய\n25 கவியரசனே கண்ணதாசனே அக்டோபர் 17, 1981 கவியரசர் ...\n22 தமிழை மறப்பதோ தமிழா\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/grace-fu-maritime/4198858.html", "date_download": "2019-02-16T10:22:01Z", "digest": "sha1:JL7EFAFYXSIY2XHBUKIJXRDEZU6FH5DX", "length": 5283, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூர் அரசுரிமை பாதிக்கப்பட்டால் அமைதியான முறையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : அமைச்சர் ஃபூ - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூர் அரசுரிமை பாதிக்கப்பட்டால் அமைதியான முறையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : அமைச்சர் ஃபூ\nசிங்கப்பூர் தனது அரசுரிமை பாதிக்கப்பட்டால், உறுதியான நடவடிக்கை எடுக்கும் அதேவேளை அமைதியாகவும் செயல்பட வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) கூறியுள்ளார்.\nசிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவு சரியான பாதைக்குத் திரும்பும் என்று நம்புவதாகச் சொன்ன அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவைச் சுட்டினார்.\nபதற்றம் அதிகரிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்;\nஆனால், அரசுரிமை பாதிக்கப்பட்டால் அதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது சிங்கப்பூரின் பொறுப்பு என்றார் திருவாட்டி. ஃபூ.\nசிங்கப்பூரையும், மலேசியாவையும் பல்வேறு அம்சங்கள் இணைக்கின்றன.\nஅந்த நல்லுறவை முன்னெடுத்துச் செல்வது பற்றிய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.\nஅமைச்சர் ஃபூ காவல்துறையின் சாலைக்காட்சியில் கலந்துகொண்டார்.\nபல்வேறு நவீனத் தொழில்நுட்பங்களும், சாதனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.\nகாவல்துறையின் பணிகள் குறித்து விழிப்புணர்வூட்டி, மக்களுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் சாலைக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/15/rajini.html", "date_download": "2019-02-16T10:28:03Z", "digest": "sha1:KQGIPSZ6L3FJLHQWPAMW4MUXFRPXOFC7", "length": 13027, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுகவினரிடம் \"சிக்கிய ரஜினிகாந்த் | special protection for actor rajinikanths residence - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை ���ேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 min ago தீவிரவாதிகள் எங்க போனாலும் விடமாட்டோம்.. தேடிப்பிடிச்சு அழிப்போம்.. ஆவேசமடைந்த பிரதமர் மோடி\n11 min ago ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு\n14 min ago 40 வீரர்களை பலி வாங்கிய தீவிரவாதி.. சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கும் பாகிஸ்தான் மீடியாக்கள்\n20 min ago திமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nMovies நடிகையுடனான காதல் விவகாரம்... காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகர்.. போலீசில் தந்தை புகாரால் பரபரப்பு\nLifestyle சிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநடிகர் ரஜினி காந்த்தின் வீட்டுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார். நடந்து முடிந்த சட்டசபைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின்அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறியுள்ளது.\nநேற்று வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அதிமுக இன்று ஆளுங்கட்சியாக மாறியுள்ளது. ஜெயலலிதாவுக்குவாழ்த்துச் சொல்வதற்காக அவரது வீடு உள்ள போயஸ் கார்டன் பகுதிக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள்,பிரமுகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியில் எப்போதும் அதிமுகவினர் கூட்டம்அலைமோதுகிறது.\nஜெயலலிதா வீட்டுக்கு சற்று முன்புதான் நடிகர் ரஜினி காந்த்தின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில்அதிமுக ஆட்சியை இழக்கக் காரணமே ரஜினிதான் என்பதை அதிமுகவினர் மறக்கவில்லை. எனவேஜெயலலிதாவின் வெற்றியைக் கொண்டாடும் அதிமுகவினர் ரஜினி வீட்டைக் கடக்கும்போது மறக்காமல் ரஜினியைதிட்டி கோஷமிட்டுச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.\nஇந்த நிலையில், ரஜினியின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கியபோலீஸார் ரஜினி வீட்டுக்கு வெளியே காவல் காத்து வருகின்றனர். இதேபோல, சென்னை நகரமேயர்மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=902", "date_download": "2019-02-16T09:04:37Z", "digest": "sha1:33AK6XNMPJ7TE2ICT34RWNL4MEEXQ5EJ", "length": 5169, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஎதற்காக வடக்கு திசையில் ஜன்னல் வைக்க வேண்டும்\nஎதற்காக வடக்கு திசையில் ஜன்னல் வைக்க வேண்டும்\nவடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என குறிப்பிடப்படுகிறது. சோமன் தான் குபேரனின் அதிதேவதை.\nகுபேர கடாட்சம் விரும்பும் நபர்கள் வீட்டில் வடக்கு ஜன்னல் அமைத்து கட்டுவது நல்லது.\nமஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றன. இவற்றில் சங்கமம், பத்மமும் முதல் நிலை தகுதி பெரும் நிதிகள் என குறிப்பிடப்படுகின்றன\nகோயில்களில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். இது தான் வழக்கம்.\nஅதே போல வீடுகளில் கூட பண வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.\nவடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது உங்கள் தோளில் நீங்களே பாரம் ஏற்றி வைத்துக்கொள்வது ஆகும்.\nநீங்கள் வசிக்கும் வீட்டின் வாசல் எத்திசை நோக்கி இருப்பினும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படும்படி அமைக்க வேண்டும்.\nஇதற்கு ஏற்ப வடக்கு ���ிசையில் ஜன்னல் அமைப்பது வீட்டின் வருமானத்தை பெருக செய்யும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.\nவெங்காயத்தை பச்சையாக சாப்பிடுங்கள்: அதி�...\nஆந்திரா ஸ்பெஷல்: கோங்குரா சிக்கன் குழம்ப...\nஃபோர்டு இகோஸ்போர்ட் எஸ் மற்றும் சிக்னேச�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3768", "date_download": "2019-02-16T09:33:22Z", "digest": "sha1:XVR7VV42SHPCH5W6W7RJVZ3VO5G3C5WQ", "length": 9482, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி", "raw_content": "\nபுகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி\nஇந்தியமரபு ஓவியமீட்டெடுப்பின் மிக முக்கிய ஆளுமை K.T.காந்திராஜன் . ஓவியர் , கலை வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர்.\nஇந்தியாவின் மலைபகுதிகளிலும் , கோவில் நகரங்களிலும் ,குகை புறங்களிலும் சுற்றி அலைந்து\nஅங்கிருக்கும் சுவரோவியங்களையும் , பாறை ஓவியங்களையும் ,ஆதி பழங்குடி ஓவியங்களையும் ,\nநிறைய மீட்டெடுப்பு செய்திருக்கிறார் .\nஅவற்றை ஒரு குறும்படமாகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் .\nதற்பொழுது மதுரையில் நடக்கவிருக்கும் புத்தக கண்காட்சி வளாகத்தில் “நான் மாட கூடல் ” அரங்கில்\nஅவரின் ஒருங்கிணைப்பில் புகைப்பட ,மற்றும் ஓவிய கண்காட்சி நடக்கவிருக்கிறது . தமிழ் ஓவியம் மற்றும் மரபு சூழலில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும் .\nஅனைவரும் தவறாது கலந்து கொள்ளுங்கள் .\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nஊட்டி காவிய முகாம் (2011)\nநாகர்கோவிலில் தேவதேவன் கவிதை அரங்கு\nபர்மா குறிப்புகள் வெளியீட்டு நிகழ்வு\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\nTags: K.T.காந்திராஜன், அறிவிப்பு, நிகழ்ச்சி\nவிஷ்ணுபுர விருதும் தேவதச்சனும்.... அழகியசிங்கர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 58\nஇன்று முதல் கீதை உரை\nவெங்கட் சாமிநாதனும் சிற்றிதழ் மரபும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்��ுவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/", "date_download": "2019-02-16T08:56:15Z", "digest": "sha1:M2PDNPKZS3I3RU52R2JU245BLZGIQR5J", "length": 42511, "nlines": 670, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n'Zombie மட்டுமல்ல; இன்னும் நிறைய வரும்' பப்ஜி புது அப்டேட்ஸ் #VikatanExclusive\n1 TB மெமரி, 12 GB ரேம், ஸ்டைலிஷ் டிசைன்... மிரட்ட வருகிறது #SamsungGalaxyS10\n`தள்ளிப்போகும் மோடி விசிட்; ஸ்டாலின் வியூகம்’ - அமைச்சர்களிடம் கறார் காட்டிய பியூஷ் கோயல்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`ஹலோ, உங்களுக்கு லோன் வேண்டுமா’ - கோடிகளைச் சுருட்டிய இன்ஜீனியர்ஸ் டீம்\nஇந்தத் தேர்தலின் ஸ்டார் பேச்சாளர்கள் டிக் டொக்கும் மீம்ஸூம்தானா\n`தள்ளிப்போகும் மோடி விசிட்; ஸ்டாலின் வியூகம்’ - அமைச்சர்களிடம் கறார் காட்டிய பியூஷ் கோயல்\nவிஜயகாந்தை சந்திக்கும் திட்டம் - கோயல் போடும் கணக்கு\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n‘ஸ்டாலின் மீது அட்டாக்; ஹெச்.ராஜா மாஸ்’ - அமித் ஷாவின் ஈரோடு பரேடு\nதென்சென்னை தமிழிசை; கோவை யாருக்கு - பா.ஜ.க-வில் தொடங்கிய தொகுதிப் பங்கீடு மோதல்\nஅழிவின் விளிம்பில் வரையாடுகள்... காரணம் யார்\n'காட்டுத் தீயிலிருந்து காட்டைக் காப்பாத்துங்க' - விழிப்புஉணர்வு நிகழ்ச்சி\n��ீண்டும் மயக்க ஊசி: கும்கி கலீம் உதவியுடன் சுற்றிவளைக்கப்பட்ட சின்னத்தம்பி\nதர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nபத்மஸ்ரீ வாங்கித்தந்த `கேரட்'... நெகிழும் விவசாயி வல்லபாய்\n`பட்டாசுத் தொழில் மீண்டும் நடைபெறுமா’ - உற்பத்தியாளர் சங்க நிர்வாகியின் பதில்\nபோர் சூழல்... நாடாளுமன்றத் தேர்தல் தள்ளிப்போகுமா\n’ - புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு ரஜினி கடும் கண்டனம்\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதல் - நடிகை கஸ்தூரி ஆவேசம்\n``இன்னும் குழந்தைகூட இல்லீங்கய்யா அவனுக்கு’’ தூத்துக்குடி சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்ரமணியின் குடும்பம்\n‘மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்’ - சிஆர்பிஎஃப் ஆதங்கம்\n`இன்னொரு மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன்'- வீரமரணமடைந்தவரின் தந்தை உருக்கம்\n`ஹலோ, உங்களுக்கு லோன் வேண்டுமா’ - கோடிகளைச் சுருட்டிய இன்ஜீனியர்ஸ் டீம்\n`அப்பா, அம்மாவுக்காகத்தான் மறுமணம் செய்யப்போறேன்’ - `சின்னதம்பி’ பவானி ரெட்டி\nசுப்பிரமணியன், சிவசந்திரன் உடல்களுக்குத் தலைவர்கள் அஞ்சலி - திருச்சி விமான நிலையத்தில் கதறிய உறவினர்கள்\nதமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் - மெத்தனம் காட்டியதால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி\n`கிரண் பேடியைத் திரும்பப் பெறுங்கள்' - நாராயணசாமிக்கு குரல்கொடுக்கும் அரசியல் தலைவர்கள்\n`நாங்க மூடுவோம்னு சொன்னோம்; நீங்க ஓட்டு போடல' - பெண்ணின் கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nபிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக தென்னை மரத்தூள் தட்டுகள்\n`வந்தே பாரத்' அதிவேக ரயிலுக்கு வந்த சோதனை - நடுவழியில் நின்ற முதல் பயணம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`ஹலோ, உங்களுக்கு லோன் வேண்டுமா’ - கோடிகளைச் சுருட்டிய இன்ஜீனியர்ஸ் டீம்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`தள்ளிப்போகும் மோடி விசிட்; ஸ்டாலின் வியூகம்’ - அமைச்சர்களிடம் கறார் காட்\n`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல்\n`இனி எப்படி என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்' - ராணுவத்துக்கு முழு\nஉயிருக்குப் போராடும் விவசாயியின் மகன் #NeedHelp\nவிற்பனையிலும் விருதுகளிலும் இதுதான் நம்பர் ஒன்\nஇதய நலம் காக்கும் நல்ல கொழுப்பு\nஇதய நோயுடன் போராடும் லக்ஷனா #NeedHelp\nஇந்திய ஆட்டோமொபைல்துறை எதிர்கொள்ளப்போகு���் சவால்கள் என்ன\nமார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், செயற்கை மார்பகங்களை பொருத்திக்கொள்ளலாமா\n`இனி எப்படி என்று நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள்' - ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்த மோடி\n`என் ஒரு மகன் இறந்துட்டான்; இன்னொரு மகனை ராணுவத்துக்கு அனுப்பத் தயார்’’ #VikatanInfographics\n’’ `காதலின் மென்பொருள் சாவித்திரி கணேஷ்’ புத்தக குறிப்புகள்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``ஸாரி... டைட்டில் ஏன் அப்படி வைச்சோம்னா..\"- `பொண்ணு வேணும்' அசார்\n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 15/02/2019\nசீமானின் அதிரடி தேர்தல் திட்டம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 14/02/2019\nபிரகாஷ் ராஜ்க்கு தேர்தல் நிதி எங்க இருந்து வருது \n | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 13/02/2019\nமகள் திருமணத்தில் ரஜினி போட்ட அரசியல் கணக்கு | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 12/02/2019\nதுரத்தப்படும் சின்னதம்பி..அதிர வைக்கும் காரணம் இதுதான்\nதமிழகத்தில் BJP - க்கு இடம் இல்லை - தம்பிதுரை ஆவேசம் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 11/02/2019\n`என் ஒரு மகன் இறந்துட்டான்; இன்னொரு மகனை ராணுவத்துக்கு அனுப்பத் தயார்’’ #VikatanInfographics\n’ - புதிய கேபிள்/DTH விலைகுறித்த மக்கள் கருத்து #VikatanSurveyResults\nகாதலர் தினத்தை இனிப்பாக்கும் சாக்லேட்டின் மகத்துவம் தெரியுமா\nதமிழகத்தில் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு என்ன இதுவரை பி.ஜே.பி. கூட்டணி கடந்த பாதை... இதுவரை பி.ஜே.பி. கூட்டணி கடந்த பாதை...\nசிம்புவுடன் இணையும் ஜெய்யும்.... அக்வாமேனுக்கு ஜேம்ஸ் கேமரூனின் பதிலடியும்.... #VikatanPhotocards\n கிறிஸ்டீனா பியர்ஸின் கலக்கல் கிரிக்கெட் ஓவியங்கள்\n`கதையா... அதை இனிதான் கண்டுபிடிக்கணும்’ - தேவ் மீம் விமர்சனம்\n24 மணி நேரம் நீடித்த ஆபரேஷன் - வரகளியாறு பகுதியில், கரால் எனப்படும் கூண்டில் அடைக்கப்பட்ட சின்னத்தம்பி...: சிறப்பு தொகுப்பு: தி.விஜய்\nதென்னை விவசாயிகளுக்கான கருத்தரங்கு... ஜவுளித்துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமித் ஷா... #NewsInPhotos\nபழங்காலச் சிற்பங்களைப் பாதுகாக்கும் கல்லூரி மாணவர்கள்.. மின்னொளியில் மின்னும் திருச்சிக் கொள்ளிடம் பாலம்... #NewsInPhotos\n`கதையா அதை இனிதான் கண்டுபிடிக்கணும்’ - தேவ் மீம் விமர்சனம்\nகேஜிஎஃப் - மொத்த படமும் பத்து மீம்ல\n`இனி பேய்ப்படம் பார்க்கும் போதெல்லாம் இது ஞாபகம்தானே வரும்’ - தில்லுக்கு துட்டு 2 மீம் விமர்சனம்\nகறுப்புப் பேரழகியாக ��ரா நயன்தாராவின் புகைப்படங்கள்\nநடிகை ஓவியா லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nஃபரினா லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் படங்கள் தேஅசோக்குமார்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\n“மீண்டும் பி.ஜே.பி வந்தால் தலைமுறையே பாதிக்கப்படும்\n“லஞ்சம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் சசிகலாவுக்கு சிக்கல்தான்\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\n``ஸாரி... டைட்டில் ஏன் அப்படி வைச்சோம்னா..\"- `பொண்ணு வேணும்' அசார்\n\"இளையராஜா 75 பிரச்னைகள், நயன்தாரா - விக்னேஷ் லவ், வடிவேலுவுடன் புதுப்படம்...\" - பார்த்திபன்\n\"ஐ லவ் யூ சொல்லாமலே லவ் பண்ணோம்\" - 'ராஜா ராணி' ஆல்யா - சஞ்சீவ்\n``எந்த சேனலும், இயக்குநரும் பண்ணாத முயற்சி\" - `மெட்ராஸ்' பிரம்மா\n``என்னை எவ்ளோ கலாய்ச்சாங்க தெரியுமா’’ - `திருமணம்' ஸ்ரேயா ஆஞ்சன்\n\"ப்ரியா பவானி சங்கரை உருகவைத்த ராஜ்வேல் யார்\n''வெப் சீரிஸ்ல நடிக்கிறேம்மா'' - 'கடைக்குட்டி சிங்கம்' தீபா\n`ஏதாவது இல்லன்னா பரவாயில்ல, எதுவுமே இல்லனா எப்படி’ - தேவ் விமர்சனம்\nநம்மையும் பாட வைக்கிறான், நெகிழ வைக்கிறான்... இந்த #GullyBoy ஏன் அவ்வளவு ஸ்பெஷல்\nஅலிட்டா எனும் யுத்த தேவதை... ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதித் தயாரித்த #AlitaBattleAngel படம் எப்படி\nஅலிட்டா எனும் யுத்த தேவதை... ஜேம்ஸ் கேமரூன் திரைக்கதை எழுதித் தயாரித்த #AlitaBattleAngel படம் எப்படி\nபுதிர் அறைகள், கரணம் தப்பினால் மரணம், Saw ட்ரீட்மென்ட்... #EscapeRoom படம் எப்படி\n`அவெஞ்சர்ஸ்’ முதல் `ஜோம்பிலேண்ட்’ வரை... இந்த வருடம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்' - பார்ட் 1\nஆக்ஷன் இல்லை, CG இல்லை... இது விநோதமான சூப்பர்ஹீரோக்களின் கதை\nபிளாக் பேந்தர் 7... ரோமா 10... தி ஃபேவரைட் 10... ஆஸ்கர் நாமினேசன் பட்டியல் வெளியானது\n''சிந்து பழங்குடிகள் நலனுக்காகப் போராடி வெற்றி பெற்றோம்\n``ஆவணங்கள் என்கிட்ட இல்லாமப் போனாலும், உங்ககிட்ட இருக்கும்\" - `கீழடி' அமர்நாத்\n`மகனையும், தாயையும் இழந்த வேதனையில் தவிக்கிறேன்' - மேடையில் கலங்கிய செல்லூர் ராஜு\nசுப்பிரமணியன், சிவசந்திரன் உடல்களுக்குத் தலைவர்கள் அஞ்சலி - திருச்சி விமான நிலையத்தில் கதறிய உறவினர்கள்\n`எதிர்பார்க்கிற தொகுதி; பழைய மரியாதை' - பி.ஜே.பி கூட்டணிக்கு கண்டிஷன் போடும் பாரிவேந்தர்\n`விவாகரத்து ஆண்களை குறிவைத்தார்; 15 பேரை திருமணம் செய்தார்'- பெண்ணால் ஏமா��்த கணவர் கண்ணீர்\n24 மணி நேரம் நீடித்த ஆபரேஷன் - வரகளியாறு பகுதியில் கரால் எனப்படும் கூண்டில் அடைக்கப்பட்ட சின்னத்தம்பி சிறப்பு தொகுப்பு திவிஜய்\nபலாப்பழம் காட்டி அழைத்த ஊழியர்கள்... சிக்கிக்கொண்ட சின்னத்தம்பி\nத்ரில், காதல், கின்னஸ்... கோவை ஜோடியின் டிராவல் அனுபவம்\n`ஆக்கிரமிப்பு இருந்தால் காலி செய்ய உத்தரவிடுங்கள்’ - தகிக்கும் தளவாய் சுந்தரம்\n`சந்திரபாபு நாயுடு மாநில அநாதை, காங்கிரஸ் தேசிய அநாதை' - பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nகுமரி கோயில்களில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்\n''உலகில் மனைவிக்குப் பெயர் வைத்த முதல் கணவர் இவர்'' - பிரஜனாவின் காதல் கதை #Valentine'sDay\nத்ரில், காதல், கின்னஸ்... கோவை ஜோடியின் டிராவல் அனுபவம்\nஹோண்டா பிரியோ காரை நிறுத்திவிட்டார்களே... ரீ-சேல் வேல்யூ குறையுமா\nஆக்வா லெஹெங்கா சோலி, சோக்கர், சாண்ட்பாலி காதணி..\n`ஹலோ, உங்களுக்கு லோன் வேண்டுமா’ - கோடிகளைச் சுருட்டிய இன்ஜீனியர்ஸ் டீம்\n குண்டர் சட்டத்தில் கைதான ரவுடி\n`என் குடும்பத்து குலசாமி எங்கள விட்டுப் போயிட்டான்'- சுப்பிரமணியனின் தந்தை கண்ணீர்\nஇந்தத் தேர்தலின் ஸ்டார் பேச்சாளர்கள் டிக் டொக்கும் மீம்ஸூம்தானா\n1 TB மெமரி, 12 GB ரேம், ஸ்டைலிஷ் டிசைன்... மிரட்ட வருகிறது #SamsungGalaxyS10\n`Zombie மட்டுமல்ல; இன்னும் நிறைய வரும்’ பப்ஜி புது அப்டேட்ஸ் #VikatanExclusive\n’ - புதிய கேபிள்/DTH விலைகுறித்த மக்கள் கருத்து #VikatanSurveyResults\nஅறையை எங்கிருந்தாலும் கண்காணிக்கலாம்... ஷியோமியின் புதிய ஹோம் செக்யூரிட்டி கேமரா\nபரிமாற மட்டுமல்ல... விசாரணைக்கும் `எந்திரன்’ எப்படி இருக்கிறது `ரோபோட் 2.0' ஹோட்டல்\nஒன்லி எருமைப்பால் டீ, விறகு அடுப்பு... கடலை எண்ணெய்... அசத்தும் செல்வியக்கா கடை\nமுன்பு ஆசிரியர்; இப்போ இயற்கை அங்காடி.. காரணம் நம்மாழ்வார்\nசுகப் பிரசவ வரமருளும் சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் - ஏழைப்பெண்ணுக்கு அருள்பாலித்த தலம்\nபரிவேட்டை... சூரசம்ஹாரம்... திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவத் திருவிழா\nரிஷப ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்\nபயத்திலிருந்து துணிவு... தோல்வியிலிருந்து வெற்றி... ஒரு தன்னம்பிக்கைக் கதை\nமேஷ ராசிக்காரர்களுக்கான ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள்\n``தங்கம் வெல்வது மட்டும் அல்ல; சாதனை படைக்கவேண்டும்'' மதுரையில் நெல்லை வீராங்கனை ��த்தியம் \n``சச்சின் ஓவியங்கள்தான் பெஸ்ட் செல்லிங்” - கிரிக்கெட் ஓவியர் கிறிஸ்டீனா பியர்ஸ்\nசைலன்ட் ஒலிம்பியாட்டில் 21 பதக்கம் வென்ற குழந்தைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு\nபோக்பா ரெட் கார்டு... எம்பாப்பே மின்னல் கோல்... அசேன்சியோவின் வின்னர்\nதரமான பேட்டரி; சிறப்பான சம்பவம்... எப்படி இருக்கிறது அஸூஸ் ZenFone Max Pro M2\nMi A2 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாகக் குறைத்த ஷியோமி\nஅழிவின் விளிம்பில் வரையாடுகள்... காரணம் யார்\n'காட்டுத் தீயிலிருந்து காட்டைக் காப்பாத்துங்க' - விழிப்புஉணர்வு நிகழ்ச்சி\nமீண்டும் மயக்க ஊசி: கும்கி கலீம் உதவியுடன் சுற்றிவளைக்கப்பட்ட சின்னத்தம்பி\nபயத்திலிருந்து துணிவு... தோல்வியிலிருந்து வெற்றி... ஒரு தன்னம்பிக்கைக் கதை\n''அம்மாவுக்கு நான் யாருனு தெரியும்... ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டதில்லை'' - திருநங்கை ஸ்வேதா\n'புதிய வழிகளில் துணிந்து பயணி... எதிர்பாராத புதையல்கள் கிடைக்கும்'- உண்மை உணர்த்தும் கதை\nஇந்திய ஆட்டோமொபைல்துறை எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 15-02-2019\nஅனில் அம்பானிக்காக உத்தரவு திருத்தம்... உச்ச நீதிமன்றத்தின் `கறுப்பாடு'கள் பிடிபட்டது எப்படி\nஇந்திய ஆட்டோமொபைல்துறை எதிர்கொள்ளப்போகும் சவால்கள் என்ன\nஹோண்டா பிரியோ காரை நிறுத்திவிட்டார்களே... ரீ-சேல் வேல்யூ குறையுமா\nவிலை அதிகமாக இருந்தும் க்ரெட்டா, டாப் 10-ல் விற்பனையாவது ஏன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-02-16T09:14:24Z", "digest": "sha1:GCJ4SATWG3OAPJ522MQN6TTEPVFH3RZR", "length": 14479, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கவர்ச்சி காட்ட போட்டி போடும் நடிகைகள்!", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதா���் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nகிசு கிசு செய்திகள் கவர்ச்சி காட்ட போட்டி போடும் நடிகைகள்\nகவர்ச்சி காட்ட போட்டி போடும் நடிகைகள்\nசிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் வாகை சூடிய நடிகர் அடுத்ததாக மச்சம் இருக்குற படத்தில் நடித்துள்ளாராம்.\nகவர்ச்சியுடன் கூடிய காமெடி கதையாக இந்தப் படம் உருவாகி உள்ளது எனக் கூறப்படுகிறது.\nஇந்த படத்தில் வல்லவனுக்கு நடிகை படுகவர்ச்சியாக நடித்துள்ளாராம்.\nஇந்தப் படத்தில் ஆங்கில நடிகை ஒருவரும் தமிழில் அறிமுகமாகியுள்ளாராம்.\nஆங்கில நடிகையும், வல்லவனுக்கு நாயகியும் கவர்ச்சியில் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nஇந்தப் படத்தில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் என்றும் இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nPrevious articleவிஜய், விக்ரம், சிம்பு ஒரே படத்தில் நடிக்கிறார்களா\nNext article11 மாணவர்கள் கடத்தல் விவகாரம் முப்படைகளின் அலுவலக பிரதானி கைது\nஜாங்கிரிக்கு விரைவில் டும் டும்\nபட வாய்ப்புக்காக நடிகை போடும் பலே திட்டம்\nகாமெடி நடிகரால் இயக்குனருக்கு ஏற்பட்ட தலைவலி\nஅடுத்த ஜென்மத்திலும் நடிகையாக ஆசைப்படும் முன்னாள் நாயகி\nஅட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கொண்டு டிமிக்கி கொடுக்கும் நடிகர்\nஎன்ன தான் இருந்தாலும் நடிகை ஓகே சொல்லியிருக்கலாம்\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த ம���ம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_14.html", "date_download": "2019-02-16T09:01:29Z", "digest": "sha1:VDC4X3BMUTJXBQCMFLDTZFVKIJK2QNG7", "length": 36222, "nlines": 294, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: பலூன் பைத்தியம் -ந.பிச்சமூர்த்தி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 10:44 PM | வகை: கதைகள், ந.பிச்சமூர்த்தி\nஇன்றைய தினம் குழந்தைகள் பலூன் வாங்கினார்கள். அவர்களுக்கும் அவர்கள் தாயாருக்கும் சண்டை. காசு தரமாட்டேன் என்ற தாயார் கட்சி. குழந்தைகள் அழுகை எதிர்க்கட்சி.\nபலூன் வாங்கும் சமயம் ஒவ்வொன்றிலும் இந்தத் தகராறுதான். இதுதான் கடைசி தடவை என்ற எச்சரிக்கையுடன் காசும் கிடைத்துவிடும். குழந்தைகள் கைக்குப் பலூனும் வந்துவிடும். இந்தத் தகராறு விஷயம் பலூனுக்கு எப்படித் தெரியும் சில நிமிஷங்களுக்குள் பட்டென்று வெடித்துவிடும். ஒரு வேளை தெரிந்துதான் குழந்தைகளைப் போல ரோஸமில்லாமல் இருக்கிறதோ என்னமோ சில நிமிஷங்களுக்குள் பட்டென்று வெடித்துவிடும். ஒரு வேளை தெரிந்துதான் குழந்தைகளைப் போல ரோஸமில்லாமல் இருக்கிறதோ என்னமோ இந்த மாதிரி எத்தனை கடைசித் தடவையாக பலூன் வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா இந்த மாதிரி எத்தனை கடைசித் தடவையாக பலூன் வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா இன்றும் கடைசித் தடவையாகத் தான் பலூன் வாங்கியிருக்கிறார்கள். குழந்தைகள் திரும்பத் திரும்ப பலூன் வாங்க ஆசைப்படுவது எனக்கு பெரிய வியப்பாய் இருக்கிறது. பலூன் இரண்டு நிமிஷத்திற்குள் வெடித்து விடும் என்று குழந்தைகளுக்கு நன்றாய்த் தெரியும். தாயார் மறு பலூன் வாங்க காசு தர மறுப்பாள் என்றும் தெரியும்; பின் ஏன் கடைசி தடவையாகத் தினம் பலூன் வாங்குவதில் அவ்வளவு மோகம் கொள்கிறார்கள்...\nபலூனுடைய வர்ணம் ஒரு வேளை அவர்களைக் கவர்வதாய் இருக்குமோ இருக்க முடியாது. ஏனென்றால் கண்ட இடங்களிலெல்லாம் புஷ்பங்கள் காணாத வண்ணக் கவர்ச்சியா பலூன்களில் காண்கிறது இருக்க முடியாது. ஏனென்றால் கண்ட இடங்களிலெல்லாம் புஷ்பங்கள் காணாத வண்ணக் கவர்ச்சியா பலூன்களில் காண்கிறது அவை வேண்டாம். மேகங்களும் அந்தி, சந்தியில் காணும் வானமும் இல்லையா அவை வேண்டாம். மேகங்களும் அந்தி, சந்தியில் காணும் வானமும் இல்லையா - வண்ணக் களஞ்சியமாக ஆனால் மேகத்தையோ அந்த வானத்தையோ அங்கையில் அடக்கிவிட முடியாது. புஷ்பத்தைக் கையில் எடுக்கலாம். எனில் வாடிவிடும். கசங்கிவிடும். வண்ணத்தை திரும்பி ஏற்றிவிட முடியுமோ\n இதில்தான் பலூன் மோகத்தின் மர்மம் இருக்க வேண்டும். வித்தில்லாக் கத்திரிக்காயைப் போல் வாடி வத���்கிய பலூன் சிவப்புச் சந்திரனும் பச்சைச் சூரியனுமாக மாறிவிடுகிறதல்லவா - குழந்தைகள் கையில் ஏறியவுடன் சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லஷ்யம் செய்வதில்லை சிருஷ்டி சக்தி என்று ஒன்றிருக்கிறது. அதுவும் தங்களுக்குள் இருக்கிறது என்ற அறிவை இந்த விந்தை குழந்தைகளுக்குப் புகட்டுகிறது. நமக்கிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவதில்தான் இன்பம் உண்டாகிறது. இந்த இன்பத்தை நீடிக்கச் செய்ய வேண்டுமென்ற வெறிதான் பலூன் உடைந்துவிடுவதைக்கூட லஷ்யம் செய்வதில்லை கடைசித் தடவை என்று தாயார் சொல்வதைக் கூட லட்சியம் செய்வதில்லை.\n துண்டுகளைக் கொண்டு குழந்தைகள் \"மூட்டை\" செய்துவிடுவார்கள், சுண்டைக்காய் அளவுக்கு சூரியனையும், சந்திரனையும் போல் செய்து நெற்றியில் சொடுக்கி இன்புறுவார்கள்.\nஇந்த சிருஷ்டி சக்தியே விசித்திரமானது; உலகப் போக்குக்கே ஒத்து வராதது. உடமை என்ற நினைப்பையும் ஆசாரம் என்ற கோட்பாட்டையும் சண்டைக்கிழுப்பதே இதன் தன்மை அதன் காரணமாகத்தான் காசு செலவழிகிறதே என்று தாயார் நொந்து கொள்கிறாள். குழந்தைகள் எச்சில் செய்கிறதே என்று அடுத்த வீட்டுக்காரர் ஏசுகிறார்.\nஇன்னொரு உணர்ச்சி கூட காரணமாக இருக்கலாம். தரையில் நடந்தாலும் பறக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாக முளைத்து விடுகிறது. நம்மால் முடியாததை நமக்கு அடங்கிய பொருளைக் கொண்டு செய்து விட்டால் அந்தப் பெருமை நம்மைத்தானே சாரவேண்டும். நம்மால் பறக்க முடியாது. ஆனால் நம்மால் எதையாவது பறக்கவிட முடியும் பொழுது எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது. காற்றாடி, தாத்தாபூச்சி, பலூன் - இவை குழந்தைகளின் சாதனம். பெரியவர்களுக்குப் பறக்கும் சாதனம்-\nமழைக் காலம் ஆரம்பித்து விட்டது. மக்களின் மனம் கொஞ்சம் குளிர ஆரம்பித்திருக்கிறது. வறட்சையால் தவித்த செடி, கொடி, பயிரினங்கள் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றன. வருமோ என்று ஏங்கிய ஜனங்களும் கொஞ்சம் உயிர் பெற்றிருக்கின்றனர். பச்சைப் பசேலென்று வயல்கள் சிரித்துச் சிரித்து ஆடுகின்றன. குடியானவர்கள் மழைத் தெய்வத்தைக் கும்பிடுகிறார்கள். நமக்கும் வெகு ரம்மியமாகத்தானிருக்கிறது.\nஆனால் - இந்த எழவு ஆனாலைச் சொல்லு எந்த நல்ல விஷயத்திலும் ஒரு நொடிக்குள் விஷத்தை திணித்து விடுகிறதே... உம் எந்த நல்ல விஷயத்திலும் ஒரு நொடிக்குள் விஷத்தை திணித்து விடுகிறதே... உம்\n அதனாலேயே பலருக்குத் துன்பம் விளைகிறது தெரியவில்லையா எவ்வளவு தான் வெயில் கொளுத்தி, கால்களில் 'பொடி' ஒட்டிக் கொண்ட போதிலும் \"நல்லா வெயில் கொளுத்துது\" என்று மட்டும் சொல்வார்கள். ஒருக்கால் சற்று இளைப்பாறுவார்கள். ஆனால் சேர்ந்தாற் போல் இரண்டு மூன்று நாள் மழை மட்டும் பொழிந்து விட்டால் உலகம் தவிப்பாய் தவிக்கிறது. கூரை வீடுகளுக்கும் மண் சுவர்களுக்கும் காலம் பெருங்கி விடுகிறது. ஏழைகள் வீடெல்லாம் ஒரே ஒழுக்கு. வீட்டிலிருக்கும் குடியானவனோ, வண்டிக்காரனோ, கொசுவோடும், மாடுகளோடும், சாணியோடும், மழை ஜலத்தோடும், குழந்தைகளோடும் திரும்ப இடமில்லாமல் வீட்டில் தத்தளிப்பது பார்க்க சகிக்காத காட்சி. இதற்குக் கதி மோட்சமேது\nஏழைகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டம். பணக்காரர்களுக்கும் இது பெரிய கஷ்டந்தானாம். \"என்ன சார் டென்னிஸ்தான் இல்லை. ஹாலுக்குப் போய் ஒரு ஆட்டம் 'பிரிட்ஜ்' போடுவோமென்றால், போக முடியாது போலிருக்கிறதே. தரித்திர மழை டென்னிஸ்தான் இல்லை. ஹாலுக்குப் போய் ஒரு ஆட்டம் 'பிரிட்ஜ்' போடுவோமென்றால், போக முடியாது போலிருக்கிறதே. தரித்திர மழை\" என்கிறார் ஒரு பணக்காரர்.\nமதுரையான் கோவிலுக்குப் பக்கத்தில் அரசமரத்தின் நிழலில் பிள்ளையார் உட்கார்ந்திருக்கிறார். பயங்கர விஷத்திற்கு மனிதர் முடி தாழ்த்தி வணங்குவதைக் குறிப்பிடும் நாகங்கள் ஆலம் விழுதைப் போல் கல்லிலே நெளிகின்றன. பக்கத்தில்தான் ஒரு புதர் இருக்கிறது - இருள சாதிப் பெண்ணின் தலைமயிரைப் போல். நான் மேடையில் மேய்ந்து கொண்டிருந்தேன். நான் மாடென்னவோ அல்ல. இருந்தாலும் சைவ சித்தாந்திகள் சொல்வதுபோல் பசுதானே அதிலும் ஆரறிவுள்ள பசுவானதால் நுனிப்புல்லை மேய்வதில் என்ன உபயோகம்\nஒரு குளவி பிள்ளையாரண்டை வந்து உட்கார்ந்தது. என்னை நினைத்துக் கொண்டதோ என்னவோ - பிள்ளையார் பீடத்தை முன் மீசையால் தொட்டுத் தடவிவிட்டு, எப்படி வலம் வருவது - இடமாகவோ, வலமாகவோ - என்று மாறி மாறி சோதித்துக் கொண்டிருந்தது.\nநான் குளவியின் பக்தியைவிட அதன் உடலின் மேல் அதிக நாட்டம் கொண்டேன். என்ன அற்புதமான ஆகாய விமான உடல் எவ்வளவு லேசான இடுப்பு அந்தி நேரத்துச் செங்காவி போன்ற என்ன இறகுகள். அமாவாசை போன்ற என்ன பளிங்கிருள் உடல் நட்சத்திரம் போன்ற என்ன கண்கள்\nஎன் நாட்டத்தைக் கலைத்தது ஒரு நாதம். ஆகாய விமானம் எட்டத்தில் மிதந்து வருவது போன்ற ஆழ்ந்த குமுறல். கண்ணுக்கருகில் பறக்கும் ஈ வான் முகட்டில் பறக்கும் கருடனோ என்ற பிரமையைச் சில சமயம் உண்டாக்குக்கிறதல்லவா அதே போன்று ஒரு ஓசை. கிட்டத்திலிருக்கும் குளவியின் ரீங்காரம் எனத் தெரிய ஒரு வினாடி பிடித்தது. ஐந்து நிமிஷம் புதரில் மறைந்திருந்து விட்டுத் திரும்பவும் பிள்ளையாரண்டை வந்தது. பிள்ளையாரண்டை வந்து செய்த காரியம் ஒன்றும் இல்லை. பைத்தியத்தைப் போல் குறிப்பில்லாமல் வருவதும் போவதுமாயிருந்தது.\nபுதரைப் போய் பார்ப்போம் என்று போய் அங்கே ஊன்றிக் கவனித்தேன். குளவியின் கூடு தென்பட்டது. லக்ஷ்மணர் சீதையின் பர்ணசாலையைச் சுற்றி வந்து, சுற்றி வந்து பாதுகாத்தாராமே, கண்களை இமை காத்து வருகிற மாதிரி. அதைப் போல் குளவி கூட்டின் மேல் உட்காருவதும் பறப்பதும் வருவதுமாய்க் கூட்டைப் பாதுகாத்துக் கொண்டிருந்தது.\nஎனக்கு விஷம புத்தி வந்து விட்டது. கூட்டைக் காக்கக் கூடிய திறமையை அளவிட்டு விட வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. ஒரு சிறியகல்லை எடுத்தெறிந்தேன். அது கூட்டின் பக்கத்தில் விழுந்தது. ஆகாசவாணத்தைப் போல் உஸ் என்று சீறிக்கொண்டு இரண்டு அடி உயரம் குளவி பறந்து உட்கார்ந்தது. ஒரு காரியத்தை சாதிக்க வேண்டுமானால் போகப் போகக் கடுமையான சோதனையைக் கையாள வேண்டும் என்கிறார்கள். எட்டிக் கொட்டையைத் தின்ன வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று பிறகு அளவை உயர்த்திக் கொண்டே போனால், ஒரு மண்டலத்திற்குப் பிறகு மண்டலமிட்டு வரும் கருநாகம் கடித்தால் கூடப் பாம்புதான் சாகுமாம்.\nபிறகு ஒரு குச்சியை எடுத்துக் கூட்டைத் தொட்டிழுத்தேன். வேட்டைக்காரனுடைய துப்பாக்கிப் புகைவழியே வேங்கை பாய்வதுபோல் என் குச்சி திரும்பிய வழியே குளவி சீறியது. ஒரு பக்கத்தில் நகர்ந்தேன். குளவி எதிரியைக் காணாமையால் கூட்டுக்கே திரும்பி விட்டது.\nகுளவி சீறி வந்ததால் மனிதனை இந்த அற்பப் பொருள் எதிர்ப்பதா என்ற அகங்காரம் எழுந்தது. அப்படியா சேதி என்று கூட்டை ஒரு மூலையில் இடித்தேன், கோபத்துடன் குளவி வந்தடித்தது. நான் மறைந்தேன். கூட்டுக்குக் குளவி திரும்பிவிட்டது. தாய், தற்காப்பு என்ற நினைப்புகளைத் தவிர குளவிக்கு கூடு மூளியாகி இருந்தது தெரியவில்லை.\nநான் விளையாட நினைத்தவனாகையால், கூட்டை அப்படியே கீழே தள்ளிவிட்டேன். குளவியின் நிலையைப் பார்க்க வேண்டுமே கோபங் கொண்ட தாயைக் காணேம். பிள்ளைகளை இழந்தபேதை, பரிதவித்துப் புலம்புவதுபோல் கூடு இருந்த இடத்தில் சுற்றிச் சுற்றி வந்ததே ஒழிய என் பக்கம் பாயவில்லை. கூட்டின் முக்காலே மூணு வீசம் பங்கு எவ்வித சேதமுமாகாமல் கீழே கிடந்தும் அது குளவியின் கண்ணுக்குப் படவில்லை. தான் கூடு கட்டிய இடம் காலியானதே அதற்கு சாவின் குறி. அப்படி இப்படி மயங்கி மயங்கி, துயரத்துடன் புலம்புவது போன்ற ஓசை கொஞ்ச நேரம் கேட்டது. குழந்தை இறந்ததென்று உறுதியானதும் தாயுள்ளம் செத்துவிட்டது போல புது ஓசையுடன் கிளம்பி விட்டது.\nஅதுதான் நாயகனைத் தேடும் ஓசையா\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்க���ணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபூ உதிரும் - ஜெயகாந்தன்\nகவிதையின் புதிய உலகங்கள் - விக்ரமாதித்யன்\nதரிசனம் - ந. பிச்சமூர்த்தி\nஎலும்பில்லாத நாக்கு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் - ஜெயமோகன்\nவிட்டகுறை தொட்டகுறை - கு. அழகிரிசாமி\nசித்த சுவாதீனம் - நீல பத்மநாபன்\nநாஞ்சில் நாடன் - நேர்காணல்\nகவிதை கவிஞன் நான் - விக்ரமாதித்யன்\nசிறியன செய்கிலாதார்... - நாஞ்சில் நாடன்\nநாவலும் யதார்த்தமும் - சுந்தர ராமசாமி\nநீல பத்மநாபனின் நாவல்கள் - ஜெயமோகன்\nஎன் படிப்பனுபவமும் படைப்பனுபவமும் - சுந்தர ராமசாமி...\nவேறு வேறு அணில்கள் - வண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2012/02/blog-post_22.html", "date_download": "2019-02-16T09:32:42Z", "digest": "sha1:PBLRPAAVNNZTXMOCF3OT5JICNCONM7L7", "length": 33148, "nlines": 268, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: வாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:01 AM | வகை: க.நா.சு, கட்டுரை\nஇது ஜனநாயக யுகம் – அதனால் வாசகனுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.அது உண்மையில் அப்படியில்லை. உலகில் முதல் எழுத்தாளன் தோன்றிய முதலே வாசகர்களின் முக்கியத்துவமும்தொடங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இன்று பழைய காலத்திய முக்கிய இலக்கியாசிரியர்கள்என்று கருதப்படுபவர்களில் பெரும்பாலோர் வாசகர்களை மறந்து விட்டு, தன் பாட்டில், எழுதியவர்கள்தான். வாலிவதத்தைப் பற்றியோ, விபீஷண சரணாகதி பற்றியோ இன்று வரை ஏற்பட்டுள்ள வாசக விவாதங்களை வால்மீகிஎன்கிற கவிமட்டும் கேட்டு அவற்றைக் கொண்டு தன் காரியத்தை அமைக்க முயன்றிருப்பாரேயானால், அவர்காவியம் முற்றுப்பெறாமலேதான் இருந்திருக்கும் என்று சொல்லலாம். ஆனால் வால்மீகி மகரிஷி என்று சொல்லித்தப்பித்துக்கொள்ள முடியாது. இன்று எழுதுகிற ஒவ்வொருவருமே மகரிஷிதான்; சந்தேகமில்லை.\nஇலக்கியாசிரியன் தன் வாசகனை எந்த அளவுக்கு நினைவில் கொண்டு தன் படைப்புக்களைச் செய்கிறான் என்பதுவிவாதத்துக்குரிய விஷயமாகும். நினைப்பதேயில்லை என்பதிலிருந்து, ‘ஏதோ கொஞ்சம் லேசாக நினைவிருக்கும்’என்பதுவரை சொல்லலாம். ஆனால் இலக்கியச் சரித்திரத்தில் காணக்கிடக்கிற ஒரு உண்மை தப்ப முடியாததாகஇருக்கிறது – எந்தக் காலத்தில் வாசகன் முக்கியத்துவம் உச்ச கட்டத்தை எட்டுகிறதோ அந்தக்காலத்தில் இலக்கியசிருஷ்டி ஓரளவுக்குத் தரம் குறைந்ததாக இருப்பது தெரிகிறது. உதாரணமாக சமஸ்கிருத இலக்கியத்தில் 9,10நூற்றாண்டுகளில் கவிக்குத் தருகிற அளவுக்கு வாசகனுக்கும் முக்கியத்துவம் தந்து, அந்த வாசகன் கவியேபோல, சிலசமயங்களில் கவியையும் விட முக்கியமானவன் என்று அவனுக்கு ஸஹ்ருதயன் என்று பெயர் தந்து பாராட்டினார்கள்.இதற்கு ஓரிரண்டு நூற்றாண்டு கவிதையே க்ஷ£ணமடைந்து தரங்குறைந்து தேய்ந்து ஒடுங்கிவிட்டது என்பது சரித்திரஉண்மை.\nவாசகனே இல்லாவிட்டால் இலக்கியம் எதற்கு, ஏது என்று சொல்பவர்கள் இருக்கலாம். வாசகன் இல்லாத நிலையோ,முக்கியத்துவம் பெறாத நிலையோயல்ல விஷயம். சர்வ ஆதிக்கமும் வாசகனுடையதா��� இருப்பதற்கும், சர்வஆதிக்கமும் எழுதுபவன் கையிலேயே என்று இருப்பதற்கு இடை நிலையில் ஒரு இடம் இருக்கவேண்டியதுதான்லக்ஷிய நிலை என்று சொல்ல வேண்டும். வா¡சகனை மனதில்கொண்டு, வாசகனை நாடி எழுதுகிறஇலக்கியாசிரியர்களை விட, வாசகனை மனதில் கொள்ளாத, எவனுக்கெந்தக் கலை இருக்கிறதோ படிக்கட்டும், சர்வஜனரஞ்சகமானது என்று ஒரு தரம் இலக்கியத்திலேயே கிடையாது என்று நினைக்கிறவனே நல்ல இலக்கியாசிரியனாகஇருக்கவேனும் – இருந்து வந்திருக்கிறான் என்று சொல்ல வேண்டும்.\n“பொதுவாக இதெல்லாம் சரி. உன் கதைகளையோ உன் நாவல்களையோ, உன் கவிதைகளையோ, உன் விமர்சனக்கட்டுரைகளையோ பற்றி உனக்குள்ள (அது ஒன்றைரையே அரைக்காலோ, அல்லது இருநூறோ) வாசகன் என்னநினைக்கிறான், அவன் நினைப்பது பற்றி நீ என்ன நினைக்கிறாய்” என்று கேள்வி கேட்கப்பட்டால், என்னால் நிதானித்துஒரு பதில்தான் சொல்ல முடியும். “அது அப்படியொன்றும் விவரிக்ககூடிய உறவு அல்ல. வாசகனுக்கும்எழுத்தாளருக்கும் உள்ள உறவு வார்த்தைகளுக்கு அகப்படாது,” என்று சொல்லத் தோன்றுகிறது. இருந்தும்அதையும்தான் சற்றுச் சொல்லிப் பார்க்கலாமே என்று நினைத்துக் குறிப்புக்காட்டுகிற மாதிரிதான் வாசகர்கள் சிலருடன்கடித மூலமாகவோ நேரடியாகவோ நான் நடத்திய சம்பாஷணைகள் என்னை என்ன நினைக்கத் தூண்டுகின்றனஎன்பதைச் சொல்லுகிறேன்.\nமதுரையிலிருந்து ஒரு வாசகர் மணி மணியான எழுத்துக்களில் சுதேசமித்திரன் வாரப்பதிப்பில் என் ஒவ்வொருகதையும் வெளிவந்தவுடன் பாராட்டி “ஆஹா அற்புதம் பிரமாதம்” என்றெல்லாம், ஒரு தபால் கார்டில் அடங்கக்கூடியஅளவில் எழுதுவார். இந்தக் கடிதங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரப் போதுமான அறிவு எனக்கில்லை. என்மனைவி அவற்றைத் தொகுத்துப் பத்திரப்படுத்தி வைப்பாள். இன்னமும் வைத்திருக்கிறாள் என்று எண்ணுகிறேன்.இந்த அன்பரின் பெயரை வெளியிட எனக்கிஷ்டமில்லை. ஏனென்றால் இன்று அவர் தன்னைப் பிரபலமானஎழுத்தாளராகக் கருதிக்கொண்டிருக்கிறார். ஒரு விசேஷம் என்னவென்றால், அவர் பிரபலமாகத் தொடங்கியதேதியிலிருந்து எனக்குக் கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டார். இந்த ஒருவர் தன்னுடைய ஸஹ்ருதயா என்று நான்இவர் எழுதிய கடிதங்களை வைத்து ஏற்றுக் கொண்டால் நான் எழுதுவதன் தொடக்கம், நான் எழுதுகிற பாணி,இலக்கியம்பற்றி எ���் கொள்கைகள் எல்லாவற்றையுமே மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிவரும். அதற்கு நான்தயாரில்லை. அதற்காக இந்த வாசகர் தான் நம்பாததைச் சொன்னதாகவும் நான் கருதவில்லை. ஏதோ சொன்னார் –கார்டு எழுத வசதியிருந்தது அவ்வளவுதான். அவருடைய கையெழுத்தைப் பார்த்து நான் பொறாமைப்பட்டதுண்டுஎன்றும் சொல்ல விரும்புகிறேன்.\nஇன்னொருவரிடமிருந்தும் எனக்கு அந்த நாட்களில் அடிக்கடி கடிதம் வரும். நாவல், கதை, எது எழுதினாலும்அதைப்பற்றித் தீர்க்கமாக விவாதித்து இது சரியென்று எனக்குத் தோன்றுகிறது – இது சரியல்ல என்று எண்ணுகிறேன்என்று எழுதுவார். அவர் கடிதங்களுக்கு நான் பதில் எழுதியதில்லை – ஆனால் அவர் அதற்காக எழுதுவதைநிறுத்திவிடவில்லை; எழுதிக்கொண்டே இருந்தார். ஆனால் பின்னர் சற்றுக் காலதாமதமாக அவரே ஏதோ நாவல்,கதை ஒன்று எழுத ஆரம்பித்த பிறகு, அவர் சரியல்ல என்று எனக்குச் சொன்ன பாணியைப் பின்பற்றி எழுதுகிறார்என்று கண்டு, அவரைச் சந்தித்தபோது அது பற்றிக் கேட்டேன். “உண்மை” என்று ஒப்புக்கொண்டார். ஆனால் ஏன் அப்படிஎன்று சொல்ல அவருக்குத் தெரியவில்லை.\nஎன் வாசகர்கள் பற்றி இது போதும் என்று எண்ணுகிறேன். ஆனால் பொதுவாக விமர்சனக்கட்டுரைகள்எழுதும்போதுதான் மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதுகிறேன். “நீங்கள் அழிக்கும் விமரிசனம் ஏன் எழுதுகிறீர்கள்ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா” என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக்கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. “அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும்விமரிசனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால் ஆக்க விமரிசனம் இல்லாமல் அழித்தல் விமரிசனம் என்று ஒன்றுகிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றே” என்றுதான் பதில் தரவேண்டும்.\nமற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன்ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை,கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என்நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம் –ஆனால் இலக்கியத் தரத்தா��் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால,வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு – அதைக் கண்டுகொள்ளத்தான் நம்பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக்கண்டுகொள்ள வேண்டும்.\nஇன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்.\nஞானரதம் – மே 1970.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஆரம்பத்தில் எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் இடையில் உள்ள உறவில் யாரும் தனித்து ஆளுமை செலுத்த கூடாது. மாறாக அந்த உறவு சரியாக இடையில் இருக்க வேண்டும் என்கிறார். ஆனால் கட்டுரையின் மையத்தில் நான் எந்த சுண்டக்காய் வாசகனுக்கும் இது பிடிக்குமா இல்லையா என்று எண்ணி எழுதுவதில்லை என்கிறார். அவரே ஒரே கட்டுரைக்குள் முரண்படுகிறார். போகட்டும்.. என்னை பொறுத்த வரை எந்த ஒரு எழுத்தாளரும் வாசகர்களின் விமர்சனங்களை எதிர்நோக்கி எழுத வேண்டியதில்லை. அனால் அவர்களின் கருத்தை காத்து குடுத்து கேட்கலாம் முடிந்தால் சிலருக்காது வேணும் பதில் திருப்பி எழுதலாம். நான் பாட்டுக்கு எழுதுவேன் பிடித்தால் படி இல்லாவிட்டால் உன் பாடு என்று எழுதுவது வேடிக்கையாக உள்ளது. ஏனென்றால் எழுத்து ஒரு உறவை எழுத்தாளருக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்தாவிட்டாலும் குறைந்தபட்சம் ஒரு உரையாடலையோ அந்த எழுத்தை ஒட்டிய விவாதங்களையோ முடுக்கி விட்டால் அதுதானே அந்த எழுத்துக்கும் வெற்றி எழுத்தாளருக்கும் கிடைத்த வெற்றி.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்க���ம் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபள்ளியில் ஒரு நாய்க்குட்டி – சுந்தர ராமசாமி\nகொழுத்தாடு பிடிப்பேன் – அ.முத்துலிங்கம்\n“நான் என்ன எழுதிக் கிழித்துவிட்டேன்\nவாசகரும் எழுத்தாளரும் – க.நா.சுப்ரமணியம்\nஊமைச் செந்நாய் - ஜெயமோகன்\nசுரேஷ்குமார இந்திரஜித் - நேர்காணல்\nமகத்தான ஜலதாரை - மா. அரங்கநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:47:59Z", "digest": "sha1:WOKMCYJVF5M2QQGUXL4ZVQXEKQ2H4PYD", "length": 8938, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்", "raw_content": "\nTag: soundaraya rajini, soundarya-visakan-wedding stills, superstar rajinikanth, visakan vanangamudi, இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த், சவுந்தர்யா- விசாகன் திருமணம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விசாகன் வணங்காமுடி\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள்...\nசீனாவில் உலக சாதனை படைக்கவிருக்கும் ‘2.0’ திரைப்படம்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மெகா...\nகாலா – சினிமா விமர்சனம்\nவுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப்...\n“நாங்கதான் உயர்த்திவிட்டோம். எங்களையே ஆள்வோம் என்கிறாயா..” – ரஜினியை சீண்டிய பாரதிராஜா..\n‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்குப்...\n“கஜினிகாந்த் என்று தலைப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியை அவமதிப்பதா…” – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு கடும் கண்டனம்..\nஸ்டூடியோ கிரீன் நிறுவனம் நடிகர் ஆர்யாவின்...\n“நான் ஒரு பச்சைத் தமிழன்…” – ரஜினியே சொல்லிவிட்டார்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த நான்கு நாட்களாக...\n“என் ரசிகர்களை இனியும் யாரும் ஏமாற்ற முடியாது…” -நடிகர் ரஜினி பேச்சு\n9 ஆண்டுகளுக்கு பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்...\nகன்னட மக்களிடம் வருத்தம் – பல்டியடித்த நடிகர் சத்யராஜ்..\nகடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன்பாக 2008-ம் ஆண்டு காவிரி...\n‘காசேதான் கடவுளடா’ நாடகக் குழுவினரை வாழ்த்திய ரஜினி..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் ப���ம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/10/103433.html", "date_download": "2019-02-16T10:43:23Z", "digest": "sha1:OAAN2EBUXL2XBPSFCWCPHJ7JK4JEC7JX", "length": 20153, "nlines": 206, "source_domain": "www.thinaboomi.com", "title": "பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க: தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன - பிரதமர் மோடியின் அழைப்பால் பரபரப்பான அரசியல் களம்", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nபாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க: தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இர��க்கின்றன - பிரதமர் மோடியின் அழைப்பால் பரபரப்பான அரசியல் களம்\nவியாழக்கிழமை, 10 ஜனவரி 2019 இந்தியா\nபுது டில்லி : தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளது, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதர்மபுரி, கடலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, அரக்கோணம் தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது தமிழக மக்களுக்கு அவர் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும், தமிழகத்தில் யாருடன், பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரதமர், தமிழகத்தில் கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன. பழைய நண்பர்களுக்கும், கட்சிகளுக்கும் பா.ஜ.க.வின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். கூட்டணி விவகாரத்தில் வாஜ்பாயின் வழியிலேயே பா.ஜ.க. செயல்படும்.\nஅரசியல் பிரச்சினைகள் எத்தனை இருந்தாலும் வெற்றி பெறுவது மக்களுடனான கூட்டணியே. 20 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நாட்டில் புதிய கூட்டணி கலாசாரத்தை ஏற்படுத்தினார். மத்திய, மாநில கட்சிகள் இணைந்து மக்கள் நலனுக்காக திறம்பட செயலாற்ற முடியும் என்பதை அவர் நிரூபித்தார். மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், கூட்டணியுடனே பா.ஜ.க. ஆட்சி அமையும். நம்பிக்கையின் அடிப்படையிலேயே கூட்டணி அமையும். கட்டாயத்தின் அடிப்படையில் இல்லை. பழைய நண்பர்களை வரவேற்க பா.ஜ.க. தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.\nமேலும் பொருளாதார நிர்வாகத் திறன் இல்லாமை, ஊழல்தான் காங்கிரசின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் சொந்த படையையே, காங்கிரஸ் சேதப்படுத்தி உள்ளது. பல ஆண்டுகளாக பாதுகாப்புத்துறையை புரோக்கர்களின் கூடாரமாக காங்கிரஸ் மாற்றி வைத்திருந்தது. பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம் எப்போது நடக்கும் என்பதை கூட இடைத்தரகரான மைக்கேல் தெரிந்து வைத்துள்ளார்.\nஅரசு ஆவணம் தொடர்பான விபரங்கள் கூட தெரிந்து வைத்துள்ளார். ரபேல் ஒப்பந்தத்தை 10 ஆண்டுகள் தாமதப்படுத்தி உள்ளார் என்றால் நாட்டின் பாதுகாப்பை ஆபத்தாக்கும் எத்தகைய பங்களிப்பு அவருக்கு இருந்துள்ளது. அந்த இடைத்தரகர் சோனியா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்��து அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nபாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியின் கூட்டணி குறித்த பேச்சு, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் மோடி Parlimentary election Modi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவதேரா நிறுவத்தின் சொத்துகள் முடக்கம்\nகாஷ்மீரில் தீவிவாத தாக்குதல்: பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி அவசர கூட்டம்\nதாக்குதலில் பலியான வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nநில ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த விரைவில் 'நில பயன்பாட்டுக்கொள்கை' துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nசின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nபுல்வாமா தாக்குல்: இந்தியா குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு\nஎல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்: ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜ��.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியில் சித்தார்த் கவுல் - டி-20 அணியில் உமேஷ் யாதவ்\nமும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nடர்பன் : டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ...\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nநாக்பூர் : இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விஹாரி, அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டினார். இதனால் ரெஸ்ட் ஆப் ...\nஎந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது; அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல்\nபுதுடெல்லி, புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க ...\nவீடியோ : அதிமுக தனித்து போட்டியிட்டாலே தேர்தலில் வெற்றி பெறும் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nவீடியோ : திருப்பதி: ஏழுபேரை கடித்து குதறி குடிசையில் பதுங்கிய சிறுத்தையை வலை போட்டு பிடித்தனர்\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் படம் வெளியீடு\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2002/02/", "date_download": "2019-02-16T10:08:46Z", "digest": "sha1:DXXUSCFZCIWLJQMWSVIO3H6GP4N43QKX", "length": 7882, "nlines": 197, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஅணிந்துரை - இலந்தை - அன்புடன் இதயம்\nபழைமைய��ன் லயமும் புதுமையின் வீச்சும்\n-கவிமாமணி இலந்தை சு. இராமசாமி\nகவிதை என்பது ஒரு பாதிப்பு.\nகவிதை எழுதுமுன்னும் எழுதும் போதும் கவிஞனைப் பாதிக்கிறது எழுதப்பட்ட பின்பு அதைப் படிப்பவனைப் பாதிக்கிறது. படிப்பவனை எந்த அளவு பாதிக்கிறதோ அந்த அளவு அது சாதிக்கிறது அப்படிச் சாதிக்கிற முப்பது கவிதைகளின் தொகுதிதான் இது.\nவெளிநாட்டிலிருந்து கொண்டு கவிதை ஒளிநாட்டிக்கொண்டிருக்கும் கவிஞர் புகாரியின் மொழிநாட்டம் இந்தத் தொகுதியின் முதற்கவிதையாக முகிழ்க்கிறது.\nபார்ப்பவற்றைப் படமாக்குவது விழி, எண்ணத்தை ஒலியாக்குவது மொழி, கவிஞனுக்கு மொழிதான் விழி, அதுதான் அகத்தைக் காட்டும் வழி.\nபிள்ளையை, தாய் தந்தைக்குக் காட்டுகிறாள், தந்தை ஊருக்குக் காட்டுகிறார், மொழி உலகுக்குக் காட்டுகிறது, அதன் இனிய ஓசையில் யாவர்க்கும் மயக்கம். அது சந்தத்தில் வசந்தத்தைக் காட்டுகிறது, வசந்தத்தில் சந்தத்தைக் கூட்டுகிறது. பாருங்களேன் இந்தக் கவிஞர் எப்படிப் பாடுகிறார் என்று\nகண்களை மூடிக்கொண்டு கவிஞன் கவிதை பாடுவதில்லை. அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள…\nஅனிந்துரை - கவிநாயகர் - அன்புடன் இதயம்\nகவிஞனுக்குப் படிப்பறிவு மட்டுமன்றி பட்டறிவும் வேண்டும்; பருகும் கண்கள் மட்டுமன்றி உருகும் உள்ளமும் வேண்டும்; உருகும் உள்ளம் மட்டுமன்றி உணர்வை வடித்தெடுக்கும் வல்லமையும் வேண்டும்; வடித்ததை இடையிலே எவரின் உதவியும் இல்லாமலேயே வாசகர் தரிசிக்கும் வகையிற் பிடித்து வைக்கவல்ல விவேகமும் வேண்டும்.\nஇந்த விவேகத்தை நான் கவிஞர் புகாரி அவர்களிடம் காண்கின்றேன். கவித்துவத்தைக் காட்டக் கடினமான வார்த்தைகளைக் கட்டித் தழுவாது, எளிமையான சொற்களை எடுத்து, அவற்றுக்குள் கனதி ஏற்றுகின்ற கலைஞனாக புகாரி விளங்குகின்றார்.\nஇதனை, கனடாவில் கடந்த ஆண்டு நடந்த 'வெளிச்ச அழைப்புகள்' என்னும் அவரது முதற் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவிற் கலந்து கொண்டு பேசும்பொழுது குறிப்பிட்டிருந்தேன்.\nஅத்தொகுதி கனடாவில் அதிகம் விரும்பப்பட்டதிலிருந்தே அவர் ஒரு 'வாசகர் கவிஞன்' என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இணைய வாசகர்களும் அவருக்கு நாளாந்தம் பெருகிய வண்ணம் இருக்கின்றனர்.\nமுதற்கவிதைத் தொகுதியின் வெற்றி, ஒரு வருடத்துக்குள்ளாகவே மற்றுமொரு கவிதைத் தொகுதிக��கு வழிவகுத்திருப்பது, அவரது …\nஅணிந்துரை - இலந்தை - அன்புடன் இதயம்\nஅனிந்துரை - கவிநாயகர் - அன்புடன் இதயம்\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/elit-eget-tincidunt-condimentum-eros-ipsum-rutrum-orci/", "date_download": "2019-02-16T10:08:53Z", "digest": "sha1:FVC4IZPNIJP66ESNYOB6AHVQECY5AHZS", "length": 9010, "nlines": 106, "source_domain": "iyarkkai.com", "title": " நீரும் பயிர் வளர்ச்சியும் | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » நீர்வளம் & நீர் மேலாண்மை » நீர் மேலாண்மை நவீன தொழில்நுட்பம் » நீரும் பயிர் வளர்ச்சியும்\nJuly 30, 2011\tin நீர் மேலாண்மை நவீன தொழில்நுட்பம் மறுமொழியிடுக...\nநீர் மற்றும் பயிர் வளர்ச்சி\nதண்ணீர் ஒரு மூலக்கூறு பயிர்களில் திசுவுறை உயிர்ப்பொருள்\nதண்ணீரால் நுண்ணூட்டச்சத்துக்கள் கரைவதன் மூலம் பயிர்கள் அந்நுண்ணூட்டசத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள முடிகிறது.\nதண்ணீர் நுண்ணூட்டச்சத்துக்களின் கடத்தியாக செயல்படுகிறது.\nஒளிச்சேர்க்கை நடைபெற தண்ணீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இவ்ஒளிச்சேர்க்கையினால் கிடைக்கும் மூலப்பொருளை தாவரத்தின் வெவ்வேறு பகுதிக்கு தண்ணீரால் கடத்தி செல்லப்படுகிறது.\nதாவரத்தின் மொத்த இடையில் தண்ணீர் 70 சதவிகிதம் வகிக்கிறது.\nவிதைமுளைப்பதற்கும் வேர் வளர்ச்சிக்கும மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கும் தண்ணீர் ஒரு இன்றியமையாத கூறாகும்.\nஎனவே தண்ணீர் பயிர் வளர்ச்சிக்கு ஒரு முக்கியத் தேவையாகும்.\nமுந்தைய செய்தி : ஆலைக்கழிவுகள் மூலம் நில சீர் திருத்தம்\nஅடுத்த செய்தி : வளமான மண்ணின் இயல்புகள்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kollywood-producers-angry-with-tamanna/", "date_download": "2019-02-16T08:55:54Z", "digest": "sha1:VSHCYJIB4JBPNEC76YU377J4EPIWUZ75", "length": 5457, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமன்னா மீது கடும் கோபத்தில் தயாரிப்பளர்கள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதமன்னா மீது கடும் கோபத்தில் தயாரிப்பளர்கள்\nதமன்னா மீது கடும் கோபத்தில் தயாரிப்பளர்கள்\nதமன்னா இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. ஆனால், இவரை தூக்கிவிட்டது என்னமோ தமிழகம் தான்.\nதற்போது பாகுபலி-2, தேவி என பல படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீப காலமாக தமிழ் படங்களின் ப்ரோமோஷனுக்கு வரதே இல்லையாம்.\nதெலுங்கு, பாலிவுட் படங்களின் ப்ரோமோஷனுக்கு செல்லும் இவர் ஏன், தமிழ் சினிமாவிற்கு மட்டும் வரது இல்லை என கோலிவுட் தயாரிப்பாளர்கள் கோபத்தில் உள்ளனர்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ��டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/10202137/1003280/TNPL-2018-Begins-Tomorrow.vpf", "date_download": "2019-02-16T09:10:57Z", "digest": "sha1:H6CIH23K4G7OQU5SD6F75R46DQ7YXKOO", "length": 11431, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "டி.என்.பி.எல் 3வது சீசன் கிரிக்கெட் தொடர் : நெல்லையில் நாளை கோலாகல துவக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடி.என்.பி.எல் 3வது சீசன் கிரிக்கெட் தொடர் : நெல்லையில் நாளை கோலாகல துவக்கம்\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, நெல்லையில் நாளை, புதன் கிழமை துவங்குகிறது. துவக்க ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை, ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்கொள்கிறது.\n\"நம்ம ஊரு கிரிக்கெட்\" என அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 3 - வது ஆண்டு கிரிக்கெட் போட்டி, நெல்லை, திண்டுக்கல் மற்றும் சென்னை என\nநெல்லையில், நாளை துவங்கும் முதல் நாள் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக வெளி மாநில வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.\nநடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தனது முதல் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸை, சென்னையில் வருகிற 14- ம் தேதி சந்திக்கிறது.\n8 அணிகள் மோதும் இந்த போட்டியில், ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 1 போட்டியில் மோத வேண்டும். லீக் முடிவில், புள்ளிகள் அடிப்படையில், முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள், \"பிளே ஆப் \" சுற்றுக்கு தகுதி பெறும்.\nலீக் போட்டிகள், ஆகஸ்ட் 5- ம் தேதி முடிவடைந்ததும், \"பிளே ஆப்\" சுற்று, ஆகஸ்ட் 7 - ம் தேதி துவங்கும். தகுதி சுற்று ஆட்டம் நெல்லையிலும், வெளியேற்றுதல் மற்றும் 2 - வது தகுதி சுற்று ஆட்டங்கள் திண்டுக்கல்லிலும் நடைபெறும்.\nசாம்பியன் பட்டத்தை வெல்வது யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டி, ஆகஸ்ட் 12 - ம் தேதி சென்னை- சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவ�� : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபணியில் சேர்ந்த தினமே துயரச் சம்பவம் - வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் பற்றிய உருக்கமான தகவல்கள்\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன்.\nசகஜமாக பழக சின்னத்தம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும் - கணேசன்\nஉடுமலை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.\nதீவிரவாத தாக்குதலை கண்டித்து சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் இன்று பா.ஜ.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு\nசிலை கடத்தல் வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறநிலையத்துறை ஆணையர், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் இறுதி சடங்கில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்��� ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/12/08212806/1017757/ADMK-Actor-Kanja-Karuppu.vpf", "date_download": "2019-02-16T10:20:36Z", "digest": "sha1:IF27CUMYOQUVIVLSLJYPFHAIP3RVHZZP", "length": 8239, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு\nஅதிமுகவில் இணைந்தார், நடிகர் கஞ்சா கருப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, சென்னை - கிரீன்வேஸ்சாலை இல்லத்தில், காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சந்தித்தார். அப்போது, முதலமைச்சர் முன்னிலையில் நடிகர் கஞ்சா கருப்பு, அதிமுகவில் இணைந்தார்.\nபரிதி இளம்வழுதி உடல் அடக்கம்...\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nதிருவண்ணாமலையில் மக்கள் மன்றம் - பயனுள்ளதாக இருந்ததாக மக்கள் கருத்து\nதந்தி டிவியின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் மன்றம் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\n\"தமிழகத்தை தாண்டினால் தி.மு.கவால் ஒன்றும் முடியாது\" - தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழகத்தில் அ.தி.மு.கவை அசைத்து பார்க்க முடியாத தி.மு.க, பா.ஜ.கவை என்ன செய்ய முடியும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசோலார் பேனல் வை-பை வசதியுடன் கூடிய 'தங்க மரம்'\nகோவையில் சோலார் பேனல் மற்றும் வை-பை வசதியுடன் கூடிய 'தங்க மரம்' மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nஅட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\n20 கிலோ உடல் எடையை குறைக்கிறார் ஜெயம் ரவி\nபுதிய படத்திற்காக, நடிகர் ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார்.\n'தேவி-2' படம் குறித்து வித்தியாசமான அறிவிப்பு\nஇயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா நடிக்கும் \"தேவி-2\" திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.\nகாஷ்மீர் தாக்குதல் - திரையுலகினர் கண்டனம்\nகாஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தென்னிந்திய பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகாஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான அந்த செயலுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான 'மாமனிதன்' படத்திற்கு, இசையமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கவுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-02-16T09:25:15Z", "digest": "sha1:PNRPPL4WVB5UI4G73VMAA3L6TCK7FHCX", "length": 16116, "nlines": 159, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மனித உரிமை மீறல்களில் பாடசாலைகளின் பட்டியல் உயர் நிலையில் உள்ளது - தீபிகா உடுகம | Yaalaruvi : Tamil News Portal |Sri Lanka News | World News | Breaking News | Tamil News Paper | Cinema News | Sports News | yaalaruvi.com", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும��பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nஇலங்கை செய்திகள் மனித உரிமை மீறல்களில் பாடசாலைகளின் பட்டியல் உயர் நிலையில் உள்ளது – தீபிகா உடுகம\nமனித உரிமை மீறல்களில் பாடசாலைகளின் பட்டியல் உயர் நிலையில் உள்ளது – தீபிகா உடுகம\nமுதலாம் தர அனுமதி தொடர்பில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணப் பாடசாலைகள் பட்டியலின் உயர் நிலையில் உள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் குழுவின் தலைவி தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு வருடமும், இந்தப் பாடசாலைகளில் சிலவற்றுக்கு எதிராக, தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமத்திய மகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு எதிராக இவ்வருடம் மாத்திரம், 80 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை விசாரித்த பின்னர், கல்வியமைச்சருக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது ஒவ்வொரு பாடசாலைக்கும், தனித்தனியாக விசாரணைகள் நடைபெறுகின்றன.\nஅநேகமாக மனித உரிமை மீறல் முறைப்பாடுகள், பொலிஸ், கல்வி மற்றும் நிர்வாகத்துக்கு எதிராகக் கிடைக்கப்படுகின்றது.\nநிறைவேற்று அல்லது நிர்வாக மட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் உரிமை மீறல்களுக்கு எதிராகவே, மனித உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்ய முடியுமெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nPrevious articleவடக்கு மாகாண முதலமைச்சருக்கும் , வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இடையே இன்று விசேட சந்திப்பு\nNext articleநியூயார்க்கை போன்று மிகப்பெரிய நகரத்தை உருவாக்குகிறது சீனா\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கையில் 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nவவுனியாவில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர்\nபிரான்ஸில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவ���்களில் 8 பேரின் பரிதாப நிலைமை\nதலைமன்னாரிலிருந்து தமிழகத்திற்கு கப்பல் சேவை\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/05/blog-post_26.html", "date_download": "2019-02-16T09:51:01Z", "digest": "sha1:GOHRFFJAFXM4YV2TJVOYWOZZZRDPTUJA", "length": 30280, "nlines": 303, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: சருகுத் தோட்டம்-விக்ரமாதித்யன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 5:15 AM | வகை: கட்டுரை, விக்ரமாதித்யன் நம்பி\nமுன்னொருகாலத்தில் அரசன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் அரண்மனையில் ஒரு பெரிய தோட்டம் போட்டிருந்தான். தோட்டக்காரர்களை அமர்த்திப் பூஞ்செடிகள், மலர்க்கொடிகளெல்லாம் நட்டு வளர்த்திருந்தான். பழமரங்கள் நிறைய வைத்திருந்தான். தனது தோட்டத்தைப்பற்றி அவன் மிகவும் பெருமை கொண்டிருந்தான்.\nஅரண்மனைக்கு யார்வந்தாலும் முதலில் அவர்கலைத் தோட்டத்துக்குத்தான் கூட்டிக்கொண்டு போய்க் காண்பிப்பான். அது அவனுக்கு சந்தோஷமான காரியம்.\nஒரு நாள் சாது ஒருவர் அரண்மனைக்கு வந்திருந்தார். அரசன் அவரை அன்புடன் வரவேற்று உபசாரம் செய்தான். தோட்டத்தை வந்து பார்க்கும்படி அழைத்தான்.\nஅந்த சாது தோட்டத்தைப் பார்த்துக்கொண்டே வந்தார். முகம் இறுக்கமானதுபோல இருந்தது. ஒன்றும் சொல்லவில்லை. விறுவிறுவென்று வெளியேறிப் போய்க் கொண்டிருந்த்தார். அரசன் அவர் பின்னாலேயே வந்து கேட்டான்.\n'நன்றாகத்தான் இருக்கிறது உன் தோட்டம். இப்படி ஒரு தோட்டத்தை என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை போ. இது என்ன தோட்டம். இலைகளும் சருகுகளும் குப்பையும் செத்தையும் இல்லாத தோட்டம் தோட்டமென்றால் இவை இல்லாமலா நீ பாட்டுக்கு வேலையாள்களுக்கு உத்தரவிட்டுக் கூட்டிப் பெருக்கித் துப்புரவாக வைத்திருக்கிறாய். அரங்கு போல அல்லவா இருக்கிறது. தோடாம் மாதிரியே இல்லையே. தோட்டத்தைத் தோட்டமாக வைத்திரு. முதலில் அதைத் தெரிந்துகொள். '\nவேகமாக நடந்து வெளியே போயே போய்விட்டார்.\nஒரு வாரம் பத்து நாள் கழிந்தது. அரசன் தோட்டத்தை வந்து பார்த்தான். சாதுவைத் தேடிப்பிடித்துத் தாங்கித் தடுக்கி அழைத்துக்கொண்டு வந்து காட்டினான்.\n'நல்லது .... நல்லது. சந்தோஷம். இதுதான் தோட்டம். இப்போதுதான் தோட்டமாக இருக்கிறது. இப்படித்தான் இருக்க வேண்டும். தோட்டமென்ன அரண்மனையா, இல்லை தர்பார�� மண்டபமா சாதாரணமாக இருக்க வேண்டாம் \n'தோட்டமென்றால் அணில்பிள்ளைகள் லாந்தவேண்டும். குயில்கள் பாடிகொண்டிருக்கவேண்டும். நாகணவாய்ப்புள்கள் கத்திக் கொண்டிருக்க வேண்டும். தேனீக்கள் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கவேண்டும். மரங்கொத்திகள் டக்குடக்கென்ற சத்தம் கேட்டுகொண்டிருக்கவேண்டும். சிள்வண்டுகளின் ஓசை இருந்து கொண்டிருக்கவேண்டும். எஙேயாவது ஒரு மூலையில் பாம்புகூட கண்ணில்பட வேண்டும். இவ்வளவுமிருந்தால்தான் தோட்டம். இலைகளும் சருகுகளும் குப்பைகளும் செத்தைகளும் இல்லாது போனால் ஜீவராசிகள் எப்படி வந்து அண்டும் இயற்கையாக இருப்பதுதான் தோட்டம். படைகளின் ஒழுங்கும் கச்சிதமும் தோட்டத்துக்கு வேண்டாம். உன் தோட்டம் என்றென்றும் இயற்கையாக இருப்பதாக. இயற்கையோடு இருப்பதாக. இயற்கை வளம் கொழிப்பதாக. உனக்கு என் நல்லாசிகள்.. வருகிறேன் '\nமகிழ்ச்சி பொங்க திரும்பிப் போனார் சாது.\nநமது தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு உடையது. இதில் சங்க இலக்கியம்தான் பெரிய சிகரம். அடுத்து காவியங்கள். பிறகு தேவார திருவாசகமும் பாசுரங்களும். அப்புறம் சிற்றிலக்கியம். இவற்றின் தொடர்ச்சியாகத் தனிப்பாடல்கள், பாரதி.\nஉணர்வுத் தெறிப்புகளும் அனுபவவீச்சுகளுமாகச் சங்கக் கவிதைகள். கதையும் கருத்துமாக காவியங்கள். பண்ணோடு இசைந்த பாடல்களாக பக்தி இலக்கியம். பரணி, தூது, பள்ளு, குறவஞ்சி, உலா, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் என்றெல்லாம் பிரபந்தங்கள். வாழ்வின் சகல விஷ்யங்களையும் எழுதலாம் என்று நம்பிக்கைதரும் தனிப்பாடல்கள். இந்த மரபின் செழுமையை உள்வாங்கிக் கொண்ட பாரதியின் எளிய ஆனால் தனிச்சிறப்பு வாய்ந்த இசைப்பாடல்கள். மொழி தோன்றி ஒரு புலவன் எழுத வந்த இத்தனைகாலத்தில் இவ்வளவும். தமிழனின் எழுத்துவடுவப் பண்பாட்டுக் கொடை.\nஎனில் தமிழ்க்கவிதை தத்துவம் பேசுவதில்லை. வேதாந்தவிசாரம் செய்வதில்லை. காலம் வெளியென்றெல்லாம் கருத்துக் கொள்வதில்லை. கருத்தாக்கங்கள் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. வாழ்வையே பேசுகிறது. வாழ்வின் சாரம்சத்திலேயே திளைக்கிறது. அனுபவங்களையே முன் வைக்கிறது. உணர்வுகளையே வெளிபடுத்துகிறது.\nகணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடல் மட்டுமே விதி விலக்காக தத்துவப்பாங்கு கொண்டிருக்கிறது. சைவசி��்தாந்தத்தை விளக்கும் திருமந்திரம் அடிப்படையில் அறிவுவழிப்பட்டதாக இருப்பதனாலேயே அத்தகைய இயல்பு கொண்டிருக்கிறது. சித்தர் பாடல்களின் அடிநாதம் சைவசித்தாந்தம் என்பதோடு, அவற்றிலுள்ள வேகமிக்க வரிகள் மிகுந்த உணர்வுச் செறிவுள்ளவை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். திருவாசகத்தில் பெரிதும் அறிவுப்பாங்கான வரிகளோடு பக்திப்பரவசமான கவிதைகளும் உண்டு. திருக்குறள் அறநூல். அது அறிவுவழிப்பட்டது போல் அமைந்திருப்பது இயல்பேயாகும். இவைதவிர, தமிழ்க்கவிதை முற்றமுழுக்க உணர்வு நிலைப்பட்டதே.\nமுதல் தமிழ்க்கவிஞனிலிருந்து பாரதி வரை கவிதை மனசு சம்பந்தப்பட்டதென்றே எண்ணம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அனுபவங்களும் உணர்வுகளும் மட்டுமே கவிதையாகும் என்று ஓர்மை கொண்டிருந்திருக்கிறார்கள். கவிதையென்ற நுட்பமான ஊடகத்தில் வாழ்வைத்தான் சொல்ல முடியும் என்று கண்டுகொண்டிருக்கிறார்கள். வாழ்வைத்தான் சொல்லவேண்டும் என்று மனம் கொண்டிருந்தார்கள். வாழ்வு எனுபவங்களாலானது,உணர்வுகள் நிரம்பியது, கவிதையும் அப்படித்தான் என்று முடிவு கொண்டது தமிழ்மனம், தமிழ்மரபு, தமிழ்மண்.\nசங்கப்பாடல்களை விடவா வடிவமேன்மை. யோசிக்கவே முடியாது. திருமந்திரத்தை விடவா கட்டமைப்பு. கிட்டவே போகமுடியாது. சித்தர் பாடல்களை விடவா விசாரம். நினைத்துப் பார்க்கவே முடியாது. பாடுபொருள் நல்ல வடிவத்தில் இசைந்திருப்பதே சங்கக்கவிதையின் உயர்வு, அதன் புற வடிவம் அல்ல. திரு மந்திரத்தின் கட்டமைப்புக்கு அதன் உள்ளீடு ஒரு முக்கிய காரணம்.\nவேண்டாத அளவுக்கு நெருங்கமுடியாதபடிக்கு தமிழ்க்கவிதை எந்தகாலத்திலும் இறுக்கம் பண்ணிக்கொண்டதேயில்லை. அப்படி இறுக்கம் கொண்டிருக்குமெனில் அது எப்போதோ அழிந்துபட்டிருக்கும். சங்கக்கவிதைகளில் சிலபலவற்றில் தோன்றும் இறுக்கமும் உண்மையான இறுக்கம் அல்ல. கவிதை நுட்பம் அறிந்த மனம் செய்த மாயம் அது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு ��ழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற ���ுகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nதிலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா\nதீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலி...\nஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி\nஇந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\nகாலமும் ஐந்து குழந்தைகளும்- அசோகமித்திரன்\nசித்தி - மா. அரங்கநாதன்\nஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் - சமயவேல்\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nகன்னிமை - கி. ராஜநாராயணன்\nகரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் ...\nசுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்\nமீனுக்குள் கடல் - பாதசாரி\nதலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா\nவிட்டு விடுதலையாகி... - பாமா\nதவுட்டுக் குருவி - பாமா\n''எழுத்து - எதிர்புணர்வுக்கான ஆயுதம்'' - பாமா\nகு.ப.ரா: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- ஜெயமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post.html", "date_download": "2019-02-16T09:22:25Z", "digest": "sha1:GNPCHPPBX6PFZM67FCXFVPCJGG7KVJ5U", "length": 4767, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கர்ப்பிணித் தாய்மாருக்கு மீண்டும் போஷாக்கு நிவாரணம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nகர்ப்பிணித் தாய்மாருக்கு மீண்டும் போஷாக்கு நிவாரணம்\nகர்ப்பிணித் தாய்மாருக்கான போஷாக்கு நிவாரணத்தை மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் அரசியல் பயணம் மக்களுக்குக் கூடுதலான சலுகை அளிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்டது. நல்லாட்சி அரசாங்கம் பல வருட காலம் அமுலாக்கிய நிவாரணத் திட்டம் சமீபகாலமாக முடங்கியிருந்தது. அதனை மீண்டும் அமுலாக்கி கர்ப்பிணித் தாய்மாருக்கு நன்மை வழங்கப் போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்ற���ய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2013/01/", "date_download": "2019-02-16T10:25:17Z", "digest": "sha1:VASW7J76RNRELIXSGERSZ5UK75Y7ANL4", "length": 22530, "nlines": 512, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஉன்னோடு உன்னைச் சேர்த்துப் பார்க்கவும்\nஉன்னிடமிருந்து உன்னைப் பிரித்துப் பார்க்கவும்\nஅற்புத நிமிடங்களைத் தரும் ஞானவொளி\nஆழ ஊன்றி அலசிப் பார்க்கலாம்\nவேர்களில் ஊற்றப்படும் அமுத நீர்\nநசுக்கி நசுக்கிச் சட்ணி செய்து\nசுடச் சுட மனித ரத்தத்தை\nபயந்து பதுங்கி இருட்டுக் குழிகளில்\nதடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி\nஇருநீல மலர்களைச் சிறுமுகப் பொய்கையில் பூத்தவளே நான் உன்மீது கொண்ட பிரியத்துக்குப் பெயர் காதலென்றால் காதல் தெய்வீகமானது அழிக்க முடியாதது இணையே இல்லாதது\nஒருநாள் உன்னை வர்ணிக்கும் தாகத்தில் உனக்கொரு உவமைதேடிப் புறப்பட்டேன் என் புறப்பாடு விரயமாகிவிடுமோ என்றுநான் அஞ்சியபோது நீயே கிடைத்தாய் நான் மகிழ்ந்துபோனேன்\nநீல நதிக்கரையில் நீ ஒருநாள் பாதம் பதித்தபோது அது நின்றுவிட்டதைக் கண்டு நீ திடுக்கிட்டுப் போனாய்\nஉன்னைக் காணத்தான் அது நின்றுவிட்டது என்று நான் புரியவைத்தபோது உன் புன்னகை மலர்களை என்மீது அபிசேகித்தாய்\nஒருநாள் நான் பிரம்மனைக் கனவில் கண்டு கொன்றுவிட்டேன் என்றபோது நீ அதிசயித்தாய்\nஅவன் மட்டும் என் பௌர்ணமியைத் தொட்டுத் தீட்டியிருக்கலாமோ என்றபோது நீ சிணுங்கினாய் நான் சிதைந்துபோனேன்\nசூரியக் கதிர்களின் சர்வாதிகாரத்தில் ஓர்நாள் நான் உன்னைக் கண்டேன் என் முகத்தில் பூத்த வியர்வை மொட்டுக்களைப் பனிமலர்களோ என்று நான் பறித்துக்கொண்டேன்.\nஉன் இதய வனத்தில் நான் ஒதுங்கிக்கொள்ள கொஞ்சம் நிழல் கேட்டேன் நீயோ உன் இதயத்தையே பெயர்த்துக் கொடுத்தாய்\nஉன் முக முற்றத்தில் வந்துவிழும் கூந்தல் கற்றைகள் மேகங்களா - …\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்���ுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nமுடிந்ததென்று நினைப்பதெல்லாம் முடிந்துபோவதில்லை உடைந்ததென்று நினைப்பதெல்லாம் உடைந்துபோவதில்லை வடிந்ததென்று நினைப்பதெல்லாம் வடிந்துபோவதில்லை மடிந்ததென்று நினைப்பதெல்லாம் மடிந்துபோவதில்லை நடித்ததென்று நினைத்ததெல்லாம் நடித்ததின்றிப் போகலாம் நடிக்கவில்லை என்றதெல்லாம் நடித்ததுபோல் ஆகலாம் எடுத்ததென்று நினைத்ததெல்லாம் கொடுத்ததென்று ஆகலாம் கொடுத்ததென்று நினைத்ததெல்லா எடுத்ததுபோல் ஆகலாம் விடிந்ததென்று நினைத்துவிட்டால் விடிந்துவிடும் வானம் கிடைத்ததென்று நினைத்துவிட்டால் கிடைத்துவிடும் ஞானம் படர்ந்ததென்று நினைத்துவிட்டால் படர்ந்துவிடும் பாசம் தொடர்ந்துதென்று நினைத்துவிட்டால் தொடர்ந்துவிடும் சொந்தம்\nகண் பிழிந்த நீரில் மூழ்கியும்\nதனிமையின் வெளிச்சத்தில் * உனக்கும் உனக்கும் கிடை...\nஅடிப்படைவாதிகள் தானே இயங்கும் கூர்முனை ஆயுதங்கள்...\nதோற்றுத்தான் போகிறோம் தோற்றுத்தான் போகிறோம் வழிய...\nதடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி\nகைச்சொர்க்கமாக இல்லாவிட்டாலும் ஒரு சுவர்க்கடிகார...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/06/vanamagan-film-releasing-on-june-23rd/", "date_download": "2019-02-16T10:46:10Z", "digest": "sha1:UJ7ULW2NEXVJATMKKE65MRWDSXIZHGLX", "length": 3363, "nlines": 26, "source_domain": "kollywood7.com", "title": "Vanamagan film releasing on June 23rd", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nபிரதமர் மோடி இந்துவாக இருக்க முடியாது : பிரகாஷ்ராஜ்\nநடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் பா.ஜனதா செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விமர்சித்தும் பேசிவருகிறார். ஐதராபாத்தில் இந்தியா\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvimedia.com/?p=1163", "date_download": "2019-02-16T09:39:43Z", "digest": "sha1:PO5MHYRYGVJVEPERSGP2JK4I3DTUEOMY", "length": 5148, "nlines": 55, "source_domain": "tamilaruvimedia.com", "title": "ஐயாத்துரை குமாரசாமி | Tamilaruvi Media", "raw_content": "\nயாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்\nகாதலர் தினத்துக்கு நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்\nபலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு\nபொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது\nமகிந்தவை தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்\nஅனந்தி ஐ.நாவுக்கு செல்வதில் சிக்கல்\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்\nசுதுமலை மேற்கு, மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை குமாரசாமி நேற்று (02.07.2018) திங்கட்கிழமை காலமானார்.\nஅன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சிவபாக்கியம் (முன்னாள் ஆசிரியை – யா/ பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயம்) தம்பதியரின் அன்பு மருமகனும்\nபுவனேஸ் வரியின் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் – தமிழ் வலிகாமம் கல்வி வலயம்) அன்புக்கணவரும்\nமதுஷாயினி (யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி)யின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற நடராசாவின் அன்புச் சகோதரரும் அருளானந்தம், சத்தியேஸ்வரி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புமைத்துனரும் பரஞ்சோதிராசா, கலைவாணி ஆகியோரின் உடன் பிறவா சகோதரரும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (04.07.2018) புதன்கிழமை மு.ப.9.30 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.\nஇந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்\nஇறுதிக் கிரியை நடைபெறும் திகதி:\nமுகவரி: T.C, லேன் சுதுமலை மேற்கு, மானிப்பாய்.\nTags ஐயாத்துரை குமாரசாமி சுதுமலை மேற்கு மானிப்பாயைப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-sir-how-can-you-say-that-the-actress-has-been-angry/", "date_download": "2019-02-16T09:00:51Z", "digest": "sha1:VYFL27U6FPOSCFK74URTZ76YOSRGXBXZ", "length": 6598, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் சாரை நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம்,நடிகர் நட்டி ஆவேசம். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஅஜித் சாரை நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம்,நடிகர் நட்டி ஆவேசம்.\nஅஜித் சாரை நீங்கள் எப்படி அப்படி சொல்லலாம்,நடிகர் நட்டி ஆவேசம்.\nப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக நடிகர் நட்டியும் குரல் கொடுத்துள்ளார்.\nவிவேகம் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட விமர்சனம் பலரையும் கோபம் அடைய வைத்துள்ளது.\nஅந்த விமர்சனத்தை இயக்குனர் விஜய் மில்டன், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் கண்டிதுள்ளனர்.இந்நிலையில் நடிகர் நட்டியும் அது குறித்து ட்வீட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nஅஜீத் சார் பற்றி ஒருவர் எப்படி அது போன்று பேசலாம்.. இதை கண்டிக்கிறோம்..நீங்கள் படத்தை விமர்சிக்கலாம் ஆனால் ஒரு மரியாதைக்குரிய நபர் மற்றும் நடிகர் பற்றி அவதூறாக பேசக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.\nமாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகிறார்கள்.இதனால் மாறன் கெதி அதோ கெதிதான்.மாறனை காப்பாற்ற யாரும் வரமாட்டாங்க போல.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா �� குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/do-not-telecast-this-advertisement-in-tv/", "date_download": "2019-02-16T10:22:11Z", "digest": "sha1:U33D7IBOCWCKCEX2MX45O7WM7YUPZKNV", "length": 12653, "nlines": 99, "source_domain": "www.cinemapettai.com", "title": "என்னடா இது ஆணுறைக்கு வந்த சோதன! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஎன்னடா இது ஆணுறைக்கு வந்த சோதன\nஎன்னடா இது ஆணுறைக்கு வந்த சோதன\nஆணுறைக்கு நம்ம சன்னி லியோன், பிபாஷா பாசு போன்ற நடிகைகள் விளம்பரங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது அதன் பிராண்டு அம்பாசிடராகவும் இருந்து வருகின்றனர். மேலும் இந்த விளம்பரங்கள் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறது விளம்பர நிறுவனங்கள்.\nஇந்நிலையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் காண்டம் விளம்பரத்திற்கு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் திடீர் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதால் வருமானம் பெருமளவு பாதிப்பு ஏற்படும் என தொலைக்காட்சி சேனல்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nநடிகைகளுக்கு காசு கொட்டும் விளம்பரங்கள்:\nAFP மேன்ஃபோர்ஸ் ஆணுறை நிறுவனத்தின் விளம்பர தூதராக உள்ளார் சன்னி லியோன், முன்பே ஒரு ஹிந்து படிகைக்கு இவரது காண்டம் பேனரில் வெளியிடப்பட்ட வாசகங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nPlay Gard காண்டமின் விளம்பரத்தூதுவராக உள்ளார் பிபாஷா பாசு. சமீபத்தில் வெளியான இவரது ஆபாச காண்டம் விளம்பரம் சமூக தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஎது எப்படியோ இந்த விளம்பரங்கள் இவர்களுக்கு பல கோடிகளை அள்ளி அள்ளி தருவதென்னவோ மறுக்க முடியாத உண்மை.\nகாண்டம் விளம்பரங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக வந்த புகார்கள் மற்றும் நேரடி வழக்குகளால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்படி தொலைக்காட்சி சேனல்கள் காலை ஆறு மணி முதல் இரவு பத்து மணி வரை காண்டம் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.ஸ்மிரிதி இரானி தலைமையிலான மத்திய தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சகம் இதனை வேண்டுகோளாக விளம்பர நிறுவனங்களிடம் முன்வைத்துள்ளது. குழந்தை��ள் பார்க்க தகுதியற்றவை என்பதால், இரவு நேரத்தில் ஒளிரபரப்புவதுதான் சரியானதாக இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமற்ற நாடுகளில் இது போன்றுள்ள கட்டுப்பாடுகள் என்னவென்று பார்ப்போம் வாங்க.\nஅமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (ஃஎப்சிசி) தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான தரக் கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது. அருவருப்பான உள்ளடக்கங்கள் எதுவும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிப்பரப்பக்கூடாது என்று ஃஎப்சிசி விதிமுறைகள் குறிப்பிடுகின்றன. இந்த நேரம் “பாதுகாப்பான புகலிட நேரங்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன.\nபிரிட்டனில் தொலைக்காட்சிகளில் வயதுவந்தோருக்கான உள்ளடக்கங்களை எந்த நேரத்துக்குப் பிறகு ஒளிபரப்பவேண்டுமோ அந்த நேரம், “வாட்டர்ஷெட்” என்று அழைக்கப்படுகிறது.\nஇலவச அலைவரிசைகள் குழந்தைகளுக்கு முற்றிலும் பொருத்தமற்ற உள்ளடக்கங்களை இரவு 9 மணியில் இருந்து அடுத்த நாள் அதிகாலை 5.30 மணிவரை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.\nஅருவருப்பு, மூடநம்பிக்கை அல்லது வன்முறையை வளர்க்கின்ற, நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிலையங்கள் தயாரிப்பதற்கும் ஒளிபரப்புவதற்கும் சீன சட்டம் தடை விதிக்கிறது.\nஆணுறைகள் மற்றும் பாலியல் தொடர்பான பண்டங்களின் விளம்பரம் தொடர்பாக குறிப்பான சட்டம் ஏதுமில்லை. ஆனால், அந்த விளம்பரங்கள் அருவருப்பு தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கவேண்டும்.\nகுழந்தைகளை பாதிக்கின்ற நிகழ்ச்சிகளை இரவு 8.30 முதல் அடுத்தநாள் அதிகாலை 5 மணிவரை மட்டும் ஒளிபரப்பும் விதமாக ஆஸ்திரேலியா கட்டுப்படுத்தியுள்ளது.\nஇத்தகைய உள்ளடக்கங்கள் பள்ளி நாள்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையும் ஒளிபரப்பலாம். இந்த மணிநேரங்களில் பொதுவாக குழந்தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்போராக இல்லாமல் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையி��் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sonakshi-sinha-silence-about-her-engagement-rumour/", "date_download": "2019-02-16T08:58:35Z", "digest": "sha1:374XAAUXKO5ZOSTC2OXHEQBNRMJRQ7T7", "length": 6850, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "மேனேஜருக்கும், சோனாக்ஷிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமேனேஜருக்கும், சோனாக்ஷிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததா\nமேனேஜருக்கும், சோனாக்ஷிக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததா\nசோனாக்ஷி சின்ஹாவுக்கு திருமணம் நடந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவும், அவரின் மேனேஜருமான பன்ட்டி சஜ்தாவும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. இதை சோனாக்ஷி மைக் வைக்காத குறையாக கூறி மறுத்து வந்தார். ஆனாலும் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை.\nஇந்நிலையில் சோனாக்ஷிக்கும், பன்ட்டிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகக் கூட செய்திகள் வெளியாகின. அதையும் மறுத்து வந்தார். சோனாவுக்கும், பன்ட்டிக்கும் விரைவில் நிச்சியதார்த்தம், நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு திருமணம் என்று செய்திகள் வெளியாகின.\nசோனாவை திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சோனாக்ஷி தற்போது கூறியிருப்பதாவது, சொல்வதற்கு எதுவும் இல்லை. ஏதாவது இருந்தால் தானே சொல்வதற்கு. தற்போதைக்கு திருமணம் இல்லை. என் பெற்றோர் என்னை நிர்பந்திக்கவில்லை. நான் தயாரானால் நடக்கும் என்றார்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-05-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2019-02-16T10:32:31Z", "digest": "sha1:VDQ7KROU5BK45P7CULARD3DN2N3IEQ4J", "length": 15334, "nlines": 167, "source_domain": "www.yaalaruvi.com", "title": "டிசம்பர் 05: ஆளுமை என்ற இமயம் ஜெயலலிதா மறைந்த நாள்", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nஇந்திய செய்திகள் டிசம்பர் 05: ஆளுமை என்ற இமயம் ஜெயலலிதா மறைந்த நாள்\nடிசம்பர் 05: ஆளுமை என்ற இமயம் ஜெயலலிதா மறைந்த நாள்\nமறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச��சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டி நினைவு நாள் இன்று.\n2016 ஆம் ஆண்டு, தமிழக முதல்வராகப் பதவியில் இருக்கும்போதே, உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் 5 ஆம் திகதி ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஅவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.\nதமிழக அரசியலில் ஜெயலலிதாவினால் ஏற்பட்ட வெற்றிடம் இன்று வரை நிரப்பப்படாத ஒன்று.\nசொல்லப்போனால் தமிழக அரசியலை ஜெ.இறப்புக்கு முன், ஜெ. இறப்புக்கு பின் என பிரிக்கலாம்.\nதிரைவாழ்க்கையில் தொடங்கிய அவரது பயணம் அரசியலில் முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆளுமையின் சிகரம் ஜெயலலிதா என்றால் மிகையல்ல. அவரது மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் பெரும் குழப்ப நிலையே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஅடுத்த ஆண்டு முதல் நிர்வாண நாட்காட்டி: ஆடையின்றி போஸ் கொடுத்த மக்கள் (படம்)\nNext articleபிஞ்சுக் குழந்தையை காலால் மிதித்துக் கொன்ற கொடூரத் தாய்\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nரஜினி நடைபயிற்சி செல்கிறாராம்.. இது நாட்டுக்கு பயனா ராணுவ வீரரின் சராமரியான கேள்வி\nமனதைப் பிழியும் தமிழக தாயின் கண்ணீர் கதறல்\nதிருநங்கையின் தலை வெட்டி எடுக்கப்பட்ட கொடூரம்\nபெப்ரவரி 16: கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nடுபாயில் கைதானோரில் 16 பேர் தொடர்பில் வெளியாகிய தகவல்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nடுபாயில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமல் பெரேரா மற்றும் நதிமால் பெரேரா ஆகியோர் தொடர்பிலான முதற்கட்ட அறிக்கை அந்நாட்டு சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்பிலி இதனை தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் மீதான முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக...\nமன்னாரில் தனிமையில் வசித்து வரும் 91 வயதான மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமன்னார் நானாட்டான் வெள்ளாளகட்டு சாளம்பனில் 91 வயது மூதாட்டி வளர்த்த 19 ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி, 25 க்கும் மேற்பட��ட...\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_22.html", "date_download": "2019-02-16T09:32:51Z", "digest": "sha1:RD3EBWOQYOJ7SSBBOQWSU27DL6ABQXSE", "length": 5624, "nlines": 44, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "எல்லாம் வதந்தி..! அப்படி எல்லாம் ஏதும் இல்லை..!! அந்தர் பல்டி அடித்த நயன்தாரா..!!! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » எல்லாம் வதந்தி.. அப்படி எல்லாம் ஏதும் இல்லை.. அப்படி எல்லாம் ஏதும் இல்லை.. அந்தர் பல்டி அடித்த நயன்தாரா..\n அப்படி எல்லாம் ஏதும் இல்லை.. அந்தர் பல்டி அடித்த நயன்தாரா..\nநடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விடயமே. இவர்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உலவருவது வழக்கம்.\nவிக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கவு��்ள படத்தை நயன்தாரா தான் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் தான் அதுபோல் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை என நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.\nநடிகர் அதர்வா நயன்தாராவுடன், ''இமைக்கா நொடிகள்'' என்ற படத்தில் நடித்த போது, அதர்வாவின் நடிப்பும் அவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தையும் பார்த்து, நடிகை நயன்தாரா அசந்துபோய் உள்ளார்.\nஇதனையடுத்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ''இதயம் முரளி'' என்ற படத்தில் அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதயம் முரளி படத்திற்கு நயன்தாராதான் தயாரிப்பாளர் என தகவல் பரவியது. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல் என நடிகை நயன்தாரா மறுப்பு தெரிவித்துள்ளார்.\n அப்படி எல்லாம் ஏதும் இல்லை.. அந்தர் பல்டி அடித்த நயன்தாரா..\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nகாத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய மாதுக்கள்: பின்னர் நடந்தேறிய விபரீதம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/11/blog-post_26.html", "date_download": "2019-02-16T10:24:48Z", "digest": "sha1:WJWG2L4PID2NDZJM3RUPG4KDQA5PZJ3B", "length": 15744, "nlines": 179, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி", "raw_content": "\nகோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில், திருப்பதி\nதிருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்கவேண்டி கடந்த வாரம் பயணப்பட்டேன்.அதிகாலை கோவை ரயில் நிலையத்தில் கோவை திருப்பதி எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் கிளம்பினோம்.எங்களை மழை வாழ்த்தி வழியனுப்பியது.கோவையில் ஆரம்பித்த மழை திருப்பதி செல்லும் வரை நீண்டு கொண்டிருந்தது.பத்து நிமிடம் மழை நிற்பதுவும் பின் தொடர்வதுமாய் எங்களுடனே பயணித்தது மழை.திருப்பதி ரயில் நிலையத்தினை மதியம் 2 மணிக்கு அடைந்தோம��.ஸ்டேசனை விட்டு வெளியே வர, தூறலாய் பெய்து கொண்டிருந்த மழை எங்களை வரவேற்க கொஞ்சம் கனமாய் சட சடவென பொழிய ஆரம்பித்தது.கொட்டும் மழையில் கொஞ்சம் நனைந்தும் நனையாமலும் அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கி நின்றோம்.\nரயில் நிலையத்திற்கு வெளியே திருப்பதி தேவஸ்தான பஸ் அந்த மழையிலும் பக்தர்களை ஏற்றிக்கொண்டிருந்தது.ஒரு பஸ் நிரம்பி கிளம்பியதும் உடனடியாக அடுத்த பஸ் நிரம்பிக்கொண்டிருந்தது.நாங்களும் அடுத்து வந்த ஒரு பேருந்தில் ஏறிக்கொள்ள பஸ் கிளம்பியது.கிளம்பி இரண்டு நிமிடம் கூட இருக்காது, அருகில் உள்ள பஸ்ஸ்டாண்டில் ஓரங்கட்டினர். வெளியே இருக்கும் டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கிக்கொள்ள தெலுங்கில் மாட்லாடினார் அந்த பேருந்தின் ஓட்டுனர். குடும்பம் குடும்பமாக வந்திருப்பதால் யாராவது ஒருத்தர் போய் வாங்கினால் போதும் என சொல்ல, நானும் என் பங்குங்கு டிக்கெட் வாங்கினேன்.போக மட்டும் 50 ரூபாய். போக வர சேர்த்து வாங்கிக்கொண்டால் 90 ரூபாய்.மூன்று நாட்கள் வரை இந்த பயணச்சீட்டை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.\nஅனைவரும் டிக்கெட் வாங்கி வந்தவுடன் பஸ் கிளம்பியது.ஒரு பத்து நிமிட பயணம்.மீண்டும் வண்டி நின்றது.பார்த்தால் செக் போஸ்ட். மலைக்கு மேல் செல்பவர்களை சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஒரு செக்போஸ்ட்.ஏர்போர்ட்டில் இருப்பது போன்று மின்னணு சோதனை.நமது அத்தனை உடைமைகள், லக்கேஜ், பிறகு நம்மையும் செக் செய்துவிட்டு மீண்டும் பஸ்ஸில் ஏற்றுகின்றனர்.ஒரு மணி நேர பயணம்.மலைப்பாதையில் கொட்டும் மழையினூடே பயணிக்கிறது பேருந்து.இருபுறமும் மழையைத்தவிர வேறு எதுவும் கண்ணுக்குத் தெரிவதில்லை.பேருந்து மேல் திருப்பதியை அடைந்த நேரம் மதியம் மூன்று மணி தான் இருக்கும் ஆனால் இருட்டுவதற்குண்டான அறிகுறியில் சாலைகளில் மழையுடன் மேகம் தவழ்ந்து கொண்டிருக்கின்றன.இருட்டை பகலாக்கும் முயற்சியில் தெருவிளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. சாலைகளில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்தவர்கள், தரிசிக்க போகிறவர்கள் என பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் நகர்ந்து கொண்டிருந்தனர்.\nநாங்களும் பேருந்தை விட்டு இறங்கி குடை பிடித்துக்கொண்டு மழையில் நடக்க ஆரம்பித்தோம்.பஜார் போன்ற கடைவீதிகளில் மழையையும் மீறி கூட்��ம் மொய்த்துக்கொண்டு இருந்தது.கார்கள்,ஜீப்கள், பேருந்துகள், என எல்லாம் பக்தர்களை சுமந்து கொண்டு இயங்கிக்கொண்டிருந்தன.பேருந்து நிலையத்திற்கு பக்கத்திலேயே உள்ள மாதவா இல்லம் என்கிற தங்குமிடத்திற்கு சென்றோம்.அங்குதான் லாக்கர் வசதியும், மொட்டை போடுவதற்கான இடமும் இருப்பதால் அங்கு சென்றோம்.முதலில் லாக்கர் வசதியை பெற்றுக்கொண்டு ஈர துணிகளை மாற்றிக்கொண்டு மொட்டை போட சென்றோம்.\nமொட்டை போட இலவச டோக்கன் தான்.டோக்கனோடு அரை பிளேடு ஒன்றும் தருகிறார்கள்.மொட்டை போடும் இடத்தில் வரிசையாய் அமர்ந்திருக்கின்றனர் நாவிதர்கள்.அவர்களுக்கு முன்னால் தலைகுனிந்தபடி இழந்து கொண்டிருக்கின்றனர் பக்தர்கள், தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வெங்கடாசலபதிக்காக நேர்ந்து விட்ட தத்தம் முடிகளை.... பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அறையில் பலரும் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.ஆங்காங்கே சிதறிக்கொண்டிருந்த முடிகளை வாக்குவம் கிளினர் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர் கோவில் பணியாளர்கள்.டோக்கனில் உள்ள நம்பர் படி நாங்களும் தலைகுனிந்தபடி ஆஜரானோம். கண நிமிட நேரம் தான்.வழித்து தள்ளியது நாவிதரின் கத்தி.ஏழுமலையானுக்கான மொட்டையுடன் வெளியேறினோம்.\nகுளித்து முடித்து புத்தாடை அணிந்து ஏழுமலையானை தரிசிக்க கிளம்பினோம்...ஏற்கனவே ஆன்லைனில் தரிசன நேரம் புக் செய்துவிட்டபடியால் அந்த நேரத்திற்கு முன்கூட்டியே சென்றுவிட்டோம். வளைந்தும் நெளிந்துமாய் வரிசை ஓடுகிறது.வெளியே மழை பெய்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது.\nதொடரும் போடனும் போல இருக்கு....போட்டுடறேன்\nLabels: கோவில் குளம், திருப்பதி, பயணம், வெங்கடாசலபதி\nசமீபத்தில்தான் சென்று வந்தேன் என்பதாலும்\nவருகிற மாதம் போக இருப்பதாலும்\nகொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் தொடர்கிறேன்\nகோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவில...\nகோவில் குளம் - ஏழுமலையான் வெங்கடாசலபதி திருக்கோவி...\nகோவை மெஸ் - சோற்றுக்கற்றாழை ஜூஸ் (Aloe vera Juice)...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக���கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/18-05-2009-movie-preview-news/", "date_download": "2019-02-16T10:19:36Z", "digest": "sha1:H7NB7NIAYLLFTEOFYHA64USWMWIOPUJ2", "length": 15779, "nlines": 115, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஈழத்தின் முள்ளிவாய்க்கால் போர் பற்றிய ‘18.05.2009’ திரைப்படம்", "raw_content": "\nஈழத்தின் முள்ளிவாய்க்கால் போர் பற்றிய ‘18.05.2009’ திரைப்படம்\nதயாரிப்பாளர் குருநாத் சலசானி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘18.05.2009.’\nஇந்தப் படத்தில் சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகி நீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.\nஎழுத்து – இயக்கம்: கு.கணேசன் (இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படத்தை இயக்கியவர்.)\nஇசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – பார்த்திபன், சுப்பிரமணியன், கலை இயக்கம் – பிரவீண், பாடல்கள் – மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார், ஒலிக் கலவை – யுவராஜ், மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, தயாரிப்பு – குருநாத் சலசானி.\nதமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள் 2009, மே 18. ஆம்.. அன்றுதான் ஈழப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்கு வந்தது. லட்சணக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சிங்கள இனவாத அரசு தமிழ் ஈழத்து கனவை முற்றிலுமாக சிதைத்த நாள்.\n2008-ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை, 18.05.2009 வரை நீடித்தது. சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது.\nதமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக்கூட வெறி பிடித்த மாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம். நீதி கேட்டுக் கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின் காற்று வெளிகளில் கரைந்துவிட்டன.\nதமிழின வரலாற்றில் ரத்தக் கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்துவிடாமல், ரத்தமும் சதையுமாகச் சித்தர��த்திருக்கிறது இந்த ‘18.05.2009’ திரைப்படம்.\nஅந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர்.\nமரணத்தைத் தழுவும் நிலையிலும் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. தமிழினத்தைத் தலை நிமிரச் செய்கிற அந்த வீரவரலாற்றை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ‘18.05.2009’ திரைப்படம்.\n18.05.2009 திரைப்படம் தமிழரின் குருதியால் எழுதப்பட்டிருக்கும் துயர வரலாறு.\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை வலுப்படுத்துகிற வரலாறு.\nஇதுவரை தமிழ்த் திரை மொழியில் எழுதப்படாத வரலாறு.\nஇந்தப் படம் வருகிற மே 18-ம் தேதி வெளியாக உள்ளது.\nஇந்த வரலாற்றுக்குத் திரை வடிவத்தைத் தந்த இயக்குநர் கு.கணேசன் கர்நாடகாவில் வாழும் தமிழர். இவரது முதல் திரைப்படமான ‘ஆஷா ஜோதி’ என்ற கன்னடப் படம் மூலமாக கன்னட திரையுலகின் கவனத்தை கவர்ந்தவர். ‘சவி நிலையா’ என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தைகளின் உளவியலைப் படம் பிடித்தவர்.\n‘நானே சத்யா’, ‘மானவியத்தே’, ‘நவபாரதி’, ‘மன்னின மக்களு’, ‘யாரே நீ மோகினி’, ‘நம்ம மகு’, ‘அம்மடு (தெலுங்கு)’, ‘மனிதம்’(தமிழ்), தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ ஆகிய படைப்புகளின் மூலம் தென்னிந்திய மொழிகளில் தடம் பதித்தவர்.\n2009-ல், ஈழத்தில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான கர்நாடகத் தமிழர்களை ஒருங்கிணைத்துப் போராடுவதில் பின்னணியாய் இருந்தவர்.\nஇனப் படுகொலைக்கு நீதி கேட்கும் ‘பொங்கு தமிழ்’ மாநாட்டை பெங்களூரில் பிரம்மாண்டமாக நடத்தி, எடியூரப்பா போன்ற கன்னட தலைவர்களைக்கூட தமிழர்களுக்காகக் குரலெழுப்ப வைத்தவர்.\nதமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு கர்நாடகத்தில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின்போது வாங்கிய பல்லாயிரம் கையெழுத்துப் படிவங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்(ஜெனிவா) நேரடியாக ஒப்படைத்தவர்.\nPrevious Postமகிழ் திருமேனியின் சீடர் இயக்கும் ‘எம்பிரான்’ திரைப்படம்.. Next Post'டிராபிக் ராமசாமி' படத்தின் டீஸர்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தி��் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yppubs.blogspot.com/p/blog-page_2199.html", "date_download": "2019-02-16T09:43:14Z", "digest": "sha1:UJI34RASCIA6TTLSLRKEK3IP2NIDIJ3A", "length": 15175, "nlines": 106, "source_domain": "yppubs.blogspot.com", "title": "யாழ்பாவாணன் வெளியீட்டகம்: எமது வெளியீடுகள்", "raw_content": "அம்மையும் அப்பனும் என்னை ஆக்கியது உலகெங்கும் அறிவை ஊட்டவே\nவலைப்பக்க, வலைப்பூப் பதிவர்களிடையே படித்தறிவு, பட்டறிவு எல்லாவற்றிலும் சிறியன் நான் என்பேன். அதாவது, நான் பார்த்ததிலேயே என்னைவிடச் சிறந்த, படித்த, பட்டறிவில் பெரியோர் வலைப்பூக்களை நடாத்துகின்றனர். அச்சு ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளை விட மின் ஊடகங்களில் சிறப்பாக வலைப்பூக்களில் (Wordpress, Blogger) சிறந்த பதிவுகள் வெளிவருகிறது என்பது உண்மையே (அவ்வாறான தளங்களை இத்தளத்தில் அறிமுகம் செய்வேன்.)\nநான் இணையத்தளப் பதிவராக வருமுன் அச்சு ஊடகங்களில் (பத்திரிகை, சஞ்சிகை) பதிவுகளை இட்டிருந்தேன். அரங்கு(மேடை)களிலும் எனது பதிவுகளைப் படித்திருக்கிறேன். தொடக்கத்தில் முகநூல் (Facebook), கீச்சுகள் (Twitter) போன்ற தளங்களில் பதிவு செய்த நான், பின்னர் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவுகளை இட்டிருந்தேன். தொடர்ந்தும் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் பதிவு செய்து வருகின்றேன்.\nஎனது பதிவுகளைப் பொத்தகங்களாக்க (நூல்களாக்க) இறங்கியதும் அதற்கு இலகுவாக வலைப்பூக்களில் பதிவிட்டுத் தொகுக்கலாம் என எண்ணினேன். அதற்குத் தமிழ்மணம்.நெற் (அதிக பதிவர்களை இணைத்து வைத்திருக்கும் தளம்) திரட்டியும் ஒத்துழைத்தது. இம்முயற்சி எனக்கு நம்பிக்கை தரவே; ஒவ்வொரு நோக்கிலும் ஒவ்வொரு வலைப்பூவை உருவாக்கினேன். அவ்வாறே ஆறு வலைப்பூக்களில் எனது பதிவுகளை இட்டு வருகின்றேன்.\nஎனது நேரடி ஆளுமை அல்லது எனது வாழ்வுக்குத் துணைநிற்கும் (தொழில்) துறையாக கணினி மென்பொருள் சார்ந்த தளமாக ஒரு முதன்மைப் பக்கமும் (http://yarlsoft.tk/) என்னைப்பற்றிய விரிப்பை வெளிப்படுத்த ஒரு முதன்மைப் பக்கமும் (http://kayjay.tk/) ஆங்கிலத்தில் வைத்திருக்கிறேன். மேலும், இதழியல் மற்றும் வெளியீடு சார்ந்த முதன்மைப் பக்கமாக (http://yppubs.blogspot.com/) இவ்வலைப்பூவைத் தமிழில் வைத்திருக்கிறேன்\nஉளநல வழிகாட்டலும் மதியுரையும் நோக்காகக் கொண்டு http://mhcd7.wordpress.com/ தளமும் தூயதமிழ் பேணும் நோக்கில் http://yarlpavanan.wordpress.com/ தளமும் யாப்பறிந்து பாபுனைய வாருங்களென பாவாக்க உதவும் பதிவுகளைப் பகிர http://paapunaya.blogspot.com/ தளமும் எனது சிறு சிறு பதிவுகளைத் திரட்டி வெளிக்கொணர http://eluththugal.blogspot.com/ தளமும் ப��ணுகின்றேன். மேலும் நூல்கள், மென்பொருள்கள் வெளியிடவும் எண்ணியுள்ளேன்.\nஊடகங்களும் வெளியீடுகளும் பற்றிய ஆய்வுகளையும் மற்றும் நூல் வெளீயீடுகள் பற்றியும் அறிஞர்களின் நூல்கள், பதிவுகள் (வலைப்பூக்கள்) பற்றிய திறனாய்வையும் எனது தொடர்கள் அல்லது நீண்ட பதிவுகளையும் யாழ்பாவாணன் வெளீயீட்டகம் ஊடாகத் தரலாமென எண்ணியுள்ளேன்.\nஉலகெங்கும் தமிழ் மொழிமூல வலைப்பூக்களை நடாத்தும் பதிவர்களின் தளமுகவரிகளை இணைத்துப் பேண http://tamilsites.doomby.com/ என்ற தளத்தையும் பேணுகின்றேன். இத்தளத்தில் இணைக்கப்பட்ட வலைப்பூக்களை யாழ்பாவாணன் வெளீயீட்டகம் ஊடாக அறிமும் செய்ய இது உதவுமென நம்புகிறேன்.\nஎனது ஆக்க இலக்கிய முயற்சிகளுக்கும் வலைப்பூக்கள் மேம்பாட்டிற்கும் ஒத்துழைத்த எல்லோரும் எனது வெளியீடுகளுக்கும் ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகின்றேன்.\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 01\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\n எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து \"எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்\" என்ற தலைப்பில் மின்ந...\nமின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\nஎன் இனிய பதிவுலக உறவுகளே எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகள...\nபயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.\nநம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க:...\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஅன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது; ஆறு நோக்கங்களில��� அதாவது ஆறு துறை சார்...\nவலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா\nபாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்ல...\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா\n இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்த...\nவலை வழியே எழுத்தாலே அறிமுகமாகி ஆளுக்காள் மதியுரை கூறி ஆளுக்காள் தோள்கொடுத்து உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன் தீபாவளி வாழ்த்துப் பகிருவ...\nநகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன்....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nநான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:22:50Z", "digest": "sha1:XJ4S5HB7MFCN6ITKOHB7AAKNFMH5XMBZ", "length": 34334, "nlines": 303, "source_domain": "senkodi.wordpress.com", "title": "பார்ப்பனீய மதம் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஸ்டெரிலைட்: போலீசும் ஆட்சியரும் பதில் சொல்ல முடியுமா\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nகர்நாடக சட்ட மன்றத்துக்கு நடந்த தேர்தலில் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்த தேர்தல் முறை மக்களுக்கானது அ���்ல. யார் வென்றாலும் அதனால் மக்களுக்கு எந்த நல்லதும் ஏற்படப் போவதில்லை என்பவை மறுக்க முடியாதவை. இவை ஒருபுறம் இருக்கட்டும். இந்த தேர்தலின் முடிவில் ஆட்சியமைக்கப் போவது யார் பாஜக சுயேட்சைகளையோ, காங்கிரஸ், மஜத விலிருந்து சில எம்.எல்.ஏக்களையோ விலைக்கு வாங்கி ஆட்சியமைத்து விடுமா பாஜக சுயேட்சைகளையோ, காங்கிரஸ், மஜத விலிருந்து சில எம்.எல்.ஏக்களையோ விலைக்கு வாங்கி ஆட்சியமைத்து விடுமா அல்லது அதைத் தடுக்க காங்கிரசும், மஜத வும் சேர்ந்து கூட்டணி அமைக்குமா அல்லது அதைத் தடுக்க காங்கிரசும், மஜத வும் சேர்ந்து கூட்டணி அமைக்குமா என்பவைகளும் இன்னொரு புறம் இருக்கட்டும். கர்நாடக தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை, பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் நாட்டில் வளர்ந்து வருகின்றன. யாராலும் இனி அதனை தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது எனும் தோற்றம் இந்த தேர்தல்களினால் உருவாக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வு சிறக்க எந்த விதத்திலும் இந்த தேர்தல் முறை உதவாது என்ற போதிலும், 70 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்களின் பங்களிப்போடு நடக்கும் இந்த தேர்தலின் கூறுகளை ஆய்வு செய்ய வேண்டியதிருக்கிறது.\nபணத்தாள் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, மோசடியான, ஏமாற்றுத்தனமான திட்டங்கள், அறிவுத்துறையினரை படுகொலை செய்வது, பண்பாடுகளில் நுழைந்து ஆதிக்கம் செலுத்த நினைப்பது, ஜாதிமத வெறுப்புகளை ஊக்குவித்து வளர்ப்பது, எந்தவிதமான பொய்களையும் கூச்சமே இல்லாமல் பேசுவது என்று அனைத்து தரப்பு மக்களும் வெறுத்து ஒதுக்கும் நிலையில் தான் பாஜக இருக்கிறது. ஆனாலும் தேர்தல் வெற்றிகள் தொடர்ந்து பாஜகவின் கைகளுக்குள் செல்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது என்பது மக்களின் குழப்பங்களில் முதன்மையானது.\nபொதுவாக அனைவரும் எளிமையாக கூறும் காரணங்கள் இரண்டு. மக்கள் பணத்துக்கு மயங்கி வாக்களித்து விட்டார்கள், வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்திருக்கிறார்கள். மக்களின் மீது பழி போடுவது, மக்களை குறை சொல்வது என்பது தவறான சிந்தனையின் வெளிப்பாடு. அவர்களுக்கு இருக்கும் வாழ்க்கைச் சூழலில், திட்டமிட்டு அரசியல் விலக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், எதிர்காலம் ஆகப்பெரும் அரக்கனாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், சூழ இருக்கும் அனைத்தும் அறநெறியிலிருந்து ���ிலகியிருக்கும் நிலையில் மக்கள் மட்டும் தேர்தல் காலங்களில் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சற்றும் பொருத்தமில்லாதது.\nமுதலில் ஊடகங்கள். மோடி பிரதமராக வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் ஊடகங்கள் அனைத்தும் அச்சு, காட்சி ஊடகங்கள் அனைத்தும் பாஜக வின் ஊதுகுழல்களாக மாற்றப்பட்டு விட்டன. அறைகுறையாகக் கூட இல்லாமல் அப்பட்டமாகவே மாற்றப்பட்டு விட்டன. பாஜகவுக்கு எதிரான செய்திகளை மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாற்றுவதில்லை. மறைக்கின்றன. தவிர்க்க முடியாத இடங்களில் ஒற்றைச் செய்தியாக கடந்து செல்கின்றன. ஆதரவான செய்திகளுக்கோ மிகை விவாதம் செய்கின்றன. பார்ப்பனியத்தின் காவலர்களை பல்வேறு முகமூடிகளில் காட்சி ஊடகங்களில் உலவ விடுகின்றன. அவர்களின் கருத்தை பொதுக் கருத்தாக கட்டமைக்கின்றன. இது பாஜகவுக்கு எதிர்ப்பே இல்லாதது போல், இருந்தாலும் பலவீனனமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஅடுத்து அரசு எந்திரம். அரசு எந்திரம் பார்ப்பன மயமாக மாறுவது என்பது தொடக்கத்திலிருந்து நடைபெற்று வருவது தான் என்றாலும், மோடி வந்த பிறகு அதன் வேகம் பல மடங்கு அதிகம். குறிப்பாக உச்சநீதி மன்றம். பாஜக அரசின் தலையீடு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர் நேரடியாக ஊடகங்களிடம் பேசியது முன் எப்போது நடந்திராத வரலாறு. உளவுத் துறையும், வருமான வரித் துறையும் முழுமையாக பாஜக குறி வைப்போரை தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதையே முதனமையான பணியாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக குஜராத் தேர்தல் தேதியை அறிவித்தது குறித்து இதுவரை தேர்தல் ஆணையம் ஓர் எழுத்தைக் கூட உதிர்க்கவில்லை. இப்படி அனைத்து துறைகளும் பாஜகவுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.\nஅடுத்து மக்களை இந்து மயமாக்கி இருப்பது. இந்து மதம் என்றால் என்ன இந்து மதம் எப்படி உருவாகியது இந்து மதம் எப்படி உருவாகியது இந்து எனக் கூறப்படும் அனைவரும் இந்துவல்ல என்பன போன்ற உண்மைகள் தொடக்கத்திலிருந்தே மறைக்கப்பட்டு வருகின்றன. ஜாதி, மதக் கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலமே ஆர்.எஸ்.எஸ். பாஜக தங்களுடைய செல்வாக்கை வளர்த்துக் கொண்டு வருகின்றன என்பது கண்கூடு. என்றாலும் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வந்��� பிறகு இது திட்டமிட்ட முறையிலும் துல்லியமாகவும் செயல்படுத்தப்படுகிறது. பாஜக மட்டுமே இந்துக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி ஏனையவை அனைத்தும் இந்துக்களுக்கு எதிரானவை என கட்டமைக்கப்பட்டு வருகிறது. குஜராத் தேர்தலின் போது ஜெட்லி பேசியது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ”காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவில்களில் சென்று வழிபடுகிறார். இதைக் கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். ஒரிஜினல் இருக்கும் போது போலிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” இதன் பொருள் என்ன இந்து எனக் கூறப்படும் அனைவரும் இந்துவல்ல என்பன போன்ற உண்மைகள் தொடக்கத்திலிருந்தே மறைக்கப்பட்டு வருகின்றன. ஜாதி, மதக் கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலமே ஆர்.எஸ்.எஸ். பாஜக தங்களுடைய செல்வாக்கை வளர்த்துக் கொண்டு வருகின்றன என்பது கண்கூடு. என்றாலும் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக வந்த பிறகு இது திட்டமிட்ட முறையிலும் துல்லியமாகவும் செயல்படுத்தப்படுகிறது. பாஜக மட்டுமே இந்துக்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சி ஏனையவை அனைத்தும் இந்துக்களுக்கு எதிரானவை என கட்டமைக்கப்பட்டு வருகிறது. குஜராத் தேர்தலின் போது ஜெட்லி பேசியது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ”காங்கிரஸ் தலைவர் ராகுல் தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவில்களில் சென்று வழிபடுகிறார். இதைக் கண்டு மக்கள் மயங்க மாட்டார்கள். ஒரிஜினல் இருக்கும் போது போலிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” இதன் பொருள் என்ன பகுதிவாரியாக கோவில் திருவிழாக்களில் பங்கேற்று நடத்தித்தருவது, ஆர்.எஸ்.எஸ், பாஜக கொடிகளை நட்டு வைத்து அவைகளும் கோவிலும் வேறு வேறல்ல எனக் காட்டுவது, தனிப்பட்ட பொருளாதார உதவிகள் செய்வது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமும் ஷாகாக்களுக்கு ஆள் திரட்டுவது என்று பல வழிகளில் மக்களை தாங்கள் இந்து என்று உணரவைப்பதன் மூலம், தங்களின் கட்சி பாஜக என்பதை அவர்கள் அறியாமலேயே அவர்களிடம் ஏற்றுவது என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nஜனசங்கம் தொடங்கப்பட்ட 1920 களிலிருந்தே அரசியல் அதிகாரம் பெறுவது என்பதை இலக்காக வைத்து அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அதன் ஐம்பதுக்கும் மேற்பட்ட துணை அமைப்புகள் நாடு முழுவதும் விரிந்து பரவி பல்லாயிரக் க���க்கான தொண்டர்கள் பலத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் காலங்களில் இந்த அமைப்புகளின் தொண்டர்கள் மக்களுக்கு மிக நெருக்கமாகச் சென்று தேர்தல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு இணையான தொண்டர் பலம் இந்தியவின் ஓட்டுக் கட்சிகளில் வேறெதற்கும் இருக்கிறதா என்பது ஐயமே.\nதேர்தல் காலங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து காலங்களிலும் மேற்சொன்னவைகள் செயல்பாட்டில் இருக்கின்றன என்றாலும் தேர்தல் என வரும் போது பாஜகவின் செயல்முறையே மாறி விடுகிறது. அவர்கள் தேர்தலை அரசியலாக அணுகுவதில்லை. மாறாக அறிவியலாக அணுகுகிறார்கள். இதற்கு இந்த கர்னாடக தேர்தல் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. வழக்கமாக ஆளும் கட்சிக்கு வாக்கு விகிதம் சரியும் அதன் பலன் மாற்றுக் கட்சிகளுக்கு கிடைக்கும். காங்கிரசும் பாஜகவும் வாங்கிய வாக்கு விகிதத்தில் பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றுமில்லை. தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் 30 தொகுதிகளில் பாஜக வைப்புத் தொகையை இழந்து படுதோல்வி அடைந்திருக்கிறது. 12 தொகுதிகளில் ஐந்தாயிரத்துக்கும் குறைவான ஓட்டுகளையே வாங்கியிருக்கிறது. வென்றி பெற்ற தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை குறைவான அளவிலேயே உள்ளது. ஆனாலும் பாஜக 104 தொகுதிகளில் வென்றிருக்கிறது. எப்படி என்றால் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டு அவைகளில் மட்டுமே கவனத்தைக் குவித்து, என்னென்ன செய்தால் வாக்குகளை கவர முடியும் என அறிவியல் முறையில் கணக்கெடுப்புகளைச் செய்து திட்டமிட்டு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து உத்திகளையும் கையாண்டு வெற்றிகளை ஈட்டியிருக்கிறார்கள்.\nஏனைய ஓட்டுக் கட்சிகளும் பாஜகவும் வித்தியாசப்படும் இடம் இது தான். ஏனைய கட்சிகள் அனைத்தும் தேர்தலை அரசியல் ரீதியிலான கணக்குகளை மட்டுமே போட்டுக் கொண்டு அணுகுகின்றன. பாஜக மட்டுமே அதற்கும் மேலாக அறிவியல் ரீதியான திட்டமிடல்களுடன் அணுகுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு உறக்கம் கலைப்பது என்பதல்லாமல் தேர்தலுக்கு ஓரிரு ஆண்டுகள் முன்பிருந்தே பணிகளைத் தொடங்கி விடுகிறது. இதில் தான் அதன் வெற்றியின் மையம் அடங்கியிருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டு இதேவழியில் பதிலடி கொடுக்காதவரை பாஜகவின் வெற்றியைக் குறித்து மக்கள் புலம்புவது தொடரவே செய்யும்.\nஇவைகளைப் பார்த்து பாஜக ஏதோ பெரும்பலம் பெற்றுவிட்டதாக நினைப்பதும் அறிவியலற்ற பார்வையே. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிப்பது என்பது தான் மக்களின் இயல்பாக இருக்கிறது. இதை சில மாய்மாலங்களுடன் பாஜக தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது. பாஜக வென்றிருக்கும் அத்தனை மாநிலங்களையும் எடுத்துக் கொண்டால் அது ஆளும் கட்சியை தோல்வியுறச் செய்து கிடைத்த வெற்றியாகவே இருக்கும். இனும் சில மாநிலங்களில் தோற்றுப் போயிருந்தாலும், அடாவடியாக விலைக்கு வாங்குவதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இயற்கை முறை விவசாயம் செய்து கொண்டிருந்த போது பசுமைப் புரட்சி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி இரசாயண உரங்களை கொட்டி விளைச்சலை அதிகப்படுத்திக் காட்டினார்கள். அது இரசாயண உரத்தின் பலன் என்றும் மக்கள் நம்பினார்கள். ஆனால், மண்ணின் இயல்பான தன்மையை தூண்டி விட்டது மட்டுமே இரசாயணங்களில் செயல் என்றும், தூண்டி விட்டதோடு மட்டுமல்லாமல் மண்ணை மலடாகவும் ஆக்கி விட்டது என்றும் இன்று விவசாயிகள் புரிந்து கொண்டார்கள். அதேபோல, இன்று பாஜக பெறும் வெற்றி என்பது பாஜகவின் பலமல்ல, காங்கிரசின் எதிர்ப்பு என்பதோடு அந்த எதிர்ப்பு முன்னிலும் வீரியமாக நம்மை படுகுழிக்குள் தள்ளி விட்டது என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.\nFiled under: கட்டுரை | Tagged: அதிகாரம், அரசியல், அரசு, ஆர்.எஸ்.எஸ், இந்து மதம், கர்நாடகா, காங்கிர்ஸ், தேர்தல், பாஜக, பார்ப்பனீய மதம், பார்ப்பான், போராட்டம், மக்கள், வெற்றி தோல்வி |\tLeave a comment »\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nபாசிச பாஜக ஒழிக இல் செங்கொடி\nபாசிச பாஜக ஒழிக இல் A.Anburaj\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:��� இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள் 2… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nகடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\nகுரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா\nகால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tag/mother/", "date_download": "2019-02-16T09:17:23Z", "digest": "sha1:2FI4C6K43DZX7FDLVL6QNKG6RYKIV24U", "length": 2683, "nlines": 85, "source_domain": "tamilthoughts.in", "title": "Mother Archives | Tamil Thoughts", "raw_content": "\nஅம்மா Amma Kavithai in Tamil : என்னை பெற்றெடுக்கும் முன்னே உதிரத்தை பாலாக மாற்றினாய் பெண்ணே என் உயிர் நீயென்று கருதினாய் என்றும் உறுதுணையாய் பேத்தினாய் இத்தனை தியாகம் செய்யுள்ள...\nஉயர்ந்தாள் சிற்பியென | The Great Sculptor\n பொறுமையை புன்னகையில் ஏந்திய பதுமை ஆகிவிட்டாள்….. மௌனமே மங்கையரின் மொழியென மொழிந்ததாலோ மீட்க மறந்த மலரென மண்ணில் மிதிபடுகிறாள்… மௌனமே மங்கையரின் மொழியென மொழிந்ததாலோ மீட்க மறந்த மலரென மண்ணில் மிதிபடுகிறாள்… மண்ணில் விழும் மழையாயினும் மனதிற்கு மட்டற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/24/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-2813638.html", "date_download": "2019-02-16T09:43:57Z", "digest": "sha1:NMP6LVBTBYT2AISN656PNXYSWFLEXADA", "length": 11105, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: பணிகள் முடங்கின- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்: பணிகள் முடங்கின\nBy DIN | Published on : 24th November 2017 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.\nகும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் ஊதியம் தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள�� உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் மற்றும் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் வியாழக்கிழமை நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தின்போது, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியத்தை ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 58 ஊராட்சி செயலாளர்களும், 50 ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபெரியபாளையத்தில் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 53 ஊராட்சி செயலாளர்களும், 40 ஊழியர்களும் பங்கேற்றனர்.\nஇப்போராட்ட த்தினால், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவித்தல், பயனாளிகளுக்கு சுகாதார வளாகம் அமைப்பதற்கான உத்தரவு, பசுமை குடியிருப்புத் திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் வீடுகள் அமைப்பதற்கான பணி ஆணை வழங்குதல், தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு கூலி விடுவித்தல், திருமண நிதி உதவிக்கான விண்ணப்பம் அளித்தல் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் முடங்கின. அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.\nஇதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர் மில்கி ராஜாசிங் கூறுகையில், தமிழகம் முழுவதும் 12,254 ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்துவதில் ஊராட்சி செயலர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர். கிராமிய திட்டங்கள், அடிப்படை வசதிகள் செய்து தருதல், வரிவசூல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதனால் ஊராட்சியில் பணிபுரிந்து வரும் செயலாளர்களுக்கு, இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் கருவூலம் மூலம் வழங்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தமிழக முதல்வரை வரும் டிச.12-இல் நேரில் சந்தித்து பணியாளர்கள் அனைவரும் பெருந்திரளாக முறையிடுவோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்டமாக டிசம்பர் 22-இல் சென்னையில் உள்ள பனகல் மாளிகையை முற்றுகையிடுவோம்.\nஅதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் ஜனவரி மாதம் முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்த��ல் ஈடுபடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/15/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--1295122.html", "date_download": "2019-02-16T09:16:12Z", "digest": "sha1:SVH5V22EYCNIMCBS52WC55RHD6HK46JH", "length": 9208, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி\nBy கடலூர், | Published on : 15th March 2016 03:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினருக்கான வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி திங்கள்கிழமை பொருத்தப்பட்டது.\nதமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அதனைக் கண்காணிக்கும் பணியில் பறக்கும்படை, நிலை கண்காணிப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வட்டாட்சியர் தலைமையிலான இப்படைகள் தலா 3 வீதம், 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மொத்தம் 54 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பாலான படையினருக்கு உரிய வாகனங்கள் வழங்கப்படவில்லை எனவும், வழங்கப்பட்ட ஒருசில வாகனங்களுக்கும் எரிபொருளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், முதல்கட்டமாக இரு பிரிவு படையினருக்கும் 27 வாகனங்கள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு திங்கள்கிழமை வழங்கப்பட்டன.\nஆட்சியரகத்தில் நடைபெற்ற ஜிபிஎஸ் கருவி பொருத்���ும் பணியை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான எஸ்.சுரேஷ்குமார், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.\nஅப்போது ஆட்சியர் கூறுகையில், பறக்கும்படை, நிலை கண்காணிப்புப் படையினரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 54 வாகனங்களுக்கும் இக்கருவி பொருத்தப்படும். இக்கருவியின் மூலமாக சென்னை மற்றும் கடலூரில் மாவட்ட அலுவலகத்திலிருந்து வாகனம் செல்லும் இடங்களைக் கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இதன் மூலமாக எவ்விதமான குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாத வகையில் இப்படையின் செயல்பாடு இருக்கும் என்றார்.\nமாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மோ.ஷர்மிளா, தேர்தல் வட்டாட்சியர் ப.காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2012/08/mid-term-test-2012-question-paper-2.html", "date_download": "2019-02-16T10:09:25Z", "digest": "sha1:HJWKCKGXJVAZ4PTRFN6NN4ZJGW2YS7S4", "length": 8321, "nlines": 185, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சமச்சீர் கல்வி MID TERM TEST - 2012 QUESTION PAPER-2 ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nபத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ செல்வங்களுக்காக...\nதிருவள்ளூர் மாவட்ட முதல் இடைப்பருவத் தேர்வு கேள்வித்தாள் இன்று ஆங்கிலம்..\nபடத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் ..\nகேள்வி தாளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்...\nநன்றி… தொடர வாழ்த்துக்கள்... (TM 2)\nசின்ன வேண்டுகோள் : இந்த உலவு லோகோ அல்லது ஓட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் (more than 10 minutes) ஆகிறது.....\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\n - பள்ளியில் நடந்த சில உண்ம...\nஇவர்களுக்காக என்ன செய்தோம் நாம்\nபதிவர்களே.. நீங்க இன்னும் கிளம்பலையா\nபதிவர்களே.... என்ன வேணும் உங்களுக்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nஆய கலைகள் அறுபத்தி நாலாமே\nTET result ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர்...\nகுரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் பெற முடியாதவர்கள் என...\nஅனைவருக்கும் செல்போன் இலவசமாக வழங்கப் போகிறது மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-16T09:07:42Z", "digest": "sha1:5VGQIGA2LO4R7UCA7BZ3F4JABB3ZRDUR", "length": 15123, "nlines": 166, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மெய்சூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்��ைகளில் பேஸ்புக்\nதொழில்நுட்பம் மெய்சூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமெய்சூ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை மெய்சூ அறிமுகம் செய்தது.\nமெய்சூ 16த் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 91.18% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.\nமெய்சூ 16த் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 99.12% துல்லியமாக இயங்கும் என்பதால், ஸ்மார்ட்போன் 0.25 நொடிகளில் அன்லாக் ஆகிவிடும்.\n3D கிளாஸ் பேக் மற்றும் செராமிக் டெக்ஸ்ச்சர் கொண்டிருக்கும் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் 3010 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 24வாட் எம் சார்ஜ் ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டுள்ளது.\nஇதனால் ஸ்மார்ட்போன் 0-67% வரை சார்ஜ் ஆக வெறும் 30 நிமிடங்களே ஆகும்.\nமெய்சூ 16த் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் மூன்லைட் வைட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது.\nஇந்தியாவில் மெய்சூ 16த் ஸ்மார்ட்போன் விலை ரூ.39,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleபாட்டுப் பெட்டிக்குள் மாட்டிறைச்சி: வசமாக சிக்கிய இரு இளைஞர்கள்\nNext articleஇராணுவ முகாமுக்குள் சென்ற இருவருக்கு நேர்ந்த கதி\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nவாட்ஸ்அப் செயலியில் உள்ளதைப் போன்று பேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகமான அம்சம்\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/03/blog-post_30.html", "date_download": "2019-02-16T10:41:29Z", "digest": "sha1:THSDSCE3QWQYHABOYINWY7NFRLXVNDFY", "length": 23274, "nlines": 278, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு” ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\n“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு” 3\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், மார்ச் 30, 2015 | அதிரை , அபுஇபுறாஹிம் , காது , கூட்டணி , சத்தம்\nகிசு….. கிசு….. இது உங்கள் காதுகளுக்கு மட்டுமே இந்த பிசு பிசு...\nஉங்களில் எத்தனை பேர், பட்ஸ் அல்லது பின்னைக் கொண்டு காதில் உள்ள அழுக்கை எடுத்து சுத்தப்படுத்துகிறீர்கள் அல��லது நம்மூரில் அந்தக் காலத்தில் செய்வதுபோல கோழி இறகை விட்டுக் கண்கள் சிறுக சொக்கிப்போய் குடய்கிறீர்கள்\n'நான்.. நான்...' என்று உற்சாகமாக யாரெல்லாம் காது குத்துக்கிறீர்களோ ஸாரி.. .கைதூக்குகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஒரு குட்டு, சுத்தம் என்ற பெயரில் காதுக்குள் நீங்கள் செய்யும் கலவரத்தால் சேதாராம்தான் ஏற்படுமே தவிர, உங்களின் நோக்கம் நிறைவேறாது.\nஅப்படியானால் காதுக்குள் இருக்கும் அழுக்கை எப்படி வெளியேற்றுவது முதலில் அதை அழுக்கு என்று சொல்வதே தவறு. குரும்பி என்று பொதுஜன வழக்கில் அழைக்கப்படும் அந்தப் பொருள், ஒருவகையான மெழுகு போன்றது. அழுக்கு என்று நாம் நினைக்கும் இந்த மெழுகுதான் காதின் அரோக்கியத்தைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக, செவிப்பறையைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம்போல் இது செயல்படுகிறது.\nகாது மடலில் இருந்து செவிப்பறை நோக்கி நீளும் பாதையில் சில தனித்தன்மை வாய்ந்த சுரப்பிகள் உள்ளன. அவைதான் காது மெழுகை உருவாக்குகின்றன. காதுக்குள் நுழையும் தூசிகளையும், அழுக்குகளையும் இந்த மெழுகு தன்னிடம் உள்ள ஈரப்பசையின் மூலமாக, தன்னுள் ஒட்டவைத்துக் கொள்கிறது. அதாவது, செவிப்பறையைத் தூசுகள் எட்டிவிடாமல் மெழுகு பாதுகாக்கிறது.\nஅது மட்டுமல்ல, காதுக்குள் இந்த மெழுகுப் படலம் பரவி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது. அதாவது, எண்ணெய்ப் படலத்தின் மீது தண்ணீர் ஒட்டாது இல்லையா அதுபோல், மெழுகின் மீதும் தண்ணீர் ஒட்டிக்கொள்வதில்லை. மெழுகு இல்லாமல் போனால், காதுக்குள் உள்ளதோல் பகுதியில் தண்ணீர் பட்டுப் பட்டு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.\nபொதுவாக, ஓரளவு மெழுகு உருவானவுடனேயே அது உலர்ந்து தானாக வெளியே வந்து விடும். கூடவே, தூசிகளும் அழுக்குகளும்கூட அதனுடன் ஒட்டிக் கொண்டு வெளியேறிவிடும். காதுக்குள் இருந்து வெளிப்புறம் நோக்கி மெழுகு நகர்வதற்கான அமைப்பு இயல்பாக இருக்கிறது.\nஆனால், இது தெரியாமல், காதை சுத்தப்படுத்த நாம் முயற்சி செய்யும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. சுருளாக்கப்பட்ட துணி அல்லது பேப்பரை காதுக்குள் செருகிக் குடையும்போது மெழுகு வெளியேறுவதற்குப் பதிலாக உள்புறம் சென்றுவிட நிறைய வாய்ப்பு உண்டு. இதனால், காது அடைத்துக் கொள்ளலாம். நாளடைவில், இந்த மெழுகு மிகவும் இறுகிப் போகும்போது காது கேட்கும் தன்மைகூட பாதிக்கப்படலாம். அப்புறம், ஏழு கட்டை இ.எம்.ஹனீஃபாகூட பாடினால், பஸ்ஸில் பக்கத்து சீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் புது மனைவியின் கிசுகிசுப்புப் போல்தான் கேட்கும்.\nமெழுகினால் காது எப்படி அடைபடும் என்பதற்கான காரணங்களை இப்படிப் பட்டியல் இடலாம்.\nமடிக்கப்பட்ட துணி, மெல்லிய குச்சி போன்றவற்றால் நாமே மெழுகை நீக்க முயற்சிப்பது.\nசில சமயம், தானாக மெழுகு மிக அதிகமாக உருவாவது.\nவெளிக் காதின் பாதை குறுகிவிடுவதன் காரணமாக மெழுகு வெளிப்படுவதில் தடை ஏற்படுவது.\nமெழுகின் அசாதாரண பண்பு காரணமாக, காதின் துவாரச் சுவர்களில் வந்து ஒட்டிக் கொள்வது.\nசெவித் துவாரத்தின் சுவருக்கும் மெழுகுக்கும் நடுவே மிக மெல்லிய இடைவெளி இருந்தால் கூட கேட்கும் சக்தி குறைந்துவிடாது. ஆனால், குளியல் அல்லது முகம் கழுவுதல் காரணமாக தண்ணீர் உள்ளே சென்றால் அது அந்த மெழுகை வீங்கச் செய்துவிடலாம் அல்லது எஞ்சியிருக்கும் கொஞ்சம் இடைவெளியை அந்தத் தண்ணீர் அடைத்துக் கொண்டுவிடலாம்.\nஇந்த நிலையில், அந்தக் காதின் சொந்தக்காரருக்கு அவரது குரலே எதிரொலிபோல் கேட்கும். காதுகளில் ஒருவித ரீங்கார ஒலி கேட்கும்.\nவெளிக்காதில் உள்ள அழுக்கை, சுத்தமான துணியில் ஒருவிரலை நுழைத்துக் கொண்டு சுத்தம் செய்யலாம். மாறாக, காதுக் குழாய்க்குள் எதையும் நுழைக்க வேண்டாம்.\nகாது மெழுகு தானாகவே வெளியேறிவிடும் என்றோம். ஆனால், அபூர்வமாக சிலசமயம் அது கட்டிதட்டிப் போகலாம்.\nஅப்போது டாக்டரிடம் சென்றால் சொட்டு மருந்தை உள்ளே செலுத்துவதன் மூலம் உலர்ந்த மெழுகைக் கரைத்த பிறகு, கருவிகளின் மூலம் மெழுகை எடுத்துவிடுவார்.\nசிரிஞ்ச் மூலமாகத் தண்ணீரைப் பீய்ச்சியும் எடுப்பது உண்டு. ஆனால், செவிப்பறையில் சிறிய ஓட்டை விழுந்திருந்தாலும் டாக்டர் இந்த முறையைப் பயன்படுத்தமாட்டார். மெழுகும் அழுக்கும் செவிப்பறைக்குள் சென்றுவிட வாய்ப்பு உண்டே\nகாதுக்குள் அளவுக்கு அதிகமாக மெழுகு அடைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது\nகாதுகளில் சத்தம் கேட்கும். சத்தம் கேட்டாத்தானே காது என்றெல்லாம் வியாக்கியானம் பேசக்கூடாது. இது வேறுவிதமான சத்தம்\nகேட்கும் சக்தி குறைவதுடன், இந்தக் குறைபாடு அதிகமாகிக் கொண்டே இருப்பது.\nகாது முழுவதும் அடைத்துக் கொண்டது போன்ற உணர்வு தொடர்ந்து ஏற்படுவது.\nஇந்த அறிகுறிகள் இருந்தால், உடனே தகுந்த மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், இங்கே முன்பே குறிப்பிட்டதுபோல், காதை மெழுகு நன்றாக அடைத்துக் கொண்டு, காது கேட்காத தன்மையை உருவாக்கி விடும்.\nநேற்று விஜய் டிவியின் டாக்டர் டாக்டர் நிகழ்ச்சியின்போது காது பற்றிய பல கேள்விகளுக்கு மருத்துவ நிபுணர்கள் பதிலளித்தனர்.\nஅதில் கேள்வித்திறனை மிகவும் பாதிப்பது தற்காலத் தலைமுறை உபயோகிக்கும் ஹெட் ஃபோன்கள் என்னும் அதிர்ச்சி தகவலைச் சொன்னார்கள்.\nReply திங்கள், மார்ச் 30, 2015 10:49:00 முற்பகல்\nReply திங்கள், மார்ச் 30, 2015 1:37:00 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply திங்கள், மார்ச் 30, 2015 1:38:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n“முற்போக்கு கூட்டணி – உட்கட்சிப் பிரிவு”\nகாரியம் ஆனதும் கறிவேப்பில்லை போல் தூக்கி எறியப்படு...\nஞாபகம் வருதே - 3 [சில நேரங்களில் சில மனிதர்கள்\nவெயில் காலத்தில் நம்ம ஊர்..\nஉண்மைக்கு ஒரு சான்று உம்மு ஹராம் பின்த் மில்ஹான் ...\nஇஸ்லாமிய வங்கிமுறையும் முதலீட்டுத்துறையும் தோன்றி...\nஅண்ணல் நபி (ஸல்) யின் சேவகர் அனஸ் இப்னு மாலிக் (ர...\nஉணவுக்கும் நானே; சுவாசத்துக்கும் நானே \nஉலக பெண்கள் - பெண்களின் தினம்\nபேப்பர் வேர்ல்டு - மத்திய கிழக்கு 2015 கண்காட்சி \nஉத்தமப் பெண்மணி உம்மு சுலைம் (ரலி)\n2015- 2016 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்- ஒரு...\nஞாபகம் வருதே [2] எறச்சிக்கறி சோறு\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2014/02/blog-post.html", "date_download": "2019-02-16T09:19:25Z", "digest": "sha1:JJ2RPSPNDQRMN4BCC4O5IWAAE3KIOTV3", "length": 22931, "nlines": 185, "source_domain": "blog.nimmadhi.com", "title": "ஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்! -", "raw_content": "\nஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்\nபுதிதாக அடுக்குமாடி குடியிருப்பு (ஃப்ளாட்) வாங்கும் பலருக்கு அதற்கான பத்திரம் பதிவு செய்யும் விஷயத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. ஃப்ளாட்டுக்கான பத்திரத்தை எப்போது பதிவு செய்யவேண்டும் கட்டுமான ஒப்பந்தத்தை எப்போது பதிவு செய்ய வேண்டும் கட்டுமான ஒப்பந்தத்தை எப்போது பதிவு செய்ய வேண்டும் அதற்கான கட்டணங்கள் எவ்வளவு என்கிற விவரம் ஃப்ளாட் வாங்கும் பலருக்கும் தெரிவதில்லை. இவற்றுக்கான விளக்கத்தைச் சென்னையைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் டி.பார்த்தசாரதியிடம் கேட்டோம்.\n''தமிழக அரசு அண்மையில் கட்டுமான ஒப்பந்தத்தையும் (கன்ஸ்ட்ரக்ஷன் அக்ரிமென்ட்) பதிவு செய்யவேண்டும் எனச் சட்டம் கொண்டு வந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை 2013, அக்டோபர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறது. கட்டுமானச் செலவில் 2 சதவிகிதத்தை இதற்கான கட்டணமாகச் செலுத்த வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புக்கான பிரிக்கப்படாத மனையை (யூ.டி.எஸ்) பதிவு செய்யும்போதே, இந்தக் கட்டுமான ஒப்பந்தத்தையும் பதிவு செய்துவிட வேண்டும். யூ.டி.எஸ். பதிவுக்கு மொத்தம் எத்தனை சதுர அடி யூ.டி.எஸ். இருக்கிறதோ, அதற்கான அரசு கைடுலைன் மதிப்பில் 7 சதவிகிதத்தை முத்திரைத்தாள் கட்டணமாகவும், 1 சதவிகிதத்தைப் பதிவுக் கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.\nஎனினும், ஏற்கெனவே ஃப்ளாட் வாங்க முன்பணம் அல்லது பகுதிப் பணம் கொடுத்து அல்லது முழுப் பணம் கொடுத்து யூ.டி.எஸ் பதிவு செய்திருப்பவர்கள், கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்யத் தேவை இல்லை. அதற்கான கட்டணத்தைப் பில்டர் கேட்டால், கொடுக்கத் தேவை இல்லை. இது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும்தான். தனி வீடு மற்றும��� வரிசை வீடுகளுக்குப் பொருந்தாது'' என்று விளக்கம் சொன்னவர், கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்வதால் என்ன நன்மை என்பதை விளக்கி சொன்னார்.\n''அடுக்குமாடி கட்டுமான ஒப்பந்தத்தைப் பதிவு செய்ய வேண்டும் என அரசாங்கம் சொல்வது வரவேற்கத்தக்கதுதான். சில புரமோட்டர்கள், அதிகமாக யூ.டி.எஸ். பதிவு செய்வது இதன் மூலம் தடுக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தப் பத்திரத்தில் ஃப்ளாட் நம்பர் பதிவு செய்யப்படுவதால், ஒரே ஃப்ளாட் ஒன்றுக்குமேற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்படுவது அல்லது விற்கப்படுவது தடுக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யப்படாத காலத்தில், ஏற்கெனவே சொன்ன வீட்டுக்குப் பதிலாக வேறு ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கித் தருவது நடந்திருக்கிறது. இனி அப்படிச் செய்ய முடியாது. இந்த ஒப்பந்தத்தில் எந்த பிளாக், எந்தத் தளம், ஃப்ளாட் எண், சூப்பர் பில்ட்-அப் ஏரியா எல்லாம் பதிவு செய்யப்படுகிறது. இதனால், பில்டர் வேறு வீட்டை மாற்றிக்கொடுக்க முடியாது என்பதால் 2% கட்டணம் கூடுதலாகச் செலுத்தினாலும் வீடு வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பான அம்சமாக இது இருக்கிறது'' என்றவரிடம், 'கட்டுமான ஒப்பந்தத்துக்கான 2 சதவிகிதக் கட்டணம் எப்படி கணக்கிடப் படுகிறது\n''இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஃப்ளாட் ஒன்றின் விலை ரூ.50 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். இதில் யூ.டி.எஸ். சதுர அடிக்கான அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.16 லட்சம் எனில், கட்டுமானச் செலவு 34 லட்சம் ரூபாய். இங்கே ரூ.16 லட்சத்துக்கு 8%, அதாவது, ரூ.1,28,000 முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும். ரூ.34 லட்சத்துக்கு 2%, அதாவது, ரூ.68,000 கட்டுமான ஒப்பந்த பதிவு கட்டணமாகச் செலுத்த வேண்டும்'' என்றவர் சற்று நிறுத்தி, புதிய அடுக்குமாடி வீட்டை பதிவு செய்யும்போது கட்டவேண்டிய வேறு சில கட்டணங்கள் பற்றியும் விளக்கிச் சொன்னார்.\n''ஃப்ளாட் வாங்குபவர்கள் சேவை வரி (சர்வீஸ் டாக்ஸ்) மற்றும் மதிப்புகூட்டு வரி அல்லது விற்பனை வரி (வாட்) கட்டவேண்டி வரும். கட்டுமானச் செலவில் 30% கட்டுமானக் கூலியாக இருக்கிறது. இந்தக் கட்டுமானக் கூலியில் 12.36% சேவை வரியாகக் கட்டவேண்டும். அடுத்து, கட்டுமானச் செலவில் 70% கட்டுமானப் பொருட்களுக்கான செலவாக இருக்கிறது. இந்த 70 சதவிகித தொகையில் 4% மதிப்புக்கூட்டு வரியாகக் கட்ட வேண்டும்.\nஇந்தக் கட்டணங்களை மேலே குறிப்பிட்ட உதாரணத்தில் பொருத்தி பார்த்தால் சுலபமாக விளங்கும். கட்டுமானச் செலவு ரூ.34 லட்சத்தில் 30% என்பது ரூ.10,20,000. இதில் 12.36%, அதாவது, ரூ.1,26,072 சேவை வரியாகக் கட்ட வேண்டும். கட்டுமான செலவு ரூ.34 லட்சத்தில் 70% என்பது ரூ.23,80,000. இதில் 4%, அதாவது, ரூ.95,200 விற்பனை வரியாகக் கட்ட வேண்டும்'' என்றவரிடம், பழைய ஃப்ளாட் பதிவு செய்ய என்ன நடைமுறை\n''புதிய ஃப்ளாட்டுக்கு இருப்பதுபோல் பழைய ஃப்ளாட்டுக்கு அதிகக் கட்டணங்கள் இல்லை. மனை மற்றும் வீட்டின் மதிப்பில் 7% முத்திரைத்தாள் கட்டணமாகவும், 1% பதிவுக்\nகட்டணமாகவும் செலுத்தினால் போதும். அதாவது, மனை மற்றும் வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், அதில் 8%, அதாவது ரூ.4 லட்சம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணமாகச் செலுத்தவேண்டும். மனையின் மதிப்பு அரசு கைடுலைன் அடிப்படையிலும் வீட்டின் மதிப்பு, சிறிய வீடாக இருந்தால் சார் பதிவாளர் மூலமும் பெரிய வீடாக இருந்தால் பொதுப்பணித்துறை பொறியாளர் மூலமும் மதிப்பீடு செய்யப்படும். இதன் அடிப்படையில் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்'' என்றார்.\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்��ையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nஃப்ளாட் பத்திரப் பதிவு... சந்தேகங்கள்... தீர்வுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:04:06Z", "digest": "sha1:TJXTPKZRNPZE5XQMIUXG4KCO4SYT6OKR", "length": 6075, "nlines": 119, "source_domain": "globaltamilnews.net", "title": "கிறிஸ்தவர்கள் – GTN", "raw_content": "\nஇந்தோனேசியாவில் மிதவாத இஸ்லாமிய கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் இருந்து சிதம்பரத்திற்கு கப்பல் சேவை \nதிருவாதிரை திருவிழாவுக்குச் சைவர்களுக்காகச் யாழில்...\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-16T08:56:54Z", "digest": "sha1:W5CALSTSAUUIX6FKR3HHRTPK6KJNFCEY", "length": 5767, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "சினிமாவிற்கு வரவில்லை – GTN", "raw_content": "\nTag - சினிமாவிற்கு வரவில்லை\nபணத்திற்காக ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை – அருண் விஜய்\nஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவிற்கு வரவில்லை என்று ...\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு க���ரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2010/11/blog-post_29.html", "date_download": "2019-02-16T10:04:16Z", "digest": "sha1:EAE2WE6FZX2ZZXROFL57JXXCS5LMWVEQ", "length": 10378, "nlines": 94, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: நந்தலாலாவும் அதன் மூலமும்!", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nநந்தலாலாவை, கிட்டத்தட்ட எல்லா வலைப்பதிவர்களும் 'உலகப்படம்' என்கிற அளவில் புகழ்ந்து தள்ளியாகிவிட்டது.\n* இசை, காட்சியமைக்கப்பட்ட விதம், கேமரா கோணங்கள், பாசத்தை நோக்கிய கதாப்பாத்திரங்களின் பயணம், மிஷ்கினின் நடிப்பு, வசனங்களே இல்லாமல் காட்சிகளில் விளக்கிய விதம், இத்யாதிகள்.\nஇந்த விமர்சனங்களும் உணர்வுப்பூர்வமான பாராட்டுக்களும், இசை, கேமரா, இயக்கம் என்பவற்றையும் தாண்டி, பாசம் என்கிற ஒரு உந்துதலில் இருந்து வருவதாக எனக்குப் படுகிறது. இந்த வட்டத்திற்குள் இருந்தே பெரும்பாலும் நந்தலாலா படத்தின் விமர்சனங்களும் பார்வைகளும் குவிந்து கிடக்கின்றன(இது, படத்தில் இல்லாத ஒரு உயிரோட்டத்தை நிரப்பிவிடுகிறது என நான் நினைக்கிறேன்). இதன் பின்னணியில் இருக்கும் உளவியலை ஆராய்ந்து யாராவது ஒரு இடுகை எழுதினால் தேவலை\nசரி, அதையெல்லாம் விடுவோம். நந்தலாலாவின் மூலமான 'கிகுஜிரோ(Kikujiro)' பார்த்தேன். நந்தலாலா அளவிற்கு, இதன் பாதிப்பு இல்லை என்றாலும், அதிலிருந்து சில விசயங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.\n*முக்கிய கதாப்பாத்திரங்களான சிறுவன், அவனுடன் படம் நெடுக வருபவர், வழியில் வரும் கதாப்பாத்திரங்களான லாரி ஓட்டுனர், பைக்கில் வரும் இருவர், ஒரு புதமணத் தம்பதி, சந்தில் வைத்து சிறுவனிடமிருந்து காசு திருடமுனைபவன், சிறுவனது அம்மாவின் புதுக் குடும்பம், சிறுவனுடன் வருபவரின் மனநிலை பாதிக்கப்பட்ட அம்மா மற்றும் சிறுவனின் பாட்டி, என பெரும்பாலான கதாப்பாத்திரங்கள் மூலக்கதையில் சித்தரிக்கப்பட்டிருந்தபடியே (70%) இருந்தன.\n*காட்சிகளில் இருக்கும் ��ௌனம், சொல்லப்போனால் சில காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டிருந்தன. உ.ம். மூலக்கதையின் ஒரு காட்சியில், சிறுவனும் உடன் வருபவரும் ஏதோ ஒரு மர இலையை முதுகில் சொறுகி தலைக்கு மேலே வரும்படி வைத்து நடப்பார்கள். இதை அப்படியே, நம்ம ஊர் பனை ஓலையை வைத்து மிஷ்கின் எடுத்திருக்கிறார். இது ஏதேனும் பின்நவீனத்துவ குறியீடோ (அப்படி ஏதும் இருந்தால்தான் உலகப்படமா என்று தெரியவில்லை (அப்படி ஏதும் இருந்தால்தான் உலகப்படமா என்று தெரியவில்லை\n*அப்புறம் இந்த பைக்கில் வரும் இருவர். அவர்களின் உடையலங்காரம் கூட, கிட்டத்தட்ட அதே முறையில் நந்தலாலாவில் ஜோடிக்கப்பட்டிருந்தது அப்புறம் வழியில் அவர்கள் உறங்குவது (மூலக்கதையில் பெண் மற்றும் அந்தப் பாம்பு இல்லாமல் இருக்கும் - இதே காட்சி).\nம். நல்லாத்தான் இயக்கியிருக்காரு. நல்லாத்தான் நடிச்சிருக்காரு. படம் பாராட்டப்படவேண்டியதுதான். வித்தியாசமாக இருக்கிறது. கிகுஜிரோ-வை விட நன்றாக இருக்கிறது, அவருக்கே உரிய ஸ்டைல் - இடுப்பு அளவிற்கு கோணத்தில் இருந்து காட்சிகளைப் படமாக்குவது, காட்சி எடுக்கப்பட்ட விதத்திலேயே பல விசயங்களை விளக்குவது, இப்படி அடுக்கிக் கொண்டு போனாலும், ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்க். 'நந்தலாலா' அப்படி சிலாகிக்கக் கூடிய அளவிற்கு எனக்கு ஏன் தென்படவில்லை என்று புரியவில்லை. அதில் வரக்கூடிய காட்சிகள் வலிய திணிக்கப்பட்டவை போல தோன்றுவதா(உ.ம். கலவரக் காட்சி - சம்பந்தமே இல்லை), இல்லை, தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் படங்கள் பார்த்ததால் ஏதும் குழப்பமா என்று தெரியவில்லை\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 9:21:00 AM\nLabels: திரைப்படம் , நந்தலாலா\nஓ காப்பி தான் தப்பில்லை ஒரு கார்ட் போட்டிருந்தா படத்த கொண்டாடியிருக்கலாம்\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nஇவனையெல்லாம் நடு ரோட்ல நிக்க வச்சு சுடணும்\n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/this-is-how-pvr-acquired-south-india-popular-theater-satyam-cinemas/", "date_download": "2019-02-16T10:37:16Z", "digest": "sha1:3A5QNKRI5ZOLPQ3VMJNWBEPUJYW5ENNM", "length": 6128, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "this is how pvr acquired south india popular theater satyam cinemas | latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nரூ.850 கோடிக்கு டீல் ஓகே – சத்தியம் சினிமாஸை பிவிஆர் வாங்கியது இப்படித்தான்\nரூ.850 கோடிக்கு டீல் ஓகே – சத்தியம் சினிமாஸை பிவிஆர் வாங்கியது இப்படித்தான்\nசென்னை: தென்னிந்தியாவின் பிரபலமான திரையங்குகளில் ஒன்று சத்யம் சினிமாஸ் எனப்படும் எஸ்பிஐ சினிமாஸ். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தலங்கானா, மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் 76 திரையரங்குகளை கொண்டுள்ள சத்யம் சினிமாஸ் கடந்த 1974ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னையில் மிடில் கிளாஸ் மக்களுக்கு உதயம் என்றால் டாப் கிளாஸ் மக்களுக்கு எப்போதுமே சத்யம் தான். இந்நிலையில், தென்னிந்தியாவில் நீண்ட காலமாக கால் ஊன்ற முயற்சி மேற்கொண்டு வரும் பிவிஆர் சினிமாஸ், எஸ்பிஐ நிறுவனத்தின் பங்குகளை வாங்க போவதாக கடந்த ஒரு வருடமாகவேல் தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன. சரியான விலை படியாததால் ஒப்பந்தம் முடியாமல் இருந்தது.\nஇந்நிலையில், தற்போது எஸ்பிஐ சினிமாசை – பிவிஆர் மொத்தமாக வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில், 71 சதவிகித பங்குகளை ரூ.633 கோடிக்கும், அதுதவிர மேலும் சில பங்குகளை ரூ.210 கோடி என மொத்தமாக ரூ.850 கோடிக்கு எஸ்பிஐ சினிமாஸை – பிவிஆர் கையகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் 60 நகரங்களில் 152 இடங்களில் 706 ஸ்கிரீன்களுடன் உலகின் 7வது மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமையை பிவிஆர் நிறுவனம் பெற்றுள்ளது.\nநடப்பாண்டு மார்ச் மாத கணக்கின்படி, எஸ்பிஐ சினிமாஸ்சின் மொத்த மதிப்பு, ரூ.319 கோடி ஆகும். இந்தநிலையில், ரூ. 850 கோடி இந்த ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் 1000 திரையரங்குகள் அமைப்பதே, பிவிஆர் நிறுவனத்தின் நோக்கம் என அந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஜய் பிஜிலி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.\nPrevious « இணையத்தில் வைரலான நடிகர் விஜய் – விவரம் உள்ளே\nNext பிரபல தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் ஆதி – விவரம் உள்ளே »\nஇணையத்தில் வைரலாகும் விஸ்வரூபம் 2 படத்தின் பாடல். காணொளி உள்ளே\nதமிழில் வெளியான பிரியா வாரியாரின் ஆதார் லவ் பாடல். காணொளி உள்ளே\nசமூக பிரச்சனையை சொல்லும் பேட��ட – படத்தின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-jyothika/", "date_download": "2019-02-16T09:54:15Z", "digest": "sha1:XVPQVC4J2GVFNTCDIJBYVIOU2FFSUUNV", "length": 8863, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress jyothika", "raw_content": "\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா-ரேவதி கூட்டணி..\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’,...\nகாற்றின் மொழி – சினிமா விமர்சனம்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் புதிய படம் துவங்கியது..\nதன்னுடைய திரையுலகப் பயணத்தின் 2-வது சுற்றில்...\n‘காற்றின் மொழி’ படத்தின் டிரெயிலர்..\n“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சஷி…” – புகழும் ‘காற்றின் மொழி’ நட்சத்திரங்கள்..\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ ஆகிய...\n‘காற்றின் மொழி’ படத்திற்கு இசையமைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகன் A.H.காஷிஃப்.\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ ஆகிய...\n‘காற்றின் மொழி’ – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nபாப்டா நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் G.தனஞ்ஜெயன்...\nசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா...\nகாற்றின் மொழி படத்திற்காக பாடல் எழுதும் போட்டி அறிவிப்பு..\nபாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்...\n‘காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்தார் சிம்பு..\nஇயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில் உருவாகி வரும்...\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலைய���க பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/30/104330.html", "date_download": "2019-02-16T10:36:09Z", "digest": "sha1:SKEP4B7KIZI3SKUIGYRVSDZYVXTEPXCO", "length": 13921, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "வீடியோ : விஜய்க்கு பயம் ! சீமான் பதில்", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nவீடியோ : விஜய்க்கு பயம் \nபுதன்கிழமை, 30 ஜனவரி 2019 சினிமா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவதேரா நி��ுவத்தின் சொத்துகள் முடக்கம்\nகாஷ்மீரில் தீவிவாத தாக்குதல்: பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி அவசர கூட்டம்\nதாக்குதலில் பலியான வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nநில ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த விரைவில் 'நில பயன்பாட்டுக்கொள்கை' துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nசின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nபுல்வாமா தாக்குல்: இந்தியா குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு\nஎல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்: ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியில் சித்தார்த் கவுல் - டி-20 அணியில் உமேஷ் யாதவ்\nமும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்க��் வெற்றி இலக்கு\nடர்பன் : டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ...\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nநாக்பூர் : இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விஹாரி, அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டினார். இதனால் ரெஸ்ட் ஆப் ...\nஎந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது; அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல்\nபுதுடெல்லி, புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க ...\nவீடியோ : அதிமுக தனித்து போட்டியிட்டாலே தேர்தலில் வெற்றி பெறும் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nவீடியோ : திருப்பதி: ஏழுபேரை கடித்து குதறி குடிசையில் பதுங்கிய சிறுத்தையை வலை போட்டு பிடித்தனர்\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் படம் வெளியீடு\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/02/08/104835.html", "date_download": "2019-02-16T10:47:44Z", "digest": "sha1:YNKH5C7PBL625J3Y2U5U7PKNFAMRZC5J", "length": 18157, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: உடனடியாகத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\n10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: உடனடியாகத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nவெள்ளிக்கிழ��ை, 8 பெப்ரவரி 2019 இந்தியா\nபுதுடெல்லி, பொருளாதார ரீதியாக நலிவுற்ற அனைத்து பிரிவினருக்குமான 10% இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்மறுத்துவிட்டது.\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தொழிலதிபர் தெஹ்சீன் பூனாவல்லா தொடர்ந்த வழக்கில், இவ்வாறு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வழக்கை முன்னதாக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.\nஅரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட மசோதா, சட்டமாக இயற்றப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில் சில சட்டத்தை அமல்படுத்தி உள்ளன.\nஇதனிடையே, இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதாரம் மட்டுமே அளவுகோலாக இருக்க முடியாது என்ற அடிப்படையில் , இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பூனாவல்லா மனு அளித்திருந்தார். அவரின் மனுவில், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்தை இந்தச் சட்டம் மீறுகிறது என்றும் பொருளாதார அடிப்படைகள் பொதுப்பிரிவினருக்கு மட்டுமானதாக இருக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் உச்ச நீதிமன்றத்தின் 50% இட ஒதுக்கீட்டு வரம்பு மீற முடியாதது என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தச் சட்டத்துக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு உடனடியாகத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை முன்னதாக விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவதேரா நிறுவத்தின் சொத்துகள் முடக்கம்\nகாஷ்மீரில் தீவிவாத தாக்குதல்: பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி அவசர கூட்டம்\nதாக்க��தலில் பலியான வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nநில ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த விரைவில் 'நில பயன்பாட்டுக்கொள்கை' துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nசின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nபுல்வாமா தாக்குல்: இந்தியா குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு\nஎல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்: ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியில் சித்தார்த் கவுல் - டி-20 அணியில் உமேஷ் யாதவ்\nமும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nடர்பன் : டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ...\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nநாக்பூர் : இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விஹாரி, அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டினார். இதனால் ரெஸ்ட் ஆப் ...\nஎந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது; அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல்\nபுதுடெல்லி, புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க ...\nவீடியோ : அதிமுக தனித்து போட்டியிட்டாலே தேர்தலில் வெற்றி பெறும் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nவீடியோ : திருப்பதி: ஏழுபேரை கடித்து குதறி குடிசையில் பதுங்கிய சிறுத்தையை வலை போட்டு பிடித்தனர்\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் படம் வெளியீடு\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2015/01/", "date_download": "2019-02-16T09:56:46Z", "digest": "sha1:H7HR2XIJ2424DK7W5TOXCH2IZZXMGAUR", "length": 27830, "nlines": 712, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nபட்டிமன்றம் - புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா\nஒரு கவிதை எழுதச் சொல்கிறாய்\nஅடித்து நொறுக்கி அறமற்றவனே வெளியேறு\nஎன்று பதவி நீக்கம் செய்ய நாம் என்ன செய்கிறோம்\nமொழி, கவிதை, அன்பு, அறிவு என்பனவெல்லாம் தமிழ்ச் சொற்கள்\nஅதை எந்தத் தமிழனும் மொடி, கவ்டை, ஆன்பே, அடிவு என்றெல்லாம் எழுதுவதில்லை. சரியாகத்தான் எழுதுகிறான்.\nகிருஷ்ணன், ஜெயபாரதன், ஜான், ஹரிஹரன் என்பதெல்லாம் தனிமனிதனின் பெயர்கள்.\nஒருவன் தன் பெயரைவிட அதிகம் இன்னொரு சொல்லை ரசிக்க மாட்டான். அந்தப் பெயரை கொலைசெய்ய எவருக்கும் உரிமை இல்லை.\nமொழி இலக்கணம் என்ற எந்தப் போர்வையைப் போற்றிக்கொண்டும் அதைச் செய்ய எவருக்கும் உரிமை இல்லை.\nஇலக்கியமே காலங்கள்தோறும் காய்த்துக் கனிந்து கொத்துக் கொத்தாய்ப் பூத்து மொழியைச் செழுமையாக்குவது\nமைக்ரோசாஃப்ட், விண்டோஸ், ஹோண்டா, ஹெவ்லட் பாக்கார்ட், பஹ்ரைன் என்பனவெல்லாம் நிறுவனம், மென்பொருள், நாடு போன்றவற்றின் பெயர்கள்.\nஇவை எதுவுமே தமிழ்ச்சொல் இல்லை.\nஇதையும் ஒரு கொலைவெறியோடு அனுகுவது நிச்சயமாகத் தமிழ்ப்பற்று இல்லை\nஎன்றால் உண்மையான தமிழ்ப்பற்று என்பது என்ன\nதமிழை வளர்த்தெடுக்கும் வழிகளைக் காண்பதே தமிழ்ப்பற்று.\nவீட்டில் தமிழில் உரையாடவேண்டும். இல்லாவி…\nமாய மரண மௌனத் தீவில்\nகனடா தொலைக்காட்சியின் தமிழ் மரபுத் திங்கள் பற்றி உரையாடிவிட்டு வெளியில் வந்தபோது ஓர் ஈழ நண்பர் கேட்டார்.\nமுஸ்லிம் பொங்கல் கொண்டாடுவார்கள் என்கிறீர்களே, பொங்கல் அன்று யாரைக் கும்பிடுவீர்கள்\nஅவரின் ஐயத்தின் அடிப்படை எனக்குப் புரிந்தது.\nபொங்கல் என்பது உணவு தரும் பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொல்லும் நன்றிநவிலல் நாள் Thanks Giving Day.\nநன்றியைச் சொல்லிவிட்டு நீங்கள் சாமி கும்பிடச் செல்லுங்கள் பிழையில்லை ஆனால் சாமி கும்பிடத்தான் பொங்கல் என்று கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். குழப்பத்தோடு விடைபெற்றார்.\nசாதியா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும் மதமா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும் கடவுளா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்\n- ஏற்றத்தாழ்வுகள் வளர்ந்தால் - வெறுப்புணர்வுகள் எகிறினால் - வன்முறைகள் தூண்டப்பட்டால்\nமனிதன் படைத்த இந்த மூன்றையும்\nமனிதனே முயன்று அழிக்கத்தான் வேண்டும்\nபுரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா\nஅதில் எனக்கு விரோதம் இல்லை.\nஎன் கணவனுக்குப் பிடித்ததை அ\nவேறு என்ன புதிய மந்திரம் தேவையிருக்கிறது\nமீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள்\nமீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்\nஅது மயான மேடையே என்ற\nஒட்டி ஒட்டி உருவாகும் ...\n33 கடுந்தாகச் செவிவிழுந்து நடுநாசி முற்றமேறி க...\n32 சில குரல்களைக் கேட்கும்போதே செத்துப் போகிறோம...\nபட்டிமன்றம் - புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா\n பொய் சொல்லாதீர்கள் என்று சிணுங...\n30 குறிஞ்சியும் பூதான் ஈராறு கோடைகள் முன்னாங்கு...\nஇப்படிச் சொல்வதை சிலர் ஏற்கமாட்டார்கள் சிலர் மதங்...\nநம்பிக்கையைவிட அதிக விளைச்சல் தரும் இன்னொரு பயி...\n29 உன்னோடிருந்த நொடித் துகள்கள் ஒவ்வொன்றும் இன்ன...\n28 என் தாக நெஞ்சின் நெடுங்காலக் கற்பனையிலிருந்து...\nகனடா தொலைக்காட்சியின் தமிழ் மரபுத் திங்கள் பற்றி உ...\nஆறுதலும் நிம்மதியுமே இறைவன் ஆறுதலும் நிம்மதியும் ...\nசாதியா - பிழையில்லை இருந்துவிட்டுப் போகட்டும்மதமா ...\nபுரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா\n வாசல் வந்து நிற்கும் வரத்தை ஊத்தை...\nபிறந்தநாட்கள் இவ்வுடல் பிறந்தநாள் பிறந்தநாளே அல்ல...\nவலிமிகு கொடுங்கதறல் பொழுதுகளில் கைகளில் ஏந்திக்...\n27 உன் நீர்க் குமிழ்களும் என் நீர்க் குமிழ்களும...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/air-ambulance-introduced-first-in-chennai-at-apollo-hospital/", "date_download": "2019-02-16T10:37:47Z", "digest": "sha1:LQJDOKMP45CS37A24QWR2776XPTLR46D", "length": 13382, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் முதன்முதலாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - Air Ambulance introduced first in chennai at Apollo Hospital", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nசென்னையில் முதன்முதலாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்\nஅப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சென்னையில் முதன்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஎல்லையில் ராணுவ வீரர்களுக்கு அவசர கால சிகிச்சை அளிக்க பயன்பட்டு வந்த ஏர் ஆம்புலன்ஸ், அதாவது ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ், பிற மாநிலங்களில் புழக்கத்தில் உள்ளது. இருப்பினும், தமிழகத்தில் அத்தகைய வசதி இல்லை என நீண்ட காலமாக வருத்தம் நிலவி வந்தது.\nதற்போது அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், முழுவதும் மருத்துவத் தேவைக்காக மட்டுமே அவரசகால முதலுதவிகளோடு கூடிய ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை இரண்டு நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், தமிழகத் தலைநகரான சென்னையில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முதன்முறையாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்சேவையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார்.\nஅவசர கால சிகிச்சை, ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நோயாளிகளை கொண்டு செல்லுதல், ஓரே ஊருக்குள், ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நோயாளிகளை கொண்டு சென்று அவசர சிகிச்சை அளித்தல், உறுப்பு மாற்று சிகிச்சையின் போது உடல் உறுப்புகளை குறித்த நேரத்துக்கு கொண்டு செல்லுதல் என்பன உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகளுக்கு இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படும் என தெரிகிறது.\nமேலும், இந்த ஆம்புலன்ஸில் அவசர கால மருத்துவ சிகிச்சைக்கு தேவையான அணைத்து வசதிகளுடன் கூடிய உபகரணங்களும் இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு.\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nவலியால் துடித்த நிறைமாத பசுமாட்டிற்கு உதவிய சென்னை காவல்துறை… குவியும் பாராட்டு\nChennai Earthquake History: சென்னையை இதற்கு முன் உலுக்கிய நிலநடுக்கம் எத்தனை தெரியுமா\nநூடுல்ஸ் உள்ளே கிடந்த பேண்ட் எய்டு… ஸ்விக்கி வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகன்னியாகுமரி வரை எதிரொலித்த சென்னை நிலநடுக்கத்தின் தாக்கம்\nபத்மபூஷன் விருது பெற்ற மருத்துவரின் வருகைக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டியில் போராட்டம் \nதுண்டு துண்டாக வெட்டி பெண்ணை கொன்றது திரைப்பட இயக்குநரா மீதி உடலை இங்கே தான் வீசினாராம்\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\nகால் டாக்சி ஓட்டுனர் தற்கொலை சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு\nஇந்திய வீரர்கள் தான் தங்கள் எல்லையில் ஊடுருவியுள்ளனர் : சீனா குற்றச்சாட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வு… குழப்பத்தில் பிசிசிஐ\nஜெயலலிதாவை பவன் கல்யாணிடம் பார்க்கிறேன் – ராம் மோகன் ராவ்\nநடிகராக இருந்து அரசியலுக்கு வந்து, மக்கள் பற்றியே எப்போது சிந்திக்கும் குணம் ஜெயலலிதா போல், பவனிடமும் உள்ளது.\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\n“மனுதாரர் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பதால், பாதிக்கப்பட்ட மூவருக்காக தொடரப்பட்ட வழக்கை பொது நல வழக்காக கருத முடியாது” எனக் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதன���… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilaruvimedia.com/?p=2056", "date_download": "2019-02-16T09:40:31Z", "digest": "sha1:KYMOOB6QCEYYTJNBTAYJWCCK4VRA7IKE", "length": 22030, "nlines": 72, "source_domain": "tamilaruvimedia.com", "title": "25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்!! | Tamilaruvi Media", "raw_content": "\nயாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்\nகாதலர் தினத்துக்கு நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்\nபலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு\nபொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது\nமகிந்தவை தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்\nஅனந்தி ஐ.நாவுக்கு செல்வதில் சிக்கல்\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்���ம்\nHome / Tamil24News7 / 25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்\n25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்\nArulkumaran July 15, 2018\tTamil24News7 Comments Off on 25-ம் நாள் மாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது..யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள்\n25-ம் நாள் காலை.. ‘டசக்கு டசக்கு டசக்கு டும்டும்’ என்கிற ரகளையான குத்துப்பாடல் ஒலிக்க, நடனமாடுவதற்கு எவருக்கும் ஆர்வமில்லை. ‘அஞ்சு ரூவா.. பத்து ரூவா.. என்று நாள் பூராவும் பேரம் பேசிய கொடுமையினாலோ என்னவோ. ஆளாளுக்குச் சோர்வாகப் படுத்துக்கொண்டிருந்தார்கள்.\n“காலைலயும் மதியமும் சாப்பிடாம பட்டினி இருந்தா இவ்ளோ சேமிக்கலாம்” என்று தனியாக உட்கார்ந்து ‘பிளான்’ போட்டுக் கொண்டிருந்தார் டேனி.\n) கேரட், வெங்காயம், முட்டையைத் தொடர்ந்து இன்றைக்கு சர்ச்சைக்கு வித்திட்ட காய்கறி.. ‘எலுமிச்சம் பழம்’. ‘சந்தைக்குப் போகணும்.. ஆத்தா வையும்’ என்கிற சப்பாணி மாதிரி.. “தலைல பொடுகு .. அரிக்குது.. எலுமிச்சம்பழம் வாங்கணும்.. பத்து ரூபா கொடுங்க..” என்று மும்தாஜிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார் சென்றாயன். “இன்னிக்கு task முடிஞ்சிடும்.\nவெயிட் பண்ணுங்க” என்று முதலில் சமாதானமாகச் சொன்ன மும்தாஜ், பிறகு சென்றாயனின் அலப்பறை அதிகமானவுடன் `தர முடியாது’ என்று வீம்பு பிடித்தார். பணம் சேமித்து தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வோர் அணியும் மகா அல்பத்தனமாக நடந்து கொண்டிருந்தார்கள்.\nமஹத் சொல்லித்தந்தபடி “நீங்க மட்டும் உங்க பர்சனல் உபயோகத்துக்கு எடுத்துக்கலையா. என் பங்கைக் கொடுங்க.. எனக்கு ஏன் தர மாட்றீங்க. என் பங்கைக் கொடுங்க.. எனக்கு ஏன் தர மாட்றீங்க’ நான் எஸ்.ஐ.. நீங்க ஏட்டம்மா..’ என்று மேலும் கடுப்பானார் சென்றாயன்.\n(நான் எட்டாங்கிளாஸ் பாஸ்.. நீங்க பத்தாம் கிளாஸ் ஃபெயில்.. பாஸ் பெரிசா.. ஃபெயில் பெரிசா). நித்யாவும் சென்றாயனுக்கு சப்போர்ட் செய்ய.. விஷயம் மஹத்தின் பஞ்சாயத்துக்கு வந்தது.\n‘கொடுத்துடுங்க” என்று துரை உத்தரவு போட்டவுடன் ‘எப்படியாவது ஒழிஞ்சு போங்க’ என்று காசு தர முடிவுக்கு வந்தார் மும்தாஜ். (இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்குத்தான் தலையில் தேய்த்துக்கொள்ள ‘எலுமிச்��ம் பழம்’ தேவைப்படும் போலிருக்கிறது).\nமுதல் பெஞ்ச் மாணவன் மாதிரி.. ரித்விகா எப்போதுமே உஷாரான முந்திரிக்கொட்டையாக இருக்கிறார். “ரெண்டு போலிஸூம் மைக் மாட்டலை.. இங்கிலீஷ்ல பேசிக்கறாங்க’ என்று பிக்பாஸிடம் போட்டுக் கொடுத்தார்.\nஅது மட்டுமல்லாமல்.. ‘டைனிங் டேபிள்.. ல குப்பையைப் போட்டு வெச்சுடலாம்.. அவங்க சாப்பிட வரும் போது.. ‘க்ளீன் செய்ய பத்து ரூபா வாங்கிடலாம்’ என்று டெரரான ஐடியாவெல்லாம் தந்தார். (நீங்க நல்லா வருவீங்க மேடம்\n“சேர்ல உக்காந்து சாப்பிட்டா.. காசா.. அப்ப நான் கீழ உக்காந்துக்கறேன்” என்று ரித்விகாவுக்கு பல்பு கொடுத்தார் சென்றாயன். ஆனால் துரைமாரான மஹத் சேரில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு ‘காசு கொடுத்துடு சென்றாயன்.. கொடுக்கக் கொடுக்கத்தான் வரும்’ என்று ‘பந்தா’ செய்து கொண்டிருந்தார்.\nபிறகு தாமதமாக விழித்துக்கொண்டு.. “நீங்க வேணுமின்னே.. குப்பை போட்டு காசு சம்பாதிக்கப் பார்க்கறீங்க.. ஐம்பது ரூபா ஃபைன்” என்றார். (இதைக் கண்டுபிடிக்க இவ்ள நேரம்… ஆச்சா.. என்னய்யா போலீஸூ நீங்க\nதிருடர்களிடமிருந்து தனது கண்ணாடியை மீட்க பாலாஜி செய்த சேட்டை சற்று சிரிக்க வைத்தது. “வயசானவரு… பாவம் ஹெல்ப் பண்ணுங்க” என்று இவரை காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தார் நித்யா.\n‘கண்ணாடி வேணுமின்னா.. பத்து ரூபா.. நேத்துலாம் இருபது சொல்லிட்டு இருந்தோம். இன்னிக்கு டிஸ்கவுன்ட்.. பொழச்சுப் போங்க.” என்று கருணை காட்டியது ‘திருடர்கள்’ அணி.\nஅவர்கள் பத்து ரூபா என்றதை புகார்தாரர்களிடம் வந்து ‘இருபது ரூபா கேட்கறாங்க” என்று மஹத் சொல்லியது அசல் ‘போலீஸ் தனம்’. (இப்பத்தான் கேரக்டாவே மாறத் தொடங்கியிருக்கீங்க).\n“ஒண்ணும் தேவையில்லை” என்று கிளம்பிய நித்யா இதற்காக காமிராவின் முன்பு முறையீடு செய்யும் போது ‘காசி’ விக்ரம் மாதிரி முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டார் பாலாஜி.\nபாத்ரூம் அறையில் அமர்ந்திருந்த திருடர்கள் அணி அங்கும் தங்களின் அலப்பறையைத் தொடர்ந்துகொண்டிருந்தது.\nகழிப்பறை உபயோகிப்பதற்காக வைஷ்ணவி வர, அவர் அறைக்குள் இருக்கும் போது.. ‘இதை எடுத்துக்க.. சைலன்ட்டா எடு.. ஆ.. இப்ப கிளம்பு’ என்று ஏதோவொரு பொருளை திருடுவது போலவே இவர்கள் நாடகம் ஆட.. வந்த காரியத்தை ‘பாதியிலேயே’ விட்டு விட்டு வ���ஷ்ணவி அலறியடித்துக்கொண்டு வெளியே வர.. திருடர்கள் அணி வெடித்துச் சிரித்தது.\nவைஷ்ணவி இதை இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்ய.. ‘அவங்க திருடங்க… அப்படித்தான் இருப்பாங்க” என்று திருடர்களுக்குச் சாதமாகப் பேசியது போலீஸ்.\nபிறகு இதை திருடர்களிடமும் சென்று ஜாலியாகச் சொல்லிக்கொண்டிருந்தார் மஹத். (தங்களின் இந்த அரிய சேவைக்காக தேசிய விருதே தரலாம்.).\nரித்விகாவிடம் ‘நீங்க அழகாக இருக்கீங்க” என்றது.. ஜனனியின் கையைப் பிடித்து இழுத்தது.. என்பது போன்று பல விவகாரமான புகார்கள் சென்றாயன் மீது வந்தது.. ‘புடிச்சு ஜெயில்ல போடுங்க.. சார்… ‘என்று சந்தானமாக மாறினார் ஷாரிக்.\n“இவன் வெளில இருந்தா எனக்கும் பிரச்னை’ என்ற மஹத், சென்றாயனைக் கைது செய்து சிறையில் அடைக்க, அவரோ கம்பி மீது ஏறி நின்று போராட்டம் செய்தார்.\n“அழகா இருக்கீங்க –ன்னு சொன்னது தப்பா” என்று நியாயம் வேறு. (ஆமாம்.. ரித்விகா தொடர்பாக இத்தனை அபாண்டமான பொய்யைச் சொன்னது தப்புதான் மிஸ்டர் சென்றாயன்).\n“மும்தாஜ் எல்லோரையும் பகைச்சுக்கறாங்க.. அப்புறம் எப்படி அவங்களுக்கு ஹெல்ப் பண்ணத் தோணும்” என்று வைஷ்ணவி, பாலாஜி உள்ளிட்ட குழு புறம் பேசிக்கொண்டிருந்தது.\nஇன்னொரு பக்கம், டேனியும் சென்றாயனும் தனிமையில் அமர்ந்து தீவிரமாக உரையாடிக்கொண்டிருந்தனர். ‘பொன்னம்பலத்தின் மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாகத்தான் அனந்த் சிறைத்தண்டனை அளித்தார்” என்பது சென்றாயனின் கருத்து. ‘பொன்னம்பலம்.. சுகர் பேஷன்ட் வேற” என்பது அவருடைய அனுதாபம்.\n“சில பெரிசுங்க தன் வயசைக் காட்டியே சில அழிச்சாட்டியங்களை பண்ணுவாங்க.. அதை ஒத்துக்க முடியுமா” என்று ஆவேசமானார் டேனி. “முகமூடி வேற.. சுபாவம் வேற.. பிஸிக்கலா ஹர்ட் பண்ணாதான நான் கோபம் ஆவேன்.. எத்தனையோ குடும்பங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கறாங்க.\nசபை நாகரிகம்-ன்றது முக்கியமானது. பொன்னம்பலம் பேசுனது தப்பு, ரைட்டுன்னு நான் சொல்ல வரலே.. ஆனால் ‘வயதால் மூத்தவன்’ –ன்னு அவர் சொல்றதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும்’ என்பது டேனியின் கருத்து. (நீ பெரிய மனுஷனா நடந்துக்கலையேடா…) “நீ கரெக்ட்டா.. பண்ற மச்சான்… மத்தவங்க பிரச்னையை மண்டலை ஏத்திக்காத’ என்று உபதேசம் செய்தார் சென்றாயன்.\nமாலை பெய்த மழையில் டேனி குழு டான்ஸ் ஆடியது.. குரு வணக்கம் வைத்து விட்டு யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் இணைந்தார்கள். (இந்த ‘பேபி.. பேபி.. பாட்டை மாத்துங்களேன். போரடிக்குது\nஇந்த லக்ஸரி டாஸ்க் விளையாட்டில் நிகழ்ந்த பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பிக்பாஸ் இது தொடர்பான அறிவிப்பை அறிவித்தார்.\nஜனனிதான் ‘நாட்டாமை’யாம். துண்டு அணிவித்து சொம்பெல்லாம் தந்தாலும் கூட ‘நாட்டாமை’ கெட்டப் ஜனனிக்கு வரவில்லை. ஓரமாக நின்று சாட்சி சொல்ல வந்த உதிரி கதாபாத்திரம் மாதிரிதான் இருந்தார்.\n“ஐயா.. அடிக்கடி காணாமல் போயிடறாரு” என்று மஹத்தின் மீது முதல் புகாரை வைத்தார் டேனி… (என்னய்யா. டபுள் கேம்.. இது.. இவ்ள நேரம் கூட்டணியாத்தானே இருந்தீங்க\nதன் மீது சொல்லப்பட்ட அத்தனை புகார்களையும் நேர்மையாக ஒப்புக்கொண்டார் கடமை மீறிய அதிகாரியான மஹத். “பொதுமக்கள் எங்களை மதிக்கறது இல்லை. அந்தக் கோபத்துல கிளம்பிட்டேன். தப்புதான்” என்றார்.\nசென்றாயனுக்கு ஏன் மரியாதை தரப்படவில்லை’ என்று அடுத்த கேள்வி எழுந்தது. “எனக்கு எந்தப் பொறுப்பும் தரப்படவில்லை” என்று ‘எலுமிச்சம்பழம்’ பிரச்னைக்குப் பழி தீர்த்தார் சென்றாயன். “அவன் ரொம்ப காமெடியா நடந்துக்கிட்டான். அவனால் நெறைய பணமும் செலவாச்சு..” என்று மஹத் விளக்கமளித்தாலும் ‘சென்றாயனை’ எல்லோருமே கேலியாகத்தான் நடத்துகிறார்கள் என்பது வெளிப்படை.\n“திடீர்னு கேம்ல இருக்கறன்றாங்க.. திடீர்னு இல்லைன்றாங்க.. திருடங்க பொருள்களை தூக்கி ஓடிட்டு ‘நாங்க இப்ப கேம்ல இருக்கன்றாங்க” என்று ரம்யா புகார் சொல்ல, ‘இதை ஆரம்பிச்சதே நீங்கதான்’ என்று டேனி விவாதம் புரிந்தார்.\nபொதுமக்களில் பெரும்பாலானோர் மஹத்துக்கு ஆதரவு தெரிவிக்க.. தன்னைத்தான் கார்னர் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட மும்தாஜ் ‘சரி.. என் பேரைத்தானே சொல்லப் போறீங்க.. சாப்பாட்ல கூட இவங்க பிரச்னை பண்ணாங்களே’ என்று ஆதங்கப்பட்டார்.\nPrevious 8 வழிச்சாலை தேவை தான்… ஆனால்\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-02-16T10:23:19Z", "digest": "sha1:D7GA6KB3CLZAJ3V2AQOPTA642ISXIUCK", "length": 16897, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "கண்களின் கீழ் கருவளையத்தால் அவதிப்படுபவர்களா நீங்கள்? இதோ சூப்பர் வீட்டுவைத்தியம்!!", "raw_content": "\nமுகப்பு Life Style கண்களின் கீழ் கருவளையத்தால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nகண்களின் கீழ் கருவளையத்தால் அவதிப்படுபவர்களா நீங்கள்\nஉங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. அதற்கு காரணம் கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம்.\nஇந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.\nசத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.\nகண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.\nசில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும் போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, இக்குறைபாடு வந்துவிடும். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட கண்ணில் கருவளையம் வரலாம்.\nவந்த கருவளையத்தை போக்க அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.\nஇந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.\nவெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து 2 ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.\nபிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.\nஇப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n இனி கவலையை விடுங்க இதோ சூப்பர் டிப்ஸ்\nலேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ரன்வீர் – திபீகா- புகைப்படங்கள் உள்ளே\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள���\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:04:50Z", "digest": "sha1:JM6WAABF5MP5MLXAGTWLLHS6KIRVRC44", "length": 12276, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "மகள் வயது பெண்ணை காதலிக்கும் பிரபல டைரக்டர்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip மகள் வயது பெண்ணை காதலிக்கும் பிரபல டைரக்டர்\nமகள் வயது பெண்ணை காதலிக்கும் பிரபல டைரக்டர்\nஇந்தி பட உலகின் பிரபல டைரக்டர் அனுராக் கஷ்யப். இவர், ஆர்த்தி பாஜாஜை திருமணம் செய்தார். 6 வருடங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்தார்.\nஇவர்கள் மூலம் பிறந்த மகள் ஆல்யாவுக்கு இப்போது வயது 16. அடுத்து நடிகை கல்கி கொச்லினை கஷ்யப் காதலித்து மணந்தார்.\n2011-ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. 4 வருடங்களில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பின்னர் டைரக்டர் அனுராக் கஷ்யப்புக்கும் நடிகை ஹூமா குரேஷிக்கும் காதல் என்று இந்தி பட உலகில் பரவலாக பேசப்பட்டது.\nதற்போது ஹூமா குரேஷியை சல்மான்கான் தம்பி சொஹைல் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அனுராக் கஷ்யப் மீண்டும் காதலில் விழுந்து இருக்கிறார். அதுவும் 23 வயதே ஆன பெண்ணிடம்.\nஇவரது வலையில் விழுந்த இளம் பெண் பெயர் ஷுப்ரா ரெட்டி. டைரக்டர் அனுராக் கஷ்யப்-ஷுப்ரா ரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.\nமகள் வயது பெண்ணை பிரபல டைரக்டர் கஷ்யப் காதலித்து வருவது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாதலிக்கும் இளம் பெண்ணை விட டைரக்டருக்கு 20 வயது அதிகம். இந்த பெண்ணை அனுராக் 3-வது திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nவைரலாகும் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வீடியோ – ஒரு அழைப்பிதழ் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரின் மகளின் திருமனம் ரம்மாண்டமாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இந்த நிலையில் இவரின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் திகதி நடைபெற உள்ளது....\nசௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில்...\nஜாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்\nபெண் ஒருவருக்கு ஜாதி, மதமற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார். தமிழ்நாடு- வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). இவருக்கு சிறு வயது முதலே ஜாதி, மதம் பிடிக்காதாம். இவர் தனது ஜாதி,...\nசென்னையின் அதிகம் விரும்பத்தக்க ஆண்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா\nதற்போது தமிழ்சினிமா தொழில்நுட்ப ரீதியாக முன்நோக்கி செல்லும் அதே நேரம் நல்ல படங்களும் வருகின்றது. சினிமா துறையில் அறிமுகமாகும் புதுமுகங்களும் அதிகமாகிவிட்டனர். அண்மையில் புதுமுகங்களுக்காகவே விருது வழங்கும் விழாவும் நடைப்பெற்றது. இந்நிலையில் முக்கிய ஆங்கில பத்திரிக்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிக�� – வைரல் புகைப்படம்...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/cinema-gossip/page/3/", "date_download": "2019-02-16T10:18:59Z", "digest": "sha1:Q4PUC4KLFVPCC4ZICQI2D742JUPGAW32", "length": 6472, "nlines": 109, "source_domain": "universaltamil.com", "title": "cinema gossip Archives – Page 3 of 3 – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Cinema gossip\nஎன்னடா இந்த ‘நடிகை’க்கு வந்த சோதனை\nபட வாய்ப்புக்காக ‘கவர்ச்சிப் போட்டோ’க்களாக போட்டுத் தள்ளும் நடிகை\nதமிழில் நடிக்க முடியாது என சீன் போடும் மரிய நடிகை \nநடிகை ஸ்ரேயாவிற்க்கு ரஷ்ய தொழிலதிபருடன் திருமணம்\nநடிகராகும் மகன் அச்சத்தில் தந்தை\nஓவர் பந்தா நடிப்புக்கு ஆகாதுமா\nஇந்த நடிகைதான் என் படத்தில் நடிக்க வேண்டும் என அடம்பிடித்த நடிகர்\nகவர்ச்சிப் படங்களை வெளியிடும் வேத நடிகை\nபிரபல ஹீரோயின்களுக்கு எதைக்கண்டால் பயம்\nகான் நடிகர் நடிகைக்கு வீடொன்று பரிசளித்துள்ளார்\nசர்ச்சையில் சிக்கி இருக்கும் பால் நடிகை\nநான் போகிறேன் என்று படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறிய நடிகை\nபடத்தில் நடிக்கவேண்டும் என்பதற்காக இப்படியா செய்யுறது\nதீராத ஆசையால் சிக்கித்தவிக்கும் வீர நடிகை\nநயன்தாராவை பார்த்து அதிர்ந்து போன தெலுங்கு திரையுலகம்\nநடிகர்களுக்கே சம்பளத்தை கொட்டிக் குடுங்க – புலம்பும் நடிகை\nதீவிரமாக நடிகையின் உதட்டைக்கடித்த நடிகர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.actoractress.in/kabali/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/6122/", "date_download": "2019-02-16T09:50:22Z", "digest": "sha1:O4BH4DUTF3JINOKUYA4NNCBAC5KUF26G", "length": 13473, "nlines": 98, "source_domain": "www.actoractress.in", "title": "ரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் பட்டியல் வெளியீடு! – Actor Actress", "raw_content": "\nரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் பட்டியல் வெளியீடு\nரஜினியின் ‘கபாலி’ பாடல்கள் பட்டியல் வெளியீடு\nகபாலி படத்தின் இசை இணையதளத்தில் ஜூன் 12-இல் வெளியாகிறது. இதன் பாடல்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nலிங்கா படத்தைத் தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் கபாலி. பா. இரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி, ரசிகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.\nஇந்த நிலையில், சென்னையில் ஜூன் 12-இல் பிரம்மாண்ட விழா நடத்தி, கபாலி பட பாடல்கள் வெளியிடப்படுவதாக இருந்தது.\nஇதனிடையே ரஜினிகாந்த் அமெரிக்காவில் தன் குடும்பத்தினருடன் கோடை விடுமுறையைக் கழித்து வருவதால், அவர் சென்னைக்கு திரும்பும் தேதி உறுதி செய்யப்படவில்லை.\nஇதனால் இசை வெளியீட்டை விழாவாக நடத்தாமல் நேரடியாக இணையதளம் மூலம் வெளியிட படத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, அதே தேதியில் இணையதளத்தில் பாடல்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரமலான் மாதம் என்பதால் படம் வெளியாகும் தேதி ஜூலை 1 என்பதிலும் மாற்றம் இருக்கலாம் எனத் தெரிகிறது.\nஇந்நிலையில் கபாலி படப் பாடல்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nTags: ‘கபாலி’ பாடல்கள்#KABALIkabali filmKabali Moviekabali rajinikabali release dateKabali Tamil MovieKabali Teaserkabali wikiஅமெரிக்காவில் ரஜினிகபாலி படத்தின் இசைகபாலி படப் பாடல்களின் பட்டியல்ஜூலை 1பா. இரஞ்சித் இயக்கத்தில்\nPrevious story கோலிவுட்டை கலக்கும் கபாலி சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_main.asp?cat=2", "date_download": "2019-02-16T10:36:58Z", "digest": "sha1:MZN5I2E2T2VIRV4NVQDIKYWXUBHTWTHD", "length": 23443, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "Supreme Court News | High Court News | Legal News | Crime Court News | Legal Court News | Law News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோர்ட் செய்தி\nசி.ஐ.சி., காலி பணியிடங்கள் : 6 மாதத்தில் நிரப்ப உத்தரவு\nபுதுடில்லி: சி.ஐ.சி., எனப்படும், மத்திய தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு, தகுதியானோரை நியமிப்பது குறித்து, உச்ச நீதிமன்றம், நேற்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தகவல் உரிமை ஆர்வலர், அஞ்சலி பரத்வாஜ் தாக்கல் ...\nரபேலில் விளம்பரம் தேடாதீர்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி\nபுதுடில்லி: ரபேல் விவகாரத்தில், ஊடகங்களில் விளம்பரம் தேடும் நோக்கத்தில், தெளிவில்லாத மனுக் களை, ...\nராமஜென்ம பூமி விவகாரம்: புது மனு விசாரணைக்கு ஏற்பு\nபுதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி நிலம் மற்றும் ...\nகார்த்தி கோரிக்கை : கோர்ட் நிராகரிப்பு\nபுதுடில்லி: வெளிநாடு செல்வதற்காக, பிணைத் தொகையாக செலுத்த வேண்டிய, 10 கோடி ரூபாயை, நாடு திரும்பியதும், வட்டியுடன் திரும்ப அளிக்கக்கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், வெளிநாட்டு ...\nஇணையத்தில் ஆட்சேபகர பதிவு : மாநில அரசுகளுக்கு உத்தரவு\nபுதுடில்லி: இணையதளத்தில் ஆட்சேபகரமான பதிவுகளை வெளியிட்டால், சம்பந்தப்பட்டோரை சிறையில் அடைக்க, தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, 66ஏ வகை செய்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2015, மார்ச், 24ல் பிறப்பித்த உத்தரவில், இணையதள பதிவுகளுக்காக சிறையில் அடைக்கும் ஷரத்தை ரத்து ...\nஇடைத்தேர்தல் கோரிய மனு தள்ளுபடி\nபுதுடில்லி: தமிழகத்தின் திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின், 'கஜா' புயலை காரணம் காட்டி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ...\nஆசிரியருக்கு மரண தண்டனை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட் தடை\nபுதுடில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில், நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.ம.பி.,யில் கடந்த ஆண்டு, ஜூலை, 1ல், அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிய நான்கு வயது சிறுமியை ...\nஜெ.,க்கு அளித்த சிகிச்சை விசாரணை சரியே : அப்பல்லோ வழக்கில் ஆறுமுகசாமி கமிஷன் பதில்\nசென்னை: 'மறைந்த முதல்வர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிப்பது, விசாரணை கமிஷனின் வரம்புக்கு உட்பட்டது தான்' என, ���ென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.ஜெ., மரணம் குறித்து, ஓய்வுபெற்ற உயர் ...\nரூ.2000 சிறப்பு நிதி எதிர்த்த மனு தள்ளுபடி\nசென்னை: வறுமை கோட்டிற்கு கீழுள்ள, 60 லட்சம் குடும்பங்களுக்கு, தலா, ௨,௦௦௦ ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டசபையில், ௧௧௦வது விதியின் கீழ், 'வறுமை கோட்டிற்கு கீழுள்ள தொழிலாளர்களுக்கு, தலா,2,000 ரூபாய் வழங்கப்படும்' என, ...\nவிசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக குற்றச்சாட்டு : பெண் தொழிலதிபரின் முன் ஜாமின் ரத்து கோர முடிவு\nசென்னை: விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், பெண் தொழில் அதிபருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, மனு தாக்கல் செய்ய உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சிறப்பு அதிகாரி, பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள், மகாதேவன், ...\nதாடண்டர் நகர் குடியிருப்பு இடிக்க ஐகோர்ட் தடை\nசென்னை:சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில் உள்ள, வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை இடிக்க, சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதித்துள்ளது. சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன.அரசு ஒதுக்கீடு, பொது ஒதுக்கீடு என்ற வகையில், அரசு ஊழியர்களுக்கும், ...\nகுழந்தை கொடூர கொலை : பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\nதிருச்சி: வேலையில் இருந்து நிறுத்திய ஆத்திரத்தில், கடை உரிமையாளரின், மூன்றரை வயது ஆண் குழந்தையை கொலை செய்த இளம்பெண்ணுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.திருச்சி, பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவள், ரோஸ்லின் பாக்யராணி, 25; அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி பிரபா என்பவரின், மொபைல் போன் ...\nநெடுஞ்சாலைகளில் ஓட்டல்கள் துவக்க வழக்கு: அரசுக்கு,நோட்டீஸ்\nமதுரை : தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், 50 கி.மீ., இடைவெளியில் அரசு போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டல்கள் துவக்க கோரிய வழக்கில், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்செந்துாரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் ...\nதமிழக அகழாய்வில் மத்திய அரசுக்கு ஆர்வம் இல்லை: ஐகோர்ட் அதிர���ப்தி\nமதுரை: 'தமிழக பாரம்பரிய சின்னங்கள் தொடர்பான அகழாய்வில், மத்திய அரசுக்கு ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. தமிழகம் இந்தியாவில் தான் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இது ஏற்புடையதல்ல' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுார் காமராஜ் என்பவர், ...\nதமிழில் பெயர் பலகை : ஐகோர்ட்டில் வழக்கு\nமதுரை: ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் தமிழக அரசின் அரசாணையின்படி, தமிழில் பெயர் பலகை இடம்பெற நடவடிக்கை எடுக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் ...\n60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்க தடையில்லை; எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nசென்னை : வறுமை கோட்டிற்கு கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்க ...\nஜெ.,க்கான சிகிச்சை குறித்த விசாரணை சரியே; அப்பல்லோ வழக்கில் ஆறுமுகசாமி கமிஷன் பதில்\nசென்னை : 'மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிப்பது விசாரணை ...\nபஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவு\nமதுரை:மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் இவர் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டில் நடைபாதை, பெண்கள் பாலூட்டும் அறை, பயணிகள் காத்திருப்பு அறைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்துகின்றனர். பயணிகள் ...\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத் பிப்ரவரி 16,2019\nரபேலில் விளம்பரம் தேடாதீர்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி பிப்ரவரி 16,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/50655-again-vasundara-s-govt-will-be-in-rajasthan-amit-shah.html", "date_download": "2019-02-16T10:48:26Z", "digest": "sha1:W7LYH5OWWNWSDLLPSYCYNXZP6LW4E6XK", "length": 9731, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "மீண்டும் வசுந்தராவின் ஆட்சி - அமித் ஷா உறுதி | Again Vasundara's govt will be in Rajasthan - Amit Shah", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nமீண்டும் வசுந்தராவின் ஆட்சி - அமித் ஷா உறுதி\nராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு மீண்டும் அமையும் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். அங்கு, இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.\nமொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரங்களில் இறங்கியுள்ளன. அந்த வகையில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று ஜெய்ப்பூருக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல் மற்றும் ஜாதி அடிப்படையிலான அரசியலை மக்கள் புறக்கணித்திருப்பதாகவும், வசுந்தரா ராஜே தலைமையில் மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க. அரசு அமையும் என்றும் தெரிவித்தார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், புலந்தேஷ்வரில் கடந்த தினங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவம் துரதிருஷ்டமானது என்று அமித் ஷா குறிப்பிட்டார். அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குழுவின் அறிக்கை வெளிவரும்போது உண்மை என்னவென்பது தெரியவரும் என்றார் அவர்.\nபுலந்தேஷ்வரில் பசுவதை நடைபெற்றதாக செய்தி பரவியதையடுத்து, அங்கு வன்முறை ஏற்பட்டது. அதில், காவல்துறை அதிகாரி ஒருவரும், மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். அதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎல்லாக் கடனையும் அடைச்சிடுறேன் - மீண்டும் கதறும் மல்லையா\nஜெயலலிதா ��ினைவு தினம்: உறுதிமொழி எடுத்துக்கொண்ட அ.தி.மு.கவினர்\nசர்வம் தாள மயம் படத்தின் செகண்ட் சிங்கிள்\n2019ல் மீண்டும் மோடி ஆட்சி தான்: ஈரோட்டில் அமித் ஷா பேச்சு\nஈரோட்டிற்கு வருகை தந்தார் அமித் ஷா\nஅமித் ஷா நாளை தமிழகம் வருகிறார் - தமிழிசை பேட்டி\nபாஜக -சிவசேனா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_509.html", "date_download": "2019-02-16T10:24:32Z", "digest": "sha1:HFKMHWDMRUS7IMIZ53QSOHAL5U575PHC", "length": 11690, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பதா? - நாளை மறுநாள் முடிவெடுக்கிறது சுதந்திரக் கட்சி - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பதா - நாளை மறுநாள் முடிவெடுக்கிறது சுதந்திரக் கட்சி\n - நாளை மறுநாள் முடிவெடுக்கிறது சுதந்திரக் கட்சி\nஜெ.டிஷாந்த்(காவியா) May 15, 2018 இலங்கை\nஅரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சு.க உறுப்பினர்கள் குழு, தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள மற்றுமொருத் தரப்பு அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் நாளை மறுதினம் இரவு 7 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில், நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதுத் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட சு.க குழு செயற்குழுக்கூட்டத்தின் போது வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அந்த கோரிக்கை உள்ளிட்ட, 15 முக்கிய யோசனைகள் அடங்கிய கடிதமொன்றை இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப��பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/urine-pass-time-watch/", "date_download": "2019-02-16T09:21:35Z", "digest": "sha1:TQAUEO4QRB7IIV3YVRCHF6UOWWWYUI3S", "length": 39903, "nlines": 152, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்கள் சீறுநீர் எவ்வாறுஉள்ளது கவனிக்க வேண்டியவை ? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் பொது மருத்துவம் உங்கள் சீறுநீர் எவ்வாறுஉள்ளது கவனிக்க வேண்டியவை \nஉங்கள் சீறுநீர் எவ்வாறுஉள்ளது கவனிக்க வேண்டியவை \nபொது மருத்துவ தகவல்:உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற���படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம்.\nஉடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.\nஎனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்.\nஉங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.\nசிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.\n03. நுரை போன்று வெளிபடுதல்.\nசிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.\nகல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.\n1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.\n2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.\n3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.\n4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் கு��ந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.\n5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.\n6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.\n7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.\nதலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும்.\nஇன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.\nஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.\nநம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே. வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.\nசிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி\nஅமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.\nசமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.\nஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.\n1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது\nநான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா\nஇது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.\n2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா\nதிடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.\nஉண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.\n3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா\nஅப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.\nஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.\nஅதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவி��் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.\nஇதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், குடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.\n4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா\nமேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.\n(சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)\n5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.\nவெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.\nஇந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.\n6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன\nசிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.\n1.ஆரம்ப கட்டம் (நிலை-1) சிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.\n2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2): இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.\n3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)- இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\n4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4) இந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்\nPrevious articleபெண்களுக்கு மாதம் தோறும் வரும் மாதவிடாயும் குழந்தை பாக்கியமும்\nNext articleபெண்கள் குழந்தை பெற சரியான வயது எது\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள��� வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/01/blog-post_30.html", "date_download": "2019-02-16T09:53:06Z", "digest": "sha1:5X2GN2DXP2VD3D7L4PSAG7S7DDUYQ75Y", "length": 25449, "nlines": 451, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: வினோத ரசமஞ்சரி - விக்ரமாதித்யன் நம்பி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவினோத ரசமஞ்சரி - விக்ரமாதித்யன் நம்பி\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 11:43 PM | வகை: கவிதைகள், விக்ரமாதித்யன் நம்பி\nகவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது\nமொழிப்பற்று நிரம்பிய பித்துக்குளி அகப்பட்டதும்\nமடியில் கட்டிவிட்டு ஓடிப்போகிறான் சந்தோஷமாய்\nஅதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது\nவந்து வாங்கிக்கொள்ள முடியுமா ஸார்\nவீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்துவிடுகிறேன் ஸ்நேகிதா\nகாகமே எங்கே போனாய் நீ\nகாகமே எங்கே போனாய் நீ\nகாகமே எங்கே போனாய் நீ\nதுணை தேடிப் போனாயா நீ\nகாகமே எங்கே போனாய் நீ\nகாகமே எங்கே போனாய் நீ\nகாகம்போல வாழக் கற்றுக்கொள் முதலில்\nகாகமே எங்கே போனாய் நீ\nகொத்தித் திங்கப் போனேன் போ\nபிரசாத இலைகள் குவிந்து கிடக்கு போ\nதிருநெல்வேலி மண் விட்டுப் போக\nமருதமர நிழலில் குடியிருக்கும் காகம் நான்\nபோடா போ போக்கத்தவனே போ\nஎன கரையும் காகமே எங்கே போனாய் நீ\nகேள்விமேல் கேள்வி கேட்டு அயர்வூட்டாதே\nகேட்பது சுலபம் கிழவி போல\nகொண்ட ஜோடி நினைவு வாட்டுது\n(பேராசிரியர் எம்.டி. முத்துகுமாரசாமி அவர்களுடன் இணைந்து எழுதியது.கேள்விகள் எம்.டி.எம். உடையவை. பதில்கள் என்னுடையவை. சோதனை முயற்சியாக எழுதிப் பார்த்தது இந்த கவிதை--விக்ரமாதித்யன் நம்பி)\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. ���ிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவினோத ரசமஞ்சரி - விக்ரமாதித்யன் நம்பி\nகோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன்\nகவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது\nஎழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருத...\nநெருப்புக் கோழி - ந.பிச்சமூர்த���தி\nஊமைத் துயரம் - நீல பத்மநாபன்\nமனக்குகை ஓவியங்கள் - புதுமைப்பித்தன்\nசாப விமோசனம் - புதுமைப்பித்தன்\nசாமியாரும் குழந்தையும் சீடையும் - புதுமைப்பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2019-02-16T10:05:00Z", "digest": "sha1:F7OC5IKE5PRK4LZTDKTLRTE5WGK6EK3P", "length": 9709, "nlines": 112, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: அந்த இரவு தந்த பயம்", "raw_content": "\nஅந்த இரவு தந்த பயம்\nகத்தும் குருவிகளில் எனை மறந்து\nநெடுந்தூரம் சென்றேன் வழி மறந்து\nதூரத்து சங்கீதமென் வேகத்தைக் கூட்ட\nவிர்றென்று தேடி இடம் மாறி - நான்\nவிரைந்த இடம் ஒரு காடா\nஇல்லை இல்லை அதுவொரு சுடுகாடு\nதேகச்சூடு தணிந்து குளிர் வீசியது\nநரம்புகள் விறைத்து முடிகள் சிலிர்த்தன\nசுட்ட பிணங்களின் அணையாத் தணல்களின்\nநெருப்பும் புகையும் கண்களைத் துருத்தின\nமுழுக்க எரிந்து முடியாத ஒன்றை\nநாயோ நரியோ ஏதோ ஒன்று\nஇழுத்துக் கொண்டு எனைக்கண்டு ஓடியது\nவிறைத்து நெஞ்சு துடிக்கத் திரும்பி ஓடினேன்\nஎடுத்த தாகம் தணிக்கத் தண்ணீர்\nகிடைக்க இடையில் கிணறு ஒன்று\nஓடிப்போய்த் துலைவோம் என்றில்லாமல் அதன்\nதோளைத் தொட்டு மெல்லத் திருப்பினேன்\nஓலத்தை நிறுத்தி மெல்லமுகம் நிமிர்த்தி முறைத்தது\nஆவென்று கத்தியும் வாய் எனக்குத் திறக்கவில்லை\nகோரப்பற்களில் சொட்டும்குருதி துளித் துளியாய்\nகொடும்நெருப்பில் எரியும் பந்து விழிகளாய்\nஉரிந்த தோல்களின் ஊடே ஊனும் ஒழுக\nபுழுக்களும் பூச்சிகளும் ஊர்ந்தன உடம்பில்\nஇருந்த மாத்திரத்தில் அந்தரத்தில் எழுந்து\nவிரித்த வாயோடு வந்தது என்னை விழுங்க\nதிரும்பி எடுத்த ஓட்டம் திரும்பத்திரும்ப ஓடியும்\nஅடுத்த அடியை எடுத்துவைக்க முடியல\nகிட்டவந்த அதற்கு எட்டியுதைக்கக் கால்நீட்டி\nஉறுண்டு விழுந்தேன் கட்டிலின் மீதிருந்து\nஉலக சினிமா ரசிகன் said...\n“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.\nவருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் ப��ன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nஇனிக்கும் வாழ்க்கை உனக்கே உனக்கே\nஅந்த இரவு தந்த பயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_42.html", "date_download": "2019-02-16T09:13:48Z", "digest": "sha1:ZYFF4XWJPXOH2Z7MGSX6BMPWHT3I3QX6", "length": 4865, "nlines": 43, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "பொது இடத்தில் ஆபாசமான உடையில் வந்த ஸ்ரீதேவியின் மகள்! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » பொது இடத்தில் ஆபாசமான உடையில் வந்த ஸ்ரீதேவியின் மகள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nபொது இடத்தில் ஆபாசமான உடையில் வந்த ஸ்ரீதேவியின் மகள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nநடிகை ஸ்ரீதேவி தமிழ், ஹிந்தி சினிமா தன் வசம் வைத்திருந்தவர். அவரின் மறைவு சினிமா உலகில் மட்டுமல்லாது, ரசிகர்கள் மத்தியில் சோகத்தை உண்டாக்கியது.\nஸ்ரீதே���ி படங்கள் போக மீதி நேரங்களில் தன் குடும்பம், மகள்களுடன் தான் செலவிடுவார். அவரின் மகள்களில் ஒருவரான ஜான்வி படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார்.\nஇப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அண்மையில் ஜான்வி அரை ஆபாச உடையில் வர ரசிகர்கள் அவரை சமூகவலைதளங்களில் அவசரத்தில் ஜீன்ஸ் போடாமல் வந்துவிட்டார் போலிருக்கிறது என கிண்டலடித்துள்ளனர்.\nThanks for reading பொது இடத்தில் ஆபாசமான உடையில் வந்த ஸ்ரீதேவியின் மகள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nகாத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய மாதுக்கள்: பின்னர் நடந்தேறிய விபரீதம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=7432", "date_download": "2019-02-16T10:33:17Z", "digest": "sha1:AF7CF2ZSU45GG6TR7WIQ5WMVLBBGDBWP", "length": 9270, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தீவினைகளின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் சேவற்கொடியோன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nதீவினைகளின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் சேவற்கொடியோன்\nதிருவிழாக் காலங்களில் முருகபக்தர்கள் தங்கள் வேண்டு தல்கள் நிறைவேறிய பின்னர் தங்கள் ஊரில் இருந்து குடும்பத்தோடு பாதயாத்திரையாக வந்து சேவல், புறா போன்றவைகளை காணிக்கையாக சுமந்து வந்து பழநி மலைக்கோயிலில் செலுத்துகின்றனர். இக்காணிக்கையால் குடும்ப விருத்தி அடையும். நோய் நம்மை விட்டு நீங்கும். ஆயுள் பெருகும். கெட்ட கனவுகள் தொலையும். தீராத தீய வினைகள் நீங்கும். பில்லி, சூனியம் அழியும். தரித்திரம் நீங்கி வளம் பெருகும். பலநாட்கள் ��ிரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாய் பழநி வந்து முருகனை வழிபட வரும் பக்தர்கள் தங்கள் நிலத்தில் விவசாயம் செழிக்க பசு, எருது உள் ளிட்ட விலங்குகளை நேர்த்திக்கடனாகவும் காணிக்கையாகவும் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.\nதிருவாவினன்குடித் திரு த்தலத்தில் எண் ணற்ற முருக பக்தர்கள் பசுமாட்டினைக் காணிக்கையாகச் செலுத் துகின்றனர். பசுவின் உடலில் முருகனுக்குச் சொந்தம் என எழுதி மாலை மரியாதை செய்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்காணிக்கை செலுத்துவதால் குடும்ப கஷ்டங்கள் விலகி நிலத்தில் விளைச்சல் பெருகி தொழில் சிறக்கும். துயரங்கள் ஒழியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். பொருளோ, உயிரினமோ மட்டும் காணிக்கை இல்லை. வேண்டுதல் காணிக்கை எந்த காணிக்கையும் எண்ணாது பிரார்த்தனை செய்தவர்கள் பலரும் அது நிறை வேறியவுடன் சன் னிதானத்தில் தங்கள் மன தில் படும் காணிக்கைகளை செலுத்தி விடுகின்றனர். சிலர் தங்கள் குடும்பத்திற்கு, சமுதாயத்தில் அவப்பெயரை ஏற்படுத்தி வரும் தங்கள் செய்கைகளை முருகன் காலடியில் தொலைத்து விட்டு மேன்மக்களாக திரும்புகின்றனர்.\nகடந்த கால தீவினை களால் தவறான பாதையில் உழன்று முருகனின் வழிகாட்டுதலால் நேர்வழிக்கு திரும்பி செம்மையாக வாழ்ந்தவர்கள் பலர். இன்னும் ஒரு தரப்பி னரோ பாதயாத்திரை பக்தர்களுக்கு செய்யும் சேவை முருகனுக்கே சென்றடைவதாகக் கருதி பல்வேறு காரியங்களை செய்கின்றனர். இதற்காக பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம், இலவச மோர், அவர்கள் வரும் பாதையை சுத்தம் செய்தல் உள்ளிட்ட நேர்த் திக்கடனையும் மேற் கொள்கின்றனர். எப்படியோ... வேண்டி யவர்களுக்கு வேண்டிய வரம் தந்து பக்தர்களை அரவணைத்துக் கொண்டு, எல்லையில்லா மகிழ்ச்சி அளிப்பதில் முருகன் ஒரு கலியுக வரதனாக திகழ்கிறான்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத���து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/kamal-party/", "date_download": "2019-02-16T10:33:14Z", "digest": "sha1:YNZU2SOTWUNKYCF2PA2LINXC4DSGIVQ7", "length": 2386, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "kamal party Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nமக்கள் நீதி மய்யத்தின் கொடியேற்ற விழாவில் கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினர்கள் அறிவிப்பு. விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வளம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியும், உலகநாயகன் கமல் ஹாசனும் ஆகும். இவர்கள் இருவரும் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் எதிப்புகள் மற்றும் ஆதரவுகள் இரண்டும் எழுந்து வருவது அனைவரும் அறிந்ததே. இன்னிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் தற்காலிக உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது. 2 சட்டப்பேரவை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/mobile-phones/blackberry/passport", "date_download": "2019-02-16T10:33:18Z", "digest": "sha1:KBTQAQDKYJIKW7HMR7KJRQECMWE7EYMY", "length": 6807, "nlines": 149, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த BlackBerry Passport கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 63\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nகொழும்பு உள் BlackBerry (40) கையடக்க தொலைபேசிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterstudy.net/mdiscuss.php?qid=69299&type=2", "date_download": "2019-02-16T10:33:30Z", "digest": "sha1:IQ5ZG5UVZY7KC6ZIAWMI3DDBSKGCXX6Z", "length": 2729, "nlines": 59, "source_domain": "masterstudy.net", "title": "ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை ?->(Show Answer!)", "raw_content": "\n1. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை\n(A): மேகம் - உவமை\n(B): குளிர்ச்சி - ஆடுகள்\n(C): குன்று - மாரி\n(D): மிகுதி - எதிர்த்தல்\nMCQ->ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை ....\nMCQ->ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை ....\nMCQ->ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: கலை - களை ....\nMCQ->ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: பெறுக்கல் - பெருக்கல் ....\nMCQ->ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மருப்பு - மறுப்பு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html?random-post=1", "date_download": "2019-02-16T09:06:28Z", "digest": "sha1:SUE5NNY57JZP5BHSREQYV6TEALTBH3TQ", "length": 4306, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "பாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்!! - Uthayan Daily News", "raw_content": "\nபாரதியாரின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Sep 11, 2018\nமாகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 97 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று நினைவு கூரப்பட்டது.\nநல்லூர் அரசடி வீதியில் உள்ள பாரதியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇதில் வடக்கு மாகாணசபையினர் , மாவட்ட செயலர் ,அரச அதிகாரிகள், மாணவர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nஆலயங்களில் மிருக பலிக்குத் தடை\nபாடசாலைப் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு\nடெங்கு நுளம்பால் -காணிகளுக்கு சிவப்பு அறிவித்தல்\nவிபத்தை ஏற்படுத்திய சாரதிக்குப் பிணை\nஊரெழு றோயல் அணி – சுப்பர் ஆட்டத்துக்குத் தகுதி\nதிருட்டு நகைகளுடன் – தலைமறைவானவர் கைது\nதிருமணப் பந்தல் கழற்ற முன் -தாயார் உயிரிழந்த சோகம்\nயாழ்.போதனா மருத்துவமனையில் – விபத்து,அவசர சிகிச்சைப்…\nஒரே விபத்தில்- 23 மோட்டார் சைக்கிள்கள் சேதம்\nபிரதமர் தலைமையிலான குழு- பலாலி விமான நிலையத்தில்\nயாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் -அர­சி­யல் கட்­சி­க­ளின்…\nடெங்கு நுளம்பால் -காணிகளுக்கு சிவப்பு அறிவித்தல்\nவிபத்தை ஏற்படுத்திய சாரதிக்குப் பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pullikkolam.wordpress.com/2013/04/", "date_download": "2019-02-16T09:19:13Z", "digest": "sha1:EEEAGKWUJIXR7BGGNS5TNBGGL526ZREK", "length": 7191, "nlines": 121, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "ஏப்ரல் | 2013 | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nபூமி தினம் (Earth Day)\nபூமி தினம் (Earth Day)\nஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. எதற்காக நாம் வாழும் இந்த பூமிக்குத் தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும் பல காரணங்கள். அடுக்கிக்கொண்டே போகலாம்.\nமுதல் காரணம்: நாம் எல்லா வளங்களும் நிறைந்த இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதற்காக பூமித்தாய்க்கு நன்றி கூற.\nஇந்த நிலவுலகை சுமார் 2 மில்லியன் மனிதரல்லாத உயிரினங்களுடன் பகிர்ந்து கொண்டு வாழுகிறோம். இன்னும் புதுப்புது உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 140,000 உயிரினங்கள் அழிந்து போக நாம் காரணம் ஆகிறோம். இதற்காக பூமித்தாயிடம் மன்னிப்புக் கேட்க\nஇது மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம். அதனால் சில விஞ்ஞானிகள் இந்த சகாப்தத்தை மனித சகாப்தம் (Anthropogenic) என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்போது நடக்கும் நல்லது கெட்டது இரண்டுக்குமே நாம்தான் காரணம்.\nஏன் உயிரினங்கள் அழிந்து போயின மனித இனப்பெருக்கம் தான் காரணம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்றரை பில்லியன் ஆக இருந்த உலக மக்கள் தொகை இப்போது 7 பில்லியன் ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும் 2050 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 9 பில்லியனைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது.\nமக்கள் இனப் பெருக்கம் உணவுப் பெருக்கத்திற்கு வழி வகுத்தது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள்…\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\n« மார்ச் ஜூன் »\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்15\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 14\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 13\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/16/assembly.html", "date_download": "2019-02-16T09:04:36Z", "digest": "sha1:3RU3L52ROIS3RRZ7JCETPC7BD6PHPB6J", "length": 12967, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "14 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி: திருச்சி 1 ல் முஸ்லீம் லீக் | congress gets 14 constituencies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n12 min ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\n21 min ago தினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\n28 min ago திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து.. வீரமரணமடைந்தவர்களுக்கு ரூ. 11 லட்சத்தை வழங்க முன்வந்த சூரத் தம்பதி\n33 min ago கேட்பாரற்று கிடக்குது கிராமங்கள்.. ஜெயிலுக்கு போக போறார் எடப்பாடி.. ஸ்டாலின் ஆவேசம்\nLifestyle சாப்பிடும் போது இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடவே கூடாது\nMovies varma updates- த்ருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. ஆனா நீங்க எதிர்பார்த்த ‘அவங்க’ இல்ல\nTravel அர்கீ பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nSports கபில் தேவை முந்தி சாதனை தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்\nAutomobiles இந்தியாவின் முதல் தயாரிப்பான மாருதி800 காரை ஹர்பாலுக்கு வழங்கிய இருபெரும் தலைவர்கள் யாரென தெரியுமா\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n14 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி: திருச்சி 1 ல் முஸ்லீம் லீக்\nதமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளது.\nகாங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் 3 தொகுதிகளை அக்கட்சி முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கியுள்ளது\nஅதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக முன்னேற்றக் கழகம், பார்வர்டுபிளாக் மற்றும் இந்திய தேசிய லீக் காட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளது.\nஇந்த நிலையில் தமாகாவும், காங்கிரசும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 தொகுதிகளை அறிவிப்பதில்காலதாமதம் காட்டி வந்த���.\nஇதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம்ஏற்பட்டது.\nஇதையடுத்து காங்கிரஸ் கட்சி, தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டது.\nஇதில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில் ஒரு தொகுதி இந்திய முஸ்லீம் லீக்கிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது.\nஇதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன\nதிருச்சி 1 தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-16T09:19:45Z", "digest": "sha1:RF5B3BG2KDAT6WKDCOXVCAACRVZKMFNR", "length": 13498, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த தல அஜித்- என்ன", "raw_content": "\nமுகப்பு Cinema தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த தல அஜித்- என்ன செய்தார் தெரியுமா\nதனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகொடுத்த தல அஜித்- என்ன செய்தார் தெரியுமா\nதல அஜீத் விவேகம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் சிறுத்தை சிவா கூட்டணியில் நடித்துவரும் திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வைத்து தொடங்கி , விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.\nஇந்த திரைப்படத்தின் தொடக்க விழாவின் போது அஜீத், இயக்குனர் சிவா மற்றும் இமான் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் அஜீத் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்தார். இதை தொடர்ந்து இந்த படத்திலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கா என கேள்வி எழுப்பியிருந்தனர் அஜீத் ரசிகர்கள்.\nஅதற்கு இந்த படத்தில் அஜீத் ஒரு புது கெட்டப்பில் வருவார். என்று விஸ்வாசம் படக்குழு தரப்பில் பதிலளிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படத்தில் அஜீத் கருப்பு முடியுடன் ஒரு கெட்டப்பிலும், சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் ஒரு கெட்டப்பிலும் நடிக்கிறார். என தகவல் வெளியாகியிருக்கிறது.\nஅதற்கு ஏற்றார் போல படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்பட���்களில், சால்ட் அண்ட் பெப்பர் லுக் அஜீத் புகைப்படங்கள் இப்போது வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது. புது கெட்டப் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது . புது கெட்டப்பில் அஜீத்தை காண தல ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.\nதல அஜித்தின் 59வது படத்தின் ரிலீஸ் திகதி மாறுகிறதா\nதல-59 படப்பிடிப்பிற்கு நடுவே அஜித் எங்கு சென்றார் தெரியுமா\nதமிழகத்தை தாண்டி 29 நாட்களில் கர்நாடகாவில் விஸ்வாசம் செய்த சாதனை\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nவைரலாகும் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வீடியோ – ஒரு அழைப்பிதழ் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரின் மகளின் திருமனம் ரம்மாண்டமாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இந்த நிலையில் இவரின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் திகதி நடைபெற உள்ளது....\nசௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில்...\nஜாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்\nபெண் ஒருவருக்கு ஜாதி, மதமற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார். தமிழ்நாடு- வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). இவருக்கு சிறு வயது முதலே ஜாதி, மதம் பிடிக்காதாம். இவர் தனது ஜாதி,...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/04/blog-post_41.html", "date_download": "2019-02-16T09:54:23Z", "digest": "sha1:GROGJDPUX2KEZXYMXMNUVSLQVMQWLWIT", "length": 18064, "nlines": 216, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்\nSaturday, April 07, 2018 அரசியல், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள் No comments\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்.\nடெல்லி ‘ஜனநாயகத்தில் நீதித்துறையில் பங்கு’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் கரன் தாப்பர் உடன் நடந்த உடையாடலின் போது பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின் அரசு தரும் எந்த விதமான பதவியையும் ஏற்கமாட்டேன் என்றும் உரையாடலின் போது நீதிபதி செல்லமேஸ்வர் கூறியுள்ளார்.\nஇந்த உரையாடலின் போது ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பல்வேறு கருத்துக்களை அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட அமர்வுக்கு வழக்கை ஒப்படைப்பது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிலும் நடந்தது என்று அவர் அதிர்ச்சியான தகவலை கூறினார். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முடிந்தும் ஒரு வருடத்திற்கு தீர்ப்பு வழங்கப்படாமல் தாமதித்தது ஏன் அனைத்தும் முடிந்த பிறகு வழக்கின் தீர்ப்பு வெளியானதால் கிடைத்தது என்ன அனைத்தும் முடிந்த பிறகு வழக்கின் தீர்ப்பு வெளியானதால் கிடைத்தது என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளையும் நீதிபதி செல்லமேஸ்வர் எழுப்பினார்.\nபொதுவாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைத்து நீதிபதிகளும் வெளியில் நடைபெறும் கூட்டங்களில் நீதிமன்ற வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்கமாட்டார்கள். நீதித்துறையின் மாண்பை காக்க வேண்டும், சட்டத்தை மக்கள் மதித்து நடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொத்தம் பொதுவான கருத்துக்களையே கூறுவார்கள். ஆனால், முதன்முறையாக பணியில் உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் வழக்கு ஒன்றின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.\nநீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு அளித்து அனைவரையும் விடுதலை செய்தார். பின்னர் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது.\nஇந்த சம்பவத்தை மனதில் வைத்து, நீதிபதி செல்லமேஷ்வர் சொன்னதை படியுங்கள்.\nஒரு கொள்ளைக்காரியை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் பற்றிய கருத்துக்களை நீங்கள் சொல்லுங்கள். நான் சொல்ல விரும்பவில்லை.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகன் ஐ.ஏ.எஸ். தேர்வில்...\nஇவரை வழிபட்டால் இவ்ளோ நனமைகளா...\nஎப்படி இருக்கிறது +1 புது பாட புத்தகம்\nபெரும்பாலும் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...\nஎட்டாம் வகுப்பு பாடநூலில் பெண்கள் உடை பற்றிய சர்ச...\nநீர் இழப்பைத் தவிர்த்தால் பேரிழப்பைத் தடுக்கலாம்\nநான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்..\nஆபாச படம் பார்த்து தாயை பாலியல் வன்கொடுமை செய்த மக...\nபாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...\nநம்மில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரியும்\nஇலவசமாக உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க...\nகணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்ட...\nதமிழ் நாடு தற்போது - அதிர்ச்சியும்.. இரகளையும்..\nகர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை சாப்பிடலாமா\n - கவர்னரின் செயலை வ...\nஏ.சி ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக...\nபுரோஹித் Vs வித்யாசாகர் ராவ் இடையே என்ன பிரச்சனை.....\nசித்திரை மாதம் ஏன் குழந்தை பிறக்கக்கூடாது என்கிறார...\nஉடம்பை பார்த்து கொள்ளுங்கள்- ஒரு அதிர்ச்சி ரிப்போர...\nஒரு மாணவனின் வாக்குமூலம் - உண்மை நிகழ்வு\n* - தும்மல் வரும்போது மறந்தும் இதை செய...\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு...\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில...\nகமலஹாசன் - க்கு கடிதம் மூலம் கேள்வி கேட்ட எச் ராஜா...\nகாவிரிக்காக நடக்கும் போராட்டம் உண்மை என்ன \nமிக மிக முக்கியமான செய்தி : ATM / BANK சம்பந்தமான...\nஉங்கள் வீட்டில் இன்வர்ட்டர் உபயோகிக்கிறீர்களா\nGoBackModi உலக டிரெண்ட்.... அதிர்ச்சியில் ப. ஜ.க....\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே....\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் \nபுதிய பாடத்திட்ட தகவலுக்கு தனி செயலி\nகே.எல்.ராகுலின் சாதனைக்கு இதுதான் காரணம்\nநீங்க டாடியா... இல்ல மோடியா...\nவாட்ஸ்அப் ஆப்பின் புதிய வசதியினை எவ்வாறு பயன்படுத்...\nநேபாளத்தில் எருமை மேய்த்தவர் இந்தியாவுக்கு தங்கம் ...\nஇவர்தான் இன்னொரு கேப்டன் கூல் ....\nசிரிக்காமல் படிக்க வேண்டும் நட்பூக்களே...\nமனிதனுக்கு வருகிற மிகப் பெரிய நோய் எது தெரியுமா\nஅடுத்த வெற்றிக்கு கில்லியாக தயாராகும் ராஜமவுலி\nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டா...\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி வெளியிட்...\nபலத்த வரவேற்பைப் பெற்றுள்ள சிஎஸ்கே தீம் பாடல் - வீ...\nஇளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கட...\nஅரசுப் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும...\nஐபிஎல் திருவிழா இன்று: முதல் வெற்றி சென்னைக்கா, மு...\nதிருநாவுக்கரசர் வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திர...\nநீட் தேர்வு மாதிரி வினாத்தாள் - 1 விடைகளுடன் (2018...\nவாட்ஸ் அப்பில் வந்திருக்கும் புதிய அம்சம் என்ன யூஸ...\nஇடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கு தீர...\nமாணவர்களே...டான்செட் நுழைவு தேர்வு அறிவிப்பு \nபிரதமருடன் கவர்னர் பேசியது என்ன \n+2 கம்ப்யூட்டர் சயின்ஸில் சென்டம் எடுக்க தேவையான ட...\nதெரிந்து கொள்வோம் : நாஸ்காம் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2019-02-16T09:59:57Z", "digest": "sha1:BHDQ3422PAKJT7IE67TNWFIDDZRALH3R", "length": 7065, "nlines": 100, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: அக்கரைக்கு..... அக்கறையோடு.", "raw_content": "\nகடல் கடந்து போக வேண்டும்\nவைத்து விடு ஒரு ஓரமாக\nஎமக்கு இருக்கு ஆயிரம் விசயங்கள்\nஉன் வழில் வழக்கம் போல\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_42.html", "date_download": "2019-02-16T10:38:52Z", "digest": "sha1:QRRJ7TIGYYT22ZFBOZ2RKMNSWOPKMTLE", "length": 16235, "nlines": 74, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அமைதிக்கான பரிசு ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஇந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அமைதிக்கான பரிசு\nஆண்டுதோறும் உலகம் முழுவதும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது என்பது ஆர்வத்தோடு பார்க்கப்படும் ஒன்றாகும். இந்த நோபல் பரிசின் தொடக்கமே ஒரு உணர்வுபூர்வமானதாகும். 1833–ம் ஆண்டு சுவீடன் நாட்டில் பிறந்தவர் ஆல்பிரட் நோபல். தன் குடும்ப பாரம்பரியப்படி ஒரு என்ஜினீயராகவும், ரசாயன நிபுணராகவும், கண்டுபிடிப்பாளராகவும் திகழ்ந்தார். முதலில் ஒரு இரும்பு தொழிற்சாலையை வாங்கிய அவர் அங்கு ஆயுதங்களைத் தயாரித்தார். வெடிகுண்டுகள், டைனமைட் உள்பட 335 வெடிபொருட்களை கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல், அவற்றை விற்பனை செய்து பெரும் பொருள் ஈட்டினார்.\nஇந்த நிலையில், 1888–ம் ஆண்டு அவருடைய சகோதரர் காலமானார். அவர் இறந்ததை நோபல்தான் இறந்துவிட்டார் என தவறாக புரிந்துகொண்டு, பிரான்சு நாட்டில் உள்ள ஒரு பத்திரிகை மரண வியாபாரி மரணம் அடைந்தார் என்று செய்தி வெளியிட்டது. இதைகண்ட நோபல் மிகவும் அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய மரணத்துக்குப்பிறகு உலகம் தன்னை இப்படித்தானே நினைவில்கொள்ளும் என்ற எண்ணம் அவரை வாட்டியது. தன்னுடைய காலத்துக்குப்பிறகு உலகளாவிய அளவில் மனிதகுலத்துக்கு அமைதி, அல்லது சமாதானம், பவுதீகம், ரசாயனம், மனோதத்துவம், அல்லது மருத்துவம், இலக்கியம் ஆகிய 5 துறைகளில் பெரும் சேவை ஆற்றியவர்களுக்கு பரிசுகள் வழங்க தன்னுடைய சொத்துகளை எழுதிவைத்தார். அந்த வகையில், 1901–ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5 பேர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இதுவரையில் ரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், ஹர் கோவிந்த் க���ரானா, அன்னை தெரசா, எஸ்.சந்திரசேகர், அமர்தியா சென், வெங்கடராமன் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.\nஇந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச்சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கும் சேர்ந்து வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யார்த்தி 60 வயதான ஆண். மலாலா 17 வயது பெண். இவர் இந்து, அவர் முஸ்லிம். சத்யார்த்தி குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பாடுபடுவதையே தன் வாழ்வின் லட்சியமாகக்கொண்டு செயல்படுபவர். மலாலா, பெண் கல்விக்காக பாடுபடுபவர். தலீபான்கள் பெண்கள் யாரும் பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்த நேரத்தில், பாகிஸ்தானில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்சில் பள்ளிக்கூடம் சென்ற நேரத்தில் தலீபான்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர் பிழைத்தவர். தலீபான்களின் தொடர் அச்சுறுத்தலால் இப்போது அவர் இங்கிலாந்தில் படித்து வருகிறார்.\nஇப்போது இவர்கள் இருவருக்கும் இணைந்து நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் காலாகாலமாக ஒரே நாடாகத்தான் இருந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றபிறகு மதத்தின் அடிப்படையில்தான் இரு நாடுகளாக பிரிந்தது. பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்சினைகள் ஏற்படும்போதோ, அல்லது தேர்தலை சந்திக்கவேண்டிய நேரத்திலோ மட்டும் மக்களை திசைதிருப்ப எல்லையில் மோதல், தீவிரவாதிகளை ஊடுருவ செய்தல் போன்ற செயல்களில் அந்த நாட்டு ராணுவம் ஈடுபடுகிறது. 9 நாட்களாக எல்லையில் அத்துமீறல்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த பாகிஸ்தான், இந்தியாவின் இறுதி எச்சரிக்கைக்குப்பிறகு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாளில் துப்பாக்கியை பயன்படுத்துவதை நிறுத்தினாலும், இன்னும் முழுமையாக நிறுத்தவில்லை.\nஇருநாடும் இணைந்து நோபல் பரிசு வாங்கிய நல்ல நாளில் சத்யார்த்தி ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார். மலாலாவும், நானும் இன்னும் ஒருபடி மேலே போய் இந்த துணைக்கண்டத்தில் அமைதி ஏற்பட பாடுபடவேண்டும். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நமது குழந்தைகள் அமைதியான சூழ்நிலையில் பிறந்து, வாழ்வதே முக்கியமானது என்று கூறியிருக்கிறார். எங்கள் பரிசளிப்பு விழாவில் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்கள் கலந்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பமா���ும் என மலாலா தெரிவித்துள்ளார். இந்த நோபல் பரிசு இரு நாடுகளுக்கிடையே ஒரு நல்லுறவை வளர்க்கட்டும். மலாலா ஆசைப்படி இருநாட்டு பிரதமர்களும் நோபல் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு, ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கலாம். நோபல் பரிசு பெற்ற இருவரும், இருநாடுகளுக்கிடையே அமைதியை பரப்பும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.\nதமிழ் நாளேடு . தற்போதைய செய்திகள், ஜூதிடம் , மற்றும் கார்ட்டூன் .\n‎ஜோதிடம் - ‎சினிமா - ‎விளையாட்டு - ‎வலைத்தள ...\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதி��த்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2015/07/blog-post_27.html", "date_download": "2019-02-16T09:15:24Z", "digest": "sha1:HP23X7D5JLUNAOSCRMYG73NDOQZ3MFR3", "length": 29349, "nlines": 148, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "யாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனையை ரத்து செய்க!", "raw_content": "\nயாகூப் மேமனுக்கு தூக்குத் தண்டனையை ரத்து செய்க\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப்மேமன் தூக்குதண்டனையை நிறைவேற்றுதலுக்கு எதிராக தாங்கள் அனுப்பியுள்ள கருணைமனுவைப் பரிசீலிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு நாட்டிலுள்ள புகழ்பெற்றநீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர் கள் முதலானோர் ஞாயிறன்று கருணை மனு அளித்துள்ளார்கள். இந்தக் கருணை மனுவில் ஓய்வுபெற்ற நீதியரசர்கள் பனசந்த் ஜெயின், எச்.எஸ். பேடி, பி.பி. சாவந்த், எச். சுரேஷ், கே.பி. சிவசுப்பிரமணியம், எஸ்.என்.பார்கவா, கே. சந்துரு, நாக்மோகன் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்ருகன் சின்கா, மணிசங்கர் ஐயர், ராம்ஜெத்மலானி, மஜீத் மேமன், சீத்தாராம் யெச்சூரி (பொதுச்செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), து. ராஜா(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), கே.டி.எஸ். துளசி, எச்.கே. துவா, டி. சிவா (திமுக) ஆகியோரும் பிரகாஷ் காரத் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஎம்),பிருந்தா காரத் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஎம்), திபங்கர் பட்டாச்சார்யா (பொதுச் செயலர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-லிபரேசன்) மற்றும் எண்ணற்ற கல்வியாளர்கள், சட்டவல்லுநர்கள், நசிருதீன் ஷா, மகேஷ் பட் போன்ற திரைப்படக்கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோரும் இக்கருணை மனுவில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்.\nமனுவில் கூறப்பட்டுள்ள விவரம் ......:‘தடா’ நீதிமன்றத்தின் நிறைவேற்றல் ஆணை (எக்சிகியூசன் வாரண்ட்) யின் படி, வரும் 2015 ஜூலை 30 அன்று மேற்கொள்ளவிருக்கும் யாகூப் அப்துல் ரசாக் மேமன் தூக்குதண்டனையை நிறுத்திவைக்க கோரி புதிய கருணை மனுவை அளிக்கிறோம். கீழே குறிப்பிட்டுள்ள 11 - காரணங்களைப் பரிசீலித்து, தண்டனையை உடனடியாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.\n1.தூக��குதண்டனை ஒழித்துக்கட்டு வதற்காக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கருணை மனுவில்இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது.\nஅரசமைப்புச் சட்டத்தின் 72வது பிரிவின்கீழ் சில வழக்குகளில் தூக்குதண்டனை பெற்றவரை மன்னித்து விட்டுவிடவோ, தூக்குத்தண்டனையை நிறுத்தி வைக்கவோ, தூக்குத்தண்டனையை சிறைத்தண்டனையாக மாற்றிட வோ குடியரசுத்தலைவர் அதி காரம் பெற்றிருக்கிறார். இந்தவகையில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் மேல்முறையீட்டுக்கான உரிமையை அனுமதிக் கிறது. குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு உரிமையை அவர் எப்போதாவது பயன்படுத்திட வேண்டும் என்று 2007 தீவன் சிங் (எதிர்) ராஜேந்திரபிரசாத் அர்தேவி வழக்கில் உச்சநீதிமன்றம் குடியரசுத்தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளது.\n(2) தூக்குதண்டனை நிறைவேற்றுவதற்கான தேதியைக் குறிப்பிட்டு மரண ஆணை பிறப்பித் திருப்பது சட்டவிரோதமாகும். யாகூப்மேமனுக்கு மரண ஆணை குறித்து முன்னறிவிப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. அதன்காரணமாக அவரோ அல்லது அவருடைய வழக்குரை ஞர்களோ இதுதொடர்பாகத் தங்களது கருத்துக்களைச் சொல் லவே முடியவில்லை. இது உச்சநீதி மன்றத்தின் பல்வேறு தீர்ப்பின் முடிவுகளுக்கு எதிரானதாகும்.\n(3) யாகூப்மேமன் 20 ஆண்டு களுக்கும் மேல் சிறையில் இருந் திருக்கிறார். அவர்மீதான வழக்கு விசாரணையே 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றிருக்கிறது.இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட இதர 10 குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள்தண்டனையாகக் குறைத்துள்ள அதே சமயத்தில்,யாகூப்பிற்கு வேறுவிதமான அளவு கோல் பிரயோகிக்கப்படுகிறது. இது கூடாது\n.(4) தூக்குதண்டனை கைதிகள் நீண்டகாலம் சிறையிலிருந்ததைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்களது தண்டனைக்காலம் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் திரும்பத்திரும்ப வலியுறுத்தி வந்திருக்கிறது. நீதியின்நலன் கருதிதாங்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு களைப் பரிசீலிக்க வேண்டும்.\n(5) யாகூப்மேமன், தூக்குதண்டனையை எதிர்கொள்ளக் கூடிய மனநிலையில் இல்லை. இதனை சிறை மருத்துவர்கள் சான்றிட்டுள்ளார்கள்.இவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவரை தூக்கில் தொங்கவிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஒருதீர்ப்பில் கட்டளையிட்டுள்ளது.\n(6) யாகூப்மேமனுடன் சேர��த்து குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனை அடைந்த இதர 10 நபர் களுக்கு தூக்குதண்டனை ரத்துசெய்யப் பட்டுவிட்டது. வழக் கில் குற்றச்செய்கையைப் பரிசீலித்துப்பார்த்தோமானால் யாகூப் மேமனைவிட அவர்கள் அதிக அளவில் குற்றச்செய்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கருணை காட்டப்பட் டிருக்கக்கூடிய சூழலில் யாகூப்மேமனுக்கும் அது காட்டப்பட வேண்டும்.\n(7) உண்மையில் யாகூப் மேமன் சாட்சியாகத்தான் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவரே புலன்விசாரணை அதிகாரிகளிடம் சரணடைந்து இந்த வழக்கில் பாகிஸ்தான் சம்பந்தப் பட்டிருக்கிறது என்று சாட்சிய மளித்த நபராவார்.\n(8)இவ்வழக்கில் டைகர் மேமனின் தம்பியாக இருப்பதால் தான் யாகூப் அப்துல் ரசாக் மேமன் தூக்கிலிடப்படுகிறார் என்பதையே இது காட்டுகிறது\n.(9) வீரப்பனின் ஆட்கள், ராஜீவ்காந்திக் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றிருப்பவர்கள், மற்றும் தேவேந்தர் பால் சிங்புல்லார் ஆகியோர் உச்சநீதி மன்றத்தால் தண்டனை குறைக்கப் பட்டிருக்கிறார்கள். வீரப்பன் ஆட்கள், ராஜீவ் கொலை வழக்கின் மூன்று கைதிகள், தேவேந்தர்பால் சிங் புல்லார் ஆகியவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக குடியரசுத்தலைவர் காலதாமதமாக முடிவு எடுத்ததற்காக, அவர்களுக்கு தாமதமான தற்காக விடுதலை வழங்கவேண்டும் என்கிற சட்டஇயலின் அடிப் படையில் கோரி வருகிறார்கள். அதனால்தான் உள்துறை யாகூப் மேமன் வழக்கில் அவசரம் காட்டி யிருக்கிறது.\n(10) மரண தண்டனை தடா சட்டத்தின்கீழ் அளிக்கப்பட் டுள்ளது. அந்தச் சட்டமே மோசமான ஒன்று என்பதால் ரத்து செய்யப்பட்ட ஒன்று.\n(11) எனவே குடியரசுத்தலைவர் இவ்வழக்கைப் பரிசீலனை செய்து யாகூப் மேமனை தூக்குதண்டனையிலிருந்து விடுவித்திடவேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்.இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கோரியுள்ளார்கள்\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅரசியல் தூக்குதண்டனை மனு யாகூப் மேமன்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இ��்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்���டியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-02-16T09:13:30Z", "digest": "sha1:D5M27MXA7CEOO4HPWQKVHVR52T655FOY", "length": 19245, "nlines": 112, "source_domain": "ahlussunnah.in", "title": "தீமையைத் தீமையால் வெல்லுதல் (செப்டம்பர் -2018) – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nதீமையைத் தீமையால் வெல்லுதல் (செப்டம்பர் -2018)\nசமீபத்தில் இந்தியாவில் பலரின் கவனத்திற்குள்ளும் புகுந்த சொற்றொடர் ‘மாநகர நக்ஸல்கள்’ என்பதாகும். இவ்வாறு வர்ணிக்கப்பட்டவர்கள் நாட்டின் பெருமைமிகு இடதுசாரி சிந்தனையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஆவர். இவர்கள் சமூகத்தின் கருத்தியல்களை உருவாக்குபவர்கள். கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களான வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வழக்குரைஞர் அருண் பெரைரா ஆகியோர்.\nஇவர்கள் அனைவரையும் ஒரே நாள் இரவில் புனே நகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியைக் கொலைசெய்ய இவர்கள் அனைவரும் உத்தேசித்துள்ளார்களாம். இதற்காக வேண்டி ஆயிரக்கணக்கான கடிதங்களை இவர்கள் தங்களுக்குள் எழுதி விவாதித்திருக்கிறார்களாம். மாவோயிஸ்டுகள் எனப்படும் தீவிர இடதுசாரிகளுடன் இவர்கள் ஐக்கியமாகி இருக்கிறார்கள் என்றும் புனே காவல்துறை குற்றம் சாட்டுகிறது. பீமா – கோரேகான் என்ற மகாராஷ்டிர மாநில ஊரில் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு நிகழ்வைக் கொண்டாடிய மேடையில் இவர்கள் கலவரத்தைத் தூண்டியிருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இதைவிடவும் மலிவான குற்றச்சாட்டுகளும் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.\nஇது ஜனநாயக நாடு. இங்கு எவரையும் கைது செய்வதாக இருந்தால் அதற்கான சரியான முகாந்திரங்கள் இருக்க வேண்டும். ஆனால் அப்படியான யாதொரு முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகையும் மராட்டிய மொழியில்தான் இருந்தது. ஆனால் கைது செய்யப்பட்டவர்களோ வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும், வெவ்வேறு மொழிபேசுவோர்களிலிருந்தும் கோர்ட்டிற்குக் கொண்டுவரப்பட்டவர்கள். நீதி மன்றத்தில் கைது நடவடிக்கைகளுக்கான காரணம் என்ன என்று கேட்கப்பட்டபோது புனே காவல்துறை விழி பிதுங்கி நின்றது. அவர்களிடம் சரியான காரணங்கள் இல்லை.\nநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படும்போது பெரிய நகரத்தின் பொறுப்புவாய்ந்த காவல்துறை அதற்கான காரணங்களைச் சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். நீதிபதியின் கேள்வி முடிவதற்கு முன்பாகவே அதற்குரிய பதில்கள் தெட்டத் தெளிவாக வந்து விழுந்திருக்க வேண்டும். ஆனால் எல்லாமே இயல்புக்கு மாறாக நடந்தன. அதற்கும் முக்கியமான காரணங்கள் பல இருந்தன.\n2016 நவம்பர் எட்டாம் நாள் மோடி வானொலி மூலம் நாட்டின் மீது பேரிடியைச் செலுத்தினார். ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த நடவடிக்கை நாட்டின் கறுப்புப் பணத்தை ஒழிக்கவும் பொருளாதாரத்தை நேர்வழிப்படுத்தவும் தேவைப்பட்டதாகச் சொன்னார். இதனால் ஏழை எளியவர்களும் சிறு-குறு வணிகர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் பட்ட துயர், நேரிட்ட உயிரிழப்புகள் ஆகியன சொல்லும் தரமன்று. இந்நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியபோது மோடி, “எண்ணி ஐம்பத�� நாள்களுக்குள் நிலைமை சீர்திருந்திப் பெரிய உத்வேகம் ஏற்படும்; அவ்வாறு ஏற்படவில்லையானால் என்னை முச்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்,” என்றார். அப்படி உலகறிய கூவிய கூவல் அன்றைக்குச் சந்திக்கு வந்துவிட்டது. மோடி செய்த இந்தப் பணமதிப்பிழப்பு முழுத் தோல்வி, இதனால் நாட்டிற்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை,” என்று அறிக்கை வெளியிட்டிருந்தது ரிசர்வ் வங்கி.\nஇதனால் தனக்குக் கடுமையிலும் கடுமையான, இழிவான சோதனைகள் வந்து சேரும் என்று அஞ்சிய மோடியைக் கைதூக்கிக் காப்பாற்றவே இந்தக் கைது நடவடிக்கைகள். மக்களின் கவனத்திலிருந்து பண மதிப்பிழப்பின் தோல்வியைத் திசை மாற்றிச் செல்வதற்கான தந்திரமாகவே ஐந்து ஆளுமைகளும் கைது செய்யப்பட்டனர். ஓர் அவலத்தை மறைக்க இன்னோர் அவலத்தைப் புனே நகரக் காவல்துறையின் பங்களிப்புடன் அரங்கேற்றினார் மோடி. ஆகவே அவசரம் அவசரமாக மோடியைத் தப்பியோடச் செய்ய வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் புனே காவல்துறை வழுக்கி விழுந்தது. மோடியும் தான் எட்ட வேண்டிய பலனை எட்ட முடியாமல் மக்களின் கடும் கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார். நாளதுவரை மக்களைத் தேற்றும் வழிவகை தெரியாமல் திணறவும் செய்கிறார்.\nஇந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில் நல்ல வேளையாக அது துணிந்து செயல்பட்டுள்ளது. புனே காவல்துறை சுப்ரீம் கோர்ட்டிலும் பேச மொழியில்லாமலும் நீதிபதிகளை ஏறிட்டு நோக்கும் விழிகள் இல்லாமலும் கைபிசைந்து நின்றது. இதனால் கைது செய்யப்பட்டவர்களை அவரவர் வீடுகளிலேயே வைத்திருக்க வேண்டும் என்று அது உத்தரவிட்டது. புனே காவல்துறை பொய்யான வழக்குகளைப் புனைந்திருப்பது நாடு முழுவதற்கும் தெரிந்துவிட்டது. இதனால் குற்றம் சாட்டப்பட்ட ஐவருக்கும் எதிரான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்லி அதைப் பகிரங்கமாக வெளியிட்டது.\nஒரு வழக்கு கோர்ட்டின் கைகளுக்குப் போய்விட்ட பின்னர் அதற்கான எல்லா நடவடிக்கைகளும் கோர்ட்டின் மூலமே நடந்திருக்க வேண்டும். இது பெரிய நகரத்தின் பெரிய காவல்துறைக்குத் தெரியாதா சுப்ரீம் கோர்ட்டில் பேச முடியாமல் போன அவமானத்தைச் சமாளிக்க அது மேற்கொண்ட செயல் இன்னும் இந்த ஜனநாயகத்திற்குப் பெரும் சோதனையாக அமைந்தது. இதையும் கையும் களவுமாகப் பிடித்த சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் எனச் சொல்லப்படுபவற்றைப் பகிரங்கப்படுத்திய புனே காவல்துறையை வன்மையாகக் கண்டனம் செய்திருக்கிறது.\nமோடி ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே ஜனநாயக விழுமியங்களின் மீது பாஸிஸத் தாக்குதல்கள் நடைபெறக் கூடும் என்று பலரும் தம் அச்சத்தை வெளியிட்டிருந்தார்கள். அந்த அச்சம் பொய்யாகவில்லை. மோடி ஏன் திடீரென்று இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் தன்னைக் கொல்ல சதி என்று ஏன் அலற வேண்டும் தன்னைக் கொல்ல சதி என்று ஏன் அலற வேண்டும் அவர் தன்னைத் தானே மிகப்பெரும் ஆகிருதியாகச் சொல்லிக்கொள்கிறார். அப்படிப்பட்டவர் இந்தக் கற்பனையான மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சலாமா அவர் தன்னைத் தானே மிகப்பெரும் ஆகிருதியாகச் சொல்லிக்கொள்கிறார். அப்படிப்பட்டவர் இந்தக் கற்பனையான மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சலாமா 56 அங்குல அகல மார்பைக் கொண்டவர் இத்தகைய மலிவான விளம்பரங்களிலிருந்து ஆதாயம் திரட்ட முயல்வது அவரின் அச்சத்தையே வெளிப்படுத்துகிறது.\n2014ஆம் ஆண்டுத் தேர்தலில் தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அவர் மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் இன்னமும் அப்படியே கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. கறுப்புப்பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, விலைவாசிக் குறைப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிப்பு என்று சொல்லப்பட்ட எல்லா ஒழிப்புகளும் இன்று ஓரணியில் அவரையே ஒழித்துக்கட்ட முயன்றுள்ளன. 2019ஆம் ஆண்டு தேர்தலில் மக்களை எந்த முகத்தோடு சந்தித்து வாக்குகள் கேட்பது என்கிற பீதியில் அவர் உறைந்துபோயிருக்கிறார். இதனால் நாடு முழுவதும் பேரபாயத்தைச் சந்திக்க வேண்டியதான நிலைமை.\nஇந்தச் சமயத்தில் அனைத்து ஜனநாயக அம்சங்களையும் சேதத்திற்கு உள்ளாக்கியேனும் தான் வெற்றிபெற முயலுவார். அந்தத் தீய முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டிய சவாலைச் சமூகம் எதிர்கொள்ள வேண்டும்; அவரை வென்றாக வேண்டும்.\nதப்லீக் ஜமாஅத்தின் உண்மை முகம்\nசிலர் குர்ஆனை ஓதும்போது ذ , ض ,ظ , ق, போன்ற அரபி எழுத்துகளை உர்தூ மொழியின் உச்சரிப்பை (மக்ரஜை)ப் போலவே மொழிகின்றனரே இது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2007/02/", "date_download": "2019-02-16T10:00:01Z", "digest": "sha1:OZKMK2F5YH3THNIYUQM2KCFRX2KLX3Z6", "length": 21869, "nlines": 575, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nநெஞ்சக் குகையில் மரணக் கழுகு\nதஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை, நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் அழைக்கப்படும்.\nஏழெட்டு வயதிலேயே என் செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.\nஉச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே எனக்குக் க…\nசில வருடங்களுக்கு முன் விபத்திலிருந்து உயிர்தப்பி வந்த நண்பருக்கு எழுதிய மடல்\nஒருநாள் மாலைப்பொழுது. நண்பர் ஒருவரோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன். கவிதையெல்லாம் எழுதறீங்களே கானப்பாட்டு எழுத முடியுமா உங்களால் என்று கேட்டார். நான் கவிதையின் அனைத்து வகைகளையும் முயன்றுபார்க்கும் ஆர்வம் கொண்டவன். ஆனால் கானா என்று கூறிக்கொண்டு எதையும் எழுதியதில்லை. எனவே இதுவரை முயன்றதில்லை, இப்போது முயல்கிறேன் என்றேன். ஆனாலும் என் கானாவில் ஆங்கிலக் கலப்பை எதிர்பார்க்காதீர்கள் என்றேன். அது சென்னைத் தெருவுக்கு ஒத்துவராதே என்றார். சென்னைத் தெருவில் தமிழ் தெரிந்தவனே இருக்கக்கூடாதா என்றேன் சற்றே கோபமாக. சரி.. சரி... என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.\nஇனி காட்சி வர்ணனை வேண்டுமே, அதை நீங்கள்தான் சொல்லவேண்டும் என்று கேட்டேன். கானாவுக்குப் பின்னணியாய் ஒரு சோகம் இருந்தால் நல்லது என்றார். சரி என்றேன். காட்சியைச் சொல்லத் தொடங்கிவிட்டார்.\nஒரு கணவன் வேதனையோடு அழுதபடி தண்ணியடித்துக்கொண்டே பாடுகிறான். மனைவி அவனை விட்டுப் பிரிந்து கோபமாகச் செல்கிறாள். ஆத்திரத்தில் கிளம்பியதால், பிள்ளைகளைக் கூட கூட்டிக்கொண்டு போகவில்லை. பெரிதாய்த் துணிமணிகளும் எடுத்துக்கொள்ளவில்லை. தன் வெறுப்பின் உச்சத்தில் அவனை உதறித் தள்ள…\nநெஞ்சக் குகையில் மரணக் கழுகு\nஎன்னைப்பற்றி... வானூறி மழை பொழியும் வயலூறி கதிர்...\nசில வருடங்களுக்கு முன் விபத்திலிருந்து உயிர்தப்...\n** நிலா முட்டை வெகுநாட்களாய் அடைகாக்கிறது சூரி...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pullikkolam.wordpress.com/2014/04/", "date_download": "2019-02-16T10:01:34Z", "digest": "sha1:37LONWWVGC7UHBLVZZIMY6HSGFZPHKR3", "length": 58662, "nlines": 261, "source_domain": "pullikkolam.wordpress.com", "title": "ஏப்ரல் | 2014 | இரண்டாவது எண்ணம்!", "raw_content": "\nஏப்ரல் 19, 2014 பாம்பு, பொது அறிவுஅமெரிக்க நாடு, அஸ்க்ளீபியஸ், ஆதாம், இதிகாசங்கள், இந்து மதம், எகிப்தியர்கள், எகிப்து, ஏவாள், ஓலைப் பாம்பு, கடவுளர், காடூசியஸ், கிருஷ்ணன், கைத்தடி, சிந்துநதி, சிவ பெருமான், பாம்பு, பாம்பு ஆடை, பாம்பு படுக்கை, மயில், முருகண, மெசபடோமியா, மெட்யுசா, லக்ஷ்மணன், லிலித், விஷ்ணு, ஹைஜியா. கோப்பை, ஹைஜியாவின் கோப்பைranjani135\nநேத்து ராத்திரி என் கனவுல ஒரு பாம்பு வந்து என்னைக் கேட்டிச்சு, “ஐயா கல்பட்டாரே எங்களெப் பத்தி கட்டுரை எளுதி எங்கெளெ ஒரே அடியா வெஷம் உள்ளவங்க, வெஷமம் செய்யறவங்கன்னு டீவீ சீரியலுங்களுலெ வர வில்லீங்க மாதிரி ஜனங்களுக்குக் காட்டீட்டீங்களே. எங்களுக்கும் மனுசங்களுக்கும் ஆண்டாண்டு காலமா இருந்து வந்திருக்கிற தொடர்பு பத்தி ஒரு வார்த்தெ எளுதினீங்களா இது என்னங்க ஓர வஞ்செனெ இது என்னங்க ஓர வஞ்செனெ” ன்னு. அதன் விளைவுதான் இந்த அஞ்சாவது கட்டுரை.\nமனிதன் இந்த உலகில் தோன்றிய நாள் முதல் இன்று வரை பாம்பும் மனிதனும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை.\nஆதி மனிதன் ஆதாமும் ஏவாளும் ஒற்றுமை இன்றி வாழ்ந்தனர். ஆதாம் ஒரு சோம்பேரி. உண்பதும் உறங்குவதுமே அவன் தொழில். ஏவாளின் வேலையோ அவனுக்கு உணவு தயார் செய்வது, நிலத்தைக் கொத்தி சீராக்கி பயிர் செய்வது இத்தியாதி.\nஅவர்களைப் படைத்த கடவுள் அவர்களை அறிவு புகட்டும் ஒரு மரத்தின் பழத்தினைத் தின்னக் கூடாது ஏனெனில் அது கெட்டது என்று சொல்லி இருந்தார்.\nஒரு நாள் ஏவாள் வேலை செய்து களைத்துத் தன் நிலையைப் பற்றி நொந்து கொண்டிருந்த போது அங்கு தோன்றிய பாம்பு அவளுடன் இதமாகப் பேசி இறைவன் தடை விதித்திருந்த அறிவு மரத்தின் பழத்தைத் தின்னத் தூண்ட���யது. ஏவாள் தின்பதற்கு முன் அவள் கண்ணில் படாமல் அந்தப் பழத்தினைக் கொத்தி அதில் தன் விஷத்தை ஓரளவு ஏற்றி விட்டது. பழத்தைத் தின்ற ஏவாள் தான் தின்றதோடு நிறுத்தாமல் ஆதாமின் உணவிலும் அதைக் கலந்தளித்து விட்டாள். கோபமடைந்த கடவுள் தன் கட்டுப் பாட்டை மீறிய ஆதாம் எவாளை ஈடன் நந்த வனத்தில் இருந்து விரட்டி விட்டார்.\nஈடனை விட்டு வெளியேறும் போது ஏவாள் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன் எனச் சொல்லி ஆதாமின் கன்னத்தில் முத்தமிட்டாள். ஆதாம் ஏவாளை அன்புடன் பார்க்க, அணைக்க அதனைத் தொடர்ந்து நடந்ததின் விளைவே இன்றைய மனித சமுதாயம். கடவுளின் எண்ணத்தில் பாம்பு ஒரு கெட்ட பிராணி. ஆதாம் எவாள் மனதிலோ பாம்பு அவர்களை சேர்த்து வைத்த ஒரு தேவ லோகத்து ராணி. இது விக்கிபீடியாவில் கண்ட செய்தி..\nகாடுகளில் தனித் தனியே சுற்றித் திரிந்த ஆதி மனிதன் கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழ ஆரம்பித்தது கிருஸ்து பிறப்பதற்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான். மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தது நதிகளைச் சுற்றிதான். முதலில் மெஸபொடோமியாவில் (இன்றைய ஈராக்கும், சிரியா, துருக்கி, ஈரான் இவைகளின் சில பகுதிகளும் சேர்ந்தது) ஆரம்பித்தது மனித சமுதாயம். பின்னர் எகிப்து நாட்டில் உள்ள நைல் நதிப் பிரதேசம், இந்தியாவில் உள்ள சிந்து நதிப் பிரதேசம் என்று மனிதன் நதிகளைச் சுற்றியே வாழத் தொடங்கினான்.\nஅப்படி வாழ ஆரம்பித்த மனிதர்கள் மனதில் எல்லாம் பாம்பிற்கு ஒரு நீங்காத இடம். எப்படி எனப் பார்க்கலாம்.\nமெஸபொடோமிய இதிகாசங்கள் படி லிலித் என்பவளொரு ஒழுக்கம் கெட்ட பெண். புயலின் சின்னம் அவள். வியாதிகள், இறப்பு அவற்றுக்கும் காரண கர்த்தா அவளே.\nஅவள் மானம் காக்க உடலினைச் சுற்றிக் கொள்வது ஒரு பாம்பினைத்தான்.\nகிரேக்கர்களின் இதிகாசங்கள் படி பாம்பு மிகவும் கெட்ட ஜந்து. மெட்யூஸா என்பவள் மிகக் கொடியவள். அவள் தலையில் மயிர்களுக்குப் பதிலாக பாம்புகள் இருக்கும்.\nஅவர் கழுத்தில் இருப்பது கார்டெர எனப்படும் அமெரிக்க நாட்டு ஓலைப் பாம்பு.\nஎகிப்திய சரித்திரத்தில் பாம்புகளுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அவை ஒரு கடவுளாக வழிபடப் பட்டன. எகிப்திய மன்னர்களான பாரோக்களின் மகுடத்தில் இடம் பிடித்தவை பாம்புகள்.\nஎகிப்தியர் பாம்புகளைக் கெட்ட காரியங்களுக்கும் பயன் படுத்தினர். எதிரிகளைக் கொல்வதற்கும், தற்கொலை செய்து கொள்வதற்கும் பாம்புகள் பயன் படுத்தப் பட்டன. (அழகி கிளியோபாட்ராவின் தற்கொலை ஒரு உதாரணத்திற்கு.)\nசிந்து நதி சமுதாயம் பற்றிக் கேட்கவே வேண்டாம். பாம்புகள் இந்து மதத்தில் பின்னிப் பிணைந்த ஒன்று.\nபரமசிவனின் கழுத்தில் நல்ல பாம்பு ஆபரணம்\nமகாவிஷ்ணு படுத்துறங்குவது பாம்புப் படுக்கையில்.\nகிருஷ்ணன் நர்த்தனமாடியது காளிங்கன் என்ற பாம்பின் தலைமேல்.\nமுருகனின் வாகனமான மயிலின் கால்களில் ஒரு நல்ல பாம்பு\nஇராமாயண காவியத்தில் இந்திரஜித் இலக்குமணன் மீது ஏவியது நாகாஸ்திரம். மகாபாரத யுத்தத்தில் கர்ணன் அர்ஜுனன் மீது விட்டதும் நாகாஸ்திரமே. அவளவு ஏன். இன்று நம் நாட்டிலும் இருக்கிறது ஒரு நாகா ஏவுகணை.\nஇதிகாச புராணங்களை விட்டு விஞ்ஞான உலகுக்கு வருவோம். மருத்துவ உலகில் நோயாற்றும் சின்னமான அஸ்க்ளிபியஸின் கைத்தடி என்றழைக்கப் படுவது ஒற்றைப் பாம்பொன்று சுற்றிய கைத்தடி.\nகிரேக்கர்கள் வைத்தியத் துறைக்கு உபயோகிக்கும் சின்னம் காடூசியஸ் சின்னம். இது ஒரு கைத்தடியில் இரண்டுபாம்புகள் சுற்றி இருப்பது போல அமைந்த ஒன்று.\nஇந்திய மருத்துவக் கழகம், அமெரிக்க ராணுவ மருத்துவ பிரிவு இவற்றின் சின்னமும் காடூசியஸ் சின்னம்தான்.\nகாடூசியஸ் சின்னம் அஸ்க்ளீபியஸ் சின்னம்\nஇந்திய மருத்துவக் கழகம் மற்றும் அமெரிக்க ராணுவத்தின் மருத்துவப் பிரிவு இவற்றின் சின்னமான காடூசியஸ் சின்னம்\nமருத்துவர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கும் தொழில் துறையின் சின்னம் என்ன என்று தெரியுமா ஹைஜியாவின் கோப்பை (Bowl of Hygieia). ஹைஜியா என்பவள் உடல் நலம் காக்கும் கிரேக்க பெண் தெய்வம்.\nபாம்புகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஒரு பின்னிப் பிணைந்த தொடர்புதானே\nபாம்புகளைப் பற்றி எழுதும்போது பாம்புகளுக்கும் மனிதனுக்கும் ஆண்டாண்டுகளாக இருந்துவரும் தொடர்பு பற்றி எழுதாது என் தவறுதானே அதை இப்போது ஓரளவுக்கு சரி செய்து விடேன் என நினைக்கிறேன்.\nஇத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெறுகிறது.\nநன்றி: திரு கல்பட்டு நடராஜன் அவர்களுக்கு\nஏப்ரல் 16, 2014 பாம்பு, பொது அறிவுஇருளர், எலி, கிலுகிலுப்பை, பாம்பு, பாம்புக் கடி, வால், விஷம் இறக்குதல், விஷம் துப்பும் பாம்பு, வைத்தியம்ranjani135\nபாம்பு பாம்பு 2 பாம்பு 3 பாம்���ுக்குக் காது கேட்குமா\nபாம்புக் கடிக்கு வைத்தியம் பற்றிப் பார்க்கப் போகுமுன் வேறு சில பாம்புகள் பற்றியும் பார்க்கலாமா\nவிஷம் துப்பும் நாகம் (Spitting cobra) என்ற ஒரு பாம்பு ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகிறது இந்த வகைப்பாம்பு..\nஇந்தப் பாம்பு தன்னைத் தாக்க வரும் எதிரிகளின் முகத்தில் விஷத்துளிகளைத் தெறிக்குமாம். எப்படி என்கிறீர்களா தன் விஷப் பையினைத் தசைகளால் சுருக்கி விஷத் துளிகள் விஷப் பற்களின் துவாரம் வழியே வெளி வரும் போது வாயினால் காற்றை திடீரெனெ பலத்துடன் வெளி விடுமாம். அப்போது விஷப் பற்களின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கும் விஷத் துளிகள் மிக மிக நுண்ணிய துளிகளாக மாறி சுமார் 6 முதல் 10 அடி வரை பாயும். இந்தப் பாம்பு எதிரியின் கண்களைக் குறி வைக்குமாம். இவ் விஷத் துளிகள் காயம் எதுவும் இல்லாத தோலில் விழுந்தால் ஒரு ஆபத்தும் இல்லை. ஆனால் கண்களில் விழுந்தாலோ உடனே வைத்தியம் செய்யா விடில் கண் பார்வை போய் விடும்.\nகிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பு (Rattle snake) எனப்படும் மிகக் கொடிய விஷம் கொண்ட ஒரு வகைப்பாம்பு அமெரிக்காவின் வரண்ட தென் மாகாணங்களில் காணப்படும். இதன் வால் நுனி உடலில் இருந்து மாறு பட்டுக் காணப் படும். இது எதிரிகளை எச்சரிக்க வாலை வேகமாக ஆட்டும். அப்போது ஒரு கிலுகிலுப்பையை ஆட்டியது போன்ற ஒலி கிளம்பும்.\nகிலுகிலுப்பை வால் கொண்ட பாம்பு\nகிலு கிலுப்பை வால் கொண்ட பாம்பின் விஷம் முக்கியமாக நம் ரத்த மண்டலத்தைத் தாக்கும். ரத்தம் தனது உறையும் தன்மையை இழக்கும். மேலும் கடி பட்ட இடத்தைச் சுற்றியுள்ள இடங்களின் புரதப்பொருட்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரியச் செய்யும். அதனால் கிலு கிலுப்பைப் பாம்பு கடி பட்டவர்கள் உடனே வைத்தியம் செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் கூட சில சமயம் கடி பட்ட உருப்புகளை அவர் இழக்க நேரிடும்.\nகடல் வாழ் பாம்புகள் : பாம்புகள் நிலத்தில் மட்டும்தான் வாழும் என்பதில்லை. நீரில் வாழும் பாம்புகளும் உள்ளன. அவற்றில் கடல் வாழ் பாம்புகள் கொடிய விஷம் கொண்டவை. இவை கடலில் வாழ்ந்தாலும் மீன்களைப் போல சுவாசிப்பதற்கு செதிள்கள் கிடையாது. ஆகவே சுவாசிப்பதற்காக அவ்வப்போது தலையை நீருக்கு வெளியே கொண்டு வரவேண்டும். இந்தப் பாம்புகளின் வால் பட்டையாயிருக்கும். அதை அவை நீரில் நீந்திச் செல்ல துடுப்பு போல உபயோகிக்கும்.\nமஞ்சள் உதடுகள் கொண்ட கடல் கட்டு விரியன்\nபாம்பின் விஷம் : நல்ல பாம்பு, கட்டு விரியன் பாம்புகளின் விஷம் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் விஷம்.(Neurotoxin) இவ்விஷம் நரம்புகளுக்கும் தசைகளுக்கும் பாலமாய் உள்ள திசுக்களைச் செயலிழக்கச் செய்யும். அதனால் நம் உடலில் உள்ள இச்சா தசை அனிச்சா தசை இரண்டுமே வேலை செய்யாது. அதன் விளைவாக தன்னிச்சையாகச் செயல் படும் நுரை ஈறல், இருதயம் இரண்டும் தன் வேலையை நிறுத்திக் கொள்ளும். உயிரும் பிரியும்.\nகட்டு விரியன் பாம்பின் விஷம் நல்ல பாம்பின் விஷத்தைப் போல பதினாறு மடங்கு வீரியம் உடையது.\nகண்ணாடி விரியன் பாம்பின் விஷம் சற்று மாறுபட்டது. அது ரத்த மண்டலத்தைத் தாக்கும் விஷம்(Heamotoxin). ரத்தத்திலுள்ள சிவப்பு அணுக்களை அழிக்கும். ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடல் உறுப்புகளின் செயலை அழிக்கும். முக்கியமாக மூத்திரக் காய்களை செயல் இழக்கச்செய்யும்.\nபாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கும் மருந்து பாம்பின் விஷத்தில் இருந்துதான் தயாரிக்கப் படுகிறது. இந்தியாவில் சென்னை, கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டில் இது தயாரிக்கப் படுகிறது. இம் மருந்து தயாரிக்க ஒரு குதிரைக்கு வீரியம் மிகவும் குறைக்கப் பட்ட விஷத்தினை ஊசி மூலம் ஏற்றுவர். பின் தினமும் மெல்ல மெல்ல விஷத்தின் வீரியம் அதிகரிக்கப் படுகிறது. குதிரையின் உடலில் இந்த விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி மெல்ல மெல்ல வளருகிறது. எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக வளர்ந்த பின் குதிரையின் ரத்தத்தை எடுத்து அதிலிருந்து விஷம் முறியடிக்கும் மருந்தினைத் தயாரிக்கின்றனர்.\nசெயற்கை முறையில் தயாரிக்க ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது நடந்தால் பாம்புக் கடி முறிவுக்கான மருந்தின் தட்டுப் பாடு நீங்கும்.\nஇருளர்களும் பாம்புகளும் : தமிழ் நாட்டில் திருவள்ளூர், செங்கல்பட்டு ஜில்லாவிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் இருளர்கள் என்ற ஒரு பழங்குடி வகுப்பினர் வசிக்கின்றனர். (இந்த இருளர்கள் மத்தியதரைக் கடல் நாடான அல்பேனியாவிலும் இருக்கின்றார்களாம்\nஇருளர்களின் முக்கியத் தொழில் பாம்பு, எலி பிடித்தல். பிள்ளைப் பிராயத்திலேயே இத்தொழிலை கற்க ஆரம்பித்து விடுகிறார்கள் இவர்கள். பேசும் மொழி தமிழும் தெலுங்கும் கலந்த ஒன்று. பயிர்கள் நடவு, அறுவடை காலங்களில் அன்றாட விவசாயக் கூலிகளாக வேலையும் செய்கின்றனர்.\n1972ல் இந்திய வனவிலங்குப் பாது காப்புச் சட்டம் வரும் வரை இவர்கள் பிடித்த பாம்புகளைத் தோலுரித்து வெளி நாடுகளுக்கு பாம்பின் தோலை ஏற்றுமதி செய்வோருக்கு விற்று வந்தனர்.\nதானியகளை அதிக அளவில் (25 சதவிகிதத்துக்கு மேல்) தின்று தீர்ப்பது எலிகள் என்பதாலும், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாம்புகள் என்பதாலும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டப்படிபாம்புகளைப் பிடிப்பதும், பாம்புத் தோல் ஏற்றுமதி செய்வதும் தடை செய்யப் பட்டது. இதனால் வருவாய் இழந்த இருளர்கள் வறுமையில் வாட ஆரம்பித்தனர்.\nஇருளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பாம்பு நிபுணர் ரோமுலஸ் விட்டாகர் என்பவரும் (சென்னை கிண்டி பாம்புகள் பூங்கா, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள முதலைகள் பண்ணை இவைகள் தோன்றக் காரணமாய் இருந்தவர்) மற்றும் ஒத்த கருத்துடையவர்களுமாகச் சேர்ந்து இருளர் கூட்டுறவுச் சங்கத்தினை ஆரம்பித்தனர். இந்த சங்கம், அங்கத்தினர்கள் பிடித்து வரும் ஒவ்வொரு விஷப் பாம்புக்கும் ரூ.150/– கொடுக்கிறது.\nஇவர்கள் பிடித்து வரும் பாம்புகளிலிருந்து விஷம் எடுக்கப் படுகிறது. மூன்று வாரங்கள் வைத்திருந்துபாம்புகளிலிருந்து விஷம் கறந்த பின் அவை மீண்டும் காட்டிற்குள் விட்டு விடப் படுகின்றன.\nசர்வதேசச் சந்தையில் ஒரு கிராம் விரியன் பாம்பின் விஷம் சுமார் 2,000 டாலர்கள். நல்ல பாம்பின் விஷத்தின் விலை குறைவு. சுமார் 1,000 டாலர்களே. காரணம் நல்ல பாம்புகள் அதிக அளவில் கிடைப்பதுதான்.\nகறந்து சேகரிக்கப் பட்ட பாம்பின் விஷம் திரவ நிலையில் இருக்கும். அதற்கு அதீதக் குளிரூட்டி பொடியாக மாற்றி சிறிய கண்ணாடிக் குழாய்களில் அடைத்து பாம்புக் கடிக்கான மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விற்கப் படுகிறது.\nபாம்புக் கடியும் மாந்திரீகமும் : மந்திரத்தில் மாங்காய் விழுமோ விழாதோ எனக்குத் தெரியாது. ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்ட நாட்களில் ரயில்வேயில் அதிகாரியாகப் பணியாற்றி வந்த என் தந்தை சொன்ன ஒரு செய்தி என் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நாட்களில் ஒரு ரயில் நிலய இயக்குனர் (Station master) பாம்புக் கடிக்கு மந்திரிப்பதில் வல்லவராம். எவருக்கு பாம்பு கடித்தாலும் உடனே அவருக்குத் தந��தி மூலம் செய்தி அனுப்பினால் அவர் எதோ மந்திரம் ஜபித்து தான் அணிந்துள்ள துணியிலிருந்து ஒரு சிறிய துண்டைக் கிழித்துப் போடுவாராம். அதே சமயம் அது வரை படுத்திருந்த பாம்புக் கடி பட்ட மனிதர் எழுந்து உட்காருவாராம். அன்றைய அரசாங்கம் எல்லா ரயில் நிலய இயக்குனர்களுக்கும் ஒரு ஆணை பிறப்பித்திருந்ததாம், “எந்த ஒரு ரயில் நிலையத்திலும் எந்த வேளையிலும் ஒருவர் வந்து இன்னாரை பாம்பு கடித்து விட்டது என்று சொன்னால் அந்த செய்தி உடனே அந்த குறிப்பிட்ட நிலைய இயக்குன்ருக்கு இலவசமாகத் தந்தி மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்” என்று. இன்நாட்களில் அப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது. ஆனால் மந்திரிப்பதாகச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.\nஇனி ஒருவரை பாம்பு கடித்து விட்டது என்றால் செய்யக் கூடாதவை என்னென்ன, செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பார்க்கலாம்.\nமுதலில் செய்யக் கூடாதவை பற்றி.\n1. பதட்ட மடையாதீர்கள். நீங்களும் பதடமடைந்து கடி பட்டவரையும் பதட்டம் அடையச் செய்யாதீர்கள். பதட்டம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து விஷம் உடலில் பரவுவதை துரிதப் படுத்தும்.\n2. கடி பட்டவர் மேல் கைகளால் தட்டுவதும், கடி பட்ட இடத்தினைத் தேய்ப்பதும் கூடவே கூடாது. இதனாலும் விஷம் உடலில் வேகமாகப் பறவும்.\n3. கடி பட்ட இடத்தில் கத்தியால் கீறி வாயினால் ரத்த்தோடு விஷத்தையும் உரிஞ்சித் துப்பிவிட முயற்சி செய்யாதீர்கள். இப்படிச் செய்வதால் மூன்றுவித பாதிப்புகள் ஏற்படலாம். ஒன்று கடித்த பாம்பு கண்ணாடி விரியனாக இருந்தால் ரத்தத்தின் உறையும் தன்மை போய்விடுமாதலால் நிற்காத ரத்தப் பெருக்கெடுத்து அதனாலேயே அவர் உயிர் போகலாம். இரண்டாவது உங்கள் வாயில் புண் இருதால் அதன் வழியே உங்களுக்கும் விஷம் பரவலாம். மூன்றாவது உங்கள் வாயில் இருக்கும் நுண் கிருமிகள் கடி பட்டவருக்குப் பரவலாம்.\n4. முன் காலத்தில் பெரிதும் சொல்லப் பட்ட ஒரு முதலுதவி கடி பட்ட இடத்துக்கு மேல் ஒரு கயிற்றினைக் கட்டி, அதற்குள் ஒரு பென்சிலைச் சொருகி, அந்தப் பென்சிலைச் சுற்றுவதன் மூலம் கட்டு இறுகி (Torniquet) ரத்த ஓட்டமும் விஷம் பரவுதலும் தடைப்படும் என்படதாகும். ஆனால் எற்படக் கூடியது என்ன தெரியுமா கடி பட்ட இடத்தில் உள்ள திசுக்கள் சிதைந்து பின்னர் அவருக்கு பாம்புக் கடிக்கான ���ைத்தியம் செய்யப் பட்டு அவர் உயிர் பிழைத்தாலும் கடி பட்ட உறுப்பினக் கழித்து விட வேண்டிய நிர்பந்தம் வரும்.\n5. கடித்த பாம்பினைத் தேடி அதை அடிப்பதில் உங்கள் நேரத்தைச் செலவிடாதீர்கள். அதனால் இரண்டு பாதிப்புகள். ஒன்று கடி பட்டவருக்கு உடனே தேவையான சிகிச்சை அளிப்பதின் பொன்னான நேரம் விரயமாதல். மற்றொன்று அந்தப் பாம்பு உங்களையும் கடிக்க நேரிடலாம்.\n6. கடி பட்ட உறுப்பினை, அது காலோ, கையோ, இருதய மட்டத்திற்கு மேலாக வைக்காதீர்கள். அப்படி வைப்பதால் விஷம் வேகமாகப் பறவும்.\n7. கடி பட்டவரை நடக்க வைக்காதீர்கள். அதனால் அவரது ரத்த ஓட்டம் அதிகரித்து விஷம் வேகமாக உடலில் பறவும்.\nஇனி செய்ய வேண்டியவை என்னென்ன என்று பார்க்கலாம்.\nநீங்கள் சரியான (RIGHT) நடவடிக்கை எடுக்க வேண்டும். அது என்ன சரியான நடவடிக்கை எங்கீறீர்களா\n1. கடி பட்டவருக்கு தைரியமூட்டுங்கள். எல்லாப் பாம்புகளுமே விஷப் பாம்புகள் அல்ல. (Reassure)\n2. பாம்புக் கடி பட்டவரையும் கடி பட்ட அவயவத்தினையும் அசைய விடாதீர்கள். கடி பட்ட இடத்துக்கு மேல் இருகக் கட்டும் பட்டிச் சுருளினால் (Compression bandage) ஒரு அளவு கோலையோ பட்டையான குச்சியையோ வைத்து கட்டுப் போடுங்கள். (Immobilize)\n3. உடனே எந்த வைதிய சாலையில் பாம்புக் கடிக்கான மருந்து இருக்கிறது என்பதை விசாரித்தறிந்து நேராக அங்கு கூட்டிச் செல்லுங்கள். ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் அலைந்து பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம். (Go to Hospital)\n4. பாம்பு கடி பட்டவருக்கு கீழ்க் கண்ட மாறுதல்கள் ஏற்படலாம்.\nஇவற்றில் எந்த மாறுதல்கள் காணப் பட்டன என்பதை மனதில் இருத்தி மறக்காமல் வைத்தியரிடம் சொல்லவும்.\nஅ. கடிபட்ட இடத்திலிருந்து ரத்தப் பெருக்கு.\nஆ. கண் பார்வை மங்குதல்.\nஎ. அதிகமாக வியர்த்து விடுதல்.\nஐ. அதிகமாக தாகம் எடுத்தல்.\nஒ. தசைளை இயக்க முடியாமை.\nஓ. வயிற்றுப் பிரட்டலும் வாந்தியும்.\nஒள. மறத்துப் போதலும் ஊசிகள் குத்தும் உணர்ச்சியும்.\nஅ.அ. இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தல்.\nஇ.இ. தோலின் நிறம் மாறுதல்.\nஈ.ஈ. கடித்த இடத்தில் வீக்கம்.\nபாம்பை நீங்கள் பார்த்திருந்தால் அதன் நிறம், உடலில் காணப் பட்ட குறியீடுகள், கடிக்கும் போதோ பின் அடிக்கும் போதோ படமெடுத்ததா என்பது போன்ற விவரங்களையும் வைத்தியரிடம் சுருக்கமாகச் சட்டென்று சொல்லுங்கள். (Tell the doctor)\nமேற்சொன்னவையே ஒருவரை பாம்பு கடித்து விட்டால் நீங்கள் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகள்(RIGHT actions).\n“கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா” என்பது பழமொழி. “பாம்பு கடித்து பாம்பு சாகுமா” என்பது பழமொழி. “பாம்பு கடித்து பாம்பு சாகுமா” என்பது கேள்வி. சாகாது,ஒரே ரகப் பாம்பாயிருந்தால். காரணம் அதன் உடலிலே அதன் விஷத்திற்கான எதிர்ப்பு சக்தி உள்ளடங்கி இருப்பதுதான்.\nகட்டுரையை முடிக்கும் முன் இரு வேண்டுகோள்கள்.\nஒன்று: பாம்பினைக் கண்டால் அதை உடனே அடித்துக் கொல்லாதீர்கள். பயத்திற்கு அடிமையாகி அதைவெறுக்காதீர்கள். அவை மனித குலத்திற்கு இழைக்கும் தீங்கினைவிட நன்மை பல மடங்கு அதிகம் என்பதை மறக்காதீர்கள்.\nஇரண்டு: உங்கள் ஊரில் உள்ள எந்தெந்த மருத்துவ மனைகளி லெல்லாம் பாம்புக் கடி விஷத்தினை முறியடிக்கத் தேவையான மருந்து கிடைக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் உதவியாக இருக்கும். பிறருக்கும் உதவியாக இருக்கும். காரணம் பாம்பு கடித்தால் ஓரிரு மணி நேரத்திற்குள் வைத்தியம் செய்யா விட்டால் உயிருக்கே ஆபத்தாய் முடியும்.\nகட்டுரையை இத்தோடு முடித்திட நினைத்தேன். ஆனால்……\nஏப்ரல் 4, 2014 பாம்புஅதிர்வு, அந்தமான் தீவுகள், கருத்தரங்கு, காட்டுப் பகுதிகள், கொம்பேறி மூக்கன், சுனாமி, நிகோபார் தீவுகள், பயம், பாம்பு காது, பாம்பு செவி, பால், முட்டை, மூட நம்பிக்கை, விஷப்பாம்புகள். விஷமில்லாதவை, விஷம்ranjani135\nபாம்பு பாம்பு 2 பாம்பு 3\n பாம்புக்கு வார்க்கப்படும் முட்டையும், பாலையும் அது குடித்து விடுகிறதா கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா கொம்பேறிமூக்கன் தன்னால் கடித்து இறந்தவரை எரிக்கும் வரை மரத்தில் மறைந்திருந்து பார்க்குமா இவையெல்லாம் உதகையில் நடைபெற்ற பாம்புகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற பார்வையாளர்களிடமிருந்து கேட்கப்பட்ட கேள்விகள்.\nபுவி வெப்பமடைதல் அபாய அளவுகளைக் கடக்கத் தொடங்கியதிலிருந்து அனைத்து பகுதிகளிலுமே தட்பவெப்பநிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பாம்புகளே இல்லையெனவும், அப்படியே இருந்தாலும் அவை விஷத்தன்மை அற்றவையே என்ற நிலைதான் மலை மாவட்டமான நீலகிரியில் இருந்தது. ஆனால், அண்மைக்காலமாக குடியிருப்பு பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், ச��லையோரங்களிலும் பாம்புகள் காணப்படுகின்றன.\nஎனவே, நீலகிரி மக்களும் பாம்புகளைக் குறித்து தெரிந்து கொள்ளவும், அவை கடித்தால் உடனடி முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளவும் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பாம்புகளைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டோர் முதல் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளை பிடித்து அப்புறப்படுத்துவோர் வரை பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.\nஇக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த உதகை அரசு கலைக்கல்லூரியின் உதவி பேராசிரியரும், சென்னை பாம்பு பண்ணையின் முன்னாள் இணை இயக்குநருமான டாக்டர் கண்ணன் தெரிவித்ததாவது:\n“பாம்புகள் என்றாலே ஒருவித பயம் உள்ளது. அதுதான் பாம்புகளைக் குறித்த பல்வேறு தவறான தகவல்களுக்கும் காரணமாகும். பயம், மூடநம்பிக்கை, குறைந்துவரும் வன வளம், வாழ்விடங்கள் குறைப்பு போன்றவை பாம்புகளின் அழிவுக்குக் காரணமாக அமைகின்றன.\nபாம்புகளுக்கு மனிதர்களைப்போல வெளிப்புற செவியில்லாமல் உட்புற செவி மட்டுமே உள்ளதால் அதிர்வுகளை மட்டுமே அவை உணரும். அவற்றிற்குக் காது கேட்காது. அதிர்வுகளுக்கு ஏற்ப நகரும். அதனால், இவை துரத்திச் சென்று மனிதர்களைக் கடிக்கும் என்பது கற்பனையானதே. அதேபோல, பாம்புக்கு மூளைத்திறன் குறைவு என்பதால் அவற்றால் சிந்திக்க முடியாது. எனவே, பாம்புக்கு முட்டையும், பாலும் வைத்தால் அதை அவை குடித்து விடுகின்றன என்பது நம்பிக்கைதானே தவிர, உண்மையல்ல.\nஅதைப்போலவே கொம்பேறி மூக்கன் பாம்பு தான் கடித்து இறந்தவரை மயானத்தில் எரிக்கும் வரை அங்குள்ள மரத்தில் மறைந்திருந்து பார்க்கும் என கூறப்படுவதும் தவறானதாகும். கொம்பேறி மூக்கனுக்கு விஷத்தன்மையே கிடையாது. தவறான தகவல்களால்தான் பாம்புகளைக் குறித்து ஒரு பீதி நமக்குள் உள்ளது.\nபாம்புகள் உழவனின் நண்பர்களாவர். சராசரியாக ஒரு ஜோடி எலி ஆண்டுக்கு தனது குடும்பத்தில் 880 குட்டிகள் உருவாக காரணமாக அமைகின்றது. இவ்வாறு நூற்றுக்கண்க்கில் பெருகும் எலிகளை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. பாம்புகளால் மட்டுமே அவற்றை கட்டுப்படுத்த முடியுமென்பதால் தட்டுப்பாடில்லாமல் உணவு தானியங்கள் கிடைப்பதற்கு பாம்புகள் அவசியமானவையாகும்.\nகுளிர் ரத்த பிராணியான பாம்புகளால் நீலகிரி போ��்ற குளிரான பகுதிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நீலகிரி மலைப்பகுதியிலும் பல்வேறு வகையான பாம்புகள் வசிக்கத் தொடங்கியுள்ளன.\nஇந்தியாவில் 283 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 62 வகை பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாகும். இவற்றில் 4 வகையான பாம்புகள் மனிதர்களின் வசிப்பிடங்களைச் சுற்றி மட்டும் வாழும் தன்மை கொண்டவை” என்றார்.\nஇக்கருத்தரங்கில் பங்கேற்ற சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் பூபதி கூறியதாவது:\n“பருவநிலை மாற்றங்களால் பாம்புகளில் பல வகை ஏற்கெனவே அழிந்துவிட்டன. ஒருசில வகையான பாம்புகளும் அழிவின் விளிம்பில் உள்ளன. உலகிலுள்ள பாம்புகளில் 10 சதவிகிதப் பாம்புகள் இந்தியாவில்தான் உள்ளன. தரையில் உள்ள பாம்புகள் விஷத்தன்மை கொண்டவையாக இருந்தாலும், கடல் பாம்புகள் விஷத்தன்மையற்றவையாகும். பொதுவாக அவை யாரையும் கடிப்பதுமில்லை. விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு கடித்தால் கண்டிப்பாக மரணம் என்பதும் தவறான தகவலாகும். பயத்தின் காரணமாகவே மனநிலை பாதிக்கப்பட்டு உயிரிழப்பிற்கு ஏதுவாகிறது.\nஇந்தியாவில் சுனாமி ஏற்பட்ட பின்னர் நிகோபார் தீவுகள் ஒன்றரை அடி உயரம் கீழேயும், அந்தமான் ஒன்றரை அடி உயரம் உயர்ந்துவிட்டதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இதுபோன்ற மாற்றங்களும் பாம்புகளின் வாழ்விடங்களை அழிப்பதோடு அவற்றின் இடப்பெயர்ச்சிக்கும் ஏதுவாகிறது.\nஎனவே, பாம்புகளைக் குறித்த பீதியை போக்கிக் கொள்வதோடு அவற்றைக் குறித்தும் தெரிந்து கொண்டால் பாம்புகளை நம்மால் காப்பாற்ற முடியும். இயற்கையின் சக்கரத்தில் பாம்புகளுக்கும் பிரதான இடமுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.\nஇந்த கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடித்து பாதுகாப்பாக வெளியேற்றுவதைக் குறித்து வனத்துறையினருக்கான பயிற்சி முகாமும் நடத்தப்பட்டது.\nஎனது முதல் மின்னூல் – தரவிறக்கம் செய்து படிக்கலாம்\nஎனது முதல் புத்தகம் 2014 கிழக்குப் பதிப்பகம், ரூ.150\nசெல்வ களஞ்சியமே 10 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 9 ஜனவரி 25, 2018\nசெல்வ களஞ்சியமே 8 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 7 ஜனவரி 20, 2018\nசெல்வ களஞ்சியமே 6 ஜனவரி 17, 2018\n« மார்ச் ஏப் »\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர்15\nபெற்றோர��� + ஆசிரியர் = மாணவர் 14\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 13\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/771/thirunavukkarasar-thevaram-tiruvinnambar-alli-malarnaatrtrath", "date_download": "2019-02-16T09:43:30Z", "digest": "sha1:7VR7HIAALVOADD6VP2MHJFD5A26OACKK", "length": 33909, "nlines": 330, "source_domain": "shaivam.org", "title": "Tiruvinnambar Devaram - அல்லி மலர்நாற்றத் - திருவின்னம்பர் தேவாரம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலைய���ர் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டக���் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nத��ருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nஅல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும்\nஅன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்\nசொல்லின் அருமறைகள் தாமே போலுந்\nதூநெறிக்கு வழிகாட்டுந் தொழிலார் போலும்\nவில்லிற் புரமூன் றெரித்தார் போலும்\nவீங்கிருளும் நல்வெளியு மானார் போலும்\nஎல்லி நடமாட வல்லார் போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  1\nகோழிக் கொடியோன்றன் தாதை போலுங்\nகொம்பனாள் பாகங் குளிர்ந்தார் போலும்\nஊழி முதல்வருந் தாமே போலும்\nஉள்குவார் உள்ளத்தி னுள்ளார் போலும்\nஆழித்தேர் வித்தகருந் தாமே போலும்\n���டைந்தவர்கட் கன்பராய் நின்றார் போலும்\nஏழு பிறவிக்குந் தாமே போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  2\nதொண்டர்கள் தந்தகவி னுள்ளார் போலுந்\nதூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்\nபண்டிருவர் காணாப் படியார் போலும்\nபத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்\nகண்ட மிறையே கறுத்தார் போலுங்\nகாமனையுங் காலனையுங் காய்ந்தார் போலும்\nஇண்டைச் சடைசேர் முடியார் போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  3\nவானத் திளந்திங்கட் கண்ணி தன்னை\nவளர்சடைமேல் வைத்துகந்த மைந்தர் போலும்\nஊனொத்த வேலொன் றுடையார் போலும்\nஒளிநீறு பூசு மொருவர் போலுந்\nதானத்தின் முப்பொழுதுந் தாமே போலுந்\nதம்மின் பிறர்பெரியா ரில்லை போலும்\nஏனத் தெயிறிலங்கப் பூண்டார் போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  4\nசூழுந் துயர மறுப்பார் போலுந்\nதோற்றம் இறுதியாய் நின்றார் போலும்\nஆழுங் கடல்நஞ்சை யுண்டார் போலும்\nஆட லுகந்த அழகர் போலுந்\nதாழ்வின் மனத்தேனை யாளாக் கொண்டு\nதன்மை யளித்த தலைவர் போலும்\nஏழு பிறப்பு மறுப்பார் போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  5\nபாதத் தணையுஞ் சிலம்பர் போலும்\nபாரூர் விடையொன் றுடையார் போலும்\nபூதப் படையாள் புனிதர் போலும்\nபூம்புகலூர் மேய புராணர் போலும்\nவேதப் பொருளாய் விளைவார் போலும்\nவேடம் பரவித் திரியுந் தொண்டர்\nஏதப் படாவண்ணம் நின்றார் போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  6\nபல்லார் தலையோட்டில் ஊணார் போலும்\nபத்தர்கள்தஞ் சித்தத் திருந்தார் போலுங்\nகல்லாதார் காட்சிக் கரியார் போலுங்\nகற்றவர்கள் ஏதங் களைவார் போலும்\nபொல்லாத பூதப் படையார் போலும்\nபொருகடலும் ஏழ்மலையுந் தாமே போலும்\nஎல்லாரு மேத்தத் தகுவார் போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  7\nமட்டு மலியுஞ் சடையார் போலும்\nமாதையோர் பாக முடையார் போலுங்\nகட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலுங்\nகாலன்றன் வாழ்நாள் கழிப்பார் போலும்\nநட்டம் பயின்றாடும் நம்பர் போலும்\nஞாலமெரி நீர்வெளிகா லானார் போலும்\nஎட்டுத் திசைகளுந் தாமே போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  8\nகருவுற்ற காலத்தே என்னை யாண்டு\nகழற்போது தந்தளித்த கள்வர் போலுஞ்\nசெருவிற் புரமூன்று மட்டார் போலுந்\nதேவர்க்குந் தேவராஞ் செல்வர் போலும்\nமருவிப் பிரியாத மைந்தர் போலும்\nமலரடிகள் நாடி வணங்க லு��்ற\nஇருவர்க் கொருவராய் நின்றார் போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  9\nஅலங்கற் சடைதாழ ஐய மேற்று\nஅரவ மரையார்க்க வல்லார் போலும்\nவலங்கை மழுவொன் றுடையார் போலும்\nவான்றக்கன் வேள்வி சிதைத்தார் போலும்\nவிலங்கல் எடுத்துகந்த வெற்றி யானை\nவிறலழித்து மெய்ந்நரம்பாற் கீதங் கேட்டன்\nறிலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்\nஇன்னம்பர்த் தான்தோன்றி யீச னாரே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/show-up-swipe-then-get-salary-new-rule-kuwait-011779.html", "date_download": "2019-02-16T09:38:11Z", "digest": "sha1:OSYYKXB6OUUXH2Z6KOJ4JMUHLOWGW3QQ", "length": 21282, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா | Show up, swipe in then get salary: New rule in Kuwait - Tamil Goodreturns", "raw_content": "\n» அரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nகுவைத் அரசின் புதிய அதிரடி அறிவிப்பு இந்தியர்களுக்கு மகிழ்ச்சி..\nசிகரெட் மீது 100% வரி.. ஐக்கிய அரபு நாடுகளில் புதிய வரி..\nஇனி சவுதியில் ‘வருமான வரி ’யே கிடையாதாம்.. மக்களுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் ஜாக்பாட்..\nஇந்தியர்களை வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன பிரச்சனை..\n98 பில்லியன் டாலர் நிதிபற்றாக்குறை.. சோகத்தில் சவுதி அரேபியா..\nநஷ்டத்தைத் தாங்க முடியல.. கச்சா எண்ணெய் விலையை 50% உயர்த்த உத்தரவு.. வளைகுடா நாடுகள் அதிரடி..\nபொதுவாக அரசு ஊழியர்கள் சரியான பணியாற்றுவதில்லை என்ற புகார் பொதுவாக வைக்கப்பட்டாலும், சில உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக இருப்பதே எல்லோருக்கும் பிரச்சனை.\nஇது இந்தியாவில் மட்டும் தான் உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை. வளைகுடா நாடுகளிலும் அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது.\nகுவைத் நாட்டின் வருடாந்திர பட்ஜெட் அறிக்கையில் பாதி நிதித்தொகை அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளமாக உள்ளது. இந்நிலையில் குவைத் அரசு இந்தச் சம்பள செலவுகளைக் குறைக்க வேண்டும் எனப் பல்வேறு நடைமுறையை அமலாக்கம் செய்து வருகிறது.\nஇதன் ஒருபகுதியாகக் குவைத் அரசு அனைத்து அரசு பணியிடங்களிலும் பயோமெட்ரிக் ரீடர் வைத்துக் காலையில் அரசு ஊழியர்களின் வருகையைப் பதிவு செய்��ு பணி நேரத்தைக் கணக்கிட துவங்கியது.\nஇப்புதிய மாற்றம் ஓப்பியடிக்கும் ஊழியர்களுக்குப் பெரிய சிக்கலாக வெடித்துள்ளது.\nபயோமெட்ரிக் ரீடர் அமலாக்கம் செய்த 3 மாத காலத்தில் மட்டும் மிகவும் குறைவான நேரத்திற்குப் பணியாற்றிய சுமார் 5000 ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதுமட்டும் அல்லாமல் பல அரசு ஊழியர்கள் மத்தியில் இப்புதிய உத்தரவில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.\nஇதில் பலர் அலுவலகத்திற்கே வருவதில்லை எனக் குவைத் நாட்டின் நிதித் துறை செயலாளர் கலீபா ஹாமாடா தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்ற பிரச்சனை தான் வளைகுடா பகுதியில் இருக்கும் பிற நாடுகளிலும் நிலவுகிறது. மேலும் இங்கு அரசு ராஜ குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், முக்கியமான அனைத்து அரசுப் பணிகளிலும் அரசு குடும்பத்தைத் தேர்ந்தவர்கள் தான் பணியாற்றுகின்றனர்.\nஇதனால் அரசும் அரசு ஊழியர்களுக்கும் அதிகப்படியான சலுகையும், சம்பளமும் அளிக்கிறது. இதனால் தான் பட்ஜெட் தொகையில் பாதி அரசு ஊழியர்களுக்கான சம்பளமாக வழங்கப்படுகிறது.\nதற்போது குவைத் கொண்டு வரப்பட்டுள்ள முடிவின் மூலம் பல வழிகளில் அரசின் நிதி சேமிக்கப்படுவது மட்டும் அல்லாமல் அரசு வேலைகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்படும் எனவும் தெரிகிறது.\nஆனால் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின் அரசு வேலைகள் மேம்பாடுமா அல்லது தொய்வடையுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகளவில் குறைந்த நிலையில் வளைகுடா நாடுகள் இதன் நிலையை முழுமையாக உணர்ந்தது.\nஒரு நாள் கண்டிப்பாகக் கச்சா எண்ணெய் வளம் தீர்ந்து விடும், இதனால் அரசு நிதியை முறையாகப் பயன்படுத்திக் கச்சா எண்ணெய்யை மட்டும் நம்பியிருக்காமல் மாற்று வர்த்தக முறையை உருவாக்க வேண்டும். இதற்கு அடிப்படையாக அரசு ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nபாஜகவின் LED பல்புகளால் ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் மிச்சம் பிடித்திருக்கிறோம்..\nஇனி இந்தியா கிட்ட ஒரு பய வாலாட்ட முடியாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ��, வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/theri-celebration/", "date_download": "2019-02-16T10:22:07Z", "digest": "sha1:UZY4I2QXWS3ZYRZQNCKUZOOLQ7ZPGMXQ", "length": 5904, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் படத்தை கொண்டாடும் ரசிகர்கள் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஇதுவரை இல்லாத அளவிற்கு விஜய் படத்தை கொண்டாடும் ரசிகர்கள் \nஇதுவரை இல்லாத அளவிற்கு விஜய் படத்தை கொண்டாடும் ரசிகர்கள் \nதெறி படத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். எப்போது இளைய தளபதியை பெரிய ஸ்கிரீனில் பார்ப்போம் என பல லட்சம் ரசிகர்கள் வெயிட்டிங்.\nஇந்நிலையில் முன்னணி நடிகர்கள் படங்கள் வந்தாலே ஒவ்வொரு முறையும் கலக்கும் திருநெல்வேலி ராம் சினிமாஸ், இந்த முறை தெறி படத்திற்கு முதல் நாள் ஏப்ரல் 14ம் தேதி 5am, 8am, 12pm, 3pm, 7pm, 10.30pm என 6 ஷோக்கள் திரையிடவுள்ளனர்.\nஇதுமட்டுமின்றி இதுவரை 120 அடி கட் அவுட் மட்டும் வைத்திருந்த நிலையில் தெறி படத்திற்கு 140 அடி கட் அவுட் வைக்க உள்ளார்களாம்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11816&ncat=7", "date_download": "2019-02-16T10:29:17Z", "digest": "sha1:TID33ZRJ3JGV7THIHUOZBQLLNAMEVC6W", "length": 23816, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "நவீன தொழில்நுட்பம் | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத் பிப்ரவரி 16,2019\nமாடுகள் தற்காலிகமாக சினைபிடிக்காத நிலையே மலட்டுத் தன்மையாகும். அதாவது ஒரு மாட்டிலிருந்து ஒரு வருடத்திற்கு ஒரு கன்று பெற முடியாத நிலையாகும். மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் காரணிகளில் மாடுகளக்கு கருவூட்டல் செய்யப்படும் தருணம் முக்கிய மானதாகும். சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்ட 6 முதல் 8 மணி நேரத்திற்கு பிறகு சினைக்குச் சேர்க்க வேண்டும். பொதுவாக மாடுகள் சினை தருணத்தை 8 முதல் 24 மணி நேரம் அளவிற்கு வெளிப்படுத்தும். மாடுகளில் காலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் மாலை வேளையிலும் மாலையில் சினைப்பருவ அறிகுறிகள் தென்பட்டால் காலை வேளையிலும் சினைக்குச் சேர்க்க வேண்டும்.\nமாடுகளை பொலி காளைகளுக்குச் சேர்ப்பதைவிட செயற்கை முறையில் கருவூட்டல் செய்வதே சிறந்ததாகும். செயற்கை முறை கருவூட்டலில் நன்கு சுத்திகரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகளை உபயோகப்படுத்துவதால் நோய் பரவும் விதம் தடுக்கப்படுவதுடன் மாடுகளில் கருத்தரிக்கும் திறனும் அதிகரிக்கிறது. செயற்கை முறை கருவூட்டல் செய்ய சந்தர்ப்பம் இல்லை எனில் நல்ல தரமுடைய நோயற்ற பொலிகாளைகளுடன் சினைக்குச் சேர்க்கலாம்.\nஊமைச்சினை அல்லது பொயச்சினை மூலமும் மாடுகளில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வகை மாடுகள் சினைப்பருவ அறிகுறிகள் எதையும் வெளிப்படுத்தாது. ஆனால் ஆசன வாயைப் பரிசோதனை செய்து பார்த்தால் மாடுகள் சினைப்பருவத்தில் இருப்பது தெரியும்.\nமாடுகளை சினைக்குச் சேர்க்க மருத்துமனைக்கு அழைத்துவரும் பொழுதும் சினைக்கு சேர்த்தபிறகு அழைத்துச் செல்லும்போதும் அடித்து வேகமாக ஓட்டிச்செல்லக்கூடாது. சினைக்குச் சேர்த்தபிறகு மாடுகளை 10 முதல் 15 நிமிடமாவது கட்டி வைத்து பிறகு அழைத்துச்செல்ல வேண்டும். சில மாடுகளை கன்று ஈன்ற பிறகு பல மாதங்களுக்குப் பிறகு சினையூட்டல் செய்கிறார்கள். ஏனெனில் உடனடியாக மாடுகள் சினைப்பட்டால் பால் உற்பத்தி குறைந்துவிடும் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. ஏனெனில் கன்று ஈன்ற 60 முதல் 90 நாட்களுக்குள் மாடுகள் வெளிப்படுத்தும். சினைப்பருவத்தில் சினைக்குச் சேர்க்கவில்லை எனில் மாடுகளில் சினைபிடிக்கும் தன்மை குறைந்துவிடுவதுடன் வருடம் ஒரு கன்று பெற முடியாத நிலை ஏற்பட்டு தேவையற்ற தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவுகளால் பெருத்த நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றைத் தவிர்க்க மாடுகளை குறித்த நேரத்தில் சினைக்குச் சேர்க்க வேண்டும்.\nபொதுவாக கிடாரிக் கன்றுகளை சினைக்குச் சேர்க்கும்போது அதனுடைய வயது, உடல் எடை, கருப்பையின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ள வேண்டும். பசுக்கன்றுகளாக இருந்தால் ஒன்றரை வயதிலும் எருமைக் கன்றுகளாக இருந்தால் 3 வயதிலும் சினைக்குச் சேர்க்க வேண்டும். கன்றின் உடல் எடையும் உருவமும் தாயைப்போல் மூன்றில் இரண்டு மடங்கு இருக்க வேண்டும். கருப்பை வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும்.\nவைட்டமின்கள் கால்நடைகளில் சினைப் பருவத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அதாவது கருப்பையில் உள்ள எபித்தீலிய செல்களைப் புதுப்பித்துக்கொள்ள இந்த வைட்டமின்கள் மிகவும் அவசியமாகும். எனவே வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்படும்பொழுது மாடுகளில் சினைபிடிக்கும் தன்மை குறைவதுடன் மலட்டுத் தன்மை, ஆரம்பகால கருச்சிதைவு போன்றவைகளும் நடைபெறும். அதேபோல் பசுந்தீவனம் மட்டும் அளிக்கப்படும் பகுதிகளில் பாஸ்பரஸ் தாது உப்பின் பற்றாக்குறை ஏற்பட்டு மலட்டத்துன்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாடுகள் சினைபிடிப்பதில் தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.\nநமது நாட்டைப் பொறுத்தமட்டில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்துவதில் தீவனப் பற்றாக் குறையே முக்கிய பங்கு வகிக்கின்றன. தீவனப் பற்றாக்குறையால் ஏற்படும் மலட்டுத் தன்மையை ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றன என்று அறுதியிட்டுக் கூற முடியாத��.\nசமச்சீர் தீவனம் அளிப்பதன் மூலம் தீவனப் பற்றாக்குறையால் ஏற்படும் மலட்டுத் தன்மையை சரிசெய்ய முடியும். (தகவல்: ம.பழனிச்சாமி, ச.மனோகரன், மா.செல்வராஜு, கா.ரவிக்குமார், வை.பிரபாகரன், ரா.எசகியால் நெப்போலியன், கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்-637 002)\nமேலும் விவசாய மலர் செய்திகள்:\n» தினமலர் முதல் பக்கம்\n» விவசாய மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவ��்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41930&ncat=3", "date_download": "2019-02-16T10:25:09Z", "digest": "sha1:IBZQ43YFKNXYAO7XIVA4LPJNIQDNTU7Z", "length": 18751, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "நீங்கள் மட்டும்... | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத் பிப்ரவரி 16,2019\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nநாகப்பட்டினத்திலுள்ள, வேதாரண்யம் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்த போது, நடந்த சம்பவம் இது\nஒரு முறை, எங்கள் பள்ளியில், திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவாற்றினார்.\n'மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; எல்லாரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும்; மனிதர்களில், உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை. இதில், ஏதேனும் சந்தேகம் இருந்தால், தயங்காமல் கேளுங்கள்...' என்றார்.\nசிறிது நேரம் நிசப்தமாக இருந்தது; யாரும் சந்தேகம் கேட்கவில்லை. ஆனால், நான் மட்டும், கையை உயர்த்தினேன். மேடைக்கு அழைத்த வாரியார், 'என்ன சொல்ல வந்தீங்க...' என்று கேட்டார்.\n'சுவாமி ,'மனிதர்களில், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று எவரும் இல்லை...' என்று சொன்னீர்கள். ஆனால், எங்களை எல்லாம் கீழே, மணலில் உட்கார வைத்து விட்டு, நீங்கள் மட்டும் மேடையில் உயரமாக உட்கார்ந்து இருக்கிறீரே...' என்று, துணிச்சலாக கேட்டேன். அருகில் இருந்த ஆசிரியர்கள் என்னை முறைத்து, அடிக்க முயன்ற��ர். இதை கவனித்த வாரியார், ஆசிரியர்களை, அமைதியாக இருக்க சொல்லி, பேச ஆரம்பித்தார்...\n'இந்த மாணவியின் தைரியம் எனக்கு பிடித்திருக்கிறது.\n'மனதில் தோன்றியதை பயமில்லாமல் கேட்டு விட்டாள். சரியா, தவறா என்று யோசிக்கவில்லை; அவள் கேட்டதில் தவறில்லை...' என்று கூறி, என்னிடம், 'நீயும் நன்றாக படித்து, பிரபலமாக மாறும் போது, உனக்கும் இதுபோல் மேடை போட்டு, உயரத்தில் உட்கார வைப்பர்; நன்றாக படி; சாதித்துக் காட்டு...' என்று கூறினார்.\nஇன்று என் வயது, 62; இந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. முடிந்தவரை, என் வாழ்க்கையில் வாரியார் சொன்னதை கடைப்பிடிக்கிறேன். ஆணோ, பெண்ணோ உங்களது சந்தேகத்தை தைரியமாக,கேட்டு உடனே, நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஇங்கேயும் இடது - அங்கேயும் அதே\n'வீ டூ லவ்' சிறுவர்மலர்\nமுதல் கருப்பர் இன பெண் விஞ்ஞானி\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு ச��ய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/05/blog-post_24.html", "date_download": "2019-02-16T09:37:59Z", "digest": "sha1:NHWEZAVA4GUB23PCOUDEMGR5VQMULXKA", "length": 15776, "nlines": 211, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இதற்காகவே அம்மாவை பாராட்டலாம்... ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nFriday, May 24, 2013 tntet, அரசியல், அனுபவம், சமூகம், நகைச்சுவை, ஜெயலலிதா 5 comments\n\"டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும்\" என சட்டசபையில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்திய போதும், அவர்களின் கோரிக்கையை ஏற்க, தமிழக அரசு மறுத்துள்ளது.\nடி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, என்.சி.டி.இ., அளவு நிர்ணயித்துள்ளது. எனினும், மாநில அரசுகள் விரும்பினால், இந்த மதிப்பெண்கள் அளவை, ஓரளவு குறைத்துக் கொள்ளலாம் எனவும், என்.சி.டி.இ., தெரிவித்துள்ளது.\nஅதன்படி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் அளவு, 5 சதவீதம் முதல், 10 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.\nஇதைப் பின்பற்றி, தமிழக அரசும், எஸ்.சி., - எஸ்.டி., - எம்.பி.சி., மற்றும் பி.சி., ஆகிய பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.\nகடந்த, 10ம் தேதி, சட்டசபையில், பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், பல எம்.எல்.ஏ.,க்கள், டி.இ.டி., தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தினர்.\n60 சதவீத மதிப்பெண்கள் என்ற அளவால், சமுதாயத்தில் பின் தங்கிய தேர்வர்களால் தேர்வு பெற முடியாத நிலை உள்ளது என்றும், குறிப்பாக, 55 சதவீதம், 58, 59 சதவீதம் மதிப்பெண்கள் எடுக்கும் தேர்வர்கள் கூட, தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது என்றும், எம்.எல்.ஏ.,க்கள் சுட்டிக் காட்டினர்.\nஅப்போது, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் பதிலளிக்கையில், \"இந்த கோரிக்கை, அரசின் பரிசீலனையில் உள்ளது\" என தெரிவித்தார். இதனால், தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்படும் என, அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான, டி.இ.டி., தேர்வு அறிவிப்பில், தகுதி மதிப்பெண்கள் குறைப்பு செய்யப்படவில்லை.\nவழக்கம் போல், தகுதி மதிப்பெண்களாக, 60 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது, தேர்வர்கள் மத்தியில், ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக அரசின் அறிவிப்பு, மிகவும் தவறானது. ஆந்திரா உட்பட பல மாநிலங்கள், தகுதி மதிப்பெண்கள் அளவை குறைத்துள்ளன.\n\"தகுதி மதிப்பெண்கள் அளவை, மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம்\" என, என்.சி.டி.இ., அனுமதி வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது, தமிழக அரசு மட்டும், ஏன் இப்படி செயல்படுகிறது என, புரியவில்லை.\nஒரே தகுதியை, அனைத்து தேர்வர்களும் பெற வேண்டும் என்பது சரியல்ல. இதனால், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தேர்வர்கள், கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, தகுதி மதிப்பெண்கள் அளவை குறைக்க, தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nநல்ல தரமான ஆசிரியர்கள் உருவாக இது சரியான நடவடிக்கையே.. இதற்காகவே அம்மாவை பாராட்டலாம்...\nதிண்டுக்கல் தனபாலன் May 24, 2013 at 8:57 AM\nஅம்மாவின் இந்த முடிவு நல்ல முடிவே.\nஇது பாராட்டுக்கு உரிய செயலா...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண...\n\" சோ \" கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்\nபாமக விடம் கையேந்துகிறதா திமுக \nகருணாநிதி- ஜெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்\nடி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி\nஉலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை\nஇதில் பெண்களுக்கும் பங்கு உண்டா\nஅந்த முக்கியமான 5 ரகசியங்கள் \nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக...\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார...\nகடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்\n+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்\nசிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜ...\nஎந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திரும...\nஇந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டின...\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்ட...\nஇது இந்திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.\nமருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்...\nஉடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா\nநீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/09/10215749/1008181/AyuthaEzhuthu-Fuel-Price-Hike-Release-Rajiv-Case-Convicts.vpf", "date_download": "2019-02-16T09:46:28Z", "digest": "sha1:RX5YOJJ4Z3GBIWD3MCPTJTGVCIFXGG7H", "length": 8968, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "(10/09/2018) ஆயுத எழுத்து : பெட்ரோல்,பேரறிவாளன் விவகாரம் : முடிவு யார் கையில்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(10/09/2018) ஆயுத எழுத்து : பெட்ரோல்,பேரறிவாளன் விவகாரம் : முடிவு யார் கையில்\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 09:57 PM\n(10/09/2018) ஆயுத எழுத்து : பெட்ரோல்,பேரறிவாளன் விவகாரம் : முடிவு யார் கையில்சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க// கோவை சத்யன் , அதிமுக// அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்\n(10/09/2018) ஆயுத எழுத்து : பெட்ரோல்,பேரறிவாளன் விவகாரம் : முடிவு யார் கையில்\nசிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க// கோவை சத்யன் , அதிமுக// அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ்\n* பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம்\n* மௌனம் சாதிக்கிறார் மோடி - காங்கிரஸ்\n* பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க தீர்மானம்\n* ஆளுநர் நடவடிக்கை எடுக்க கட்சிகள் வலியுறுத்தல்\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் \n(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் பலவீனம் - சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // லட்சுமணன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மகேஸ்வரி, அ.தி.மு.க\n(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...\n(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் , திமுக // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // குமருகுரு, பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக\n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் \n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் - சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ\n(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...\n(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா... ஓட்டுக்கா... - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பாலு, பா.ம.க // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவசங்கரி, அதிமுக\n(11/02/2019) ஆயுத எழுத்து : நெருங்கும் தேர்தலும் அதிரடி திருப்பங்களும் \n(11/02/2019) ஆயுத எழுத்து : நெருங்கும் தேர்தலும் அதிரடி திருப்பங்களும் - சிறப்பு விருந்தினராக - கோவை சத்யன், அதிமுக // சரவண���், திமுக // காரை செல்வராஜ் , மதிமுக // ராகவன், பா.ஜ.க\n(09/02/2019) ஆயுத எழுத்து - நாடாளுமன்ற தேர்தல் : யார் மனதில் யார்..\n(09/02/2019) ஆயுத எழுத்து - நாடாளுமன்ற தேர்தல் : யார் மனதில் யார்....சிறப்பு விருந்தினராக - வினோபா பூபதி, பா.ம.க // லஷ்மணன், பத்திரிகையாளர்// கோவை செல்வராஜ், அதிமுக// மனோ தங்கராஜ், திமுக எம்.எல்.ஏ\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/04/blog-post_20.html", "date_download": "2019-02-16T09:51:20Z", "digest": "sha1:4ZKJJ2P64XZS3JQXV2VFEHMOC4LJU6PU", "length": 58706, "nlines": 341, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: பணம் பிழைத்தது-பி.எஸ். இராமையா", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:13 AM | வகை: கதைகள், பி.எஸ்.ராமையா\nநாலைந்து வீடு தள்ளியிருந்த தெருமுனையிலிருந்து ஒரு நாய் ஊளையிட்ட சத்தம் வந்தது. இரவு மணி ஒன்பதுக்கு மேல் இருக்கும். அருணாசல முதலியாரைச் சூழ்ந்திருந்த யாவரையும் அந்த ஊளை ஒரு குலுக்குக் குலுக்கியெடுத்தது. அறையில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வாசல் திண்ணையில் இருளில் உட்கார்ந்திருந்தவர்களும், வீட்டினுள் கூடத்தில் கூடி, சிரமத்துடன் மெளனம் பயின்ற பெண்மக்களும் திடுக்கிட்டுப் பார்த்தனர்.\nதிண்ணையில் இருந்த ஒருவர் நாயை விரட்ட எழுந்து போனார். அருணாசல முதலியார் படுத்திருந்த அறையில் அவருடைய இளைய மகன் ஜகதீசன் அவசரமாக ஜன்னல் கதவுகளை அடைக்க முயன்றான். முதலியார் சிரமத்துடன் தலையைத் திருப்பிக் கையைக் காட்டினார். மூத்தவன் வைத்தியலிங்கமும், மைத்துனர் கந்தசாமி முதலியாரும் கிழவரிடம் நெருங்கினார்கள். வைத்தியலிங்கம், ''என்னப்பா வேணும்\nகிழவர், ''ஜன்னலை ஏன் அடைக்கிற���ன்\" என்றார். அவர் குரல் மிகமிக நைந்து தணிந்திருந்தது. ஆனாலும் ஜகதீசன் காதுக்கு எட்டியது. \"சில்லுனு குளுந்த காத்து வருது'' என்றான். கிழவர் ''பரவாயில்லை அடைக்காதே'' என்றார். மூடிய ஒரு கதவையும் திறந்து வைத்தான் ஜகதீசன்.\nநாயின் ஊளைச் சத்தத்தைக் கிழவர் கேட்கக்கூடாதென்பதுதான் ஜகதீசன் கருத்து. ஆனால் அவர் அதைக் கேட்டு விட்டார் என்பது தெளிவாயிற்று. கவலையுடனும் பயத்துடனும் அவரைப் பார்த்தார்கள் எல்லோரும். கிழவர் புதிய அசதியுடன் கண்ணை மூடிக்கொண்டார்.\nநாய் இரண்டாம் முறையாக ஊளையிட்டது. மறுகணம் தன்மேல் வந்து தாக்கிய கல்லின் வேதனை தாங்காமல் வாள் வாளென்று கதறிக் கொண்டு ஓடியது.\nஅருணாசல முதலியாரின் கண்கள் மூடியே இருந்தன. முகத்தில் மரணபயத்தின் வேதனை படர்ந்தது. நாயின் ஊளை அவர் நெஞ்சில் தயக்கத்துடன் தலை காட்டிக் கொண்டிருந்த ஆசையையும் நம்பிக்கையையும் தலையில் இடித்து முடுக்கியது. \"காலையில் சென்னையிலிருந்து மிகமிகப் பெரிய டாக்டர் வருகிறார். அவர் நிச்சயமாக என் ஆயுளை நீடித்துக் கொடுத்துவிடுவார்'' என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டிருந்தது மனம். டாக்டர் வருவதற்குள் அவரைத் தொடவரும் காலனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. ''இனி நம்பிக்கைக்கு இடமே இல்லை. இனி நம்பிக்கைக்கு இடமே இல்லை'' என்ற வார்த்தைகள் நெஞ்சிலே வேகமாகச் சுழன்றன.\nமுதலியார் சென்னையிலிருந்து கிராமத்துக்கு வந்து ஒரு மாதம் ஆகிறது. சென்னையிலேயே உடல்நிலை சரியாக இல்லை. எல்லையேயற்றது என்று தோன்றிய அவருடைய உழைப்புச் சக்தி தேயும் குறிகள் தென்பட்டன. அடிக்கடி சோர்ந்து உட்கார்ந்தார். மேல்மூச்சு வாங்கத் தொடங்கியது. அவருக்கே இதெல்லாம் புதுமையாக இருந்தன.\n''நரையும் திரையும் உடலைச் சேர்ந்தவை, மூப்பு மனத்தைச் சேர்ந்தது. நம்முடைய சிந்தனையின் வேகந்தான் நம் பருவத்தின் அறிகுறி. நெஞ்சிலே இளமை இருக்கும் வரையில் நமக்கு முதுமை கிடையாது..'' என்று அவர் எங்கோ படித்திருந்தார். அதையே தமது வாழ்க்கைத் தத்துவமாகவும் கொண்டு விட்டார். ''உடலின் இயல்பான வளர்ச்சியிலே தோன்றும் மாறுதல்கள் தோன்றித்தான் தீரும். ஆனால் என் நெஞ்சிலே முதுமைக்கு இடம் கிடையாது'' என்று தாமே சொல்லிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.\nஅப்படிப்பட்டவருடைய சிந்தனையோட்டத் திலே திட்டுக்கள் தோன்ற ��ரம்பித்தவுடன் பயந்துவிட்டார். டாக்டரைக் கலந்தார். ''வேறு ஒன்றும் இல்லை. அளவுக்கு மிஞ்சிய உழைப்புத்தான் காரணம். உடல் அயரும் போது உள்ளத்தையும் பாதிக்காமல் விடாது. கொஞ்சநாள் எங்கேயாவது வெளியூரில் போய் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார் டாக்டர்.\nஅருணாசல முதலியார் டாக்டர் யோசனையை ஏற்றுக் கொண்டார். கொடைக்கானல், குற்றாலம், நீலகிரி என்றார்கள் மக்களும் உறவினர்களும். ஆனால் முதலியார் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குப் போக முடிவு செய்தார்.\nகிராமத்தில் அவருடைய மூதாதையர் தேடி வைத்து, தலைமுறை தலைமுறையாக கைமாறி வந்த நிலபுலங்கள் இருந்தன. அவற்றோடு அவர் சம்பாதித்த ஏராளமான பணத்தின் ஒரு பகுதியையும் நிலங்களாக மாற்றிச் சேர்த்திருந்தார். தாமே நேரில் போய் ஆறு மாதமாவது நிலங்களையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று நெடுநாளாக எண்ணம் இருந்தது. ஆனால் சென்னையிலிருந்த வருமானத் தலையூற்றை விட்டு அப்படி இப்படி நகரவும் மனம் இடம் கொடுக்கவில்லை.\nஇப்போது டாக்டர் சொன்ன யோசனை அந்த நெடுநாளைய எண்ணத்தை நடத்திக் கொள்ள வழிகாட்டியது. ஓய்வெடுத்துக் கொள்ளக் கிராமத்திற்குப் புறப்பட்டார்.\nஅருணாசல முதலியாரின் வரவு கிராமத்தில் ஒரு விழாவாக நிகழ்ந்தது. அந்த வட்டாரத்திலேயே மிகப் பெரிய மிராசுதார். சென்னையிலே பரந்த வியாபாரம். லட்சக் கணக்கில் கொண்டு கொடுக்கும் சரக்கு களைத்தான் அவருடைய ஸ்தாபனங்கள் கையாண்டன. முதலியார் தொட்டது தங்கமாகிறது என்று நம்பிக்கை கிராம மக்களிடையே, ஏன் நகர மக்களிடையிலுங்கூடப் பரவியிருந்தது.\nஓரளவுக்கு அது உண்மைதான். முதலியாரின் வர்த்தகத் திறமை நன்றாக முற்றிப் பழுத்திருந்தது. வியாபாரத்தில் வரப்போகும் லாப நஷ்ட முடிவைப் பற்றி முன்கூட்டியே உணரும் மனக்குறளி படைத்திருந்தார் அவர். அதன் உதவியால் தங்கமாகும் இனங்களைத்தான் தொடுவார். நஷ்டமாகும் வியாபாரத்தில் அவர் இறங்கியதே இல்லை.\nமுதலியார் தமது இருபத்தைந்தாவது வயசில் சென்னைக்குச் சென்றார். முப்பது வருஷங்களுக்கு மேலாகின்றன. மேலே மேலே முன்னேறிக் கொண்டே இருந்தார். வருஷந்தோறும் அவருடைய சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டேயிருந்தது. வருஷத்திற்கு ஒரு லட்சம் என்று கணக்குப் போட்டது போல அவர் கிராமத்திற்கு வந்த போது அது முப்பது லட்ச ரூபாய் மதிப்பாக உயர்ந்திருந்தது.\nஅவர் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவே கிராமத்திற்கு வந்தார். அந்த ஓய்வு நேரத்தைத் தமது நிலச் சொத்துக்களைச் சீர்படுத்துவதில் செலவழிக்க எண்ணினார். ஆனால் வந்து சேர்ந்த இரண்டு மூன்று நாட்களிலேயே உடல்நிலை மிகவும் சீர்கேடடைந்து விட்டது. உடனேயே சென்னைக்குத் திரும்பியிருக்கலாம். இன்னும் கொஞ்சம் பார்க்கலாம் என்று தங்கினார். ஊரைவிட்டு அசையவே கூடாது என்று டாக்டர் சொல்லும் நிலைமை வந்துவிட்டது.\nசென்னையிலிருந்தே டாக்டர்கள் வந்தார்கள். முதலியார் ஆசையாக வாங்கிய புது 'ப்யூக்' காரும் வைத்தியலிங்கம் தனியாக வாங்கிய 'ஆர்ம்ஸ்ட்ராங்ஸிட்ஸி' காரும் சென்னைக்கும் கிராமத்துக்கும் அஞ்சல் ஓட்டம் போட்டுக் கொண்டேயிருந்தன. 'இனிமேல் பயம் இல்லை. இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்குப் புறப்பட்டு விடலாம்' என்பார் டாக்டர். அந்த மகிழ்ச்சி இரண்டு நாள் பொங்கிக் கொண்டிருக்கும். மூன்றாம் நாள் அவ்வளவும் வடிந்துவிடும். ''இன்னும் பதினைந்து நாள் வரையில் நீங்கள் பேசக்கூடாது'' என்று உத்தரவிட்டு விடுவார்.\nஅவர் வந்து சேருவதற்குள் காலன் வந்துவிடுவான் என்பதை அந்த நாய் ஊளையிட்டுச் சொல்லிவிட்டது. முதலியார் மனம் மிகமிக வேகமாகச் சுழன்றது. ''நம்பிக்கைக்கு இடம் இல்லை. இனி நம்பிக்கைக்கு இடம் இல்லை'' என்ற எண்ணம் திரும்பத் திரும்ப எழுந்தது.\nமுதலியார் வியாபாரத்தில் ஈடுபட்ட ஆரம்ப காலத்தில் நல்ல தெய்வபக்தர். பின்னாலும் அவர் நாஸ்திகராக மாறிவிடவில்லை. ஆயினும் அவர் நெஞ்சிலே தெய்வம் என்னும் வார்த்தை உணர்ச்சியுடன் ஒட்டவில்லை. எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக அது அவர் உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டுத் தூர ஒதுங்கிவிட்டது. வீட்டிலே நடக்கும் நாள் கிழமை பண்டிகை பூஜைகளில் அவரும் கலந்து கொள்வார். வெளியிலே தம்மை வந்து அணுகும் தானதரும தெய்வ சம்பந்தமான காரியங் களுக்குப் பணம் கொடுப்பார். ஆனால் அதிலெல்லாம் அவருடைய நெஞ்சம் ஒட்டியதேயில்லை.\nஇந்த நிலைமை அவர் தம் நினைவுடன் சிந்தித்து உண்டாக்கிக் கொண்டதல்ல. அவர் உள்ளத்திலே வந்து நிறைந்து கொண்டிருந்த பணம் என்ற சக்தி கொஞ்சம் கொஞ்சமாக மற்றவற்றையெல்லாம் வெளி யேற்றிவிட்டது. அதை அவர் அறியவேயில்லை.\nகிராமத்திற்கு வந்து உடல்நிலை கவலைக் கிடமாக ஆனபோது அவர் மனத்தில் பணத்தை நெட்டித் தள்ளிக் கொண்டு பிற விஷயங்கள் வந்து புக ஆரம்பித்தன. தமக்குப் பின் தம் சொத்துக்களும், வியாபாரமும் என்ன ஆகும் என்பதைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். கூடிய வரையில் அதற்குத் தகுந்த வழி வகுத்துவிட வேண்டுமென்று எண்ணினார். தம் குமாரர்களை வரவழைத்து அவர்களிடம் பேசினார். மைத்துனர் கந்தசாமி முதலியார், ''அதைப் பற்றியெல்லாம் இப்பொழுது ஏன் கவலைப்படுகிறீர்கள் சென்னையிலிருந்து பெரிய டாக்டரையே வரவழைப்போம். இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்குப் போய் விடலாம். அதன்பின் வேண்டியதை யோசித்துக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார். அவர் சொன்னது மிகமிக இதமாக இருந்தது. தமக்குப் பின் சொத்துக்களுக்கு வகை செய்துவிட்டுத் தாம் போகும் வழியைப் பற்றிச் சிந்திக்க விரும்பினார் முதலியார். முதல் விஷயத்திற்கே அவசரம் இல்லை என்று வந்தவுடன் இரண்டாவது அம்சத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பதே நல்லதென்று முடிவு செய்துவிட்டார். ஆனால் அந்தத் தடவை உடல் தேறி எழுந்தவுடன அடுத்த உலகத்தில் தமக்குச் சரியான இடம் பிடித்துக் கொள்வதற்கு வேண்டியதையெல்லாம் செய்வதென்று மாத்திரம் உறுதி செய்து கொண்டார்.\nஅந்த உறுதியை நிறைவேற்ற அவகாசமே கிடைக்காதென்று சொல்லிவிட்டது நாயின் ஊளை. முதலியார் சிந்தனை குழம்பியது. இந்த ஜன்மத்தில் வேண்டிய அளவு தாம் தெய்வத்தைத் தொழுது ஆராதித்துப் பணிவதற்கு இடம் கொடுக்காமலே தமது ஆயுனை முடிக்க முயல்வது அநியாயம் என்று எண்ணினார். அதைப் பகவானிடம் சொன்னார். ''ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடு, ஸ்வாமி\n''அதற்கு நீ என்ன விலை கேட்டாலும் கொடுக்கிறேன். எல்லாம் நான் தேடிய சொத்து. அதில் எத்தனை லட்சம் வேண்டுமானாலும் நீ காட்டும் இடத்தில் கொடுக்கிறேன்'' என்றார்.\nபகவானிடத்திலிருந்து பதில் கிடைக்கவில்லை. அவர் மனமே சொல்லிற்று. ''எமன் கிராம எல்லைக்குள் வந்துவிட்டான் என்று நாய் சொல்லுகிறதே. பகவானால்கூட அவனைத் திருப்பி அழைக்க முடியாது'' என்று ஓடியது சிந்தனை.\nஅங்கிருந்து ஒரே பாய்ச்சலில் மனம் எமன் சந்நிதிக்குத் தாவிற்று. ''ஒரே ஒரு வருஷம் கொடு. அதற்குள் எல்லாவற்றிற்கும் தக்க வழி செய்துவிடுகிறேன். எனக்கும் தெய்வ வழிபாடு செய்ய. அது போதும்'' என்று விண்ணப்பம் செய்தார். அதற்கும் பதில் இல்லை.\n''அவன் வந்துவிட்டான். வெறும் கையுடன் திரும்ப மாட்டான். ஐயோ எனக்குப் பதில் வேறு யாராவது அவனுடன் போகச் சம்மதித்தால்... ஆம்... அவன் வெறுங்கையுடன் போக வேண்டாம். யாராவது அதற்குச் சம்மதித்தால் அவர் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் எழுதி வைத்து விடுகிறேன்'' என்று ஓடியது சிந்தனை.\nகண்களை விழித்தார். எதிரில் கந்தசாமி முதலியார், மக்கள், மனைவி எல்லோரும் கவலையுடன் குனிந்து தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கந்தசாமி முதலியார் முகத்தைப் பார்த்து உதட்டை அசைத்தார். குரல் வெளி வரவில்லை. கந்தசாமி முதலியார் குனிந்து காதை முதலியார் உடுகளினருகில் கொண்டு போனார்.\nஅருணாசல முதலியார் \"என் செக் புத்தகம் கொண்டு வரச் சொல்லுங்கள்...'' என்றார். மறுபடி கண்களை மூடிவிட்டார்.\nஐந்து நிமிஷம் கழிந்திருக்கலாம். கிராமத்திலேயே தங்கியிருந்த டாக்டர் வந்து தமது நாடியைச் சோதித்ததை உணர்ந்த முதலியார், டாக்டர் முகத்தில் என்ன குறிகள் தோன்றியிருக்கும் ஜகதீசன் ஏன் அப்படிப் பதறிய குரலில் ரகசியமாகக் கேட்கிறான்\nடாக்டர் ஊசி குத்தினார். மருந்தின் வேகம் இடது கரத்திலிருந்து தமது இருதயத்தை நோக்கி விரைந்ததை உணர்ந்தார். அதோ, அதோ... இருதயத்தினுள் புகுந்துவிட்டது. வெளியே புறப்படுகிறது. உடல் முழுவதும் பரவப் புறப்பட்டுவிட்டது.\nமுதலியாருக்குச் சிறிது தெம்பு வந்தது. டாக்டர் மறுபடி நாடியைச் சோதித்தார். பேசுகிறார்: ''ஒரு மணி நேரம் வரைக்கும் இப்படியே இருக்கட்டும். எனக்கு வாசலில் ஒரு ஈஸி சேர் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கள். மறுபடி ஓர் ஊசி போட வேண்டும்'' என்றார்.\nகந்தசாமி முதலியார் செக் புத்தகத்துடன் வந்து, ''டாக்டர் செக் புத்தகம் கொண்டு வரச் சொன்னாரே'' என்றார்.\nடாக்டர், ''அவராகக் கேட்டால் பார்த்துக் கொள்ளலாம். ஊசி குத்தியவுடன் நாடி பலம் அடைந்திருக்கிறது. அவரை அலட்டினால் மறுபடி தளர்ந்து போகும்'' என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார்.\nஅருணாசல முதலியார் கண்களை மூடியபடியே இவ்வளவையும் கேள்விக் கண்ணால் கண்டார். ''ஊசி குத்தியவுடன் நாடி பலமடைந் திருக்கிறது. எனக்கே தெரிகிறதே... எமன் அருகில் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. மறுபடி ஓர் ஊசி... இன்னொரு மணி நேரம். இப்படியே காலைவரை... பெரிய டாக்டர் விமானத்தில் வந்துவிடுவார். ஊஹ¤ம்... தவறு, ஊசியை நம்பி இருக்க முடியாது. எமனை எதிர்க்க ஊசிக்கு வலுவுண்டா இரண்டு லட்ச ரூபாய்... எனக்குப் பதில் அவனுடன் போகச் சம்மதிக்கிறவர் குடும்பத்துக்கு ஒரே செக்... அதில் எழுதுவானேன் இரண்டு லட்ச ரூபாய்... எனக்குப் பதில் அவனுடன் போகச் சம்மதிக்கிறவர் குடும்பத்துக்கு ஒரே செக்... அதில் எழுதுவானேன்\nஅருணாசல முதலியார் உதடுகள் அசைந்தன. கண்கள் மூடியபடியே இருந்தன. குரல் கேட்கவில்லை. ஜகதீசன் தந்தையிடன் நெருங்கி குனிந்து கேட்டான். நிமிர்ந்து தணிவான குரலில், ''என்னவோ இரண்டு லட்சம் என்கிறாரே'' என்றான் மாமாவிடம். மறுபடி முதலியாரின் உதடுகள் அசையுமென்று ஆவலுடன் கவனித்தார்கள்; அசையவில்லை.\nஅருணாசல முதலியாரின் உடல் அவர் வசத்திலிருந்து நழுவி நின்றது. அதை இயக்க முடியவில்லை என்பதை உணர்ந்தார்.\nஒரு மணிக்கு ஒன்றாக மறுபடி இரண்டு ஊசிகள் குத்தப்பட்டதை உணர்ந்தார். ஒவ்வொரு தடவையும் மருந்தின் வேகம் உடல் முழுவதும் பரவுவதையும் உணர்ந்தார். ஆனால் உடல் மாத்திரம் வசப்படவில்லை.\nஇரண்டாம் முறை மருந்தைச் செலுத்திய பிறகு டாகடர் நாடியைப் பரிசோதித்துவிட்டு, ''நாடி இயல்பு நடைக்கு வந்துவிட்டது. இனிமேல் பயம் இல்லை. இருந்தாலும் நான் வாசலிலேயே இருக்கிறேன்'' என்று சொன்னது தெளிவாகக் கேட்டது.\nஅதன் பிறகு அந்த அறையில் வேறு சத்தமே இல்லை. ஒன்றிரண்டு தடவை யாரோ மிகவும் நிதானமாக நடந்து சென்ற காலடி யோசை கேட்டது. யாரோ குசுகுசு வென்று சொன்ன, ''நீங்கள் தூங்குங்கள், நான் இருக்கிறேன்'' என்றதும் கேட்டது.\nஅப்புறம் நிசப்தம். அப்படி எவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ தெரியாது. திடீரென்று இரவின் நிசப்தத்தைக் கலக்கிக் கொண்டு, ''ஐயையோ வந்துவிட்டானே'' என்ற கூச்சலொன்று வந்தது. அதை அடுத்து வேறு பல கூச்சல்கள் கேட்டன. அதெல்லாம் முதலியார் காதில் படவில்லை.\n அவன் தான். பதிலுக்கு ஆள் திட்டம் விட்டார்களா கந்தசாமி முதலியாரிடம் சொன்னேனோ இரண்டு லட்சம் கொடுத்துவிடலாம். ஆள் அகப்பட்டிருப்பானா அந்தத் தொகைக்குச் சம்மதிக்காவிட்டால் இன்னும் அதிகம் கேட்டாலும் தயங்க வேண்டாம். கொடுத்து விடுங்கள் என்று சொல்லாமல் போனேனே. அதோ அந்தத் தொகைக்குச் சம்மதிக்காவிட்டால் இன்னும் அதிகம் கேட்டாலும் தயங்க வேண்டாம். கொடுத்து விடுங்கள் என்று சொல்லாமல் போனேனே. அதோ அது என்ன சத்தம் வைத்தி, மாமாவைக் கூப்பிடு, ஆள் அகப்பட்டானா இரண்டு லட்சத்திற்கு ஒரே செக்காகக் கொடுக்கிறேன், என்று சொன்னீர்களா இரண்டு லட்சத்திற்கு ஒரே செக்காகக் கொடுக்கிறேன், என்று சொன்னீர்களா டாக்டர், நாடி இயல்பு நடையிலேயே இருக்கிறதா டாக்டர், நாடி இயல்பு நடையிலேயே இருக்கிறதா ஒரே ஒரு வருஷம் போதும்; பதில் ஆள் பேசி வைத்திருக்கிறேன். அவன் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கப் போகிறேன்...''\nமுதலியாரின் உள்ளம் காவிரி வெள்ளத்திலே தோன்றும் சூழல் போலச் சுற்றியது. திரும்பத் திரும்ப இரண்டு லட்சம், பதில் ஆள், ஒரு வருஷம் என்று வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.\nதூரத்தில் எங்கிருந்தோ பலமான இரைச்சல் வந்து அந்தச் சூழலைக் கலைத்துவிட்டது. மனம் தனக்குள்ளேயே சுழல்வதை விட்டு வெளியிலிருந்து வந்த சப்தங்களைத் தொடர முயன்றது. வீதியில் பலர் ஓடினார்கள். என்ன என்னவோ கூவினார்கள். தம் வீட்டிலும் பலர் நடமாடினார்கள். தாம் இருந்த அறையிலும் பரபரப்பு நிறைந் திருந்தது. ஆனால் ஒன்றும் தெளிவாக இல்லை. கண்களை திறக்க முயன்றார். ஒன்றும் தெளிவாக இல்லை. உடல் இன்னும் தம் வசத்திற்குள் வரவில்லை என்பதை உணர்ந்தார். தாம் அதைப் பிரிந்து போகுமுன் நேரும் இயற்கையின் ஒரு படியா அது என்று சிந்தித்தார்.\nவீதியில் யாரோ பேசிய குரல் கேட்டது. வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலித்தன. முதலியார் மனம் ஆவலுடன் காதின் வழிவந்த குரலைப் பற்றியது.\nமுனிரத்தினம் நாயுடு வீட்டுக்குள்ளே திருடர்கள் புகுந்து விட்டார்கள். நாயுடு ஊரில் இல்லை. அவர் மனைவியும் குழந்தைகளுந்தான். திருடர்கள் உள்ளே நுழைந்து நகைப்பெட்டியைத் தூக்க முயன்ற போது நாயுடு மனைவி விழித்துக் கொண்டு ''ஐயையோ திருடன் வந்துவுட்டானே'' என்று கூவினாள். திருடர்களில் ஒருவன் கத்தியைக் காட்டி அவளைச் சும்மா இருக்க வைத்தான். மற்றவர்கள் பெட்டியுடன் வெளியேறிவிட்டார்கள்.\nஅவள் போட்ட கூச்சலைக் கேட்டு அக்கம் பக்க வீடுகளில் இருந்தவர்கள் எழுந்து ஓடினார்கள். வீட்டுவாசல் கதவு உட்புறம் தாழிட்டிருந்ததால் ஒன்றும் செய்ய இயலவில்லை.\nதெற்கு வீதியில் சிலரும் அந்தக் கூச்சலைக் கேட்டு ஓடிவந்தார்கள். நாயுடுவின் அக்காள் வீடு அவர் வீட்டுக்கு நேர் பின்புறம் இருக்கிறதல்லவா நாயுடுவின் அக்காள் மகன் வேங்கடசாமி வீட்டுப்பின்புறமாக ஓடி வந்தான்.\nஅப்போதுதான் கத்தியைக் காட்டி நின்றவன் சுவரேறிக் குதித்துத் தப்பியோட முயன்றான். வேங்கடசாமி பாய்ந்து அவனைப் பிடித்தான். இருவரும் போராடினார்கள். வேங்கடசாமி போட்ட கூச்சலைக் கேட்டு இன்னும் சிலரும் அந்தப் பக்கம் ஓடி வந்தார்கள். ஆட்கள் வருவதைக் கண்ட வுடன் திருடன் வேங்கடசாமியை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டான். உதவிக்கு வந்தவர்களில் சிலர் திருடனைத் துரத்தினார்கள். ஆனால் அகப்படவில்லை. கத்தி வேங்கடசாமியின் மார்புக் கூட்டின் நடுவில் பாய்ந்து அரையடி மேல் நோக்கிப் போயிருக்கிறது. ரத்தம் வெள்ளமாக வெளியேறி விட்டது. பையன் பிழைப்பது கஷ்டம் என்கிறார்கள்'' என்று முடித்தது வாசல் குரல்.\nஅதை அடுத்து யாரோ கேட்டான், ''டாக்டர், பையனைப் பார்த்தீர்களா பிழைத்துக் கொள்வானா\nடாக்டர், ''நான் போவதற்கு முன்பே உயிர் ஓய்ந்துவிட்டது. கத்தி இருதயத்தையே கிழித்துவிட்டது'' என்றார்.\n போன மாசந்தான் கல்யாணம் நடந்தது. ரொம்ப நல்ல பையன். கெட்டிக்காரன். தைரியசாலி. போலீஸில் சேர மனுப்போடப் போகிறேன் என்றான். இன்ஸ்பெக்டர் பயிற்சிக்குச் சுலபமாகத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்'' என்றார்.\nமுதலியார் உடலில் புதுப்பலம் ஊறியதை உணர்ந்தார். சிந்தனை புதுவழியில் கும்மாளம் அடித்துக் கொண்டு ஓடியது. ''அப்பாடா நாய் ஊளையிட்டது எனக்காகவே அல்ல. எமன் வந்தது உண்மைதான்... ஆனால் எனக்காக வரவே இல்லை. முனிரத்தினம் நாயுடு வீட்டுக் கொல்லை புறத்தில் வந்து நின்றவனைப் பார்த்துத்தான் நாய் ஊளையிட்டிருக்கிறது. அவன் என்னைப் பற்றி எண்ணியிருக்கவே மாட்டான்'' என்றது அவர் மனம்.\nகண்களைத் திறக்க முயன்றார். என்ன ஆச்சர்யம் கண்கள் திறந்தன. கையை அசைக்க முடிந்தது கண்கள் திறந்தன. கையை அசைக்க முடிந்தது 'வைத்தீ' என்று கூப்பிட்டார். குரல் தெளிவாக ஒலித்தது. இரண்டு பிள்ளைகளும், மைத்துனரும் கட்டிலருகில் வந்து நின்றார்கள்.\n'' என்று சவுக்கத்தால் தந்தையின் நெற்றியைத் துடைத்தான்.\nமுதலியார் மைத்துனரிடம், ''செக்கைக் கிழித்துப் போட்டுவிடுங்கள்'' என்றார்.\n செக் புத்தகத்தை கொண்டுவா என்றீர்கள்...'' என்றார்.\nஅருணாசல முதலியார் இடைமறித்து, ''எழுதவேயில்லையா புத்தகத்தைக் கொண்டு போய் வைத்து விடுங்கள்'' என்றார்.\nநஷ்டம் வரும் வியாபாரத்தில் அவர் இறங்கியதேயில்லை.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக���கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nநஷ்டம் வரும் வியாபாரத்தில் அவர் இறங்கியதேயில்லை.\nவசீகரமான நடை,என்ன அழகாய் நெய்திருக்கிறார் பி.எஸ்.இராமையா\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்\nஅரிசி - நீல. பத்மநாபன்\nஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்\nலா.ச.ரா. என்றொரு மனவெளிக் கலைஞன் -வண்ணநிலவன்\nஇன்னுமொரு புத்தகம் - ஞானக்கூத்தன்\nமங்கயர்க்கரசியின் காதல் -வ.வே.சு. ஐயர்\nஅவன் மனைவி - சிட்டி\nஅடமானம் - சோ. தர்மன்\nஏவாரி - பெருமாள் முருகன்\nஅறைவெளி - சி. மணி\nபஷீர் : மொழியின் புன்னகை - ஜெயமோகன்\nதனிமையின் உபாக்கியானம் - ஞானக்கூத்தன்\nஒரு வாய்மொழிக் கதை-கி ராஜநாராயணன்\nநாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=48624", "date_download": "2019-02-16T09:51:36Z", "digest": "sha1:F2GH5MMETT72O2NP75SRGS3HLDDZYREV", "length": 25822, "nlines": 215, "source_domain": "panipulam.net", "title": "ஐ.ந தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்! Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கே��வில் (93)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஉலகின் மிகப்பெரிய ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமான தயாரிப்பு நிறுத்தம் – ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகடையில் சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த ஸ்லோவேனிய எம்பி\nசிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் தீ\nகே.கே.எஸ். துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்\nஉயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட மாட்டாது-பரீட்சைகள்ஆணையாளர்\nஅமெரிக்க -மெக்ஸிகோ எல்லைகளில் தத்தளித்த குடியேற்றவாசிகள்\nஅரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஅரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் - குளோபல் டைம்ஸ்\nதென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னை தயாரித்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nமதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்\nசௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.\nகருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தை\nபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.\nடாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு\nவங்தேசத்தின் ஆளு���் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.\nடச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவு\nதங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.\nவங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்\nவங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.\nசிரியா: மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.\nகென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கென்யாவின் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது. மாடுகளைப் போல் அல்லாமல் ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை. பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த காணொளி\nசீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை\nசீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.\nமுதல் பக்கம் - Home\n« புல்மோட்டையில் புதையல் தோண்டிய மூவர் கைது\nயா/சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி-2013 »\nஐ.ந தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்\nஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.\nதமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று கால�� சந்தித்தனர்.\nபிரதமரை சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார்.\n‘அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்’ என்று பிரதமர் உறுதி கூறினார்.\nஇலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் எனவும் பிரதமர் வாக்குறுதி அளித்தார் என்றும் அவர் சொன்னார்.\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு\nஇஸ்ரேலுக்க எதிரான,ஐ.ந,வின்.தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்தது,\nதனிநாடு உருவாக இந்தியா உதவ வேண்டும்ரிஆர்.பாலு வேண்டுகோள்:\nதீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2014/01/blog-post_27.html", "date_download": "2019-02-16T10:27:16Z", "digest": "sha1:DXS5J55YMSTVGADUMZWGKJVPROTDZHVE", "length": 27990, "nlines": 524, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஈழத்து இராமாயணம்.", "raw_content": "\nமெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உரை. என்னோடு கண்ணகியாக வீணாவும், பண்டாரவன்னியனாக அஜந்தன் அண்ணாவும், பாரதியாக கேதாவும், பெரியாராக ஆனந்தும் அரங்கேறினார்கள். நிகழ்வை தொகுத்துவழங்கியவர் பன்னிரண்டு வயது, மெல்பேர்னில் பிறந்து வளர்ந்த சிறுவன் துவாரகன்.\nகற்றோர்க்கிதயம் களிய���தே - என்று\nஅண்ணர் வெளியில பெரும் வீரம்.\nஆனா வீட்டில வெறும் ஜில்லா\nமூள்வது ஜகஜம் – அதற்காக\nகண்டதுமே உளம் மகிழ்ந்தேன்- ஆனாலும்\nசின்னஞ் சிறு கிளி எண்டால்\nநித்தியானந்தருக்கு எதற்கு பெரியார் வேடம்\nகடவுள் இல்லை என்று சொன்னீராமே.\nஅதையே தான் நானும் சொன்னேன்.\n'ஒன்றே' என்னின், ஒன்றே ஆம்;\n'பல' என்று உரைக்கின், பலவே ஆம்;\n'அன்றே' என்னின், அன்றே ஆம்;\n'உளது' என்று உரைக்கின், உளதே ஆம்;\nநன்றே, நம்பி குடி வாழ்க்கை\nஎன்று அன்றே எழுதினேன் நான்.\nகவிதை என்று எழுதி நானும்\nடச்சும் கொஞ்சம் விட்டு போச்சு.\nவிளங்காத வேலையை – நான்\nபுறநானூறில் கவி வடித்தால் – கேவலம்\nமுகநூலில் கூட லைக் இல்லை\nகாலத்தை வென்ற காவியம் படைக்க\nகாலத்தில் நின்று கவிதை எழுதும்\nஆரியன் தான் இராமன் என்ற\nவேலியினை உடைந்து இன்று – நம்\nஎட்டு பேருக்கு ஈடு அவள்.\nசிஷ்ஷை ஏதும் மாட்டும் என்று\nதான் வந்து சேர்ந்தா சீதா.\nஆத்தாடி கண்ணு அவ்வளவு அழகு.\nகவிதை ஒன்று சேலை கட்டி\nபுவியில் வந்து நின்றதடி – நெஞ்சு\nகுழியம் வரை வந்த வரி\nஅகமகிழ்ந்து நிமிர்கையிலே - இவள்\nமூணு தரம் முக்கிப்பார்த்தும் – முழுசா\nமூணு எஸ்ஸு தாண்ட இல்ல.\nவெட்டியா இந்தப்பெடி வீதியில திரிஞ்சுதெண்டா\nகொட்டியா எண்டு சொல்லி ஆர்மி உள்ள போடுமென்று\nவட்டிக்கு பணம் குடுக்கும் கூன்முதுகு பாட்டி ஒன்று\nஇட்டு கட்டி சொன்னதில தாய்மனிசி பயந்து போட்டு.\nநாடு திரும்பி வந்து – நீயும்\nகைகேயி இராமனுக்கு கட்டளையை போட்டுவிட்டு\nகாணியை அடகுவச்சு காச கையில் குடுத்திட்டாள்.\nஅன்னையிண்ட வாக்கினையும் மறுக்காம இராகவனும்\nஅவதார நோக்கிற்கு துணையாக இருந்திட்டான்.\nசுதியோட தாளத்தை பிரிப்பதுவும் நன்றன்று.\nபிரிவாலே சுடுகின்ற பெருங்காடு இலதென்று\nவிதியோட சதியால மனையாளும் சொல்லிடவே.\nமதியாளை கூட்டிக்கொண்டு சதிபதியும் சென்றானே.\nகப்பலுக்கு கட்டவென்று பத்து லட்சம் ரொக்கமாக\nமன்னரோட மகனிண்ட முகவரிடம் கொடுத்தானே.\nநாளைக்கு காலையில நீர்கொழும்பு வாருமென்று\nஊமல் தம்பி சொன்னவாக்கை வேதவாக்காய் எடுத்தாரே.\nஅடுத்தநாள் காலையில ஐஞ்சுலாம்பு சந்தியில\nபஸ்சுக்கு நிக்கையிலே எல்லாமே முடிஞ்சு போச்சு.\nவெள்ளைவான் வண்டிஒண்டு வேகமாக ஓடிவந்து\nவிசுக்கென்று ஜானகியை இழுத்துப்போட்டு ஓடிப்போச்சு.\nஇல்லாளும் ஒருகணத்தில் இல்லாம போனதில\nசொல்லொன்றும் சிக்காம விக்கித்து நின்றானே.\nபொல்லாத மைந்தரிடம் சிக்கிவிடும் முன்னாலே.\nநல்லாளை மீட்கவழி தெரியாம திகைத்தானே.\nசுட்டு விழுந்த பட்சி ஒன்று\nவாயு புத்திரனுக்கு யாரு தோது\nபிரதமரே ஆஸ்தான தூதர் என்று\nஈழத்து உறவுக்கு இன்னல் எண்டு கண்டவுடன்\nஐயாவும் அரைநாளு உண்ணாம இருந்தாரே.\nவேலைநாளு இல்லாத வீக்கெண்டில் ஒருநாளு\nவெளிநாட்டு தமிழர்கூடி ஆர்ப்பாட்டம் செய்தாரே.\nஇருந்து என்ன பயன் என்று\nஇன்று போய் இனி நாளைவா\nசொல்லும் வலு எனக்கு இல்லை.\nநன்றி உதயன். வீடியோ இந்தவாரம் பதிவேற்றுகிறேன்.\nநம்கதை தொடர் ராமாயணம் தான் போல \nஎப்பவாவது ஒரு நாள் இந்த கதையும் முடியவேணும் தானே .. பார்ப்பம்.\nமுருகேசன் பொன்னுச்சாமி 1/29/2014 5:18 am\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/6-ilirunthu-6-varai-movie-stills/", "date_download": "2019-02-16T09:54:52Z", "digest": "sha1:4DIV2B4NFJU2CZ4BFQ35DLNAZYBVUHOQ", "length": 7206, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘6-ல் இருந்து 6-வரை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..!", "raw_content": "\n‘6-ல் இருந்து 6-வரை’ திரைப்படத்தின் ஸ்டில்ஸ்..\nPrevious Postமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – சினிமா விமர்சனம் Next Post'குட்டி தேவதை' படத்தின் ஸ்டில்ஸ்\nசாமி-2 ஸ்கொயர் – சினிமா விமர்சனம்\nமாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரையில் நடக்கும் கதைதான் படம்..\nபெருமாள் பிச்சை சாமிக்கும், ஆறுச்சாமிக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் ‘சாமி ஸ்கொயர்’ படம்..\nபெப்சி தே���்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2018/01/", "date_download": "2019-02-16T10:16:20Z", "digest": "sha1:ULWWLM7BZJXNL7W3KGK65L6XY6TU25JE", "length": 32204, "nlines": 655, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nதமிழ் ஆங்கிலம் இந்தி தமிழ்நாடு இந்தியா\nகடந்த வருடம் நான் டொராண்டோ ’பாங்க் ஆஃப் மான்றியலில்’ ஒன்றரை ஆண்டு ஒப்பந்தப் பணி செய்தேன். அங்கே எனக்கு ஒரு நண்பன் வாய்த்தான். அவன் ’கனடியன் டயரில்’என்னோடு வேலை செய்தவன்தான். மான்றியல் வங்கியிலும் என்னோடு வேலை செய்தான்.\nஅவன் பெயர் வருண், பஞ்சாப்காரன். பழகுவதற்கு இனிமையானவன். நாங்கள் ஆங்கிலத்தில்தான் பேசிக்கொள்வோம். ஒரு நாள் ‘நீ நல்லே இருக்கே’ என்றான். 'வருண், என்னாச்சு எப்படித்தெரியும் உனக்குத் தமிழ்' என்றேன். எனக்குத் தமிழ் தெரியாது. இந்த வரி மட்டும்தான் தெரியும், நான் தமிழ்நாட்டில் 5 வருடங்கள் வேலை செய்தேன் என்றான்.\n5 வருடங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இரண்டு வருடங்கள் கொச்சின் - கேரளாவிலும் வேலை செய்திருக்கிறான். ஆனால் அவனுக்குத் தமிழும் தெரியாது மலையாளமும் தெரியாது. இந்தி தெரியும் ஆங்கிலம் தெரியும். அவ்வளவுதான்.\nஅவன் பஞ்சாபி என்றாலும் டெல்லிதான் அவனது வாழ்விடம்.\nஅவன் இன்னொரு தகவலையும் சொன்னான். நான் மட்டுமல்ல, ஏராளமான வட இந்தியர்கள், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெகுகாலம் பணி செய்கிறார்கள் என்றான். ஏன் என்றே…\nகாது குத்துன நத்தக் குட்டி ஐசு திங்கிறா\nஆமா ஐசு திங்கிறா - அவ\nகாதப் பாத்துத் தோடப்பாத்து கண்ணு சொக்குறா\nமாலுவனு மாலுக்குள்ள ஆளு போனிச்சு\nசின்ன ஆளு போனிச்சு - அங்க\nகாது ரெண்டும் ஓட்டையாயி திரும்பி வந்துச்சு\nகண்டதுக்கும் கத்திக் கத்தி ஊரக் கூட்டுவா\nநல்லா ஊரக் கூட்டுவா - ஆனா\nகாது குத்தும் போது மட்டும் சிரிச்சி வெக்கிறா\nஊரு ரொம்ப கெட்டுப் போச்சு ஒண்ணும் புரியல\nஆமாம் ஒண்ணும் புரியல - இவ\nஅழகப் பாத்து ஆடும் ஆட்டம் தாங்க முடியல\nமறத்துப் போற மருந்தத் தேடி தாயி ஓடுறா\nபாவம் தாயி ஓடுறா - ஆனால்\nகாதுத்தோட நெனைச்சு நெனைச்சு பொண்ணு மயங்குறா\nதூளியில ஆடுனவ தோடு போட்டுட்டா\nஆமாம் தோடு போட்டுட்டா - தெனம்\nதோடப் பாத்துத் தோடப் பாத்துத் தூக்கம் மறக்குறா\nநாட்டு நெலமை இப்படியா ஆயிப் போச்சுடா\nஆமாம் ஆயிப் போச்சுடா - இந்த\nநண்டும் குஞ்சும் ஊரை விக்க வெக்கம் ஆச்சுடா\nஅன்பின் மணி மணிவண்ணன், ஹார்வர்ட் தமிழ் இருக்கை நான் துவக்கம் முதலாகவே, ஆதரிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் நடுவிலேயே நின்று கொண்டிருந்தேன். நாலும் தெரிந்த என் இனிய தமிழ்பற்று நண்பர்களாகிய நீங்கள் எல���லோரும் ஏதேனும் சிறந்த பயன்பாட்டைச் சொல்லி என்னை ஆதரவின் பக்கம் இழுப்பீர்கள் என்று நம்பினேன். ஆகையினால்தான் நான் தொடர்ந்து கேள்விகள் கேட்டேன். ஆனால் என்னை மீண்டும் அதே நிலைக்கே கொண்டு வந்து விட்டுவிட்டீர்கள் ஆகவே இப்போதும் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை. நான் ஆதரிக்க இந்த இருக்கை எந்த பெரிய நல்லதையும் செய்யப் போவதில்லை நான் எதிர்க்க இந்த இருக்கை எந்த ஒரு கேட்டையும் தமிழுக்குச் செய்துவிடாது என்றும் நம்புகின்றேன். அப்படியே கேடிழைத்தாலும், அது வடமொழியர் செய்ததுபோல கேடாக்க வழியே இல்லை என்றும் நம்புகின்றேன். தமிழ் அறிந்த தமிழனுக்கு இயலாது தமிழே அறியாத ஆங்கிலேயனுக்குத்தான் இயலும் என்று தமிழர்கள் கைப்பட எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுக்கிறோமே என்ற கேட்டினைத் தவிர வேறு கேடு எனக்குப் பெரிதெனத் தெரியவில்லை. உண்மைத் தமிழர்களின் ஆறு மில்லியன் டாலர்களும் அயராத சேவைகளும் ஆங்கிலேயரின் ப…\nசால உறு தவ நனி கூர் கழிச்\nநான் ஆன்மிக அரசியலை விரும்புகிறேன். அது உண்மையான ஆன்மிக அரசியலாக இருக்க வேண்டும் என்று ஏங்குகிறேன் ஆன்மிக அரசியலென்றால் அப்பழுக்கில்லாத அறம் ஆட்சி செய்யும் அரசியல் என்று பொருள் எவனுமே இல்லாத நிலையில் அதை ஏன் நாம் ரஜினிக்குக் கொடுக்கக் கூடாது வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுகிறோம் மாற்று இல்லா நிலையில் வேற்று ஆள் ஆளட்டும் தமிழகத்தை அன்புடன் புகாரி\nஉனக்குள்ளேயே உன் சிறையா, பெண்ணே\nTNTJ மற்றும் 'அஹ்லு குர்ஆன்' ஆட்கள் உங்களைக் கூப்பிடுகின்றார்கள். - Adirai Ahmad * யார் அவர்கள் அவர்கள் ஏன் உங்களிடம் கூவி என்னை அழைக்கிறார்கள் ;-) அவர்களிடம் சொல்லுங்கள், நான் எந்தக் குறுகிய வட்டத்தினுள்ளும் சிக்க மாட்டேன். குறுகிய வட்டத்தினுள் சிக்கி இருப்பவர்களுக்கு மட்டுமே நான் வினோதமானவன். குறுகிய வட்டத்தினர் குமைவதற்கெல்லாம் நான் மசிந்துவிடமாட்டேன் என்றும் சொல்லுங்கள். லட்சம் குறுகிய வட்டங்கள் இருப்பினும், அத்தனைக் குறுகிய வட்டத்தையும் உள்ளடக்கிய பெருவட்டம் நான். இறைவனே என் எல்லை\nஅவனைக் காட்டித் தந்த நபி பெருமானாரே என் வழிகாட்டி இதை உரத்துச் சொல்லுங்கள்\nஇஸ்லாமியப் பாடல் - குர்-ஆன் குர்-ஆன்\nஏகனின் அருளே... ஏகனின் அருளே...\nஏகனின் அருளே... ஏகனின் அருளே....\nநூலில் ஒரு கேள்வி என்றால்\nவெகு காலம் நெஞ்சில் வாழும்\nஇந்த வையம் கையில் அடங்கும்\nஅந்த ஏக இறைவன் தந்த\nஅருள் வேத நூல் இது\nஅட இன்று மூடி வைத்தால்\nஒரு பாதை இன்றி பயணம் இன்றி\nநூலில் ஒரு கேள்வி என்றால்\nஏறுதழுவுதல் - ஜல்லிக்கட்டு விலங்குகளோடு விளையாடுவது்\nஇயற்கையோடு இயைந்த வாழ்வு மனிதனும் மனிதனும்\nமிருகம் என்று தாழ்வாய் எண்ணி\nநெருப்பில் ஏறிப் பறந்து வந்தேன்\n>>>வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால் நபிமொழி என்பது வஹியின் மற்றொரு வடிவம்.<<<\nபார்த்தீர்களா நான் முன்பே சொன்னேன். குர்-ஆனுக்கு இணைவைப்பதும் இறைவனுக்கு இணைவைப்பதும் ஒன்றுதான் என்று. இப்போது நீங்களே குர்-ஆனுக்கு இணைவைக்கிறீர்கள். இது மகா பிழையல்லவா\n>>> \"அவர் தன் இஷ்டப்படி எதையும் கூறுவதில்லை.\nஇது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி (வேறு) இல்லை.\" - 53 : 3,4<<<<\nஅன்று குர்-ஆன் வசனங்கள் இறங்கியபோது அரபு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது நீ உன் சொந்தச் சரக்கில் கூறும் கட்டுக்கதை. இதை இறைவனின் வாக்கு என்று பிதற்றாதே என்று கடுமையாகச் சாடினார்கள். அப்போது வந்த வசனம் இது.\nஇதன் படி நபிபெருமானார் குர்-ஆன் வசனம் என்று சொல்வது அவரின் இஷ்டப்படி கூறுவதில்லை. அது அவருக்கு வஹி மூலமே அறிவிக்கப்பட்டது.\n>>>\"உங்கள் தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஎதை விட்டு தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.\" - 5…\nஎங்கள் உணர்வில் உயிரில் கலந்திருப்பது தமிழ் அதை உ...\nதமிழ் ஆங்கிலம் இந்தி தமிழ்நாடு இந்தியா கடந்த வருட...\nஅழகு தமிழில் ஆண்டாளை எடுத்துரைத்த வைரமுத்துவை பச்ச...\nயார் சொன்னது தமிழ் வயிற்றுமொழி இல்லை என்று தமிழன...\nமிகுந்த வறுமையில்... செல்வத்தால் புலம்பெயர் நாட்ட...\nபாலைக் கறந்துகொண்டே காம்பறுக்கும் உறவானாலும் அம்ம...\nஅன்பின் மணி மணிவண்ணன்,ஹார்வர்ட் தமிழ் இருக்கைநான் ...\nதத்தளித்துத் தவிக்கிறாள் தமிழ்த்தாய் ஆழ்கடல் விழு...\nஅண்ணல் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார் மறந்தே போன ...\nஆயிரம் இருக்கைகள் அமைத்து ஆய்வதைக் காட்டிலும் சால ...\nநான் ஆன்மிக அரசியலை விரும்புகிறேன்.அது உண்மையான ஆன...\nஉனக்குள்ளேயே உன் சிறையா, பெண்ணே\nTNTJ மற்றும் 'அஹ்லு குர்ஆன்' ஆட்கள் உங்களைக் கூப்ப...\nஏறுதழுவுதல் - ஜல்லிக்கட்டுவிலங்குகளோடு விளையாடுவது...\nஈரக் கையுடன் எழுதுகிறேன் உயிரை இழக்கவே முடியாது ஆ...\nஅன்பின் இக்பால் ஹசன், >>>வேறு வகையில் சொல்ல வேண்ட...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kandy/mobile-phones/blackberry/classic", "date_download": "2019-02-16T10:34:19Z", "digest": "sha1:5L4UP3YN4UROGOPAGDOAJHT4G45DT2BY", "length": 5001, "nlines": 100, "source_domain": "ikman.lk", "title": "கண்டி | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த BlackBerry Classic கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 30\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-16T09:30:55Z", "digest": "sha1:57BYGBKCDOYES5WHGILF5W5TPEQ3I7ZL", "length": 30789, "nlines": 145, "source_domain": "iyarkkai.com", "title": " டீசலோடு போட்டி போடும் புன்னை | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » மரங்கள் » புன்னை மரம் » டீசலோடு போட்டி போடும் புன்னை\nடீசலோடு போட்டி போடும் புன்னை\nMarch 17, 2014\tin புன்னை மரம் மறுமொழியிடுக...\nஅறிவிக்கப்படாத மின் வெட்டு.. தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மா��ங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது.பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. ‘இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை’ என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.\nஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை… ” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புண்ணை எண்ணெய் புண்ணியத்துல \nஆம்.. பம்ப்செட் மோட்டாருக்காக முழுக்க முழுக்க இவர் பயன்படுத்துவது புன்னை எண்ணெயைத்தான் இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே.. “என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே.. “என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..” என்று உற்சாகத் துள்ளல் போட்டபடி கண்டியன் காடு சென்றடைந்தோம்.\nகுளிர்ந்தக் காற்றையும், பரந்த நிழலையும் வாரி வழங்கியபடி தோட்டத்தில் நின்றிருக்கும் புன்னை மரங்கள்.. பூமாரி தூவிக்கொண்டிருந்த வேளையில் உள்ளே நுழைந்தோம்.\nசடசடவென புன்னைக்கு ‘வாழ்த்துமாரி’ பொழிய ஆரம்பித்தார் ராஜசேகர்\nசுனாமியில கூட சுழற்ற முடியல \n“டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழ வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும். அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறுவாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல. 0,70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.\n“செடியை நட்ட 5ம் வருஷமே காயாகி, பழம் கிடைக்கும். புன்னை மரம் இருந்தாலே வெளவால் நிறைய இருக்கும். அதுங்க பழத்தைத் தின்னுட்டு, கொட்டையைக் கீழே போட்டுடும். அதனால பழத்தைக் காய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. தானா கீழே விழுற பழத்தை ஆறு நாளைக்கு வெயில்ல காய வெச்சா.. கொட்டையை உடைச்சி எடுக்கலாம்.\nகொட்டைக்குள்ள இருக்கற பருப்புதான் முக்கியம். அதைத் தனியா எடுத்து, வெயில்ல 10 நாள் காய வைக்கணும். காய்ஞ்ச பருப்பை, செக்குல கொடுத்து ஆட்டினா, 70 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை எண்ணெய் கிடைக்கும்.\nஅதாவது, ஒரு கிலோ பருப்புக்கு 700 முதல் 750 மில்லி எண்ணெய் கிடைக்கும். இதுவே மெஷின்ல ஆட்டினா 80 சதவிகிதம் அதாவது ஒரு கிலோ பருப்புக்கு 800 மில்லி எண்ணெய் கிடைக்கும்.\nகரும்புகை போகுது.. கமழும் புகை வருது \n5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய்தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும்.\nஒரு லிட்டர் டீசலோட விலை 35 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது.\nமழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 2,666 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொன்ன ராஜசேகர், தன் தோட்டத்தில் இருக்கும் டீசல் மோட்டாரில் புன்னை எண்ணெயை ஊற்றி இயக்கியும் காட்டினார்.\nடீசல் மோட்டாரைப் போல குபுகுபுவென கரும்புகை கண்களை சூழவில்லை. வாடையும் மூக்கைத் தூக்கிக்கொண்டு ஓட வைக்கவில்லை. குறைவான புகையே வெளிப்பட்டதோடு, கோயில்களில் கமழ்வதைப் போன்ற சுகந்த வாடையும் வீசியது.\n“புன்னை எண்ணெய்ல நிறைய மருத்துவ குணமிருக்கு. அதனால தான் முன்னயெல்லாம் கோயில்ல விளக்கேத்தறதுக்கு இதைப் பயன்படுத்தினாங்க. இந்தப் புகையில நீங்க நின்னாலும் ஒண்ணும் செய்யாது. ஆனா, டீசல் புகைன்னா, கண் எரிச்சல் ஏற்படும். அந்தப் புகையால பயிரும் மாசுபடும். ஆனா, எல்லாவிதத்துலயும் தொல்லை இல்லாதது புன்னை எண்ணெய்தான் ” என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார் ராஜசேகர்.\nபுன்னை எண்ணெய் பயன்படுத்துவதால் இன்ஜின் துருபிடிப்பதில்லை. இன்ஜின் இயங்க��ம் சத்தமும் குறைவாகத் தான் கேட்கிறது. மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார் ராஜசேகர். இதுவரை இன்ஜினில் எந்தப் பிரச்சனையும் வராமல் மோட்டார் நல்லபடியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇதைப்பற்றி பேசும்போது, “ டீசல் பயன்படுத்தினப்ப.. ஒரு நிமிஷத்துக்கு 750 லிட்டர் தண்ணியை மோட்டார் கொட்டும். புன்னையைப் பயன்படுத்தினாலும் அதே அளவு தண்ணிக் கொட்டுது. 10 ஹெச்.பி ஜெனரேட்டர், 20ஹெச்.பி ஜெனரேட்டர் இதுல கூட புன்னை எண்ணெயை ஊத்திப் பயன்படுத்திப் பார்த்தேன். நல்லாவே ஓடுச்சி.. எந்தப் பிரச்சனையும் இல்லை.\nஎல்லா வகையான மண்ணிலும் புன்னை நன்றாக வளரும். குறிப்பாகக் கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் சிறப்பாக வளரும். உப்புத் தண்ணீர் பூச்சி, நோய், கரையான் என எதையும் சமாளிக்கும் வல்லமை இதற்கு உண்டு.\nநிழலும், லேசான வெயிலும் கலந்த இடத்தில், ஒரு பாலித்தீன் பேப்பரைப் போட்டு அதில் மணலைப் பரப்பவேண்டும்.\nஅதன் மீது விதைகளைப் (முழுக் கொட்டைகளாகப் பயன்படுத்தவேண்டும்) பரப்பி, அவை மூடுமளவுக்கு மணல் போடவேண்டும்.\nஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடவேண்டும்.\nஒரு மாதத்தில் செடிகள் முளைத்துவிடும்.\nபிறகு, பாலித்தீன் பாக்கெட்டுகளில் மண், மணல் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு ஒரு செடி வீதம் ஊன்றி, தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றவேண்டும்.\nஇதை நிழலில் வைத்துதான் பராமரிக்க வேண்டும். மூன்றாவது மாதம், நடவுக்குக் கன்று தயாராகிவிடும்.\nஅரை அடி சுற்றளவு, அதே அளவு ஆழம் கொண்ட குழிகளைத் தோண்டி, ஈரப்பதம் ஏற்படுமளவு தண்ணீர் தெளித்து, அதில் தொழுவுரம் போட்டுச் செடியை நடவேண்டும்.\nஒரு ஏக்கருக்கு 20 அடி இடைவெளிக் கொடுத்து நடவு செய்வதன் மூலமாக 75 மரம் வரைக்கும் வளர்க்கலாம்.\nஇரண்டு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றவேண்டும். அதன் பிறகு பெரிதாக எந்தப் பராமரிப்பும் இல்லை.\nஐந்தாம் ஆண்டில் பத்து அடி உயரத்துக்கு மரம் வளர்ந்திருக்கும். இந்தப் பருவத்தில் காய்ப்பு ஆரம்பிக்கும்.\nபொதுவாக ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை புன்னை மகசூல் கொடுக்கும்.\nஐந்தாம் ஆண்டு முதல் ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டுக்கு 4 கிலோ முதல் 20 கிலோ வரையிலான பருப்பு கிடைக்கும். 1\n10 வருடங்களுக்குப் பிறகு 10 கிலோ முதல�� 60 கிலோ.. 20 வருடங்களுக்கு பிறகு 50 கிலோ முதல் 150 கிலோ என்று உயர்ந்து கொண்டே போய், 25 வருடங்களுக்குப் பிறகு காய்ப்பின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கும். 150 கிலோ முதல் 300 கிலோ வரை பருப்பு கிடைக்கும்.அதிகபட்சமாக 500 கிலோ கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\nஒரு மரத்துக்கே இந்தளவு மகசூல் என்றால், ஒரு விவசாயி, 10 புன்னை மரங்கள் வைத்திருந்தால், அவரின் தேவை பூர்த்தியாவதோடு, மீதியை விற்பனை செய்வதன் மூலமாக லாபமும் பார்க்கலாம்.\nஇதற்காக மிகவும் கஷ்டப்படத் தேவையில்லை. குறைந்த நீரில் சிறப்பாக வளரக்கூடிய புன்னை, வறட்சியையும் தாங்கி வளரும்.\nபயோடீசலுக்கான மற்றப் பயிர்களைக் காட்டிலும் எளிதாக வளரக்கூடியது.. வளர்க்கக்கூடியது.\nசாகுபடி பாடத்தை முடித்து நிறைவாகப் பேசிய ராஜசேகர், “முன்னயெல்லாம் தமிழ் நாட்டோட கடலோரத்துலயும் ஆத்தோரத்துலயும் நிறைய கிராமங்கள்ல புன்னை மரம் செழிப்பா வளர்ந்து நின்னதுங்க. இப்ப அதெல்லாம் மாயமாயிடுச்சி. அதோடப் பயன்பாடு தெரியாம, வெட்டி அழிச்சிட்டாங்க. இனிமேலயாவது இதுல அரசாங்கம் கவனம் செலுத்தி, புன்னை மர வளர்ப்புல ஈடுபட்டா.. எதிர்க்கால எண்ணெய்த் தேவையை சமாளிக்கலாம். சுற்றுச்சூழலைக் கெடுக்காம..” என்று முத்தாய்ப்பாகச் சொன்னார்.\nஒரு கிலோ பருப்பை அரைப்பதன் மூலம் 300 கிராம் வரை பிண்ணாக்கு கிடைக்கும். இது வயலுக்கு நலல உரமாகப் பயன்படும்.\nஒரு லிட்டர் புன்னை எண்ணெயைத் தயாரிக்க 10 ரூபாய் தான் செலவு. நம் மோட்டார் தேவைக்குப் போக மீதியை லிட்டர் 42 ரூபாய்க்கு விற்கலாம். கோயில்களுக்காக இதை வாங்கிக் கொள்வார்கள்.\nஒரு கிலோ புன்னைப் பருப்பு 20 ரூபாய்க்கு விலைப் போகும். இதைச் சோப்பு தயாரிக்கப்பயன்படுத்துகிறார்கள். இதை வாங்கிச் செல்வதற்காக சோப்புக் கம்பெனி பிரதிநிதிகளும் இருக்கிறார்கள்.\nகண்டியன்காடு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு, பன்னை எண்ணெயை இந்த அளவுக்கு அலசி ஆராய்ந்திருக்கும் ராஜசேகர், வெறும் விவசாயி மட்டுமல்ல.. டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் ஏரோநாட்டிக் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளை முடித்துவிட்டு, இந்திய விமானப் படையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, கொல்கத்தா, சண்டிகார், ஆதம்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் இருக்கும் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றி இருக்கிறார். இதன் மூலட் ஏவுகணைத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கும் ராஜசேகர். “ நிச்சயமா புன்னை எண்ணெய் மூலமா எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். இது நூத்துக்கு நூறு பலன் கொடுக்கும்கிறதுல எந்தச் சந்தேகமும் தேவையில்ல…” என்று அடித்துச் சொல்கிறார்.\nபுன்னையின் தாவரவியல் பெயர் “கேலோபில்லம் இனோபில்லம் (Calophyllum inophyllum). தமிழ் இலக்கியங்களில் புன்னையின் பெருமை வெகுவாகப் பேசப்படுகிறது. கடலும் கடல் சார்ந்த பகுதிகளான நெய்தல் நிலத்தின் அடையாளமாகவே, புன்னை மரங்கள் திகழ்ந்திருக்கின்றன. கோயில்களில் புன்னை இலையில் தான் முன்பு பிரசாதம் வழங்கப்பட்டது. மருத்துவ குணங்கள் இருப்பதால் புன்னை மரத்தடியில் நின்றாலே நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.\nதேனீக்கள் மற்றும் பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது புன்னை. இம்மரத்தின் பூக்களைத் தேடி அதிக தேனீக்கள் வரும். இது தோட்டத்தில் அயல்மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற பெரிதும் உதவியாக இருக்கும். வெளவால்கள் அதிகமாக வருவதால், அவற்றின் எச்சம் உரமாகப் பயன்படும். புன்னை இலைகளை ஆடு, மாடு சாப்பிடாது என்பதுகுறிப்பிடத்தக்கது.\nமூலம்: பசுமை விகடன், நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nமுந்தைய செய்தி : நெல்லி சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு\nஅடுத்த செய்தி : எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றமிகு காலம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/first-thirumurai/1185/thirugnanasambandhar-thevaram-thirukkalumalam-ayiluru-pataiyinar", "date_download": "2019-02-16T09:55:51Z", "digest": "sha1:WKUY6B3ZIKRDPDQ53RARFHI2D4IWHFQL", "length": 37264, "nlines": 377, "source_domain": "shaivam.org", "title": "அயிலுறு படையினர்-திருக்கழுமலம்-திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n01.079 அயிலுறு படையினர் விடையினர்\nதிருமுறை : முதல் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதலம் : சீர்காழி - 12-கழுமலம்\nதிருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை முழுவதும் - முதல் பகுதி\nசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை - இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.001 - திருப்பிரமபுரம் - தோடுடைய செவியன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.002 - திருப்புகலூர் - குறிகலந்தஇசை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் -1.003 - திருவலிதாயம்- பத்தரோடுபல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.004 - திருப்புகலியும் - திருவீழிமிழலையும் - மைம்மரு பூங்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.005 - திருக்காட்டுப்பள்ளி - செய்யரு கேபுனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.006 - திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும் - அங்கமும் வேதமும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.007 - திருநள்ளாறும் - திருஆலவாயும் - பாடக மெல்லடிப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.008 - திருஆவூர்ப்பசுபதீச்சரம் - புண்ணியர் பூதியர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.009 - திருவேணுபுரம் - வண்டார்குழ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.010 - திருஅண்ணாமலை - உண்ணாமுலை உமையாளொடும்\nபெரிய புராணத்திற் குறிக்கப்பெறும் தேவாரத் திருப்பதிகங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.011 - திருவீழிமிழலை - சடையார்புன லுட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.012 - திருமுதுகுன்றம் - மத்தாவரை நிறுவிக்கடல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.013 - திருவியலூர் - குரவங்கமழ் நறுமென்குழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.014 -திருக்கொடுங்குன்றம் - வானிற்பொலி வெய்தும்மழை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.015 - திருநெய்த்தானம்- மையாடிய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.016 - திருப்புள்ளமங்கை - திருஆலந்துறை - பாலுந்துறு திரளாயின\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.017- திருஇடும்பாவனம் - மனமார்தரு மடவாரொடு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.018 - திருநின்றியூர் - சூலம்படை சுண்ணப்பொடி\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.019 - திருக்கழுமலம் -திருவிராகம் - பிறையணி படர்சடை-\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.020 - திருவீழிமிழலை - திருவிராகம் - தடநில வியமலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.021 - திருச்சிவபுரம் - திருவிராகம் - புவம்வளி கனல்புனல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.022 - திருமறைக்காடு - திருவிராகம் - சிலைதனை நடுவிட\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.023 - திருக்கோலக்கா - மடையில் வாளை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.024 - சீகாழி - பூவார் கொன்றைப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.025 - திருச்செம்பொன்பள்ளி - மருவார் குழலி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.026 - திருப்புத்தூர் - வெங்கள் விம்மு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.027 - திருப்புன்கூர் - முந்தி நின்ற\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.028 - திருச்சோற்றுத்துறை - செப்ப நெஞ்சே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.029 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - ஊரு லாவு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.030 - திருப்புகலி - விதியாய் விளைவாய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.031- திருக்குரங்கணின்முட்டம் - விழுநீர்மழு வாள்படை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.032 - திருவிடைமருதூர் - ஓடேகலன் உண்பதும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.033 -திருஅன்பிலாலந்துறை - கணைநீடெரி மாலர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.034 - சீகாழி - அடலே றமருங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.035 - திருவீழிமிழலை - அரையார் விரிகோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.036 - திருஐயாறு - கலையார் மதியோ\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.037 - திருப்பனையூர் - அரவச் சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.038 - திருமயிலாடுதுறை - கரவின் றிநன்மா\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.039 - திருவேட்களம் - அந்தமும் ஆதியு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.040 - திருவாழ்கொளிபுத்தூர் - பொடியுடை மார்பினர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.041 - திருப்பாம்புரம் - சீரணி திகழ்திரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.042 - திருப்பேணுபெருந்துறை - பைம்மா நாகம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.043 - திருக்கற்குடி - வடந்திகழ் மென்முலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.044 - திருப்பாச்சிலாச்சிராமம் துணிவளர் திங்கள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.045 - திருஆலங்காடு-திருப்பழையனூர் - துஞ்ச வருவாருந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.046 - திர��அதிகைவீரட்டானம் - குண்டைக் குறட்பூதங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.047 - திருச்சிரபுரம் - பல்லடைந்த வெண்டலையிற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.048 - திருச்சேய்ஞலூர் - நூலடைந்த கொள்கையாலே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.049 - திருநள்ளாறு - போகமார்த்த பூண்முலையாள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.050 - திருவலிவலம் - ஒல்லையாறி உள்ளமொன்றிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.051 - திருச்சோபுரம் - வெங்கண்ஆனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.052 - திருநெடுங்களம் - மறையுடையாய் தோலுடையாய்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.053 - திருமுதுகுன்றம் - தேவராயும் அசுரராயுஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.054 - திருஓத்தூர் - பூத்தேர்ந் தாயன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.055 - திருமாற்பேறு - ஊறி யார்தரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.056 - திருப்பாற்றுறை - காரார் கொன்றை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.057 - திருவேற்காடு - ஒள்ளி துள்ளக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.058 - திருக்கரவீரம் - அரியும் நம்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.059 - திருத்தூங்கானைமாடம் - ஒடுங்கும் பிணிபிறவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.060 - திருத்தோணிபுரம் - வண்டரங்கப் புனற்கமல\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.061 - திருச்செங்காட்டங்குடி- நறைகொண்ட மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.062 - திருக்கோளிலி - நாளாய போகாமே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.063 - திருப்பிரமபுரம் - எரியார்மழுவொன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.064 - திருப்பூவணம் - அறையார்புனலு\nதிருஞானசம்பந்தர் தேவாரம - 1.065 - காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம் - அடையார்தம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.066 - திருச்சண்பைநகர் - பங்கமேறு மதிசேர்சடையார்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.067 - திருப்பழனம் - வேதமோதி வெண்ணூல்பூண்டு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.068 - திருக்கயிலாயம் - பொடிகொளுருவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.069 - திருஅண்ணாமலை - பூவார்மலர்கொண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.070 - திருஈங்கோய்மலை - வானத்துயர்தண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.071 - திருநறையூர்ச்சித்தீச்சரம் - பிறைகொள்சடையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.072 - திருக்குடந்தைக்காரோணம் - வாரார்கொங்கை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.073 - திருக்கானூர் - வானார்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.074 - திருப்புறவம் - நறவநிறைவண்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.075 - திருவெங்குரு - காலைநன் மாமலர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.076 - திருஇலம்பையங்கோட்டூர் - மலையினார் பருப்பதந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.077 - திருஅச்சிறுபாக்கம் - பொன்றிரண் டன்ன\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.078 - திருஇடைச்சுரம் - வரிவள ரவிரொளி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.079 - திருக்கழுமலம் - அயிலுறு படையினர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.080 - கோயில் - கற்றாங் கெரியோம்பிக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.081 - சீர்காழி - நல்லார் தீமேவுந்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.082 - திருவீழிமிழலை - இரும்பொன் மலைவில்லா\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.083 - திருஅம்பர்மாகாளம் - அடையார் புரமூன்றும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.084 - திருக்கடனாகைக்காரோணம் - புனையும் விரிகொன்றைக்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.085 - திருநல்லம் கல்லால் - நிழல்மேய\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.086 - திருநல்லூர் - கொட்டும் பறைசீராற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம்- 1.0087 - திருவடுகூர் - சுடுகூ ரெரிமாலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.088 - திருஆப்பனூர் - முற்றுஞ் சடைமுடிமேன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.089 - திருஎருக்கத்தம்புலியூர் - படையார் தருபூதப்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.090 - திருப்பிரமபுரம் - அரனை உள்குவீர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.091 - திருஆரூர் - சித்தம் தெளிவீர்காள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.092 - திருவீழிமிழலை - வாசி தீரவே\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.093 - திருமுதுகுன்றம் - நின்று மலர்தூவி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.094 - திருஆலவாய் - நீல மாமிடற்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.095 - திருவிடைமருதூர் - தோடொர் காதினன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.096 - திருஅன்னியூர் - மன்னி யூரிறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.097 - திருப்புறவம் - எய்யாவென்றித்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.098 - திருச்சிராப்பள்ளி - நன்றுடையானைத்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.099 - திருக்குற்றாலம் - வம்பார்குன்றம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.100 - திருப்பரங்குன்றம் - நீடலர்சோதி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.101 - திருக்கண்ணார்கோயில் - தண்ணார்திங்கட்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.102 - சீகாழி - உரவார்கலையின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.103 - திருக்கழுக்குன்றம் - தோடுடையானொரு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.104 - திருப்புகலி - ஆடல் அரவசைத்தான்\nதிருஞானசம்பந���தர் தேவாரம் - 1.105 - திருஆரூர் - பாடலன் நான்மறையன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.106 - திருஊறல் - மாறில் அவுணரரணம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.107 - திருக்கொடிமாடச்செங்குன்றூர் - வெந்தவெண் ணீறணிந்து\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.108 - திருப்பாதாளீச்சரம் - மின்னியல் செஞ்சடைமேல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.109 - திருச்சிரபுரம் - வாருறு வனமுலை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.110 - திருவிடைமருதூர் - மருந்தவன் வானவர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.111 - திருக்கடைமுடி- அருத்தனை அறவனை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.112 - திருச்சிவபுரம் - இன்குர லிசைகெழும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.113 - திருவல்லம் - எரித்தவன் முப்புரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.114 - குருந்தவன் குருகவன்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.115 - திருஇராமனதீச்சரம் - சங்கொளிர் முன்கையர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.116 - திருநீலகண்டம் - அவ்வினைக் கிவ்வினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.117 - திருப்பிரமபுரம் - மொழிமாற்று - காட தணிகலங்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.118 - திருப்பருப்பதம் - சுடுமணி யுமிழ்நாகஞ்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.119 - திருக்கள்ளில் - முள்ளின்மேல் முதுகூகை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.120 - திருவையாறு - திருவிராகம் - பணிந்தவர் அருவினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.121 - திருவிடைமருதூர் - திருவிராகம் - நடைமரு திரிபுரம்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.122 - திருவிடைமருதூர் - திருவிராகம் - விரிதரு புலியுரி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.123 - திருவலிவலம் - திருவிராகம் - பூவியல் புரிகுழல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.124 - திருவீழிமிழலை - திருவிராகம் - அலர்மகள் மலிதர\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.125 - திருச்சிவபுரம் - திருவிராகம் - கலைமலி யகலல்குல்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.126 - திருக்கழுமலம் - திருத்தாளச்சதி - பந்தத்தால் வந்தெப்பால்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.127 - சீகாழி - திருஏகபாதம் - பிரம புரத்துறை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - ஓருரு வாயினை\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.129 - திருக்கழுமலம் - சேவுயருந் திண்கொடியான்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.130 - திருவையாறு - புலனைந்தும் பொறிகலங்கி\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.131 - திருமுதுகுன்றம் - மெய்த்தாறு சுவையும்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.132 - திருவ���ழிமிழலை - ஏரிசையும் வடவாலின்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.133 - திருக்கச்சியேகம்பம் - வெந்தவெண் பொடிப்பூசு\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.134 - திருப்பறியலூர் திருவீரட்டம் - கருத்தன் கடவுள்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.135 - திருப்பராய்த்துறை - நீறுசேர்வதொர்\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - 1.136 - திருத்தருமபுரம் - மாதர் மடப்பிடி\nஅயிலுறு படையினர் விடையினர் முடிமேல்\nஅரவமும் மதியமும் விரவிய அழகர்\nமயிலுறு சாயல வனமுலை யொருபால்\nமகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்\nபயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்\nபாடியும் ஆடியும் பலிகொள்வர் வலிசேர்\nகயிலையும் பொதியிலும் இடமென வுடையார்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  1\nகொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்\nகொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்\nபண்டலர் அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்\nபடர்சடை யடிகளார் பதியத னயலே\nவண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்\nமறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்\nகண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  2\nஎண்ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம்\nஎரியிடை மூன்றினர் நான்மறை யாளர்\nமண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்\nவகுத்தனர் ஏழிசை யெட்டிருங் கலைசேர்\nபண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்\nபாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட\nகண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  3\nஎரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்\nஏறுகந் தேறுவர் நீறும்மெய் பூசித்\nதிரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்\nதீயெழ விழித்தனர் வேய்புரை தோளி\nவரிதரு கண்ணிணை மடவர லஞ்ச\nமஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த\nகரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  4\nஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக\nஉண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்\nபாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்\nபடஅர வாமைஅக் கணிந்தவர்க் கிடமாம்\nநீரெதிர்ந் திழிமணி நித்திலம் முத்தம்\nநிரைசுரி சங்கமொ டொண்மணி வரன்றிக்\nகாரெதிர்ந் தோதம்வன் றிரைகரைக் கெற்றுங்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  5\nமுன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி\nமுடியுடை யமரர்கள் அடிபணிந் தேத்தப்\nபின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த\nபேரரு ளாளனார் பேணிய கோயில்\nபொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்\nசாந்தமும் ஏந்திய கையின ராகிக்\nகன்னியர் நாடொறும் வேடமே பரவுங்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  6\nகொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்\nகுரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்\nநிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்\nநெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்\nமலைக்கணித் தாவர வன்றிரை முரல\nமதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்\nகலைக்கணம் கானலின் நீழலில் வாழுங்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  7\nபுயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்\nபொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்தோள்\nபயம்பல படஅடர்த் தருளிய பெருமான்\nபரிவொடு மினிதுறை கோயில தாகும்\nவியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்\nவேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்\nகயம்பல படக்கடல் திரைகரைக் கெற்றுங்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  8\nவிலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்\nவெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்\nபலங்களால் நேடியும் அறிவரி தாய\nபரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்\nமலங்கிவன் றிரைவரை யெனப்பரந் தெங்கும்\nமறிகட லோங்கிவெள் இப்பியுஞ் சுமந்து\nகலங்கடஞ் சரக்கொடு நிரக்கவந் தேறுங்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  9\nஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்\nஅறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்\nநோம்பல தவமறி யாதவர் நொடிந்த\nமூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்\nசாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்\nதையலா ரிடுபலி வையகத் தேற்றுக்\nகாம்பன தோளியொ டினிதுறை கோயில்\nகழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  10\nகலிகெழு பாரிடை யூரென வுளதாங்\nகழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்\nவலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்\nவருங்கலை ஞானசம் பந்தன தமிழின்\nஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்\nஉண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்\nமெலிகெழு துயரடை யாவினை சிந்தும்\nவிண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/2-o-box-office-collection-actor-vijay-reaction/", "date_download": "2019-02-16T10:46:10Z", "digest": "sha1:2E7OWJKPZIHXL5BG7DRP6QCLVCUCCWJL", "length": 14800, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "2.O Box Office Collection, Actor Vijay Reaction, ரஜினிகாந்தின் 2.0, நடிகர் விஜய் ரீயாக்‌ஷன்", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n2.0 வெற்றிக்கு விஜய் ரீயாக்‌���ன் என்ன தெரியுமா\n2.O Box Office Collection, Actor Vijay Reaction: விஜய்யின் அடுத்தப் படம் சர்ச்சைகளை நம்பாமல், மாஸ் ஆக்‌ஷனை நம்பி வரும் என எதிர்பார்ப்போம்.\n2.O Tamil Movie Box Office Collection: வெளியே வருகிற செய்திகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய்-க்கு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் கிடைக்கவில்லை என்பது சினிமாத் துறையை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு தெரியும்.\nதலைவா, ஜில்லா. புலி போன்ற படங்கள் விஜய்யின் மார்க்கெட்டை வெகுவாக பதம் பார்த்தவை கத்தி, தெறி ஆகியன ஓரளவு தாக்குப் பிடித்தவை கத்தி, தெறி ஆகியன ஓரளவு தாக்குப் பிடித்தவை மெர்சல், சில பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தோல்வியை தவிர்த்தது.\nஇந்தச் சூழலில்தான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியால் விஜய் சுதாரிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளி தினத்தன்று வெளியானது.\nமுருகதாஸ் + சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய் கூட்டணியால் முதல் நாள் பிரம்மாண்ட வசூலோடு, இரண்டாம் நாள் முதல் ஆவ்ரெஜ்ஜாக ட்ராவல் செய்தது. ஆனால் அந்தப் படத்தையொட்டி வெடித்த சர்ச்சைகளை, விஜய்யை எண்டர்டெயினராக பார்த்து பழகிய மக்கள் விரும்பவில்லை. இது வசூலில் தெரிந்தது. விஜய்யும், முருகதாஸும் படம் வெற்றி என மிக்சி வடிவில் கேக் வெட்டினார்களே தவிர, தயாரிப்பு தரப்பு மூச்சு விடவில்லை.\nவிஜய் என்னும் நடிகரை மக்கள் ரஜினியின் ஒரு தொடர்ச்சியாகவே பார்த்து பழகிவிட்டனர். ஆனால் சமீப நிகழ்வுகள் அவர் அதிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டதாகவே காட்டுகின்றது. இதை அவரின் நலம் விரும்பிகள் அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்தச் சுழலில்தான் ரஜினி-ஷங்கர்-லைகா கூட்டணியில் 2.0 வெளியாகி ஓப்பனிங் ரெக்கார்டுகள் அத்தனையையும் முறியடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது பெயரிடப்படாமல் நடிக்கப்போகும் படத்தில் வழக்கமான ரஜினி ஸ்டைல் விஜய் பார்முலாவை தேர்ந்தெடுக்க இயக்குனர் அட்லீயிடம் கூறியிருக்கிறாராம் விஜய். எனவே விஜய்யின் அடுத்தப் படம் சர்ச்சைகளை நம்பாமல், மாஸ் ஆக்‌ஷனை நம்பி வரும் என எதிர்பார்ப்போம்.\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nமாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்\nவிஜய்யின் ‘குட்டி ஃபேன்களுக்கு’ தளபதி 63-யின் ட்ரீட்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nSoundarya Rajinikanth wedding: களை கட்டிய லீலா பேலஸ், டாப் 10 கொண்டாட்டத் துளிகள்\nSoundarya Rajinikanth Reception Photos: சூப்பர் ஸ்டார் குடும்ப விழாவின் கலர்ஃபுல் போட்டோஸ்\nஎன்னை விட கமலுக்கு தான் நல்ல பாடல்களை கொடுத்தீங்க : ரஜினிகாந்த் பேச்சு\nரஜினிகாந்தின் 2.O எதிர்கொண்ட க்ளைமாக்ஸ் சவால்: ரிலீஸுக்கு முன்தினம் நடந்த இழுபறி\nகோலிவுட் சிப்ஸ்: நட்புன்னா என்னான்னு தெரியுமா\nஎம்.பி. தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் போட்டியிடுவேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\nBigBoss Nithya Dheju: கமல் சார் கூட நிறையவே பேசினேன். ரொம்பவே ஹெல்ப் பண்ணினார். அவர் கட்சியில் சேர்வதற்கு அழைப்பு விடுத்தார்.\nஅரசியலில் கால் பதித்தார் பிக் பாஸ் நித்யா… புதிய கட்சிக்கு தலைவர் ஆனார்\nBigg Boss Nithya joins national women party : தேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா தேஜூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிரபல பிக் பாஸ் 2 நிகழ்சியில் பங்கேற்றவர் நித்யா. பிரபல காமெடி நடிகர் பாலாஜி மனைவியான இவர், சில கருத்து வேறுபாடு காரணங்களினால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவருக்கும் போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளார். Bigg Boss Nithya : பிக் பாஸ் நித்யா பிக் […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து ���ெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/27/medalevents.html", "date_download": "2019-02-16T10:25:46Z", "digest": "sha1:NBB7YQQHOSKXRHAQIACUQTXKI2IHJRZR", "length": 12928, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிட்னியில் இன்று (28-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள் | medal events today in sydney - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n4 min ago தீவிரவாதிகள் எங்க போனாலும் விடமாட்டோம்.. தேடிப்பிடிச்சு அழிப்போம்.. ஆவேசமடைந்த பிரதமர் மோடி\n8 min ago ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு\n11 min ago 40 வீரர்களை பலி வாங்கிய தீவிரவாதி.. சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கும் பாகிஸ்தான் மீடியாக்கள்\n18 min ago திமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nMovies நடிகையுடனான காதல் விவகாரம்... காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகர்.. போலீசில் தந்தை புகாரால் பரபரப்பு\nLifestyle சிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போ���ும்...\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசிட்னியில் இன்று (28-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்\nபெண்களுக்கான 20 கிலோமீட்டர் நடைப் போட்டி, 200 மீட்டர், ஷாட் புட் (இரும்புக் குண்டு வீச்சு) மற்றும்ஆண்களுக்கான டெக்கத்லான், நீளம் தாண்டுதல், 200 மீட்டர் ஓட்டம்.\nபெண்களுக்கான சின்குரொனைஸ்டு 10 மீட்டர் பிளாட்பார்ம், 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு மற்றும் ஆண்களுக்கான 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு.\nபெண்கள் இரட்டையர் மற்றும் ஆண்கள் ஒற்றையர் போட்டிப் பிரிவுகள்.\nபெண்கள் பிரிவு இறுதி ஆட்டம்.\nபெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவு மற்றும் ஆண்களுக்கான 68 கிலோ எடைப் பிரிவுகள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சிட்னி செய்திகள்View All\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க ஆஸ்திரேலியா தீவிரம்.. புதிய தளபதி நியமனம்\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/02/09/104887.html", "date_download": "2019-02-16T10:24:20Z", "digest": "sha1:QH6YG3Q5NZRG3ROTH4L6ZHBEHDWHTJXT", "length": 16721, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "லோக்சபையில் பிரதமர் மோடி பேசிய பேச்சில் நாகரிகமில்லை : சரத் பவார்", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nலோக்சபையில் பிரதமர் மோடி பேசிய பேச்சில் நாகரிகமில்லை : சரத் பவார்\nசனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019 இந்தியா\nபுனே : லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், பிரதமர் மோடி லோக்சபாவில் ஆற்றிய உரையில் நாகரிகம் இல்லை என்று கூறி உள்ளார்.\nசரத் பவார் மாநில அளவிலான தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தினர். நான் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவதாக அவர் தெரிவித்தனர். அவர்களின் முடிவுக்கு மதிப்பளித்தே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். இருந்தாலும் அது பற்றி சிந்திக்க உள்ளேன்.\nதொடர்ந்து லோக்சபாவில் பிரதமர் மோடி சமீபத்தில் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த அவர், மன்மோகன் சிங், நரசிம்மராவ் உள்ளிட்ட பல முந்தைய பிரதமர்களின் உரையை கேட்டுள்ளேன். அவைகள் பார்லிக்கு மரியாதை கொடுப்பதாகவும், நாகரிகமானதாகவும் இருந்துள்ளன. ஆனால் மோடியின் பேச்சு நாகரிகம் அற்றதாகவும், கலாச்சாரத்திற்கு எதிரானதாகவும் இருந்தது என்றார்.\nபிரதமர் மோடி சரத் பவார் PM Modi Sarath pawar\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவதேரா நிறுவத்தின் சொத்துகள் முடக்கம்\nகாஷ்மீரில் தீவிவாத தாக்குதல்: பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி அவசர கூட்டம்\nதாக்குதலில் பலியான வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nநில ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த விரைவில் 'நில பயன்பாட்டுக்கொள்கை' துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nசின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nபுல்வாமா தாக்குல்: இந்தியா குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு\nஎல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்: ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியில் சித்தார்த் கவுல் - டி-20 அணியில் உமேஷ் யாதவ்\nமும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nடர்பன் : டர்பனில் நடைபெற்று வ��ும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ...\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nநாக்பூர் : இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விஹாரி, அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டினார். இதனால் ரெஸ்ட் ஆப் ...\nஎந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது; அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல்\nபுதுடெல்லி, புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க ...\nவீடியோ : அதிமுக தனித்து போட்டியிட்டாலே தேர்தலில் வெற்றி பெறும் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nவீடியோ : திருப்பதி: ஏழுபேரை கடித்து குதறி குடிசையில் பதுங்கிய சிறுத்தையை வலை போட்டு பிடித்தனர்\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் படம் வெளியீடு\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-guru-somasundaram/", "date_download": "2019-02-16T10:02:53Z", "digest": "sha1:YZXUM2TK2COOAEDAVOU7Y5WFHON5IQ4P", "length": 9162, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor guru somasundaram", "raw_content": "\nTag: actor guru somasundaram, actor sibi, actor vishakan, actress anish ambrosh, actress chandini, director manoj beetha, slider, vanjakar ulagam movie, vanjakar ulagam movie review, இயக்குநர் மனோஜ் பீதா, சினிமா விமர்சனம், நடிகர் குரு சோமசுந்தரம், நடிகர் சிபி, நடிகர் விசாகன், நடிகை அனிஷ் அம்ப்ரோஸ், நடிகை சாந்தினி, வஞ்சகர் உலகம் சினிமா விமர்சனம், வஞ்சகர் உலகம் திரைப்படம்\nவஞ்சகர் உலகம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை தயாரிப்பாளர் மஞ்சுளா பீதா...\n‘வஞ்சகர் உலகம்’ திரைப்படம் கேங்ஸ்டர் கதையாம்..\nலாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மனோஜ்...\nஓடு ராஜா ஓடு – சினிமா விமர்சனம்\nஇத்திரைப்படத்தை விஜய் மூலன் டாக்கீஸ் மற்றும்...\n‘ஓடு ராஜா ஓடு’ படத்தின் டிரெயிலர்..\n‘ஜோக்கர்’ பட ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘ஓடு ராஜா ஓடு’.\n‘ஜோக்கர்’ படத்தின் ஹீரோவான குரு சோமசுந்தரம்...\nகேங்க்ஸ்டர் கும்பல் பற்றிய படம் ‘வஞ்சகர் உலகம்’..\nசமீப காலமாக பல படங்கள் ‘திரில்லர்’ வகையில்...\nரகுமான்-குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகும் ‘கதாயுதம்’ திரைப்படம்\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெற்றி...\n“மக்கள் ஜனாதிபதிக்கு விருது கிடைக்கலியே..” – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் வருத்தம்..\nசென்ற ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய...\nஹாலிவுட் நடிகர் நடிக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ தமிழ்த் திரைப்படம்\nகாலம்காலமாக நம்மிடையே புழங்கி வரும் ‘வேதாளம்...\n‘யாக்கை’ படத்தில் வில்லனாகும் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம்\nஒரு நிமிட கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த...\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/12/18/innovative-smartphone-features-2018/", "date_download": "2019-02-16T09:44:45Z", "digest": "sha1:YMRYKNW7IXDZB7OACTRXPXTKSVFHQ2N5", "length": 20902, "nlines": 62, "source_domain": "nutpham.com", "title": "2018 ஸ்மார்ட்போன்களில் அறிமுகமான அதிநவீன சிறப்பம்சங்கள் – Nutpham", "raw_content": "\n2018 ஸ்மார்ட்போன்களில் அறிமுகமான அதிநவீன சிறப்பம்சங்கள்\nஸ்மார்ட்போன் சந்தை 2018-ம் ஆண்டில் பல சுவாரஸ்யங்களை கடந்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஸ்மார்ட்போன் வியாபாரத்தில் ஆப்பிள் நிறுவனம் உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற மைல்கல்லை சில மாதங்களுக்கு முன் கடந்தது. ஒரு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பு பெற்ற உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் பெற்றது.\nஎனினும், உலகின் மதிப்புமிக்க நிறுவனம் என்ற அந்தஸ்தை ஆப்பிள் இழந்ததோடு அந்நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த புது ஸ்மார்ட்போன்கள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகவில்லை. புதிய ஐபோன்களின் விற்பனை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் போனது சந்தை வல்லுநர்கள் உள்பட பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அமெரிக்க நிறுவனத்திற்கு இப்படியிருக்க தென் கொரிய நிறுவனமான சாம்சங் தொடர்ந்து சந்தையில் ஆதிக்கம் செலுத்த போராடி வருகிறது என்றே கூறலாம்.\nஇவ்வாறு முன்னணி நிறுவனங்களுக்கே நெருக்கடி கொடுக்க யார் தான் காரணம் என்று பார்க்கும் போது, சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சியோமி, ஒன்பிளஸ், ஹூவாய், விவோ மற்றும் ஒப்போ போன்றவை நம் நினைவுக்கு வருகின்றன. சந்தையில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இந்நிறுவனங்களே கடும் போட்டியை ஏற்படுத்துகின்றன.\nஉலகில் மிகவேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா இருக்கி��து. அந்த வகையில் இந்தியர்களை கவரும் வகையில் குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் தொடர்ந்து புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ததே சீன நிறுவனங்களின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. புது ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, முன்னணி நிறுவனங்களே வழங்க தயங்கும் அல்லது வழங்க முயற்சிக்கும் புதுவித சிறப்பம்சங்களை மிக எளிமையாக வழங்கி விடுகின்றன.\nஅவ்வாறு இந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் நம்மை அதிகம் கவர்ந்த முற்றிலும் புதுவித சிறப்பம்சங்களை சற்று திரும்பி பார்ப்போம்.\nஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளே அளவை பெரிதாக்க நினைக்கும் முயற்சியின் வெற்றி பிரதிபலிப்பாக நாட்ச் டிஸ்ப்ளே கிடைத்திருக்கிறது. 2017 மே மாத வாக்கில் நாட்ச் டிஸ்ப்ளே கொண்ட முதல் ஸ்மார்ட்போன் அறிமுகமானது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் எசென்ஷியல் போன் இவ்வகை டிஸ்ப்ளேக்களை அறிமுகம் செய்தது. எனினும், 2017 செப்டம்பரில் ஆப்பிள் தனது ஐபோன் எக்ஸ் மாடலில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கிய பின் இந்த அம்சம் அதிகம் பிரபலமானது.\nஇதன் நீட்சியாக இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டது. சில மாடல்களில் நாட்ச் அளவும் குறைக்கப்பட்டு, நீர்துளி அளவில் வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது. சமீப மாதங்களில் வெளியான பல்வேறு ஸ்மார்ட்போன்களில் வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச் டிஸ்ப்ளே முதன்மை அம்சமாக மாறியிருக்கிறது.\nஇன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்:\nஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கும் நோக்கில் கைரேகை சென்சார் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட்போன்களின் பின்புறம் பொருத்தப்பட்டு இருக்கும் கைரேகை சென்சார்கள், மெல்ல ஸ்மார்ட்போன்களின் ஹோம் பட்டனில் பொருத்தப்பட்டு தற்சமயம் டிஸ்ப்ளேயின் கீழ் பொருத்தும் அளவு தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றிருக்கிறது.\nவிவோ நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்த தொழில்நுட்பம் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படுகிறது. 2019 ஆண்டு வாக்கில் இந்த தொழில்நுட்பம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலும் பரவலாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சாருக்கு மாற்றாக கருதப்பட்ட ஃபேஸ் அன்லாக் வசதி, மொபைல் போன் பயன்படுத்துவோரின் முகத்தை பார்த்த பின்னரே ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும். அந்த வகையில் ஸ்மார்ட்போனினை அதன் உரிமையாளர் தவிர மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடலில் அறிமுகமான பின் இந்த அம்சம் அதிக பிரபலமானது. தற்சமயம் ஃபேஸ் அன்லாக் வசதி பட்ஜெட் மற்றும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு முழுக்க வெளியான ஸ்மார்ட்போன்களில் நாட்ச் டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்ற அம்சங்கள் புதிதாக பார்க்கப்படுகிறது. இதன் நீட்சியாக பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்களால் அதிக கவனம் செலுத்தப்பட்ட அம்சமாக கேமரா இருந்தது எனலாம். பொதுவாக டூயல் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்த பெருமை ஹெச்.டி.சி. நிறுவனத்தை சேரும்.\n2011 ஆம் ஆண்டு ஹெச்.டி.சி. அறிமுகம் செய்த இவோ 3டி (HTC Evo 3D) ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா வழங்கப்பட்டது. எனினும் இவை முப்பரிமான புகைப்படங்களை படமாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் பின் பல்வேறு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பம் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள துவங்கின. 2014 ஆம் ஆண்டு ஹெச்.டி.சி. ஒன் எம்8 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா வழங்கியது.\nஇந்தியாவில் இந்த தொழில்நுட்பம் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானது. ஹூவாய் பி9, எல்ஜி ஜி5 மற்றும் ஐபோன் 7 பிளஸ் உள்ளிட்டவை டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களாக இந்தியாவில் அறிமுகமாகின. இதைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் டூயல் கேமரா லென்ஸ் ஸ்மார்ட்போன்களில் அதிக கவனம் செலுத்த, இன்று வெளியாகும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்களிலும் டூயல் கேமரா லென்ஸ் இடம்பிடித்து விடுகிறது.\nஇதுதவிர சில நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் பிரைமரி மற்றும் செல்ஃபி என்ற வாக்கில் இருபுறமும் டூயல் கேமரா என ஒரு ஸ்மார்ட்போனிலேயே நான்கு கேமராக்களை வழங்கத் துவங்கிவிட்டன. சாம்சங் சமீபத்தில் நான்கு பிரைமரி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அந்த வகையில் வரும் ஆண்டு ஸ்மார்ட்போன்களில் பல்வேறு புதுமைகளை எதிர்பார்க்கலாம்.\nஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் பாப்-அப் கேமரா அமைப்பை இந்த ஆண்டு அறிமுகம் செய்துள்ளன. அதாவது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் இருக்கும் நாட்ச் மற்றும் இதர சென்சார்களை நீக்கி ஸ்மார்ட்போனின் முன்பக்கம் டிஸ்ப்ளே மட்டும் காட்சியளிக்கும்.\nஇனி ஸ்மார்ட்போனில் கேமராவிற்கென கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ததும், கேமரா யூனிட் ஸ்மார்ட்போனின் மேல்புறம் இருந்து மெல்ல உதயமாகும். சிறுசிறு மோட்டார்கள் மூலம் இயங்கும் படி பாப்-அப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர அவை பாப்-அப் ஆகும் போது பயனரின் சுவாரஸ்யத்தை அதிகமாக்கும் வகையில், பிரத்யேக ஒலி கேட்கும்.\nஸ்மார்ட்போன் வடிவமைப்பில் முற்றிலும் புதிதாக பார்க்கப்படும் இந்த தொழில்நுட்பம், ஒருகாலத்தில் நாம் பயன்படுத்திய ஸ்லைடர் மொபைல்களின் அதிநவீன நீட்சி என்றும் கூற முடியும். இவை தவிர இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா சென்சார் அம்சம் சமீபத்திய ஸ்மார்ட்போன்களில் புதிதாக இடம்பெற்றிருந்தன.\nஏ.ஐ. மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி:\nஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்கள் விளங்குகின்றன. ஸ்மார்ட்போன்களில் கூகுள் மேப்ஸ், ஆப்பிள் மேப்ஸ் போன்ற நேவிகேஷன் வசதிகள், விர்ச்சுவல் அசிஸ்டண்ட் சேவைகளான கூகுள் அசிஸ்டண்ட், சிரி, கார்டனா போன்றவற்றை சீராக இயக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.\nஇதேபோன்று ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் செயலி வடிவில் கேமிங், பொழுதுபோக்கு, கல்வி உள்ளிட்டவற்றை புதுவிதமாக கொண்டு வருகின்றன. ஸ்மார்ட்போன்களில் ஏ.ஐ. மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் பயன்பாடு துவங்கிவிட்ட நிலையிலும், வரும் ஆண்டில் இது பரவலான ஸ்மார்ட்போன்களில் அதிக முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கலாம்.\nமேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை தவிர இந்த ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்போன்களில் அதிவேக இணைய வசதியை உறுதிப்படுத்தும் வோல்ட்இ வசதி, தரவுகளை வேகமாக பரிமாற்றம் செய்யும் யு.எஸ்.பி. டைப்-சி, அதிகளவு ரேம், இன்டெர்னல் மெமரி, நீண்ட பேட்டரி பேக்கப் வழங���கும் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் பிரதானமாக இருந்தன.\nக்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nமூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nநள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2526475.html", "date_download": "2019-02-16T10:18:37Z", "digest": "sha1:B27H34LBOAHHJEQZCMGD7W2XK2DTBJQR", "length": 7128, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "புகையிலை உள்ளிட்ட பொருள்களை விற்ற 7 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபுகையிலை உள்ளிட்ட பொருள்களை விற்ற 7 பேர் கைது\nBy சிவகாசி | Published on : 16th June 2016 06:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகாசி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையில்லை உள்ளிட்டவற்றை விற்றதாக 7 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nசிவகாசி பகுதியில் பெட்டிக் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்பராக் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலை, சிவகாசி- திருத்தங்கல் சாலை, முத்துராமலிங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது, லட்சப்பழம் (45), ராமசாமி (54), சரவணக்குமார் (31), மனோகரன் (53), குலமாடன்(52), தங்கராஜ் (57), குருசாமி (67) ஆகியோர் அவர்களது பெட்டிக் கடைகளில் பான்பராக் மற்றும் புகையிலை பொருள்களை விற்பது தெரிய வந்தது. இதையடுத்து, சிவகாசி நகர் போலீஸார் மற்றும் கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்து, புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2012/10/", "date_download": "2019-02-16T09:08:06Z", "digest": "sha1:537MLCSBDSREWIMVW5Q53Z5H6QVNAFXP", "length": 19086, "nlines": 176, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nOctober, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n1970 ல் - இலங்கை தீவு அபூர்வபுகைப்படங்கள்\nகாங்கிரஸ்- பாஜக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்\nநீங்கள் தினமும் குவாட்டர் அடிப்பவரா\nதமிழ்சினிமாவில்முதன்முதலாக ஒரு கோடி சம்பளமாக பெற்ற நடிகர்\nமாற்றான் - சமூக அக்கறை உள்ளவன்\n‘மாற்றான்’படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி சூர்யா\nநடிகர் கமல்ஹாசனின் facebook கவிதை\nசெவ்வாய்கிரகக் கல் விலைக்கு வேண்டுமா\nஒரு தட்டு உணவின் விலை ரூ.7721 \nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் கண்மாயில் 1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல் சரித்திர ஆய்வாளர்க��ை வியப்படையச் செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் முத்துக்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டிய பாண்டிய மன்னர்கள் பின்னாளில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உற்பத்தியை பலமடங்கு பெருக்கினார்கள்.இதற்காக காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கியதுடன் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளையும்,கண்மாய்களையும் புதிதாக உருவாக்கி னார்கள்.அதில் ஒன்று தான் 9ம் நூற்றாண்டில் மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த பராந்தக பாண்டியன் வீரநாராயணன் உருவாக்கிய உரப்பனூர் கண்மாய் ஆகும்.இந்த உரப்பனூர் கண்மாயின் கீழ்புறத்தில் கீழஉரப்பனூரும்,மேல்புறத்தில் மேலஉரப்பனூரும், வடபகுதியில் ஊராண்டஉரப்பனூரும் அமைந்துள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கண்மாயில் 1100 ஆண்டுகள் பழமையுடன் நீடித்து நிலைத்து நிற்கும் மடைக்கல் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.இந்த 12அடி உயர கல்லில் உள்ள அளவுகள் மூலமாக கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீரை அக்காலத்து மக்கள் கணக்கிட்டு விவசாய தொழிலில் ஈடுபட்டு…\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.bbntamil.com/3/mullativu", "date_download": "2019-02-16T09:06:52Z", "digest": "sha1:IH4SOGYS6R2X5GZ57DUUANNRZ5TSKH55", "length": 11146, "nlines": 222, "source_domain": "news.bbntamil.com", "title": "Tamil News | News in Tamil | latest Srilanka Tamil News | BBN Tamil News Online", "raw_content": "\nபுதுக்குடியிருப்பில் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு\n02 Dec, 2018 முல்லைத்தீவு\nஎரிந்து நாசமான பஸ்:புதுக்குடியிருப்பில் சம்பவம்\n21 Nov, 2018 முல்லைத்தீவு\nமுல்லையில் ஒருதொகுதி காணிகள் படையினரால் விடுவிப்பு\n21 Nov, 2018 முல்லைத்தீவு\n21 Nov, 2018 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவில் உணவில் வீழ்ந்த பல்லி:பாடசாலை மாணவர்\n20 Nov, 2018 முல்லைத்தீவு\n5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மகன் மற\n17 Nov, 2018 முல்லைத்தீவு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவள\n12 Nov, 2018 முல்லைத்தீவு\nமல்லாவியில் தொடரும் அவலம்:கைகழுவி விடப்பட்ட மக்கள்\n02 Nov, 2018 முல்லைத்தீவு\nவிடுதலைப்புலிகளின் காவலரண்களை பாதுகாக்கும் இராணுவம\n10 Oct, 2018 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவில் குண்டு வெடித்து ஒருவர் படுகாயம்\n03 Oct, 2018 முல்லைத்தீவு\nபுதுக்குடியிருப்பில் புலிகளின் ஆயுதங்கள் மீட்பு\n02 Dec, 2018 முல்லைத்தீவு\nஎரிந்து நாசமான பஸ்:புதுக்குடியிருப்பில் சம்பவம்\n21 Nov, 2018 முல்லைத்தீவு\nமுல்லையில் ஒருதொகுதி காணிகள் படையினரால் விடுவிப்பு\n21 Nov, 2018 முல்லைத்தீவு\n21 Nov, 2018 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவில் உணவில் வீழ்ந்த பல்லி:பாடசாலை மாணவர்\n20 Nov, 2018 முல்லைத்தீவு\n5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மகன் மற\n17 Nov, 2018 முல்லைத்தீவு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவள\n12 Nov, 2018 முல்லைத்தீவு\nமல்லாவியில் தொடரும் அவலம்:கைகழுவி விடப்பட்ட மக்கள்\n02 Nov, 2018 முல்லைத்தீவு\nவிடுதலைப்புலிகளின் காவலரண்களை பாதுகாக்கும் ���ராணுவம\n10 Oct, 2018 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவில் குண்டு வெடித்து ஒருவர் படுகாயம்\n03 Oct, 2018 முல்லைத்தீவு\nஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் குளத்தில் இருந\n01 Oct, 2018 முல்லைத்தீவு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்... விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nதேசிய பெண்கள் கட்சியின் தமிழ்நாடு தலைவராக பிக் பாஸ் நித்யா\nதமிழகத்தில் முதலீடு செய்யும் டாப் நிறுவனங்கள்\nபாஜக கூட்டணி 271 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும்\nவாரணாசி தொகுதியில் மீண்டும் நரேந்திர மோடி போட்டியிட வாய்ப்பு\nகனகதுர்காவுக்கு வீட்டில் இடமில்லை.. அரசு விடுதியில் தஞ்சம்\nதலைமறைவாக உள்ள எம்எல்ஏவை போலீசார் தேடி வருகிறார்கள்\nதொழில்நுட்பம் 21 Sep, 2018\nதமிழகத்தை விட்டு கிளம்பும் ஏர்செல்…நிலாவில் டவர் அமைக்கும் வோடபோன்\nதொழில்நுட்பம் 21 Sep, 2018\nஇந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக ஜியோ\n8 பிரிவுகளின் கீழ் மீது வழக்கு:கருணாஸ் தலைமறைவு\nஎதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nஇந்தியா நெருங்கிய உறவினர், சீனா நீண்ட கால நண்பர்:கூறுகிறார் மஹிந்த\nதொழில்நுட்பம் 21 Sep, 18\nதமிழகத்தை விட்டு கிளம்பும் ஏர்செல்…நிலாவில் டவர் அமைக்கும் வோடபோன்\nதொழில்நுட்பம் 21 Sep, 18\nஇந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக ஜியோ\n8 பிரிவுகளின் கீழ் மீது வழக்கு:கருணாஸ் தலைமறைவு\nஎதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nஇந்தியா நெருங்கிய உறவினர், சீனா நீண்ட கால நண்பர்:கூறுகிறார் மஹிந்த\nதொழில்நுட்பம் 21 Sep, 18\nதமிழகத்தை விட்டு கிளம்பும் ஏர்செல்…நிலாவில் டவர் அமைக்கும் வோடபோன்\nதொழில்நுட்பம் 21 Sep, 18\nஉலகின் அடுத்த தலைமுறை கம்ப்யூட்டர்களை உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்\nதொழில்நுட்பம் 21 Sep, 18\nஇந்தியாவில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக ஜியோ\nசுமந்திரனுக்கு வவுனியாவில் எதிராக இருவேறு சுவரொட்டிகள்\n8 பிரிவுகளின் கீழ் மீது வழக்கு:கருணாஸ் தலைமறைவு\nஎதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை\nஇந்தியா நெருங்கிய உறவினர், சீனா நீண்ட கால நண்பர்:கூறுகிறார் மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/hammer-isis-looks-like-nail/", "date_download": "2019-02-16T09:06:21Z", "digest": "sha1:3KODFMDBNIRKU5B3WIKBMOJKNIPC676F", "length": 17862, "nlines": 113, "source_domain": "newsrule.com", "title": "நீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, ஐசிஸ் ஒரு ஆணி போல் - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nநீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, ஐசிஸ் ஒரு ஆணி போல்\nஎன்ற தலைப்பில் இந்த கட்டுரையை “நீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, ஐசிஸ் ஒரு ஆணி போல்” எச்ஏஎல் எழுதப்பட்டது 90210, வெள்ளிக்கிழமை 20 நவம்பர் அன்று theguardian.com 2015 12.35 யுடிசி\nநீங்கள் எல்லாம் ஒரு சுத்தியல் போது, எல்லாம் ஒரு ஆணி போன்ற தொடங்கும். எனவே ஒருவேளை அதன் அனைவருக்கும் அவர்களுடைய நாய் ஐசிஸ் சமாளிக்க எப்படி ஒரு கொலைகாரன் யோசனை கைப்பிடி சுவர் மேலே மேல்தோன்றும் போது என்று ஆச்சரியம் இல்லை, அவர்கள் அனைவரும் எப்போதும் செய்கிறாய் அதே காரியத்தை செய்து பரிந்துரைக்கும் தெரிகிறது.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு பதிப்புரிமை வழக்கறிஞர் என்றால், பின்னர் தெளிவாக பதில் பதிப்புரிமை சட்டம் பயன்படுத்தி அடங்கும். ஐசிஸ் கொன்று குவிப்பது சந்தோஷமாக இருக்கலாம், ஏனெனில், ஆனால் அவர்கள் வீட்டில் நாடாவில் கொலை இசை என்று எனக்கு தெரியும்.\nபால் Rosenwig, உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான ரெட் கிளை நிறுவனர், ஒரு தந்திரமான திட்டத்தை உள்ளது. \"என்ன, ஏதாவது இருந்தால், அவர்கள் மிகவும் தானாக முன்வந்து செய்ய விரும்பவில்லை போது கணக்குகள் கீழே எடுத்து வழங்குநர்கள் மீது நிர்ப்பந்தம் செய்ய முடியும் பதில், என்னுடைய மனதில், டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமை சட்டம் ஒரு ஒப்புமை உள்ளது (DMCA மற்றும்).\"\nஉங்களுக்கு தெரியும், DMCA மற்றும், அமெரிக்க சட்ட எந்த, நேர்மையாக இருக்க வேண்டும், இணைய அரசாங்க மேற்பார்வை தந்திரமான தண்ணீர்கள் செல்லவும் முற்றிலும் இணையத்தில் இருந்து சட்டவிரோத உள்ளடக்கம் நீக்குவதில் எனவே முற்றிலும் வெற்றிகரமான இல்லை சட்டம் ஒரு மாதிரி துண்டு இருக்கலாம்.\nRosenwig யோசனை நேர்த்தியான உள்ளது, ஒரு வழியில். நீங்கள் பெற முடியாது என்றால், யாரோ முன்வந்து கீழே ஐசிஸ் பிரச்சார எடுக்க, என்று அதை நடத்த தொடர்ந்து ஒரு குற்றம் ஆகும் பின்னர் அதை செய்ய. ஆனால் வெறும் எந்த குற்றம் - பதிப்புரிமை சட்டம் எதிரான ஒரு குற்றம், இணையத்தில் குற்றம் மோசமான வகையான, இருக்கலாம்.\nஅவருடைய திட்டம் ஒரு அ��சாங்க அனுமதி மூன்றாம் தரப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு தொடர்புடைய எந்த உள்ளடக்கத்தையும் பதிப்புரிமை கோர அனுமதிக்க வேண்டும், பின்னர் தங்கள் சொந்த எடுத்து கீழே நோட்டீஸ் ஆஃப் நீக்கம்.\nநிச்சயமாக ... நிச்சயமாக காட்டிலும் எளிய தீர்வு இருக்கிறது\nநாம் Legion இருக்கும். நாம் பல உள்ளன. நாம் உன்னை கை விட ஒருபோதும்\nஅநாமதேய நிச்சயமாக நம்புகிறது. அது மற்ற தீவிர சுத்தி / ஆணி எண்ணம் எடுத்து: நீங்கள் வேண்டும் சுத்தியல் \"இணையத்தில் சுற்றி arsing சக்தி\" போது, பின்னர் வட்டம் நீங்கள் ஒரு உண்மையில் உண்மையில் இலக்கு வழியில் சுற்றி arsing மூலம் சர்வதேச பயங்கரவாதம் படைகளைத் தோற்கடிக்க முடியும்.\nபிறகு அதன் ஐசிஸ் \"போரில்\" மறு நாட்கள் பாரிஸ் தாக்குதல்களை தொடர்ந்து, hacktivist கூட்டு ஆன்லைன் போரிடுவதில் ஐசிஸ் பிரச்சார சில கான்கிரீட் வெற்றியை பெற்றிருக்கிறது.\nஒரு இலட்சம் ட்விட்டர் கணக்குகளை தரமிறக்கப்பட்டன மற்றும் ஐயாயிரம் YouTube வீடியோக்களை தகவல், மற்றும் பின்னர் மூலம் அகற்றப்பட்டது, சேவை, cyberwar ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து. மேலும் சர்ச்சைக், அநாமதேய மேலும் சேவை தாக்குதல்கள் மறுப்பு கொண்டு ஐசிஸ் தொடர்புடைய குழுக்களின் வலைத்தளங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தும் எடுத்து வருகிறது, தான் அவர்களை தட்டுங்கள் முயற்சியில்.\nஇது தான் எவ்வளவு இத்தகைய முயற்சிகள் உண்மையில் ஐசிஸ் எதிராக பெரிய இயக்கங்களாக உதவ விவாதத்திற்குரியது, ஆனால் காரணம் சுவாரசியமாக இருக்கிறது நோக்கி முயற்சி அநாமதேய அளவு போடுவாள்.\nஆனால், அநாமதேயமாக தொடர்பு இல்லை அனைவருக்கும் பயங்கரவாத உலக சவாரி வழங்க அர்ப்பணிப்புடன். சில இரண்டாவது ஆசைப்பட: lulz என்றால். சமீபத்திய முன்மொழியப்பட்ட தந்திரோபாயம் விளக்க கூடிய. பெயரில்லா மரண ஐசிஸ் எரிச்சல் திட்டமிடப்பட்டுள்ளது மூலம் ரிக்ரோலிங் அவர்களுக்கு.\nஎங்கள் எதிர்வரும் நடவடிக்கை: rickrolls கொண்டு தேவையற்றது சரிபார்க்கப்பட்டது ஐசிஸ் ஹாஷ்டேகுகளைக். விரைவில் அது தொகுக்கப்பட்ட பட்டியலில் வெளியிட வேண்டும்.\nஇணையத்தில் அதிக நேரம் செலவிடும் அழகான மிகவும் அனைவருக்கும் குறுகிய கவனத்தை ஈர்ப்பது கொடுக்கப்பட்ட - ஹால் 90210 சேர்க்கப்பட்டுள்ளது - திட்டம் ரெட் கிளை வித்தியாசமான பதிப்புரிமை யோசனை நடக்கவில்லை பார்க்க என தெரிகிறது. ஆனால் நாம் தேதி நீங்கள் வைத்திருக்க வேண்டும்.\nguardian.co.uk © கார்டியன் செய்தி & மீடியா லிமிடெட் 2010\nதலாய் லாமாவை ஒபாமா சந்தித்தாலும், சீன பொருந்தாத்\nவலுவான 6.5 நிலநடுக்கம் நியூசிலாந்து உலுக்கி\n23544\t0 பெயரில்லா, கட்டுரை, Blogposts, ஹேக்கிங், எச்ஏஎல் 90210, இணைய, இஸ்லாமிய அரசு, ஸ்பேம் வடிகட்டி, தொழில்நுட்ப, உலக செய்தி\n← ஒரு அமைதியாக வாங்கும் அது மதிப்பு, ஃபேன்லெஸ் பிசி குட்பை தனியுரிமை, ஹலோ 'அலெக்சா': அமேசான் எக்கோ, அது அனைத்து கேட்டு வீட்டில் ரோபோ →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழிகள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nபுதிய நிர்வாகத்தினருக்கு மருந்து எடுக்கிறது 10 நிமிடங்கள் அமெரிக்க கொலையாளி கில்\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் வழங்க வேண்டும் 10 ஜூலை மாதம் இலவசமாக\nமார்பக புற்றுநோய் செல் வளர்ச்சி ஆஸ்டியோபோரோசிஸ் மருந்து நிறுத்தப்பட்டது\nஅமேசான் எக்கோ: முதலாவதாக 13 விஷயங்களை முயற்சி\nநிண்டெண்டோ ஸ்விட்ச்: நாம் புதிய பணியகத்தில் இருந்து என்ன எதிர்பார்த்து\nகூகிள் கண்ணாடி – முதல் பேர் கைது\nஅறுபது இறந்த அல்லது கனடா ரயில் பேரழிவு காணாமல்.\nபிளாக் & டெக்கர் LST136 உயர் செயல்திறன் சரம் Trimmer விமர்சனம்\nகிளி சிறுகோள் ஸ்மார்ட் விமர்சனம்: உங்கள் காரின் சிறுகோடு அண்ட்ராய்டு\n10 தோல்களுக்கான எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்களை நம்பமுடியாத நன்மைகள், முடி மற்றும் ஆரோக்கிய\n8 டார்க் வட்டங்கள் ஏற்படுத்தும் காரணங்கள்\n28 எண்ணிக்கை Mosambi அருமையான நன்மைகள் (சர்க்கரை உணவு சுண்ணாம்பு) தோல், முடி மற்றும் ஆரோக்கிய\nநீங்கள் எப்படி ஒரு குறைகிறது உலர்த்தி தேர்வு முடியும்\nசான் பிரான்சிஸ்கோ விமான விபத்து:\nதி 20 சிறந்த கேஜெட்டுகள் 2018\nஎந்த ஆப்பிள் மேக்புக் லேப்டாப் நான் வாங்க வேண்டும்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipsofthalika.blogspot.com/2010/10/blog-post_9909.html", "date_download": "2019-02-16T09:11:11Z", "digest": "sha1:CAO2K276J6E34TNC35K4GSB6QGPXCYW2", "length": 2774, "nlines": 38, "source_domain": "tipsofthalika.blogspot.com", "title": "தளிகாவின் டிப்ஸ்கள்: கிழே இறங்க பழக்க", "raw_content": "\nசின்ன பிள்ளைகள் தவழும் வயதில் எதிலெல்லாமோ ஏறி கீழே விழ வாய்ப்புண்டு..அவர்களை முதலில் கட்டிலிலிருந்து இறங்க பழக்கி விட வேண்டும்.ஒரு 8 மாதம் போல் அவர்களை மெல்ல கட்டிலின் ஓரத்தில் வர வைத்து குப்புற படுக்க வைத்து மெல்ல கீழே அவர்களை இறக்கி காட்ட வேண்டும்...தினசரி சில முறை இப்படி காட்டினால் தானாக இறங்க பழகுவார்கள்..கட்டிலிலென்றாலும் தைரியமாக விடலாம் தானாக இறங்கி விடுவார்கள்\nஅதே போல் கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கு அறையிலுள்ள கதவு தாழ்களையும் எப்படி திறப்பது என்று சொல்லிக் கொடுப்பது நல்லது..நிறைய பிள்ளைகள் கதவை தாழிட்டு விடும் திறக்க தெரியாமல் பெரிய ட்ராமாவே உண்டு பண்ணியிருக்கும்..ரூமுக்குள்ளிருந்து எப்படி திறப்பது என்று சொல்லிக் கொடுத்தால் போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/05/blog-post_25.html", "date_download": "2019-02-16T09:20:47Z", "digest": "sha1:7Q6QG4LOWDE4RM3NEY7KM5NPMP2YRYOG", "length": 13964, "nlines": 173, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, ஆம்பூர், வேலூர் மாவட்டம்", "raw_content": "\nகோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, ஆம்பூர், வேலூர் மாவட்டம்\nபெங்களூர் ஹைவேஸ் வழியா சென்னை செல்லும் போதெல்லாம் ஆம்பூர்ல ஸ்டார் பிரியாணி போர்டு பார்த்துட்டு போயிருக்கேன்.அதுமட்டுமல்ல ஆம்பூர்ல ஸ்டார் பிரியாணிதான் பேமஸ் என்று கேள்விப்பட்டு இருப்பதால் என்னிக்காவது போகனும் என்கிற ஆவலும் இருந்தது.அந்த ஆவல் போன வாரம் நிறைவேறியது.மதியம் இரண்டு மணிக்கு ஆஜராகிவிட்டேன்.ஆம்பூர் பைபாஸில் இரண்டு கிளைகள் இருக்கின்றன புதிதாக திறக்கப்பட்ட ஸ்டார் பிரியாணி ஹோட்டல், அப்புறம் தியேட்டர் அருகில் இருக்கிற பழைய கிளை ஸ்டார் பிரியாணி ஹோட்டல்..\nஆம்பூர்ல வண்டிய நிறுத்திட்டு காலாற நடந்து சென்று எதிர்ப்பட்ட லோக்கல் ஆட்களிடம் விசாரிக்க, ஸ்டார் பிரியாணிலாம் இப்போ டேஸ்ட் கம்மியாடுச்சி...ரொம்ப ஆடம்பரமா புதுசா கட்டி இருக்காங்க...விலையும் ஏத்திட்டாங்க....பேப்பர், டீவி பேஸ்புக்கு ன்னு விளம்பரம் படுத்திட்டு டேஸ்ட்டுல கோட்டை விட்டுட்டாங்க, எப்பவோ பேமஸ் ஆன ஸ்டார் பேரைத் தெரிஞ்சிகிட்டு வழியில வர்ற கார்வாசிகள் இந்தப்பக்கமும் பழைய கடையிலயும் அந்தப்பக்கம் புதுக்கடையிலயும் சாப்பிட்டுட்டு போறாங்க என ஆதங்கத்தினை சொல்ல, பக்கென்றானது நமக்கு....\nசரி..இவ்ளோ தூரம் வந்து இருக்கோம், ஒரு வாய் சாப்பிட்டு நம்ம கடமையை ஆத்துவோம் என்றெண்ணி பழைய கிளையில் உள்ளே புகுந்தோம்.கடைக்கு வெளியே நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தன.\nஸ்டார் பிரியாணி ஹோட்டல் என்பதால் என்னவோ கடையின் உட்புறங்கள் நட்சத்திரங்கள் கொண்டு வர்ணம் பூசப்பட்டிருந்தது.ஒரு சில டேபிள்களில் மட்டும் ஆட்கள் நிறைந்த படி இருக்க, மற்றவை காலியாக கிடந்தன...குடும்பம் சகிதமாக வந்தவர்கள் பிரியாணியை மற்றும் இன்ன பிற வஸ்துகளை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.\nநமக்கு தோதான இடத்தில் அமர்ந்து கொண்டு பிரியாணியை ஆர்டர் செய்தேன்.வாழையிலையில் சூடாய் வந்து விழுந்தது பிரியாணியும் சில சிக்கன் துண்டுகளும்.\nபிரியாணி.....பார்த்தவுடனே தெரிந்து விட்டது இது சுமார் தான் என்று...வெளியே விசாரித்தபோது உள்ளூர்க்காரர் சொன்னது உண்மைதான்... மசாலா மணமின்றி வெளிறிப்போய் கிடந்தது.நீர் கோர்த்தது போல சல சல என்றிருக்க, பிரியாணியின் தரம் அப்போதே தெரிந்து விட்டது.\nபிரியாணி டேஸ்ட் சுத்தமாக பிடிக்கவே இல்லை.பிரியாணி மசாலா போட்ட தக்காளி சாதம் போன்று இருந்தது. அதற்கு காம்பினேசாக தரும் தாழ்ச்சா....சத்தியமாய் நன்றாகவே இல்லை...கத்தரிக்காய், கொஞ்சம் எலும்பு, மாங்காய் போட்டு, புளிப்பும் காரமும் நன்கு கெட்டியாக இருக்கும் தாழ்ச்சாவைத்தான் சாப்பிட்டு இருக்கிறேன்.ஆனால் இங்கோ சுத்தமாய் சரியில்லை...தயிர்ப்பச்சடி.....தயிர் மோராகி நன்றாக இல்லை..\nசிக்கன் நன்றாக வெந்து இருந்தது..அளவான உப்பிட்டு வேகவைத்து இருப்பார்கள் போல, நன்றாக இருந்தது.ஆனால் பிரியாணி கொஞ்சம் கூட ஒட்டவில்லை....எப்பவும் பிரியாணி கொஞ்சம் டேஸ்ட் பண்ணிவிட்டு அப்புறம் அதிகமாக சாப்பிட பிடிக்கும்..இங்கு டேஸ்ட் பண்ணியதும் குறைவாகவே சாப்பிட தோணுகிறது..\nசீக்கிரமாகவே எழுந்து விட்டேன்...சர்வீஸ் வேறு சுத்தமாய் சரியில்லை..இரண்டே பேர்..பத்துக்கும் மேற்பட்ட டேபிள்களுக்கு....எப்படி கவனிக்க முடியும்...எது சொன்னாலும் லேட்டாக வருகிறது...இலையில் பரிமாறிவிட்டு நாம் கூப்பிடும் வரை நம் பக்கம் வருவதே இல்லை....திடம் மணம் சுவை என்பது சுத்தமாய் இல்லை...\nபில் கொடுக்கிறபோது ஏன் பிரியாணி நன்றாகவே இல்லை என கேட்க, அவரிடமிருந்து அப்படியா என்கிற ஆச்சர்யக்குறி மட்டும் வெளியேறியது.\nஒரு பிரியாணி மணம் சுவை எப்படி இருக்கவேண்டும் எனில், சாப்பிடும�� போதும் அதன் சுவை நம் நாவில் அமர வேண்டும்.இன்னும் வேண்டும் வேண்டும் என வயிறு சொல்ல வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் கை கழுவியவுடன் ஒரு அரைமணி நேரம் கையில் பிரியாணி மணம் வீசிக்கொண்டிருக்க வேண்டும்.அது தான் பிரியாணி...\nஎதுக்கும் அந்தப்பக்கமா போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க...ஒரு வேளை அன்னிக்கு நல்லா இருந்தாலும் இருக்கும்....\nLabels: ஆம்பூர், கோவை மெஸ், பிரியாணி, வேலூர், ஸ்டார் பிரியாணி\nதிண்டுக்கல் தனபாலன் May 26, 2015 at 6:23 AM\nஅந்தப்பக்கம் இனி யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள்...\nகோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, ஆம்பூர், வேலூர் மாவட்...\nகோவை மெஸ் - புகாரி ஹோட்டல், குரோம்பேட்டை, சென்னை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2009/08/blog-post_26.html", "date_download": "2019-02-16T09:48:53Z", "digest": "sha1:7IGTBLJXNULWEHRQILANH27C46XQOPZ4", "length": 36639, "nlines": 451, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nவாலியில் இரு கைகளிலும் தண்ணீர் கொண்டுவருவதில் உடலமைப்பில் வசதி ஆணுக்குத்தான். பெண் சிரமப்படுவாள்.\nஆனால் அதுவே இடுப்பில் தூக்குவதென்றால் 100 குடம் தண்ணீர் எடுப்பதென்றாலும் மிக எளிதாகச் செய்து முடிப்பாள்.\nஆண்களால் இடுப்பில் குடம் சுமக்க முடியாது. அவர்களின் இடுப்பெலும்பு அதற்கு ஏற்றதல்ல. பெண்களின் இடுப்பெலும்பு விரிந்தது, எனவேதான் அவர்கள் எளிதாய் இடுப்பில் குடங்களையும் குழந்தைகளையும் சுமக்கிறார்கள்.\nஅதே போல் குழந்தையை தோளின் மீது தூக்கிக் கொண்டு செல்வது ஆணுக்கு எளிது. பெண்களின் தோள்கள் சிறியன. கொஞ்சம் வளைந்தும் இருக்கும் என்பதால் இது பெண்ணுக்கு சிரமமான காரியம்.\nவலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதி���ாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப்பார்த்துப் பதறிப்போவாள்.\nஆனால் பெண் பொறுக்கும் உடல் வலிகள் மகத்தானவை. பிரசவம், மாதவிடாய் போன்ற பெரும் வேதனைகள் அவளுக்குண்டு. அதாவது அதைக்கொண்டே இந்த உலகம் உய்க்கும். அதை இறைவன் அவளுக்குத் தந்திருக்கிறான்.\nஅதே போல ஆண் சுமக்கும் மன வலிகளும் மகத்தானவை. அது உத்தியோகம், குடும்பம் காக்கும் பொறுப்பு, பிள்ளைகள் வளர்ப்புக்கும் படிப்புக்கும் அவர்களின் திருமணத்திற்கும் தேவையான பொருள் ஈட்டுதல். குடும்பத்தின் பொருளாதார கௌரவம் என்பதெல்லாம்.\nஇவை தவிர வேறு மனவலி கொள்ள ஆணைப் பெண் விடுவதில்லை. அதே போல வேறு உடல்வலி கொள்ள பெண்ணை ஆண் விடுவதில்லை.\nஇதுவே அற்புதமான ஆண் பெண் உறவுமுறை.\nஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.\nஆனால், நான் இந்தியா, சவுதி அரேபியா, கனடா வரை கண்டதில், பெண் முழுநேர பணியில் வெளியில் செல்வது குடும்ப அமைப்பைச் சிதைக்கவே செய்கிறது. வீட்டின் முழுப்பொறுப்பும் இயல்பாகவே அவளுக்கு உண்டு. கணவன் பிள்ளைகள் உறவுகள் அனைவரையும் ஒன்று திரட்டி அரவணைப்பதில் அவளுக்கு நிகர் அவளே. இந்த நிலையில் அவள் பணிக்குச் செல்வது மேலும் சுமைகளால் அழுத்தப்படும் நிலையை உருவாக்குகிறது.\nஆண் சமையலில் உதவலாம், வீட்டு வேலைகளில் உதவலாம், ஆனால் குடும்பக் கட்டுக்கோப்பில் அவன் கோட்டைவிட்டுவிடுவான். அந்த அறிவு அவனுக்கு அவ்வளவாக கிடையாது. படைப்பின் மன இயல்புப்படி அதலானென்ன என்று கேட்பவனாகவும் அலட்சியம் கொண்டவனாகவும் கவனம் சிதறுபவனாகவுமே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.\nஇதனால் பெண்கள் வேலைக்கே போகக்கூடாது என்று சொல்வது சரியில்லைதான். அவள் வேலைக்குச் செல்லும் அத்தனை தகுதிகளோடும் இருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்போது கணவனை வீட்டில் வைத்துவிட்டு அவளே பொருளீட்டுவதை ஏற்றுக்கொள்ளும் வலிமையோடு இருக்க வேண்டும். ஆனால் இயல்பில் பிள்ளைகள் வளர்ப்பே அவளுக்குப் பிரதானமாய் இருக்க வேண்டும்.\nகுழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இரு��்கிறார்கள்.\nஒரு பெண் பணியில் இருப்பதைவிட, கணவனுக்குச் சேவை செய்வதைவிட பிள்ளைகளுக்கு எல்லாமாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறாள்.\nபிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின், பெண் பணிக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றாலும் அப்போதும் பெண்ணின் குடும்பப் பொறுப்பு ஓய்வதில்லை.\nபணிக்குச் செல்வதால் பெண்ணின் போராட்டம் அதிகரிக்கிறது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை பணிக்குச் சென்றாவது மன ஆறுதல் கொள்ளலாமே ஒரு மாற்றம் கிடைக்குமே என்ற சில பெண்களின் அவலநிலை.\nஆகவே சூழலுக்கு ஏற்ப மனைவி பணிக்குப் போவது மாறுபடும். ஆனால் முதல் தேர்வு பணிக்குப் போகாதிருப்பதே சில பெண்கள் இதில் விதிவிலக்கு.\n விதிவிலக்கே வாழ்வாதாரம் ஆகிவிட்ட நாளில்.. இப்டியா..=)\nபெண் பணிக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றாலும் //\nஇந்தக்கருத்து யார் சொல்வது பெண்ணா\nஆண் என்றால் யார் அந்த உரிமையை கொடுத்தது\nஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது, எல்லா ஆணகளுக்கும் இதுதான் சரி என்று தோன்றும் ஆனால் சரியா\nதனிப்பட்ட நானே ஆளுமை செய்ய விரும்புகிறேன்,அது என் சுயநலம், அதை நியாயப்படுத்த இது போல் நிறைய எழுதலாம்.\nநல்ல கருத்து ஆசான். ஆழமான அலசல். பெண்ணை இன்று பூவாய் போற்றுபவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது கேள்விக்குறியே. இவ்வுலகம் இன்று பெண்ணை ஒரு இயந்திரமாகவல்லவா நோக்குகின்றது.\n//எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.//\nமிகவும் அழகான கருத்துக்கள்..நான் ரசித்தேன். நன்றிகள்.\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் ��விதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்��ின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகுறள் 1083 பண்டறியேன் கூற்றென் பதனை\nகுறள் 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்\nமீண்டும் ஹிந்தி திணிக்க வருகிறார்கள்\nமகளிர்தின வாழ்த்துக்கள் பெண்ணின் வலிமை\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nஊடகம் கேடகம் கேடுகளால் அழிந்துபோன கால்வாசி நாசத...\nஈரச்சுவை காதல்விழி ஓரச்சுவை ...\nநான் நானாக அவன் அவனாக வாழ்ந்த நாட்கள் குறைவு ...\nஉயிரே அமைதியை நோக்கித் தவழ்ந்துவிடு சத்தங்கள் சத்...\nகுறையுள்ள மனம் தந்தாய் இறைவா கையை விட்டுப் போனால்...\nகண்ணாடிகள் உன் வார்த்தைகள் உன் முகம் காட்டும் கண...\nஇணையத்தோரே தேனீர்க்கடை தாண்டி தெருமுக்குக் கூட்டம...\nநட்பென்னும் கவிதை - கவிஞர் சேவியர்\nமகளிர்தின வாழ்த்துக்கள் பெண் இல்லாமல் போனால் இந்த...\nஅம்மா என்றழைத்தால் சில பெண்கள் கொதித்தெழுகிறர்கள்....\nஆனந்தம் நிறைந்த முதல் அழுகை\nநயாகரா சொல்லும் சாரல் வாழ்த்து\nஇலக்கியத்தை வாழ்கிறேன் வாழ்க்கையில் நான் வாழ்க்க...\nஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல\nநீயும்கூட கவிதை எழுத வந்துவிட்டாயா\nஇந்த உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த பெயர்\nஇந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%C2%AD%E0%AE%9F%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2019-02-16T09:36:51Z", "digest": "sha1:XWKX6TJBCXVKANZEZ2K2MD2IGKBELMPP", "length": 11533, "nlines": 79, "source_domain": "newuthayan.com", "title": "மக்­களை மிரட்­ட­லாமா? - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Dec 4, 2018\nதமிழ் மக்­கள் அமை­தி­யான வாழ்வை விரும்­பா­விட்­டால் மீண்­டும் வீதி­க­ளில் சோத­னைச் சாவ­டி­களை அமைக்­க­வேண்டி வரும் என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் தரைப்­ப­டை­யின் யாழ். மாவட்­டக் கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­ஷன ஹெட்­டி­யா­ராச்சி.\nவட்­டுக்­கோட்­டை­யில் நடந்த நிகழ்வு ஒன்­றில் அவர் இத­னைத் தெரி­வித்­தார். மட்­டக்­க­ளப்­பில் இரு பொலி­ஸார் சுட்­டுக்­கொல்­லப்­பட்டு, அவர்­க­ளது ஆயு­தங்­க­ளும் அப­க­ரிக்­கப்­பட்ட பின்­ன­ணி­யில் படை அதி­கா­ரி­யின் இந்­தக் கருத்து வந்­துள்­ளது.\nஇந்­தச் சம்­ப­வம�� தவிர வேறு எந்­த­வொரு சம்­ப­வ­மும் வடக்கு கிழக்­கில் அரச படை­யி­ன­ருக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளா­கப் பதி­வா­க­வில்லை. எனவே மட்­டக்­க­ளப்­புச் சம்­ப­வத்தை மன­தி­லி­ருத்­தியே யாழ். மாவட்­டத் தள­பதி ‘‘தமிழ் மக்­கள் அமை­தி­யான வாழ்வை விரும்­பா­விட்­டால்’’ என்­கிற பதத்­தைப் பயன்­ப­டுத்­தி­யி­ருப்­பார் என்று கொள்­ள­வேண்­டும்.\nஅப்­ப­டிப் பார்த்­தால் இது ஒரு வகை­யில் தமிழ் மக்­களை மிரட்­டும், எச்­ச­ரிக்­கும் ஒரு கருத்­துத்­தான்.\nமட்­டக்­க­ளப்­புச் சம்­ப­வம் தொடர்­பில் சந்­தே­க­ந­பர்­கள் இரு­வர் கைது செய்­யப்­பட்­டிக்­கி­றார்­கள். அவர்­க­ளில் ஒரு­வர் தானே இந்­தக் கொலை­க­ளைச் செய்­தேன் என்­று­கூறி கிளி­நொச்­சி­யில் பொலி­ஸா­ரி­டம் தன்னை ஒப்­பு­வித்­தார் என்­றும் கூறப்­ப­டு­கின்­றது.\nஇந்­தச் சம்­ப­வத்­தின் பின்­பு­லத்­தில் தமிழ் மக்­கள் சார்­பி­லான வன்­முறை எவை­யும் தொடங்­கப்­ப­டு­வ­தற்­கான முன்­மு­யற்­சி­கள் இருந்­தன என்­கிற தக­வல்­க­ளும் இல்லை. இது ஒரு போராட்ட முயற்சி என்­ப­தான தக­வல்­கள்­கூட இல்லை.\nஅப்­ப­டி­யி­ருக்­கும்­போது இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­ப­டுத்தி தமிழ் மக்­கள் அமை­தியை விரும்­பா­விட்­டால் மீண்­டும் துன்­பப்­ப­டு­வீர்­கள் என்று அவர்­களை எச்­ச­ரிப்­பது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தல்ல. தனி­ந­பர் குற்­றங்­களை ஓர் இனத்­து­டன் தொடர்­பு­ப­டுத்தி அந்த இனத்­தையே கூட்­டுத் தண்­ட­னைக்கு உள்­ளாக்க முயற்­சிக்­கும் வகை­யில் அமைந்­துள்­ளது யாழ். தள­ப­தி­யின் கருத்து.\n70களில் தமிழ் இளை­ஞர்­கள் சிலர் ஆயு­தம் ஏந்­தத் தொடங்­கி­ய­போ­தும் அத­னைக் கட்­டுப்­ப­டுத்த முயன்ற அதி­கா­ரி­கள் இது­போன்ற கூட்­டுத் தண்­டனை வழி­வ­கை­க­ளை­யும் பழி­வாங்­கல் நடை­மு­றை­க­ளை­யும் முன்­னெ­டுத்­த­மை­தான் இளை­ஞர்­கள் ஆயு­தங்­க­ளின் மீது அதீத நம்­பிக்கை வைப்­ப­தற்­குக் கார­ண­மாக இருந்­தது.\nபோர்க் காலம் முழு­வ­தும் இலங்­கை­யின் அனைத்­துப் படை­க­ளும் இதே அணு­கு­மு­றை­யு­ட­னேயே நடந்­து­கொண்­டன என்­ப­தற்கு ஒவ்­வொரு தமி­ழர்­க­ளும் சான்று.\nகுற்­றங்­க­ளில் ஈடு­ப­டு­வோ­ரைச் சரி­வ­ரக் கண்­ட­றிந்து அவர்­க­ளைக் கைது செய்து தண்­ட­னைக்கு உள்­ளாக்க வேண்­டி­யதே சட்­டம் ஒழுங்கு மற்­றும் பாது­காப்பு அதி­கா­ரி­க­ளின் கடமை. அதற்­கு­ரிய வகை­யில் தம்மை நவீ­னப்­ப­டுத்தி, பலப்­ப­டுத்தி வைத்­தி­ருப்­பது அவர்­க­ளின் தேவை.\nஅதில் பல­வீ­னங்­களை வைத்­துக்­கொண்டு குற்­ற­வா­ளி­க­ளைத் தப்­ப­விட்­டு­விட்டு அதற்­காக மக்­க­ளைக் குற்­றஞ்­சாட்­டு­வது நல்­ல­தல்ல. அதி­லும் இது­போன்று இன ரீதி­யில் எடுத்த எடுப்­பில் குற்­றச்­சாட்டை முன்­வைப்­பது படைத் தள­பதி கூறும் அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஒரு­போ­தும் கொண்டு வராது.\nஒரு சில­ரின் குற்­றங்­க­ளுக்கு ஓர் இனத்­தையே பொறுப்­பா­ளி­யாக்கி அத­ன­டிப்­ப­டை­யில் அந்த இனத்தை எச்­ச­ரிக்­கும் அதி­கா­ரம் ஓர் அரச அதி­கா­ரிக்கு எப்­படி வந்­தது என்­ப­தற்­கான ஆணி­வேர் ஆரா­யப்­பட்டு அத­னைக் களைய உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மா­னால் மட்­டுமே இலங்­கை­யில் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண முடி­யும்.\nயாழ்ப்­பாண மாவட்­டத்­தில் – இந்த வரு­டம் 4, 600 வீடு­கள்\nஅமைதியான குளத்தில்- மீன் பிடிப்பது எளிது\nமிக­வும் துய­ர­மா­னது தமி­ழர்­க­ளின் நிலை\nபாராட்­டத் தகுந்­தவை பாப்­ப­ர­ச­ரின் நகர்­வு­கள்\nதிருமணப் பந்தல் கழற்ற முன் -தாயார் உயிரிழந்த சோகம்\nயாழ்.போதனா மருத்துவமனையில் – விபத்து,அவசர சிகிச்சைப்…\nஒரே விபத்தில்- 23 மோட்டார் சைக்கிள்கள் சேதம்\nபிரதமர் தலைமையிலான குழு- பலாலி விமான நிலையத்தில்\nயாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் -அர­சி­யல் கட்­சி­க­ளின்…\nமிக­வும் துய­ர­மா­னது தமி­ழர்­க­ளின் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/", "date_download": "2019-02-16T09:43:08Z", "digest": "sha1:FKPWBAHRMGSPG7M7PZQST5JGIE3URWSQ", "length": 10539, "nlines": 87, "source_domain": "newuthayan.com", "title": "0 - Uthayan Daily News", "raw_content": "\nபிரதமரைச் சந்திக்க -வீதியில் இறங்கிய மக்கள்\nபிரதமர் ரணில் விக்ரம சிங்க இன்று முல்லைத்தீவுக்குச் சென்றுள்ள நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பதாதைகளுடன் தெருவில் இறங்கியுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தை நோக்கி நகர முற்பட்ட காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகளை பொலிஸார்…\n91 வயது மூதாட்டியின்- 19 ஆடுகள் மாயம்\n91 வயது மூதாட்டி வளர்த்த 19 ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுமன்னார் நானாட்டான் வெள்ளாளகட்டு சாளம்பனில் இந்த சம்பவம் நடந்துள்ளது.குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி, 25…\nடெங்கு ந���ளம்பால் -காணிகளுக்கு சிவப்பு அறிவித்தல்\nடெங்கு நுளம்பு பெருகக்கூடிய நிலையில் இரு காணிகள் அரசுடமையாகப்படும் என்ற சிவப்பு அறிவித்தலுடன் சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் காணிகளில் அறிவித்தல்களில் பொருத்தியுள்ளனர்.யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட கல்வயல் வாகையடி…\nதிருமகள் வித்தியாலயத்துக்கு நிழல் பிரதி இயந்திரம்\nவவுனியா செட்டிகுளம் துட்டுவாகை வீரமாணிக்கங்குளம் திருமகள் வித்தியாலயத்துக்கு நிழல் பிரதி இயந்திரம் இன்று வழங்கப்பட்டது.வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டில் இயந்திரம் வழங்கப்பட்டது.நிகழ்வில்…\nவீதியோர மரங்களை வெட்ட- மக்கள் கடும் எதிர்ப்பு\nவவுனியா ஈச்சங்குளம் கல்மடு பிரதான வீதியில், இலங்கை தொலைதொடர்பு( ரெலிகோம்) இணைப்புகளுக்கு இடையூறாக இருந்த மரங்கள் சில வெட்டி வீழ்த்தப்பட்டன. . இதனால் குறித்த ஈச்சங்குளம் மக்களுக்கும்,மரங்களை வெட்டிய ஊழியர்களிற்குமிடையில் முறுகல் நிலமை…\nபெண்களுக்கு எதிராக வன்முறை -காதலர் தினத்தில் நடைபயணம்\nபெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாது ஒழிக்க கோரி யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைப் பகுதியில் ஒன்று கூடியவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்க கோரி பதாகைகளை…\nமுல்லைத்தீவு நெடுங்கேணி மாமடுச்சந்தி வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணி இன்று துப்பரவு செய்யப்பட்டது.\"கற்பகா\" அறநெறிப் பாடசாலைக் கட்டடம் மற்றும் சிறுவர் பூங்கா எனபன…\nயாழ்.மத்திய கல்லூரியில் -புதிய விளையாட்டரங்கு திறப்பு\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கலாநிதி ந.எதிர்வீரசிங்கம் விளையாட்டு அரங்கு திறப்பு விழா இன்று நடைபெற்றது.கல்லூரி அதிபர் எஸ்.கே எழில்வேந்தன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவன்…\nஇந்தியப் பல்கலைக்குழுவுடன் -வடக்கு ஆளுநர் சந்திப்பு\nஇந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை அவரது செயலகத்தில் இன்று சந்தித்தனர்.போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால்,…\nகசிப்பு, கட்டுத்துவக்குடன் கைதானவருக்கு மறியல்\nகட்டுத்துவக்கு, வாள் மற்றும் கசிப்பை உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுத்துறைப் பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாக பளை பொலிஸாரின் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்…\nதிருமணப் பந்தல் கழற்ற முன் -தாயார் உயிரிழந்த சோகம்\nயாழ்.போதனா மருத்துவமனையில் – விபத்து,அவசர சிகிச்சைப்…\nஒரே விபத்தில்- 23 மோட்டார் சைக்கிள்கள் சேதம்\nபிரதமர் தலைமையிலான குழு- பலாலி விமான நிலையத்தில்\nயாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் -அர­சி­யல் கட்­சி­க­ளின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/nini/4198238.html", "date_download": "2019-02-16T09:22:44Z", "digest": "sha1:XHFKLA72CQEAG5XWAWV4KX3QE5JPPKSM", "length": 4250, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகம்...இன்று அழகான ஹோட்டல்! - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகம்...இன்று அழகான ஹோட்டல்\nசிங்கப்பூரின் பொன்விழாக் கொண்டாட்டங்கள் மூவாண்டுக்கு முன்னர் மிகக் கோலாகலமாக நடைபெற்றன.\nமக்களின் பல்வேறு நினைவுகளைக் கொண்டாடும் ஆண்டாகவும் அது அமைந்தது.\nநாட்டின் வளர்ச்சியைக் குறிக்கும் பல்வேறு அம்சங்கள் நினைவுகூரப்பட்டன.\nவரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் சிறப்பு அங்கீகாரம் பெற்றன.\nஅவற்றுள் ஒன்று ஃபுல்லர்ட்டன் ஹோட்டல்.\nசிங்கப்பூர் ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் ஒரு காலத்தில் அஞ்சல் அலுவலகமாகச் செயல்பட்டது.\nஅரசாங்கத் துறைகள் சில, அவற்றின் அலுவலகங்களை அந்தக் கட்டடத்தில் கொண்டிருந்தன. பல முன்னோடித் தலைவர்கள் அவர்களின் பணிகளை அங்குதான் முதலில் தொடங்கினர்.\n1996ஆம் ஆண்டு கட்டடம் ஹோட்டலாகச் செயல்படத் தொடங்கியது.\n2015ஆம் ஆண்டு இன்றைய தினம் ஃபுல்லர்ட்டன் ஹோட்டல் சிங்கப்பூரின் 71ஆவது நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/bollywood/45614-swag-se-swagat-song-breaks-600-million-views-record.html", "date_download": "2019-02-16T10:44:57Z", "digest": "sha1:3V4RRYHRBOMYMQSU6AQ4H4UJ3JE23JE3", "length": 9012, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "சல்மான் கான்- கத்ரீனா கைஃப் பாடல் யூடியூபில் சாதனை ! | Swag Se Swagat song breaks 600 million views record", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nசல்மான் கான்- கத்ரீனா கைஃப் பாடல் யூடியூபில் சாதனை \nயூடியூப்பில் 60 கோடி பார்வைகளை கடந்து சல்மான்கான் - கத்ரீனா கைஃப் படத்தின் பாடல் சாதனை புரிந்துள்ளது. இந்த சாதனை புரிந்துள்ள முதல் இந்திய பாடல் என்ற பெருமையும் 'ஸ்வாக் சே ஸ்வக்கத்' பாடலை சேரும்.\nசல்மான் - கத்ரினா கைஃப் ஜோடியாக இணைந்து நடித்துள்ள ஆக்‌ஷன், திரில்லர் படம் 'டைகர் ஸிந்தா ஹே'. 'டைகர் ஸிந்தா ஹே' என்ற பாலிவுட் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. பாலிவுட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகெங்கும் ரசிகர்கள் இந்த பாடலுக்கு உண்டு. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருந்த இந்த படத்தை யுஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்திருந்தார். 2017 டிசம்பர் 22ம் தேதி ரிலீசான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.\nஇந்த சாதனை குறித்து 'டைகர் ஸிந்தா ஹே' படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். \"இது ஒரு முழுமையான சாதனை\" என்று அந்த ட்வீட் மூலம் தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் ஆதித்யா சோப்ரா.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவெளியே வந்ததும் முதல் வேலையாக மு.க.ஸ்டாலினை சந்தித்த பிக்பாஸ் பாலாஜி\nகுலு மணாலியில் பயங்கர வெள்ளம் | நடுத்தெருவில் நடிகர் கார்த்திக் 5 மணி நேரம் தவிப்பு\nமூன்றாவது நாயகர்கள் - ப���ுதி 5 | அசல் அதிரடி நாயகன் விஜயகாந்த்\nமீண்டும் இணையும் சல்மான்-பிரபுதேவா: சில மாதங்களில் தபாங் 3 ஷூட்டிங்\nகர்ப்பமாக இருக்கும் ரம்பா என்ன செய்தார் தெரியுமா\nதனுஷை கலாய்த்தாரா ஷாருக் கான்\n'சஞ்சு அப்டேட்ஸ்' - நிழலை பாராட்டிய நிஜம்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_735.html", "date_download": "2019-02-16T10:31:12Z", "digest": "sha1:K5LBHJD4YWQSAKFDF7PL45X45ZGTHFFY", "length": 8413, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதமிழ்நாடன் May 19, 2018 தமிழ்நாடு\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post_04.html", "date_download": "2019-02-16T09:13:58Z", "digest": "sha1:JDXHTL3HWM6RSZ4THQS3HFMHJW63BGSQ", "length": 20297, "nlines": 451, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nஅந்த பூச்சிக் காரன் கிட்ட\nஅவன்தான் பூச்சிக் காரன் ...\nநிறைய அப்பாக்கள் அப்படியில்லை இப்ப...நல்ல முடிவு...\nஅப்பாவின் கொடுமை பிள்ளையின் மனதில் பதிந்ததால் வந்த கேள்வி\nபதிவர் தென்றல் மாத இதழ் பற்றிய அறிவிப்பு. வருகை தாருங்கள்...\nஏழ்மைக் குடும்ப சூழ் நிலையினை..கவிதை மனதை நெகிழச் செய்யும் வரிகளோடு, யதார்த்தம் கலந்து தாங்கி வந்திருக்கிறது.\nஇப்படியும் எத்தனை குழந்தைகள் வாழ்வு, எத்தனை குடும்பங்கள் வாழ்வு குடி போதையின் விளைவால் தள்ளாடுகிறதோ.\nஅன்பின் கருண் - மழலையின் சிந்தனை எப்படிச் செல்கிறது பார்த்தீர்களா வீட்டில் நமது நடவடிக்கைகள் குழந்தையின் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றன - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஹ்ம்..கருன் இப்டில்லாம் எழுதுனா நாங்கல்லாம் என்ன எழுதுறது..\nகவிதை அருமை கருன்.:-) வாழ்த்துகள் , இயல்புக்கவிதை ...\nநல்ல கவிதை கருன் சகோ ...\nபிஞ்சு மனதின் ஆழத்தில் எத்தனை வேதனை \nஎப்போதும் நல்ல அருமையான கவிதை, அழகான பதிவும் கூட.. பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்..\nகுழந்தைகளின் முன் எப்படி இருக்க வேண்டும் நடக்க வேண்டும்\nஎன்பதை அருமையான படைப்பின் மூலம் தெளிவாக உணர்த்தியிருக்கிறீர்கள்.\nபன்னிக்குட்டி ராம்சாமி August 4, 2011 at 3:01 PM\n:)ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பூச்சிக்காரர்கள்.\nஉலகத்தில் பரவிக்கிடக்கும் சமூக்த்தின் அவலம்...\n// அருமையான வரிகள் .\nபடிப்பினை மிக்க கவிதை ,\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் August 4, 2011 at 5:17 PM\nஉங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுங்கள்.\nகுழந்தை மனசு எவ்வளவுதெளிவு. நல்ல கவிதை.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண��களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறி...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரபரப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tamil-girls-honeymoon/", "date_download": "2019-02-16T10:10:31Z", "digest": "sha1:XGKYUDJ3YTIU74AIZFOXUBHU4HFEQGHY", "length": 18746, "nlines": 121, "source_domain": "www.tamildoctor.com", "title": "தமிழ் பெண்களின் முதல் உறவு எப்படி இருக்கும் தெரியுமா? இது ஹனிமூன் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா தமிழ் பெண்களின் முதல் உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nதமிழ் பெண்களின் முதல் உறவு எப்படி இருக்கும் தெரியுமா\nதமிழ்நாட்டு காமசூத்திரம்:குதூகலமாகத் தேனிலவுக்குப் பயணப்பட்ட சங்கர்-ரேவதி ஜோடி சென்ற வேகத்தில் ஊர் திரும்பியது. எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுந்த இருவரையும் குடும்பத்தினரால் விசாரிக்கவோ சமாதானப்படுத்தவோ முடியவில்லை. ஆனால், புதுமணத் தம்பதி இடையே இணக்கம் கெட்டிருந்தது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.\nகுடும்ப மருத்துவரே உறவினராகவும் இருந்ததால், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியை அவர் மேற்கொண்டார். கணவனுக்குப் பால்வினை நோய் இருக்கலாம் என்ற ரேவதியின் சந்தேகத்தை அறிந்ததும் சங்கர் குடும்பத்தினர் குதித்தனர். தேனிலவு தருணத்தில் உடல் அளவில் ரேவதி எதிர்கொண்ட சிரமங்களால் அவளுக்கு அந்தச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ரேவதியின் சிறுநீர் பரிசோதனையின் முடிவு கைக்கு வந்ததும் பிரச்சினைக்குக் காரணம் சங்கரோ ரேவதியோ அல்ல என்றும் தேனிலவும் அவர்களுடைய ஈடுபாடற்ற நெருக்கமுமே காரணம் என்றும் குடும்ப மருத்துவர் சொன்னார். விஷயம் விளங்கியதும் சமாதானமான ரேவதி, இரண்டாம் தேனிலவுக்குக் கணவனுடன் கிளம்பிப் போனாள்.\nஇனிமையான தருணங்களுக்கும் உவப்பான அனுபவங்களுக்கும் காரணமாக வேண்டிய தேனிலவு இது போன்று கசப்பான அனுபவத்துக்கும் காரணமாகக்கூடும். திருமணமான புதிதில் உறவில் திளைக்கும் தம்பதியருக்கு ‘ஹனிமூன் சிஸ்டைடிஸ்’ (Honeymoon Cystitis) எனப்படும் தேனிலவு பருவத்து அழற்சிகள் ஏற்படுவது இயல்பு. சிறுநீர்ப்பையைப் பாதிக்கும் இந்த அழற்சியால் அவசரமாகவும் அடிக்கடியும் சிறுநீர் கழிக்கும் உந்துதல், கலங்கலான சிறுநீர், சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், வலி, நடுக்கம் ஆகியவற்றுடன் சிலருக்குக் காய்ச்சலும் வரலாம். ஆண், பெண் இருவருக்குமே இந்த அழற்சி பொதுவானது என்றாலும் உடல்வாகின் இயல்பால் பெண்களே அதிகமாக அவதிக்கு ஆளாகின்றனர்.\nசேலம் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆர்.சேகர், “பெண்ணின் உடலமைப்பில் சிறுநீர்த் துவாரம், ஜனனப் புழை, ஆசன வாய் ஆகிய மூன்றும் அருகருகே அமைந்திருப்பதால் ஒன்றில் ஏற்படும் சுகாதாரக் கேடு மற்றொன்றை எளிதில் பாதிக்கிறது. திருமணமான புதிதில் தம்பதியரின் வரம்பற்ற நெருக்கத்தால் பெண் தனது சுத்தம், சுகாதாரப் பேணலில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாகிறது. இதில் கவனக் குறைவு ஏற்பட்டால் சிறுநீர்த் தாரையின் வழியா�� பாக்டீரியா தொற்று ஏற்படும். சிறுநீர்ப் பைக்கும் சிறுநீர்த் தாரைக்குமான தொலைவு பெண்ணைவிட ஆணுக்கு அதிகம் என்பதால், பாக்டீரியத் தொற்றால் ஆண்கள் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள்.\nபெண்ணின் சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றால் அவர் உணரும் வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட சிரமங்கள் தம்பதியின் நெருக்கத்துக்குத் தொந்தரவாக மாறும். சில பெண்களுக்கு அடிவயிறு, கீழ் முதுகுப் பகுதிகளிலும் வலிக்கும். உடற்கூறு மற்றும் பாலியல் அறியாமையால் சில தம்பதி இந்தத் தொந்தரவைப் பால்வினை நோயாகத் தவறாக நினைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகும் தொந்தரவு நீடித்தால் மருத்துவ உதவி பெற வேண்டும். ஹனிமூன் சிஸ்டைடிஸ் தொந்தரவுகளைச் சாதாரண சிறுநீர் பரிசோதனை மூலமே உறுதிசெய்துகொள்ளலாம். அலட்சியம் காட்டினால், பாக்டீரியா தொற்று சிறுநீரகத்தைப் பாதித்து, நீடித்த உபாதைகளை ஏற்படுத்திவிடும்” என்கிறார்.\nபுதுமணத் தம்பதி தங்கள் உடலின் தூய்மைக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் அளிப்பது இருவரின் ஆரோக்கியத்துக்கும் உறவின் இனிமைக்கும் அடிப்படை. இந்த இனிமையே இருவருக்குமிடையே நெருக்கத்தை வளர்க்க உதவும். அதற்காக வாசனை திரவியங்கள், கடும் சோப்புகள், களிம்புகள் என ரசாயனங்கள் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தத் தேவையில்லை. வழக்கமான குளியல், அமிலத்தன்மை குறைந்த சோப்பு போன்றவையே போதும். உறவுக்கு முன்னும் பின்னும் இதைச் செயல்படுத்தலாம். மேலும், இந்த இரண்டு நேரத்திலும் சிறுநீர் கழிப்பது அதன் பாதையிலிருக்கும் கிருமித் தொற்றை அகற்ற உதவும். காபி, சோடா, மென்பானங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றைக் குடிக்கலாம். போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். பருத்தி உள்ளாடைகள் அணிவதும் அவற்றைத் தேவையானபோது மாற்றுவதும் நல்லது. இறுக்கமான ஆடைகளையும் ஜீன்ஸ் போன்ற கடின துணி வகைகளையும் தவிர்ப்பது நல்லது.\nதேனிலவு பாதிப்புகளில் கணவனின் தோளை மனைவி பதம்பார்க்கும் ‘ஹனிமூனர்ஸ் பால்ஸி’ என்பதும் அடங்கும். புதுமணத் தம்பதியரின் குலாவலில் தோளுக்கும் மடிக்கும் முக்கியப் பங்குண்டு. ‘அதிலும் தோள் கண்டார் தோளே கண்டார்’ என்று கணவனின் தோளில் சாய்ந்திருப்பது புது மனைவிக்கு அலா���ி தருவது. அதிலும் உறங்குகையில் கணவனின் தோளே மனைவிக்குத் தலையணையாகும். ஆனால் நாளின் மூன்றில் ஒரு பகுதி நேரம் ஆணின் தோள் நரம்புகள் தொடர்ச்சியான அழுத்தத்துக்கு ஆளாகும்போது, கை விரல்களில் வலி ஏற்படும். வாதத்துக்கான பாதிப்போடு செயல்பாட்டில் நீண்டகாலச் சிரமங்களையும் ஏற்படுத்திவிடும். இந்த நரம்புப் பாதிப்பையே ‘ஹனிமூன் பால்ஸி’ (Honeymoon Palsy) என்கிறார்கள். எனவே, தோள் உபயோகத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.\nஇவை தவிர்த்தும் புதுமணத் தம்பதியின் தேனிலவைக் கசப்படையச் செய்யும் பிரச்சினைகள், பொருத்தப்பாடின்மைகள் பல எழக்கூடும். ஆண் – பெண் இடையிலான மோகத்தின் வேகம் ஒரே மாதிரியாக அமையாதது, ஆணைத் துவளச் செய்யும் துரிதம், அடுத்தடுத்த கூடலுக்கு ஆசையிருந்தும் அதற்கு இடங்கொடாத செயல்பாட்டுத் தடைகள், பெண் உணரும் அசூயைகள், தொடக்கத் தடுமாற்றங்கள் என உடல் சார்ந்து பலவும் ஏற்படுவது இயல்பு. இந்த உடல் சார்ந்த பிரச்சினைகளைப் போன்றே தேனிலவு காலத்துக்கான மனம் சார்ந்த பிரச்சினைகளும் எழுந்து மறையும். பெண்ணுக்குக் கூடலில் போதிய ஆர்வம் இல்லாதது மற்றும் தயக்கம், ஹார்மோன் சமமின்மை காரணமாக விருப்பமிருந்தும் தூண்டல் அடையாதது, பெண்ணின் வலி குறித்த அச்சம், கண்டது கேட்டது என அனைத்தையும் அரங்கேற்றத் துடிக்கும் ஆணின் அவசரம், பாலியல் அறியாமை எனப் பலவும் எதிர்ப்படக்கூடும்.\nதிருமணத்துக்குப் பிறகான ஆரம்ப மாதங்களைத் தம்பதி சோதனை முயற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது எதிர்ப்படும் தடுமாற்றங்களையும் சிரமங்களையும் பெரிய சங்கடமாக வரிந்துகொள்ளக் கூடாது. முன்கூட்டியே பேசித் தெளிவது, சிறு சங்கடங்களைப் பெரிதுபடுத்தாதது, தேவையென்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது ஆகியவை புதுமணத் தம்பதியின் சந்தேகங்களைப் போக்கி, தேனிலவை இனிமையாக்கும்.\nPrevious articleஎனக்கு பிடித்த நபர்கள் பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்து போகிறது\nNext articleஉங்களுக்கு பாலியல் உணர்வை அடக்க கடினமாக இருக்கிறதா\nகட்டிலில் பெண் இன்பம் அடைய அணுக்கும் பொறுப்பு உண்டு\nஅந்த கட்டிலில் உச்சத்தில் ஆழ்த்த வைக்கும் பொசிஷன்கள்\n மென்மையான ஆரம்பம் உச்ச இன்பம்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/formula-palin-4-athyaavasiya-thevaikal", "date_download": "2019-02-16T10:41:25Z", "digest": "sha1:CC6J2ZUBCPLTFRQFH4D2V7TLDU62J6DY", "length": 14247, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "ஃபார்முலா பாலின் 4 அத்யாவசிய தேவைகள்..! - Tinystep", "raw_content": "\nஃபார்முலா பாலின் 4 அத்யாவசிய தேவைகள்..\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை விட சிறந்தது ஏதும் இல்லை. சில நேரங்களில், சில காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகும். அந்த சமயத்தில் குழந்தைக்கு ஃபார்முலா பாலை தேர்ந்தெடுப்பது சிறந்தது. நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலுடன் கூடுதலாக ஏதும் கொடுக்க விரும்பினால், உங்கள் குழந்தைக்கு 3 முதல் 4 வாரங்கள் வரை காத்திருங்கள். அதன் பின் தாய்ப்பால் நன்றாக சுரக்க துவங்கிவிடும். உங்கள் குகுழந்தைக்கு எவ்வளவு ஃபார்முலா கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்கிற சந்தேகங்கள் தோன்றலாம். குழந்தைகளின் எடை மற்றும் வளர்ச்சியை பொறுத்து ஒவ்வொரு குழந்தைக்கும் இது மாறுபடும். குழந்தைகளுக்கு பசி எடுக்கும் போது சாப்பிடவும், போதும் எனும் போது நிறுத்தி கொள்ளவும் செய்வார்கள்.\nகுழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய குழந்தைகளுக்கான ஃபார்முலாக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை தாய்ப்பால் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கும் படி உருவாக்குகிறார்கள். பெரும்பாலும் ஃபார்முலாக்கள் மாட்டு பாலிலிருந்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதிக அளவில் தரமான தயாரிப்புகள் அனைத்தும் இதையே தான் பின்பற்றுகிறார்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள். இல்லையெனில் இரும்பு சத்துக்களால் செறிவூட்டப்பட்டவற்றை தேர்வு செய்யுங்கள். ஃபார்முலாக்கள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன.\n3 தூளாக அல்லது பொடியாக\n2 எவ்வளவு ஃபார்முலா போதுமானதாக இருக்கும்\nபெரும்பாலும் பிறந்த குழந்தைகள் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பால் குடிப்பார்கள். முதல் வாரத்தில் குழந்தையின் தேவைக்கு ஏற்ப ஃபார்முலா கொடுக்கலாம். உங்கள் குழந்தையை ஆரோக்கியமான எடையில் வைக்க அதிகமாக கொடுக்காமல் இருப்பது முக்கியமான ஒன்றாகும். பிறந்த குழந்தையின் வயிறு சிறிதாக இருப்பதால், அவர்களால் குறைவான அளவே சாப்பிட முடியும். ஒவ்வொரு முறை ���ொடுக்கும் போதும் ஒன்றிலிருந்து இரண்டு அவுன்ஸ் போதுமானதாக இருக்கும். குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், அவர்களின் வயிறும் வளர்ச்சி அடைந்திருக்கும். இப்போது அவர்களால் சில புட்டி ஃபார்முலாவை அருந்த முடியும். குழந்தை ஒரு மாதத்தில் இருக்கும் போது, 5 - 6 முறைகளில் 4 அவுன்ஸ் பாலை ஒவ்வொரு நாளும் கொடுக்கலாம். குழந்தை இரண்டாவது மாதத்தில் இருக்கும் போது, 6 - 7 முறைகளில் 24 -லிருந்து 32 அவுன்ஸ் பாலை ஒரு நாளில் கொடுக்கலாம். குழந்தைகள் ஆறாவது மாதத்தில் இருந்தால், 4 - 5 முறைகளில் 6 முதல் 8 அவுன்ஸ் பாலை நாளொன்றுக்கு அவர்களின் முதல் வயது வரை கொடுக்கலாம். இதனுடன் சேர்த்து சில திட உணவுகள் மற்றும் காய்கறிகளையும் குழந்தைகளுக்கு கொடுங்கள்.\n3 குழந்தைக்கு தேவையான ஃபார்முலா கிடைத்து விட்டதற்கான அறிகுறிகள்\n1 முதல் இரண்டு வாரங்களில் குழந்தையின் உடல் எடை நன்றாக அதிகரித்திருந்தால், முதல் வயது வரை அவற்றை பராமரிக்க வேண்டும். இது உங்கள் குழந்தையின் உடல் எடை சரியான வேகத்தில் அதிகரிக்கிறது என்று உணர்த்தும்.\n2 குழந்தைகள் 5 முதல் 6 முறை தூக்கி எறியக் கூடிய நாப்கின்களை ஈரம் செய்தல் அல்லது நீங்கள் உபயோகிக்கும் துணிகளை 6 முதல் 8 முறை செய்வார்கள்.\n3 இறுதியில் குழந்தைகள் திருப்தியடைந்தும் வசதியாகவும் உணர்ந்தால், மகிழ்ச்சியான குழந்தைகள் என்று கூறப்படுகிறார்கள்.\n4 நினைவில் கொள்ள வேண்டியவை\nநிலை : குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது, தலை சற்று உயர்வாக இருக்கும் படி வைக்க வேண்டும். இதனால் குழந்தை பால் புட்டிகளில் பால் குடிக்கும் போது காற்றை விழுங்குதல் தவிர்க்கப்படுகிறது.\nநாப்கின் அல்லது துணி : குழந்தை வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி நாப்கின் அல்லது துணியை ஈரம் செய்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். இது குழந்தையின் உடலில் நீரிழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகும்.\nபால் புட்டியின் துளை : பால் புட்டியின் துளை சரியான அளவில் இல்லாமல், துளை பெரிதாக இருந்தால், குழந்தையின் வாயில் அதிக அளவில் பால் உட்செல்லும். இதனால் குழந்தைகள் வாந்தி எடுக்கலாம். அதுவே துளை சிறிதாக இருந்தால், குழந்தைகள் அதில் பால் குடிக்க சிரமப்படுவார்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை வித��ாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11146", "date_download": "2019-02-16T10:12:19Z", "digest": "sha1:BCAFDJ6ET3WAPLTBJA2JCP3YDZUUBOUC", "length": 8488, "nlines": 60, "source_domain": "nammacoimbatore.in", "title": "பச்சை ரோஜா மலரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா...!", "raw_content": "\nபச்சை ரோஜா மலரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா...\nநீலகிரி மாவட்டம் என்றாலே சுற்றுலா தளம் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் இங்கு அரிய வகை தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் அபூர்வ, பழமை வாய்ந்த மரங்கள் போன்றனவை அதிகம் உள்ள பகுதி என்றால் குன்னூர் சிம்ஸ் பூங்கா தான்.\nஇவை இயற்கையாகவே தோன்றியது. ஜே.டி.சிம் என்பவரின் பெயரால் நிறுவப்பட்ட இந்தப் பூங்கா ஒரு தோட்டக்கலை மையமாகும். 1874-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிம்ஸ் பூங்கா, சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவை அரசு மலர் கண்காட்சி மைதானத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளதால் மேலும் அழகு சேர்கிறது சிம்ஸ் பூங்காவுக்கு. இங்கு பல வெளிநாட்டு மரங்களும், செடிகளும் பயிரிடப்படுகின்றன.\nஇங்கு உள்ள பூங்காவில் அரிய வகைச் செடிகொடிகளை பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை தருகிறது. இப்பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களை சார்ந்த 1200 வகையான தாவரங்கள் உள்ளன. மிக அரிதான மரங்கள் இப்பூங்காவில் காணப்படுகின்றன. பன்னிரண்டு ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா ஆயிரத்துக்கும் அதிகமான தாவரங்களின் இருப்பிடமாக உள்ளது. இங்கு மேடு பள்ளங்கள் உடைய நிலப்பகுதியுடனும் பல்வேறு விரும்பத்தக்க அம்சங்களுடனும் இப்பூங்கா அமைந்துள்ளது. இப்பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ளது.\nநகரத்தின் ஈர்ப்புமிக்க மையப் பகுதியில் அமைந்துள்ளதால் பார்வையாளர் எவரும் இயற்கை எழில் கொஞ்சும் இப்பூங்காவினைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை விட்டு விடுவதில்லை. இங்கு அரிய வகை தாவரங்கள், மூலிகை செடிகள் மற்றும் அபூர்வ, பழமை வாய்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளதால், நீலகிரியில் உள்ள அரசு மற்றும் ���ரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவிற்காக அழைத்து வரப்பட்டு பூங்காவின் வரலாறு குறித்து எடுத்து கூறப்படுகிறது.\nஜப்பானிய முறைப்படி உருவமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் கமேலியா ,மக்னோலியா, பைன் போன்ற அரிய மரங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன. குன்னூரின் குளிர்ச்சியான காலநிலையில் செழித்து வளரும் இம்மரங்கள் ஆண்டுமுழுவதும் ரசிக்கத் தக்க அழகுடன் காணப்படுகின்றன.\nபச்சை ரோஜா பூக்களை குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவிலும் வளர்க்க தோட்டக்கலைத் துறையினர் முடிவெடுத்தனர். ஆனால் அது முயற்ச்சி தொல்வியில் முடிந்தது. தற்போது பசுமை குடிலில் மிதமான தட்பவெட்ப நிலையில் பச்சை ரோஜா செடிகள் வளர்த்து சில தினங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டது. தற்போது ஒரு பச்சை ரோஜா பூத்துக்குலுங்குகிறது. இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடன் இந்த பச்சை ரோஜாவை பார்த்து ரசித்து புகைப்படங்களும் எடுத்து மகிழ்கின்றனர்.\nஇங்கு உள்ள இயற்கை காட்சிகள், மலர் செடிகள், மினி படகு இல்லம், சிறுவர் பூங்கா ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். ஆண்டுதோறும் மே மாதத்தின் கடைசி வாரத்தில் சிம்ஸ் பூங்காவில் பழக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அப்போது இங்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்திடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற சுற்றுலா தளமாக உள்ளது குன்னூர் சிம்ஸ் பூங்கா.\nசின்னாறு வனப்பகுதியில் யானை சவாரி;\nவாங்க ஆனைகட்டி பையோஸ்பியர் இயற்கை ப\nஇயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்திம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11740", "date_download": "2019-02-16T10:16:52Z", "digest": "sha1:JO2SMTIYJ4J3SWLYEW63II2CSZOZQRYI", "length": 6279, "nlines": 58, "source_domain": "nammacoimbatore.in", "title": "சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை கைது", "raw_content": "\nசிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே வழிப்பறிக் கொள்ளையர்களை கைது\nகோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே கழுத்தில் கத்தியை வைத்து பணம் பறித்த இரண்டு வழிப்பறிக் கொள்ளையர்களை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nதேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த முருகேசனின் மகன் வெங்கடேசன் 35. இவர் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் நேர்முகத்தேர்வுக்காக வந்துள்ளார். பின்னர் நேர்முகத்தேர்வு முடிந்து நேற்று மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். அப்போது இரவு சுமார் 11 மணியளவில் அங்குள்ள அம்மா உணவகத்தின் முன் சென்று கொண்டிருந்தபோது வெங்கடேசனை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி கையில் இருக்கும் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் 200 ரூபாய் மட்டுமே இருந்தது. இதையடுத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கி தப்பி சென்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில் விரைந்து சென்ற ஆய்வாளர் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் அர்ஜூன் தலைமையிலான காவலர்கள் சிங்காநல்லூர் பகுதியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதேபோல வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்தும் விரைவாக தகவல்களை திரட்டி குற்றவாளிகளை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் சிங்காநல்லூர் ரயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த இருவரை விசாரித்த பொழுது இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் எஸ் ஐ எச் எஸ் காலனி பகுதியை சேர்ந்த அப்பாஸ் மற்றும் அசோக் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் அவர்கள் பயன்படுத்திய கத்தியை கைப்பற்றி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nதிருப்பூரில் ஆம்புலன்ஸ் மோதி புது ம\nதுடியலூர் அருகே உயிரிழந்த 87 வயது ம\nநொய்யல் ஆற்றில் பாயும் நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/05/blog-post_15.html", "date_download": "2019-02-16T09:16:24Z", "digest": "sha1:HTA4LKYMCZ7LX76IIWGLGEOZFXVH5PHO", "length": 11746, "nlines": 249, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: முனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்", "raw_content": "\nமுனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்\nபதிவுலகில் மிகப்பிரபலமான பதிவரான முனைவர் பட்டாபட்டி வெங்கிடபதி என்கிற ராஜ் கடந்த ஞாயிறு அன்று வெளிநாட்டில் காலமானார்.அவரின் உடல் விமானம் மூலம் சென்னை வந்து பின் ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு மதியம் வந்து சேர்ந்தது.அவரது பூத உடல் அவரின் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்வைக்கு சிறிது நேரம் வைக்கப்பட்டு பின் பெரியநாயக்கன் பாளையம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது இறுதி சடங்கில் நான்,வீடு சுரேஸ்குமார், வெளங்காதவன், மங்குனி அமைச்சர், உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டோம்.\nஅவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.\nதிண்டுக்கல் தனபாலன் May 15, 2013 at 5:04 PM\nவருந்துகிறேன். அவருடைய குடும்பத்துக்கு பதிவுலகம் சார்பில் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவியுங்கள். நன்றி.\nஅன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....\nதிரு. பட்டாபட்டிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏழாம் நாளில் (18-05-2012 சனிக்கிழமை) பதிவர்கள் அனைவரும், அன்று ஒரு நாள் மட்டும் பதிவுகளை வெளியிடாமல், பதிவுகளுக்கு கருத்துக்கள் இடாமல் ஒட்டுமொத்த பதிவுலகமும் அஞ்சலி செலுத்தலாமே....\nஎல்லோரிடமும் இச்செய்தி சேர வேண்டும்.\nஎனவே பதினாறாம் நாள் ஒட்டு மொத்தமாக பதிவுலகம் அஞ்சலி செலுத்தலாம்.\nநாளையே [18-05-2013] பதிவுலகினர் அனைவரும் அஞ்சலி செலுத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.\nஆழ்ந்த அஞ்சலிகள்.... குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்....\nநண்பரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்\nஆழ்ந்த அஞ்சலிகள்... ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...\nஅண்ணனுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்...\nஅண்ணனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..\nபட்டாபட்டி என்ற பதிவரை பற்றி,ஒன்றுமே நான் அறிந்ததில்லை.\nசக பதிவர் என்ற உணர்வோடு அன்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தேன்.\nஅங்கிருந்த சூழல் உலுக்கி விட்டது.\nபதிவர் வெளங்காதவனின் கண்ணீர்...அங்கு பெருகிய கண்ணீர் துளிகளோடு கலந்து நிஜ அஞ்சலி செலுத்தியது.\nவருந்துகிறேன். அவருடைய குடும்பத்துக்கு பதிவுலகம் சார்பில் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவியுங்கள்.\nபயணம் - ஆனை கொட்டில், குருவாயூர் , கேரளா (Anathava...\nஅருள்மிகு ஆஞ்சநேயர் கோவில், மெட்டாலா கணவாய், ராசிப...\nஅருள்மிகு அவினாசியப்பர் / அவினாசிலிங்கேசுவரர் கோவ...\nமுனைவர் பட்டாபட்டி - ஆழ்ந்த இரங்கல்கள்\nகோவை மெஸ் - ஸ்ரீ பாலாஜி ஹோம்லி மெஸ் - R.S.புரம், க...\nஸ்ரீராமர் கோவில், திருப்பரய���ர் (Thriprayar ) திருச...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/44417-eyes-related-diseases-special-story.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T09:36:29Z", "digest": "sha1:DZ3XTCOD3QHYSQRUWFBKHPN735PZRUFI", "length": 20100, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோடை காலத்தில் வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்: தடுப்பது எப்படி? | eyes related diseases: special story", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகோடை காலத்தில் வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்: தடுப்பது எப்படி\nகோடை காலத்தில் பரவலாக வரும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் என்ன அதை எப்படி தடுப்பது வந்த பிறகு என்ன செய்வது ஆலோசனைகளை தருகிறார் அப்போலோ மருத்துவர் டாக்டர் விஜய் சங்கர்.\n“பொதுவாக சம்பர் வந்தால் குழந்தைகளுக்கு பெரிய சந்தோஷம். ஆனா சம்மர் கூடவே சில பிரச்னைகளும் வரும். அதிலும் கண்கள் சம்பந்தமாக பல பிரச்னைகள் வரும். அதற்கு காரணம் அதிக வெப்பம். பூவின் மகரந்தம் போல கண்களில் வரக்கூடும். ஆங்கிலத்தில் அதை pollen என்று சொல்லுவார்கள். அதைபோல ஆஸ்துமா அலர்ஜி இருப்பவர்களுக்கு சில கண் பாதிப்புக்கள் வரகூடும். வெப்பம், பொலியூஷன் போன்றவைகளால் கண் பாதிப்பு ஏற்படும். வெயில் கால கண் அலர்ஜியால் கண்களில் அரிப்பு உருவாகும். தொடர்ந்து அரிப்பு, ஊரல் இருப்பதால் கண்கள் பாதிப்படையும். பிறகு அதிக சூட்டினால் கண்கள் சிவக்க நேரும். இந்த மாதிரியான பிரச்னைகள்தான் கோடைகாலத்தில் பரவலாக வர கூடிய கண் பிரச்னைகள். இதை தாண்டி கண்வலி, கண் கட்டி போன்றவைகளும் கோடைகாலத்தோடு சாம்பந்தப்பட்ட நோய்கள்.” தொடங்கும்போதே மிக எளிதாக புரிந்து கொள்ளும்படி விளக்க ஆரம்பிக்கிறார் பிரபல கண்மருத்துவர் விஜய் சங்கர்.\n“வெயில் காலத்தில் மிகப் பரவலாக காணப்படும் பிரச்னை கண் நோய். இது ஒருவித நோய் தொற்றுவினால் வருகிறது. இது மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது. இதைதான் conjunctivitis என்று சொல்கிறோம். இந்தத் தொற்று வந்தவர்கள் நீச்சல் குளத்தில் நீந்தினால் அந்த வைரஸ் அப்படியே நீரில் பரவும். அதைக்கொண்டு அது அடுத்தவர்களுக்கும் பரவும். நீந்தும் போது வைரஸை தடுக்கக்கூடிய உபகரனங்களை பயன்படுத்துவதினால் இதை தடுக்க முடியும். கோடைக் காலத்தில் வெப்பத்தில் தாக்கம் அதிகமாக இருக்கும். சூரிய ஒளியில் இருந்து வெளிப்படக் கூடிய ultraviolet கதிர்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த ‘யுவி ரேஸ்’ கண்களை பாதிக்க கூடியது. ஆகவே pterygium பிரச்னைகள் வரலாம். கண்களில் சதை போன்று வளரக் கூடியதைதான் நாம் pterygium என்று சொல்கிறோம். கூடவே கேட்ராக்ட் வரலாம். கண்களில் பொறை வரலாம். அதிக வெயிலில் நடமாடுவதினால் ரெட்டினா சம்பந்தமான நரம்பு பிரச்னைகள் வரலாம். macular degeneration கூட வரலாம். இவை அனைத்தும் அல்ட்ரா வைலட்டினால் வரும் பிரச்னைகள்.”என்ற டாக்டர் விஜய் இந்த நோய்கள் சம்பந்தப்பட்ட படங்களை நாம் புரிந்து கொள்வதற்காக கூகுளில் தட்டிவிட்டு சில விளக்கங்களை கொடுத்தபடி தொடர்கிறார்.\n“முக்கியமாக கண்களில் வரும் கிரிக்கட்டி. வெயில் காலத்தில் எல்லோரையும் பாதிக்க கூடிய இன்னொரு பிரச்னை இது. சிகப்பு சிறத்தில் இமையோரமாக இந்தக் கட்டிகள் தோன்றும். இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதை மீறி சில சாதாரணமான அலர்ஜி சம்பந்தமான கண் பிரச்னைகள் வருவது இயல்பு. நான் குறிப்பிட்ட பல நோய்கள் வெயில் காலத்தில் மட்டுமே தாக்ககூடியவை அல்ல. இதை வெயில் காலத்தில் அதிகம் தாக்க கூடிய நோய்கள் என்றே சொல்லலாம். பகல் முழுவதும் கடுமையான வெயிலில் அலைந்தால் இரவில் கண் எரிச்சல்கள் ஏற்படும். கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்கள் மும்முரமாக வேலையில் மூழ்கி விடுவதால் அவர்கள் இமைகளை இமைப்பதையே மறந்து போகிறார்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடுகின்றன. வெப்பக் காலத்தில் இது அதிகம் ஏற்படும். அவர்கள் இரவில் லூப்ரிகேஷன் சொட்டு மருந்துகளை நிச்சயம் போட்டு கொள்ள வேண்டும். இந்தத் தலைமுறையினர் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகமாக தென்படுகிறது ”என்கிறார். பொதுவாக வெப்பக் காலத்தில் மத்திய வயதினர் மற்றும் வயது முதிர்ந்தோர் அதிகம் இந்த வியாதிகளால் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரத்தையும் சொல்கிறார் டாக்டர் விஜய் சங்கர்.\nவெயில் காலத்தில் செய்ய வேண்டியவை:\nகண்களில் நாமக்கட்டி போடுவார்கள். சந்தனம் போடுவார்கள். இதை செய்யவே கூடாது. இதனால் நோய் தொற்று மேலும் அதிகரிக்கும். முறைப்படி கண் மருத்துவரை பார்ப்பது நல்லது. அதே போல மெடிக்கல் ஷாப்களில் இவர்கள் இஷ்டத்திற்கு மறுந்துகளை வாங்கி உட்கொள்ளவே கூடாது. இந்தப் பழக்கம் நம் நாட்டில் அதிகமாக இருக்கிறது. அதை நிச்சயம் மக்கள் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக விஷயம், வெயில்காலத்தில் நல்ல பிராண்ட் கூலிங் கிளாஸ்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.\nகண்களில் அரிப்பு, எரிச்சல், ஊரல் இருந்தால் அடிக்கடி அதை தேய்க்க கூடாது. இதனால் இமை, கண் சம்பந்தப்பட்ட நரம்புகள் பாதிக்கும்.\nதினமும் குளிர்ந்த நீரில் கண்களை அலசுவது நல்லது. நீச்சல் குளத்தில் நீந்தும் போது கண்களுக்கு கண்ணாடி அணிய வேண்டும்.\nகிரிக்கட்டிகள் வராமல் இருப்பதற்கு கண் ரப்பையை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நல்ல பருத்தி துணிகளில் செய்யப்பட்ட கைக்குட்டையை பயன்படுத்து துடைப்பது நல்லது.\nகண்களை பேபி ஷாம்பூ போட்டு சுத்தம் செய்யலாம். நோய் எதிப்பு மருத்துகளான ‘ஆன்டிபயாடிக்’ சொட்டி மருந்துகளை ஆலோசனை பேரில் எடுத்து கொள்ள வேண்டும்.\nகட்டி திரும்பத் திரும்ப வந்தால் மருத்துவரை அனுக வேண்டும். அவ்வாறு வருவது சர்க்கரை நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம்.\n# வெண்ணீர் ஒத்தடம் போல வெயில் காலங்களில் கண்களுக்கு குளிர்ந்த தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலம்.\n# யு.வி ரேசை சமாளிக்க sollarasi கண்ணாடிகளை கட்டாயம் அணிய வேண்டும்.\n# காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் தினமும் அதை சுத்தப்ப���ுத்தி அணிய வேண்டும்.\n# கண்வலி உள்ளவர்களிடம் கைகொடுப்பதை நெருங்கிப் பழகுவதை அரவே தவிர்க்க வேண்டும்.\n# ஒருவர் பயன்படுத்தும் சொட்டு மருந்துகளை மற்றவர்களும் பயன்படுத்த கூடாது.அடிக்கடி இமைகளை இமைக்க வேண்டும்\n# நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.\n# நிச்சயம் இளநீர் அருந்த வேண்டும்.\n# கோடைகாலங்களில் எளிதாகக் கிடைக்க கூடிய, தர்பூசணி, ஆரஞ்ச், சாத்துக்குடி, திராட்சை, அனாசி பழம் போன்ற பழங்களை அதிகம் சாப்பிடலாம்.\n‘என் அம்மாவ காப்பாத்துங்க’ - பதறிய சிறுவனை விரட்டிக் கொன்ற கொடூரன்\nசிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கு : முருகன் விடுவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘வாராய்..நீ வாராய்’- அழிக்க முடியாத பாடலைத் தந்த திருச்சி லோகநாதன்\nகுன்றத்தூர் அபிராமியின் ‘மியூசிக்கலி’ என்ன சொல்கிறது : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\nஆசிரியர் தினம்.. மனதில் பட்டதை சொல்கிறோம்.\n“அரசியலைவிட தேசம் முக்கியமானது” - ‘பொக்ரான்’ பற்றி வாஜ்பாய்\n இந்தத் தமிழ் மண்தான் ராஜா\n : மனதை ஈர்க்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்\nகோடை வெயில் - கண்டிப்பாக செய்ய வேண்டிய சில.\nஇன்றுடன் கத்திரி வெயிலுக்கு டாட்டா\nசுட்டெரிக்கும் கோடை வெயில் : பாகிஸ்தானில் 180 பேர் பலி\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘என் அம்மாவ காப்பாத்துங்க’ - பதறிய சிறுவனை விரட்டிக் கொன்ற கொடூரன்\nசிறையில் செல்போன் பயன்படுத்திய வழக்கு : முருகன் விடுவிப��பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%87.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-16T09:05:02Z", "digest": "sha1:D6EK6AU6INSSWQNSMR72GURKL5IV2IXH", "length": 6960, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கே.பி.அன்பழகன்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nபொறியியல் கலந்தாய்வு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு\nமாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nபொறியியலுக்கும் வருகிறது நீட்: உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 17ம் தேதி முதல் தொடக்கம்\nஉயர்கல்வியில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nபொறியியல் கலந்தாய்வு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு\nமாட்டுச்சாணத்திலும், கோமியத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nபொறியியலுக்கும் வருகிறது நீட்: உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி\nபொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு 17ம் தேதி முதல் தொடக்கம்\nஉயர்கல்வி��ில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Chief+Minister?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-16T08:58:07Z", "digest": "sha1:4677EICS4AY6BKZEI3HO2CDVHTPFZXSO", "length": 9049, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Chief Minister", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nதகுந்த பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங் உறுதி\nபியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு - கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\nகோவை வந்தடைந்தார் அமித் ஷா...\n\"மத்திய அரசு மீது தேசமே நம்பிக்கை வைத்துள்ளது\" - மோடி பெருமிதம்\nமத்திய அமைச்சர் அலுவாலியா மருத்துவமனையில் அனுமதி\nஉலக சாதனைக்காக பந்துவீசும் மாணவர் : பேட்டிங் செய்த அமைச்சர் ஜெயக்குமார்\nமாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு \n‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் உறுதி\nதமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்\nட்ரோல் ஆன பியூஷ் கோயல் பதிவிட்ட ‘வந்தே பாரத்’ ரயில்\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\n“வெட்டி வா என்றால்.. கட்டி வருபவர்கள் அதிமுக தொண்டர்கள்” : செல்லூர் ராஜூ பேச்சு\n : 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை\nதகுந்த பதிலடி கொடுப்போம்: ராஜ்நாத் சிங் உறுதி\nபியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு - கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை\nமுதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கிறார் பியூஷ் கோயல்\nகோவை வந்தடைந்தார் அமித் ஷா...\n\"மத்திய அரசு மீது தேசமே நம்பிக்கை வைத்துள்ளது\" - மோடி பெருமிதம்\nமத்திய அமைச்சர் அலுவாலியா மருத்துவமனையில் அனுமதி\nஉலக சாதனைக்காக பந்துவீசும் மாணவர் : பேட்டிங் செய்த அமைச்சர் ஜெயக்குமார்\nமாநிலங்களவையில் தாக்கலானது ரஃபேல் தொடர்பான சிஏஜி அறிக்கை\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு \n‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் உறுதி\nதமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள்\nட்ரோல் ஆன பியூஷ் கோயல் பதிவிட்ட ‘வந்தே பாரத்’ ரயில்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Virat+Kohli/2", "date_download": "2019-02-16T09:32:36Z", "digest": "sha1:NMV5ADEWEGG4LQOGIIAXGZ3BJ276DDOQ", "length": 8942, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Virat Kohli", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதொடரை வென்றது இந்திய அணி - ரோகித், கோலி அரைசதம்\nகோலி, ரோகித் சர்மா அதிரடி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா\n’ மிடில் ஆர்டர் பற்றி கோலி கருத்து\n“நடுப்பகுதியில் விளையாடும் வீரர்கள் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும்” - விராட் கோலி\n2வது ஒரு நாள் போட்டி: நியூசி. அணிக்கு 325 ரன் இலக்கு\n2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்\n“இந்திய வீரர்களை விட எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்” - நியூஸி. கேப்டன்\n‘செக்வே’ வண்டியில் வலம் வந்த தோனி, கோலி - வீடியோ\nகடைசி 2 ஒரு நாள் போட்டி, டி20 தொடரில் விராத்துக்கு ரெஸ்ட்\n“300 ரன்கள் அடிப்பாங்கனு நினைத்தேன்” - விராட் கோலி சர்ப்ரைஸ்..\nகாயங்களையும் சர்ச்சைகளையும் கடந்து சாதித்த முகமது ஷமி \n பதுங்கிய நியூசிலாந்து 157க்கு ஆல் அவுட்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்\nஒரே ஆண்டில் மூன்று ஐசிசி விருதுகள் - கோலி படைத்த வரலாற்று சாதனை\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nதொடரை வென்றது இந்திய அணி - ரோகித், கோலி அரைசதம்\nகோலி, ரோகித் சர்மா அதிரடி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா\n’ மிடில் ஆர்டர் பற்றி கோலி கருத்து\n“நடுப்பகுதியில் விளையாடும் வீரர்கள் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும்” - விராட் கோலி\n2வது ஒரு நாள் போட்டி: நியூசி. அணிக்கு 325 ரன் இலக்கு\n2-வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்\n“இந்திய வீரர்களை விட எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டும்” - நியூஸி. கேப்டன்\n‘செக்வே’ வண்டியில் வலம் வந்த தோனி, கோலி - வீடியோ\nகடைசி 2 ஒரு நாள் போட்டி, டி20 தொடரில் விராத்துக்கு ரெஸ்ட்\n“300 ரன்கள் அடிப்பாங்கனு நினைத்தேன்” - விராட் கோலி சர்ப்ரைஸ்..\nகாயங்களையும் சர்ச்சைகளையும் கடந்து சாதித்த முகமது ஷமி \n பதுங்கிய நியூசிலாந்து 157க்கு ஆல் அவுட்\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து பேட்டிங்\nஒரே ஆண்டில் மூன்று ஐசிசி விருதுகள் - கோலி படைத்த வரலாற்று சாதனை\n2018-ல் இவர்தான் டாப்: ஐசிசி விருதுகளை அள்ளினார் விராத்\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்ல�� நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/82-2011-01-01-08-28-54/164589-2018-07-07-10-43-33.html", "date_download": "2019-02-16T09:12:42Z", "digest": "sha1:HEQM5IBW5D7OPSOH76NKNNHXQEG2UYQ7", "length": 7877, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "குடந்தை திராவிட மாணவர் கழக மாநாட்டுக்கு நன்கொடை", "raw_content": "\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அ��ுப்பியுள்ளது. உச்சநீதி...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும் » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்ச...\nசனி, 16 பிப்ரவரி 2019\nகுடந்தை திராவிட மாணவர் கழக மாநாட்டுக்கு நன்கொடை\nஜூலை-8 குடந்தையில் நடைபெறவுள்ள திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டிற்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக தலைவர் ஆராய்ச்சி மாணவர் க.சங்கர் அவர்கள், தான் திரட்டிய நன்கொடை தொகை ரூ.5035/-யை மாவட்ட ப.க தலைவர் ஆடிட்டர் சு.சண்முகம் அவர்களிடம் வழங்கினார். உடன் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்,மாவட்ட தலைவர் கு.கவுதமன்,மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார், மாநில அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன்,பேச்சாளர் இரா.பெரியார்செல்வன், க.குருசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் க.சிவக்குமார், செயலாளர் திராவிடன் கார்த்திக்,வழக்குரைஞர் ம.திராவிட எழில் ஆகியோர் உள்ளனர்.(06.07.2018)\nஜூலை-8 குடந்தை யில் நடைபெறவுள்ள திரா விட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டிற்கு குடந்தை பேருந்து நிலை யத்தில் திருநங்கைகள் நன்கொடை வழங்கி மாநாடு வெற்றி கரமாக நடைபெற வாழ்த் துக்கள் தெரிவித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/04/miga-miga-avasaram-movie-firstlook-release/", "date_download": "2019-02-16T10:46:36Z", "digest": "sha1:V7USQMYEJXJSV3YZYUCAZOZ2ZWNRK2BE", "length": 5292, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "Miga Miga Avasaram movie firstlook release", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஅஜித்துடன் இணையவிரும்பும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்\nஅஜித்துக்காக ஒரு கதை ரெடி பண்ணி வைத��திருப்பதாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். அஜித்தின் ‘தீனா’ படம் மூலம் தமிழில்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் கேரக்டர்\nமுருகதாஸ் படத்தில் விஜய்யின் கேரக்டர் விஜய்-முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைகிறார்கள் என்றதுமே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது. துப்பாக்கி, கத்தி இரண்டு படங்களுமே\nசத்தமில்லாமல் நடந்த சர்கார் கொண்டாட்டம்\nசர்கார் கடந்த வருடம் வெளியான படங்களில் மிக முக்கியமான ஒன்று. முருகதாஸ் இயக்கி விஜய் நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆஃபிஸில்\nதூத்துக்குடி சம்பவம் குறித்து இயக்குனர் முருகதாஸின் சோக பதிவு\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பல வருடங்களாக மக்கள் போராடி வருகின்றனர். அந்த ஆலையால் மக்களுக்கு நோய் பாதிப்புகள்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/delta-districts-paramilitary-force-tk-rangarajan-thirumurugan-gandhi-opposes/", "date_download": "2019-02-16T10:36:07Z", "digest": "sha1:NWZC5LS2BAH3J3LTC23Q4NLT2DQ76WFE", "length": 17680, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "காவிரி டெல்டாவில் துணை ராணுவம் : “ஆளுனர் அழைத்தாரா?’-டி.கே.ரங்கராஜன் கேள்வி-Delta Districts, ParaMilitary Force, TK Rangarajan, Thirumurugan Gandhi Opposes", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nகாவிரி டெல்டாவில் துணை ராணுவம் : “ஆளுனர் அழைத்தாரா\nகாவிரி டெல்டாவில் துணை ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்தி���ுக்கிறது. ‘துணை ராணுவத்தை ஆளுனர் அழைத்தாரா’ என டி.கே.ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.\nகாவிரி டெல்டாவில் துணை ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ‘துணை ராணுவத்தை ஆளுனர் அழைத்தாரா’ என டி.கே.ரங்கராஜன் கேள்வி எழுப்பினார்.\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் அவர்கள் வந்து இறங்கியிருக்கிறார்கள். கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு தகவல்களை விசாரித்தனர்.\nகாவிரி வழக்கில் மே 3-ம் தேதி தமிழ்நாட்டுக்கு நியாயமான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாதபட்சத்தில் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கக்கூடும். தவிர, மீத்தேன் எரிவாயு பிரச்னையில் டெல்டா மாவட்டங்களில் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டங்களை முறியடிக்கவே டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nடெல்டா மாவட்டங்களில் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இது தொடர்பான LIVE UPDATES\nபகல் 12.00 : டெல்டாவில் துணை ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். ட்விட்டரில் இதற்கான ‘ஹேஷ்டேக்’களையும் உருவாக்கி டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.\nகாவேரி டெல்டாவில் துணை ராணுவம் யார் அழைத்து தன்னிச்சையாக மத்திய அரசு அனுப்பியதா.. எதுவும் நல்லதுக்கு இல்லை……..\nபகல் 11.00 : மார்க்சிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ‘காவேரி டெல்டாவில் துணை ராணுவம் யார் அழைத்தது தன்னிச்சையாக மத்திய அரசு அனுப்பியதா.. எதுவும் நல்லதுக்கு இல்லை..’ என குறிப்பிட்டிருக்கிறார்\nதுணை ராணுவம் டெல்டாவில் இறக்கப்பட்டதை தலைவர்கள் கண்டிக்கவேண்டும். ராணுவம் வெளியேற போராடவேண்டும்\nகாலை 10.00 : மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘தமிழின அழிப்பிற்கான முதல் அறிகுறியாக காவிரி டெல்டாவில் துணை ராணுவம் இறக்கப்பட்டிருக்கிறது. எச்சரிக்கை கொள் தமிழா ’காசுமீராகிறது தமிழ்நாடு’ இந்திய துணை ராணுவம் டெல்டாவில் இறக்கப்பட்டதை தலைவர்கள் கண்டிக்கவேண்டும். ராணுவம் வெளியேற போராடவேண்டும்.’ என குறிப்பிட்டிருக்கிறார்.\nதமிழகம் எதிர்க்கும் மேகதாது அணை கட்டும் இடத்தில் 7ம் தேதி ஆய்வு\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி ஆணையக் கூட்டம்… மேகதாது குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டம் : டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் கண்டன ஆர்பாட்டம்\nதிருமுருகன் காந்தியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலின்\nதிருமுருகன் காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nதிருமுருகன் காந்தி நிபந்தனை ஜாமீனில் விடுதலை\nபுதர்கள் மண்டிக் கிடக்கும் பாழடைந்த சிறை; மயங்கி விழுந்த திருமுருகன் காந்தி\nதிருமுருகன் காந்தி : ஒரு வழக்கிற்கு ஜாமீன்… மற்றொரு வழக்கு 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nபுனேயில் மட்டுமல்ல… தமிழகத்திலும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு கஷ்ட காலம்தான்\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி\nஒரு வாட்ஸ் அப் புகைப்படம் செருப்பு தொழிலாளியின் வாழ்க்கையே மாற்றியது\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D,-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&id=1127", "date_download": "2019-02-16T09:50:58Z", "digest": "sha1:2WIU62R34ADOQGNXHBM3NFPGZMMAAAVB", "length": 4312, "nlines": 60, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஒரே சலவையில் அக்குள், காலர் கறைகளை போக்கிடலாம்\nஒரே சலவையில் அக்குள், காலர் கறைகளை போக்கிடலாம்\nஅதிக வியர்வை தொல்லையால் அக்குள் மற்றும் காலர் பகுதிகளில் நீக்க முடியாத அழுக்கு சேர்ந்து விடும். அந்த கறைகளை ஒரே சலவையில் போக்க சூப்பரான ட்ரிக் இதோ\nஇதமான நீர் - தேவையான அளவு\nஒயிட் வினிகர் - 1/2 க்ளாஸ்\nகறைப்படிந்த சட்டையை இதமான சூட்டில் உள்ள நீரில் 1/2 கிளாஸ் ஒயிட் வினிகரை சேர்த்து, ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.\nமுக்கியமாக அக்குள் மற்றும் காலர் பகுதிகளில் படிந்திருக்கும் வியர்வை அழுக்கை போக்க வாஷிங் மெஷினில் துவைக்கும் போது, டிடர்ஜென்ட் உடன் அரை கிளாஸ் வினிகரும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஇவ்வாறு மெஷினில் துவைக்கும் போது, துணிகளுக்கு மென்மையான தன்மை அளிப்பதுடன், மெஷினில் டிட்டர்ஜென்ட் தங்காமல் தடுக்கிறது.\nமேலும் ஒயிட் வினிகர் பயன்படுத்துவதால், அது சட்டையில் உள்ள கறையை போக்கி உடைகளுக்கு மிருதுவான தன்மை அளிக்கிறது.\nஇந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவ�...\nஉணவின் உண்மைகள்: தெரிந்ததும்.. தெரியாதது�...\nஇளமை அழகு காக்கும் உணவுகள்...\n2017 ஐபோனில் 3 ஜிபி ரேம், ஃபாஸ்ட் சார்ஜிங் மற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_129.html", "date_download": "2019-02-16T10:23:57Z", "digest": "sha1:G2HC5NM72GXIV7GZ6F3WSWTS3SQJJORG", "length": 10178, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்தது? வெளியாகியது புதிய புகைப்படம்!! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்தது\nசரணடைந்த போராளிகளுக்கு என்ன நடந்தது\nதமிழ்நாடன் May 08, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுள்ளிவாய்க்கா இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் இருவருக்கு சிங்களச் சிப்பாய்கள் இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.\nஇப் புகைப்படம் இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பெறப்பட்டதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறித்த தமிழீழ விடுதலைப் புலிகள் இருவரில் ஒருவர் வரிச் சீருடையுடனும் மற்றொருவர் சாதாரண உடையுடனும் காணப்படுகின்றனர்.\nகுறித்த இரு போராளிகளும் சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்களா அல்லது இன்னும் சிறையில் அடைப்பட்டு இருக்கிறார்களா தொியாதுள்ளது. இன்றைய நிலையில் இவர்களுக்கு என்ன நடந்தது என்பது கேள்வியாகவே உள்ளது.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏ���ு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/07/10183005/1003261/Fisheries-DepartmentTN-FishermenRough-Weather.vpf", "date_download": "2019-02-16T09:16:59Z", "digest": "sha1:DAZL3J4DK2JIMVZVYXJRUSDSALQL73LI", "length": 10920, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை\nசிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தெரிவிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nசிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்ல தடை - மீனவர்கள் வேதனை\nமன்னர் வளைகுடா கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்ட்டது. இதனால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. முன்பு, 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும் கடலுக்கு சென்று வந்த நிலையில், ஓகி புயலுக்கு பின், சிறிது காற்று வீசினாலே கடலுக்கு செல்லக் கூடாது என கூறுவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட���வதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nநடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் : கரம்கொடுத்து மீட்ட இலங்கை கடற்படை\nகடல்சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.\nதமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்ததற்கு ராமதாஸ் கண்டனம்\nதமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு அபராதம் விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகச்சத்தீவு அருகே, சிறைபிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்கள், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு\nஇலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட, தமிழக மீனவர்கள் 12 பேர் மீது திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ் அந்நாடு நடவடிக்கை எடுத்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்\nகடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்\nபணியில் சேர்ந்த தினமே துயரச் சம்பவம் - வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் பற்றிய உருக்கமான தகவல்கள்\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன்.\nசகஜமாக பழக சின்னத்தம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும் - கணேசன்\nஉடுமலை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.\nதீவிரவாத தாக்குதலை கண்டித்து சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் இன்று பா.ஜ.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு\nசிலை கடத்தல் வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறநிலையத்துறை ஆணையர், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்ன�� உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் நிர்மலா சீதாராமன்\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழகம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் இறுதி சடங்கில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_47.html", "date_download": "2019-02-16T10:35:24Z", "digest": "sha1:Z2PEZ5JJCLVV6DGWVFP2U3Q2TM5DCVME", "length": 22176, "nlines": 94, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "இதுதான் என்னோட கதை ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nநான்தான் மாயா பஜார் பேசுறேன். ஒரு பேப்பர் எப்படிப் பேசும்னு பாக்கறீங்களா நீங்கள்லாம் படிச்சுக்கிட்டு இருக்கிற 'தி இந்து' நாளிதழோட குழந்தை நான். இந்த நாளிதழ் தொடங்கி ஒரு வருஷம் ஆச்சு இல்லையா, அதுதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்.\nஒவ்வொரு வாரமும் நான் எப்படிப் பிறக்குறேங்கிறத இந்த நேரத்துல சொன்னா பொருத்தமா இருக்கும்னு தோணுச்சு.\nஒவ்வொரு நாள் காலைலேயும் தேநீரோ, காப்பியோ குடிக்கும்போது கூடவே சுடச்சுட வந்திருக்கும் செய்திகளையும் படிக்கும் ஆர்வம் நிறைய பெரியவர்களுக்கும், சின்னஞ்சிறுசுகள் சிலருக்கும் இருக்கிறது. நம்மைச் சுத்தி என்ன நடக்குது, உலகத்தில என்னவெல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிற ஆர்வத்தின் வெளிப்பாடுன்னு இதைச் சொல்லலாம். நான் வராத நாட்கள்ல \"காலையில பேப்பர் வந்துருச்சா, ஏன் இன்னும் வரலைங்கிற\" குரலை அடிக்கடி கேட்கலாம். காலைல ஆகிடுச்சுங்கிறத சொல்ற விஷயங்கள்ல நானும் ஒண்ணு.\nஅது ஒரு தனி உலகம்\nஒரு பேப்பருக்குச் செய்தி, அதாவது எழுத்துதான் அடிப்படை. பேப்பரில் பார்க்கும் வார்த்தைகள், வரிகள், பத்திகள்னு எழுத்து சார்ந்த எல்லாமே கம்ப்யூட்டரில் டைப் அடிக்கப்படுது. முன்பெல்லாம் கையில் எழுதி, அதைப் பார்த்து எழுத்தை அச்சுக்கோத்து பின்னர் அச்சடித்துக் கொண்டிருந்தார்கள்.\nநவீனத் தொழில்நுட்பம் இந்தச் சிக்கல்களைக் குறைத்து எளிதாக்கிவிட்டது. கம்ப்யூட்டர் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் ஒரு செய்தியோ, கதையோ, கட்டுரையோ அடித்து அனுப்பப்பட்டாலும், அடுத்த விநாடி அது உரிய இடத்தைச் சென்று சேர்ந்துவிடும்.\nஇந்த எழுத்தை ஒரு செய்தியாளரோ, உதவி ஆசிரியரோ, எழுத்தாளரோ சுயமா எழுதுறாங்க, இல்லேன்னா ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கிறாங்க. எழுதுறதுக்காக ஆட்களை, நிகழ்ச்சிகளை, சம்பவங்களை நேர்ல பார்க்கிறாங்க. முக்கியமானவர்களைப் பேட்டி எடுக்குறாங்க. புத்தகங்களைப் படிக்கிறாங்க. நிறைய தகவல்களைச் சேகரிக்கிறாங்க. பிறகுதான் எழுதிக் கொடுக்குறாங்க.\nஇந்தக் கட்டுரை அல்லது செய்தி ஒரு நாளிதழின் செய்தி ஆசிரியருக்கோ, தலைமைப் பொறுப்பில் உள்ள ஆசிரியருக்கோ போகிறது. பிறகு குறிப்பிட்ட பக்கத்துக்குப் பொறுப்பாக இருக்கும் உதவி ஆசிரியருக்குப் போகிறது. உதாரணத்துக்குச் சொல்லணும்னா இந்த மாயா பஜாரை தயாரிக்கும் பொறுப்பில் ஒரு உதவி ஆசிரியர் இருக்கார். அவர் விஷயங்களைச் சரிபார்த்து, சுவாரசியப்படுத்தி, மேம்படுத்திப் பக்கத்தை வடிவமைப்பவருக்கு அனுப்புகிறார்.\nஉதவி ஆசிரியரும் வடிவமைப்பாளரும் சேர்ந்து ஒரு கட்டுரை-செய்திக்குப் பொருத்தமான ஒளிப்படம், ஓவியம், கணினி ஓவியம் போன்றவற்றை சேர்க்குறாங்க. பக்கத்தை வடிவமைப்பதும் கம்ப்யூட்டரில்தான் நடக்கிறது. நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் பக்கங்களை வடிவமைப்பதற்கு என்று தனிக் கணினி மென்பொருட்கள் இருக்கின்றன.\nபக்கம் வடிவமைக்கப்பட்ட பின் கட்டுரை தவறின்றி, சரியாக வந்திருக்கிறதா என்று படித்துப் பார்ப்பார்கள். படங்கள் சரியாக வந்திருக்கின்றனவா, ஏதாவது தவறாகவோ, விலகியோ, உறுத்தலாகவோ இருக்கிறதா என்று பிழை திருத்துபவரும் ஆசிரியர் குழுவும் வடிவமைப்பாளரும் சரி பார்ப்பார்கள். எல்லாம் முடிந்த பிறகு. அச்சுக்கு அனுப்பப்படும்.\nஅந்தக் காலத்தில் செய்தியைத் தனியாகவும், படத்தைத் தனியாகவும் எடுத்துப் பக்கத்துப் பக்கத்தில் வைத்து ஒட்ட��, நெகட்டிவ் எடுத்து அச்சிட்டார்கள். இப்போது முழுக்க முழுக்க வண்ணத்தில் வடிவமைத்து அச்சிடுவதற்கு முந்தைய நிலையான, பிளேட் போடும் நிலைக்கு அனுப்பப்பட்டுவிடுகிறது.\nநீங்கள் கையில் வைத்திருக்கும் பேப்பரை விரித்தால் அகலமான காகிதம் கிடைக்கிறதில்லையா, அந்த அளவுக்கு அகலமான காகித உருளைகள் அச்சகத்தில் பேல் பேலாக இருக்கும். வண்ணத்தில் அச்சிடும் பெரிய இயந்திரத்தில் அந்த உருளைகள் பொருத்தப்பட்டு நாளிதழ் அச்சிடப்படுகிறது. இயந்திரத்தில் அச்சாகி வெளியே வரும்போது, நாம் கையில் வைச்சிருக்கிறது மாதிரி மடிக்கப்பட்டே வந்து விழும்.\nஇந்த நாளிதழ்கள் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அளவு பிரித்து எடுத்துச் செல்லப்பட்டு, அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் ஏஜெண்ட்களிடம் தரப்படும். அவர்களிடம் இருந்து பேப்பரை வாங்கி, வீட்டுக்குப் பேப்பர் போடுபவர் சைக்கிளில் வந்து பேப்பரைப் போடுகிறார். கடையிலும் வச்சு விக்கப்படுது. இதுதான் அன்றாடம் நான் பிறந்து, வளர்ந்து உங்களிடம் வந்து சேரும் கதை.\nஒரு செய்தி-கட்டுரையில் கீழ்க்கண்ட விஷயங்கள் முக்கியமாகக் கருதப்படும் - யார், என்ன\nஒரு செய்தி / கட்டுரை இந்த ஆறு கேள்விகளுக்கும் பதில் அளித்தால் முழுமையானதாகக் கருதப்படும். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் முதல் பத்தியில் சுருக்கமாக இடம்பெற்றிருக்கும். அதேநேரம் இணைப்பிதழ் கட்டுரைகள், தலையங்கப் பக்கக் கட்டுரைகள் இதே பாணியில் எழுதப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை.\nமுதன்முதல் நாளிதழ் எந்த ஊரிலிருந்து, எந்தக் காலத்தில் வந்தது கல்விக்கும் அறிவுக்கும் புகழ்பெற்றிருந்த ரோம் நகரத்தில் கி.மு. 56-லேயே முதல் நாளிதழ் வந்துவிட்டது. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசராக இருந்த ஜூலியஸ் சீசர், போரிட்டு வென்று பல புதிய பகுதிகளை ரோமுடன் இணைத்து வந்தார். 'தினசரி' என பொருள்படும் நாளிதழை முதன்முதலில் ஆரம்பித்தவர் இவர்தான்.\n'ஆக்டா டையூர்னா' (லத்தீன் மொழியில் 'அன்றாட நிகழ்வுகள்') என்பதுதான் அந்தச் செய்தி இதழின் பெயர், அது பேப்பரில் வெளியாகவில்லை. ஃபாரம் ஆஃப் ரோம் - போன்று மக்கள் கூடும் இடங்களில் கல்லிலோ அல்லது உலோகத்திலோ உருவாக்கப்பட்ட தகவல் பலகைகளில் செய்திகள் எழுத்துகளாகப் பொறிக்கப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்���ட்டன. நாட்டில் நடக்கும் விஷயங்களை மக்கள் தெரிந்துகொள்வதற்காகவே இவை உருவாக்கப்பட்டன. இன்றைய நோட்டீஸ் போர்டுகளுக்கு இதுவே அம்மாவாக இருந்திருக்க வேண்டும்.\nஆசிரியர்: ஒரு செய்தி எப்படி வர வேண்டும். எந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், எதெல்லாம் இருக்கக் கூடாது என்று முடிவு செய்பவர்.\nஉதவி ஆசிரியர்: செய்திகள், கட்டுரைகளை மொழிபெயர்த்து அல்லது சரிபார்த்து, மேம்படுத்திப் பக்கத்தில் வெளியிடுவதற்குத் தேவையான வேலைகளைச் செய்பவர்.\nநிருபர் / செய்தியாளர்: ஒரு பகுதியில் நடக்கும் சம்பவங்கள், நிகழ்ச்சிகள், சாதனைகள், வேதனைகளை நேரில் சென்று பார்த்து, தகவல் சேகரித்து எழுதுபவர்.\nஒளிப்படக் கலைஞர்: அன்றாட நிகழ்வுகள், படச் செய்திகள் போன்றவற்றுக்குத் தேவையான படங்களை எடுத்துத் தருபவர்.\nதலைப்புச் செய்தி: நாளிதழின் முதல் பக்கத்தின் மேற்பகுதியில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பெரிதாக வெளியிடப்படும் செய்தி.\nதலையங்கப் பக்கம் / நடுப் பக்கம்: சமூகம் அக்கறை செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்துத் தலையங்கம், அலசல் கட்டுரைகள், வாசகர் கடிதங்கள் போன்றவை வெளியாகும் பகுதி.\nஇணைப்பிதழ்: ஒவ்வொரு நாளிதழுடனும் வழங்கப்படும் இணைப்பு இதழ்கள். தினசரிச் செய்திகளுக்குப் பதிலாக, விஷயங்களைச் சுவாரசியமாகப் படிக்கும் வகையில் பலதரப்பட்ட விஷயங்களை கட்டுரையாக எழுதப்பட்டிருக்கும்.\nநன்றி : தி இந்து\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் ��ாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11543", "date_download": "2019-02-16T10:08:13Z", "digest": "sha1:3OYXXP4EQDLCNGGLFVUJROAJWSSLEZA6", "length": 5951, "nlines": 88, "source_domain": "nammacoimbatore.in", "title": "ஆரோக்கிய சமையல் : வாவல் மீன் குழம்பு: எளிய முறை..", "raw_content": "\nஆரோக்கிய சமையல் : வாவல் மீன் குழம்பு: எளிய முறை..\nபுளியை முடிந்தால் அரிசி கழுவிய கழுநீர் ஊற்றி ஊறவைத்து, நன்கு கெட்டியாக கரைத்து வைக்கவும்.\nமீனை நன்கு கழுவி.. கொஞ்சம் மஞ்சள்பொடி+உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைத்துப் பின்பும் கழுவவும்.\nசீரகம்+ 7 வெங்காயம் வைத்து நன்கு அரைக்கவும்.\nஇஞ்சி+ 6 பூண்டு பல் வைத்து அரைக்கவும்.\nமீதி பூண்டை நன்கு தட்டி வைத்துக்கொள்ளவும்.\nமீதி வெங்காயத்தை நைசாக நறுக்கி வைக்கவும்.\nபச்சை மிளகாய், தக்காளியை நறுக்கவும் .\nதேங்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து, மூன்று பால் எடுக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,கருவடாம்+ வெந்தயம் போட்டு சிவந்ததும்/வாசனை வந்ததும், உடனே, நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nஅதிலேயே, தட்டிய பூண்டில் பாதியை போட்டு வதக்க��. அதனுடன் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும் .\nபின்னர் அதில் மிளகாய்பொடி, மல்லிப் பொடி +மஞ்சள் பொடி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.\nபின் அதிலேயே, கரைத்த புளி+உப்பு போடவும்.\nபின்னர் அதில். இரண்டாவது, மூன்றாவது தேங்காய்ப்பாலை ஊற்றவும்.\nகுழம்பு நன்கு கொதித்த பின், மீனை அதில் போடவும்.\nமீன் போட்ட 10 நிமிடத்திற்குள் குழம்பு சாப்பிரெடி.\nஅதில் மீதமுள்ள முதல் பாலை ஊற்றி கொதித்ததும், கறிவேப்பிலை +தட்டிய பூண்டு போட்டு இறக்கி விடவும்..\nபுவாவல் மீன் குழம்பு , இட்லிக்கு செம ஜோரான ஜோடி.. தோசை, சப்பாத்தி,பூரி மற்றும் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த பாச\nநம்ம ஊரு சமையல் : வெங்காய சப்பாத்தி\nநம்ம ஊரு சமையல் : காரக் கொழுக்கட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11741", "date_download": "2019-02-16T10:04:22Z", "digest": "sha1:T5Y3K3MYRRQQX7K4LMUJDHWL2I623ZSY", "length": 3053, "nlines": 57, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவை பாரதியார் பல்கலைக்கழகக் காட்டு பகுதியில் தீ!", "raw_content": "\nகோவை பாரதியார் பல்கலைக்கழகக் காட்டு பகுதியில் தீ\nபாரதியார் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் தீ பிடித்ததால், அங்கிருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின.\nகோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான காட்டுப்பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறிது நேரத்தில், தீ மளமளவென பரவியதால் அங்கிருந்த மரங்கள் எரிந்து சாம்பலாகின.\nஇந்த தீயை அணைக்க பல்கலைக்கழகஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட பலர் போராடினர். இந்நிலையில் இரண்டு மணி போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தால் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பரபரப்புடன் காணப்பட்டது.\nதிருப்பூரில் ஆம்புலன்ஸ் மோதி புது ம\nதுடியலூர் அருகே உயிரிழந்த 87 வயது ம\nநொய்யல் ஆற்றில் பாயும் நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/kamalhaasan-helping-accident-woman-in-time-118051600052_1.html", "date_download": "2019-02-16T09:45:00Z", "digest": "sha1:KXETE72M6WTXI2M4LXOPW5U5FM6ZHFGF", "length": 11429, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "விபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்... | Webdunia Tamil", "raw_content": "சனி, 16 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டி���‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிபத்தில் சிக்கிய பெண்ணை தனது வாகனத்தில் அனுப்பி வைத்த கமல்ஹாசன்...\nசாலை விபத்தில் சிக்கி, ஆம்புலன்சுக்காக காத்திருந்த ஒரு பென்ணை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது வாகனத்தில் அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.\nதென்மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார். இன்று முழுவதும் அவர் கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.\nஇந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் சிக்கிய ஒரு பெண் வலியுடன் சாலையில் ஆம்புலன்சுக்காக காத்துக்கொண்டு இருந்தார். அதைக்கண்ட கமல்ஹாசன் அந்த பெண்மணியை தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். கமல்ஹாசனின் இந்த செயலை அந்தப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.\nஇது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பரவி வருவதோடு, நெட்டிசன்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nமோசமான வானிலை - விமான விபத்தில் 2 பைலட்டுகள் பலி\nபாலம் இடிந்து விழுந்து விபத்து - 18 பேர் பலி\nபடகு கவிழ்ந்து விபத்து: 17 பேர் பலி\nநல்லகண்ணுவிடம் கமல் ஒப்புதல் பெறவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு\nபள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - விபத்தில் 7 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaskmycity.org/ta/", "date_download": "2019-02-16T10:29:07Z", "digest": "sha1:UHENYGTRO4WPNCHVJNJI5ZQC4ZG5YODQ", "length": 11691, "nlines": 101, "source_domain": "unmaskmycity.org", "title": "Home - முகப்பு - Unmask My City", "raw_content": "\nஉங்கள் நகரத்தை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவருடத்திற்கு 6.5மில்லியன் மரணங்கள் காற்று மாசுபாட்டினால் ஏற்படுகின்றது.1\nகாற்று மாசுபாடு பொது சுகாதாரத்திற்கு தீவிரமான அபாயங்களை அளிக்கின்றது.காற்றின் தரம் கண்காணிக்கப்படும் நகர்ப்புற பகுதிகளில் வாழும்80சதவீதத்திற்கும் மேலான மக்கள் உலக சுகாதார நிறுவனம்(WHO)2நிர்ணயித்துள்ள பாதுகாப்பு வரம்புகளை விட அதிகமான அளவிற்கு காற்று மாசுபாட்டுள்ள,இதய நோய்,நுரையீரல் புற்றுநோய்,சுவாச நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச்செய்யும் காற்றினை சுவாசித்துக்கொண்டுள்ளனர்.\nநிலையான ஆற்றல் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் செயல்மிக்க போக்குவரத்து முன்முயற்சிகள் முதல் புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வரை, காற்றின் தரத்தைப்பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தக்கவாறான கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதை வலியறுத்தும் பொருட்டு தீர்வுகளை நிர்ணயிக்கும் நிர்வாகிகளுக்கு’என்னுடைய நகரத்தின் முகமூடியை கழற்று’அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.\n1.7மில்லியன் மக்கள் தொகையுடைய அடானா,துருக்கியின் தெற்க்கு பகுதியான சுகுரொவாவின் மையத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி விவசாய உற்பத்தியில் முன்னிலை வகிப்பதுடன்6மில்லியன் மக்களுக்கு நிலையான வாழ்விடமாகவும் திகழ்கிறது.\nசெர்பியா நாட்டின் தலைநகரான பெல்கரேட்1.5மில்லியன் மக்கள் தொகையுடையது.மேற்கு பால்கன் பிராந்தியத்தில் இதுவே மிக பெரிய நகரம்.பெல்கரேட் என்றால் “வெள்ளை நகரம்” என்று பொருள்,ஆனால் தற்போதுள்ள நிலை அப்படியல்ல…\n520,000 மக்கள்தொகையுடன், செனாக்கலை ஏகான் மற்றும் மர்மரா கடல்களின் மூலையில் உள்ளது. நகரம் முதல் உலகப் போரின்போது பல மோசமான போர்களை நடத்தியது, மேலும் பல வரலாற்று நினைவு சின்னங்கள் உள்ளன.\n1.5மில்லியன் மக்கள் தொகையுடன் ஹாடாய் நகரம் துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.இஸ்கெண்டெருன் ஒரு முக்கிய நகரம், இங்குள்ள துறைமுகத்தின் வாயிலாக பெரும் தொழிற்சாலைகள் மற்றும் நிலகரி மின்சாரம்…\nதுருக்கி நாட்டி���ேயே மிக பெரிய நகரமான இஸ்தான்புல்16மில்லியன் மக்கள் தொகை கொண்டது,வர்த்தகம்,தொழிற்சாலை,மற்றும் தொழில்நுட்பத்தின் இதய துடிப்பாக விழங்குகிறது.எதிர்பாரத விதமாக இஸ்தான்புலில்…\nதனியார் வாகன பயன்பாட்டுக்கு தடை,மின்சார சார்ந்த பொது போக்குவதரத்து பயன்பாடு ஊக்குவிப்பு மற்றும் செயலாக்கமிக்க போக்குவரத்தில் முதலிடு செய்வது என லண்டன் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரனமாக விழங்குகிறது…\nஉடா என்றால் அழகிய புல்வெளிகளும்,உயர் பனிச்சறுக்கு உள்ளாச விடுதி மற்றும் சால்ட் லேக் தான் நினைவுக்கு வருகிறது.ஆனால் தற்போது அங்குள்ள காற்று மாசு தான் நினைவுக்கு வருகிறது.அமெரிக்காவின் பனி காலத்தில் சால்ட் லேக் சிட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமான நிலையினை கொண்டுள்ளது…\nசோபியா ஐரோப்பாவின் மிக மாசுபட்ட நகரங்களில் ஒன்றாகும். இது தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய யூனியன் (ஐரோப்பிய ஒன்றிய) காற்று தர பாதுகாப்பு அளவை இரண்டாகவும், இதய நோய், நுரையீரல் புற்றுநோய், சுவாச நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.\nபோஸ்னியா நகரமான துஸ்லாவின் காற்றின் தரம் பல ஆண்டுகளாக முன்னேறவில்லை. இந்த பகுதியின் வசிப்பவர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய அச்சுறுத்தல்களில் ஒன்று, உயர்ந்த துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்களின் அதிக செறிவுகளிலிருந்து வருகிறது.\nஐரோப்பிய கண்டத்திலேயே போலந்து நாட்டில்காற்றின் தரம் மிக மோசமானதாக அறியப்படுகிறது.உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புகளின் நியமிக்கப்பட்ட காற்றின் தர அளவினைவிடதொடர்ச்சியாக அதிகமாக இருக்கிறது.\nஉங்கள் நகரத்தை கண்டுபிடிக்க முடியவில்லையா\nஉங்கள் நகரத்தில் உங்களுக்கு பாதுகாப்பான, தூய்மையான காற்று வேண்டுமா ஆரொக்கியமான காற்று மற்றும் ஆரொக்கியமான தட்ப வெப்பநிலைக்கான உலகளாவிய முயற்சியில் ஈடுபட எங்களுடன் பேசுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/12/blog-post_29.html", "date_download": "2019-02-16T10:13:55Z", "digest": "sha1:W3SN5UW57L5ZKCVTQOF4G6MX4MBIAVE3", "length": 8805, "nlines": 59, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: அண்டை வீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறையும், அதற்கான மறுமை பலனும்", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி �� பரகாத்துஹு\nஅண்டை வீட்டாரிடம் நடந்து கொள்ளும் முறையும், அதற்கான மறுமை பலனும்\nதினம் ஒரு ஹதீஸ் -383\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே இன்ன பெண் அதிகமாக (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், தர்மம் கொடுக்கின்றாள், ஆனால், தன் அண்டைவீட்டாருக்குத் தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்” என்று (அது பற்றிய மறுமை நிலையை அறிவதற்காகக்) கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்பெண் நரகம் புகுவாள்‘ என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் மீண்டும் (வேறோரு பெண்ணைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே இன்ன பெண் அதிகமாக (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், தர்மம் கொடுக்கின்றாள், ஆனால், தன் அண்டைவீட்டாருக்குத் தன் நாவால் துன்பம் விளைவிக்கின்றாள்” என்று (அது பற்றிய மறுமை நிலையை அறிவதற்காகக்) கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்பெண் நரகம் புகுவாள்‘ என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் மீண்டும் (வேறோரு பெண்ணைப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே இன்ன பெண் குறைவாகவே (உபரியான) நோன்புகள் நோற்கின்றாள், (உபரியான) தொழுகைகள் தொழுகின்றாள், குறைந்தளவே தர்மமும் செய்கிறாள், இருப்பினும், பாலாடைக்கட்டித்துண்டுகளையாவது தர்மம் செய்து விடுகின்றாள், தன் நாவினால் அண்டை வீட்டாரைத் துன்புறுத்தவில்லை‘ என்று (அது பற்றிய மறுமை நிலையை அறிவதற்காகக்) கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்பெண் சொர்க்கம் புகுவாள்‘ என்று பதிலளித்தார்கள்.\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் கு���்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-15--2011&id=72", "date_download": "2019-02-16T10:14:37Z", "digest": "sha1:6N3UO6KHERKVQZDOST54LRKMTFFXWHQ3", "length": 5355, "nlines": 56, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசிரியாவில் உள்நாட்டு போர் மூண்டது: மார்ச் 15- 2011\nசிரியாவில் உள்நாட்டு போர் மூண்டது: மார்ச் 15- 2011\nசிரியாவில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சி செலுத்திவரும் ஷியா பிரிவு அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்திற்கு எதிராக போராளிக்குழுக்கள் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனித்தனியே போராடி வந்தனர்.\n50 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியாவில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி நிலையை விலக்கி விட்டு ஜனநாயக முறைய��லான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என சிதறிக்கிடந்த போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து 15-03-2011 முதல் அதிபரின் ஆட்சிக்கு எதிராக ஆக்ரோஷமாக போரிட்டு வருகின்றன.\nஹிட்லருக்கு பிறகு சொந்த மக்களின் மீது ரசாயன ஆயுதங்களை பிரயோகித்து அதிபர் பஷர் அல் ஆசாத் தாக்குதல் நடத்தியதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியதையடுத்து அவற்றை அழித்துவிட பஷர் அல் ஆசாத் சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து, சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஎனினும், மக்கள் எதிர்பார்த்த ஜனநாயக ஆட்சி இன்னும் அமைக்கப்படாததால் அதிபருக்கு எதிரான ஆயுதப் போராட்டமும், இந்த போராட்டத்தை முறியடிக்கும் அரசின் அடக்குமுறையும் இன்னும் தொடர்ந்தபடியே உள்ளது.\nகடந்த 3 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த உள்நாட்டுப் போரில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20 லட்சம் மக்கள் வெளிநாடுகளிலும், 65 லட்சம் மக்கள் உள்நாட்டிலும் அகதிகளாகியுள்ளனர்.\nஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும்...\nயாரெல்லாம் முந்திரிப் பருப்பு சாப்பிட க�...\nஸ்மார்ட்போன் தொலைந்ததும் முதலில் செய்ய �...\nமுப்பது லட்சம் கார்களை திரும்பப் பெறும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-02-16T09:42:43Z", "digest": "sha1:OH22J74HBRGXWLTHOZUJHGC5QA76YIF7", "length": 12350, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் ஒருவர் தாக்கப்பட்டார்", "raw_content": "\nமுகப்பு News Local News ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் ஒருவர் தாக்கப்பட்டார்\nஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் ஒருவர் தாக்கப்பட்டார்\nஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால் ஒருவர் தாக்கப்பட்டார்\nஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இளைஞர் ஒருவர் காவற்துறை அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.\nகாவற்துறை ஆணைக்குழு காவற்துறை அதிபரிடம் இருந்து இது தொடர்பான அறிக்கையை கோரியுள்ளது.\nமத்தளை வானூர்தி நிலையம் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவிற்கு குத்தகைக்கு வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் ஒன்றிணைந்த எதிர் கட்சியினால் ஹ��்பாந்தோட்டையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது ஆப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக காவற்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் நீர் தாரை பீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஇதன்போது ஏற்பட்ட முறுகலின் போதே காவற்துறை அதிகாரி ஒருவரால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டார்.\nஇதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கைதுசெய்யப்பட்ட 6 பெண்கள் உட்பட 28 பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபொதுத் தேர்தலை நடத்துமாறு சத்தியகிரக போராட்டம் ஆரம்பம்\nஹம்பாந்தோட்டையில் பெருந்தொகை நாகப்பாம்புகள் மீட்பு- பெரும் அச்சநிலையில் பகுதிமக்கள்\nகைதிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பெண் கைதிகளும் களத்தில்\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-16T10:03:00Z", "digest": "sha1:L2FX7TXJZBRS3YQGV3KYZMXMAPJ32K6E", "length": 11144, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "பச்சை நிற உடையில் பாவமாக போஸ்! – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema பச்சை நிற உடையில் பாவமாக போஸ்\nபச்சை நிற உடையில் பாவமாக போஸ்\nசிங்கப்பூர்: சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற சென்று இருக்கும் விஜயகாந்த் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவசிகிச்சைக்காக நேற்று சிங்கப்பூர் சென்றார். சில வருடங்களாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். .\nஇதற்காக தற்போது சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பச்சை நிறத்தில் சிகிச்சை பெறுபவர்கள் அணியும் உடையை அணிந்து இருக்கிறார்.\nசிகிச்சைக்காக வெளிநாடு சென்ற விஜயகாந்த் இப்போது எப்படி இருக்கிறார்\nரீல்ல மட்டும் இல்ல ரியல்லையும் விஜயகாந்த் ஹீரோ தான் – கஜா நிவாரணத்திற்கு எவ்வளவு கொடுத்தார் தெரியுமா\nநடிகர் விஜய் சிறந்த சர்வதேச நடிகராக தேர்வு செய்யபட்டமைக்காக வாழ்த்து கூறியுள்ள விஜயகாந்\nலேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ரன்வீர் – திபீகா- புகைப்படங்கள் உள்ளே\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசா���ைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/sexual-harassment-ut-news/", "date_download": "2019-02-16T09:13:29Z", "digest": "sha1:RSUMKJOGMA5SAW3TALGE7FESGJC5Y2XS", "length": 12618, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "sexual harassment பாலியல் துன்புறுத்தலில் UT News", "raw_content": "\nமுகப்பு News Local News பாலியல் துன்புறுத்தலில்\nநாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 90 சதவீதமான பாலியல் துன்புறுத்தலில்(sexual harassment)\nநாடுதழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 90 சதவீதமான பெண்கள் மற்றம் சிறுமியர் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் ரயில்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு(sexual harassment) உள்ளாவது கண்டிறியப்பட்டு��்ளதாக ஐக்கியநாடுகள் சபையின் குடிசன நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு பாதிக்கப்படுவோரில் 4 சதவீதமானோரே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\n15க்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமியர் உள்ளடங்கலாக 2500 பேரை உள்ளடக்கியதாக 9 மாகாணங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஐக்கியநாடுகள் சபையின் குடிசன நிதியம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் பேக்குவரத்து மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சு பிரதமர் அலுவலகம் இலங்கை பொலிஸ் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்துள்ள ‘அவளின் பயணம் பாதுகாப்பானதா’ என்ற வேலைத்திட்டத்தின் அறிமுக நிகழ்விலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டது.\nஇது தொடர்பான செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் ஐக்கியநாடுகள் சபை வதிவிட இணைப்பாளர் திருமதி உனா மக்கோளி ( Una McCauley) உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஅஜித் பட டான்ஸ் மாஸ்டர் மீது பாலியல் புகார்\nபாலியல் தொல்லை குறித்து கஜோல் கருத்து..\nசினிமாவில் பாலியல் தொல்லை உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அனுபமா\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nவைரலாகும் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வீடியோ – ஒரு அழைப்பிதழ் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரின் மகளின் திருமனம் ரம்மாண்டமாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இந்த நிலையில் இவரின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் திகதி நடைபெற உள்ளது....\nசௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில்...\nஜாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்\nபெண் ஒருவருக்கு ஜாதி, மதமற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார். தமிழ்நாடு- வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). இவருக்கு சிறு வயது முதலே ஜாதி, மதம் பிடிக்காதாம். இவர் தனது ஜாதி,...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/teaser/", "date_download": "2019-02-16T09:20:29Z", "digest": "sha1:SPHI7T42CGQXPETUION6RT4AUV2BOCW7", "length": 5889, "nlines": 108, "source_domain": "universaltamil.com", "title": "teaser Archives – Leading Tamil News Website", "raw_content": "\nசூர்யாவின் NGK படத்தின் டீஸர் எப்போது\nவிக்ராந்-வசுந்தரா நடிப்பில் பக்ரீத் பட டீசர் இதோ…\nவிஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தின் டீசர் உள்ளே\nசீயான் விக்ரமின் கடாரம் கொண்டான் பட டீசர் இதோ\nவிஸ்வாசம் படத்தின் டீசர் வெளியாகவுள்ள திகதி உள்ளே\nசர்கார் படத்தின் டீசரை காணவில்லை- கவலையில் விஜய் ரசிகர்கள்\n‘வடசென்னை’ திரைப்படத்தின் ரிலீஸ் திகதி வெளியானது\nஒரே நேரத்தில் விருந்து தரும் தல-தளபதி\nவிவேகம் டீஸரில் கவனிக்க வேண்டிய 5 அம்சங்கள்\nVivegam Teaser – விவேகம் டீஸர்\nஎந்திரன் 2.0 படத்தின் டீஸர் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.\nஇளையதளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்துடன் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் க���மாரின் “அடங்காதே” டீசர்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/aug/08/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-2554562.html", "date_download": "2019-02-16T08:59:58Z", "digest": "sha1:RA5O5NBSDIBQYAW643ZSDIACC2LUQXVA", "length": 8921, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில்வே பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nரயில்வே பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி நிறைவு\nBy திருநெல்வேலி | Published on : 08th August 2016 08:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலியில் நடைபெற்று வந்த ரயில்வே பணியாளர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.\nதெற்கு ரயில்வேயின் பொன்மலை கோட்டம் சார்பில், ரயில்வே பணியாளர்களுக்கான முதலுதவி பயிற்சி முகாம் திருநெல்வேலி ரயில் நிலைய வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது.\n40-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு, தலைமை வகித்த தெற்கு ரயில்வே மூத்த மருத்துவ இயக்குநர் பிரசன்னகுமார் பேசுகையில், விபத்துகள் என்பவை எதிர்பாராமல் நிகழ்பவை. ஆகவே, ரயில்வே பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். ரயில்வே துறையின் விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொருள்களை பயணிகள் எடுத்துச் செல்வதை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கண்காணித்து தடுக்க வேண்டும். பயணிகளுக்கு மருத்துவ தேவைகள் ஏற்படும்போது சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களின் மருத்துவக் குழுவினர் மிகவும் கவனத்தோடு செயல்பட்டு பயணிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றார்.\nவிழாவில், உதவி மருத்துவக் கண்காணிப்பாளர் எம்.பாஸ்கர் வரவேற்றார். மூத்த மருத்துவக் கண்காணிப்பாளர் ஆர்.செளந்திரராஜன் வாழ்த்திப் பேசினார். பாதுகாப்பு அதிகாரி ஜி.சந்திரசேகர், மருத்துவர் ஜி.சாகு, திருநெல்வேலி ரயில் நிலைய மேலாளர் கல்யாணி உள்பட பலர் கலந்துகொண்டன���்.\nமுதலுதவிப் பயிற்சியில் பங்கேற்ற ரயில்வே ஊழியர்களுக்கு சான்றிதழ்களும், பயிற்சியின்போது சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2017/mar/12/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88--%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2664488.html", "date_download": "2019-02-16T10:21:55Z", "digest": "sha1:KBCZPVYQM3NZ6XZF5G6T7T2KFIDLEZVE", "length": 10292, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை -தூத்துக்குடி இடையே கடல் வழிப்போக்குவரத்து திட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nசென்னை -தூத்துக்குடி இடையே கடல் வழிப்போக்குவரத்து திட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்\nBy DIN | Published on : 12th March 2017 01:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக புதுச்சேரியையும் இணைக்கும் வகையில் தூத்துக்குடி வரையில் கடல் வழிப்போக்கு வரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்போக்குவரத்து இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.\nதிருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:\nநரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்துக்கு ஏற்��ெனவே வழங்கியதைவிட இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக ரயில்வே துறையைப் பொறுத்தவரையில் கடந்த 2010 முதல் 2013 வரையிலான மூன்றாண்டுகளில் ரூ. 878 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் மோடி பிரதமாரானதும் 2014 முதல் 2017 வரையிலான மூன்றாண்டுகளஇல் ரயில்வேதுறைக்கு மட்டும் ரூ. 1,553 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nமதுரை தூத்துக்குடி குமரி மாவட்டங்களை இணைக்கும் வகையில் புதிய ரயில்பாதை அமைக்க விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று, ரூ.3,400 கோடியில் அந்த திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. மேலும் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டமும் ரூ.10 ஆயிரம் கோடியில் நடைபெறவுள்ளது.\nஅதைப்போலவே கடல்வழிப்போக்குவரத்தும் தொடங்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது. சென்னையிலிருந்து. கடலூர், பாண்டிச்சேரி, நாகை வழியாக தூத்துக்குடி வரையில் கடல்போக்குவரத்து தொடங்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது என்றார்.\nமாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில்,\nதிருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. வளர்ச்சித்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கட்சி சார்பற்று பிற கட்சியினர் கேட்டது போலவே நானும் கேட்கிறேன். இண்டர்சிட்டி விரைவு ரயிலை திருவனந்தபுரம் வரை நீடித்த மத்திய அரசு அதனை மணப்பாறையில் நிறுத்துமாறு மூன்று ஆண்டாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. அதுபோல நகரும் படிக்கட்டுகளும் பராமரிக்கப்படவில்லை. இதுபோல பல கோரிக்கைகள் மத்திய அமைச்சகத்துக்கு அதிகாரிகள் யாரும் கொண்டு செல்வதில்லை. என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_634.html", "date_download": "2019-02-16T10:25:47Z", "digest": "sha1:5YKXG7HGNJDBPCNVSG4BKF7HSU7PWG2B", "length": 12446, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை வழங்க நீதிவான் மறுப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை வழங்க நீதிவான் மறுப்பு\nமேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை வழங்க நீதிவான் மறுப்பு\nஜெ.டிஷாந்த்(காவியா) May 17, 2018 இலங்கை\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவின் விளக்கமறியலை மே 30 ஆம் நாள் வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று இந்த வழக்கு கல்கிசை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான அரச சட்டவாளர், கீதர் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் எண்ணத்துடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இருப்பதாகத் தெரிவித்தார். ‘கீத் நொயார் கடத்தப்பட்டதும், நேசன் இதழின் ஆசிரியர் லலித் அழககோன், அப்போது அமைச்சராக இருந்த கரு ஜெயசூரியவின் உதவி கோரி அவரை அழைத்திருந்தார். இந்தக் கடத்தல் தொடர்பாக, சிறிலங்கா அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு முதல் முதலில் தெரியப்படுத்தியவர் கரு ஜெயசூரிய தான். அத்துடன், இந்த விடயத்தில் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இருந்த தொடர்புகள் குறித்தும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்” என்றும் தெரிவித்தார். அத்துடன், தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அழைப்புகள் தொடர்பான அறிக்கைகளையும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். நேற்றைய விசாரணையின் போது, எதிரிகள் தரப்பில் முன்னிலையான சட்டவாளர், தமது கட்சிக்காரருக்கு பிணை வழங்க வேண்டும் என்று கோரினார். எனினும், விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க மறுத்ததுடன், சாட்சியங்களின் அடிப்படையில் அனைத்து சந்தேக நபர்களையும் கைது ��ெய்யுமாறும் உத்தரவிட்டார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.railyatri.in/8-must-visit-waterfalls-of-munnar-tamil/", "date_download": "2019-02-16T09:10:59Z", "digest": "sha1:YPH3C7WM446H2ZR5JKL64BTH45TCDBZG", "length": 14638, "nlines": 155, "source_domain": "blog.railyatri.in", "title": "மூணாறின் 8 கட்டாயம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகள் - RailYatri Blog", "raw_content": "\nHome Travel மூணாறின் 8 கட்டாயம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகள்\nமூணாறின் 8 கட்டாயம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகள்\n5200 அடிகள் அல்லது கடலும் மேலம் 1600 மீட்டர் உயரத்தில் மேற்குமலைதொடர்ச்சியில் அமைந்துள்ளதொரு சிறிய மலைவாசஸ்தலம் மூணாறு ஆகும். அற்புதமான நீழ்வீழ்ச்சிகள் கொண்டுள்ள மூணாறு சிறந்த மதிப்பு கொண்டதாகும் மூணாறில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய 8 நீழ்வீழ்ச்சிகளின் பட்;டியல் கீழ்காணுமாறு.\nஆட்டுக்கல் நீழ்வீழ்ச்சி: மூணாறிலிருந்து பள்ளிவாசல் செல்லும் வழித்தடத்தில் 9 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. சுற்றுப்புற மலைகளின் பசுமை தோற்றம் மற்றும் மலையுச்சியிலிருந்து விழும் நீர் உங்க்ள மனதில் நீங்கா இடத்தை நிச்சயம் பிடிக்கும். நீர்வீழ்ச்சி பகுதிகளைச் சுற்றி டிரெக்கிங் செய்வது சுற்றுலாப்பயணிகள் முயற்சிக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயமாகும்.\nலக்கம் நீழ்வீழ்ச்சி: மூணாறிலிந்து மறையூர் வழித்தடத்தில் (மூணாறிலிருந்து 5 நிமிடங்கள் தொலைவில்) அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி “வாகை” மரங்களை சுற்றிலும் கொண்டுள்ள அழகான சிகப்பு வண்ண மலர்கள் நிறைந்த காட்சியை உண்டாக்குகிறது. எரவிக்குளம் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகும் இந்த நீழ்வீழ்ச்சி பல்வேறு கடினமாக பாதைகளைக் கடந்து, வருவது, மூணாறு நீழ்வீழ்ச்சிகளில் பிரபலமானதாகவும் மற்றும் அதிக சுற்றுல���ப் பயணிகளை ஈர்ப்பதாகவும் இதை மாற்றுகிறது.\nசின்னக்கணல் நீழ்வீழ்ச்சி: புனித தேவிகுளம் நிதியிலிருந்து ஒருவாகும் சின்னக்கனல் நீழ்வீழ்ச்சி, பசுமையான வனத்தி;;ல் சுற்றி மரங்கள் நிறைந்துள்ள நிலையில் அமைந்துள்ளது. இந்த நீழ்வீழ்ச்சி மூணாறிலிருந்து வெறும் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\nநியாயமகட் நீழ்வீழ்ச்சி: இந்த அற்புதமான நீழ்வீழ்ச்சி, முணாரிலிருந்து ராஜமலா வழித்தடத்தில் (மூணாறிலிருந்து 10 கிமீ தொலைவில்) அமைந்துள்ளது. 1600 மீட்டர் உயரத்திலிருந்து சீறிப்பாயும் தண்ணீர், அருகாமையிலுள்ள பகுதிகளின் பசுமைக்க காரணமாகத் திகழ்கிறது. இது ஒரு பிரபலமான பிக்னிக் அமைவிடமாகும். மழைக்காலத்திற்கு பிறகு இங்கு வருகை தருவது சிறப்பாக இருக்கும்.\nகுத்தும்கல் நீழ்வீழ்ச்சி: நீங்கள் மூணாறுக்குச் சென்றால், உங்கள் குடும்பத்துடன் இந்த அற்புதமான பிக்னிக் அமைவிடத்திற்கு கட்டாயணம் செல்லவேண்டும். இது மூணாறிலிருந்து 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உயர் வேகத்தில் நீர் விழுவதனால் உண்டாகும் பனிமண்டலத்தால் சூழப்பட்டிலுக்கும் இந்த நீர்விழுச்சி, பிரம்மாண்ட உயரத்திலிருந்து பாறைகளின் மீது விழுவதை காண கண் கோடி வேண்டும்.\nதூவானம் நீழ்வீழ்ச்சி: பம்பார் நதியிலிருந்து உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி, சின்னார் வன உயிர் காப்பகத்திற்குள், மூணாறு டவுனிலிருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மலைகாடுகளின் இடையில், டிரெக்கிங் வழியாக மட்டுமே இதற்கு பயணம் செய்ய முடியும். ஆலம்பட்டி வனப்பகுதி செக்போஸ்டிலிருந்து இங்க டிரெக்கிங் செய்ய ஒரு மணி நேரம் ஆகும். வன உயிர்கள் மற்றும் தாவரங்களை பார்வையிடுவது இப்பயணத்தில் சிறந்த அம்சங்களாகத் திகழும்.\nசீயப்பாறா நீர்வீழ்ச்சிகள்: மூணாறிலிருந்து 40 கிமீ தொலைவில், கொச்சி-மதுரா நெடுஞ்சாலையில், அடிமலி மற்றும் நெரியமங்களம் இடையில் அமைந்துள்ள இந்த நீழ்வீழ்ச்சி, 7 படிகள் கொண்டதொரு அற்புதமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இந்த நீழ்வீழ்ச்சியை அருகாமையிலுள்ள டவுன்களிலிருந்து சுலபமாக அடையலாம் மற்றும் இது பாதுகாப்பான மற்றும் சாகசங்கள் நிறைந்த டிரெக்கிங்கிற்கான சாத்தியங்களையும் கொண்டுள்ளது.\nவல்லாரா நீழ்வீழ்ச்சி: அடிமளி மற்றும் நெரியமங்���லம் இடையே மூணாறிலிருந்து 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த வல்லாரா நீழ்வீழ்ச்சிகள் கேரளா மின்சார வாரியத்தின் – தொட்டியாறு நீர்மின்னேற்ற நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இந்த நீழ்வீழ்ச்சி பல்வேறு நீழ்வீழ்ச்சிகளின் கிளையாக பசுமை நிறைந்த சுற்றுப்புறங்களின் மத்தியில் பேரழகுடன் திகழ்கிறது. 1000 மீட்டர் உயரத்திலிருந்து விழும் இந்த நீழ்வீழ்ச்சியை கண்டுகளிக்க இரு கண்கள் போதாது.\nஇரயில் வழியாக: எர்ணாகுளம் (130 கிமீ) மற்றும் அலுவா (140 கிமீ) ஆகிய இரண்டு நிலையங்களும் மூணாறுக்கான இரண்டு முதன்மை இரயில் நிலையங்களாகும்.\nசாலை வழியாக: கொச்சினிலிருந்து 130 கிமீ தொலைவில் அமைந்துள்ள மூணாறை சாலை வழியாக (தேசிய நெஞ்சாலை எண் – 49) 3 மணி நேரப் பயணத்தில் அடையலாம். கோத்தமங்கலம் மற்றும் அடிமளி இடையில் பயணிக்கையில், தேயிலை தோட்டங்களில் அற்புதமான நறுமணத்தை நீங்கள் உணர்ந்து மகிழலாம். இது தவிர்த்து, அழகான காடுகள் மற்றும் அற்புதமான நீழ்வீழ்ச்சிகள் வழித்தடம் முழுக்க நிறைந்துள்ளது.\nPrevious articleஃபில்மி எஸ்கேப்: பாலிவுட் வழியாக பயணம் செய்தல்\nNext articleசுந்தரவனக்காடுகள் அருகில் அமைந்துள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்\nஅலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8 உண்மைகள் February 14, 2019\nஇரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் November 6, 2018\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள் October 5, 2018\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள் September 20, 2018\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:50:37Z", "digest": "sha1:H4626OJEGMDPOH4QS5SDDN2FCJ7PL2AW", "length": 6682, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "பெயர் மாற்றம் – GTN", "raw_content": "\nTag - பெயர் மாற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nதமிழக அரசியல்வாதிகள் கருத்துக்களை வெளியிட முன்னர் இலங்கை வந்து நிலைமையை நேரில் பார்க்க வேண்டும்\nதலாய் லாமாவின் இந்திய பயணத்தை தொடர்ந்து சர்ச்சைக்குரிய ஆறு மாவட்டங்களுக்கு சீனா பெயர் மாற்றம்\nதலாய் லாமா இந்தியாவில் பயணம் மேற்கொண்டதற்கு பதிலடி...\nஇலங்கை • பிரதான செய்திகள���\nஜீ.எல்.பீரிஸ் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11148", "date_download": "2019-02-16T10:16:29Z", "digest": "sha1:YBRQS7ES2WQZMWAUFZNVCZ7KXKFF5PXW", "length": 7756, "nlines": 63, "source_domain": "nammacoimbatore.in", "title": "விளக்கில் தோன்றிய தந்தி மாரியம்மன்", "raw_content": "\nவிளக்கில் தோன்றிய தந்தி மாரியம்மன்\nமலைகளின் ராணியாகத் திகழும் உதகையின் குன்னூரில் உள்ள முக்கியக் கோயில்களில் ஒன்று தந்தி மாரியம்மன். பங்குனியில் தொடங்கி சித்திரையில் 36 நாட்கள் வரை இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய அன்பர்களால் இங்கே திருவிழா கொண்டாடப்படுவது இக்கோயிலின் சிறப்பம்சம்.\nஇப்போது கோயில் உள்ள இடம் சில நூற்றாண்டுகளுக்கு முன் குதிரை லாயமாக இருந்தது. அங்கு லாந்தர் விளக்கு வைப்பது வழக்கம். அதன் அருகில் பெண் குழந்தையொன்று காலில் கொலுசோடும், ஜொலிக்கும் ஆபரணங்களோடும் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. அருகில் மல்லிகைப்பூ மணம் கமழ்ந்தது.\nகுதிரை லாயக் காவலர், குழந்தையைப் பற்றி அருகில் இருந்தவர்களிடம் கூற யாரும் நம்பவில்லை.தொடர்ந்து சில நாட்களாய்க் குழந்தையைப் பார்த்த காவலர் ஊர்ப் பெரியவரிடம் அதைக் கூற, அவரும் குதிரை லாயத்தில் இரவு தங்கி, லாந்தர் மரத்தில் ஊஞ்சலாடும் குழந்தையைப் பார்த்தார். மறுநாள் இரவு பெரியவரின் கனவில் ஒரு குழந்தை தோன்றி, ''நான் லாந்தர் மரத்தடியில்தான் குடியிருக்கிறேன்” என்று மறைந்தது.\nபொழுது விடிந்ததும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பெண் குழந்தை காட்சி தந்த இடத்துக்குப் போய்ப் பார்க்க அங்கே சுயம்பு எழுந்தருளி இருந்தது. உடனே ஊர்ப் பெரியவர்கள் கலந்து பேசி தகரத்தாலான ஒரு கொட்டகையை அமைத்தனர். அதுவே இன்று அம்மன் கோயிலாகக் காட்சியளிக்கிறது என்று தலப் புராணம் கூறுகிறார்கள் பக்தர்கள்.\nதன்னை நாடிவந்த பக்தர்களின் வேண்டுதலைத் தந்தியைப் போல விரைவாகத் நிறைவேற்றுவதால் அம்மனைத் ‘தந்தி மாரியம்மன்' என்றழைக்கிறார்கள். தந்தி அம்மனை வணங்கினால் திருமணம், பிள்ளைப்பேறு, பிணி நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nதந்தி மாரியம்மனின் சகோதரரான குன்னூர் ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கும் ராமர் கோவிலில்தான் கொடியேற்றம் தொடங்குகிறது. விழாவில் பூச்சாற்றி, கரகம் எடுத்து, கொலுவில் உட்கார வைக்கப்படுவார் அம்மன். திருக்கல்யாணம் முடிந்து, சிம்ம, காமதேனு, அன்ன, சேவல், குதிரை, புலி, ஆதிசேஷ கமல, ரிஷப, தாமரை, யானை, மயில் வாகனங்களில் வலம் வருகிறார்.\nஇடையில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் இளைஞர்கள் பங்கேற்கும் பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் மூவாயிரம் பேர் பூக்குழி இறங்கும் இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இக்கோயில் திருவிழாவுக்காக வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.\nதினமும் கலைநிகழ்ச்சிகள், பூஜை, வழிபாடுகளும் திருவிழாவின்போது நடத்தப்படுகின்றன. கேரள மக்கள் நடத்தும் முத்துக் பல்லக்கு ஊர்வலம், புஷ்ப, முத்து, அலங்கார ரதங்கள் அனுதினமும் வீதிகளில் வலம் வருகின்றன. இறுதியாக புஷ்ப ஊஞ்சல் உற்சவம் நடத்தப்பட்டு, மறுபூஜையோடு விழா நிறைவடைகிறது.\nபாலமலை அரங்கநாதர் திருக்கோயில் கும்\nகேட்ட வரங��கள் அருளும் ஒன்னிபாளையம்\nஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11544", "date_download": "2019-02-16T10:10:33Z", "digest": "sha1:JMJHIOA632VMJXCUNFFVV4STSDDMEILP", "length": 8012, "nlines": 79, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவை பரளிக்காடு சுற்றுலாவை மிஸ் பண்ணிடாதீங்க, வெறும் 300 ரூபாய் தான்", "raw_content": "\nகோவை பரளிக்காடு சுற்றுலாவை மிஸ் பண்ணிடாதீங்க, வெறும் 300 ரூபாய் தான்\nகோவை பரளிக்காடு சுற்றுலாவை மிஸ் பண்ணிடாதீங்க… வெறும் 300 ரூபாய் தான்… கறி கஞ்சியும் உண்டு…\nகோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காரமடையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ளது காரமடை வனப்பகுதி. காரமடை வனத்துறையினரால் மலைவாழ் மக்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவை நடத்தி வருகிறது .\nசனி, ஞாயிறுகளில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். 20 பேருக்கு குறையாமல் முன்பதிவு செய்தால், எல்லா நாளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nஒரு நாள் முழுவதும் அந்த அழகிய காட்டுக்குள் சுற்றி என்ஜாய் பண்ணுவதற்கு பெரியவர்களுக்கு 300 ரூபாயும் சிறியவர்களுக்கு 200 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nகோவையில் இருந்து காரமடை வழியாக இரண்டரை மணி நேர பயணம் செய்தால் பரளிக்காடு பரிசல் துறையை அடையலாம். காலை 10 மணி அளவில் பூச்சிமரத்தூரில் உள்ள பரிசல்துறையில் தயாராக இருக்க வேண்டும். அங்கு செல்ல பஸ் வசதி இல்லை. பைக், காரில் செல்லலாம்.\nஅங்கு சென்றதும் வனத்துறையினரும் அப்பகுதி மலைவாழ்மக்களும் வரவேற்பார்கள். சுக்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள்.\nமுப்பதுக்கும் மேற்பட்ட பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலில் 4 பேர் வீதம் செல்லலாம். 2 மணி நேரம் பரிசலில் இன்பமாகப் பயணிக்கலாம். மலை அடிவாரங்களில் அவ்வப்போது இறங்கி ஓய்வெடுக்கவும் செய்யலாம்.\nவனப்பகுதியில் நடந்து சென்று அங்குள்ள பழங்கடியின மக்களையும் அவர்களுடைய வாழ்வையும் பார்வையிட முடியும்.\nஅந்த பரிசல் பயணம் முடிந்ததும், பழங்குடியின மக்களால் மக்களால் சமைக்கப்பட்ட சுவையான உணவு உங்களுக்காகத் தயாராக இருக்கும்.\nகளி , நாட்டுக்கோழி குழம்பு, மீன் குழம்பு, வெஜிடபிள் பிரியாணி, கேசரி, சப்பாத்தி, கீரை மசியல், வெங்காய தயிர்பச்சடி, தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய், மினரல் வாட்டர் அத்தனையும் கொடுக்கப்படுகிறது. உணவின் ருசி நம்மை கிறங்கடிக்கும்.\nபரிசல் கரையில் உள்ள மரக்கயிறு ஊஞ்சலில் விளையாடி மகிழலாம்.\nஅங்கிருந்து மாலை 3 மணியளவில் காரமடை செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் உள்ள பவானி ஆற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூழாங்கற்கள் நிறைந்த ஆற்றின் நீரில் குளிக்கலாம். அங்கு 5 மணி வரை ஆட்டம் போடலாம்.\nபின்னர் வனத்துறையினர் வழியனுப்பி வைப்பார்கள். பரிசல் பயணம், ஆற்றுக்குளியல் வனத்துறையினரின் கண்காணிப்பில் நடப்பதால் தைரியமாக செல்லலாம்.\nபரளிக்காடு சுற்றுச்சூழல் வனச்சுற்றுலாவை குடும்பத்தோடு என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைத்தால் பின்வரும் தொலைபேசி எண்ணின் வழியாக மூன்று நாட்களுக்கு முன்பாக வன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nசின்னாறு வனப்பகுதியில் யானை சவாரி;\nவாங்க ஆனைகட்டி பையோஸ்பியர் இயற்கை ப\nஇயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்திம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilquality.com/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:59:25Z", "digest": "sha1:C32KCVRX55UOSSGB5RZC2B3WRFQZ7IUS", "length": 65336, "nlines": 215, "source_domain": "tamilquality.com", "title": "தொல்காப்பியம் – மரபியல் | Tamil Quality", "raw_content": "\nபகுதி-4 – தொல்காப்பியம் – மரபியல்\nநானும் தமிழன் என் தமிழறியேன்\nநான் உணரா என் தமிழ்\nபகுதி-4 – தொல்காப்பியம் – மரபியல்\nநானும் தமிழன் என் தமிழறியேன்\nநான் உணரா என் தமிழ்\nஇந்த பகுதியில் தொல்காப்பியம் – பொருளதிகாரத்தின் மரபியலில் அடங்கியுள்ள சூத்திரங்கள் 1526 முதல் 1532 வரையிலான ஏழு சூத்திரங்களை-வாழ்வன (living) பகுதியில் நிறுத்தி – இவற்றினுள் நிலைபெற்றுள்ள ஆறு அறிவுகள் எப்படி பார்க்கப்பட்டுள்ளன எந்தெந்த உயிரினங்களில் எத்தனை எத்தனை அறிவுகள் அடக்கம் என்பதைத் தெளிவுபடுத்தும் பகுதிகளை ஆய்வோம்.\nஇவற்றின் முத்தாய்ப்பான பகுதி “மக்கள் தாமே ஆறு அறிவுயிரே…” என்று முடித்த பகுதியுடன், சூத்-1526 அய் தொடர்பு ஏற்படுத்திட மலைப்பு ஏற்படுகிறது. மலைபகல ஆய்வோம்.\nசூத்திரங்கள் 1526 முதல் 1532 வரை\nபொருளதிகாரத்தில் செய்யுளியலுக்கு நிகரான ஒரு பகுதி இந்த மரபியலில் வரும் சூத்திரங்கள் 1526 முதல் 1532 வரையிலான ஏழு சூத்திரங்கள்.\nமரபியலை நான்கு கூறுகளில் நான் பார்த்தேன்.\n1. அஃ��ினை பொருள்களுக்கு பெயர் காணல்\nசூத்திரங்கள் 1500 முதல் 1525 வரையும்\n1533 முதல் 1550 வரையும் (வாழ்வனவற்றின் பெண்பால் பெயர்களாகவும் வருகின்றன.\n2. உயிர் வேறுபாடு: தரப்பட்டுள்ள தலைப்பு\n“வாழ்வனவற்றை அவற்றின் அறிவு அடிப்படையில் காணல்”\nசூத்திரங்கள் 1526 முதல் 1532 வரை, பின்னர்\n1585 முதல் 1588 வரை ஓர் அறிவுடையனவற்ற மட்டும் பார்த்தல்\n3. நாலு வர்ணம்: (மநுதர்ம நூலின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது) (தொலாசான் காலத்தில் இல்லாத இந்த பொல்லா நிலையை கொஞ்சம் வரலாற்றறிவும்; கால அறிவும்; இலக்கிய அறிவும் உடையோர் ஏற்க மறுக்கும் பகுதி)\n(குமரி மாவட்டத்தில் இன்றும் இருக்கும் காப்பிக்காட்டு என்ற ஊரில் பிறந்தவர். காப்பியக்குடியில் அல்ல. சான்றோர் குடியில் பிறந்தவர். இன்றும் அந்த இடம் அப்படியே இருக்கிறது. இந்த மாவட்டத்தில் சான்றோர் ஆண்களை ஆசான் என்றும் பெண்களை ஆசானி என்றும் அழைப்பார்கள்).\nசூத்திரங்கள் 1570 முதல் 1584 வரை\n4. நூல் (செய்யுள்) 1590 முதல் 1592 வரையும்\n1593 முதல் 1610 வரையும்\nஆக மொத்தம் 111 சூத்திரங்கள்.\nஇதில் இரண்டாம் பிரிவில் அடங்கும் சூத்திரங்கள் 1526 முதல் 1532 வரை ஏழு சூத்திரங்களை மட்டும் பார்க்க முனைகிறேன்.\n5. உலகம் – இது ஒரு நிலை.\nஇந்த உலகின் இரு பெரும் கூறு நீர்பரப்பு, நிலப்பரப்பு\nஇந்த இரண்டிலும் நிரம்பி இருப்பது பொருள்கள்\nஇந்த பொருள்களின் இரு பெரும் கூறு வாழ்வன, வாழாதன.\n6. இதில் நமது ஆய்விற்குரிய பகுதி “வாழ்வன”\nவாழ்வனவற்றிடம் உடல் என்று ஒன்றும் உயிர் என்று ஒன்றும் இருப்பதாலும், ஆணும், பெண்ணும் என பிரிந்தும் இணையாக வாழ்வதாலும் அவை வாழ்வன. இணை இல்லாவிட்டால் அவை வாழாவெட்டி. இது தமிழ் மரபு, உற்றுப் பார்த்தால் உலக மரபும் கூட.\n7. இந்த வாழ்வனவற்றை அறிவின் அடிப்படையில் பார்த்தவர் தொலைநோக்கு பார்வை மிக உடைய தொல்லாசான். இந்த வாழ்வனவற்றிற்கு அதிக அளவாக ஆறு அறிவையும் குறைந்த அளவாக ஒரு அறிவையும் கூறுகிறார். இதனை இதுவரையிலும் மறுத்துக் கூறியவர்கள் இல்லை என்றும் அறிகிறேன்.\n8. சூத்திரம் 1526ஐ இறுதியில் பார்ப்போம். காரணம் இந்த சூத்திரம் எந்த அறிவுடைய பிரிவிற்கு சொல்லப்பட்டுள்ளதில் உரை ஆசிரியர்கள் கூற்றில் உடன்பாடு இல்லாமையே. இந்த சூத்திரம் மிக அதிகமாக ஆழ்ந்து பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்பது என் கருத்து.\nஇப்போது சூத்திரம் 1527ஐ பார்ப்��ோம்.\n“புல்லும் மரனும் ஓர் அறிவினவே\nபிறவும் உளவே அக்கிளை பிறப்பே”\nமிக எளிமையான சூத்திரம். தாவர இனங்களான புல் முதலான மரம், செடி, கொடி வகைகள் அனைத்தும் ஓர் அறிவுடையன என்று தெளிவாகக் கூறுகிறார்.\nசூத்திரத்தில் புல்லையும், மரத்தையும் சுட்டியமையால் பிறவும் உளவே அக்கிளை பிறப்பே என்று இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டதும் இதன் கிளை இனங்களுக்கும் ஒரு அறிவு மட்டுமே உண்டு என்கிறார். அது எந்த அறிவு\nமரத்திற்கு உயிர் இருக்கிறது. அதனால் உண்கிறது; தண்ணீரும் வேண்டும்; பின்னர் இளமை, வளர்¢ச்சி, இனபெருக்கம் எல்லாம் இருப்பதால் வாழ்வன என்பதில் சந்தேகம் இல்லை.\nஓர் அறிவு-அப்படியானால் எந்த அறிவு இரண்டாம் அறிவு முதல் ஐந்தாம் அறிவு வரைக்கும் வாய்ப்பில்லை, இருந்தால் வெளியில் தெரியும், காரணம், இரண்டு நாவு; மூன்று மூக்கு; நான்கு கண், ஐந்து செவி. இவை நான்கும் உறுதியாக இல்லை. மீந்தது உற்று அறியும் அறிவான முதல் அறிவும், ஆறாவது அறிவான் மனனேயும், இந்த இரண்டில் எது இரண்டாம் அறிவு முதல் ஐந்தாம் அறிவு வரைக்கும் வாய்ப்பில்லை, இருந்தால் வெளியில் தெரியும், காரணம், இரண்டு நாவு; மூன்று மூக்கு; நான்கு கண், ஐந்து செவி. இவை நான்கும் உறுதியாக இல்லை. மீந்தது உற்று அறியும் அறிவான முதல் அறிவும், ஆறாவது அறிவான் மனனேயும், இந்த இரண்டில் எது இந்த இரண்டும் தான் மறைவாய் இருப்பதும், உணரப்படுவதும். எனரே இந்த இரண்டில் எது என்பதை கண்ணை மூடிக் கொண்டு சொல்லக்கூடாது. காரணம் இரண்டு முதல் ஐந்து வரையிலான அறிவுகள் அதனதன் செயலை நிறைவு செய்கின்ஹன. அதனால் அவற்ஹைப் போல் ஒன்றும் ஆறும் அது அதற்கான செயலைச் செய்ய வேண்டும். அச்செயலை அடையாளம் கண்டால் இங்குள்ள\n“தோடே மடலே ஓலை என்றா\nஏடே இதழே பாளை என்றா\nஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும்\nபுல்லோடு வரும் எனச் சொல்லினர் புலவர்.\nஏடு இதழ் பாளை (இவற்றின் பூ)\nஈர்க்கு (ஓலை கீற்றின் நடுவில் இருக்கும் நரம்பு போன்ற அமைப்பிற்கு ஈர்க்கு என்று பெயர்.\nகுலை (இவ்வகை மரங்களின் தலையாயது)\nஎன்பனவற்றை தெரிதல் வேண்டி சுட்டுகிறார்.\nசூத்திரம்: 1587 இல் மரங்கலுக்கான உறுப்புகளை சுட்ட முற்படுகிறார்.\nஇலையே முறியே தளிரே கோடே\nசினையே குழையே பூவே அரும்பே\nநனை உள் உறுத்த அனையவை எல்லாம் மரனொடு வரூஉம் கிளவி என்ப\nமரத்தின் உறுப்புகளாக இலைகளைய���ம்; மரத்தின் வளர்ச்சிக்காக அவற்றில் தோன்றும் துளிர்களை கூறி தளிர் இலை; இந்த இலைகளை தாங்கி நிற்கும் கிளைகளை கோடே என்றும்; அவைகளில் அரும்பும் மொட்டுகலை சினையே என்றும்; தளிர்க்கும் இலைகளை குழை என்றும்; அவற்றிடை தோன்றும் பூக்களையும், அரும்புகளையும், இவையன்றி அரும்புவனைவற்றை நனை என குறித்து இவை அனைத்தையும் உறுப்புகள் என கண்ணிற்கு அதாவது புலனறிவிற்கு தென்பட்டதை காட்டி, எனது காலத்துக்கு இதற்கு மேலே காட்டுவதற்கான வாய்ப்பு இல்லாமையை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் நிலை இதனை ஆய்வோர் கண்கள் காணத்தவறாது.\nஅடுத்த சூத்திரத்தில் புல்லினம், மர இனம் ஆகிய இரண்டிற்கும் பொதுவானவற்றை சூத்திரம் 1588இல் தெளிவு படுத்துவதைப் பார்ப்போம்.\n“காயே, படிமே; தோலே, செதிளே\nவீழோடு என்றாங்கு அவையும் அன்ன”\nபழமே=உண்ணும் நிலையை எட்டிய பலன்\nதோலே=பழத்தை பாதுகாக்கும் மேற்புற அமைப்பு\nஎன்றுள்ள அனைத்தும் அவை போல்வன என்று முடிக்கிறார்.\nஇவை அனைத்தும் வெளிப்படையாக கண்களில் படுவனவற்றை மட்டும் சுட்டுவதன் மூலம் இதற்கு மேல் ஆழமாக செல்வதற்கு வாய்ப்பே இல்லாமையை நம்மால் ஊகித்து உணர முடிகிறது.\nஇருப்பினும் இவர்களிடமிருந்த தொலை நோக்கு பார்வை மறுப்பதற்குள்ளதல்ல. எழுத்து ஒலிக்கு ஐயன் சுட்டியிருக்கும், நொடித்தல்-மருமனளவுக்கும்; இமைத்தலை ஒலியின் வேகத்திற்கும் எந்தப் பொறியை வைத்து தந்தார். இந்த இரண்டிற்குமான அலுகளான செசிவெல் (db) லையும், கட்டை(H3) ¬யும், தராத நிலையில்கூட இவை இரம்டும் இணைந்த நிலைக்கு அலகாக (Unit) மாத்திரையை தந்திருப்பது எப்படிப்பட்ட சான்றாண்மை.\nஇப்படி ஒரு அறிவுடையவை பற்றி இவ்வளவு விபரங்களையும் அன்றே தந்த அவருக்கு இன்று விண்ணிலேயே பயணிக்கும் நாம் செய்ய வேண்டிய நன்றிக்கடனை செய்ய முன்வருவோமாக.\nஆய்வு முழுமை வெறும். இதற்கு நானும் என் மனம் போனபடி முடிவு சொல்லக் கூடாது. இதனுடன் தொடர்புடை அறிஞர் களுடன், பல்துறை அறிஞர்களுடன் கலந்து ஆலோசித்தால் மட்டுமே நல்ல முடிவிற்கு வாய்ப்புண்டு. புள்ளியல் தரக் கோட்பாடு நல்ல பலனைத் தரும். அந்த நெறிப்பட ஏராளம் மெய்யறி குறிப்புகளும் வேண்டும். கூட்டு முயற்சிதான் உரிய பலனை தரும். இத்துறை அறிஞர்களின் உதவி இன்றியமையாதது என்பதனால் இத்துடன் நிறுத்தி, வாய்ப்பிற்காக காத்திருப்பது என்ற��� முடிக்கிறேன்.\nதொல்லாசான் இதற்கு சூத் 1585இல் ஓரறிவுயிரில் வேறுபாடு என்ற குறுந்தலைப்பின் கீழ்:\nபுறக் காழனவே புல் என மொழிப\nஅகக் காழனவே மரம் என மொழிய என்கிறார்.\nகாலத்தால் முதிர்ந்த மரங்களுக்கு வயிரம் ஏறுதல் என்ற ஒரு நிலை உண்டு. இதனை ஆசான் புறவயிரம் அகவயிரம் என்ற நிலையில் அறிந்து, வெளிப்புற அல்லது சுற்றுப்புரமாக வயிரம் வெறுபவை புல்லினம் சார்ந்த மரங்கள் என்றும்; நடுப்புறமாக வயிரம் பெறபவை மர இன மரங்கள் என்று படுத்துக் காண்கிறார்.\nபுல்லின மரம் : பனைமரம், தென்னை மரம், ஈச்சமரம் போல்வன.\nமரவகை மரம்: தேக்கு, செம்மரம், வேம்பு போல்வன.\nஎன்று எடுத்துக்காட்டிய பின் முதலில் புல்வகைசார் மரங்களுக்கான உறுப்புகள் எவை என்பதை அடுத்த சூத்திரத்தில் தருகிறார்.\n“நந்தும் முரளும் ஈர் அறிவினவே\nபிறவும் உளரே அக்கிளைப் பிறப்பே”\nஇங்கு நாம் ஆய்வது முழுக்க முழுக்க நம்முடைய அறிவுத் திறனைதான்.\nஇரண்டு அறிவு என்பது சூத்திரம் 1526 கூறும் உற்றறிவதும்; நாவும் ஆகிய இந்த இரண்டறிவு, அதாவது உற்றறிதல் என்பது நாவால் அந்த உயிரினம் வெறும் உணர்வு உற்றறிவால் பெறப்பட்டு அதன் சுவையை அந்த உயிரினத்துக்கு உணர்த்த வேண்டும். இதில் கூறப்படும் இரண்டாம் அறிவான நாவு ஒரு உறுப்பு. இந்த உறுப்பு தரும் செய்தியை பெறுவதும் உறுப்பாகத்தான் இருக்க முடியும். இருக்க வேண்டும்.\nமரம், செடி, கொடி வகைகளுக்கு செய்தி பெற்றுத் தரும் அமைவுகள் இல்லை.\nஇந்த சூத்திரத்தின்படி இந்த நந்திற்கும் முரளிக்கும் “நாவு” இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படுவதுடன் மூக்கு, கண், காது இல்லை என்பதையும் உறுதி செய்யவேண்டும். இதற்கு இந்தத் துறைசார் வல்லுனர்கள் உதவி இல்லாமல் என்னால் ஒரு மில்லி மீட்டர் அளவு கூட முன்னேற இயலாது என்பதால் இதையும் இவ்வளவு தகவல்களுடன் விட்டுவைக்கிறேன். தொடரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதும் தொடரலாம்.\n10. சூத்திரம் 1529 மர 30\n“சிதலும் எறும்பும் மூ அறிவினவே\nபிறவும் உளரே அக்கிளைப் பிறப்பே”\nஇந்த இரண்டு உயிரினமும் நாம் அறிந்தரையே. அறியாதவை இவற்றுக்கு நாவும் மூக்கும் என்ற இரண்டு உறுப்புகள் மட்டும் இருப்பது விலங்கியல் அறிஞர் மூலம் உறுதி செய்வது நல்லது. இதற்கும் 1528 இல் பார்த்த பார்வை பொருந்தும். இவற்றிற்கு உற்றறிவு, நாக்கு மூக்கு ஆகிய மூன்றும் இருக்க வேண���டும், அதற்குமேல் இருக்கவுங் கூடாது. உயிரியல் நூல் மற்றும் அறிஞர்களால் இதுபற்றி தெளிவு படுத்த முடியும்.\nஇதனுடன் இந்த வகை சார் உயிரினங்கள் எவை என்பதை அறிந்து, இவை, இவை எல்லாம் இதனுடன் தொடர்பு உள்ள உயிரினங்கள் என சுட்ட முடியும். இந்த நாவும், மூக்கும் எந்தத் தகவலை இதன் உற்றறிவிற்கு தருகிறது. அப்படி பெறப்பட்ட தகவல் எப்படி நிறைவு பெறுகிறது. தகவல்கள் நிறைவு பெற அவையவங்கள் வேண்டும். இவற்றிற்கு அவையவங்கள் உண்டா என்றால் கால் இருப்பது தெரிகிறது. கை, அதற்கு அடுத்தாற்போல் உள்ளவை பற்றிய தகவல்கள் நம்மால் சேகரிக்கப்படவேண்டும். அப்படி சேகரித்து இந்த சூத்திரத்தின் முழுமைத்தன்மையை உறுதி செய்வது இன்றியமையாததாகும். இதற்கும் துறை சார் வல்லுனர்கள், ஏனைய வல்லுனர்கள் உறுதுணை இன்றியமையாதது. காத்திருப்பது மட்டுமே என்னால் முடிந்தது.\n7. சூத்திரம் 1530-மர 31\n“வண்டும் தும்பியும் நான்கு அறிவினவே\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”\nவண்டும், தும்பியும் நாம் அறிந்தவையே, அவற்றிற்கு உற்றறிவும்; நாவும்; மூக்கும் கண்ணும் இருப்பதை விலங்கியல் அறிஞர்கள் உதவியுடன் உறுதி செய்து கொள்வது சிறப்புடையதாக இருக்கும். ஐயனின் இந்த தொலை நோக்கு நம்மை நிலை தடுமாற வைக்கிறதல்லவா. முன் பக்கங்கலில் பார்த்த அனைத்தையும் இதன்டுன் இணைத்துப் பார்க்கவும் இந்த வண்டு, தும்பியின் வகை சார்ந்த உயிரினங்கள் வேறு உண்டு என்பதனால் பிறவும் உளரே அக்கிளைப் பிறப்பே என்று கூறுகிறார். நாம் இக்கிளை சார்ந்தவற்றை அடையளம் கண்டு இவற்றுடன் சேர்த்துத் தெளிவு பெறவேணடும்.\nவண்டு; தும்பி என இவற்றுடன் உள்ள அனைத்திற்கும்\n1. உற்றறிவு, 2. நாக்கு, 3. மூக்கு, 4. கண், ஆகிய நான்கு உறுப்புகள் உண்டு என்கிறார். அவையவங்களை நம் அறிவிற்கு இருந்தால் மட்டுமே, தாங்கி இருக்கும் உறுப்புகள் செயல்படும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தகவல் பெறுவதும், தகவல் தருவதுமான உறுப்புகள் மட்டுமே அதாவது அறிவு சார் உறுப்புகளே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.\n“மாவும், மாக்களும் ஐ அறிவினவே\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”\nஅனைத்து வகையான விலங்கினங்களும், பகுத்தறியும் திறன் அற்ற மனிதர்களும் ஐந்து அறிவுகளான உற்றறிவு; நாவு; மூக்கு; கண்; காது ஆகிய ஐந்தையும் பெற்றிருக்கும். இவை அதன் செயல்பாடுகளால�� நம்மால் அறிய முடியும் அத்துடன் நான்கு உறுப்புகள் வெளிப்படையாகவே தெரியும். இவற்றை எல்லாம் மிருகங்களிடம், சுட்டிச் சொல்வதனால் ஆடு, மாடுகள், நாய், பூனைகள், காட்டு விலங்குகள் இவை அனைத்தும் உற்றறிவு தவிர மீந்தவற்ஹை வெளிப்படையாகவே பெற்றிருக்கின்றன. அவற்றை நம் கண்கள் நமக்குக் காட்டவும் தவறவில்லை. இவற்றுடன் பகுத்தறியும் திறனற்ற மானுடரையும் இணைந்து விட்டார்.\nஇவற்றை கூர்ந்து கவனித்தால் ஒரு அவையவமும்; பகுத்து அறியும் அறிவும் இவற்றிடம் இருக்காது. நான்கு அறிவுகளும் செயலாற்ற அவற்றில் வெறும் தகவல்களை பகுத்து உணராமல் செயலாற்றும், இவைகளால் எதையும் பகிர்ந்து கொள்ள முடியாது. இந்த இயலாமையால் இவற்றைப் பஹ்றி நாம் மேற்கொள்ளும் ஊகத்தின் அடிப்படையில் இவை அனைத்தைப் பற்றியும் மூடிவிட்டு நாம் இந்த முடிவுகள் அடிப்படையில் அவற்றைப் பற்றி முடிவிடுகிறோம். இதனால் இம்முடிவுகளில் போதுமான அளவிற்கு குறைவுகளும், ஓர் அளவிற்கு நிறைவுகளும் இருக்க இடம் உண்டு. தெளிவு பெறவேண்டிய ஐயங்கள் ஏராளம்.\nமக்கள் தாமே ஆறு அறிவுயிரே\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”\nசூத்திரம் சிக்கலற்று இருப்பினும், சிக்கலாக்க நாங்கள் இருக்கிறோம் என்பது போல் உரை ஆசிரியர்கள் முனைந்து நிற்பது கண்கூடு. அதுபற்றி நாம் கவலை கொள்ளக்கூடாது. சூத்திரத்தை கவனியுங்கள்.\nமக்கள் தாமே = மக்கள், மானுடர் மட்டுமே\nஆறு அறிவுயிரே = ஆறு அறிவினைப் பெற்றிருக்கும் உயிரினம்.\nஇவ்வளவுதான் சொல்லி இருக்கிறார். அனைத்துமே தெள்ளத் தெளிவாக இருக்கும்போது, சொல்லாததை ஏன் செல்லவேண்டும் இச்சூத்திரத்தின் பிற்பகுதி “பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே” என்பது இதற்கு முன்னால் சொல்லப்பட்ட தின் முறைமையே தவிர வேறு அல்ல. முக்கியத்துவம் தரப்பட வேண்டியது அல்ல.\nஇங்கு சொல்லப்படும் ஆறு அறிவு சூத்திரம் 1526 இல் கூறப்பட்டிருப்பதின் தொகுப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. இந்த சூத்திரத்தில் மக்களிடம் ஒன்று முதல் ஆறு அறிவும் இருக்கிறது என்கிறார். இப்போது நாம் பார்த்த சூத்திரங்கள் 1527 முதல் 1532 முடிய ஆறு சூத்திரங்களையும் ஒரு சேர பெற்றிருக்கும். உயிர் தாங்கிய வாழ்வன பகுதியில் நிற்பது மானுடம். இந்த வாழ்வன அனைத்தும், ஆண், பெண் என இருபெரும் கூறாக இருப்பதை தெரிந்திருந்தும் அதற்கு முக்கியத்துவ���் தராமல் அறிவு ஒன்றிற்கே முக்கியத்துவம் தந்து, அதன் அடிப்படையில் உயிர் இனங்களைப் பார்க்கிறார். உயிருக்கான வரையறையை இதற்கு முன் உள்ள பகுதியில் பார்த்து விட்டோம். இதன் அடிப்படையில் இந்த வாழ்வன என்னவாக கூறப்படுகின்றன என்பதை உற்று பார்த்த அவர் அறிவில் பட்டது. அது அது தாங்கி இருக்கும் அறிவின் எண்ணிக்கையில் அடக்கி ஒன்று முதல் ஆறுவரையான உயிர் உள்ளவற்றை நமக்கு தெளிவுபடுத்தினார்.\nஇப்படி சுட்டிய நிலையில் சூத்திரம் 1526 இன் தேவை என்ன என்பதை நாம் சிந்திக்கவேண்டும். தன் காலத்திற்கு பிறகு வருவோர் அவர் தம்மனம் போன போக்கில் பொருள் கொள்ளாதிருக்கவேண்டியே. மானுடத்தை மையமாக வைத்ததுடன் அதனை தன்னாலும் உணர்ந்து தரமுடியும் என்பதால் மட்டுமே சூத்திரம் 1526றினை வைக்கிறார். எனவே சூத்திரங்கள் ஆறிலும் கூறப்பட்டுள்ள அறிவு நிலைகள் ஆறையும் ஒட்டு மொத்தமாய் பெற்றிருப்பவன் மனிதன் என்பதனாலும், இவை அனைத்தும் இவனிடம் இருக்கும் ஆறு உறுப்புகளில் அடக்கம் என்ற நிலையில் முதல் அறிவு இந்த உறுப்பு என்று தொடங்கி ஆறு அறிவிற்கும் ஆறு உறுப்புகளை துல்லியமாகத்தான் அவர் சுட்டுகிறார். நாம் நம் அறிவின் குறையால் தடுமாறுகிறோம். இப்போது ஐயன் காப்பிக்காட்டு ஆசான் எப்படி தெளிகிறார் என்பதைப் பார்ப்போம்.\nசூத்திரம் 1526- மர 27:\n1. தலைப்பு எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும் நம் பணியைத் தொடங்குவோம்.\n“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே”\nமூளையை பயன்படுத்தி கூர்ந்து பார்ப்பதையே இது குறிக்கும், குறிக்கமுடியும்.\nஇப்படி மூளையை பயன்படுத்தி ஒன்றை கூர்ந்து ஆய்வதற்கான திறமையே ஒன்றாவது அறிவு. என்று கூறுவதாகவே எனக்கு தோன்றுகிறது.\n2. இரண்டு அறிவதுவே அதனோடு நாவே”\nஇப்போது நாவே-நாக்கே. இந்த நாக்கின் பணி என்ன\nஇதன் பணி பேச்சிற்கு ஒத்துழைப்பது\nஇதன் அடுத்த பணி சுவை அறிதல்\nமுதலாவது பணிக்கு யாரோ வழி நடத்த வேண்டும். அறிவுறுத்த வேண்டும், அதன்படி சொற்கள் வெளிப்படும். எழுத்ததிகாரம் இதுபற்றித் தெளிவாய் கூறும்.\nஅடுத்த நிலையில் வாயினுள் புகுவதற்கு தந்த அந்த பொருளின் நல்லது, கெட்டது என்ற நிலையையும், அதன் சுவையையும் இந்த நாக்கு யாருக்குத் தெரிகிறது அப்படி தெருவிக்கப்பட்டத் தகவலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து அந்தத் தகவலை உரிய உறுப்புக்கு தரும��� உறுப்பு எது அப்படி தெருவிக்கப்பட்டத் தகவலின்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து அந்தத் தகவலை உரிய உறுப்புக்கு தரும் உறுப்பு எது அப்படி தகவல் தர தேவைப்பட்டதால் தானே அப்படி வாய்பட்டதை உட்கொள்ளவோ அல்லது வெளியே துப்பவோ செய்கிறோம், இச்செயலுக்கான மூல உறுப்பு எது அப்படி தகவல் தர தேவைப்பட்டதால் தானே அப்படி வாய்பட்டதை உட்கொள்ளவோ அல்லது வெளியே துப்பவோ செய்கிறோம், இச்செயலுக்கான மூல உறுப்பு எது இதனை இன்றுள்ள அறிவாற்றலால் அறிவோம்.\n3. மூன்று அறிவதுவே அவற்றோடு மூக்கே”\nஉன்னிப்பாய் கவனித்தால் இரண்டில் அதனொடு என்றவர் மூன்றாவதில் அவற்றோடு என்கிறார். அப்படியானால் மூன்றிற்கும் தொடர்பிருப்பதாகத்தானே சொல்கிறார்…\nமூக்கை கவனியுங்கள் நம் தலையில் வெளிப்படையாகத் தெரியும் சுட்டப்பட்ட வரிசையில் இரண்டாவது உறுப்பு. இதற்கும் இரண்டு பணிகள். அவை:\nஒன்று நம்மை தொல்லைப்படுத்தாமல் நடந்து கொண்டே இருக்கும் “சுவாசித்தல்” இது ஒரு உயிர்காப்புப் பணி. தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.\nஅடுத்த பணி “முகர்தல்” நாற்றம் அறிதல். இந்த நாற்றம் ஏற்புடையதாய் இருந்தால் தடை இன்றி அனுமதிக்கிறோம், ஏற்புடையது இல்லை என்றால் அது தொடர்பான செயலில் இறங்கி கைகுட்டையால் மூக்கைப் பொத்திக் கொள்ளவும். அவ்விடம் விட்டு விலகிச் செல்லவும் செய்கிறோம். இந்த அறிவுறுத்தல் எந்த உறுப்பிடமிருந்து பெறப்பட்டது எந்த அவயவங்களால் எப்படி நிறைவுற்றது பொறுப்பேற்கும் உறுப்பு எது இதனை இன்றிருக்கும் அறிவாற்றலால் அறிவது நம் கடமை. அடுத்தாற்போல்:\n4. நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே”\nஇங்கும் “அவற்றொடு” என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனால் இதற்கு முன்பு பார்த்த மூன்றையும் இத்துடன் இணைத்தே பார்க்க வேண்டும்.\nஇந்தக் கண்ணையும் பாருங்கள்; இதற்கும் இரண்டு பணிகள். ஒன்று துன்புறும்போது கண்நீரை சுரந்து துன்பத்தையும்; அளவு தாண்டியே இன்பத்தின்போது கண்ணீரை சுரந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டாவது பணி காணும் காட்சிகளை அப்படியே கொண்டு செல்லவேண்டிய உறுப்பிற்கு கொண்டு சேர்ப்பது. மனம் ஏற்றுக் கொள்ளாததைப் பற்றிய தகவல் தரப்பட்டதும் தள்ளிப்போக வைப்பதும்; உள்ளம் உவப்பதைப் பற்றிய தகவலைப் பெற்றதும் அருகில் செல்ல வைப்பதும் இயல்பாய் நடக்கிறதல்லவா. அதற்கு ஏற்றாற்போல் தொடர்புடைய அவையவம் இயங்குகிறதல்லவா. இப்படி இவற்றை இயக்கும் உறுப்பு எது இவற்றுடன் நாம் இதற்கு முன்னால் பார்த்தவற்றையும் கண்ணுடன் தொடர்புடைய பகுதிகளையும் இணைத்துப் பார்ப்பது நன்மை பயக்கும்.\n5. “ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே”\nநமது தலையிலேயே இருக்கும் ஐந்தாவது உறுப்பு. கண்ணாடி முன் நின்று பார்க்க முடியக் கூடியதும் இந்த வரிசையில் நான்காவது உறுப்பும் இந்த காது அல்லது செவியாகும். இதற்கான பணி ஒன்றே ஒன்றுதான். ஒலியையும், அந்த ஒலி தாங்கி நிற்கும் செய்தியையும் அப்படியே பெற வேண்டியதும், பெற்றதை அப்படியே உரிய உறுப்பிற்கு அனுப்பி வைப்பதுமேயாம். செய்தியைப் பெற்ற உறுப்பு அதனை கூறுபடுத்தி ஆய்ந்து எந்த அவையவத்தோடு தொடர்புடையது அந்தச் செய்தி என்பதை ஆய்ந்து தொடர்புடைய உறுப்பிற்கு அதைத்தர, பெற்ற உறுப்பு அல்லது அவையவம் அப்பணியை நிறைவு செய்கிறது. இதனையும் மேலே பாததவற்றுடன் தேவைக்கு ஏற்ப தனித்தோ இணைத்தோ தேவைக்கேற்ப பார்க்க வேண்டும். இப்படிப் பார்ப்பது நல்ல பலனைத் தரும்.\n6. இந்த சூத்திரம் சுட்டும் ஆறாவது நிலை.\n“ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே”\nஇப்படி கூறியபின் எப்படி முடிக்கிறார் என்பதைப் பாருங்கள்.\nஅதாவது செவ்வையாக, அல்லது நேர்மையாக அல்லது தெளிவாக அறிந்தோர் நெறி பிழையாது இப்படி முறையாக உணர்த்தியுள்ளார்கள்.\nஐயனின் இந்த முத்தாய்ப்பை மனதில் நிறுத்தி மேலே கூறியுள்ளதை ஆய்வோம்.\nமுதலாவதாகக் கூறிய “உற்று அறிவதுவே” என்பது போன்று ஆறாவது அறிவான மனனேயும் மறைமுகமாய் கூறப்பட்டிருக்கிறது. இப்படி மறைமுகமாய் கூறப்பட்டிருப்பதால் நாம் எல்லோருமே தடுமாற்றத்திற்கு ஆட்பட்டுப் போகிறோம். அதற்குக் காரணம் இந்த இரண்டும் கூட நம் உடலில் உள்ள உறுப்புகளா\nஇல்லை வேறு எதையாவது சுட்டுகிறாரா என்பதை அறிவதில் ஏற்படும் சிக்கலே\nநம் முன்னோர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ள பல தொலை நோக்கு சிந்தனைகளில் பலவற்றை நம்மிடம் உள்ள சோம்பேறித் தனத்தாலும், சிரமப்பட மறுக்கும் போர்க்காலும் முறையாக அறிந்து கொள்ள மறுக்கிறோம். அதனைத் தொடர்ந்து மறந்தும் போகிறோம். இதன் விளைவு நம்மிடம் உள்ள இந்த இயலாமையை சாதகமாக்கிக் கொண்டோர் அதனை கைப்பற்றி தங்களது என்கிறார்கள், அந்தோ பரிதாபம்\n6. 1. “பலசாலிக்கு பாரம் என்றொ��்றில்லை.\nமுயற்சி உடையோருக்கு தூரம் என்று ஒன்றில்லை\nகற்றோர்க்கு அன்னிய நாடு என்றொன்றில்லை\nஇந்த முதுமொழியினை மனதில் நிறுத்தி முதலாவதாக “உற்று அறிவதைப்” பார்ப்போம்.\n6. 2. இரண்டு முதல் ஐந்து அறிவு என்று சுட்டப்பட்டுள்ள நான்கும் “நாக்கு, மூக்கு; கண்; செவி” ஆகியவை உடம்பின் உறுப்புகள் பொருளதிகாரம் முதல் இயல் முதல் ஒன்பதாவது இயல் வரையிலும் தலைவன் தலைவி வாழ்வுக்கு வேண்டியவற்றையே பேசுவதால், மானுடர் பற்றியது தான் இதுவும் ஒன்று உறுதியாய் மூடிவிடலாம். அதனால் இந்த சூத்திரம் இந்த அறிவுகள் மானிடத்திடம் குடி கொண்டிருக்கும் உறுப்புகளை துல்லியமாகக் கூறுவதாகவே படுகிறது.\n6. 3. மேலும் ஆழ்ந்து பார்த்தால் இரண்டு முதல் ஐந்து வரையிலான நான்கும் பளிச்சென்று முகத்தில் அமைந்துள்ள உறுப்புகளே. இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயல்பாடுகள். இந்த செயல்பாடுகள் அது அது அது அதற்குள்ள எல்லைக்குட்பட்ட தகவலை சேகரித்து அனுப்ப, அது மனித மூளையைச் சென்று அடைகிறது. அப்படி மூளை பெற்ற தகவல்களை அதனதன் அடிப்படையில் மனித அவயவங்களுக்கு தரப்பட்ட அந்தந்த அவையவங்கள் அதனதன் செயலில் இறங்குகின்றன. இந்த செயல்பாடு தனியாகவோ அல்லது ஒன்றோடொன்று இணைந்த தகவல் அடிப்படையிலோ அமையும். அதாவது.\n3. அதன் அடிப்படையில் உத்திரவு பிறப்பித்தல் இப்படி மூன்று பணிகள் இந்த மூளையால் முறையாக நிறைவு செய்யப்படுகின்றன. இது துறைசார் நூல்களுக்கும்; வல்லுனர் கருத்துக்களுக்கும் துல்லியமாக ஒத்துப் போகிறது. இதனுடன் இந்த மூளையை நாம் பயன் கொள்ளும் முறையும் உற்றறிதலாம். ஏராளம் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் “Non Application of Mined” தீர்த்து அறிவை செலுத்தவில்லை என்பதை காண முடியும். அப்படியானால் அதன் பொருள் உற்றறியவில்லை என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். எனவே இந்த வாழ்வன பகுதியில் அடங்கும் இடம் பெயரும் ஆற்றல் உள்ள அனைத்திடமும் உள்ள முதல் அறிவு என்பது மூளையே” என்ற முடிவிற்கும் வர முடிகிறது. இது இடைவிடாமல் இதற்கான நிலையிலும் இயங்குவதால் பல்வேறு இன்னல்களுக்கும் நம்மை ஆட்படுத்துகிறது.\nஇந்த மூளையின் இயக்கத்தை அடக்கி ஒடுக்கி தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் மாமனிதன், என்று போற்றப்படுவர். இதற்கான வளி முறைகளையும், நெறிமுறைகளையும் நமது இலக்கியங்கள் தன்னுள் அடக்கி உள்ளமையை அறிய இன்றுள்ள நம்மக்கள்; தமிழ்பற்றாளர்கள் முன் வராமல் இருப்பதால் பல இன்னல்களையும் ஒழுக்கக் குறைபாடுகளையும் நாளும் காண்கிறோம். கொஞ்சம் குமுறுகிறோம் குமுறுவதுடன் நிறுத்திக் கொள்வது சிறப்பு மிக்க பகுதியாகும்\n6. 4. அடுத்ததாக உள்ள ஆறாவது அறிவிற்கு வருவோம்\n“ஆறு அறிவதுவே அவற்றோடு மனனே”\nமேலே பார்த்த அனைத்துடனும் ‘மனம்’ என்று ஒன்றை நம் முன் வைக்கிறார் ஆசான்.\nஇவையெல்லாம் நம் மக்கள் அனைவர் மத்தியிலும் அன்றாடம் பயிலும் சொற்றொடர்கள். இவற்றைப் பேசுபவர்கள் சுட்டு விரலால் சுட்டும் இடம் “நெஞ்சம்” அல்லது மார்பின் குறிப்பிட்ட இடம். அப்படியானால் அது மார்பினுள் இருப்பதாகத்தானே அர்த்தம், அத்துடன் இவர்கள் அனைவரும் இதயத்தில் தாங்கி குறிப்பிட்டுக்கூறும் உறுப்பு இருதயம். இதனால் தான் மேலே பார்த்த சொற்றொடர்களை அதே பொருளில் இப்படியும் சொல்வது வழக்கம்.\nஇருதயம் இருந்தால் இப்படி செய்வான்\nஇருதயம் இன்றி இப்படி செய்கிறான்\n6. 5. இப்போது இப்பகுதி சுட்டிக்காட்டும், மனனேயும் மனசாட்சியும், இருதயம் எல்லாம் ஒன்றுதானா என்ற வினாவிற்கு உற்றறிவை பயன்படுத்தித் தீர்வு காணவேண்டும்.\n6. 6. பொறியியலின் இயந்திர பிரிவில் முக்கியமான பல கோட்பாடுகளில் ஒன்று வேகத்திற்கு வேகத்தடை இன்றியமையாதது. வேகம் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் மட்டுமே நன்மை பயக்கும்.\n6. 7. உலக பொது நியதியுமே எல்லாம் வரையறைக்குள் இருக்கவேண்டும் என்பது தான்.\n6. 8. மானுடரின் உடம்பில் ஆற்றல் மிக்க முக்கிய உறுப்பு மூளையே. இதன் செயல்பாடு; இதன் தன்மை என்ற நிலைகளை அறிய மருத்துவ ரீதியாகவும்; மனோதத்துவம் என்றும் பல்வேறு துறைகள் இந்த மூளையையும், அதன் செயல்பாட்டையும், அதன் ஆற்றலையும் அறிய முனைந்துள்ள நிலையில் நாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்லாசான் தந்த சூத்திரங்களுள் ஒன்றின் பொருளை அறிய மட்டுமே முற்பட்டுள்ளோம்.\n6.9. இன்று, இந்த 21ம் நூற்றாண்டில் காணும் அற்புதங்கள் அனைத்துமே இந்த மூளை பெற்றிருக்கும் பகுத்து அறியும் ஆற்றலாலும்; உற்றறியும் திறனும் தந்த ஆக்க ஆற்றலின் விளைவே. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மூளையின் செயலாற்றலை இதனை வேகத்தின் அடிப்படையில் பார்த்தால் இதற்கும் வேகத்தடை இன்றியமையாதது என்பது தெரிய வரு��்.\n6. 10. இப்போது ஆறாவது அறிவிற்கு மீண்டும் வருவோம். சிறிது சிந்தித்துப் பார்ப்போம். நாம் நம் அப்பா அல்லது அம்மா வைத்திருக்கும் பணத்தில் ஒன்றே ஒன்றை அவர்கள் அறியாமல் எடுக்க முற்படுகிறோம், அதாவது ஒரு சிறிய தவறை செய்கிறோம், இந்தத் தவறை செய்ய முற்படும்போது நம் நெஞ்சு அதாவது இருதயம் எப்படி துடிக்கிறது என்று. இந்த துடிப்பு செய்யும் தவற்றின் அளவைப் பொறுத்து துடிப்பின் அளவு அதிகமாக இருப்பதை நம்மால் உணர முடியும். தவறு செய்யாத நிலையில் அது எப்படி அமைதி காக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள். எதன் அடிப்படையிலோ மானுடன் தவறும்போது, மூளையின் செயல்பாட்டின் போது, நல்லது கெட்டதைச் சுட்டிக்காட்டும் இந்த ஆற்றல் இருதயத்திற்கு உள்ளது அந்த அறிவுறுத்தலுக்குக் தொடர்புடையோர் கட்டுப்படுகிறோமா இல்லையா என்பது வேறு காரியம்; அறிவுறுத்துகிறது உண்மை. கட்டுப்பட்டால் துன்பம் நேராது. கட்டுப்படாவிட்டால் துன்பத்திற்கு ஆட்படுவோம்.\n6. 11. இதனால், இக்காரணங்களால் தொல்லாசான் சுட்டும் ஆறாவது அறிவு, நன்மை தீமையைச் சுட்டிக் காண்பிக்கும் அறிவான மனனே என்பது மூளைக்கு அடுத்தபடியான இடத்தைப் பிடித்துள்ள இருதயமே என்பது என் முடிவு.\n6. 12. இவற்றில் முதல் ஐந்தும் தலையிலும், ஆறாவதானது மார்பிலும் அமைந்துள்ள ஆறு உறுப்புகளாகும். நம் உடம்பில் நூற்றுக்கணக்கான உறுப்புகள் இருந்தும் இந்த அறு உறுப்புகளும் ஆற்றும் அறிவார்ந்த செயல்பாடு வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை என்பதும் அப்பளுக்கற்ற உண்மை. அத்துடன் இவையே நம்மை இந்த அளவில் செயல்படவும் வைத்துள்ளது.\n6. 13. நம் முன்னோர்களிடம் இருந்த இது போன்ற தொலைநோக்கு பார்வைகள் நம் வயப்பட்டு நாளும் கொஞ்ச கொஞ்சமாய் மறைந்து வருவதும்; நம்மிடமிருந்து இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டவர்கள் அவற்றைத் தங்களது என்று உலகிற்கு சொல்வதைப் பார்த்த பின்பும் வாயடைத்து விழிபிதுங்கி இருப்பதை பார்த்தால் வேதனை மிகுகிறது. சண்டை சச்சரவு எல்லாம் அநாகரீகச்செயல். நம்முடைய நம்மது என்று சொல்லுங்கள். தொல்காப்பியம் தொடங்கி அனைத்து இலக்கியங்களிலும், படிந்திருக்கும் தூசியை அகற்றுவோம், உலகிற்கும் சொல்லு வோம். இவை எல்லாம் எங்கள் மூதாதையர் எங்களுக்கு விட்டு சென்றவை என்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/videos/22-landing-in-sri-lanka", "date_download": "2019-02-16T09:55:17Z", "digest": "sha1:ZHHZDH5QIA6OFGDIYZ3H2RYI45NSFYCX", "length": 2831, "nlines": 72, "source_domain": "www.tamilpaa.com", "title": "Landing in sri lanka video | tamilpaa.com", "raw_content": "\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nவெள்ளத்திலிந்து உயிர் தப்பிய அதிஷ்டசாலி\nபிளாஸ்டிக் அரிசியை கண்டு பிடிப்பது எப்படி \nபட்டாசு சுட்டு சுட்டு ஆடட்டுமா\nஇனிய புத்தாண்டு வரவேற்பு 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/snarling-orange-trump-baby-blimp-flies-outside-british/4076542.html", "date_download": "2019-02-16T09:04:24Z", "digest": "sha1:FGNBORC2AW2QE5AT3FHA73OB6WSMAQIW", "length": 4076, "nlines": 56, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பறந்த 'டிரம்ப் பேபி' - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பறந்த 'டிரம்ப் பேபி'\nலண்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சித்திரிக்கும் குழந்தை வடிவிலான பலூன் பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு வெளியே இன்று (ஜூலை 13) பறக்கவிடப்பட்டது.\nஆரஞ்சு நிறத்தில் அணையாடை அணிந்தவாறு மக்களைப் பரவசப்படுத்தி வருகிறது. கோபமான தோற்றத்துடன் 'டிரம்ப் பேபி' வலம் வருகிறது.\nஅதிபர் டிரம்ப் பிரிட்டனுக்கு வியாழக்கிழமை சென்று சேர்ந்தார். தலைநகர் லண்டனுக்குத் தாம் செல்வதை அங்குள்ளவர்கள் விரும்பாத காரணத்தால் அந்நகரை முடிந்தவரை தவிர்க்கப் போவதாக Sun நாளிதழிடம் அவர் தெரிவித்தார்.\nடிரம்ப்பின் லண்டன் வருகைக்கு எதிராக அந்த பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅவற்றில் பங்கேற்க 64,000க்கும் மேற்பட்ட மக்கள் பதிவு செய்துள்ளனர்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை ம���திய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/23/mdmk.html", "date_download": "2019-02-16T10:32:20Z", "digest": "sha1:FEOVY6VVMOMFGAG2U3VGFU7XH4WXSDI6", "length": 13391, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளை வைகோ நடத்தும் பெரியார் விழா | mdmk celeberates periyar birthday - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n11 min ago தீவிரவாதிகள் எங்க போனாலும் விடமாட்டோம்.. தேடிப்பிடிச்சு அழிப்போம்.. ஆவேசமடைந்த பிரதமர் மோடி\n15 min ago ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு\n18 min ago 40 வீரர்களை பலி வாங்கிய தீவிரவாதி.. சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கும் பாகிஸ்தான் மீடியாக்கள்\n24 min ago திமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nMovies நடிகையுடனான காதல் விவகாரம்... காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகர்.. போலீசில் தந்தை புகாரால் பரபரப்பு\nLifestyle சிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nநாளை வைகோ நடத்தும் பெரியார் விழா\nம.தி.மு.க. சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக் கிழமை சென்னையில்நடைபெறுகிறது. வைகோ மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.\nம.தி.மு.க. இலக்கிய அணி சார்பில் பெரியார், அண்ணா பிறந்த நாள் விழா சென்னைஎழும்பூரில் உள்ள இம்பிரியல் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குநடைபெறுகிறது.\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இவ்விழாவில்அவைத் தலைவர் எல்.கணேசன், மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சிராமச்சந்திரன், துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் குடியரசு ஆகியோர் பேசுகின்றனர்.\nவிழாவை ஒட்டி நடைபெறும் கருத்தரங்கிற்கு கே.என்.ராம���்சந்திரன் தலைமைவகிக்கிறார். நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன், பாவாணன், கலைப்புலி தாணு மற்றும்பலர் பேசுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதிமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nகேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\nவீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\nதினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\nஎன்றும் இல்லாத திடீர் கெத்து.. தேமுதிக பலம் காட்டியதில் ஒளிஞ்சிருக்கும் தேர்தல் கணக்கு\nவிஜயகாந்த் தொண்டர்களை சந்திக்காதது ஏன் 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக 7 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கியது எதற்காக\nகாஷ்மீரில் வீரமரணமடைந்த இரு வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் முதல்வர், துணை முதல்வர்\nசிம்பு சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார்.. டி.ராஜேந்தர் விளக்கம்\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/16/jaya.html", "date_download": "2019-02-16T09:02:41Z", "digest": "sha1:7GNJD3S2GWIJDM4LJEWDPIW5KL3ZXS2M", "length": 14510, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிருஷ்ணகிரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெ. | jaya files nomination in krishnagiri today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n10 min ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\n19 min ago தினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\n26 min ago திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து.. வீரமரணமடைந்தவர்களுக்கு ரூ. 11 லட்சத்தை வழங்க முன்வந்த சூரத் தம்பதி\n31 min ago கேட்பாரற்று கிடக்குது கிராமங்கள்.. ஜெயிலுக்கு போக போறார் எடப்பாடி.. ஸ்டாலின் ஆவேசம்\nMovies varma updates- த்ருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. ஆனா நீங்க எதிர்பார்த்த ‘அவங்க’ இல்ல\nTravel அர்கீ பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle இறந்தவர்களின் உடல் எரிக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன தெரியுமா\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nSports கபில் தேவை முந்தி சாதனை தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்\nAutomobiles இந்தியாவின் முதல் தயாரிப்பான மாருதி800 காரை ஹர்பாலுக்கு வழங்கிய இருபெரும் தலைவர்கள் யாரென தெரியுமா\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகிருஷ்ணகிரி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெ.\nகிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை வேட்புமனுத் தாக்கல்செய்கிறார்.\nஇதற்காக சென்னை போயஸ் தோட்டத்திலிருந்து தனது சகல பரிவாரங்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலைகிருஷ்ணகிரி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது உயிர்த்தோழி சசிகலாவும் உடன் சென்றார்.\nஅதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா தேனி மாவட்டம்ஆண்டிப்பட்டியிலும், தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரியிலும் போட்டியிடுகிறார்.\nவரும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது.\nகிருஷ்ணகிரியில் பிற்பகல் 12 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யும் அவர் அங்கிருந்து மதுரை செல்கிறார்.மதுரையில் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தைத் துவக்குகிறார்.\nஏப்ரல் 18 ம் தேதி முதல் அடுத்த மாதம் 7 ம் தேதி வரை ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்கிறார். அனைத்துமாவட்டங்களிலும் பிரசாரம் செய்யும் அவர் இறுதியாக அடுத்த மாதம் 7 ம் தேதி சென்னையில் பிரசாரம்செய்கிறார்.\n20 நாட்கள் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்வதால் அவருக்குத் தேவையான பொருட்கள், திறந்த வெளி பிரசாரவேனுடன் கிருஷ்ணகிரி சென்றுள்ளார்.\nஏசி செய்யப்பட்ட 2 மெர்சிடஸ் சுவராஜ் பிரசார வேன்கள், ஒரு திறந்த வெளி பிரசார வாகனமும்ஜெயலலிதாவுடன் சென்றன. அவருடன் ஜெயலலிதாவின் பாதுகாவலர்களும் சென்றனர்.\nகிருஷ்ணகிரி செல்லுமுன் ஜெயலலிதாவும், அவரது உடன்பிறவா சகோதரி சசிகலாவும் சென���றனர். இவர்கள்போயஸ் தோட்ட வீட்டை விட்டு வெளியே வந்ததும் வீட்டு வேலையாள் ஒருவர் திருஷ்டி தேங்காய் உடைத்தார்.\nகிருஷ்ணகிரி தமிழ்நாடு ஹோட்டலில் தங்குகிறார் ஜெயலலிதா. இதனால் அங்கு பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. ஜெயலலிதா தங்கும் அறையில் ஏ.சி.உள்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nகிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரியும், தர்மபுரி மாவட்ட ஆர்.டி.ஓ.வுமான மதிவாணனிடம் ஜெயலலிதாவேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/08/blog-post_5600.html", "date_download": "2019-02-16T09:46:43Z", "digest": "sha1:BBIMWHLKGF52GGC4KEHTOLG7P2TSBWPM", "length": 18691, "nlines": 268, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்தேன்” ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்தேன்”\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் (கே.பி.), ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிவரை, பிரபாகரனுடன் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விஷயம் பற்றி ஒரு சர்ச்சை இருந்துவந்த நிலையில், இவரது கூற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nகே.பி. நேற்று வழங்கிய பேட்டி ஒன்றில், “யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத காரணத்தால், புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே” என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார்.\nஅந்தப் பேட்டியில்தான், இந்த விஷயத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.\n“நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. சில சமயங்களில் நான் நடேசன் ஊடாக பிரபாகரனுடன் தொடர்புகளை வைத்திருந்தது உண்மைதான். அவை அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்த விஷயம். யுத்தம் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. இதனால், பிரபாகரனுடன் நீண்டநேரம் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அப்படியான சந்தர்ப்பங்களில் நடேசன் மூலமாக தகவல்களை அனுப்பியிருக்கின்றேன��.\nஅதற்காக, பிரபாகரனுடன் நான் நேரடித் தொடர்பில் இருக்கவில்லை என்று அர்த்தமல்ல. யுத்தத்தின் இறுதிவரை அவருடன் நான் தொடர்பில் இருந்தேன். அதுதான் உண்மை” என்றும் தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்தவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் சேனல்-4ல் வெளியான காட்சிகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் ஆச்சரியமானது.\nஇந்தக் கேள்விக்கான பதில் என்ன தெரியுமா கொழும்பில் இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்ட அதே தினத்தில், புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பதும், இந்தப் பதிலும் கிட்டத்தட்ட ஒரே விஷயம்தான்.\n“அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம்”\nதற்போது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஸ்ரீலங்கா பற்றிய நிலைப்பாடும் இதுதான்\nவிடியும் பொழுது தூரம் இல்லை\nஅந்த ஆளு ஒரு டுபாக்கூர்யா..ராஜபக்சேவின் கைப்பாவையாக இருப்பவர் வேறு என்ன சொல்வா\n“அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம்”\nதமிழ் மணம் தொட்டாச்சு 9\n//“அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம்”//\nஇந்த மனிதன் ஏதேதோ சொல்லி தமிழரை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றான். தமிழர்கள் என்ன இழிச்ச வாயர்கள் என்ற எண்ணமோ இவர்களின் முகமூடி கிழிந்து கனகாலமாகிவிட்டது. போடும் கூத்துக்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லியே ஆகாவேண்டும்.\nஇப்படி சொல்வதை தவிர வேறு எதையும் அவர் ’சொல்ல’முடியாத சூழ்நிலை\nஎடுபிடிகளுக்கெல்லாம் ராஜதந்திரி அந்தஸ்து கொடுக்கும் ஊடகங்களைச் சொல்ல(கொல்ல)வேண்டும்\nபுலிகளின் ஆரம்பகால தலைவர் ஒருவர் அடுத்த கட்ட ஈழப்போரை பற்றி பரபரப்பாக கூறுவார் என்று பார்த்தால் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை பற்றி உருப்படியாக கதைக்கிறாரே\nநல்லது நடந்தா சரி தான்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nசெங்கொடிக்கு வீரவணக்கம், தூக்குத்தண்டனையை ஆயுள்தண்...\nநம் இந்தியா ஜனநாயக நாடா\nஆல்கஹால் அருந்தி... ஆரோக்கியமா வாழ்வோம்...\nஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்\n\"வேட்டியே வேணாம்னு சொல்லிட்டேன்,பேட்டி எதற்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nமடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறி...\nஇந்த மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசம்\n” அலறுகிறது அமெரிக்க அர...\nரஜினிகாந்த் பேச்சை கேட்டிருந்தால் காங்கிரஸ் ஆட்சி ...\nஉண்மையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையானவரா\nகாங்கிரஸ் நிச்சயம் நசுக்கிவிடும் ஹசாரேயை...\nஇது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free\nஅழகிரி மதுரையை விட்டே ஓட்டமா மதுரையில் பரபரப்பு\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nஈழப் போராட்டத்தின் இரண்டு முக்கிய உரைகள்\n இனி தொடர்பதிவு யோசிக்கவே கூடாது...\nஇந்த தொடர் பதிவைக் கண்டுபிடிச்சவன் என்கையில கிடைச்...\nஐயையோ எல்லாம் போச்சே பாமக - ராமதாஸ் அலறல்...\nஎன்ன பொழப்புடா இது - பள்ளியில் நடந்த உண்மைகள் -7\nஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nஇதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க\nவிஜயகாந்துக்கு வந்த ‘வில்லங்க’ கடிதம்\nஆக்னிஸ்மேரியும் அம்லோர் அம்மாளும் - ஒரு இரத்த சரி...\nசென்னையில் சிங்களவர் மீது சரமாரி தாக்குதல்-ஒரு பரப...\nஇந்த காலத்து பசங்க எப்படி இருக்காங்க பாருங்க\nசன் டிவி கலாநிதிமாறன் பெயரில் புகார் கொடுத்தவர் ம...\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nசிறு‌மியை ‌சீர‌ழி‌த்த ‌சி‌ல்லரை ம‌னித‌ர்க‌ள்(மிருக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/07/06182226/1002941/Luxury-actor-car-drunk-vehicle-police-Chennai-traffic.vpf", "date_download": "2019-02-16T10:19:38Z", "digest": "sha1:TDLHTOAQ6KWYJEXXFJPLIX3MA2WKAGIK", "length": 9571, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பட்டப்பகலில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நடிகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபட்டப்பகலில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நடிகர்\nவாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை\nசென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் இன்று பட்டப்பகலில் சொகுசு கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அப்போது காரின் உள்ளே இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் அதை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் மனோஜின் ஆவணங்களையும் பறிமுதல் செய்ததுடன், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக 2 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅட்லி உடன் விஜய் 3வதாக இணைந்துள்ள புதிய படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\n20 கிலோ உடல் எடையை குறைக்கிறார் ஜெயம் ரவி\nபுதிய படத்திற்காக, நடிகர��� ஜெயம் ரவி, உடல் எடையை குறைக்க தீவிரமாகியுள்ளார்.\n'தேவி-2' படம் குறித்து வித்தியாசமான அறிவிப்பு\nஇயக்குநர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, கோவை சரளா நடிக்கும் \"தேவி-2\" திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழு வித்தியாசமாக வெளியிட்டுள்ளது.\nகாஷ்மீர் தாக்குதல் - திரையுலகினர் கண்டனம்\nகாஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக தென்னிந்திய பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nகாஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான அந்த செயலுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் புதிய படமான 'மாமனிதன்' படத்திற்கு, இசையமைக்கும் பணிகளை இளையராஜா தொடங்கவுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/09175015/1005493/Water-Release-Raises-In-Tamilnadu-Kerala-Karnataka.vpf", "date_download": "2019-02-16T09:17:56Z", "digest": "sha1:5VIROT4FKFQ7RBTFQ5ITSNLSEDVE62JY", "length": 15965, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்துக்கு தண்ணீர் அளவு அதிகரிப்பு\nகேரளாவில் வயநாடு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள கபினி கேஆர்எஸ், ஹேமாவதி ஹாரங்கி ஆகிய அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.\nதற்போது கேரளாவில் வயநாடு பகுதியில் பெய்யும் மழையும் வந்து சேருவதால், இன்று பிற்பகலில் கபினி அணையிலிருந்து 71 ஆயிரம் கன அடியும் கேஆர்எஸ் அணை யில் இருந்து 40 ஆயிரம் கன அடியும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலமாக, தற்போது தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.\nதற்போது கேஆர்எஸ், கபினி இரு அணைகளும் மொத்த கொள்ளளவை எட்டிய நிலையில் தண்ணீர் அதிகமாக வருவதால் கூடுதலாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\"மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 25 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\"\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 311 கன அடியாகவும், நீர் இருப்பு 89 புள்ளி ஐந்து ஒன்பது டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் டெல்டா பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு, 19 ஆயிரம் கன அடியில் இருந்து, 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கபினி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால்117 அடியாக உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n\"முழு கொள்ளளவை எட்டும் நிலையில் பில்லூர் அணை \"\nகோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி ஆகும். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் தற்போது 97 அடியை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"விடிய விடிய கனமழை - ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு\"\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. ஆழியாறு அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 811 கன அடி நீர் வந்ததால், நள்ளிரவில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மனக்கடவு வழியாக கேரளாவின் மூலத்துரா அணையை அடைந்தது. காட்டாற்று வெள்ளம் திடீரென்று பாய்ந்ததால், மூலத்துரா அணையின் மதகுகள் உடைந்தன. இதனால், நெடும்பாறை, மீனாட்சிபுரம், கோபாலபுரம் உள்ளிட்ட 5 கிராமங்களுக்கு செல்லும் இடத்தில் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nமேகதாதுவில் அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு : கர்நாடக அமைச்சர் சிவக்குமார் தகவல்\nமேகதூது அணை விவகாரத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், பேச்சு நடத்த தயார் என்று கர்நாடக மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.\nமேட்டூர் அணை நிரம்பியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை\nமேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டி 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபள்ளி மாணவர்களுடன் கை குலுக்கிய முதல்வர்\nபள்ளி மாணவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nமேட்டூர் அணையில் நீர் திறப்பு எப்போது - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு பதில்\nஅணையின் நீர் வரத்தை பொருத்து விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயரமுள்ள தேசியக்கொடி\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.\nபள்ளி மாணவ மாணவிகள் உலக சாதனை முயற்சி : மெய்சிலிர்க்க வைத்த டால்பின் டைவ்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த மாணவர் முகமது ஜாவித் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 15 சைக்கிள்களை டால்பின் டைவ் மூலம் 5 புள்ளி மூன்று நான்கு வினாடிகளில் தாண்டி புதிய உலக சாதனை செய்தார்.\nகாவல் நிலைய���்தில் லாரியின் பின் சக்கரங்கள் திருட்டு\nஓமலூர் அருகேயுள்ள தீவட்டிப்பட்டியில், காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில், சக்கரங்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாகூர் தர்காவின் 462-வது ஆண்டு சந்தனக்கூடு விழா\nநாகூர் தர்காவின் 462-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா கோலாகலமாக நடைபெற்றது.\nஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் : 100 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம்\nசத்தியமங்கலம் அடுத்துள்ள தொப்பம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த 2 காட்டு யானைகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் : பரதநாட்டியத்தில் அசத்திய கலைஞர்கள்\nகும்பகோணம் அருகே உள்ள, திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோயிலில், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.com/sanipeyarchi_parikarangal.php", "date_download": "2019-02-16T09:46:36Z", "digest": "sha1:NVZGEA3ZZ7VTELC7JGJOXJOFFYRZ6C2C", "length": 101768, "nlines": 305, "source_domain": "abiramiastrology.com", "title": " சனிப்பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பரிகாரங்கள், ஜோதிடர் அபிராமி சேகர் கணித்த சனி பெயர்ச்சி ராசிபலன்கள் மற்றும் வீடியோ, 2017 sani peyarchi palangal tamil, sani peyarchi rasi palangal 2017-2020, tamil palangal sani pearchi, sani peyarchi parikarangal, sani peyarchi horoscope 2017-2020", "raw_content": "\n12 ராசிகளின் பொதுப் பலன்கள்\n12 லக்னத்தின் பொதுப் பலன்கள்\nசனிப்பெயர்ச்சிப் பலன்கள் பரிகாரங்கள் - முக்கியமான விஷயங்கள் தொகுப்பு\nஆய கலைகள் அறுபத்து மூன்றில் ஜோதிடமும் ஒன்றாகும். ஜோதிடம் என்பது வானியலோடும் கலந்து காணப்படுவதால் இது வேதத்தின் அங்கம் என்று ஜோதிடம் அழைக்கப்படுகின்றது. நவக்கிரகங்கள் 9 ஆகும். இதில் “குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி இராகு, கேது பெயர்ச்சி” இவற்றிற்கு மட்டுமே ஜோதிட சாஸ்த்திரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.\nமற்ற கிரகங்கள் பெயர்ச்சி ஆகவில்லையா என்றால் எல்லாக்கிரகங்களும் சுற்றிச் சுழன்று கொண்டுதான் உள்ளது. சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் இவையெல்லாம் மாதக் கிரகங்கள் ஆகும். சந்திரன் தினமும் மாறும் கிரகம் ஆகும். குரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பெயர்ச்சியாகும். ராகு, கேது ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சியாகும். சனி மட்டுமே 2 ½ வருடங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகக் கூடியதாகும். அதனால் தான் சனிப்பெயர்ச்சிக்கு ஜோதிட சாஸ்த்திரத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nசனியானவர் தெய்வங்கள் தேவர்கள் முனிவர்கள் சாதுக்கள் சந்நியாசிகள் ஆண், பெண் இருப்பவன் இல்லாதவன் ஏழை பணக்காரன் உயர்ந்தவர் தாழ்ந்தவன் படித்தவன் படிக்காதவன் சாதி, மதம், இனம், மொழி, என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் ஆட்கொண்டு ஆட்சி செலுத்துவதில் முதன்மையானவர் ஆவார்.\nநவக்கிரங்களிலேயே சனி பகவான் வித்தியாசமானவர். மனிதனின் பிறப்பு நிலையில் அவரவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணிய கணக்கின் அடிப்படையிலேயே அவர் இச் சென்மத்தில் பலன்களை அளிக்கவல்லவராவர். முற்பிறவியில் நற்பலன்கள் நற்செயல்கள் நற்சிந்தனைகள் செய்யின் இச்சென்மத்தில் அவர் மிக உயர்ந்த வாழ்வையும் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிப்பவரவாகவும் மாறாக முற்பிறவி மற்றும் முன்ஜென்மத்தில் கெடுபலன்கள் தீயபலன்கள் தீய எண்ணங்கள், பாவங்கள் செய்யின் இச்சென்மத்தில் துன்பம், துயரம் அசிங்கம் அவமானம் நித்தம். நித்தம் போராட்டம் மனக்குழப்பம் நிம்மதியற்ற சூழ்நிலையை அளிக்கவல்லவரவார்.\nஒரு மனிதனுடைய பிறப்பிற்கும் இறப்பிற்கும் காரணகர்த்தா சனி ஆவார். ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அழுகின்றது. குழந்தை பிறந்த பொழுது அழுதால் மட்டுமே மற்றவர்களால் சந்தோஷமாக சிரிக்க முடியும். அதே போல் ஒரு மனிதன் இறக்கும் பொழுது மற்றவர்கள் அழுகின்றார்கள். ஆக இறப்பு என்ற ஒரு விஷயத்திற்கும் சனி பகவான் காரணமாகிறார். ஆக அழுகை என்ற ஒரு விஷயத்திற்கு சனி பகவான் காரணகர்த்தாவாவார். அதனால் தான் சனிபகவான் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப ஒவ்வொரு மனிதனையும் அழவைத்து அவனை கஷ்டப்படுத்தி நீதி வழங்குகிறார்.\nசனிபகவான் ஒரு ���ீதிமான் ஆவார். எப்படி நீதிபதியானவர். ஒருவன் செய்த குற்றங்களுக்குத் தக்கப்படி தண்டனை அளிக்கிறாரோ அதே மாதிரி சனிபகவானும் அவரவர் முற்பிறவியில் செய்த கர்மாக்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குகிறார்.\nஎனவே தான் சனி என்றாலே நாம் எல்லோரும் அச்சத்துடனே இருந்து வருகிறோம். சனி பகவானை நினைத்தாலே நம் நெஞ்சும் பதறுகிறது. நம்மை அறியாமலேயே ஒருவித பயம் பீதி மனக்குழப்பம் வந்து விடுகிறது.\nஇவர் நினைத்தால் சாதரணமாக உள்ள ஒருவனை மாடமாளிகைக்கு அதிபதியாகவும் மாடமாளிகைகளில் சகலவசதிகளுடன் வாழ்வோரை கீழே தள்ளி ஆண்டியாகவும் பரதேசியாகவும் ஆக்கும் ஆற்றல் பெற்றவராவார். அதனால் தான் “சனி கொடுத்தால் யார் தடுப்பார்” என்ற அனுக்கிரகத்தையும் பெற்றார். சனியானவர் தன்னுடைய தசா காலங்களில் ஒருவருக்கு கொடுக்கும் செல்வமானது அவரது மூன்று தலைமுறைகளுக்கும் நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகிறது. மற்ற கிரகங்கள் தங்களது தசா காலங்களில் கொடுக்கும் செல்வமானது அந்தத் தசையாலோ அல்லது அடுத்த தசையாலோ அது அழிந்துவிடும் அல்லது கைமாறி விடும் அல்லது கையை விட்டுப் போய்விடும்.\nசனி பகவான் கொடுத்தால் யாராலும் தடுக்க இயலாது. அதனால் தான் “சனி கொடுத்தால் யார் தடுப்பார்” “சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, சனியை போல் கெடுப்பாரும் இல்லை” என்ற வார்த்தைகள் வழக்கத்திற்கு வந்தன. மேலும் இவரது தசா புத்தி அந்தர சூட்சம காலங்களில் ஒருவருக்கு தொழில் சொத்து, புகழ், அந்தஸ்து செல்வம் செல்வாக்கு இவற்றை அளித்து அது என்றும் அழியாமல் நிலைத்து நிற்க வைப்பார்.\nஅரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பது ஔவையின் வாக்கு. அப்படிப்பட்ட மானிடப் பிறப்பில் அவன் கூன், குருடு, செவிடு நொண்டி இல்லாமல் ஆரோக்யமாக இருக்க உதவுபவரே சனிபகவான் ஆவார். இதனாலேயே இவர் “ஆயுள் காரகன்” என்று அழைக்கபப்டுகிறார்.\nஅத்துடன் நோய் நொடி இல்லாமல் நன்கு ஆரோக்யமாக இப்பூவுலகில் வாழ்ந்து மடிவதே மனிதப் பிறவியின் பலன் ஆகும். ஆனால் சனியானவர் தீராத வியாதியையும், அதனால் தீர்க்க முடியாத நோயையும் அதனால் மரண அவஸ்தைகளையும் அளிப்பதால் அவர் நோய் காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.\nஇதன் அடிப்படையிலேயே ஒரு மனிதனது வாழ்க்கையில் ஆயுளைப் பார்க்கும் பொழுது “அற்ப ஆயுள்” “மத்திம ஆயுள்” “��ீண்ட ஆயுள்” என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிட சாஸ்த்திரப்படி தசா ஆண்டுகள் 120 ஆகும். ஆனால் நடைமுறையில் நாம் எல்லோரும் அவ்வளவு காலம் வாழ்வது இல்லை. இருப்பினும் மனித வாழ்வை சுமார் 90 ஆண்டுகளாகக் குறிப்பிட்டு அதற்கு சனியின் சுழற்சியின் அடிப்படையில் பெயரிடப்பட்டது.\nஒரு மனிதன் பிறந்ததிலிருந்து 33 வயதுக்குள் இறந்தால் “அற்ப ஆயுள்” என்றும் 33 வயதுக்கு மேல் 66 வயதுக்குள் இறப்பின் “மத்திம ஆயுள்” என்றும் 66 வயதுக்கு மேல் இறப்பின் “பூர்ண ஆயுள்” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த ஆயுளை நிர்ணயிப்பதே சனி பகவானே ஆவார்.\nசனியானவர் ராசி மண்டலமான 12 ராசிகளைச் சுற்றிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகும். வானியல் சாஸ்த்திரப்படி சுமார் 29 ½ ஆண்டுகள் ஆகும். ஒரு மனிதனது ஜாதகப்படி அவர் 12 ராசிகளையும் சுற்றி வர எடுக்கும் கால அளவு சுமார் 30 ஆண்டுகள் ஆகும். அதாவது பிறந்ததிலிருந்து 30 வயது வரை அவர் ஒருவரது ஜாதகத்தில் சுற்றி வரும் கால அளவை “மங்கு சனி” என்றும் 30 முதல் 60 வயது வரை ஜாதகத்தை சுற்றும் காலத்திற்கு “பொங்கு சனி” என்றும் 60 வயது முதல் 90 வயது வரை ஒரு ஜாதகத்தை சுற்றும் காலத்திற்கு “மரணச் சனி” என்றும் குறிப்பிடுவார்கள். ஆக அவர் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என்று ஒரு ஜாதகரை முழுமையாக ஆட்கொண்டு ஆட்சி செலுத்துகிறார்.\nஉலகத்தில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க மனித மனம் ஆசைப்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அதற்கேற்ப நம் ஜாதகம் அமைந்துள்ளாதா என்பதுதான் கேள்விக்குறி. எல்லோருமே வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். அந்த வெற்றி எத்தனை பேருக்கு கிடைக்கிறது என்பது தான் கேள்வி. அப்படிபட்ட வெற்றியை அளிக்கவல்லவர் சனிபகவான் மட்டுமே.\nஅவர் ஒருவர் மட்டுமே ஒரு மனிதனை கடுமையாக உழைக்க வைத்து அவனைக் கடுமையாகப் பாடுபடவைத்து அவனை அல்லல்படவைத்து அவனுக்கு வெற்றியையும் அழியாப் புகழையும் அளிக்க வல்லவராவார்.\nநவக்கிரகங்களிலே அதிக முக்கியத்துவம் பெறக் காரணம் இவர் மட்டுமே, தொழில் ஸ்தானம் எனப்படும் ஜீவனத்துக்கான வழி வகைகளை ஏற்படுத்துவதால் இவர் “ஜீவன காரர்கள்” என்று அழைக்கப்படுகிறார். தொழில் என்ற ஒன்று அல்லது வேலை என்ற ஒன்று இருந்தால் மட்டுமே இவ்வுலகில் வாழ முடியும். கடுமையான உழைப்புக்கும் சீரிய முயற்சிக்கும் காரண கர்த்தாவே சனியாவார். “உழைப்பு” என்ற ஒன்றுக்கு “சனி” என்பதே பொருளாகும். எனவே ஒரு மனிதன் வாழ ஜீவனத்திற்கு வழிவகை செய்வதால் இவர் “ஜீவன காரகன்” என்றும் அழைக்கப்படுகிறார்.\nவான மண்டலத்தில் உள்ள ராசிகளில் சனி பகவானுக்கு மட்டுமே “மகர ராசி” “கும்பராசி” என்ற இரண்டு ராசிகளும் அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ராசிகள் வான மண்டலத்தில் 10வது மட்டுமே 11வது ராசிகள் ஆகும். 10 என்பது கர்மம் ஆகும். இங்கு கர்மம் என்பது “தொழில்” என்ற அடிப்படையிலும் பார்க்கப்படுதல் வேண்டும். இவ்வுலகில் மனிதன் ஜீவிக்க வேண்டும் என்றால் வேலை அல்லது தொழில் செய்தால் தான் ஜீவனம் பண்ண முடியும். அப்படிப்பட்ட ஜீவன ஸ்தானத்தை தன்னுள் வைத்துள்ளதால் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை மற்றும் தொழிலை அமைத்துக் கொடுப்பதில் முக்கியப் பங்கு பெற்றவராக சனி அமைகிறார். ஆக இவ்வுலகில் சனி பகவான் அனுக்கிரகம் இல்லாமல் யாரும் வேலையோ தொழிலோ செய்ய முடியாது எனபது மட்டும் உண்மையாகும்.\n11ம் இடம் என்பது தொழில் அல்லது வேலை மூலம் கிடைக்கும் ஊதியம் அல்லது சம்பளம் அல்லது லாபம் இவற்றைக் குறிப்பிடுவதேயாகும். மேலும் 11ம் இடம் என்பது ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒருவரது எண்ணம் ஆசை அபிலாஷை அத்தனையையும் பூர்த்தி செய்யும் இடமாகும். எனவே சனியானவர் எந்த ஒரு சின்ன விஷயமானாலும் அது நடப்பதற்கும் அதனால் மகிழ்ச்சி லாபம் அடைவதற்கும் காரணமாகிறார். எனவே சனி பகவான் அனுகூலம் இல்லாமல் எந்த ஒரு ஜீவனும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷகரமாகவும் இருக்க முடியாது.\nநவக்கிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மெதுவாக அதிகக் காலம் எடுத்து செல்வதாலேயே அவர் “மந்தன்” என்று அழைக்கப்படுகிறார். “மந்தன்” என்றால் “மெதுவாக” என்று அர்த்தம், அதனால் தான் சனிதசை காலங்களில் எந்த ஒரு விஷயமும் உடனடியாக நடக்கவிடாமல் மெதுவாக சற்று காலம் தாழ்த்தி கஷ்டப்பட்டு அந்தக் காரியத்தை பூர்த்தி செய்வார். அதனாலேயே சனி பகவானுகு “மந்தன்” என்றொரு பெயரும் உண்டு.\nசனி பகவானுக்கு மந்தன், மூடவன், நீலன் காரி, முதுமகன், பினிமுகன், சாயாபுத்திரன் என்று பல பெயர்கள் உண்டு.\nசனி பகவான் தான் இருக்கும் இடத்தைப் பலப்படுத்துவார் என்றும், பார்க்கும் இடத்தைக் கெடுப்பார் ��ன்றும் பொதுப்பலன்களாகக் குறிப்பிடப்படுகிறது. இருப்பினும் சனியானவர் 3, 7, 10, ஆகிய பார்வை மூலம் மற்ற ராசிகளைப் பார்வை இடுவார். இதில் 7, 10ம் பார்வைகள் சுமாராகவும் 3ம் பார்வையாக பார்வையிடுவது சற்று கொடுரமானது என்றும் குறிப்பிடப்படுகிறது.\nசனி பகவானின் பார்வைக்கு சக்தி அதிகம், அவரது பார்வை பட்டாலே தீங்கு நேரிடும் என்று கூறப்படுகிறது. ஒரு முறை கயிலாயத்தில் விநாயகருடைய சதூர்த்தியான விநாயகருடைய பிறந்த நாள் சீரும் சிறப்புமாக நடைபெற்று வந்தது. இந்த விழாவிற்கு தேவர்களும் முனிவர்களும் ஞானிகளும் கயிலாயம் சென்றார்கள். சனி பகவானும் அங்கு செல்ல விரும்பி தன் தாயிடம் அனுமதி கேட்க அவர் தாயான சாயாதேவி அங்கு செல்ல விடாமல் தடுக்க சனிபகவான் யாருக்கும் தெரியாமல் கயிலாயம் சென்று விநாயகருடைய சதூர்த்தி விழாவை கண்டுகளிக்கிறார்.\nஅதன்பிறகு விநாயகருடைய தலை துண்டாடப்படுகிறது. அதற்கு பதிலாக யானைத் தலை பொருத்தப்படுகிறது. தனது மூத்த மகன் தலை துண்டானதற்குக் காரணம் சனிபகவான் தான் காரணம் என்று கருதி பார்வதி தேவி சனிபகவானின் கால் மூடமாகட்டும் என்று சாபமிடுகிறார். பதிலுக்கு சனியின் தாயான சாயாதேவி கோபப்பட்டு விநாயகப் பெருமாளின் வயிறு பெருகட்டும் என்று பதில் சாபமிட விநாயகரின் வயிறு பெரியதாகி அவரால் மெதுவாகத்தான் நடக்க முடியும் என்ற நிலை வந்ததாகக் கூறப்படுகிறது. சனியின் காலும் முடமனாதாகக் கூறப்படுகிறது.\nஈஸ்வர பட்டம் பெற்றவர், ஒருவர் சனிபகவான். இன்னொருவர் இராவனேஸ்வரன் ஆவார். இப்படிப்பட்ட இராவணன் தன் மகன் இந்திரஜித் பிறக்கும் நேரத்தில் எல்லாக் கிரகங்களும் இந்திரஜித்தின் ஜாதகத்தில் அவனது லக்னத்திற்கு 11ம் இடத்தில் அமரும் வகையில் நிலை நிறுத்தினார். பொதுவாக ஜோதிடதிதில் 11ம் இடம் என்பது ஒருவரது எண்ணம், ஆசை, அபிலாஷை, விருப்பம் பூர்த்தியாகும் இடமாகும். 11ம் இடத்தில் அமர்ந்த சனி இந்திரஜித் ஜாதகத்தில் தன் காலை 12ம் இடத்தில் நீட்டினார். 12ம் இடம் என்பது விரையம், நஷ்டம், அற்ப ஆயுள் இவற்றை ஜோதிட சாஸ்த்திரம் குறிக்கும். இங்கு 12ம் கட்டத்தில் சனி பகவான் காலை நீட்டியதைக் கண்ட இராவணன் அவர் மேல் கோபம் கொண்டு சனி பகவான் காலை துண்டித்துவிட்டார். அதனால் “சனி முடவன்” என்று அழைக்கப்படுகிறார்.\nஒரு முறை சனி சகோதரரான யமனுட���் ஏற்பட்ட சண்டையில் யமன் சனி பகவானின் காலை உடைத்ததால் சனி பகவான் கால் முடமனாதாக கூறப்படுகிறது.\nகாலவ முனிவரின் சாபத்தாலும் சனிபகவானின் கண் குருடாகவும் கால்கள் முடமாகியதாகவும் கூறப்படுகிறது.\nஆக பார்வதி தேவியின் சாபத்தால் கால் முடமானது என்றும், இராவணன் கால்களை வெட்டியதால் கால் முடமானது என்றும் யமன் உடைத்ததால் கால் ஊனமானது என்றும் காலவ முனிவரின் சாபத்தால் கால் ஊனமானது என்றும் பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகிறது.\nஎனவே சனியின் கால்கள் பாதிக்கப்பட்டதால் அவரால் நடக்கமுடியவில்லை என்றும் அதனால் ஒரு இராசியைக் கடக்க அதிகக் காலம் எடுத்துக் கொள்வதால் அதாவது மெதுவாகச் செல்வதால் “மந்தன்” என்றும் “முடவன்” என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.\nசனி கோச்சாரத்தில் ஒருவரது ராசிக்கு 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் மட்டுமே நற்பலன்களை அளிப்பார் என்றும் 5,9ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்கள் சற்று சுமாரான பலன்கள் என்றும் 1,2,4,7,8,12ம் ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலங்கள் சிறப்பானது என்றும் ஜோதிட சாஸ்த்திரத்தில் குறிப்பிடப்படுகிறது.\nசனி பகவான் ஒவ்வொருவரது ஜாதகத்திலும் அதாவது ராசிக்கு முன்பின் சஞ்சரிக்கும் காலங்களை எழரைச்சனி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இதில் ராசியில் அவர் சஞ்சரிக்கும் 2½ ஆண்டுகள் “ஜென்மச்சனி” என்றும் ராசிக்கு 12ம் இடத்தில் சஞ்சரிக்கும் 2½ ஆண்டுகளை “விரையச்சனி” என்றும் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் 2½ ஆண்டுகள் “குடும்பச் சனி” என்றும் குறிப்பிடுவர். ஆக மொத்தம் 7½ ஆண்டுகளை அவர் ஒரு ராசியில் முன்பின் சஞ்சரிக்கும் காலத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பங்கு கொள்வார்.\nஅடுத்து ஒருவரது ராசிக்கு 4ம் இடத்தில் கோச்சாரத்தில் சஞ்சாரம் செய்யும் 2½ ஆண்டுகள் காலத்தை “அர்த்தாஷ்டமச்சனி” என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.\nஅடுத்து ஒருவரது ராசிக்கு 7ம் இடத்தில் கோட்சாரத்தில் சஞ்சாரம் செய்யும் 2½ ஆண்டுகள் காலத்தை “கண்டச்சனி” என்ற பெயரால் அழைக்கப்பட்டு மனித வாழ்வை ஆட்கொள்கிறார்.\nஅடுத்து ஒருவரது ராசிக்கு 8ம் இடத்தில் கோட்சாரத்தில் சஞ்சாரம் செய்யும் 2½ ஆண்டுகள் காலத்தை “அஷ்டமச்சனி” என்ற பெயரால் அழைக்கப்பட்டு மனித வாழ்வை இயக்குபவராகிறார்.\nஆக “எழரைச்சனி” என்ற பெயரால் 7½ ஆண்டுகள் “அர்த்தாஷ்டமச் சனி” 2½ ஆண்டுகள் “கண்டச்சனி” 2½ ஆண்டுகள் “அஷ்டமச்சனி” 2½ ஆண்டுகள் என்று அவரது சுற்று சுமார் 30 ஆண்டுகளில் சராசரியாக 15 ஆண்டுகளை இவரே ஒரு மனிதனுக்கான காலத்தை எடுத்துக் கொண்டு அவனை முழுமையாக ஆட்சி செலுத்துகிறார்.\nஎழரைச் சனி 3 பிரிவுகளைக் கொண்டது, அதாவது விரையச்சனி, ஜென்மச்சனி, குடும்பச்சனி ஆகும்.\nஒருவரது ஜாதகத்தில் அவரது ராசிக்கு 12வது இடத்தில் சனி பகவான் கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் உடல் ஆரோக்யக் குறைவு தேவைய்ற்ற செலவினங்கள் அலைச்சல்கள் வீண் பிரச்சனைகள் அதனால் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். உறவினர்களை இழக்க நேரிடும். நிம்மதியற்ற தூக்கம் ஏற்படும். தேவையில்லாமல் கடன் வாங்கி வட்டி கட்ட வேண்டிய ஏற்படும். இருக்கும் பொருட்கள் கையை விட்டுப் போகும்.\nஒருவரது பிறந்த ராசியில் கோச்சாரம் சனி சஞ்சாரம் செய்யும் காலங்களில் எதிலும் பிடிப்பின்மை. அலைச்சல் அவமானம் உடல் ஆரோக்யக் குறைவு தேவையற்ற மனக்குழப்பம் மன தைரியம் இன்மை எதிலும் மகிழ்ச்சியில்லாமல் இருத்தல் பயத்துடனே வாழ்க்கை நடத்துதல் நண்பர்களால் உறவினர்களால் தேவையற்ற பிரச்சனைகள் வேலையில் நிம்மதியின்மை குழந்தைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.\nஒருவரது ஜனன ஜாதகத்தில் ராசிக்கு 2ம் இடத்தில் கோச்சாரத்தில் சனி சஞ்சரிக்கும் சுமார் 2½ ஆண்டுகளில் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் கல்வியில் தடை, கணவன் மனைவி ஒற்றுமை குறைவு கொடுத்த பணம் வராமல் போகுதல், பொருளாதார நெருக்கடி தேவையற்ற பிரச்சனைகள் வார்த்தைகளால் குடும்பம் சிதறுதல் குடும்பத்தில் புதுவரவால் நிம்மதியற்ற சூழ்நிலை ஏற்படும்.\nஒருவரது ஜாதகத்தில் ராசிக்கு 4ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் சுமார் 2½ ஆண்டுகளில் அடிக்கடி உடல் ஆரோக்யக் குறைவு வேலை அல்லது தொழிலில் தேவையற்ற பிரச்சனைகள், தாயாரின் உடல் நலன் பாதிப்பு, குழந்தைகள் பிரிதல், அவர்களால் தேவையற்றப் பிரச்சனைகள், வீடு, மனை, சொத்து, வண்டி வாகனங்களில் தேவையில்லாத பிரச்சனைகள், தேவையற்ற அலைச்சல்கள் எப்பொழுதும் டென்சனுடனே வாழும் சூழ்நிலை ஏற்பட்டு விலகும்.\nஜாதகத்தில் ஒருவரது அவரது ராசிக்கு 7ம் இடத்தில் கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் 2 ½ ஆண்டுகளில் உய��ருக்குக் கண்டம், கணவன் மனைவி உறவில் தேவையற்ற பிரச்சனைகள், உடல் ஆரோக்யக் குறைவு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், சுய தொழில்களில் பிரச்சனை கூட்டுத் தொழில்களில் பார்ட்னர்களால் தேவையற்ற வீண் பிரச்சனைகள், நிம்மதியில்லாத பிரச்சனை, வெளிநாடு செல்வதில் தடை, வீண் விரையம் ஏற்படும்.\nஜனன ராசிக்கு 8ம் இடத்தில் கோச்சாரத்தில் சனி சஞ்சரிக்கும் சுமார் 2 ½ ஆண்டுகளில் விபத்து ஆப்ரேஷன், அசிங்கம், அவமானம், துன்பம், துயரம், கஷ்டம், வேதனை, வலி அரசாங்கத்தால் வேதனை, நெருங்கிய உறவினர்களை இழத்தல், உடல் ஆரோக்யக் குறைவு வேலையில் பிரச்சனை எடுத்த காரியம் பூர்த்தியாவதில் தடை குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும்.\nஇப்படியாக சனியானவர் ஒருவர் ஜாதகத்தில் 30 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகள் அவரது கட்டுப்பாட்டில் வைத்து நற்பலங்களையோ கெடுபலன்களையோ அவரது ஜாதகப்படி கொடுக்க வல்லவராகிறார்.\nசனியானவர் கெடுபலன்களைக் கொடுத்தாலும் அவரது ஜாதகப்படி 7½ சனிக் காலங்களில் சிலருக்கு உயர்கல்வி, பட்டம், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் சொத்து வீடு, வண்டி வாகனங்கள் வெளிநாட்டு யோகம் ஆகிய நற்பலன்களையும் அளிக்க வல்லவராவர். ஆக 7½ சனியில் அவர் கெடுபலன்கள் மட்டுமல்ல நற்பலன்களையும் ஒருவரது ஜாதகத்தில் அவர் அமர்ந்திருக்கும் நிலையை வைத்து அளிக்கவல்லவராவர்.\nசனியானவர், கருணாமுர்த்தியாவார். அவர் அளவற்ற செல்வமும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் அவரவர் வினைக்கேற்ப வாரிவழங்குவதில் வல்லவர். அவரே சிவன், அவரே சனீஸ்வரன் அவரே நவக்கிரகங்களில் முதன்மையானவர்.\nபுரணாத்தில் சனி பகவானின் பிறப்பு\n“மரிசி” என்ற மகரிஷியின் புதல்வர் காசயப்ப முனிவர் ஆவார். காசயப்பருக்கு 13 மனைவிகள் உண்டு. அவரது மூத்த மனைவி அதிதியின் வயிற்றில் உதித்தவரே சூரிய பகவான் ஆவார். சூரிய பகவானுக்கும் தேவதச்சனா விசுவகர்மாவின் மகளான ஸ்முக்ஞா தேவி என்ற உஷா தேவிக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு முதல் குழந்தையாக “சிரார்த்த தேவன்” என்னும் வைவஸ்தமனு புத்திரனாகப் பிறந்தார். அதன் பின் யமன் என்ற ஆணும் யமுனை என்ற பெண்ணும் இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தனர்.\nசூரியனது வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் அதனை பொறுக்க முடியாத ஸ்முக்ஞா தேவி என்ற உஷா தேவி தன்னைப் போலவே தன் நிழ���ைப் பெண்ணாக உருவாக்கி அவளுக்கு “சாயாதேவி” என்று பெயரிட்டு சூரியனுடன் வாழ்ந்து (ப்ரத்யுஷா) வருமாறு கூறி தன் பிள்ளைகளையும் அவளிடம் ஒப்படைத்துவிட்டு தன் தந்தை வீடு சென்றாள். அதன் பிறகு அவள் ஒரு குதிரை உருவம் கொண்டு தவம் செய்து வந்தாள்.\n“சாயாதேவியும்” ஆரம்பத்தில் உஷாதேவியின் குழந்தைகளை தன் குழந்தைகளாகப் பாராட்டி சீராட்டி போற்றி வளர்த்து வந்தாள். இந்நிலையில் சாயா தேவிக்கு ச்ருதச்வரஸம் கருத கர்மா என்ற இரண்டு ஆண் குழந்தைகளும் தபதி என்ற பெண் குழந்தையும் பிறக்க சாயாதேவி ஆனவள் தன் குழந்தைகளையேப் பெரிதாக அன்பு பாராடி நடத்தி உஷா தேவியின் குழந்தைகளிடம் பாரபட்சம் காண்பிக்க ஆரம்பித்தாள். இதைக் கண்டு மனம் உடைந்து கோபம் கொண்ட உஷாதேவியின் புதல்வனான யமன் நாங்கள் என்ன பாவம் செய்தோம் என்றும் கோபம் கொண்டு தன்னுடைய சிற்றன்னையான சாயாதேவியை உதைக்க தன் காலைத் தூக்கினான். அதுகண்டு தன்னை உதைக்க வந்த யமனின் கால்கள் அழுகி விழட்டும் என்று சாயாதேவி சாபம் கொடுத்தாள்.\nஇந்த விஷயம் சூரிய பகவானுக்குத் தெரியவர அவர் தான் பெற்ற பிள்ளையையே ஒரு தாய் சாபம் தருவாளா என்று ஐயம் கொண்டு சாயாதேவியை அவர் தீர விசாரிக்க அவள் தான் உஷாதேவி அல்ல என்றும் சாயாதேவி என்றும் நடந்த உண்மை விவரங்களை எடுத்துக் கூறினாள்.\nஇதைக் கேட்ட சூரிய பகவான் தானும் குதிரை உருகொண்டு உஷா தேவியைச் தேடிச் சென்று ஒன்று சேர்ந்தார். அவர்களுக்கு அசுவினி தேவர்கள் என்ற இருவர் அதன் பின் பிறந்தார்கள், பின்னாளில் அவர்கள் தேவர்களுக்கு வைத்தியர் ஆனார்கள்.\nசூரியனுக்கும் உஷா தேவிக்கும் முதலில் பிறந்த சிரார்த்த தேவன் வலுவான தவமியற்றி மன வந்தரத்துக்கு மனு ஆகும் பேறு பெற்றான்.\nஇரட்டையர்களாகப் பிறந்த யமனும் கடுமையான தவம் இயற்றி தென் திசைக்கு அதிபதியாக சத்தியத்துக்கும் தர்மத்துக்கும் புறம்பாமல் நடக்காமலும் பிதுர்க்களுக்கெல்லாம் தலைவனாகவும் ஆனார்.\nயமனுடன் உடன் பிறந்த தங்கை யமுனையானவள் யமுனை நதியாக ஒடுகிறாள்.\nசூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த மூத்த மகன் சருதச்வரஸ் மேருமலையில் கடும் தவம் இயற்றி ஸாவர்ணி மன்வந்தரத்துக்கு மனுவாகிப் போனார்.\n“சருதகர்மா” என்பவரே சனிபகாவன் என்ற பெயரை அடைந்து காசிக்குச் சென்று அங்கு கோயில் ஒன்றை கட்டி அங்கு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து நெடுங்காலம் தவம் இயற்றி சிவன் சூரிய நாரயணர் வாயுதேவர் இவர்களின் அருள் பெற்று நவக்கிரங்களில் ஒருவராக ஆனார்.\nசனிபகவான் எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் பவனி வருவார். மேல் இரு கைகளில் அம்பையும் வில்லையும், கீழ இரு கைகளில் வாளும் வரத அஸ்தமும் கொண்டு கழுகு வாகனத்தில் காக்கை கொடியில் ஸ்ரீ லெட்சுமி நரசிம்மரை உபாசிப்பவராக வலம் வருகிறார்.\nசூரிய வம்ச அரசரனான தசரதர் ஒரு முறை ஜோதிடர்களைக் கலந்து ஆலோசிக்கையில் சனியானவர் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து ரோகிணி நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி அடைவதைக் கேட்டார். இதற்கான பயன் யாது என்று குலகுருவான “வசிஷ்டரை” அணுகித் தசரதன் கேட்டார்.\nஇதற்கு வசிஷ்டர் சனியானவர் ரோகிணியைப் பிளந்து கொண்டு சென்றால் நாட்டிற்கு 12 ஆண்டுகள் மழை இல்லாமல் கடும் பஞ்சம் ஏற்படும் என்றும், அதனால் மக்கள் மட்டுமில்லாமல் மாராக்களும் கஷ்டப்படும் என்றும் அதனால் இது உலகத்திற்கு கேடுவிளைவிக்கும் என்றும் அதனால் நீ நேரில் சென்று சனியைத் தடுத்தல் வேண்டும் என்று கூறினார்.\nஉடனே தசரதன் உயர்ந்த தேரில் புறப்பட்டு நட்ச்சத்திர மண்டலத்தை அடைந்து ரோகிணி நட்சத்திரத்திற்கு முன் சென்று அங்கு சூரியனைப் போல் அழகிய தேரில் அமர்ந்து உள்ள சனிபகவானுடன் போருக்குச் செல்ல ஆயுத்தமாகி அவருடன் ஆயுதம் பிரயோகம் செய்ய முற்பட்டார். இதைக் கண்ட சனி பகவான் தன்னைப் பார்த்து எல்லோரும் பயப்படும் பொழுது தன்னை எதிர்க்க துணிந்து நேரிலும் போரிட முனைந்த தசரதனைப் பார்த்து என் பார்வை பட்டாலே சகல உயிர்களும் துன்புறும் காலத்தில் என்னை எதிர்க்கத் துணிந்த உன்னைப் பாராட்டுகிறேன். உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க அதற்குத் தசரதன் சனிபகவானைப் பலவாறாகத் துதித்து ஸ்தோத்திரம் செய்து அவரை வணங்கிப் பணிந்து தாங்கள் ரோகிணியைக் கடப்பதால் ஏற்படும் 12 வருட பஞ்சம் வராமல் உலகம் நலம் பெற வேண்டும் என்று வரம் கோரினார். சனிபகவானும் அவ்வரங்களைத் தந்து தன்னலம் கருதாத உன் சேவைக்கு மேலும் ஒரு வரம் தருவதாகக் கூறினார்.\nஅப்படியானால் அடியேன் உங்கள் மீது செய்த ஸ்தோத்திரத்தை யார் அனுதினம் சொல்லி உங்களை வேண்டி வணங்குகிறார்களோ அவர்களைத் தாங்கள் துன்புறுத்தாமல் அவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று தசரதர் வேண்ட அப்படியே ஆகட்டும் என்றும் சனிபகவான் வரம் தந்து அருளினார்.\nநிடத நாட்டு மன்னனான நணச்சக்கரவர்த்தி விதர்ப்ப நாட்டு அரசனின் மகளான “தமயந்தியை” சுயம்வரம் மூலம் திருமணம் செய்தான். சுயம்வரத்தில் கலந்து கொண்ட மற்ற நாட்டு அரசர்கள் தேவர்கள் இதனால் நளன் மேல் பொறாமை கொண்டு இருந்தனர். அவர்கள் நளனுக்கு துன்பம் இழைக்க வேண்டும் என்று சனீஸ்வரரை வேண்டினார்கள்.\nசனியும் நளனை பிடிக்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார். இருந்தாலும் நளனைப் பிடிக்க முடியவில்லை. நளன் ஒரு முறை இறைவழிபாட்டிற்குச் செல்லுமுன் தன்னுடைய கால்களைச் சுத்தமாகக் கழுவாமல் செல்ல அக்கணத்தில் சனி நளனைப் பிடித்தார். மனித உடலில் கால்களைக் குறிப்பவர் சனி பகவான் ஆவார்.\nசனி பிடித்த நிலையில் நளனை “புஷ்கரன்” என்பவன் சூதாட அழைக்க சனி பிடித்த நளன் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சூதாடி நாடு நகரம் அனைத்தையும் இழந்து உடுத்திய ஆடையுடனும் மனைவியுடனும் காட்டிற்குச் சென்று பல இன்னல்களை அனுபவித்து ஒரு நாளிரவில் காட்டில் தமயந்தியை தனியாகத் தவிக்கவிட்டு நளன் பிரிந்து சென்றான்.\nகாட்டில் அலைந்து திரிந்த நளன் “கார்க்கோடன்” என்ற சர்ப்பம் காட்டுத் தீயால் சிக்கியதைக் கண்டு அதைக் காப்பாற்றினான். ஆனால் கார்க்கோடான் என்ற அந்தச் சர்ப்பம் நளனைத் தீண்ட அவனது உடல் நீல நிறமாக மாறியது. இந்நிலையில் அயோத்தி மாநகர் சென்ற நளன் அந்த அரசனிடம் தேரோட்டியாக வேலைக்குச் சேர்ந்தான்.\nகாட்டில் தனியாக இருந்த தமயந்தி நளனைக் காணாது தன் தந்தை நாடு சென்றாள். நளன் உருமாறி வாழ்ந்து வருவதை அறிந்த அவள் தன் கணவனுடன் சேர்ந்து வாழ தன் தந்தையிடம் தனக்கு மறுபடியும் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னாள். தந்தையும் சம்மதித்து அயோத்தி அரசனுக்கும் அழைப்பு அனுப்பப்பட அயோத்தி அரசனின் தேரோட்டியாக இருந்த நளன் உண்மைகளைத் தெரிந்து தம் மனைவி தயந்தியுடன் சேர்ந்தாள்.\nஎனினும் நளன் தெளிவில்லாமல் கலங்கிய மனதுடன் குழப்பத்துடன் இருக்க இதற்கான காரணம் எதுவாக இருக்கும் என நினைத்து நாரதரை அரசவைக்கு அழைத்து விசாரிக்க அவர் நளன் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு சனிபகவானே காரணம் எனக் கூறி சனிபகவானுக்குப் பரிகாரம் செய்ய தலயாத்திரை செல்ல அறிவுறு���்தினார்.\nநளன் அநேக தீர்த்தங்களில் நீராடியும் அநேக ஸ்தலங்களை தரிசனம் செய்தும் அவனது மனக்குழப்பம் தீராத நிலையில் அவன் திருமுதுகுன்றம் என்ற ஸ்தலத்தை அடைந்த பொழுது அங்கு பரத்வாஜ முனிவரை சந்திக்க அவரிடம் நளன் தன் நிலையை விளக்க அவர் நளனிடம் திருநள்ளாறு சென்று திருக்குளத்தில் நீராடி தர்ப்பாரேண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிபகவானை வழிபட்டால் மனக்குழப்பம் தீரும் எனக் கூறினார்.\nநளனும் திருநள்ளாறு சென்று தீர்தத்தில் நீராடி சனிபகவானை வழிபட சனிபகவான் நளனிடம் அரசர்களில் உத்தமனே உன்னிடம் பத்தொன்பது ஆண்டுகளாக நான் வசித்து வந்தேன், கார்க்கோடன் என்ற சர்ப்பத்தின் கடும் நஞ்சும் விஷமும் எனக்கு மிக அதிகத் துன்பத்தைக் கொடுத்து மிகுந்த துன்பத்துடன் உன்னுடன் இருந்த நான் இப்பொழுது முதல் உன்னை விட்டு விலகுகிறேன். இவ்வுலகில் யார் உன் பேரைச் சொன்னாலும் அவர்களுக்கு என்னால் எத்தகைய துன்பமும் வராது என்றும் வரம் அளித்து நளனை விட்டுப் பிரிந்தார்.\nசனியினால் பிடிக்கப்பட்டவர்கள் நளன் பெயரைச் சொன்னாலும் சரித்தரத்தை வாசித்து வந்தாலும் அவரால் ஏற்படும் துன்பங்கள் விலகும் என்பது புராணமாகும்.\nஒரு முறை சனிபகவான் முழுமுதற் கடவுளான “விநாயகரை” பிடிக்கச் செல்ல விநாயகர் இன்று நாள் நன்றாக இல்லை நாளை வந்து பிடித்துக் கொள் என்று கூற அதற்கு ஒப்புக் கொண்ட சனிபகவானை விநாயகர் தன் முதுகிலே சனியின் கையாலேயே நாளை வந்து பிடிக்கிறேன் என்று எழுதச் சொன்னார். மறுநாள் சனிபகவான் விநாயகரைப் பிடிக்க வரும்பொழுது நாளை வருகிறேன் என்று எழுதிய தன் முதுகைக் காண்பிக்க சனி மறுநாள் வர மறுநாளும் விநாயகர் தன் முதுகை காண்பிக்க இப்படியே பல நாட்கள் சனியினால் விநாயகரைப் பிடிக்க முடியவில்லை. எனவே சனி பிடிக்க முடியாத இருவரில் ஒருவராக விநாயகர் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇதே போல் ஆஞ்சநேயரையும் சனி பகவான் பிடிக்க வரும்பொழுது ஆஞ்சநேயர் தான் கூப்பிடும் பொழுது வந்து தன்னை பிடிக்கச் சொன்னார். சனியும் ஒப்புக் கொள்ள இலங்கைக்கு பாலம் கட்டும் போது தன் தலையில் வந்து சனி பகவானை அமரச் சொல்ல சனியும் ஒப்புக் கொண்டு அனுமன் தலையில் சனி பகவான் அமர தன் தலைமீது உள்ள சனியை ஆஞ்சநேயர் அமுக்கவே சனிபகவான் திணறினார். தலையை அழுத்தம் பாறாங்கல்லை எட���க்க வேண்டி சனி பகவான் அனுமனைக் கெஞ்ச அப்படியானால் தன்னை மட்டுமல்ல தன் பெயரைச் சொன்னவர்களையும் பிடிக்க மாட்டேன் என்று வரம் அளித்தால் மட்டுமே சனியை விடுவிப்பேன் என்று அனுமன் சொல்ல சனி பகவான் அதற்கு ஒப்புக்கொண்டு வரம் அளித்த பிறகே ஆஞ்சநேயர் அவரை விடுவித்தார். இதனால் ஆஞ்சநேயரை வணங்கினாலும் அனுமன் சாலிசா பாராயணம் செய்தாலும் சனியால் ஏற்படும் தொல்லைகளிருந்து விடுபடலாம் என்று புராணம் கூறப்படுகிறது.\nசூரிய குடும்பத்தில் சனி ஆறாவது கோள் ஆகும். சூரியனை சனிக்கிரகம் சுற்றி வர 29, 5, பூமி ஆண்டுகள் ஆகிறது. சனிக்கோளைச் சுற்றிப் பல வண்ண வளையங்கள் உள்ளன. இது வாயுக்களால் ஆனது ஆகும். இந்த வளையங்களில் ஹைட்ரஜனும் ஹீலியமும் கலந்து காணப்படுகிறது. இந்த வளையங்கள் ஒவ்வொரு காலத்திற்கும் மாறக் கூடியது ஆகும். சனிக் கோளின் நிலவுகள் இந்த வளையங்களின் ஊடாகப் பயணிக்கும், சனிக்கோளின் அற்புதமான இந்த வளையங்கள் பனிக்கட்டி மற்றும் பாறைத் துகள்களால் ஆனது என்று கருதப்படுகிறது.\nஅழகிய வண்ண வளையங்கள் மிகுந்த சனிக்கோளாணது மர்மமானது என்றால் அதன் நிலவும் மர்மம் நிறைந்த தாகவே உள்ளது. சனியைச் சுற்றி உள்ள வளையங்களில் சிவப்பு மற்றும் நீல நிறம் பரவிக் கிடக்கிறது.\nசனிக்கு சனியைச் சுற்றி சிறியதும் பெரியதுமான ஏகப்பட்ட நிலவுகள் சுற்றி வருகின்றன. சனியின் மிகப் பெரிய நிலவு டைட்டான் ஆகும். சனியைச் சுற்றி தற்பொழுது 64 நிலவுகள் சுற்றி வருகிறது. இந்த நிலவுகள் எல்லாம் பனி உறைந்தும் குளிர்ச்சியாகவும் இருப்பதாகவும் இவைகளில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஜோதிட சாஸ்த்திரத்தில் “சனி” என்றால் குளிர்ச்சி என்று பொருள், எனவே தான் நம் முன்னோர்கள் குளிர்ந்த நீரில் நீராடு என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஜோதிட சாஸ்த்திரத்தில் சனி என்றால் கருப்பு, நீலம், மற்றும் கருநீலம் என்று பெயர்.\nவிஞ்ஞானிகள் தற்பொழுது சனி மற்றும் அதன் நிலவுகளை ஆராய்ந்து கூறும் கருத்துக்கள் மிகவும் ஒத்துப் போகின்றன.\nசனி சூரியனிடமிருந்து சுமார் 886 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது, இதன் குறுக்களவு சுமார் 75000 மைல்களாகும். பூமியை விட 100 மடங்கு எடை குறைந்தும், 700 மடங்கு தின்மையுடையதும் ஆகும்.\nசனி “ஆய���ளுக்குக் காரர்கன்” ஆவார். அத்துடன் “வேலை” அல்லது “தொழில்” இவற்றை அளிப்பதற்கு காரணகர்த்தாவர். “இயற்கை” அல்லது “செயற்கை” மரணம் நெருப்பு, நீர், காற்று ஆகாயத்தால் மரணம் தற்கொலை இவற்றால் ஏற்படும் மரணத்திற்கு காரணகர்த்தாவார். அசிங்கம் அவமானம் துக்கம் கவலை வேதனை துன்பம் துயரம் நம்பிக்கை மோசம் எதிரிகளால் போராட்டம் தீராத மனக்கவலை தீராத நோய் தீர்க்க முடியாத நோய் இவற்றுக்கெல்லாம் சனியே காரணமாவார். மேலும் வழக்கு, திருடு, கொலை, கொள்ளை, பஞ்சம், நிலநடுக்கம், இயற்க்கை சீற்றங்கள் இவற்றுக்கு காரணமாவார். ஆப்ரேஷன், கடன், வட்டி, குண்டு வெடிப்பு அரசாங்கத்தால் தண்டிக்கப்படுதல், கற்பழிப்பு, கெட்ட நடத்தை கெட்ட பெயர் தீராத மனக்குழப்பம்ம் நித்தம் நித்தம் போராட்டங்கள் நிம்மதியற்ற சூழ்நிலைகள் இவற்றுக்கெல்லாம் நவக்கிரகங்களில் சனியும் காரணகர்த்தாவார்.\nசனி பகவானால் ஒருவருக்கு ஏற்படும் தொழில்கள்\nஇரும்பு எஃகு இவை உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த தொழில்கள் நிலக்கரி பெட்ரோல் டீசல் மண்ணென்னய் ஆயில் தோல் ரப்பர் சனல் தொழில்கள் உற்பத்தி மறறும் விற்பனைக்கு சனியே அதிபதியாவார். சிமெண்ட், தகவல் தொடர்பு, மருத்துவம், விஞ்ஞானம் உரம் கெமிக்கல் நிர்வாகம் ஆகிய போன்றவற்றிற்கு சனியே காரணம் ஆவார். எள் உளுந்து மா வாழை கரும்பு சம்பந்தமான விவசாயம் மற்றும் தான்ய வகைகள் பயறுவகைகள் இவற்றிற்கு சனியே அதிபதியாவார். ஏற்றுமதி இறக்குமதி பங்குச்சந்தை, தெருவோர வியாபாரம் அடிமை வேலை இவற்றிற்கு அதிபதி சனியாவார்.\nபழைய பொருட்களை வாங்கி விற்கும் புரோக்கர் தொழில் தரகர்கள் அலைந்து திரிந்து செய்யும் அடிமை வேலைகள் கட்டிடம், பெயின்ட், எலக்ட்ரிக் தொழில்கள் சாக்குத் தொழில், நினைவுப் பொருட்கள், நினைவு சின்னங்கள் பழைய கட்டிடங்கள் போன்றவற்றில் வேலையை வழங்குவார். கூலி வேலை பிச்சை எடுத்தல் மூட்டை தூக்குதல் தோட்டி செருப்பு தயாரிப்பு மற்றும் விற்பனை அரக்கு மெழுகுவர்த்தி சுரங்கத் தொழில் போன்றவைகளில் ஈடுபடச் செய்வார்.\nஆடு, மாடு, பசு, எருமை, நாய் மற்றும் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் தொழில், குப்பை பெருக்குதல், துப்புரவு தொழில்கள், ஆசாரமற்ற தொழில்கள் இவற்றில் சனி பகவான் ஈடுபடச் செய்வார். செங்கல், மணல், சூளை, தார் ரோடு, தச்சு, பிளம்மிங் த���ழில்களுக்கு அதிபதியாவார். அரசு வேலைகளில் கீழ்நிலை ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் சுமை தூக்கி வியாபாரம் செய்பவர்கள் பாதுகாவலர்கள் வேலையாட்கள் இவர்களை உருவாக்குபவராக சனி விளங்குகிறார்.\nமேலும் மருத்துவம், விஞ்ஞானம், ஜோதிடம், சினிமா, கலைத்துறை ஆடை மற்றும் ஆபரணம், கட்டிடம், பொறியியல் போன்ற துறைகளை ஆள்பவராகவும் அவற்றில் வேலையை உருவாக்குபவராகவும் அவற்றில் பணிபுரியவும் வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் உருவாக்குவார்.\nஇதுபேல் இவர் தன்னுடன் சேரும் கிரகங்களின் தன்மைகேற்ப வேலை மற்றும் தொழில்களை உருவாக்குபவராவார். அத்துடன் பெரும் முதலாளிகளையும் உருவாக்குபவர் இவரேயாவார்.\nபரிகாரம் மற்றும் பரிகார ஸ்தலங்கள்\nதிருநள்ளாறு:- “பச்சைப்பதிகம்” பெற்ற புண்ணிய ஸ்தலமான “திருநள்ளார்” சென்று “நள தீர்த்தத்தில்” நள் எண்ணெய் தேய்த்து நீராடி பின் அங்கு உள்ள சனி பகவான் சந்நிதியில் எள் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வர நலம். இங்கு சனிபகவான் அனுக்கிரக மூர்த்தியாவார். இங்கு வந்து வழிபடுபவர்களுக்கெல்லாம் அவர் அனுக்கிரகம் பண்ணுகிறார்.\nநாச்சியார் கோவில் அருகே திருநாரையூர் என்ற ஊரில் தசரத மஹாராஜவுக்கு குடும்ப சகிதமாக மேற்கு நோக்கி தன் இரு மனைவிகளுடன் சனிபகவான் காட்சியளிக்கிறார். இங்கே சனிபகவான் தன்னுடைய வலதுபக்கம் ஜேஷ்டாதேவி என்ற நீலாதேவியுடனும் இடப்பக்கத்தில் மந்தா தேவியுடனும் மந்தா தேவிக்கும் சனிக்கும் பிறந்த தன் இரு குழந்தைகளில் குளிகன் மாந்தியுடன் காட்சியளிக்கிறார். இத்தலத்திற்கு வாய்ப்பிருந்தால் குடும்ப சகிதமாகச் சென்று சனி பகவானுக்கு எள் விளக்கேற்றி அபிஷேக அர்ச்சனை செய்து வர நன்மைகள் ஏற்படும்.\nஇத்தலம் திருவாருக்கு அருகில் திருத்துறைப் பூண்டியில் விக்ரபாண்டியம் என்ற கிரமாத்தில் உள்ளது. இங்கு சனிபகவான் “பொங்கு சனியாக” காட்சி தருகிறார். இது “அக்னி தலம்” ஆகும். அதனால் தான் இத்தலத்திற்கு “திருக்கொள்ளிக்காடு” என்ற பெயர் ஏற்பட்டது. இங்குள்ள சிவனுக்கு “அக்னீஸ்வரர்” என்றும் அம்பாளுக்கு மிருதுபாதநாயகி என்றும் பெயர். சனியானவர் தான் வழங்கும் நல்ல பலன்களை தேவர்கள் முதல் மனிதர்கள் வரை எண்ணிப் பார்க்காமல் தான் வழங்கும் தீய பலன்களை மட்டுமே நினைத்து பயப்படுவதால் மிகவும் மன���் வருந்தி விசிஷ்டரின் யோசனைப்படி அக்னி வனம் எனப்படும் இத்தலத்தில் வந்து கடும் தவம் செய்யலானார். இவரது கடுமையான தவத்திற்கு மனமிறங்கிய சிவபெருமான் அக்னி உருவில் வந்து தரிசனம் தந்து சனியை “பொங்கு சனியாக” மாற்றினார். அத்துடன் இத்தலம் வந்து தன்னையும் பொங்கு சனியையும் வழிபடுவோர்க்கு சனி சம்பந்தப்பட்ட தோஷங்கள் விலகும் எனவும் அருள்புரிந்தார்.\nசிவன் அருள்படி சனிபகவான் இத்தலத்தில் குபேர மூலையில் இருந்து தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிந்து மகிழ்ச்சியான வாழ்க்கையையும செல்வங்களையும் வாரி வழங்கி வருகிறார். இங்குள்ள பொங்கு சனிக்கு அவரவர் வயதுக்கேற்ப எள் விளக்கேற்றி அர்ச்சனை செய்து வர நற்பலன்கள் அதிகரிக்கும் நள மகராஜா வழிபட்டு சனி பகவானால் விடுவிக்கப்பட்ட தலம் திருநள்ளாறு என்றால் ராஜா ஹரிச்சந்திரன் வந்து வழிபட்டு வாழ்வில் அனைத்து சுகங்களையும் திரும்ப பெற்ற இடம் திருக்கொள்ளிக்காடு ஆகும்.\nசூரிய மண்டலத்தில் ஒரு சமயம் விக்கிரம ராஜா சனிபகவானோடு யுத்தம் செய்து தோற்று இந்தத் தீர்த்த குளத்தில் வந்து குளிக்க சுவாமி வீரேட்டசுவரர் அம்பாள் இளங்கிளை நாயகியை வணங்கி வரம் பெற்றார். விக்கிரம ராஜோவோடு போரிட்டதற்காக சனி பகவான் சிவனிடம் மன்னிப்பு கேட்டும் அவரை வணங்கி பேறு பெற்றார். இத்தலத்தில் சனிபகவான் தனிச்சந்தியில் கையில் வில்லோடு காட்சி தந்து தன்னை நாடி வருவோர்க்கு வேண்டிய வரங்களை அளித்து அவர்களை காத்து வருகிறார்.\n4800 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர் என்று புராணத்தில் இத்தலம் தாருகாவனம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள குளத்தில் நீராடி சனி பகவானுக்கு எள்விளக்கேற்றி அர்ச்சனை ஆராதனை செய்து வர விரும்பியது நடந்தேறும்.\nஇத்தலம் மயிலாடுதுறை மங்கநல்லூர் நெடுஞ்சாலை எலத்தங்குடி என்ற ஊருக்கு அருகில் நெய்க்குப்பையில் இறங்கி வழுவூர் செல்லலாம்.\nசனி பிடிக்காத விநாயகருக்கு அடுத்தபடியாக உள்ள ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி வெற்றிலைமாலை வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்து வரலாம். அனுமார் சாலிசா அனுமார் ஸ்தோத்திரம் செய்து வர தைரியம் விவேகம் ஏற்பட்டு நினைத்த காரியங்கள் நடந்தேற வாய்ப்பு ஏற்படும்.\nசனிக்கிழமை சனி பகவானுக்கு எள்விளக்கேற்றி வில்வ இலை மல��லிகைப்பூ அல்லது வாசனைப் பூக்களால் அர்ச்சனை செய்யலாம். வாய்ப்பிருந்தால் கருங்குவளை மாலை வன்னி இதழ்களால் அர்ச்சனை செய்தால் மிகுந்த நன்மையுண்டாகும்.\nசனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து எள் சாதம் செய்து வழிபட்டு மற்றவர்களுக்கு விநியோகிக்கலாம்.\nசனிக்கிழமை தோறும் காகத்திற்கு அன்னம் இடுதல் சிறப்பானதாகும். சனிக்கிழமை “பெருமாளையும்” “ஸ்ரீ கிருஷ்ணரையும்” வணங்கிவருதல் நலம். கருட தரிசனமும் சிறப்பானதாகும்.\nசனிபகவானுக்கு நவக்கிரக சாந்தி ஹோமம் செய்யலாம்.\nநல்ல உடல் ஆரோக்யம் இருப்பின் சனிக்கிழமை விரதம் இருந்து வருதல் சிறப்பானது.\nபிரதோஷ காலத்தில் சிவன் மற்றும் நித்தியம் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வருவது சிறப்பானது ஆகும்.\nகாலை மாலை கோயில் சென்று நவக்கிரகங்களை வழிபட்டு வரலாம்.\nசனிபகவான் காயத்ரி, சனி கவசம், சனிபகவான் அஷ்டோத்திரம் சொல்லி வர சிறப்பானது ஆகும்.\nநள சரித்திரம் படிக்கக் கேட்க தசரதச் சக்கரவர்த்தி அருளிய சனி ஸ்தோத்ரம் சொல்லுதல் நன்று\nசிவபுராணம் படித்தல் பஞ்சாட்சரம், ஜெயித்தல், சுதர்சன மூலமந்திரம் கூறுதல் நலம்.\nஇராமாயணம் மகாபாரதம் ஸ்ரீமத்பாகவதம் ஆகிய புராணங்களைக் கேட்டல் அல்லது வாசித்தல் நலம்.\nதேவாரம் திருவாசகம் திவ்ய பிரபந்தங்கள் பாட அல்லது பிறர் இசைக்க கேட்டல் நலம்.\nசாஸ்த்தா, ஐயனார், ஐயப்பன் கிராமத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று அர்ச்சனை செய்து வருதல் நலம்.\nஏழைகளுக்கு உதவுதல் மற்றும் முதியோர்களுக்கு உதவி செய்தல். தான தர்மங்கள் செய்தல்.\nஉடல் ஊனமுற்றவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுதல்.\nமுத்தோர்களுக்கு திதி சரியாகக் கொடுத்தல்.\nஅன்னதானம் செய்தல், கோவில் திருப்பணிகளுக்கு உதவுதல்\nவேலையாட்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் காவலாளிகள் பிச்சைக்காரர்கள் இவர்களுக்கு உதவி செய்தல் நோயுற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் தாய் தந்தையரைப் போற்றிப் பேணுதல்.\nபுலால் உணவை தவித்து சைவ உணவுகளை உண்ணுதல்\nஇறை சிந்தனை மற்றும் சித்தர்கள் மகான்கள் யோகிகளை வழிபடுதல் ஜீவ சபாதிகளுக்குச் சென்று வழிபாடு செய்தல். எல்லாவற்றிற்கும் மேல் குலதெய்வ வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம் அவரவர் ஊரின் அருகில் உள்ள சிவன் கோயிலில் உள்ள தனிச்சந்நிதிக���ில் உள்ள சனிபகவான வழிபாடு நடத்துதல் சிறப்பானது ஆகும் .\nபிரசத்தி பெற்ற தனிச்சந்நிதி உள்ள ஒரு சில ஊர்கள் மதுரை அருகே திருவாதவூர், திருப்பரங்குன்றம், சோழவந்தான், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், கொடுமுடி, திருச்செங்கோடு, திருச்சி, உறையூர், வெக்காலி அம்மன், திருவனைக் காவல், திருவாரூர், திருவையாறு, திருக்கொள்ளிக்காடு, ஆலங்குடி, ஒமாம்புலியூர், திருக்கோயிலூர் போன்றவை ஆகும்.\nஅவரவர் சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அத்துடன் பொருளாதாரத்த்துக்கு தக்கவாறு சனிபகவானை வணங்கினால் போதுமானது. ஆடம்பரமில்லாமல் மனத் தூய்மையுடன் எது செய்யினும் மனமகிழ்ச்சியுடன் ஏற்று பலன் அளிப்பதில் சனிக்கு நிகர் சனியே ஆவார்.\nஉண்மை ஒழுக்கம் நேர்மை சத்தியம் தவறாமல் இருந்தாலே சனியின் அனுக்கிரகம் நம்மைத் தேடி வரும்.\nகிழே குறிப்பிட்டுள்ள சனிபகவானின் காயத்ரி மந்தரத்தையும், பீஜ மந்திரம், புராண மந்திரம் பிற மந்திரங்களையும் கூறி வர அவரது அனுக்கிரகத்தை அடையலாம்.\nஓம் காக த்வஜாய வித்மஹே\nஹ்ரீம் ஸ்ரீம் க்ரஹ சக்ர வர்த்தினே\nசனைச்சராய கலீம் இம் சஹ ஸ்வாஹா\nஓம் பரம் ப்ரீம் ப்ரௌம் சஹ\nஓம் ஷம் சனைச்சராய நமஹ\nஓம் க்ரம் க்ரீம் க்ரெளம் சஹ சனியே நமஹ\nமங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்\nசச்சரவின்றி சாகாநெறியில் இச்செகம் வாழ\nஜோதிடத்தில் சனி பகவான் விவரங்கள்\nகோத்ரம்\t-\tகாசியப்ப கோத்ரம்\nசமஸ்கிருதப் பெயர்\t-\tசனிச்ராயா, சாயாசுனா சௌரி\nசகோதரி\t-\tயமுனா தேவி\nமனைவி\t-\tமந்தாதேவி, ஜேஷ்டாதேவி என்ற நீலாதேவி\nபுதல்வர்கள்\t-\tமாந்தி, குளிகன்\nஅதி தேவதை\t-\tபிரஜாபதி, சாஸ்த்தா ஐயனார்\nருது\t-\tசிசு ருது\nஆசன வடிவம்\t-\tவில்\nவாகனம்\t-\tகழுகு, காக்கை, எருமை\nபஞ்சபூத தத்துவம்\t-\tஆகாயம்\nஉடல் உறுப்பு\t-\tதொடை, கால்கள்\nதசா ஆண்டு\t-\t19 ஆண்டுகள்\nசனி நட்சத்திரங்கள்\t-\tபூசம், அனுஷம், உத்தரட்டாதி\nபூச நட்சத்திர அதிதேவதை\t-\tகுரு என்ற பிரகஸ்பதி\nஅனுஷ நட்சத்திர அதிதேவதை\t-\tலஷ்மி\nஉத்தரட்டாதி நட்சத்திர அதிதேவதை\t-\tகாமதேனு\nசனியின் ஆட்சி வீடு\t-\tமகரம், கும்பம்\nஉச்ச வீடு\t-\tதுலாம்\nமூலத்திரி கோண வீடு\t-\tகும்பம்\nநீச வீடு\t-\tமேஷம்\nசனியின் பார்வை\t-\t3, 7, 10\nசனியின் நடப்பு கிரகங்கள்\t-\tபுதன், சுக்ரன்\nசமக் கிரகங்கள்\t-\tகுரு, ராகு, கேது\nபகைக் கிரகங்கள்\t-\tசூரியன், சந்திரன், செவ்வாய்\nஅனுகூலமான கிழமை\t-\tசனி\nஅனுக���லமன திதி\t-\tஅமாவாசை\nஆதிபத்ய வலிமை\t-\tஇரவு நேரம்\nபகல் ராசி\t-\tகும்பம்\nஇரவு ராசி\t-\tமகரம்\nகாரகன்\t-\tஆயுள், தொழில், நோய்\nநிவேதனம்\t-\tஎள் சாதம்\nஎண்ணியலில்\t-\tஎண் 8 க்குடையவன்\nஆங்கில மாதங்கள்\t-\tபிப்ரவரி, மார்ச் மாதங்கள்\nசனிப்பெயர்ச்சி பரிகாரங்கள் - பரிகார ஸ்தலங்கள் - காரகங்கள் - மந்திரங்கள்\nராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை\n2019-2020 ராகு - கேது பெயர்ச்சி இலக்கினப் பலன்கள்\n2019 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்\n2018 டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\n2017-2018 குருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n12 இலக்கினப் பொதுப் பலன்கள்\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)\nமாவட்ட வாகனப் பதிவு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://contentlanka.com/translations/", "date_download": "2019-02-16T09:03:53Z", "digest": "sha1:IEGJLTPQ5XWJTJ6F4PGBDRXCDM4FM6BG", "length": 3484, "nlines": 35, "source_domain": "contentlanka.com", "title": "පරිවර්තන Translations மொழி பெயர்ப்பு – Creative Content Consultants", "raw_content": "\nசத்தியப்;பிரமாண மொழி பெயர்ப்பு சேவைகள்\nஅனைத்து வகையான சட்ட ஆவணங்கள், பதிவூகள் மற்றும் உடன்படிக்கைகள் போன்றவற்றை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்யலாம்\nநிபுணத்துவமிக்க மொழி பெயர்ப்பு சேவைகள்\nஅனைத்து வகையான மொழி பெயர்ப்புக்களையூம் (சட்ட ஆவணம், கல்விசார், இலக்கியம்) மிகவூம் துல்லியமாகவூம் வேகமாகவூம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெற்றுக் கொள்ளலாம்\nClick Here for Terms & Conditions / සේවා කොන්දේසි මෙතනින් / நிபந்தனைகளுக்கும் உடன்பாடுகளுக்கும் இங்கே அழுத்தவூம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?m=200502", "date_download": "2019-02-16T09:47:56Z", "digest": "sha1:VBTAQOK4VW2PWJDRLAEKTOHLNRVEOK3A", "length": 9189, "nlines": 176, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » 2005 » February", "raw_content": "\nவிகடனில் படித்த ஒரு சிறுகதையில் சாரத்தில் என் கவிதை\nஇதில் கருவுலகை விட்டு பிரிவது இந்நில உலகை விட்டு பிரிவதாகவும் பொருள் கொள்ளலாம்.\nஅன்னை – இறைவன் / பேரொளி\nக���ை எனக்கு மிகவும் பிடித்தது..அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.. சிறுகதையாகவே அளிக்காமல் எனக்கு பழகிய, இயன்ற முறையில் அளித்தேன்.\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/10/", "date_download": "2019-02-16T09:11:51Z", "digest": "sha1:MNPJ3FKSULMTZRC3S2WHDR3OC4IRPQCY", "length": 16613, "nlines": 77, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nOctober, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nஆண்களே இல்லாத படம் தீபாவளி ரீலிஸ்...\n‘காஷ்மோரா’- கார்த்தி சினிமா தீபாவளி -2016 கொடி தனுஷ்\n5300 ஆண்டுகளுக்கு முந்தைய பனிமனிதன் பேசிய மொழி தமிழ்\nபனிமனிதனின் தமிழ் பேச்சு புதிய தகவல்\nஹீரோக்கள் பெண் வேடம் போட்ட படங்கள் ஓடாது -ரெமோ’\nசிவகார்த்திகேயன் சினிமா பெண்வேடம் ரெமோ\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் த���லுகா உரப்பனூர் கண்மாயில் 1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல் சரித்திர ஆய்வாளர்களை வியப்படையச் செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் முத்துக்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டிய பாண்டிய மன்னர்கள் பின்னாளில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உற்பத்தியை பலமடங்கு பெருக்கினார்கள்.இதற்காக காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கியதுடன் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளையும்,கண்மாய்களையும் புதிதாக உருவாக்கி னார்கள்.அதில் ஒன்று தான் 9ம் நூற்றாண்டில் மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த பராந்தக பாண்டியன் வீரநாராயணன் உருவாக்கிய உரப்பனூர் கண்மாய் ஆகும்.இந்த உரப்பனூர் கண்மாயின் கீழ்புறத்தில் கீழஉரப்பனூரும்,மேல்புறத்தில் மேலஉரப்பனூரும், வடபகுதியில் ஊராண்டஉரப்பனூரும் அமைந்துள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கண்மாயில் 1100 ஆண்டுகள் பழமையுடன் நீடித்து நிலைத்து நிற்கும் மடைக்கல் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.இந்த 12அடி உயர கல்லில் உள்ள அளவுகள் மூலமாக கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீரை அக்காலத்து மக்கள் கணக்கிட்டு விவசாய தொழிலில் ஈடுபட்டு…\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட���ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர��ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_23.html", "date_download": "2019-02-16T10:36:08Z", "digest": "sha1:B7SJTTTL4UXNLF5FFAOPJYJG6V2DBKF6", "length": 16220, "nlines": 68, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஎல்லோருடைய உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். பட்டாசு தொழிலின் தாய்வீடு\nசிவகாசி. இந்த ஊரே பட்டாசு தொழிலை நம்பித்தான் இருக்கிறது. பட்டாசு தொழிலுக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையைக் கொண்டது சிவகாசி. தீபாவளி அன்று ஒருசில மணி நேரங்களில் கொளுத்திப்போட்டுவிட்டு, அடுத்த வேலை பார்க்கவைக்கும் இந்த பட்டாசு உற்பத்தி ஆண்டுக்கு 300 நாட்கள் இந்த பகுதியில் நடக்கிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் உயிரை பணயம் வைத்து, ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றுகிறார்கள். ஆரம்ப காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள்தான் இருந்தன. அப்போது பட்டாசு என்பது மிகவும் அபூர்வம். 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியாவில் முதன்முதலில் கொல்கத்தாவில்தான் பட்டாசு உற்பத்தி நடந்தது. சிவகாசியைச் சேர்ந்த ஏ.சண்முக நாடார், அய்ய நாடார் ஆகியோர்தான் முதலில் கொல்கத்தா சென்று பட்டாசு உற்பத்தியைக் கற்றுக்கொண்டு, சிவகாசியில் பட்டாசு தொழிலைத் தொடங்கினர். கம்பி மத்தாப்பில் தொடங்கி, இ���்று நூற்றுக்கணக்கான ரகங்களில் மத்தாப்புகள், பட்டாசுகள் என்று சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படுகிறது.\nஆண்டுதோறும் பட்டாசு விலை கூடிக்கொண்டே போனாலும், விற்பனை கொஞ்சம்கூட குறையாமல் அதிகரித்துக்கொண்டே போனது. இதுவரையில் சிவகாசி பட்டாசுகளுக்கு போட்டியே இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது சீனப்பட்டாசு ரூபத்தில் சிவகாசி பட்டாசுக்கும் பலத்த போட்டி வந்துவிட்டது. இவ்வளவுக்கும் சீனப்பட்டாசு இந்தியாவுக்குள் கொண்டுவருவதற்கு சட்டபூர்வ அனுமதி கிடையாது. அனுமதி இல்லை என்பது சரிதான், ஆனால் எப்படியோ ஏராளமான கண்டெய்னர்களில் கப்பல் மூலம் கடந்த சில மாதங்களாகவே வந்து இறங்கிவிட்டது.\nஎப்படி சீன மின்னணு பொருட்கள், பொம்மைகள் குறைந்த விலையில் கிடைக்கிறதோ, அதுபோல சீனப்பட்டாசுகள் விலையும், சிவகாசி பட்டாசுகளைவிட விலை குறைவாகவும், பேன்சி ரகங்களிலும் இருப்பதால் பொது மக்கள் நிச்சயம் சீனப்பட்டாசுகளை நாடியே செல்லப் போகும் சூழ்நிலையில், சிவகாசி பட்டாசு விற்பனை 30 சதவீதத்துக்குமேல் குறைந்துவிடும் என உற்பத்தியாளர்கள் அச்சப்படுகிறார்கள். இவ்வளவுக்கும் சீனப் பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ள தரம்குறைந்த ரசாயன பொருட்களான குளோரைடு, பெர்குளோரேட்டால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பல வண்ண நிறங்களில் விதவிதமான பட்டாசுகள், மத்தாப்புகளை உற்பத்தி செய்தாலும், இவையெல்லாம் அதை பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகும். ஏற்கனவே உற்பத்தி குறைந்துவிட்டது என்ற சூழ்நிலையில், சிவகாசி பட்டாசைவிட, விலைகுறைந்த சீனப்பட்டாசு மார்க்கெட்டுக்குள் வந்துவிட்டது என்றும் ஒரு பேச்சு இருக்கிறது.\nசிவகாசி பட்டாசைப் பொறுத்தமட்டில், மூலப்பொருட்கள் விலை அதிகம், பல மூலப்பொருட்கள் பெருமளவில் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படவேண்டியது இருக்கிறது, தொழிலாளர் சம்பளம் உள்பட உற்பத்தி செலவு அதிகம், வரி அதிகம் என்பதால், சீனப்பட்டாசு விலையோடு போட்டியிட முடியவில்லை என்கிறார்கள். சீனப்பட்டாசுகள் அதிக அளவு கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றும் என்பதால் சுற்றுச்சூழலையும் பாதிக்கும், அதிக சப்தம் ஏற்படுத்தும் என்று பல காரணங்களைச் சொன்னாலும், பொது��க்களுக்கு விலைதான் கண்ணுக்கு தெரியும். இந்த சூழ்நிலையில், சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் சட்டத்துக்கு விரோதமாக இந்த சீனப்பட்டாசுகள் எப்படி கொண்டுவரப்பட்டது என்பதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், சுங்க இலாகா, வருவாய் புலனாய்வு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கும், சிறுகுழந்தைகளின் பாதுகாப்புக்கும் அபாயம் விளைவிக்கும் சீனப்பட்டாசுகளை தடுக்கவும், சோதனை செய்யவும், கண்டுபிடிக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பது உள்பட பல அம்சங்களைக்கொண்ட நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். மத்திய, மாநில போலீசார் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். சிவகாசி பட்டாசும் ஓரளவுக்கு சீனப்பட்டாசு விலைக்கு நிகராக இருந்தால்தான், முற்றிலுமாக சீனப்பட்டாசு மீது மக்கள் பார்வை போகாமல் தடுக்கமுடியும். அதற்கு அரசும், உற்பத்தியாளர்களும் முயற்சிக்கவேண்டும்.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipsofthalika.blogspot.com/2011/02/blog-post_18.html", "date_download": "2019-02-16T09:39:48Z", "digest": "sha1:7ZTJVYQ5QHKCE3TB3YZ6GS4W5FG7SGA7", "length": 9590, "nlines": 70, "source_domain": "tipsofthalika.blogspot.com", "title": "தளிகாவின் டிப்ஸ்கள்: மனநோய்", "raw_content": "\nபிரசவத்திற்கு பின் வரும் டிப்ரெஸ்ஷன் கேள்விப்பட்டிருக்கிறேன்.சொந்தங்களில் பார்த்ததும் உண்டு..ஆனால் இவ்வளவு பயப்பட வேண்டிய விஷயம் என்று நினைக்கவே இல்லை.\nநேற்று எங்களுக்கு தெரிந்த உறவுக்கார பெண் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டது..முழுக்க முழுக்க டிப்ரெஷன் மட்டுமே காரணம் வேறெந்த ப்ரச்சனையும் இல்லாத சந்தோஷமான குடும்பம்\nகுழந்தை பிறந்ததிலிருந்து வழக்கத்துக்கு மாறாக அதிக ஆத்திரம் கொள்வதும், அழுவதுமாக இருந்தது ..ஆனால் எந்த நேரத்தில் அதற்கு அப்படி தோன்றியதோ ஆள் இல்லாது போன நேரம் இப்படி செய்து விட்டது.\nஇது நமக்கு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்,.நமது சொந்தபந்தத்தில் இப்படி யாருக்கேனும் இருந்தால் நிச்சயமாக நல்ல மனநலமருத்துவரிடம் காட்டி தக்க சிகிச்சை பெற வேண்டும்\nஇப்படிப்பட்ட நேரத்தில் புகுந்த வீடு பழைய வீடு என சடங்கு சம்பிரதாயம் பார்க்காமல் நல்லபடியாக சிகிச்சை செய்து பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்\nஇப்படிப்பட்டவர்கள் பிரசவமான பின் அதிக ஆத்திரம் கொள்வது,அழுவது,குழந்தையை கவனிக்காமல் இருப்பது,அல்லது குழந்தையை பற்றி அதிக பயம் கொள்வது,அனைவரிடமிருந்தும் ஒழுங்கி பேசாமல் இருப்பது,சம்மந்தமில்லாததை பேசுவது,இடம் பொருள் தெரியாமல் பேசுவது,தன்னம்பிக்கை இழந்தும் ஷக்தி இழந்தும் சோர்வாக காணப்படுவது,எதையோ பரிகொடுத்தது போல் சோகமாகவே இருப்பது,அவ்வப்போது காரணமில்லாமல் அழுவது,தூக்கமில்லாமல் தவிப்பது,சாப்பிட மறுப்பது,குழந்தையை அடிக்கவோ காயப்படுத்தவோ முயற்சிப்பது போன்ற அறுகுறிகளை காட்டுவார்கள்..\nஅதனால் இப்படிப்பட்ட எதுவேனும் தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.\nஎனினும் சாதாரண்மாகவே சிலருக்கு கோபமும் அழுகையும் இந்த சமயத்தில் அதிகமாக காணப்படலாம்.நாள் செல்ல செல்ல இம்மாதிரி அறிகுறிகள் கூடிக் கொண்டே வந்தால் நிச்சயமாக நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்\n அதுக்கு பேரு போஸ்ட் பார்டம் டிப்ரஷன். ஆரம்பத்திலே அதுக்கு தக்க சிகிச்சை எடுத்துக்கணும். நம்ம ஊரில டிப்ரஷன் வர வாய்ப்பே இல்லை.. அதைவிட அதிகமா கவலை தர விசயங்களை எல்லாம் ஈசியா எடுத்துக்கறாங்க. உங்க உறவினள் விசயம் ரொம்ப வருத்தமானது தான். தனியா குழந்தைய வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அதனாலோ என்னவோ பிள்ள பெத்த வீட்டுக்கு வரி வரியா ரிலேடிவ்ஸ் வருவங்கல்ல..\nமிகுந்த வருத்தமாக இருந்தது.ஆறு வருடம் கழித்து குழந்தை பெற்றுவிட்டு தனியா விட்டுட்டு போயிடுச்சு.ஆமாம் வரிவரியா ரிலேடிவ்ஸ் வருவது தான் இம்சை\nநம்மூரில் அதை விட பெரிய விஷயத்தை ஈசியா எடுத்துக்கறாங்க\"அதென்னவோ சரியான பாயின்ட்..\"\nசரியான பகிர்வு, இது நிறைய பேருக்கு இந்த அழுகை , கோபம், தூக்கமின்மை எல்லாம் வருவது சகஜம் தான் நாம் தான் நம்மை பார்த்து கொள்ளனும்.\n//பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்டது..//\nசரியான பாயிண்ட் இதுதான் .. அதுக்கு பிறகு அந்த குழந்தையின் நிலை என்னவாகுமுன்னு ஒரு நிமிடம் யோசிச்சாலே போதுமே :-(\nஇங்கு அதானே [ப்ரச்சனையே..முன் எந்த ஒரு ப்ரச்சனையும் இல்லாமல் தெளிவாக இருக்கும் ஒரு பெண் தான் பிரசவமானதும் இந்நிலைக்கு போகிறாள்...இப்படியெல்லாம் யோசிக்கும் மனநிலை அவர்களுக்கு இருக்காது,..இப்படிப்பட்டவர்களை காக்க வேண்டியது முழுக்க முழுக்க குடும்பத்தினரின் குறிப்பாக கனவரின் பொறுப்பு\nஅருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\n இந்தப் பகிர்வை இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_874.html", "date_download": "2019-02-16T09:35:42Z", "digest": "sha1:HQ6OJZX5GVXGO4KGX6VLAFAGX3ED27UW", "length": 5880, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புத்தளம் கல்விமான் யாகூப் அவர்களின் மறைவு : ரிசாத் பதியுதீன் கவலை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபுத்தளம் கல்விமான் யாகூப் அவர்களின் மறைவு : ரிசாத் பதியுதீன் கவலை\nபுத்தளம் கல்விமான் அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவு தனக்கு ஆழ்ந்த கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nபன்முக ஆளுமைகொண்ட அவரின் மனிதநேய செயற்பாடுகளை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றேன்.\nகற்றோருக்குரித்தான எளிமையும் சிறந்த பண்பும் கொண்ட அன்னார் வடபுல அகதி மக்களின் விடிவுக்காக உழைத்தவர். 1990ம் ஆண்டு புத்தளத்தில் தஞ்சம் அடைந்த வடபுல அகதிகளின் நலன்களுக்காக களத்தில் நின்று உதவி இருக்கின்றார். பல்லாயிரக்கணக்கன மக்கள் ஒரே இரவில் புத்தளத்தில் அடைக்களம் தேடியபோது அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கும் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை எற்படுத்தி கொடுப்பதற்கும் சமூக ஆர்வளர்களுடன் இணைந்து அவர் பணியாற்றியவர்.\nபுத்தளத்தின் கல்வியலாளர்கள் வரிசையில் முன்னிலை வகித்த அன்னார் புத்தளத்தின் கல்வி வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகள் காலத்தால் அழிக்க முடியாதவை.\nஅன்னாரின் இழப்பில் துயர்வுரும் குடும்பத்தரிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://goldenwebawards.com/ta/the-doctors-channel/", "date_download": "2019-02-16T10:12:32Z", "digest": "sha1:F2WWFNIDCQO6ALJN6VGFPEWXS6GA7CUC", "length": 5839, "nlines": 49, "source_domain": "goldenwebawards.com", "title": "The Doctor's Channel | கோல்டன் வலை விருதுகள்", "raw_content": "உலக பிரபல கோல்டன் வலை விருதுகள்\nஉங்கள் இணைய தளம் சமர்ப்பிக்கவும்\n- இணையச் சமூகம் மேம்பாடு மற்றும் நேர்மை ஊக்குவித்தல்\nமூலம் GWA | ஏப் 30, 2013 | வலை விருது | 0 கருத்துகள்\nஒரு பதில் விட்டு\tபதிலை நிருத்து\nஇந்தத் தளத்தில் ஸ்பேம் குறைக்க அதே Akismet பயன்படுத்துகிறது. உங்கள் கருத்தை தரவு பதப்படுத்தப்பட்ட என்பதை அறிக.\nQinetiQ வட அமெரிக்கா 7 பிப்ரவரி 2019\nஹலோ திங்கள் 5 பிப்ரவரி 2019\nசான்ட் திருமணங்கள் 30 ஜனவரி 2019\nVRarts சந்தைப்படுத்தல் 28 ஜனவரி 2019\nமுந்தைய வெற்றியாளர்கள் மாதம் தேர்வு பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 அக்டோபர் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 செப்டம்பர் 2014 ஜூன் 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்ட் 2012 ஏப்ரல் 2003 டிசம்பர் 2002 ஜூலை 2001 ஆகஸ்ட் 2000 ஜூலை 2000\nகோல்டன் வலை விருதுகள் நண்பர்கள்\nவடிவமைத்தவர் அழகிய தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:29:22Z", "digest": "sha1:T55A7XBIDV53OKM5TXYJ3OEVUGPPY7PW", "length": 11563, "nlines": 109, "source_domain": "iyarkkai.com", "title": " சம்பங்கி சாகுபடி முறைகள் | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத���தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » மலர் சாகுபடி » சம்பங்கி » சம்பங்கி சாகுபடி முறைகள்\nMarch 19, 2014\tin சம்பங்கி மறுமொழியிடுக...\nவிவசாயிகளுக்கு அதிக லாபம் ஈட்டித்தரும் சம்பங்கி மலர் சாகுபடி முறைகள் குறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.\nபல்வேறு அலங்காரங்கள், மாலைகள், பூங்கொத்துகளில் பயன்பட்டு, நல்ல லாபமும் தரும் சம்பங்கி மலர் சாகுபடி முறைகளை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.\nசம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும். மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண், 6.5 முதல் 7.5 வரை உள்ள கார அமிலத்தன்மை ஏற்றது.\n25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 44,800 கிழங்குகள் தேவைப்படும்.\n45 செ.மீ. இடைவெளியில் பார் பிடித்து, பாரின் சரிவுகளில் 20 செ.மீ. இடைவெளிகளில் இரண்டரை செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கிழங்கு ஊன்றுதல் நல்லது. கிழங்கு எடுத்து 30 நாள் கழித்து ஊன்ற வேண்டும்.\nஏக்கருக்கு 10 டன் தொழு உரம், ஏக்கருக்கு 20 கி.கி. தழைச்சத்து தரவல்ல 44 கிலோ யூரியா, 80 கி.கி. மணிச்சத்து தரவல்ல 500 கிலோ சூப்பர் பாஸ்பேட், 80 கி.கி. சாம்பல் சத்து தரவல்ல 135 கிலோ முரேட் ஆப் பொட்டாஷ் ஆகிய ரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும்.\nஇரண்டு மாதங்கள் கழித்து ஒரு முறையும், பின் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும், மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஒரு முறையும் என மூன்று முறை 44 கிலோ யூரியாவை மேலுரமாக இட வேண்டும்.\nநூற்புழு தாக்குதல் சம்பங்கியில் பிரச்னை தரும் ஒன்று. பகுப்பாய்வு மூலம் நூற்புழு தாக்குதலை உறுதி செய்துகொண்டு, அதனைக் கட்டுப்படுத்த செடிக்கு ஒரு கிராம் வீதம் கார்போ பியூரான் குருணை மருந்தை வேர்மண்டலத்திற்கு அருகில் வைத்து நீர் பாய்ச்சவும்.\nஇது இரண்டாண்டுப் பயிர். நல்ல முறையில் பராமரிப்பதன் மூலம் மேலும் ஓராண்டு பலன் தரும். தினசரி மலர் பறிக்க வேண்டும். ஏக்கருக்கு ஆண்டுக்கு 6 டன் வரை மக��ூல் எடுக்கலாம்.\nமுந்தைய செய்தி : ஆடாதோடா உயிர்வேலி\nஅடுத்த செய்தி : பர்மா தேக்கு சாகுபடி- ஊடு பயிராக வாழை சாகுபடி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2006/02/", "date_download": "2019-02-16T09:25:04Z", "digest": "sha1:YMKU7UEFMMUOT6ANE62TGYAUQWOOHR5L", "length": 20413, "nlines": 174, "source_domain": "kuralvalai.com", "title": "February 2006 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஏனோ சில நாட்களாக பேப்பரில் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் பற்றிய செய்திகள் நிறைய வருகின்றன. இந்தியாவில் AIDS நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் மேல் என்கிறது சர்வே. இன்னும் அதிகம் இருக்கக்கூடும் என்பது என் எண்ணம். UNAIDS/WHO செய்த சர்வே, இந்தியாவில் 2005 இல் 2,70,000 – 680,000 மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள் என்கிறது.\nமேலும், தமிழ்நாட்டில் 52,036 aids case இருக்கின்றன. மாநிலங்களை வகைப்படுத்தியதில் தமிழகமே AIDS இல் முன்னனியிலிருக்கிறது. பார்க்க பக்கம். கர்நாடகாவில் மொத்தம் 2,896 கேஸ்கள். இந்த சர்வேக்கள் துள்ளியமாக இல்லை எனினும், ஒரு whole idea கிடைக்க வழி செய்கிறது. நல்லது.\nAIDS விசயத்தில் முன்னனியிலிருக்கும் தமிழ்நாட்டில் AIDS பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் எந்த நிலையில் இருக்கிறது புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா இருக்கு ஆனா இல்லை போன்ற innovative விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தவிர ஒரு விதமான தேக்க நிலையே இருக்கிறது. மக்களிடம் எளிதாக சென்றடையக்கூடிய சக்தி வாய்ந்த, நடிகர்களும் நடிகைகளும் AIDS பற்றிய விழிப்புணர்வு படங்களில் நடிக்கலாம். ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒர��� முறை “காவ்யாஞ்சலி” தொடரின் விளம்பரத்தை ஒளிபரப்பும் விஜய் டீவி, AIDS பற்றிய செய்தி குறும் படங்களை ஒளிபரப்பலாம். சன் டீவி தனது எண்ணற்ற விளம்பரங்களுக்கு மத்தியில் கொஞ்சம் சமூக சேவையாக இதைச் செய்யலாம். ஏன் நாமே கூட, ப்ளாகர்ஸ் மீடிங்குடன் AIDS தடுப்புக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கலாம். புதிய கவர்ச்சிகரமான எண்ணங்கள் கிடைத்தால் அதை மக்களுக்கு எடுத்துச்செல்லலாம். நான் அனைவரும் இணைந்து குறும்படங்கள் கூட தயாரிக்கலாம். விளம்பர போர்ட்கள் நிறுவலாம்.\nகர்நாடக முதல்வரின் இந்த செயல் கொஞ்சம் awareness கொடுக்கும் என்றே நம்புகிறேன்.\nஇந்தியாவிலே AIDS இல் முன்னனியில் இருக்கும் நமக்கு இது போலவெல்லாம் செய்ய நேரம் இருக்கிறதா என்ன\nமேலும் இந்த இளைஞரின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள் மற்றும் Hats Off.\nமேலும் கவலையளிக்கக் கூடிய ஒரு மிக முக்கியமான ஒரு செய்தி:\nயாராக இருந்தாலும், BSc (எந்த துறையானாலும்) MSc (எந்த துறையானாலும்) BE (எந்த துறையானாலும்) இல்லை வேறு என்ன படித்திருந்தாலும் அனைவரும் software engineer ஆகவே விரும்புகின்றனர். தவறில்லை. Agriculture revolution மற்றும் Industrial Revolution இல் சாதிக்காத ஒன்றை இந்தியா சத்தமில்லாமல் இப்பொழுது சாதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த சாதனைகளில் தொலைநோக்கு பார்வையும் இருக்கவேண்டும். இந்திய கம்பெனிகள் புதிது புதிதான ஆராய்ச்சிகளுக்கு நிறைய செலவழிக்கவேண்டும். ஹார்டுவேராகட்டும் சாப்ட்வேராகட்டும் ஒரிஜனல் இந்திய தொழில்நுட்பமே நம்மை தன்னிரைவுக்கு இட்டுச்செல்லும். அமெரிக்காவுக்கு எப்படி windows இருந்ததோ இருக்கிறதோ, அதே போல நமக்கும் தொலைநோக்கு பார்வை கொண்ட – அட்லீஸ்ட் அடுத்த பத்து வருடங்களுக்கு – products வேணும்.\nமற்றொரு விசயம் : இந்த செய்தியைப் படித்துவிட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.\n என்னால ஜீரணிக்க முடியாத டயலாக்: “காக்கா பிடிக்க சால்வையா” 🙂 ஒன்றைப் பத்தாகத் திரித்தல் என்ற பத்திரிக்கை தர்மம் தினமலருக்கும் பொருந்துமா என்றும் தெரியவில்லை.\nவிஜய் டீவியில் சில நகைச்சுவைகள்:\nஸ்கூல் inspection க்கு வந்திருக்கும் ஒருவர், ஒரு class ல ஒரு மாணவனை எழுப்பி ஒரு கேள்வி கேட்கிறார்.\nஆபிஸர் : தம்பி, இராமயணத்தில வில்ல ஒடச்சது யாருப்பா\nஆபிஸர் அருகிலிருக்கும் ஆசிரியரை அழைத்து, “என்னங்க சார் உங்க class பையனுக்கு இது கூட தெரியல” ���ன்கிறார்.\nஅதற்கு ஆசிரியர், “இப்படித்தான் சார் போன வகுப்புல ஒருத்தன் இன்னொருத்தனோட pencil ல எடுத்து வெச்சுக்கிட்டான். கேட்டாக்க இல்லன்னு அழ ஆரம்பிச்சுட்டான். அப்புறம் ரெண்டு அடி போட்டப்பறம் நான் தான் திருடினேன்னு ஒத்துகிட்டான். அது போல இவனையும் ரெண்டு அடி போடுங்க சார் வில்ல நான் தான் உடச்சேன்னு ஒத்துக்கிடுவான்” என்றார்.\nஆபிஸர் என்னடா ஆசிரியரும் சரியில்லயேன்னு ஸ்கூல் தலைமை ஆசிரியர கூப்பிட்டிருக்கார். தலைமை ஆசிரியர் வந்தார்.\nதலைமை ஆசிரியர்: “இந்த பையனுக்கு தெரியல சார். class ல ஒண்ணுரெண்டு பேர் அப்படித்தான் இருப்பாய்ங்க. அதுக்காக இந்த வாத்தியாரும் இப்படி சொல்லியிருக்கக்கூடாதுதான். நீங்க அந்த வில்லு என்ன வெலைன்னு சொல்லுங்க நாங்க காசு கலெக்ட் பண்ணி வாங்கிகொடுத்துடறோம்” என்றாராம்.\nஒருத்தர் காதல் படம் பார்த்திட்டு CD ய fridge க்குள்ள வெச்சுட்டாராம்\nஅடுத்து ஜில்லுன்னு ஒரு காதல் பார்க்கத்தான்\nசன் டீவியில கணிகா நடத்தும் புரோகிராம்ல, personality guessing நடந்து கொண்டிருந்தது. personality : manoj night shyamalan.\nஒருவர் நீண்ட யோசனைக்குப் பிறகு, நான் ரிஸ்க் தான் எடுக்கறேன்னுட்டு சொன்னார் : samuel jackson.\nsamuel jackson கேராளாவைச் சேந்தவரா சொல்லவேயில்ல. (வடிவேலு போல சொல்லவும். சமீபத்தில் தான் snakes on the plane படம் பார்த்திருப்பார் போல சொல்லவேயில்ல. (வடிவேலு போல சொல்லவும். சமீபத்தில் தான் snakes on the plane படம் பார்த்திருப்பார் போல\nஅவர் samuel jackson ன்னு சொன்ன உடனே எனக்கு சிரிப்பு தாங்கல..தெரியாம வாய்தவறி தவறா சொல்லியிருக்கலாம்..ஆனா சொன்னா சொன்னதுதானே ;-)அதான் கேராளாவில பிறந்தவர்ன்னு சொல்றாங்கல்ல பின்ன என்ன கொஞ்சம் கூட யோசிக்காம சொல்றது. இன்னொருத்தர் பயங்கர ரிஸ்க் எடுத்துக்கொண்டேயிருந்தார், தப்பு மேல தப்பு, அதுவும் அந்த round ல தப்பா சொன்னா points போயிடும். சகட்டுமேனிக்கு buzzer அழுத்தி தப்பா சொல்லிக்கிட்டேயிருந்தார், கடுப்பான அவரோட சின்ன பையன் “போய்யா..” என்பது போல கையைக் காட்டினானே பார்க்கலாம்.. மேலும் ஒரு சிரிப்பு round இருக்கிறது. குழந்தைகளுக்கு சிரிப்பு துணுக்குகளைப் போட்டு காண்பித்து சிரிக்க வைப்பது. Defaulta எல்லாருக்கும் 500 பாயிண்ட்ஸ் கொடுத்துடறாங்கன்னாலும், கொஞ்சம் சிரிக்கும் படியா காமெடி க்ளிப்ஸ் போடலாம். குழந்தைகள் கண்டிப்பா சிரிச்சேயாகனுமேன்னு சிரிக்கறதப்பாக்கு���் போது பாவமா இருக்கு\nஹா…கவிதை எழுதுவது எவ்வளவு எளிது\nகவிதை ஆய்வாளர் மறைமலை அவர்கள் சொன்ன ஒரு ஹைக்கூ:\nசுஜாதா சார் சொன்ன ஹைக்கூ:\nஇதெல்லாம் கவிதையா என்று முறைக்கும் நபர்களுக்கு, மனுஷ்யபுத்திரன் ‘கடவுளுடன் பிரார்தித்தல்’ என்ற தொகுப்பில் எழுதிய ஒரு சீரியஸ் கவிதை, முடிஞ்சா புரிஞ்சுக்கோங்கப்பா.\nஅது ஒரு பிரச்சனையே இல்லை\nசச்சினின் செஞ்சுரி பத்திரிக்கைகளை படபடப்புகொள்ள வைத்திருக்கிறது. கங்கூலியின் perfect shots, டிராவிட்டின் பொறுப்பான ஆட்டம், டோனியின் அதிரடி, படான், அகார்கரின் பவுலிங் ஒரே ஒரு செஞ்சுரியால் மறைக்கப்பட்டன. தினமலர் செய்தி வெளியிடுகிறது. சச்சின் சதத்தால் இந்தியா வெற்றி. என்னங்கய்யா\ncricinfo வில் வெளியான ஒரு செய்தி:\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/16/moto-g7-smartphone-surface-in-press-render/", "date_download": "2019-02-16T09:00:47Z", "digest": "sha1:MQH7EH4ZEXP5I64DZ72PT7IKWSHDYVQF", "length": 5564, "nlines": 55, "source_domain": "nutpham.com", "title": "வலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 விவரங்கள் – Nutpham", "raw_content": "\nவலைதளத்தில் லீக் ஆன மோட்டோ ஜி7 விவரங்கள்\nமோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் லைவ் படங்கள் ஏற்கனவே லீக் ஆகியிருந்ததைத் தொடர்ந்து முதல் முறையாக ஜி7 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் வெளியாகி இருக்கிறது.\nஇம்முறை லீக் ஆகியிருக்கும் விவரங்களில் மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் XT-1965 என்ற மாடல் நம்பருடன் அமெரிக்காவின் FCC மூலம் சான்று பெற்றிருக்கிறது.\nஅந்த வகையில் புது ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது. மோட்டோ ஜி6 போன்றே, மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனிலும் கிளாஸ் பேக் வழங்கப்படுகிறது.\nஇத்துடன�� ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா சென்சார்களின் கீழ் காணப்படும் மோட்டோரோலா லோகோவிலேயே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் கொண்டிருக்கும் மோட்டோ ஜி7 மாடலின் கீழ் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது.\nமோட்டோ ஜி7 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n6.0 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே\nஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்\n64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி\nமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்\n5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n12 எம்.பி. செல்ஃபி கேமரா\n4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி\nமோட்டோ ஜி7 ஸ்மார்ட்போன் பிளாக், ரெட் மற்றும் சில்வர் என மூன்று வெவ்வேறு நிறங்களில் வெளியாகலாம் என்றும் புது ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் அல்லது ஜனவரி மாத வாக்கில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nக்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nமூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nநள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/mediacorp-announces-change/4075368.html", "date_download": "2019-02-16T09:05:49Z", "digest": "sha1:IT5H5SARFC6ETERRPL2KHIC4CCZSCYZ5", "length": 4951, "nlines": 58, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "மீடியாகார்ப் நிறுவனத்தின் இந்தியச் சமூகப் பிரிவுக்குப் புதிய தலைவர் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nமீடியாகார்ப் நிறுவனத்தின் இந்தியச் சமூகப் பிரிவுக்குப் புதிய தலைவர்\nமீடியாகார்ப் நிறுவனத்தின் இந்தியச் சமூகப் பிரிவின் புதிய தலைவராக சபநிதா சண்முகசுந்தரம் (Sabanitha Shanmugasundram) பொறுப்பேற்கவுள்ளார். அந்தப் பிரிவின் கீழ் வசந்தம் ஒளிவழியும் ஒலி 96.8உம் செயல்படுகின்றன.\n25 ஆண்டுகள் ஊடகத் துறையில் பணிபுரிந்த அனுபவம் திருவாட்டி சபநிதாவுக்கு உண்டு.\nஅவர் ஏற்கனவே 2006இலிருந்து 2013 வரை மீடியாகார்ப் நிறுவனத்தில் வசந்தம் ஒளிவழியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.\nஇந்திய ரசிகர்களின் எண்ணிக���கையை உயர்த்தி, மேலும் தரமான படைப்புகளை வழங்கும் நிறுவனத்தின் முயற்சிகளைத் திருவாட்டி. சபநிதா வழிநடத்துவார்.\nகாணொளி, ஒலி, மின்னிலக்கத் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு உத்திகள்மூலம் இந்தியப் படைப்புகளை மெருகேற்றுவதிலும் அவர் கவனம் செலுத்துவார்.\nதிருவாட்டி சபநிதாவின் பொறுப்பு உடனடியாக நடப்புக்கு வருகிறது. மீடியாகார்ப் நிறுவனம் அதன் நிர்வாகப் பொறுப்புகளில் மேலுமொரு மாற்றத்தையும் அறிவித்தது.\nமீடியாகார்ப் பயனீட்டாளர் விளம்பரப் பிரிவுத் தலைவராகிறார் திரு. ஆலிவர் சோங் (Oliver Chong).\nதிரு. ஆலிவர் அடுத்த மாதம் முதல் தேதி (ஆகஸ்ட் 1) பொறுப்பேற்கிறார்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/actor-vijay/", "date_download": "2019-02-16T10:41:46Z", "digest": "sha1:DOI7F6GI4D3OGMN2WDC6SNKL7LLQOYXU", "length": 10392, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Actor Vijay News in Tamil:Actor Vijay Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nவிஜய்யின் ‘குட்டி ஃபேன்களுக்கு’ தளபதி 63-யின் ட்ரீட்\n’குழந்தைகளோடு குழந்தையாக மாறி அந்தப் பாடலை மிகவும் என்ஜாய் செய்து, விஜய் நடனமாடினார்’ என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.\nஅடேங்கப்பா… சர்கார் சாதனையை முறியடித்த விஸ்வாசம்…\nதளபதி விஜய் நடித்து வசூலை ஈட்டிய சர்கார் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி தல அஜித்தின் விஸ்வாசம் படம் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் ம…\nஅண்ணன் ஜேசன் நடிப்பில் பட்டையை கிளப்புகிறார்… மகள் சாஷா பாட்மிட்டனில் விளாசி எடுக்கிறார்\nசென்னையில் உள்ள அமெரிக்க பள்ளியில் படித்து வரும் தளபதி விஜய் மகள் திவ்யா சாஷா பள்ளியின் பாட்மிட்டன் குழுவில் விளையாடி வருகிறார். ���மிழ் சினிமாவில் உய…\nசூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த தளபதி விஜய்யின் அம்மா… வைரல் புகைப்படம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தளபதி விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்…\nவிஜய் 63 : தளபதிக்கு ஜோடி நயன்தாரா… வில்லன் இவர் தானா\nவிஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சிறப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தில் …\nப்பா… நடிப்பில் கூட அப்படியே தளபதி தான்… குட்டி தளபதி ரெடி\nநடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி நடித்துள்ள அடுத்த குறும்படம் வெளியானது. ஜன்க்‌ஷன் படத்தை தொடர்ந்து சிரி என்ற காமெடி குறும்படத்தை இயக்கியுள்ளார். …\nதிடீரென்று பற்றி எரிந்த கார்.. நடிகர் விஜய்யின் டிசைனருக்கு நேர்ந்த சோகம்\nஅதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பல்லவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.\n‘தளபதி 63’ அப்டேட்: அட்லீ – விஜய் கூட்டணியில் இணைந்த கதிர்\nவிஜய் படத்தில் முளைத்த கதிர்\nநடிப்பு, வீடியோ ஜாக்கி என அசத்தும் தளபதி மகன்… ஜேசன் சஞ்சய் புத்தம் புதிய வீடியோ\nஜங்ஷன் என்ற குறும்படத்தை இயக்கி நடித்து விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜேசன் சஞ்சய் அடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளராக களத்தில் குதித்துள்ளார்.…\nதளபதி பெயரை வைத்து சர்ச்சை கிளப்புவதா விஜய் மக்கள் இயக்கம் அறிக்கை\nதளபதி விஜய் சார்பாக ஊடகங்களில் பேசுவது, விவாதம் செய்வபவர்களின் சொந்த கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட…\nஇந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல… வாழ்விடமும் வன உயிரினங்களின் பேரழிவும்…\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nகாலாவிற்கு பின்பு அரசியல் பேசிய ரஜினியின் பேட்ட \nஅரசை விமர்சிக்கும் கோஷங்கள், தேசத் துரோகம் அல்ல\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:57:36Z", "digest": "sha1:ACYGRHSQSDWBVKRAEKFRDXT7MBNVHEG4", "length": 17569, "nlines": 170, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சினிமா பாணியில் மூச்சுத் திணறத் திணற கொலை செய்யப்பட்ட மனைவி: பிரிட்டனை உலுக்கிய கொலை", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்��ு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nஉலக செய்திகள் சினிமா பாணியில் மூச்சுத் திணறத் திணற கொலை செய்யப்பட்ட மனைவி: பிரிட்டனை உலுக்கிய கொலை\nசினிமா பாணியில் மூச்சுத் திணறத் திணற கொலை செய்யப்பட்ட மனைவி: பிரிட்டனை உலுக்கிய கொலை\nமனைவிக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கணவன் கொலை செய்த விவகாரம் தொர்பில் கணவன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகுறித்த வழக்கு சந்தேகமின்றி நிரூபணமாகியுள்ளதால் குற்றவாளி மிதேஷ் பட்டேல் என்பவருக்கு குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.\nதனியார் வணிக வளாகத்தில் இருந்து வாங்கிய பிளாஸ்டிக் பை கொண்டு தமது மனைவியின் முகத்தை மூடி மூச்சுத்திணறலை ஏற்படுத்தி கொலை செய்தமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.\nகடந்த மே மாதம் பிரித்தானியாவின் Middlesbrough பகுதியில் உள்ள குடியிருப்பில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஇவரது மனைவி ஜெசிகா தனது கணவருடன் வீட்டின் அருகில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்த நிலையில் திரைப்படப் பாணியில் மே 14 ஆம் திகதி மனைவியை பிளாஸ்டிக் பையால் கொலை செய்துவிட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.\nமிதேஷ் பட்டேலின் ஆண் நட்பு காரணமாக ஜெசிகா உடனான திருமண வாழ்க்கை நாளுக்கு நாள் பிரிவை சந்தித்து வந்துள்ளது.\nமேலும் போன் மூலம் ஆண்களிடம் பாலியல் உறவும் வைத்துக் கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅதுமட்டுமல்லாது மிதேஷின் நெருங்கிய நண்பரும் மருத்துவருமான அமித் பட்டேலின் உதவியுடன் தங்களுக்கு பிள்ளை பெற்றுக் கொள்ளும் திட்டமும் மிதேஷுக்கு இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமனைவியைக் கொலை செய்து விட்டு காப்பீட்டு தொகையான 2 மில்லியன் பவுண்டுகள் தொகையை கைப்பற்றிக் கொண்டு அமித் பட்டேலுடன் சிட்னியில் குடியேறவே மிதேஷ் திட்டம் வகுத்துள்ளார்.\nஆண்களுடனான உறவு தொடர்பில் பல முறை ஜெசிகாவுக்கும் மிதேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது\nPrevious articleகருணாவைக் கைது செய்யுங்கள்: கருணாவுக்கு எதிராக ஆர்ப்பரிக்கும் குரல்\nNext articleகல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\n��வசர நிலைப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்\nபடபிடிப்பின் போது நடிகையைக் கடித்த பன்றிக்குட்டி\nகனடாவில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பில் வெளிவரும் பகீர் தகவல்கள்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்\nமன்னாரில் தனிமையில் வசித்து வரும் 91 வயதான மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமன்னார் நானாட்டான் வெள்ளாளகட்டு சாளம்பனில் 91 வயது மூதாட்டி வளர்த்த 19 ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி, 25 க்கும் மேற்பட்ட...\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறி���ுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11744", "date_download": "2019-02-16T10:12:11Z", "digest": "sha1:MHNTUILJKAHXQNJIQZUHNNPMBOF2GFCT", "length": 5618, "nlines": 60, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவையில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன; கணக்கெடுப்பில் தகவல்", "raw_content": "\nகோவையில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன; கணக்கெடுப்பில் தகவல்\nகோவையில் வனத் துறையினர், இயற்கை ஆர்வலர்கள் இணைந்து நடத்திய பறவைகள் கணக்கெடுப்பு மூலமாக 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nவனத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பறவைகள் சரணாலயங்களில் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் கோவையில் உள்ள நீர்நிலைகள் நிரம்பின.\nஇதையடுத்து இங்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. எனவே, கோவையில் உள்ள நீர்நிலைகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த வனத் துறையினர் முடிவு செய்தனர். இதன்படி பிப்ரவரி 7, 8 ஆகிய தேதிகளில் வனத் துறையினருடன் கோவையில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்தக் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனர்.\nசெங்குளம் நீர்நிலையில் புள்ளிமூக்கு வாத்து, ஊசிவால் வாத்து உள்ளிட்ட 5 வாத்து இனங்கள் கணக்கிடப்பட்டன. இதேபோல பொரி வல்லூறு, வெள்ளை வாலாட்டி, சோலாக் குருவி, நீளவால் பஞ்சுருட்டான் உள்ளிட்டவை வழக்கத்தை விட அதிக அளவில் காணப்பட்டன.\nவெள்ளலூர் நீர்நிலையில் புள்ளியலகு கூழைக்கிடாவின் கூடுகள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டன. உக்கடம் பெரியகுளத்தில் அதிகப்படியாக 1,056 பறவைகளும், வெள்ளலூரில் 75 பறவை இனங்களும், கிருஷ்ணம்பதியில் 72 பறவை இனங்களும், வாளையாரில் 67 பறவை இனங்களும் கணக்கிடப்பட்டன.\nஉக்குளம் நீர்நிலையில் குறைந்தபட்சமாக 16 பறவை இனங்கள் கணக்கிடப்பட்டன. கண்ணம்பாளையம் நீர்நிலையில் சூறைக் குருவியும், தூக்கனாங் குருவிகளும் நூற்றுக்கணக்கான அளவில் காணப்பட்டன. மொத்தமாக இரண்டு நாள்கள் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கணக்கிடப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.\nதிருப்பூரில் ஆம்புலன்ஸ் மோதி புது ம\nதுடியலூர் அருகே உயிரிழந்த 87 வயது ம\nநொய்யல் ஆற்றில் பாயும் நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23031", "date_download": "2019-02-16T10:30:10Z", "digest": "sha1:PTMQT2ORIE3HCHMYPJH3SK74PQHUZUKI", "length": 9410, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபெளர்ணமி. ஆருத்ரா அபிஷேகம். சிதம்பரம் ஸ்ரீநடராஜ மூர்த்தி சிவகாம சுந்தரி ரதோற்சவம். இரவு ஸ்ரீ நடராஜருக்கு அபிஷேகம், குருநாதர் ஸ்ரீரங்கம் நம்மாழ்வார் மோக்ஷம். ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் பஞ்ச பிராகார உற்சவம். திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருவாய் மொழி உற்சவம். சங்கரன்கோவில் சிவபெருமான் தேரோட்டம்.\nஆருத்ரா தரிசனம். நடராஜர் அபிஷேகம். திரு உத்திரகோசமங்கை கூத்தபிரான் தரிசனம். திருவாலங்காடு ஸ்ரீ சிவபெருமான் ரத்தினசபா நடனம். சீர்காழி ஸ்ரீஉமாமகேஸ்வரர் உச்சிகாலத்தில் புழுகாப்பு, திருவாரூர் இடப்பாத தரிசனம். சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் ஸ்ரீ தியாகராஜர் 18 திருநடனம். சிதம்பரம் ஆடல் வல்லபிரான் சித்திர சபையில் சிதம்பர ரகசிய பூஜை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தாமிர சபா நடனம்.\nபரசுராம ஜெயந்தி. ஸ்ரீரமணமஹரிஷி ஜெயந்தி. திருமலை ஸ்ரீசடகோப ராமானுஜர் பெரிய ஜீயர் ஜெயந்தி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ரெங்க மன்னார், மதுரை ஸ்ரீ கூடலழகர் ராப்பத்து உற்சவ சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.\nசங்கடஹரசதுர்த்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் திருவாய் மொழி திருநாள். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் ஸஹஸ்ரகலசாபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர், ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார், திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் ராப்பத்து உற்சவ சேவை.\nபெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவாய்மொழி சாற்றுமுறை. மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவர குணமங்கை, ஸ்ரீவைகுண்டம் இத்தலங்களில் திருவாய்மொழி சாற்று முறை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு.\nதேய்பிறை சஷ்டி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரஹத்குஜாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375771", "date_download": "2019-02-16T10:31:34Z", "digest": "sha1:G2DHFI3IFORYBSLFGDGUHE5XQRO2X7C3", "length": 6402, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "காங்கிரஸ் தலைவர்கள் மீது எடியூரப்பா கடும் தாக்கு | Ahead of Congress leaders - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nகாங்கிரஸ் தலைவர்கள் மீது எடியூரப்பா கடும் தாக்கு\nபெங்களூரு: டிவிட்டரில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீது பாஜக தலைவர் எடியூரப்பா கடும் தாக்குதல் நடத்தியுள்ளார். டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையா ஆகியோருக்கு எதிராக எடியூரப்பா கூறியிருப்பதாவது: கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் செய்யும்போது இந்து கோவில்களுக்கு சென்றுள்ளார். இந்து கோவில்களுக்கு செல்வதை நாங்கள் குறைகூறவில்லை. நாட்டுக்கோழி சாப்பிட்டு விட்டு லட்சுமிநரசிம்மசுவாமி கோவிலுக்கு சென்றது தவறாகும்.\nஇதுபோல் முதல்வர் சித்தராமையா, மீன் சாப்பிட்டு் விட்டு தர்மஸ்தலா கோவிலுக்கு சென்றுள்ளார். தேர்தல் நேரம் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் இதுபோன்ற அரசியல் நாடகத்தை நடத்துகிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் சந்தர்ப்பவாதிகள். இதை மாநில மக்கள் நன்றாக அறிந்துள்ளனர் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.\nபாஜக நெருக்கடிக்கு அதிமுக பணியுமா தொகுதி பங்கீட்டில் இழுபறி; மீண்டும் பேச்சு நடத்த வருகிறார் பியூஷ் கோயல்\nஅதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\nஅரசியலில் எல்லாமே கலப்படம்தான்: தம்பிதுரை பேட்டி\nகூட்டணி கட்சிகளால்அதிமுகவுக்கு பலம் இல்லை: அன்வர்ராஜா எம்.பி. பேட்டி\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2014/05/blog-post_10.html", "date_download": "2019-02-16T09:27:02Z", "digest": "sha1:3GM6QK2PV3ICABM4H32YGJ3NCC2OQVIP", "length": 13420, "nlines": 235, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி", "raw_content": "\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nஅபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nகணபதியில் தேங்காய்ப்பாலுக்கு ரொம்ப பேமஸான கடை சிவவிலாஸ்.அந்த கடை இப்போது செயல்படுவதில்லை.ஆனால் அந்த சிவவிலாஸ் குரூப்பில��� இருந்து வந்து அதே இடத்தில் ஷெட் போட்டு புதிதாய் ஆரம்பித்து இருக்கிற ஒரு பலகாரக்கடைதான் இந்த அபூர்வ விலாஸ்.\nஎப்பவும் இந்த கடை ஒரே கூட்டமாத்தான் இருக்கும்.கடை முன்னாடி வண்டி நிறுத்த இடம் இருக்காது.அந்த வழியா போனால் பலகார வாசனை நம்மை இழுத்து உள்ள விட்டுடும் அப்படி ஒரு வாசனை அடிக்கும்....அப்படித்தான் நேத்து அந்த வழியா போகும் போது நம்மளையும் உள்ளே இழுத்து விட,\nகடைக்குள்ள போனா ஷோகேஸ்ல போண்டா, வடை, பஜ்ஜி, கேழ்வரகு பகோடா, மசால் போண்டா இப்படி எதெதெல்லாம் எண்ணையில் மிதக்குதோ அதெல்லாம் இங்க சுடச்சுட சூடா இருக்குது.அதை விட முக்கியம் தேங்காய்ப்பால் தான்.எப்போதும் அடுப்பில் மிதமான சூட்டில் இருக்க, பலவித கலர்கலர் டோக்கன்களில் தேங்காய்ப்பாலுக்கான டோக்கன் வாங்கி கொடுக்க, இளஞ்சூடாய் நம் கைகளில் வந்தது தேங்காய்ப்பால்.\nகொஞ்சம் கொஞ்சமாய் ருசிக்க தேவாமிர்தமாய் இருந்தது.அளவான இனிப்பில் மிக அமிர்தமாய் இருந்தது.அந்த சூட்டிலும் ஊதி ஊதி குடிக்க ரொம்ப சுவையாக இருந்தது.ஏலக்காய் மணத்துடன் மிக அற்புதமாய் இருக்க ரசித்து குடித்ததில் சீக்கிரம் தீர்ந்து போக, இன்னொரு டோக்கன் வாங்கி உடனடியாக ரீசார்ஜ் செய்து ருசிக்க ஆரம்பித்தேன்...ஆஹா என்ன சுவை...\nவிலையும் குறைவாகத்தான் இருக்கிறது.கிளாஸ் 8 ரூபாய் தான்.டீ குடிக்கிற செலவில் இது எவ்வளவோ மேல்.தேங்காய்ப்பாலுக்கு காம்பினேசனாக அனைவரும் வடை, போண்டா என வெளுத்துக் கட்டுகின்றனர்.எப்பவாது அந்தப்பக்கம் போனா சாப்பிட்டுப் பாருங்க.\nஎத்தனையோ வருடங்களுக்கு முன் வீட்டில் சாப்பிட்டது.இப்போதெல்லாம் இந்த மாதிரி தேங்காய்ப்பால் யார் சமைக்கிறார்கள் வீட்டில்.மிக ஆரோக்கியமான ஒரு பானம் இது.உளுந்து போட்டு செய்திருக்கும் தேங்காய்ப்ப்பாலில் எவ்வளவோ நன்மைகள் இருக்கின்றன.\nடெக்ஸ்டூல் மேம்பாலம் முடியற இடத்தில் இந்த கடை இருக்கு.அருகில் கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இருக்கிறது.தேங்காய்ப்பால் தான் இந்த கடையின் ஃபேமஸ்...டீ, காபி, போண்டா வடை என எல்லாம் வேற இருக்கிறது....போனா சாப்பிட்டு பாருங்க...\nLabels: கணபதி, கோவை, கோவை மெஸ், தேங்காய்ப்பால், போண்டா, வடை\nஸ்கூல் படிக்கும்போது ரோட்டு கடையில் தேங்காய்பால் சாப்பிட்டது, அதன்பிறகு சாப்பிடவே இல்லை. எட்டு ரூபாய் என்றால் விலை குறைவு தான்.\nப���ரும்பாலும் ஹோட்டல்களில் கிடைப்பதில்லை.ரோட்டோர த்ள்ளுவண்டிகளில் மட்டுமே கிடைக்கிறது.மதுரை சென்றால் பருத்திப்பால்....அதுவும் தள்ளுவண்டிதான்.\nதிண்டுக்கல் தனபாலன் May 10, 2014 at 8:44 AM\nசிவவிலாசில் வெள்ளரிவிதை மைசூர் பா ,காரட் மைசூர் பா மிகவும் அருமையாக இருக்கும்..\n அந்த பக்கம் வரும்போது சாப்பிட்டு பார்க்கிறேன்\nகடைக்கு நல்ல விளம்பரம் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்ல விளம்பரம்.....\nநல்ல தேங்காய்ப் பால் அமிர்தப் பகிர்வு\nபார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி ஜீவா.\nகோவை மெஸ் - A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி,...\nஃபேஸ்புக் துளிகள் - 2\nகோவை மெஸ் – அபூர்வ விலாஸ், தேங்காய்ப்பால், கணபதி\nபயணம் – மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம், தொரப்பள்ளி...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vada-chennai-movie-deleted-scenes-news/", "date_download": "2019-02-16T10:14:02Z", "digest": "sha1:KX2BR4AGG3JWRYPSQ7IULY3SZOZOTGTI", "length": 9197, "nlines": 100, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வட சென்னை படத்தில் அமீர்-ஆண்ட்ரியா முதலிரவு காட்சி நீக்கம்..!", "raw_content": "\nவட சென்னை படத்தில் அமீர்-ஆண்ட்ரியா முதலிரவு காட்சி நீக்கம்..\nஇயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17-ம் தேதி வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் படத்தில் அமீர் ,ஆண்ட்ரியா நடிப்பில் இடம் பெற்றிருந்த முதலிரவு காட்சி, மீனவ சமுதாய சகோதர, சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nதற்போது படக் குழு அந்த காட்சியை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சி���ளை இணைத்துள்ளனர்.\nமேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் வசனங்கள் சில நீக்கப்பட்டிருப்பதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nactor ameer actor dhanusha actress andrea director vetri maran slider vada chennai movie இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் அமீர் நடிகர் தனுஷ் நடிகை ஆண்ட்ரியா வட சென்னை திரைப்படம்\nPrevious Postநடிகர் விக்ராந்த் நடிக்கும் படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதுகிறார் நடிகர் விஜய் சேதுபதி Next Post‘தேவ்’ திரைப்படத்தில் கபில்தேவின் ரசிகராக நடிக்கும் கார்த்தி..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/25105639/1158915/Suriyas-sister-turns-singer.vpf", "date_download": "2019-02-16T09:27:43Z", "digest": "sha1:EK2TML7AV3XWPJUAH7WAAF4C7KYUPSDP", "length": 15682, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Brindha Sivakumar, Thiru, Karthik, Gautham Karthik, Mr Chandramouli, Sathish, Director Mahendran, Agathiyan, Regina Cassandra, Varalakshmi, திரு, கார்த்திக், கவுதம் கார்த்திக், மிஸ்டர்.சந்திரமெளலி, சதீஷ், மகேந்திரன், அகத்தியன், ரெஜினா, வரலெட்சுமி, பிருந்தா சிவக்குமார்", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\nகவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார். #MrChandramouli #GauthamKarthik\nகவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தின் மூலம் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறார். #MrChandramouli #GauthamKarthik\nகிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.\nகார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வந்த, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில் மிஸ்டர்.சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #MrChandramouli #GauthamKarthik\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு\nஅன்வர் ராஜாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய முடியாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nவீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nவேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இன்றைக்கும் அந்த காமெடி பேசப்படுவதற்கு கவுண்டமணி அண்ணனும் காரணம் - செந்தில் காமெடி நடிகை மதுமிதாவிற்கு திருமணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/information-to-know/perikai-thirumurai-musical-instruments", "date_download": "2019-02-16T10:05:58Z", "digest": "sha1:SVP2XW44HMUJSOVLHKZXN45MC3R3P2XS", "length": 19940, "nlines": 296, "source_domain": "shaivam.org", "title": "Perikai - Ancient music instruments mentioned in thirumurai - பேரிகை - திருமுறை காட்டும் இசைக்கருவிகள்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது\nதூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்\nஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்\nபூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. 1.117.3\nபண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்\nவெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்\nகொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்\nதண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே. 2.38.2\nசெருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி\nசெங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி\nஇருள்மேவும் அந்தகன்மேற் றிரிசூலம் பாய்ச்சி\nஇந்திரனைத் தோள்முரித்த இறையவனூர் வினவிற்\nபெருமேதை மறையொலியும் பேரிமுழ வொலியும்\nபிள்ளையினந் துள்ளிவிளை யாட்டொலியும் பெருக\nகருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலங்\nகளிவண்டின் கணமிரியுங் கலயநல்லூர் காணே. 7.16.2\nமணிகடல் யானை வார்குழல் மேகம்\nஅணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்\nதணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்\nபணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே 10.606\nவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்\nஅச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்\nசல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்\nகல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்\nதட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை\nகட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்\nகுடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்\nஇடமாந் தடாரி படகம் - இடவிய\nமத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்\nஎத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே\nமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்\nகிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300\nசங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி\nவெங்குரல் பம்பை கண்டை வியன் துடி திமிலை தட்டி\nபொங்கொலிச் சின்னம் எல்லாம் பொரு படை மிடைந்த பொ��்பின்\nமங்குல் வான் கிளர்ச்சி நாண மருங்கு எழுந்து இயம்பி மல்க 12.581\nஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு\nசார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்\nகூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்\nபேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும் 12.1053\nவானவர்கள் மலர் மாரி மண் நிறைய விண் உலகின்\nமேல் நிறைந்த ஐந்து பேரிய ஒலியும் விரிஞ்சன் முதல்\nயோனிகள் ஆயின எல்லாம் உள் நிறைந்த பெரு மகிழ்ச்சி\nதான் நிறைந்த சித்திரையில் சதயம் ஆம் திரு நாளில் 12.1693\nசங்கு துந்துபி தாரை பேரி இம்முதல்\nபொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ\nஅங்கணன் அருளால் அவை கொண்டு உடன்\nபொங்கு காதல் எதிர் கொளப் போதுவார் 12.2101\nபொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும்\nமங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும்\nசங்க படகம் பேரி தாரை காளம் தாளம்\nஎங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப 12.2518\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறண்டை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/60459", "date_download": "2019-02-16T10:06:04Z", "digest": "sha1:SAMYCPILY2QRGPKSP7XXFU6NRJMZX6QC", "length": 20318, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "இமயச்சாரல் – 20", "raw_content": "\nஜம்மு பகுதியை ஆலயங்களின் மாபெரும் இடுகாடு என்று ‘அலங்காரமாக’ சொல்லிவிடலாம். இந்தியக் கட்டிடக்கலையின் பிறப்பிடங்களில் ஒன்று இது. ஏனென்றால் காஷ்மீர சைவமும் பௌத்தமும் ஓங்கியமண். நேரடியாக காந்தாரக் கட்டிடக்கலையின் செல்வாக்கு இங்கே வந்தது. ஆகவே குறிப்பிடத்தக்க இரு கட்டடக்கலைகள் இங்கே உருவாயின. ஒரு முறையின் உச்சம் மார்த்தாண்ட் ஆலயம். ஜம்மு முழுக்க இன்னொரு வகையான கட்டடக்கலை உருவாகி வளர்ந்ததன் தடயங்கள் உள்ளன. அத்தனை கோயில்களும் இடிக்கப்பட்டன. பெரும்பாலானவை அடித்தளங்களாக எஞ்சுகின்றன. பாதிப்பங்கு இடிக்கப்பட்டு எஞ்சும் ஆலயங்களே நூற்றுக்கணக்கானவை.\nஅவற்றில் உதம்பூர் மன்வால் பகுதியில் மட்டுமே ஏராளமான ஆலயங்கள் உள்ளன. மன்வாலில் உள்ள தேவி பகவதி ஆலயம் ஏழுரதங்களின் வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இப்போது ஒன்றுதான் எஞ்சியிருக்கிறது. அதிலும் மேல்கோபுரம் சிதைந்துபோய் கருவறை மட்டுமே எஞ்சியிருக்கிறது. இங்கே ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இப்படி இடிந்த ஆலயங்கள் மீண்டும் வழிபாட்டுக்கு வரும்போது அவற்றில் மீண்டும் புதிய சிலைகள் வைக்கப்படுவதில்லை. பழைய உடைந்த சிலைகளின் பகுதிகளையே உள்ளே கொண்டுசென்று வைத்து வழிபடுகிறார்கள்.\nபலசமயம் துண்டான தலை, உடைந்த தோள் என்று அந்த கருவறைச்சிலைகள் அபத்தமாக இருக்கும். உடைந்த சிலைகளை வழிபடக்கூடாது என்று தென்னக நெறி. இவர்களுக்கு அது தெரியவில்லை. சிலைகள் இல்லை என்றால் படங்களை மாட்டிவிடுகிறார்கள். காரணம் பலநூற்றாண்டுக்காலம் ஆலய வழிபாடு இல்லாமலிருந்தமையால் கல்லில் சிற்பம்செய்பவர்களே இல்லை என்று ஆகிவிட்டதுதான். ஒரு பேரியக்கமாக இப்படி கைவிடப்பட்டிருக்கும் ஆலயங்களில் புதிய சிலைகளை தமிழகத்தில் இருந்து கொண்டு சென்று ஆகம முறைப்படி நிறுவுவது ஒரு மறுமலர்ச்சியாகவே அமையும் என்று தோன்றியது.\nதேவிபகவதி ஆலயத்துக்குள்ளும் படங்களும் உடைந்த சிலைகளும்தான் வழிபாட்டில் இருந்தன. அருகே இருந்த அடித்தளங்களிலும் உடைந்த சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. கங்கை யமுனைச் சிலைகள் மழுங்கிய வடிவில் காணப்பட்டன. இந்த ஆலயம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல்துறை ஊகிக்கிறது. மற்றபடி இதைப்பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை.\nஏழாம் தேதி முழுக்க தொடர்ந்து ஆலயங்களை பார்த்துக்கொண்டே சுற்றிவந்தோம். மன்வாலில் இரண்டு காலதேரா கோயில்கள் உள்ளன. முதல் ஆலயத்தில் தொல்லியல்துறை புதுப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. எங்களைக் கண்டதும் சீட்டாடிக்கொண்டிருந்தவர்கள் பாய்ந்துசென்று கற்களை கழுவத்தொடங்கினர். இரு ஆலயங்களுமே பெரும்பாலும் இடிந்த நிலையில்தான் உள்ளன. இரண்டுமே பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்தவை என்று ஊகிக்கப்படுகின்றன. மேற்கொண்டு ஆராய்ச்சியோ தகவலோ இல்லை.\nஇவ்வாறு எந்த தகவல்களும் இல்லாத ஆலயங்களை பார்க்கும்போதுதான் காஷ்மீரில் நாங்கள் சந்தித்த டோக்ரா குலத்தவரான கமாண்டர் ஜோகீந்தர் சிங் ஏன் எங்கள் மேல் அவ்வளவு ஆர்வம் காட்டினார் என்பது புரிந்தது. நாங்கள் சேகரிக்கும் தகவல்களை அவரிடம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தார். ஏனென்றால் ஜம்முவும் காஷ்மீரும் அவர்களின் மண். அவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை. ஆராய்ச்சி செய்ய ஆளே இல்லை.\nகாலதேரா கோயில்களில் ஒன்று சற்று உள்ளடங்கி இருந்தது. விசாரித்து அறிந்து அதைச்சென்று பார்த்தோம். அதுவும் கற்குவியல்களாகக் கிடந்து தொல்லியல் துறையால் ஓரளவு மீட்கப்பட்டுள்ளது. இன்று வெறுமனே இந்த ஆலயங்களை பார்த்துவரத்தான் முடியும். ஒரு மழுங்கலான உணர்வெழுச்சி ஏற்படும். காலவெள்ளத்தை அருகே நின்று பார்க்கும் அனுபவம் அது என்று சொல்லலாம்.\nமதியம் தலோரா என்ற ஊரில் இருந்த தேரா கோயில் என்ற ஆலயத்தைச் சென்று பார்த்தோம். மூன்று பெரிய கருவறைகள் கொண்ட சிவன் கோயில். மிக உயரமான அடித்தளம் கொண்டது. பெரிய கோபுரம் இருந்திருக்கலாம். மதிய உணவுக்கு மாணவர்கள் சென்றுகொண்டிருந்தனர். மங்கலான வெயில், இளம்குளிர், கிராமப்பகுதியின் அமைதி. அந்த மனநிலை ஒரு வெறுமை கொண்டதாக இருந்தது. அந்த மாபெரும் ஆலயத்தை கற்பனையில் வரைய முயன்றபடி உள்ளே சுற்றிச் சுற்றி வந்தோம்.\nமாலை இன்னொரு ஆலயம். நந்த் பாபோர் ஆலயம் என இது அழைக்கப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டைச்சேர்ந்த இந்த ஆலயத்திலும் கோபுரமோ பிற கட்டுமானங்களோ இல்லை. அடித்தளம் மீது ஆலயத்தின் சுவர்கள் மட்டுமே உள்ளன . ஒருபகலுக்குள் இத்தனை இடிபட்ட ஆலயங்களைப் பார்த்தது ஒருவகையில் சிந்தனையை மரத்துப்போக வைத்தது. திரும்பத்திரும்ப ஒன்றையே பார்ப்பதுபோல. திரும்பத்திரும்ப ஒன்றையே எண்ணிக்கொண்டிருப்பதுபோல.\nமாலையில் பில்லவார் என்னும் ஊரைச் சென்றடைந்தோம். அங்கிருக்கும் தொன்மையான ஹரிஹரா ஆலயத்துக்கு வழிகேட்டுச் சென்றோம். வழக்கமாக வழிகேட்கப்பட்டதுமே வரும் உச்சரிப்புக் குழப்பங்கள். நேராகச் சென்று சேனாப் நதிக்குள் இறங்கிவிட்டோம். செந்நிறமாகப் பெருகிச்சென்ற ஆறு. ஆற்றின் படுகை மிக அகலமானது. அங்கே நின்றவர்கள் ஊருக்குள் செல்லும்படி சொன்னார்கள். ஆகவே மீண்டும் படிகளில் ஏறி திரும்பி ஊருக்குள் சென்ற��ம்.\nமிகநெரிசலான ஊருக்குள் நுழைந்தோம். ஒரு கடைவீதி வழியாக நடந்துசென்றோம். வாகனங்கள் செல்லாமல் கால்நடையர் மட்டுமே செல்லும் வீதி. தெருவிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பில்லவார் முன்பு பேலாப்பூர் என அழைக்கப்பட்டிருக்கிறது. அர்ஜுனன் மகன் பப்ரு வாகனனால் கட்டப்பட்ட ஆலயம் இது என்பது நம்பிக்கை. அதையே தொல்லியல்துறையினரும் எழுதி வைத்திருக்கிறார்கள். பத்தாம்நூற்றாண்டைச்சேர்ந்த இந்த ஆலயத்திலும் கருவறையில் தெய்வங்களின் உடைசல்கள்தான் வழிபடப்படுகின்றன. கோயிலே நான்குபக்கமும் பிளந்து இரும்புப்பட்டைகளால் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது. சுற்றிலும் நெரிசலான வீடுகள். அங்கே வெளியே இருந்து எவரும் வருவதில்லை போல. அனைவரும் எங்களை விசித்திரமாகவே பார்த்தார்கள்.\nTags: இமயச்சாரல், உதம்பூர் மன்வால், காலதேரா, ஜம்மு, பயணம், புகைப்படம்\nஊட்டி நாராயணகுருகுலம்- ஓரு விண்ணப்பம்\nவாசலில் நின்ற உருவம் பற்றி...\nதினமலர் - 12: வாக்காளராக வயதுக்கு வருதல்\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 78\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு ப��ைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_786.html", "date_download": "2019-02-16T10:24:18Z", "digest": "sha1:GBUJV7XI4GTC4NWCQDAN4YLFBE23ONHS", "length": 10239, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு\nஜெ.டிஷாந்த்(காவியா) April 26, 2018 இலங்கை\nபேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nகடந்த 12 ஆம் திகதி கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்னவிடம் அவர்களை முன்னிலைப்படுத்திய போது இன்று வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nமத்திய வங்கியின் முறி விநியோக மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.\nஇதனிடையே, பிணை முறி விநியோக மோசடி விவகாரம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசி���்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி ம���்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2015/10/6.html", "date_download": "2019-02-16T10:35:35Z", "digest": "sha1:RQDOMRAPE7YLIIRRET7VCNZSC5GFAFY4", "length": 52172, "nlines": 171, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "யுத்த பூமி :அத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - ! ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nயுத்த பூமி :அத்தியாயம் 6 - நெல் உகுத்துப் பரவும் கடவுளரின் தற்காலப் பெயர்கள் - \nSankara RamaSamy தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் No comments\nசங்க இலக்கியம் அக்காலத்தில் நடுகற்களை வணங்கும்போது மக்களிடையே வழக்கில் இருந்த சில பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரிவிக்கிறது. நெல் தூவி வழிபடுவது அதில் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. ஒரு மரபாக அது அன்று நிலவியிருந்ததைக் காட்டுகிறது.\nநடுகள் வழிபாடும் நெல்தூவி வணங்கும் மரபும்\nசங்க இலக்கியத்தில், புறநானூறு, பாடல் எண் 335-ல், மாங்குடி மருதனார்,\n“ஒன்றாத் தெவ்வர் முன்னின்று விலங்கி\nஒளிறேந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்\nநெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே”\nஎன்று, நடுகல் கடவுளரைத் தவிர நெல்லை சொரிந்து வழிபடும் வேறு கடவுள் இல்லை என்பார். பூக்களைத் தூவி கடவுளரை வழிபடுவது போலவே அக்காலத்தில் நெல்லைத்தூவி வழிபடும் மரபு இருந்ததை இப்பாடல் சுட்டுகிறது. பூக்களைத் தூவி வழிபடுவதைவிட நெல் தூவி வழிபடுவது சிறந்ததாகhf கருதப்பட்டதையும் இது சுட்டிநிற்கிறது.\nபின்னர் சங்கம் மருவிய காலத்து சிலப்பதிகாரம்,\n‘அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி’ (6-124)\nஎன்று மலரையும், அறுகையும், நெல்லையும் தூவி (மங்கல மகளிர் தம் அணிகலன்கள் ஒலிக்க இருமருங்கும் திரியும் திருமகள் இடத்தைக் கடந்தனர்) என்றும்,\n‘அறுகு சிறுபூளை நெல்லொடு தூயஉய்ச்’ (9-34)\nஎன்று, அறுகம்புல், சிறு பூளைப்பூ, நெல் ஆகியவற்றைத் தூவி சாத்தான் கோயிலில் வணங்கியது குறித்தும் தெரிவிக்கிறது.\nவளக்குறியீடாக நெல் சமுதாய வழிபாடுகளில் இடம்பெற்றன. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் நெடுநல்வாடை 43-44 வரிகளில், மகளிர் நெல்லையும் மலரையும் தூவி தெய்வத்தை வழிபட்டதை,\n“நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது\nமல்ல லாவன மாலை யயர”\nஇரணியமுட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கெளசிகனாரின், மலைபடுகாடாம் (வரி 394-96),\n‘செல்லுந் தேயத்துப் பெயர்மரு��் கறிமார்\nகல்லெறிந் தெழுதிய நல்லரை மராஅத்த\nகடவு ளோங்கிய காடேசு கவலை”\nஎன்று கூறுகிறது. நடுகல் வணக்கத்தை, புறநானூறு பாடல் 314,\n“ஒயிமென் கூத்த லொண்ணுத வரிவை\nஎன்றும், அல்லூர் நன்முல்லையாரின் புறநானூறு பாடல் 306,\nஎன்றும் நடுகல் தெய்வங்களைத் தொழுவதைக் குறிப்பிடுகிறது.\nநடுகல் வழிபாட்டை கணக்கில் கொண்டால், குறிஞ்சி, முல்லை திணை வாழ்க்கை மக்கள் மட்டுமின்றி, தமிழரின் ஐந்து திணைவாழ்க்கை மக்களும் நடுகல் வழிபாட்டை மேற்கொண்டனர் என்பதற்கு இப்பாடல்களே சான்றாகின்றன.\nதிணை நிலைச் சமுதாயத்துக்குரிய அடிப்படையான உணவுப் பொருளும் வழிபாட்டில் அவற்றின் இடமும்\n“ஒவ்வொரு திணை நிலைச் சமுதாயத்துக்கும் ஒரு அடிப்படையான உணவுப் பொருள் உண்டு. தினை குறிஞ்சியிலும் வரகு, முல்லையிலும் நெல் மருதத்திலும் அடிப்படை உணவுப் பொருட்கள். இந்த அடிப்படை உணவுப் பொருட்கள் அந்தந்த நிலத்தின் வளக்குறியீடுகளாகக் கருதப்பட்டுள்ளன. ‘மென் தினை யாணர்து’(புறம் 119:4), ‘வருந்தா யாணர்த்து’ (புறம் 120:16) எனத் தினை புது வருவாயாகக் காட்டப்பட்டுள்ளது. இத் தினை சடங்குச் சூழல்களில் இடம்பெற்றுள்ளது.\n“மறிக்குரல் அறுத்து தினைப்பிரப் பிரீஇச்\nசெல்லாற்றுக் கவலைப் பல்லியங் கறங்கத்\nதோற்ற மல்லது நோய்க்குமருந் தாகா\nவேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்தி\nபேஎய்க் கொளீஇயள் இவளெனப் படுதல்\nஎன்று குறுந்தொகை 263:1-6 வரிகளில், வெறியாட்டில் தினை இடம் பெற்றதைக் காட்டுகிறது. முருகாற்றுப்படையில் (வரி 242) தினை இரத்தத்துடன் கலந்து தூவி வழிபட்ட நிலை காட்டப்பட்டுள்ளது. ஆட்டின் ரத்தம் இங்கு வளக்குறியீடாக விளைச்சல் சக்தியாக உள்ளது” என எடுத்துக்காட்டப்படுவது மனங்கொள்ளத்தக்கதாக உள்ளது. (பெ.மாதையன், சங்க இயக்கியத்தில் வேளாண் சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (2004), பக் 94-95). “ரத்தம் உயிர்ச்சக்தியின் அறிகுறி. ரத்தத்தில் விதை நனைக்கப்பட்டால் வளரும் என்பது அக்கால நம்பிக்கை” என்கிறார் கா. சுப்பிரமணியன். (சங்ககால சமுதாயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், (1987), ப 36).\nஇவ்வாறு மருதநிலத்து நெல்லானது, குறிஞ்சி நிலத்தின் குறியீடாக உள்ள நடுகல் வழிபாட்டுக்கும் வளச் சடங்குக்கும் பயன்பட்டதாக உள்ள நிலை இருவிதங்களில் பொருள் கொள்ளத்தக்தாக உள்ளது. நடுகல் எடுப்பும், நடுகல் வழிபாடும் ஐந்���ு திணை நிலங்களிலும் நிகழ்ந்தது என்பது ஒருபொருள். மற்றொன்று நெல் தூவி வழிபடுவது திணை பகுப்பு மீறி சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது என்பது.\nநடுகள் வீரர்களின் தற்காலப் பொதுப் பெயர்கள்\nஇத்தகு சிறப்புபெற்ற நடுகல் தெய்வங்கள், தன் இயற்பெயர் நீங்கி, சில பொதுப்பெயர்களை வழக்கில் பெற்றுள்ளமை குறித்து முன்னர் குறிப்பிடப்பட்டது. இப்பொதுப் பெயர்கள் வீரத்தை அடியோட்டமாகக் கொண்டிருப்பது பெயராய்விலிருந்து அறியமுடிகிறது.\nநடுகற்களுக்கு தற்காலத்தில் பெருமளவுக்கு வழக்கில் உள்ள பெயர் இது. ‘வேட்டை அப்பன்’ என்ற பெயர் வழக்கில் திரிந்து ‘வேடியப்பன்’ ஆயிற்று என்பர். நடுகற்சிற்பங்களில் வீரனின் சித்தரிப்பு வில், அம்பு, கேடயம், குறுவாள் போன்ற ஆயுதம் தாங்கியவராகவே இருக்கும். வீரன் ஆயுதம் ஏந்தியது போருக்கா வேட்டைக்கா என அறியமுடியாத பேதத்துடன் இருப்பதால், பொதுவில், வீரனை வேட்டைக்கு ஏகியவனாகவே மக்கள் கண்டனர். இதற்கு விலங்குகளுடன் நேர்கொண்ட நடுகல் காட்சி சித்தரிப்புகள் கூடுதல் துணையாயின. அதனால் வேட்டையப்பன் என்ற சுட்டு நிலைபெற்றது. வேடியப்பன் எழுப்பப்பட்ட இடம் ‘வேடியப்பன் கோயில்’ ஆயிற்று.\n(வேடியப்பன் கோயில், இடம் - நாதியானூர், அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்)\nகரிய வேடியப்பன் / கரிவேடியப்பன்\nஇப்பெயரின் நேரடிப் பொருள் பெரிய வேடியப்பன் அல்லது மூத்த வேடியப்பன் என்பது. கரு என்பதின் திரிபே கரி ஆகும்.\nகரு என்பது, இரு என்பது போன்று, பெரியது, மூத்தது எனப் பொருள் வழங்கும் சொற்களுள் ஒன்று. சங்க கால பெயர்மரபில் இருங்கோ என்பது பெருங்கோ என்று பொருள் தருவதாகும். மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரு என்பதற்குப் பெரிய என்பதுடன் கரிய என்ற பொருளையும் காட்டும் (சந்தியா பதிப்பகம், பாகம்-1, ப 279). இன்று கரு/கரி சொல் நிறத்தின் அடிப்படையான சொல்லாக மட்டும் பார்க்கப்படும் நிலை உள்ளது. தருமபுரி / கிருஷ்ணகிரிப் பகுதியில் தலைமுறையில் மூத்தவனுக்கு அதாவது முதல் மகனுக்கு ‘கரியன்’ என்றும் ‘இருசன்’ என்றும் பெயரிடும் மரபு எமக்கு முந்தைய தலைமுறைவரை வழக்கில் இருந்தது. பெண் மூத்தவள் எனில், ‘கரியா’, ‘கரியம்மா(ள்)’, ‘இருசம்மா’, ‘இருசாயி’ ஆவாள். அடுத்தவன்/ள் சின்னவன்/சின்னான், சின்னாயி ஆவாள். இப்பகுதிகளில் விஷ்ணுவுக்கு உள்ள பெயர்களுள் ���ன்று ‘கரிவரதராசப் பெருமாள்’ என்பது. இவரது திருக்கோலம், சங்குசக்கரதாரியாக நின்ற கோலம் ஆகும். இங்கு கரி பெரிய என்ற பொருளிலேயே பயின்று வருகிறது.\n(இடம் - மணியக்காரன்கொட்டாய், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம்.\nபுகைப்படம் நன்றி - ஆ.அன்பழகன், கல்சி குமார்)\n‘கரியவன்’ என்ற பெயரானது சிவனுக்கு உரிய பெயர்களுள் ஒன்று. சிவன் கருமை நிறத்தவன் என்பதற்கு நமது புராண, இதிகாச, ஆகம நூல்கள் எதிராக உள்ளன என்பது கொண்டு ஆய்கையில் கரியவனாகக் குறிக்கப்பட்ட சிவன், பெரியவன், மூத்தவன் என்ற பொருளிலே என்பது விளங்குகிறது. இந்திரனையும் கரியவன் என்று குறிப்பிடுவதும் இந்த மூத்தவன்/ பெரியவன் பொருளிலேதான். ‘கரிக்கோலம்’, ‘கரிநாள்’ என்பன முறையே கணவனை இழந்த மனைவிக்கு முதல் பத்துநாள் வரை செய்விக்கப்படும் கோலம் மற்றும் தீயநாள், ஆகாத நாள் என்பன அகராதி விளக்கமாகும். நடைமுறையில் இரண்டும் மூத்தோர் நினைவொடு தொடர்புடைய பொருள் தருவனவாக உள்ளன. ‘கரிவரி’ என்பது ஒருவகை வெள்ளைப்பச்ஷாணம் என்பதும், ‘கரிவாளை’ என்பது, பெரிய கடல்மீன் வகையில் ஒன்றை குறிப்பிடுவது என்பதும், ‘கரிகை’ என்பது ஒருவகை செந்நிறமுள்ள கஸ்தூரியைக் குறிப்பிடுவது என்பதும், ‘கரிசற்காடு’ என்பது அடர்காட்டை குறிப்பது என்பதும், ‘கரிசண்ணி’ என்பது, வெள்ளைநிற காக்கணஞ்செடியைக் குறிப்பிடுவது என்பதும் ஒருகாலத்தில் கரு/கரி என்ற பதமானது இன்று அர்த்தபடுத்தப்படும் கருப்பு நிறத்திலிருந்து வேறுபட்ட பொருளை, குறிப்பாக குணப்பொருளைத் தருவதாகவும் விளங்கியதை அறியமுடிகிறது.\nஇதிலிருந்து கரிவேடியப்பன் / கரிய வேடியப்பன் பெயர், பெரிய வேடியப்பன் / மூத்த வேடியப்பன் என்ற பொருள் தரும் பெயராகும் என்பது வெளிச்சமாகிறது. கரி என்பது காரி என்றும் வழகில் விரிவு கொள்ளும். காரித்தாய், காரி (ஐயனார்), பெயர்கள் இதனையொட்டி ஆலோசிக்கத்தக்கவை.\nவேடியப்பன் பெயர்க்காரணங்கள் வேடருக்குப் பெருந்தும். நடுகல்லில் வீரனின் சிற்பச் சித்தரிப்பு, வீரன் வேட்டைக்கு ஏகும் பேதத்தை அடையச் செய்வதால் நடுகல் வீரன், வேடன் ஆகி அர் விகுதி சிறப்பு பெற்று ‘வேடர்’ என வழக்குப் பெற்றுள்ளான்.\nவீரன் சிலையாக வாழ்வதால் நடுகல் ‘சிலைக்காரன்’ என வழக்குப் பெற்றது. சிலையாதல் என்ற உருவகம், வணங்கத்தகும் நிலையாதல் என்ற பொருளையும��� தருவது. வீரன் வணக்கத்துக்கு உரிய கடவுள் ஆனான் என்பதையே சிலைக்காரன் என்ற தொடர் சுட்டும் பொருளாகும்.\n(‘ஸ்ரீ சில வீரப்பன் சுவாமி திருக்கோயில்’,\nஇடம்: வனத்துறை -சுற்றுலா மாளிகை, தருமபுரி நகரம்)\nதருமபுரி நகரத்தில் அமைந்துள்ள நடுகல், ‘ஸ்ரீ சில வீரப்பன் சுவாமி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இக்பெயரில் ஸ்ரீயும் சுவாமியும் பிற்கால இணைப்புகள். ‘சில வீரப்பன்’ என்பது ‘சிலை வீரப்பன்’ என்பதன் மருவுவழக்காகும், வீரப்பன் என்பது வீரன்+அப்பன் என்பதின் குருக்கம் ஆகும்.\nநடுகல் சிற்பம் வீரனை காட்சிப்படுத்துவதாலும், வீரம் வித்தி மாய்ந்த வீரனென்பதால் நடுகல்லை வீரக்காரன் பெயரால் மக்கள் அழைக்கின்றனர்.\n(இடம் - செம்மனூர், பெரும்பாலை, தருமபுரி மாவட்டம்.\nபுகைப்படம் நன்றி - ச.செல்வராஜ்)\nமுனியப்பன் என்ற பெயர் ஊர்க்காவல் தெய்வமாக வீற்றிருக்கும் ஐயனாருக்கு நாட்டுப்புறங்களில் வழகில் உள்ள மற்றொரு பெயர். நீர் நிலைகளைக் காக்கும் தெய்வமாகவும் இவர் இடம்பெறுபவர். தற்காலத்தில் நீரைச் சேகரிக்கும் பெரிய அணைக்கட்டுகளான மேட்டூர் ஸ்டான்லி அணைக்கட்டு, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கட்டு போன்றே பல அணைகட்டுகளிலும் இவர் இடம்பெறுவது, நீர்நிலைகளோடு உள்ள இவரது தொடர்பு குறித்த வலிமைக்குச் சான்றாகிறது.\nஊர்களின் புறத்தையும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களை அடுத்தும், ஏரிக்கரையையும், ஆற்றங்கரையையும் தம் அமைவிடங்களாக நடுகற்கள் கொண்டிருக்கின்றன. நீர்நிலைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டதால், அந்நடுகலானது வீரன் நீர்க்கத்துப்பட்ட வீரனின் நினைவில் எழுப்பட்டதாகும் எனத் தோன்றுகிறது. நடுகல்லுக்கும் நீர்நிலைகளும் உள்ள தொடர்பு\n“ஆற்றங்கரை வேடுவனே அதிகாரம் பெற்றவனே\nதுண்டு தடிகாரா தூரப்போன வல்லவனே\nவில்லாற்றல் மிகுந்தவனே வேடுவனே யான்சரணம்\nசர்வம் சரணமப்பா சாட்சாங்க தெண்டனிடேன்\nஆறுதப்பு நூநூபிழை அடியேன்யான் செய்தாலும்\nஅப்பா மனம் பொறுத்து அனைவரையும் காத்தருளும்\nவெள்ளைக் குதிரையேறி வெளிப்பட்டு வரவேண்டும்\nவெண்கலத் தமுக்கு போட்டு போட்டு வீசிநீ வரவேண்டும்\nமுங்க வனத்தைவிட்டு வெளிப்பட்டு வாருமப்பா”\nஎன எடுத்துக்காட்டப்படும் நாட்டுப்புற வணக்கப்பாடல் ஒன்றால் அறியாலாம். (நடன காசிநாதன், காலச்சுவடுகள், ப 86). எனில் ஏரி, ஊர்��்காத்துப்பட்டார் நினைவில் எடுக்கப்பட்ட கல்லானது, பிற்காலத்தில் நடுகல் எடுக்கப்பட்டதற்கான காரணம் மறைய முனியப்பன் பெயர் பொதுப்பெயராகியது எனலாம். போலவே, இரவுக்காலத்தில் ஐயனார் குதிரையில் ஏறி ஊர்க்காவல் செய்கிறார் என்றும் கருதப்படுபவர். இந்தவகையில் ஊர்க்காத்துப்பட்ட வீரனின் நடுகல் ஆதியில் ஊர் காக்கும் தெய்வமான முனியப்பன் பெயரோடு குறிக்கப்பட்டதெனலாம்.\nகாவல் தெய்வமான முனியப்பன் பெயருக்குப் பொருந்தும் காரணங்கள் ஐயனாருக்கும் பொருந்தும். பெரும் வழக்கில் ஐயனாரும் காவல் தெய்வமே. ஐயனார் பெயருடன் அப்பன் இணைந்து ஐயனாரப்பன் பெயர் தோற்றம் கொண்டுள்ளது.\nசாத்தான் வழிபாடு குறித்த செய்திகள் துவக்ககால தமிழ் இலக்கியத்துள் விரவி காணப்படுகின்றன. சங்க காலத்தில் சாத்தான் வழிபாடு பெருமைக்குரியதாக விளங்கியது. சங்ககாலத்தில் சாத்தான் தெய்வம் பெளத்த தெய்வமாகவே அல்லது சமணரின் தெய்வமாக இருந்திருக்கலாம். வைதீக மதத்தின் தெய்வமாக இருந்திருக்க இயலாது (சாமி பி.எல். தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, மறு.பதி.1980, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, ப 16). பக்தி இலக்கிய காலத்தில் இவ்வழிபாடு சிறுதெய்வ வழிபாடாக மாறினதை நாயன்மார், ஆழ்வார்களின் பாசுரங்களில் இருந்து அரியமுடிகிறது. இன்னும் சற்று பிற்பட்ட காலத்தில் சாத்தான் தெய்வம், சிவன் கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒன்றாக வீற்றிருக்கும் நிலை பெற்றது.\nஅரிதாக நிகழும் சில வழிபாட்டு மீட்சியின் நிகழ்வாகச் சாத்தான் வழிபாட்டில் சபரிமலை சாஸ்தா வடிவில் ஏற்பட்டுள்ளது. சில ஐயனார் கோயில்களில் ‘மதுரை வீரனு’க்கு உயிர்ப்பலி கொடுக்கும்போது அதை ஐயனார் பார்க்கக்கூடாது என்பதற்காக ஐயனாருக்கு முன் திரைவிரித்து தடுக்கின்றனர். இதிலிருந்து ஐயனாருக்கு சைவ பலி எவ்வளவு அடிப்படையானது என்பது தெளிவாகிறது. இது ஐயனார் வழிபாட்டில் சமண, பெளத்த கொள்கைகளின் தாக்கம் எவ்வளவு வீச்சுடையது என்பதை காட்டுகிறது.\nசிலப்பதிகாரத்தில் ஊருக்குப் புறம்பாக அமர்த்தப்பட்ட புறம்பணையான் என்ற சாதவாகனன் தெய்வமே தற்காலத்தில் கிராமங்களில் ஊருக்குப் புறம்பாகக் காணப்படும் ஐயனார் என்று கொள்ள வேண்டும். (சாமி பி.எல். மேலது. ப 17).\nஐயனார் உருவச் சிலை குறித்த சில செய்திகள் வழிபாட்டில் அதன��� பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடையதாக உள்ளது. கிராமப்புறங்களில் அமைக்கப்படும் ஐயனாருக்கு மண்ணாலான குதிரைகள், யானைகள் செய்து நேர்ச்சியாக வைப்பர். சில ஐயனாருக்கு புலியின் உருவச்சிலை வைக்கப்படுவது. சிற்பக்கலையில் பெளத்த சாஸ்தாவுக்குக் குதிரையும், சமண சாஸ்த்தாவுக்கு யானையும் வாகனமாக இருக்கின்றன. இது குதிரை வாகனமுடைய சாஸ்தாவைப் பெளத்தரும், யானை வாகனமுடைய சாஸ்தாவை சமணரும் வணங்கினர் என்ற கூற்றை ஒட்டியதாகலாம்.\nவேட்டை வீரன் மற்றும் வீர வழிபாட்டின் தொடர்ச்சியாகவே சாத்தான் தெய்வ வழிபாடு வளர்ந்துள்ளது. இதனால் சங்க காலத்தில் சாத்தான் தெய்வத்தின் பெயரை பல புலவர்களும், புரவலர்களும் கொண்டிருந்தனர். ராஜராஜன் காலம் வரை இப்பெயர் மக்களிடையே பெரும் செல்வாக்குடன் விளங்கியமையை தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளில் இருந்து அறிய முடிகிறது, ஆனால் பிற்காலத்தில் இப்பெயர் அவ்வளவாக வழக்கில் இல்லை. ஆனால், ‘கேரளத்தில் இன்றும் செருமர், தீயர் முதலிய இனத்தாரிடம் இப்பெயர் பெரிதும் வழங்குகிறது. இனக்குழு மக்களான பெட்டக்குறும்பர் கொடுஞ்சாத்தான் என்ற தெய்வத்தை வணங்குகின்றனர். குடகு நாட்டில் வாழும் கொடவர்களுக்கு ஐயப்பனாக வேட்டைத் தெய்வமாக இருப்பதைக் காணலாம். ஐயப்பன் இரவு நேரங்களில் கொடிய வேட்டை நாய்களுடன் காடுகளில் உலவுவதாக நம்புகின்றனர். வேட்டை துவக்குமுன் ஐயப்பனுக்கு பூசை படைக்கின்றனர். ஐயப்பன் முதலில் வேட்டைத் தெய்வமாக இருந்ததை தெரிந்துகொள்ளலாம்’ என்றும் ‘சாத்தன் என்ற தெய்வம் வீரவணக்கத்தின் அடிப்படையாகத் தோன்றியதென்று தெரிகிறது. இந்தத் தெய்வப் பழங்குடி மக்களின் தெய்வமாக இருந்து, பழங்குடி மக்களின் தாய்த்தெய்வத்தின் மகனாகவும் கருதப்பட்டான். காரித்தாயின் மகனாகவும் கருதப்பட்டான். வேட்டைத் தெய்வமும் வீரவணக்கத் தெய்வமும் ஒன்றாகியது” என்றும் சாமி பி.எல். அவர்கள் காட்டுவது மனங்கொள்ளத்தக்கதாக உள்ளது.\nஎனில், ஆதியில் வேட்டைக்கும், வீரவழிபாட்டுக்கும் உரியதாக இருந்த சாத்தான் தெய்வத்தைப் பெளத்தரும், சமணரும் தங்கள் தெய்வமாக ஆக்கிக்கொண்டனர் என்பதும் பின்னர் சைவரும் தங்கள் தெய்வமாக ஆக்கிக்கொண்டதும் விளங்குகிறது.\nகிருஷ்ணாரப்பன் பெயர், பெருந்தெய்வ வழிபாட்டில் வைணவ சமயத்தின் கிருஷ்ணரின் பெயரில் அமைந்ததோ என்ற பொருள் மயக்கத்தைத் தருகிறது. உண்மையில் கிருஷ்ணாரப்பன் என்ற பெயர் கிருடி / கிருட்டி என்ற பெயரின் மருவுவழக்காக உள்ளது. கிருடி / கிருட்டி என்ற சொல் ‘பன்றி’ விலங்கைக் குறிக்கும். நடுகற்கள் பன்றி, குதிரை, புலி, மான் என விலங்குகளுடன் போரிட்டு மாய்த்தவர்களுக்கும் எடுக்கப்பட்டிருப்பது அறிந்ததே (வரவிருக்கும் ‘நடுகற்களின் வகைகள்’ பகுதில் இதன் விரிவைக் காணலாம்). பன்றி குத்திப்பட்டான் கற்களே கிருடியப்பன், கிருட்டியப்பன் என அழைக்கப்பட்டு, மக்கள் வழக்கில் திரிந்து கிருஷ்ணாரப்பன் என வழக்குப்பட்டுள்ளது எனத் தெளியமுடிகிறது.\nநடுகற்கள் பெற்றிருக்கும் மீனாரப்பன் என்ற பெயர் ‘மீளியப்பன்’ என்பதன் மருவுவாக உள்ளது. ‘மீளி’ என்பது சங்க இயக்கியங்களில் பயின்று வரும் ஒரு சொல். மீளி என்பதற்கு ‘வீரன், மறம், பாலைநிலத்தலைவன்’ என பொருள்கள் உண்டு. இதனுடன், பெருமை, வலிமை, விறலோன் அதாவது திண்ணியன் என்ற பொருளையும், (சூ.3966), பெருமையில் சிறந்தோனை மீளி (சூ.837) என்றும் பிங்கல நிகண்டு சுட்டும். மீளியும், பின்ஒட்டுகளுடன் மீளியின் பயன்பாடும் சங்க இயக்கியத்தில் காண முடிகிறது (மீளி: பெரும்.75, பரி. 16-22, கலி. 17-21; மீளி உள்ளம்: அகம். 373-7; மீளிகொள் மொய்ம்பினவர்: ஐ.குரு.381-4; மீளி நெஞ்சு: அகம்.379-4; மீளிமறவன்: கலி.104-50; மீளியாளர்: புறம். 260-13; மீளிவேழம்: அகம். 381-2; மீளிவேல்தானையர்: கலி.31-24). பிற்காலக் கல்வெட்டு ஒன்று (SII. Vol: 14. எண்.169.) மீளி சொல்லை தலைவன் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளது. (ஏ. சுப்பிராயலு, கல்வெட்டு அகராதி, பகுதி-2, ப.50). புறப்பொருள் வெண்பாமாலை வெட்சிப்படலத்தில் கொற்றவைநிலை துறையை விளக்க -\n“ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்\nகூளி மலிபடைக் கொற்றவை- மீளி\nஅரன்குருங்க வாகோள் கருதி நடையார்\nவீரன் என்று பொருள் வழங்கிய சங்ககால மீளி அப்பன் பண்புப்பெயரை ஏற்று பின்னர் வழக்குப் திரிபடைந்து மீனாரப்பன் ஆகியுள்ளது என்பதை மேற்கண்ட சான்றுகள் காட்டுகின்றன.\n(இடம் - செம்மனூர், பெரும்பாலை, தருமபுரி மாவட்டம்.\nபுகைப்படம் நன்றி - ச.செல்வராஜ்)\nதுறவரத்தை மேற்கொண்ட தலைவன் என்று பொருள்படும்படி சன்யாசியப்பன் பெயர்வழக்கு தோற்றம் தருகிறது. புறனாக, ‘சன்னாகம்’ என்றால் போர்க்கவசம், போருக்கு ஆயத்தம் என்பது பொருள். இதிலிருந்து ‘சன்னாகி’ வழக்கு ���ருவாகி போர்கவசம் தரித்தவன், போர் வீரன் என்ற குறிப்பைப் பெற்ற சொல் என்பது விளங்குகிறது. இந்த வகையில் ‘சன்னகம்’ என்பது ‘பூங்கருவி’ என்ற போர்கருவியையும், ‘சன்னவீரம்’ என்பது வெற்றிமாலை என்ற அணிகலன் பெயராகியுள்ளது. ‘வெற்றி வீரத்தலைவன்’ என்று பொருள்படும் சன்னாகியப்பன் என்பது மருவி சன்யாசியாப்பன் என்ற வழக்குப் பொற்றுள்ளது.\n(இடம் - வாழைத்தோடம், முத்துராயன்குண்டு, பாலக்கோடு, தருமபுரி மாவட்டம்)\nநடுகல்லுக்கு இப்பெயர் வழக்கு புதிராக உள்ள தோற்றம் தருகிறது. கிருஷ்ணாரப்பன் பெயர், பகவான் கிருஷ்ணரின் பெயரில் அமைந்ததோ என்ற பொருள் மயக்கத்தைத் தந்ததைப் போலவே, ஆஞ்சநேயர் பெயர் அனுமனின் பெயர் இடப்பட்டிருகிறது என்ற மயக்கத்தைத் தருகிறது. உண்மையில் ஆஞ்சநேயர் கல்லு என்ற வழக்கு, ‘ஆகவியன் கல்’ என்ற வழக்கின் திரிபாக உள்ளதோ என்று சொல்லாய்வு செய்யவைக்கிறது. ஆகவியன் என்பதற்கு போர்வீரன் என்பது பொருள். இப்பொருளைச் சார்ந்து, ‘ஆகவம் = போர், ஆகவ பூமி = போர் பூமி’ வழக்குகள் உள்ளது கவனிக்கத்தக்கது. இருந்தும், புறப்பொருள் வெண்பாமாலை, காஞ்சிப்படலத்தில் ‘ஆஞ்சிக்காஞ்சி’ என ஒரு துறையை வகுத்துக் கூறுகிறது. அதனை, “போர்க்களத்தில் கணவனுடன் தீயில் மூழ்கு மனைவியின் பெருமை கூறும் புறத்துறை” என்பர். அத்துறை சூத்திரம்,\n“காதற் கணவனெடு கனையெரி மூழ்கும்\nமாதர்மெல் லியலின் மலிபுரைத் தன்று”\nஎன்று சித்தரிக்கிறது. எனில், போரில்பட்ட வீரன் சிதையில் தானும் மூழ்கி சதியாகிய நிகழ்வுக்கு எடுக்கப்பட்ட கல், ஆஞ்சிக்கல் என வழக்குப்பட்டிருக்க வேண்டும் என்பதை உணரலாம். ஆஞ்சிக்கல் வழக்கு ஆஞ்சநேயர் கல்லாகியிருக்கிறது. (ஆஞ்சி என்பது சதியினைக் குறிக்கும் சொல்லா அல்லது வழக்கில் அறியப்படும் அஞ்சுதல் என்ற பொருளை மட்டும் கொண்டதா என விவாதங்கள் எழலாம். முன்னர் ஆலோசித்த கரி / கரிய சொல் கருப்பு நிறத்தை மட்டும் பொருளாகக் கொள்வதில் வேறு பொருள்கள் நெடுங்காலத்துக்கு முன்னரே மறைந்து இருக்கும் நிலையுடன் ஒப்பிட ஆஞ்சியும் மேலாய்வை வேண்டுகிறது எனலாம்).\n(இடம் - மணியக்காரன்கொட்டாய், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம்.\nபுகைப்படம் நன்றி - ஆ.அன்பழகன், கல்சி குமார்)\nகுறிப்பு: இடம்பெற்ற நடுகள் சிற்பங்களுக்கும் விவரிக்கப்பட்ட பெயர் மரபுக்கும் தொடர்பில்லை.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11745", "date_download": "2019-02-16T10:14:14Z", "digest": "sha1:SVNIDJIIFO2BHYF2ZUDTBBEQUMTG3ZOK", "length": 4284, "nlines": 58, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்���ிகரிக்கும் மறுசுழற்சிக்கூடம்", "raw_content": "\nகோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிக்கும் மறுசுழற்சிக்கூடம்\nகோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, சுத்திகரிக்கும் மறுசுழற்சிக்கூடம், முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nசேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர், சேலம் உட்பட, 94 ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், கோவை, ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில், ரயில்கள் பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.கோவை ரயில்வே பணிமனையில், ரயில்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர், தினமும் கழிவுநீராக வெளியேறி வந்தது.\nஇந்த தண்ணீரை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்தும் திட்டத்துக்கான பணி கடந்தாண்டு துவங்கியது. சேலம் கோட்டத்தில் முதன் முறையாக, 1.2 கோடி ரூபாய் மதிப்பில், நடந்து வந்த கழிவுநீர் மறுசுழற்சிக்கூடம், தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.\nஇதன்படி, 'பயோ கெமிக்கல் பிராசஸ்' மூலம் தினமும், 4 லட்சம் லிட்டர் கழிவுநீரை மறுசுழற்சி செய்து, பயன்படுத்த முடியும்.இச்சுத்திகரிப்பு நீர், பெட்டிகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதிருப்பூரில் ஆம்புலன்ஸ் மோதி புது ம\nதுடியலூர் அருகே உயிரிழந்த 87 வயது ம\nநொய்யல் ஆற்றில் பாயும் நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/8-541.html", "date_download": "2019-02-16T10:03:07Z", "digest": "sha1:PXOTQNADUYZEGEYWMYWDVUSLOVE3GUAU", "length": 5384, "nlines": 62, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிரியாவில் 8 நாட்களில், 541 பேர் படுகொலை! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nசிரியாவில் 8 நாட்களில், 541 பேர் படுகொலை\nசிரியாவில் இடம்பெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டாவில் சில வாரங்களாக தொடர்ச்சியாக சிரிய அரச படைகள் மற்றும் அதன் கூட்டுப் படைகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவான் வழி மற்றும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெறுகின்ற நிலையில் 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ஐ. நா உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா மீண்���ும் வலியுறுத்தியுள்ளது.\nவிமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வௌியாகும் நிலையில், ஐ.நா இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.\nகடந்த 8 நாட்களில், சிரிய அரசின் விமான தாக்குதலால் 541 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 4 இலட்சம் பேர் சிக்கியுள்ள ஓரிடத்தில், பீரங்கி குண்டுகள் வீசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/happy-independence-day-wish-picture-message/", "date_download": "2019-02-16T10:45:40Z", "digest": "sha1:6T3KYG7MKEMBWVTDYYLMMWGFTJQ4K4J5", "length": 2751, "nlines": 23, "source_domain": "kollywood7.com", "title": "Happy Independence day wish picture message", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போ��்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/top-news/", "date_download": "2019-02-16T09:54:45Z", "digest": "sha1:KV7RIY5JFL2E57OGS27M5WFNF66X4IMC", "length": 19445, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "top news Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் திருச்சி வந்தன. திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். அவரைத்...\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் பற்றி விளக்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (சனிக்கிழமை) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த கூட்டத்தில்,...\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டிய நிதியைப் பெறுவதற்காக அவசர நிலைப் பிரகடனத்தி���் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக...\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nதினமும் காஃபி குடிக்காமல் நாளை தொடங்க முடியாது என கூறுபவரா நீங்கள் அப்போது இது உங்களுக்காகத்தான். காஃபி குடிப்பதை நிறுத்தினால் பல நன்மைகள் ஏற்படும். அவற்றை ஒவ்வொன்றாகப்...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் வருகிற மே 30ந்தேதி...\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nபிரதமர் நரேந்திர மோடி அரசு அறிவித்த 6 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 2 ஆயிரம் ரூபாயும், வாக்குகளை பெறுவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என திமுக...\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசிலைகடத்தல் தடுப்பு பிரிவில் சேர விருப்பமில்லாத காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்....\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\nதன் குடும்ப உறுப்பினர்களையும் தீவிரவாத தாக்குதல்களில் தொடர்ந்து பயன்படுத்தும் பயங்கரவாதியாக மசூத் அசார் உள்ளார். இவர், பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்-எ-முகம்மது எனும்...\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\nஜம்மு காஷ்மீரில், புல்வாமாவில் தீவிரவாதியின் தாக்குதலுக்கு 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை மறக்க மாட்டோம், பழிக்குப் பழிவாங்குவோம் என்று துணை ராணுவப்படை தனது...\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nஅமமுகவில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார். இதுகுறித்து திமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அமமுகவில்...\nஎ��்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/angle_of_incidence", "date_download": "2019-02-16T09:42:27Z", "digest": "sha1:DMFA6Z3IAEG4VPUZ4HJKQRTXCPVDYB2W", "length": 5151, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "angle of incidence - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவீழ்தடத்தில் பரப்பின் செங்கோட்டுடன் தொடகோடு கொள்ளும் கோணத் தொலைவு.\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 நவம்பர் 2018, 07:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-explains-mk-stalin-meet/", "date_download": "2019-02-16T10:41:32Z", "digest": "sha1:YKOFQ6IQ5G2GBVSAHCDIUK5WYNQY7MUL", "length": 18506, "nlines": 96, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு திருமாவளவன் விளக்கம் - thirumavalavan explains mk stalin meet", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nதிமுக - வி.சி.க உறவு வலிமையாக உள்ளது; சந்தேகமே வேண்டாம் - ஸ்டாலின் சந்திப்பிற்கு பிறகு திருமா விளக்கம்\nதிமுகவில் இருந்து சில கட்சிகளை உருவி விடலாம் என சிலர் மனப்பால் குடிக்கிறார்கள். அது நடக்காது\nசமீ��த்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், “காங்கிரஸும், முஸ்லீம் லீக்கும் எங்கள் கூட்டணிக் கட்சிகள். மற்றக் கட்சிகள் நட்புடன் இருப்பவை. தேர்தலின்போது சில கட்சிகள் வரலாம். சில கட்சிகள் போகலாம். வைகோ கூட்டணியில் இருப்பாரா என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும்” என்றார்.\nஇதன்பிறகு பேட்டியளித்த வைகோ, “நாங்கள் கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை திமுக தலைவர் தான் தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார். ஆனால், இதுவரை ஸ்டாலின் எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.\nஇந்த நிலையில், திமுகவுடன் தோழமையாக இருக்கும் மற்றொரு கட்சி விடுதலைச் சிறுத்தைகள். துரைமுருகனின் இந்தப் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த வி.சி.க தலைவர் திருமாவளவன், ‘கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் திமுகவுக்கு தான் உள்ளது. ஆகவே, திமுக தலைவர் தான் அதை தெரிவிக்க வேண்டும்’ என்றார்.\nஇந்த நிலையில், இன்று (நவம்பர் 27) மதியம் 12 மணிக்கு சென்னையில் திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு சென்ற திருமாவளவன், அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமா, “வரும் டிசம்பர் 10ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட உள்ள ‘தேசம் காப்போம்’ மாநாடு குறித்தும், கஜ புயல் பாதிப்பு குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலினோடு விவாதித்தேன்.\nஇது தோழமையான சந்திப்பு, வழக்கமான சந்திப்பு. அன்று மிக எதார்த்தமாகவே துரைமுருகன் கூட்டணி குறித்து பேசினார். ஆனால், அவர் சொன்னதை திட்டமிட்டு ஊகங்கள் அடிப்படையில் சிலர் வதந்திகள் பரப்பினார்கள்.\nதிமுக- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நட்பு வலிமையாக உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பே, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க திட்டமிடப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இப்போது நிகழ்ந்துள்ளது.\nமத சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும். வரும் தேர்தலில், திமுக மிகவும் வலிமையான கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறோம்.\nடிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ள ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் தோழமை கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அதற்குத் தான் நான் திமுக தலைவரை சந்தித்தேன்.\nஇதற்கு மேல் கூட்டணி குறித்து நான் விளக்கம் சொல்ல முடியாது. திமுக – விடுதலை சிறுத்தைகள் உறவு வலிமையாக உள்ளது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.\nதிமுகவில் இருந்து சில கட்சிகளை உருவி விடலாம் என சிலர் மனப்பால் குடிக்கிறார்கள். அது நடக்காது. இப்போது கூட துரைமுருகனிடன் சந்தோஷமாகத் தான் பேசிவிட்டு வந்தேன்.\nதேர்தல் ஆணையம், தேர்தல் தேதி அறிவித்த பிறகு தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும். இப்போது அதுகுறித்து எதுவும் பேச முடியாது.\nஎங்களின் ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் ஸ்டாலின் நிச்சயம் பங்கேற்பார்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\n‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு\nஎந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அதிமுக – திமுக – அமமுக கூட்டணிக் கணக்குகள்\n‘இவ்வளவு வெளிப்படையாக ரஜினி சந்திக்கமாட்டார்’ – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன் – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன்\nஉதயநிதிக்கு இவ்வளவு அரசியல் ஞானமா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பேச்சு\nகஜ புயல் பாதிப்பு : கேரள அரசின் உதவி வேண்டி கமல் ஹாசன் கடிதம்\nஒலிக்கும் பெயர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும்… சி.இ.ஓ இன் ஹவுஸ் வீடியோ\nரவுடி பேபியை விடுங்க… கொரியா பேபி ராஜா தான் இப்போதைய டிரெண்டு\nஎன் மகனை ராஜா போல வளர்க்க வேண்டும் என்று கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை ராஜாவாகவே வளர்க்கப்படுகிறது. குழந்தை பிறந்தாலே ஒரு வருடம் போட்டோ எடுக்காமல் இருப்பது நமது ஊரின் பழமையான வழக்கம். ஆனால் அதெல்லாம் இப்போது இங்கேயும் மாறிப்போக, குழந்தை பிறக்கும் தருணம், குழந்தை வளரும் ஒவ்வொரு நொடியும் புகைப்படங்களாக எடுத்து அழகு பார்க்கின்றனர் குடும்பத்தினர். கொரியா பேபி ரா���ா : அதிலும் சில பெற்றோர்கள் குழந்தை பிறந்து 6 […]\nஇன்னும் எத்தனை செல்போன் தான் உடைப்பார் இவர் மீண்டும் சம்பவம் செய்த சிவகுமார்\nசில நாட்களுக்கு முன்பு செல்போன் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவகுமார். தற்போது மீண்டும் அதே சம்பவத்தை செய்து இணையத்தளத்தில் டிரெண்டாகி வருகிறார். செல்போன் என்றாலே சிலருக்கு அலர்ஜி. ஒரு நாளாவது செல்போன் இல்லாமல் இருக்கமாட்டோமா என தெரிச்சு ஓடும் கட்டத்தில் இவரைப் பார்த்தால் மட்டும் செல்போன் தான் தெரிச்சு ஓடும். அந்த அளவிற்கு செல்போன்களில் வில்லன் இவர். மீண்டும் செல்போன் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் 2.0விற்கு ஒரு பக்‌ஷி ராஜன் போல், செல்பி பிரியர்களுக்கு நடிகர் சிவகுமாரே […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்த���யன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/exercises-to-avoid-caesarean-women/", "date_download": "2019-02-16T08:57:51Z", "digest": "sha1:W7M5G36QAFQ4UVSVJSXHDQW4736ZG5XJ", "length": 8014, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்\nசிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்\nசிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்கள் தங்கள் பழைய உடலமைப்பை பெறுவதற்கு பல்வேறு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.\nஆனால் அவ்வாறு உடற்பயிற்சிகளில் ஈடுபடும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nசிசேரியன் செய்த பெண்கள் தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள்\nஅடிவயிற்றை குறைக்க க்ரஞ்சஸ் உடற்பயிற்சி செய்யும் போது, அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி அதிகளவு அழுத்தத்தை சிசேரியனுக்கு பின் கொடுத்தால், அப்பகுதியில் உள்ள இணைப்புத் திசுக்களின் பாதிப்பு அதிகமாகிவிடும்.\nசிசேரியன் பிரசவத்திற்கு பின் மெல்லோட்டம் பயிற்சியை மேற்கொண்டால், அது அடிவயிற்று பகுதியில் அழுத்தத்தை அதிகம் கொடுத்து, சிசேரியன் செய்த இடத்தில் உள்ள காயத்தை மேலும் தீவிரமாக்கும்.\nபளு தூக்கும் பயிற்சியை சிசேரியன் செய்த பின் அளவுக்கு அதிகமாக ஈடுபட்டால், அது உடலில் அழுத்தத்தை அதிகரித்து, உடல் நிலைமையை மோசமாக்கிவிடும்.\nஓவர்ஹெட் பிரஸ் எனும் உடற்பயிற்சியின் போது, வயிற்றுப் பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தத்தால் சிசேரியன் செய்த காயம் சரியாக அதிக தாமதத்தை ஏற்படுத்தும்.\nசிசேரியன் செய்த பின் கால்களைத் தூக்கும் பயிற்சியை செய்யக்கூடாது. ஏனெனில் அந்த பயிற்சியில் அடிவயிற்றுப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், அது தையல் போடப்பட்ட இடத்தில் உள்ள இணைப்புத் திசுக்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிடும்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.doovi.com/video/Vqz7AndAe8o", "date_download": "2019-02-16T09:42:51Z", "digest": "sha1:MWRGLT6PP76STOAAMOPG56QKMSWJYHEA", "length": 11499, "nlines": 207, "source_domain": "www.doovi.com", "title": "அவளும் நானும் தியாவின் கணவர் யார் தெரியுமா ..? | Doovi", "raw_content": "\nஅவளும் நானும் தியாவின் கணவர் யார் தெரியுமா ..\nஅவளும் நானும் தியாவின் கணவர் யார் தெரியுமா .. Avalum Nanum Serial Diya Dubsmash & Upcoming Lovely Scenes @ Shooting Spot||Avalaum Nanum Serial. விஜய் டிவி அவளும் நானும் சீரியல் கதை இதுதான் ||Vijay tv Avalum Nanum Serial Story. செம்பருத்தி சீரியல் செய்த சாதனைகள் 10 | SEMBARUTHI SERIAL INFO. இது பிஞ்சிலேயே பழுத்தது பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருந்துகிட்டு கருமம் ஆடற ஆட்டத்தை பாருங்க | TikTok. நினைக்க தெரிந்த மனமே ஹீரோ அரவிந்த் யார் தெரியுமா Avalum Nanum Serial Diya Dubsmash & Upcoming Lovely Scenes @ Shooting Spot||Avalaum Nanum Serial. விஜய் டிவி அவளும் நானும் சீரியல் கதை இதுதான் ||Vijay tv Avalum Nanum Serial Story. செம்பருத்தி சீரியல் செய்த சாதனைகள் 10 | SEMBARUTHI SERIAL INFO. இது பிஞ்சிலேயே பழுத்தது பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருந்துகிட்டு கருமம் ஆடற ஆட்டத்தை பாருங்க | TikTok. நினைக்க தெரிந்த மனமே ஹீரோ அரவிந்த் யார் தெரியுமா ||Ninaikka Terintha Maname Serial. இவர்களில் யார் டாப் & பியூட்டி.. சன் டிவியில் இன்னும் பல புதிய சீரியல்கள் ... Avalum Naanum 5/11/18. ஸ்ரீதேவியின் திதி சடங்கில் அஜித் , ஷாலினி வெளிவந்த வீடியோ Avalum Naanum 5/11/18. ஸ��ரீதேவியின் திதி சடங்கில் அஜித் , ஷாலினி வெளிவந்த வீடியோ Shalini , Ajith Latest Video Thala 59. சத்யா சீரியலின் நடிகை ஆயிஷாவிற்கு ஏற்பட்ட நிலை ..\nசஞ்சீவ்யின் மனைவியா இது ..\nநடிகர் ரஜினிகாந்த் கன்கலங்கினார் பேரன் வேத் பற்றி விசாகன் பேசினார் | Soundarya Rajinikanth Marraige\nதமிழ் கவர்ச்சி நடிகைகளை திருமணம் செய்த தமிழ் நடிகர்கள் | Cinerockz\nதளபதி விஜய் - சங்கீதா காதலிக்கும்போது எடுத்த படங்கள் | Vijay Sangeetha Lovely Days\nசமீரா அன்வர்க்கு குழந்தைகள் உள்ளதாம் ..\nதல அஜித்தை காதலிக்கும்போது எடுத்த படங்களை வெளியிட்ட ஷாலினி | Ajith Shalini Lovely days\nராஜா ராணி செம்பாவுக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு\nநாயகி சீரியலில் இருந்து விஜயலக்ஷ்மி விலக்கியதற்கு காரணம் இது தானாம் ..\nSEMBARUTHI PARVATHI SHOUTED AT MITHRA | பார்வதி மித்ராவுக்கு கொடுத்த ஷாக் என்ன தெரியுமா\nஜனனியின் காதலன் இவரா ..\nநெஞ்சம் மறப்பதில்லை விக்ரம் எடுத்த விபரீத முடிவு ... சோகத்தில் மக்கள் |nenjam marappathill\nபகல் நிலவு சீரியல் ஷர்மிளாவின் மகள் யார் தெரியுமா ..\nராஜா ராணி சீரியலில் இருந்து விலகியதற்கு இவர்தான் காரணமா ..\nவிஜய் டிவி பிரபலங்கள் சிறுவயதில் | Vijay Tv Celebrities Childhood Photos\nகுஷ்பூ சுந்தர் சி காதல் கதை வெளிவராத மறைக்கப்பட்ட ரகசியம்\nஅவளும் நானும் சீரியல் நிலா தியா யார் தெரியுமா \nபிக் பாஸ் - 2 தொடங்கியது ..\nவாணி ராணி சீரியலை ஒரு வழியாக முடிவுக்கு கொண்டுவந்த ரசிகர்கள் ..\nதிருமணத்தில் கண்ணீா் விட்ட Jangiri Madhumitha \nதிருமதி செல்வம் பகுதி - 2 தொடக்கம் ..\nஆதிக்கு நடக்கும் திருமணத்தில் ஏற்படும் பிரச்சனை ..\nயாரடி நீ மோகினி சீரியலில் இருந்து விலக்கியதற்கு காரணம் ..\nநடிகர் ரஜினிகாந்த் முருகதாஸ் படம் முக்கிய தகவல் வெளியானது | Actor Rajinikanth 166 Thalaivar 166\nநாதஸ்வரம் மலர் ஏன் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா ..\nஅவளும் நானும் சீரியல் தியா யார் மகள் தெரியுமா ..\nநாயகி சீரியல் கண்மணியின் காதலன் யார் தெரியுமா .\nஅழகு சீரியலில் இருந்து விலகுகிறார் தென்றல் சுருதி\nபூவே பூசூடவா சக்தி பற்றி அறியாத ரகசியம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:10:48Z", "digest": "sha1:D4QNQANSVPR2SITGK5UYEQDOS5NXKRBI", "length": 12399, "nlines": 170, "source_domain": "www.yaalaruvi.com", "title": "நொடிப் பொழுதில்...!", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nம��ண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nஅது ஏன் என் அன்பே..\nPrevious articleசிறையில் இருந்து வெளிவர சசிகலா ரெடி..\nNext articleகாலநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை..\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/uww-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF/", "date_download": "2019-02-16T10:00:14Z", "digest": "sha1:QNZVMVFTFQKMQSVF3OI6M3JSSH2WZHDH", "length": 16981, "nlines": 169, "source_domain": "www.yaalaruvi.com", "title": "UWW மல்யுத்த உலக சம்பியன்ஷிப் தொடர்!", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்ப���க்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nவிளையாட்டுச் செய்தி UWW மல்யுத்த உலக சம்பியன்ஷிப் தொடர்\nUWW மல்யுத்த உலக சம்பியன்ஷிப் தொடர்\nUWW கடற்கரை மல்யுத்த உலக சம்பியன்ஷிப் தொடர்’ என பெயரிடப்பட்ட விளையாட்டுப் போட்டி துருக்கியின் சரிஜெர்மில் அமைந்துள்ள கடற்கரையில் நடைபெற்றது.\nஇந்த தொடரில் ஜோர்ஜிய, பாகிஸ்தான். ரோமேனியா, உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.\nஇதில் ஆண்களுக்கு நான்கு, பெண்களுக்கு நான்கு என மொத்தம் எட்டு சம்பியன்ஷிப் பட்டங்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.\nஇப்போட்டித் தொடரில், ஆண்களுக்கான 70 கிலோ கிராம் எடை பிரிவில், ஜோர்ஜியாவை சேர்ந்த கோன்ஸ்டன்டின் கபலாஷ்விலி சம்பியன் பட்டம் வென்றார்.\nநடப்பு சம்பியனான சீமென் ரதுலவ்வை வீழ்த்தியே கோன்ஸ்டன்டின் கபலாஷ்விலி, சம்பியன் பட்டம் வென்றார்.\n80 கிலோ கிராம் எடை பிரிவில் ஜேர்ஜியாவின் ஜெகோப் மகராஷ்விலி சம்பியன் பட்டம் வென்றார்.\n90கிலோ கிராம் எடை பிரிவில் பாகிஸ்தானின் மொஹமட் இமான், சம்பியன் பட்டம் வென்றார்.\n90கிலோ கிராமிற்கு மேற்பட்ட எடை பிரிவில், துருக்கியின் பாகி சகின் சம்பியன் பட்டம் வென்றார்.\nஇதேபோல பெண்களுக்கான நான்கு பிரிவிலுமே ஜேர்ஜியாவை சேர்ந்த வீராங்கனைகளே சம்பியன் பட்டம் வென்றனர்.\nபெண்களுக்கான 50 கிலோ கிராம் எடை பிரிவில், ஜேர்ஜியாவின் ஸ்டீபானியா க்ளூடியா, உள்ளூர் சம்பியனான செவில் அலியோக்லியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.\nபெண்களுக்கான 60 கிலோ கிராம் எடை பிரிவில், உலக சம்பியனான இத்தாலியின் பிரான்செஸ்கா இன்டெலிகாடோவை வீழ்த்தி மற்றொரு ஜேர்ஜிய வீராங்கனையான கிறிஸ்ஸட்டா டன்டே இன்ஸ் சம்பியன் பட்டம் வென்றார்.\nPrevious article3 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை கலந்த 82 லேகியப் பக்கெட்டுக்களுடன் ஒருவர் கைது\nNext articleசைக்கிளில் வேகமாக சென்றதாகக் கூறி 2000 ரூபாய் அபராதம் விதித்த பொலிசார் (வீடியோ)\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையா��ும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nபோராடி தோற்ற இந்திய அணி\nமன்னாரில் தனிமையில் வசித்து வரும் 91 வயதான மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமன்னார் நானாட்டான் வெள்ளாளகட்டு சாளம்பனில் 91 வயது மூதாட்டி வளர்த்த 19 ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி, 25 க்கும் மேற்பட்ட...\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் ���டந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11746", "date_download": "2019-02-16T10:16:22Z", "digest": "sha1:P7XEPH5LWPQFIXRDNHUFAQLAOKG7UQ53", "length": 4336, "nlines": 56, "source_domain": "nammacoimbatore.in", "title": "மாநில சிலம்பம் போட்டி கோவைக்கு 17 பதக்கம்; கோவை புலியகுளம் சிலம்பாலயா கிளப் அசத்தல்", "raw_content": "\nமாநில சிலம்பம் போட்டி கோவைக்கு 17 பதக்கம்; கோவை புலியகுளம் சிலம்பாலயா கிளப் அசத்தல்\nமாநில அளவில் சிலம்பம் போட்டியில், கோவை புலியகுளம் சிலம்பாலயா கிளப் அணிக்கு 9 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்கள் கிடைத்தன.\nநாமக்கல் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.,கல்லுாரி சார்பில், 15வது தேசிய அளவிலான சிலம்பம் போட்டி, கல்லுாரி வளாகத்தில் நடந்தது. நாடு முழுவதிலுமிருந்து, 900 வீரர்கள் பங்கேற்றனர்.ஒற்றையர், இரட்டையர், நெடுங்கம்பு, சுருள் வாள்வீச்சு, மான்கொம்பு, குழு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.\nவெற்றி பெற்ற வீரர்கள்:சப் ஜூனியர்- எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளியின் ஸ்ரீவர்சன், புனித அந்தோணியார் பள்ளியின் சைனிரிச், மோனேஷ்; ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியின் பிரியதர்ஷினி, சாருகேந்தினி.கேந்திரியா பள்ளியின் பூஜா; ஒய்.டபிள்யூ.ஏ., பள்ளியின் பிரிஸ்சில்லா ஏஞ்சல்; ஏ.எல்.ஜி.,பள்ளியின் கிருஷ்ணகுமார்; எஸ்.என்.ஆர்.,கல்லுாரியின் நிவேதிதா ஆகியோர் மான்கொம்பு, நேரடி, சுருள் வாள்வீச்சு, ஆகிய பிரிவுகளில் 9 தங்கமும், 3 வெள்ளியும், 7 வெண்கல பதக்கங்களும் பெற்றனர்.புலியகுளம் சிலம்பாலயா கிளப் தலைவர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார் ஆகியோர், வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.\nதிருப்பூரில் ஆம்புலன்ஸ் மோதி புது ம\nதுடியலூர் அருகே உயிரிழந்த 87 வயது ம\nநொய்யல் ஆற்றில் பாயும் நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipsofthalika.blogspot.com/2010/10/blog-post_6646.html", "date_download": "2019-02-16T10:29:35Z", "digest": "sha1:ZQQIHGGZIRWPGDU4K3AT52AQYFZ4CJJU", "length": 6642, "nlines": 53, "source_domain": "tipsofthalika.blogspot.com", "title": "தளிகாவின் டிப்ஸ்கள்: ஃபலூடா", "raw_content": "\nஃபலூடா செய்யும்பொழுது பல வகை ஃப்லேவரிலான ஐஸ்க்ரீம்களை கடைசியாக வைத்து பரிமாறுவார்கள்..அதில் சாக்கலேட் ஃப்லேவர் மட்டும் தவிர்ப்பது நல்லது ..சிறிது நேரத்தில் உள்ளே இருக்கும் மற்ற பழங்கள் சேமியா,ஜெ���்லி எல்லாமே அழுக்கு பிடித்த நிறம் போல் ஆகிவிடும்\nசில வருடங்களுக்கு முன்பு இங்கு நான் மதியம் ஹாஸ்பிடலுக்கு போய்விட்டு திரும்பி வறேன்..சரியா ஒரு மணி ஆகிட்டதால சாலையில் ஒரே ட்ராஃபிக் ஜாமாகிவிட்டது..நிக்கிறேன் நிக்கிறேன் டாக்சியை காணோம்.\nஉச்சி வெயில் வேறு..வயிறு ஒரு பக்கம் வா வாங்குது.45 நிமிஷம் நின்னுட்டேன் என்ன செய்றதுன்னே தெரியல..அப்ப சரியா அதே இடத்தில் பார்க் பன்னியிருந்த ஒரு காரில் இருந்து ஒரு பெண் எட்டி பாத்து லிஃப்ட் வேனுமா என்றாள்..முதலில் குழம்பி போய் அருகில் சென்று பார்த்தேன் சுமார் 25 வயது மதிகத்தக்க ஒரு பெண் எங்கு போறீங்க என்றாள்...இன்ன இடம் என்றதும் நானும் அங்கு பேகரிக்கு தான் போகிறேன் லிஃப்ட் தரவா என்று கேட்டாள்..பார்த்தால் நல்ல குடும்ப பெண் போல் இருக்கிறாள் என்று கணவரிடம் ஃபோன் பன்னி கேட்டேன் ..அவருக்கு நைசாக கார் நம்பரை சொல்லிவிட்டு நான் காணாம் போனேன்ன என்னை தேடி கண்டுபுடிக்க ஏதுவா இருக்கும்னு சொன்னேன்:-)..பிறகு ஏறி உட்கார போணேன்..அப்ப தான் அவ வில்லங்கம் புரிந்தது.\nஅவ கைய்யில் 1 வயதொத்த அவளது குழந்தை அதனை மடியில் வச்சுட்டு பின்னாடி உக்காறுவீங்களா ப்லீஸ் என்றாள்..அட பாவி என்னை பேபி சிட்டிங் பன்ன தான் கூப்பிட்டியா என்று மனசில் நினைத்துக் கொண்டே லட்டு போன்ற குழந்தையை வாங்கி மடியில் வைத்து பின்னால் உட்கார்ந்து கொண்டேன்..\nஅப்பப்பா பிறகு நடந்ததெதுவும் நினைவிலில்லை..எல்லாம் அந்த குழந்தை பன்னின கூத்து...உருளுதா பிறளுதா ஓடுதா குதிக்குதா என்னையும் சப் சப்புன்னு அடி வேற ..அதுக்கு செம்ம பசி போல...\nபிறகு அம்மா சொன்னாள் பின்னாடி இருக்கும் பேகில் பால் புட்டி இருக்கும் அதை கொடுப்பீங்களா என்று...அம்மா தங்கமே முதல்ல அத கொடு என்று பாட்டில வாங்கி குழந்தைக்கு கொடுத்தேன்..மெல்ல அது குடித்து அளும்பு குறைந்ததும் எங்கள் இடம் வந்தது அங்கு தான் பேகரியும்.\nஇறங்கி எனக்கு நன்றி சொல்ல மனசில்லாமல் நிக்கிறப்பவே அவள் காலில் விழாத குறையாக ஒரு பெரிய நன்றி சொன்னாள்..பொறுக்க முடியாமல் கேட்டேன் நான் இல்லையென்றால் என்ன செய்திருப்பாய் என்று.\nஅதெல்லாம் பாத்தா ஷாப்பிங் போக முடியுமா மடியில் வச்சுட்டே ஓட்டுவேன் என்றாள் படுபாவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/135667.html", "date_download": "2019-02-16T10:21:50Z", "digest": "sha1:ECHVBXIAAKWPXAJLDKQ7YZARC7IZGXUD", "length": 11769, "nlines": 138, "source_domain": "www.viduthalai.in", "title": "ஏடிஎம் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு", "raw_content": "\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும் » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்ச...\nசனி, 16 பிப்ரவரி 2019\ne-paper» ஏட���எம் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு\nஏடிஎம் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு\nஞாயிறு, 01 ஜனவரி 2017 15:57\nதொடர்ச்சியாக மூடிக்கிடந்த தால் ஏடிஎம் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி இழப்பு ஏற் பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்க இந்நிறுவனங்கள் முடிவு செய் துள்ளன.\nபிரதமர் மோடி நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதை தொடர்ந்து ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் ஏடிஎம்மில் நிரப்ப தேவையான பணம் இல்லாததால் நாடு முழு வதும் 90 சதவீத ஏடிஎம்கள் மூடியே கிடக்கின்றன.\nகடந்த ஒன்றரை மாதங் களுக்கும் மேலாக இதே நிலைதான் நீடிக்கிறது.\nஇதனால் நவம்பர் மாதம் மட்டும் ஏடிஎம் நிறுவனங்கள் சுமார் ரூ.475 கோடி முதல் ரூ.500 கோடி வரை இழப்பீட்டை சந்தித்து உள்ளது. டிசம்பர் மாதமும் அதே அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இரண்டு மாதமும் சேர்ந்து மொத்தம் ரூ.1000 கோடி அளவுக்கு ஏடிஎம் நிறுவனங்களுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.\nஎனவே மத்திய அரசிடம் நிவாரண தொகை கேட்க இந் நிறுவனங்கள் முடிவு செய்துள் ளன. ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஏடிஎம்மில் பணம் நிரப்பும்போதும் அதற்கு உரிய கட்டணத்தை சம்மந்தப்பட்ட வங்கியிடம் வசூலித்து விடு கிறார்கள்.\nஆனால் கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக ஏடிஎம்கள் முடங்கியதால் அவர்களின் வாழ் வாதாரம் முடக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஏடிஎம்களை அதிக அளவில் கட்டுபாட்டில் வைத் திருக்கும் என்சிஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவ்ரோஸ் தஸ்தூர் இதுகுறித்து கூறுகையில், ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் ஏடிஎம் நிறுவனங்கள், ஊழியர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதற் காக மத்திய அரசு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.\nஏடிஎம்மின் பணப்பரிமாற்ற அமைப்பு மற்றும் சேவை கூட்டமைப்பு தலைவர் (எப் எஸ்எஸ்) பாலசுப்பிரமணியன் கூறுகையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எங்கள் வருமானம் ஒன்றும் இல்லை. ஆனால் செலவு மட்டும் 3 மடங்கு அதிகரித்து விட்டது. இருப்பினும் ஏடிஎம்களை புதிய ரூபாய் நோட்டுக்கு ஏற்ற வகையில் ஏடிஎம்களை மறுசீர மைக்க கூடுதல் நேரம் பணியாற்றி இருக்கிறோம் என்றார். இதனால் மத்திய அரசுக்கு ப���திய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/15/whatsapp-to-get-share-contact-info-via-qr-feature/", "date_download": "2019-02-16T10:12:24Z", "digest": "sha1:PLHC62L5F5S5RD7ZLUFOCB7TMWKXO4GC", "length": 5205, "nlines": 39, "source_domain": "nutpham.com", "title": "வாட்ஸ்அப்பில் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி – Nutpham", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி\nவாட்ஸ்ப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து செயலியில் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விரைவில் பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் நேம்டேக் (Nametag) அம்சம் போன்றே இயங்கும் என தெரிகிறது. மேலும் செயலியில் இருந்து நேரடியாக கான்டாக்ட் சேர்க்கும் அம்சத்தினை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஷேர் கான்டாக்ட் இன்ஃபோ வியா கியூ.ஆர். (share contact info via QR) அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் நேடம்டேக் அல்லது ஸ்னாப்சாட் செயலியில் ஸ்னாப்கோட் இயங்குவதை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வியாபார ரீதியாக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nபுதிய அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நியூ கான்டாக்ட் (New Contact) ஷார்ட்கட் அம்சத்திற்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் நியூ கான்டாக்ட் அம்சம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மே மாதம் வழங்கப்பட்டது.\nக்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nஆக்மென்ட்டெட் ரியாலி���்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nமூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nநள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/16/new-nokia-phones-launch-december-5-expect-more-event-in-dubai/", "date_download": "2019-02-16T09:11:32Z", "digest": "sha1:L72JHZ6PGZVDMCIMXZLEQ4MZE4ZNWIUZ", "length": 6293, "nlines": 55, "source_domain": "nutpham.com", "title": "டிசம்பரில் புது நோக்கியா போன்களை அறிமுகம் செய்ய ஹெச்.எம்.டி. குளோபல் திட்டம் – Nutpham", "raw_content": "\nடிசம்பரில் புது நோக்கியா போன்களை அறிமுகம் செய்ய ஹெச்.எம்.டி. குளோபல் திட்டம்\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் டிசம்பர் 5ம் தேதி புது நோக்கியா மொபைல் போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. துபாயில் #expectmore என்ற பெயரில் நடைபெறும் விழாவில் புது நோக்கியா போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஇவ்விழாவில் நோக்கியா 9, நோக்கியா 8, நோக்கியா 8 சிரோக்கோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்றும், இதனுடன் ஹெச்.எம்.டி. குளோபல் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்த நோக்கியா எக்ஸ்7 ஸ்மார்ட்போனின் சர்வதேச மாடலையும் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் நோக்கியா 2.1 ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலும் அறிமுகமாகலாம் என தெரிகிறது. அந்த வகையில் நோக்கியா 9 ஸ்மார்ட்போனில் ஐந்து கேமரா லென்ஸ் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇத்துடன் 3D தொழில்நுட்பத்தில் இயங்கும் முக அங்கீகார வசதி அல்லது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 5.9 இன்ச் குவாட் ஹெச்.டி. OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் OZO ஆடியோ உள்ளிட்டவை வழங்கப்படலாம். நோக்கியா 9 போன்றே நோக்கியா 8.1 ஸ்மார்ட்போனின் விவரங்களும் வெளியாகி இருக்கிறது.\nநோக்கியா 8.1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே, 18.7:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ\nஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்\n4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n6 ஜி.பி. ரேம் 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி\nமெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n-ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX363, f/1.8, 1.4μm, OIS\n13 ���ம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2\n20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ ரெக்கார்டிங்\nடூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப்-சி\nக்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nமூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nநள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/dhanush-enai-noki-paayum-thota-release-updates/", "date_download": "2019-02-16T09:26:23Z", "digest": "sha1:SNQ3REFRMOJO7ONDBRPXB3MOOLRJMSNT", "length": 5954, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "2018 காதலர் தினத்தை குறிவைக்கும் தனுஷ் படம்?", "raw_content": "\n2018 காதலர் தினத்தை குறிவைக்கும் தனுஷ் படம்\n2018 காதலர் தினத்தை குறிவைக்கும் தனுஷ் படம்\nகௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.\nஇப்படத்தை இயக்கி கொண்டிருக்கும்போதே விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தையும் இயக்க ஆரம்பித்துவிட்டார் கவுதம்மேனன்.\nதற்போது விக்ரம் அவர்கள் சாமி ஸ்கொயர் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டதால், தனுஷ் படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாராம் கவுதம்மேனன்.\nஇப்படத்தின் சூட்டிங்கை 2017 டிசம்பருக்குள் முடித்துவிட்டு ஜனவரியில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.\nஎனவே `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை காதலர் தினத்தை குறி வைத்து பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇப்படத்தை கவுதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.\nதர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்தில் ராணா, சுனைனா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nகௌதம் மேனன், தனுஷ், மேகா ஆகாஷ்\n2018 காதலர் தினத்தை குறிவைக்கும் தனுஷ் படம், Dhanush Enai Noki Paayum Thota release updates, எனை நோக்கி பாயும் தோட்டா. கௌதம் இசையமைப்பாளர், கவுதம்மேனன் படங்கள், காதலர் தினம் தனுஷ், கௌதம��� மேனன் தனுஷ் மேகா ஆகாஷ், சாமி ஸ்கொயர் விக்ரம்\nசிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nசங்கு சக்கரம் ரிலீஸ்; கிறிஸ்துமஸ் வாரத்தில் தீபாவளி விருந்து\nஒரு வழியாக பாய தயாரானது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nகௌதம் மேனன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில்…\nசின்னத்தம்பி படத்தயாரிப்பாளருடன் இணையும் விஷால்-கௌதம் மேனன்\nகௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரமின்…\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…\n*சர்கார்* விஜய்யுடன் மோதும் தனுஷ்; இது 4வது முறை\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raja-poovarasu.blogspot.com/2009/06/1-2-3-4-5-6-7.html", "date_download": "2019-02-16T08:58:20Z", "digest": "sha1:TFHVJLXHEC5HTZ2HLMP2LDGINPBUL4RG", "length": 49679, "nlines": 656, "source_domain": "raja-poovarasu.blogspot.com", "title": "பூவரசு", "raw_content": "வணக்கம் வருக வருக என பூவரசு வரவேற்கிறது\n - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nபாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;\nதோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;\nவாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;\nவீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;\nபூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;\nகாணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி\nவான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;\nபான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு\nஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;\nவெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;\nபண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;\nஎண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;\nவீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;\nபேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;\nநேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்\nஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா\nகாதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;\nவேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;\nபோதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே\nநல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;\nசெல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;\nதாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;\nவீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;\nதாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்���ாம்\n[ ராகம் - கமாஸ்] [தாளம்-ஆதி]\nஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)\nபயனுண்டு பக்தியினாலே - நெஞ்சிற்\nபதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)\nபுயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி\nபொற்பாத முண்டு அதன் மேலே\nநியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;\nநெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு. (ஜய) 1\nமதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ\nவிதியுண்டு; தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை;\nவிசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய) 2\nஅலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி\nதொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்\nதுணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு (ஜய) 3\nவீண்படு பொய்யிலே - நித்தம்\nகாண்பது சக்தியாம் - இந்தக்\nகண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்\nமண்ணில் தெரியுது வானம், அதுநம்\nஎண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்\nவிண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்\nஎன்ன வரங்கள், பெருமைகள், வெற்றிகள்,\nதன்னை வென்றாலவை யாவும் பெறுவது\nமுன்னை முனிவர் உரைத்த மறைப்பொருள்\nதன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு\nஎல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்\nபொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்\nஉள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்\nவெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்\nசித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்\nசெய்கையுந் தேர்ந்துவிட்டால், - மனமே,\nஎத்தனை கோடி இடர்வந்து சூழினும்\nஎப்போதும் சென்றதையே சிந்தை செய்து\nகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து\nஇன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவீர்\nஎண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு\nதின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;\nதீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.\nபேயா யுழலுஞ் சிறு மனமே\nஒன்றையே பற்றி யூச லாடுவாய்\nஅடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்\nநன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்\nவிட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் 5\nதொட்டதை மீள மீளவுந் தொடுவாய்\nபுதிய காணிற் புலனழிந் திடுவாய்\nபுதிய விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்\nஅடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்\nபழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் 10\nபழமையே யன்றிப் பார்மிசை யேதும்\nபுதுமை காணோமெனப் பொருமுவாய், சீச்சீ\nபிணத்தினை விரும்புங் காக்கையே போல\nஅழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய\nஇழிபொருள் ��ாணில் விரைந்ததில் இசைவாய். 15\nஎன்னிடத் தென்றும் மாறுத லில்லா\nஅன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,\nகண்ணினோர் கண்ணாய் காதின் காதாய்ப்\nபுலன்புலப் படுத்தும் புலனா யென்னை 20\nஉலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,\nஇன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,\nஇன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய்,\nஇன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,\nஇன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், 25\nதன்னை யறியாய், சகத்தெலாந் தொளைப்பாய்,\nதன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக்\nகாணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,\nசகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,\nபொதுநிலை அறியாய், பொருளையுங் காணாய், 30\nநின்னோடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;\nஇத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே\nவிரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே\nமுயற்சிகள் புரிவேன்; முத்தியுந் தேடுவேன்; 35\nஉன்விழிப் படாமல் என்விழிப் பட்ட\nசிவமெனும் பொருளைத் தினமும் போற்றி\nஉன்றனக் கின்ப ஓங்கிடச் செய்வேன். 38\nவிட்டு விடுதலை யாகிநிற்பா யிந்தச்\nஎட்டுத் திசையும் பறந்து திரிகுவை\nஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை\nமட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்\nவானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு) 1\nபெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்\nபீடையி லாததொர் கூடு கட்டிக்கொண்டு\nமுட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி\nமுந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு) 2\nமுற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்\nமுன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு\nமற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்\nவைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு) 3\nவேண்டுமடி எப்போதும் விடுதலை, அம்மா\nதூண்டு மின்ப வாடைவீசு துய்யதேன் கடல்\nசூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர்\nஈண்டு நமது தோழராகி எம்மோ டமுதமுண்டு குலவ\nநீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ (வேண்டுமடி) 1\nவிருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே\nவிண்ணு மண்ணும் வந்துபணிய மேன்மை துன்றியே\nபொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர, மெய்ம்மை நேர\nவருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) 2\nபண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்\nபாரில் எம்மை உரிமைகொண்டு பற்றி நிற்கவே,\nநண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள\nவண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகைதுள்ள (வேண்டுமடி) 3\nஎன்னும் பண்டைக் கதை பேணோம்;\nமடமை, சிறுமை, துன்பம், பொய்\nவருத்தம், நோவு, மற்றிவை போல்\nகடமை நினைவுந் தொலைத் திங்கு\nமலைகள் மீதும் பரிதியின் சோதி;\nதானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே\nதரையின் மீதும் தருக்களின் மீதும்\nகான கத்திலும் பற்பல ஆற்றின்\nகரைகள் மீதும் பரிதியின் சோதி;\nவந்து நிற்கும் இருளிது வென்னே\nசோதி என்னும் கரையற்ற வெள்ளம்,\nதோன்றி எங்கும் திரைகொண்டு பாய,\nசோதி என்னும் பெருங்கடல், சோதிச்\nசூறை, மாசறு சோதி யனந்தம்,\nசோதி என்னும் நிறவிஃ துலகச்\nசூழ்ந்து நிற்ப, ஒருதனி நெஞ்சம்\nசோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்\nகுமைந்து சோரும் கொடுமையி தென்னே. 2\nதேம லர்க்கொர் அமுதன்ன சோதி,\nசேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,\nகாம முற்று நிலத்தொடு நீரும்\nகாற்றும் நன்கு தழுவி நகைத்தே\nதாம யங்கிநல் லின்புறுஞ் சோதி,\nதரணி முற்றும் ததும்பி யிருப்ப,\nதீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்\nசிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே\nநீர்ச் சுனைக்கணம் மின்னுற் றிலக,\nநெடிய குன்றம் நகைத்தொழில் கொள்ள,\nகார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்,\nகனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,\nதேர்ச்சி கொண்டுபல் சாத்திரங் கற்றும்\nதெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்\nவேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்\nமெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே\nதிருவளர் வாழ்க்கை, கீர்த்தி, தீரம், நல் லறிவு, வீரம்,\nமருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்\nவருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்\nபெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞானபாநு. 1\nகவலைகள் சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்,\nஅவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,\nஇவையெலாம் அறிவிலாமை என்பதோர் இருளிற் பேயாம்.\nநவமுறு ஞான பாநு நண்ணுக; தொலைக பேய்கள். 2\nஅனைத்தையும் தேவர்க்காக்கி, அறத்தொழில் செய்யும் மேலோர்\nமனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;\nதினத்தொளி ஞானங் கண்டீர்; இரண்டுமே சேர்ந்தால் வானோர்\nஇனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3\nபண்ணிய முயற்சி யெல்லாம் பயனுற வோங்கும் ஆங்கே\nஎண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;\nதிண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தி னோடும்\nநண்ணிடும் ஞான பாநு அதனை நாம் நன்கு போற்றின். 4\n[சொல் ஒன்று வேண்டும். தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் ���ெய்யும் சொல் வேண்டும்.]\nயன்றி யொருபுகலும் இல்லையே. 1\n‘ஓம்’ என் றுரைத்துவிடிற் போதுமோ\n‘உண்மை ஒளிர்க’ என்று பாடவோ\nஉங்கள் அருள் பொருந்தக் கூடுமோ\nவண்மை யுடையதொரு சொல்லினால் - உங்கள்\nவாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3\n“தீயை அகத்தினிடை மூட்டுவோம்” - என்று\nஈயக் கருடநிலை யேற்றுவீர் - எம்மை\nஎன்றுந் துயரமின்றி வாழ்த்துவீ£ர் 4\nவான மழைபொழிதல் போலவே - நித்தம்\nகானை அழித்துமனை கட்டுவீர் - துன்பக்\nகட்டுச் சிதறிவிழ வெட்டுவீர் 5\nவிரியும் அறிவுநிலை காட்டுவீர் - அங்கு\nதெரியும் ஒளிவிழியை நாட்டுவீர் - நல்ல\nதீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர். 6\nமின்ன லனையதிறல் ஓங்குமே - உயிர்\nதின்னும் பொருளமுதம் ஆகுமே - இங்குச்\nசெய்கை யதனில் வெற்றி யேறுமே. 7\nதெய்வக் கனல்விளைந்து காக்குமே - நம்மைச்\nகைவைத்து ததுபசும்பொன் ஆகுமே - பின்பு\nகாலன் பயமொழிந்து போகுமே. 8\n‘வலிமை, வலிமை’ என்று பாடுவோம் - என்றும்\nகலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் - நெஞ்சில்\nகவலை இருளனைத்தும் நீங்கினோம். 9\n‘அமிழ்தம், அமிழ்தம்’ என்று கூவுவோம் - நித்தம்\nதமிழில் பழமறையைப் பாடுவோம் - என்றும்\nதலைமை பெருமை புகழ் கூடுவோம். 10\n[ ராகம் -- யகுல காம்போதி ] [ தாளம் -- ஆதி ]\nகற்பனை யூரென்ற நகருண்டாம் - அங்குக்\nசொப்பன நாடென்ற சுடர்நாடு - அங்குச்\nசூழ்ந்தவர் யாவருக்கும் பேருவகை. 1\nதிருமணை யிது கொள்ளைப் போர்க்கப்பல் - இது\nஸ்பானியக் கடலில் யாத்திரை போம்.\nவெருவுற மாய்வார் பலர் கடலில் - நாம்\nமீளவும் நம்மூர் திரும்பு முன்னே. 2\nஅந்நகர் தனிலோர் இளவரசன் - நம்மை\nமன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே - அவன்\nமனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3\nஎக்கால மும்பெரு மகிழ்ச்சி யங்கே\nஎவ்வகைக் கவலையும் போரு மில்லை;\nபக்குவத் தேயிலை நீர்குடிப்போம் - அங்குப்\nபதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4\nஇன்னமு திற்கது நேராகும் - நம்மை\nநன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம் - நம்மை\nநலிந்திடும் பேயங்கு வாராதே. 5\nகுழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண் - அங்குக்\nஅழகிய பொன்முடி யரசிகளாம் - அன்றி\nஅரசிளங் குமரிகள் பொம்மையெலாம், 6\nசெந்தோ லசுரனைக் கொன்றிடவே - அங்குச்\nசிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள்\nசந்தோ ஷத்துடன் செங்கலையும் - அட்டைத்\nதாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7\nகள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே - வழி\nகாண்ப திலாவகை செய்திடுவோம் - ஓ\nகுழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம் - அந்தக்\nஇழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம் - நீர்\nஏகுதிர் கற்பனை நகரினுக்கே. 9\nஜய பேரிகை கொட்டடா - கொட்டடா\nபயமெனும் பேய்தனை யடித்தோம் - பொய்ம்மைப்\nவியனுல கனைத்தையும் அமுதென நுகரும்\nவேத வாழ்வினைக் கைப் பிடித்தோம். (ஜய பேரிகை) 1\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்\nகாலன் நடுநடுங்க விழித்தோம். (ஜய பேரிகை) 2\nகாக்கை, குருவி எங்கள் ஜாதி - நீள்\nகடலும் மலையும் எங்கள் கூட்டம்\nநோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;\nநோக்க நோக்கக் களியாட்டம். (ஜய பேரிகை) 3\nஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி\nஅலையும் அறிவிலிகாள் - பல்\nலாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுன்\nமாடனைக் காடனை வேடனைப் போற்றி\nமயங்கும் மதியிலிகாள் - எத\nனூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்\nசுத்த அறிவே சிவமென்று கூறுஞ்\nபித்த மதங்களி லேதடு மாறிப்\nவேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று\nவேதம் புகன்றிடுமே - ஆங்கோர்\nவேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்\nநாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று\nநான்மறை கூறிடுமே - ஆங்கோர்\nநாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்\nபோந்த நிலைகள் பலவும் பராசக்தி\nபூணு நிலையாமே - உப\nசாந்த நிலையே வேதாந்த நிலையென்று\nகவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று\nகாட்டும் மறைகளெல்லாம் - நீவிர்\nஅவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு\nஉள்ள தனைத்திலும் முள்ளொளி யாகி\nஒளிர்ந்திடும் ஆன்மாவே - இங்குக்\nகொள்ளற் கரிய பிரமமென் றேமறை\nமெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து\nவெறுங் கதைகள் சேர்த்துப் - பல\nகள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை\nஒன்று பிரம முளதுண்மை யஃதுன்\nஉணர்வெனும் வேதமெலாம் - என்றும்\nஒன்று பிரம முளதுண்மை யஃதுன்\nசெத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்\nசேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்\nபித்த மனிதர் அவர் சொலுஞ் சாத்திரம்\nபேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம். 1\nஇத்தரை மீதினி லேயிந்த நாளினில்\nசுத்த அறிவு நிலையிற் களிப்பவர்\nதூயவ ராமென்றிங் கூதேடா சங்கம். 2\nபொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு\nபுலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே\nஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்\nஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம். 3\nமையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்\nசெய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்\nசித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம். 4\nஅச்சமில்லை அச்���மில்லை அச்சமென்பது தில்லையே\nஇச்சகத்து ளோரெலாம் எதித்து நின்ற போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nதுச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nபிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,\nஅச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.\nஇச்சகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 1\nகச்சணிந்த கொங்க மாதர் கண்கள்வீசு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nநச்சவாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nபச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.\nஉச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்,\nஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. 2\n[ராகம் - காம்போதி] [தாளம் - ஆதி]\nஉண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ\nமொன்றுண்டோ - மாயையே. 1\nஎத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்\nநிற்பாயோ - மாயையே. 2\nகெட்ட மாயையே - நான்\nசாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு\nதேகம் பொய் யென்றுணர் தீரரை யென்\nஇருமை யழிந்தபின் எங்கிருப்பாய் அற்ப\nதொருமை கண்டார் முன்னம் ஓடாது\nநிற்பையோ - மாயையே. 5\nநீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ\nசாட்சியை - மாயையே. 6\nவராது காண்- மாயையே. 7\nதேர்ந்தனன் மாயையே - உன்றன்\nபோர்க்கஞ்சு வேனோ பொடியாக்கு வேன்\nஉன்னை - மாயையே. 8\nதமிழ் நாடு - செந்தமிழ் நாடு\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்\nதேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்\nதந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு\nசக்தி பிறக்குது மூச்சினிலே - எங்கள் (செந்தமிழ்) 1\nவேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்\nவீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல\nகாதல் புரியும் அரம்பையர் போல் - இளங்\nகன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) 2\nகாவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்\nகண்டதோர் வையை பொருனைநதி - என\nமேவிய யாறு பலவோடத் - திரு\nமேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 3\nமுத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று\nமொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு - செல்வம்\nஎத்தனை யுண்டு புவிமீதே - அவை\nயாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்) 4\nநீலத் திரைக்கட லோரத்திலே - நின்று\nநித்தம் தவஞ்செய் குமரிஎல்லை - வட\nமாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்\nமண்டிக் கிடக்குந் தமிழ்நாடு. (செந்தமிழ்) 5\nகல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்\nகம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல\nபல்வித மாயின சாத்திரத்தின் மணம்\nபாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்) 6\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை\nஅள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி\nயாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 7\nசிங்களம் புட்பகம் சாவக - மாகிய\nதீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு\nதங்கள் புலிக்கொடி மீன் கொடியும் நின்று\nசால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்) 8\nவிண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்\nவெற்பை யிடிக்கும் திறனுடையார் - சமர்\nபண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்\nபார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்) 9\nசீன மிசிரம் யவனரகம் - இன்னும்\nதேசம் பலவும் புகழ்வீசிக் - கலை\nஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக\nநன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்) 10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம் ஜி ஆர் பாடல்கள் (ஒலி)\nஎம் ஜி ஆர் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/nepal/4153440.html", "date_download": "2019-02-16T09:54:07Z", "digest": "sha1:GYUSGA47EH6IOWQR5TXAKNGJ7WJMPUFX", "length": 4434, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "நேப்பாளத்தில் பனிப் புயல்: 8 மலையேறிகள் மரணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nநேப்பாளத்தில் பனிப் புயல்: 8 மலையேறிகள் மரணம்\nநேப்பாளத்தின் குர்ஜா சிகரத்தில் ஏற்பட்ட திடீர் பனிப் புயலில் சிக்கி 8 மலையேறிகள் மாண்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nதென் கொரியாவைச் சேர்ந்த மலையேறிகள் குர்ஜா சிகரத்தின் அடிவாரத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தபோது பனிப் புயல் தாக்கியதாக நம்பப்படுகிறது.\nமாண்ட 8 பேரில் நேப்பாள வழிகாட்டிகளும் அடங்குவர்.\nசிதறிக் கிடந்த அவர்களின் சடலங்களை, இன்று அதிகாலையில் மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர்.\nஇன்னும் ஒருவரைக் காணவில்லை என நம்பப்படுகிறது.\nகடுமையான பனிப்பொழிவு காரணமாக, மீட்புப்பணியில் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக மீட்புகுழுவினர் குறிப்பிட்டனர்.\nமீட்புப்பணிக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படுவதாகவும், அது நாளையும் தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉலகின் ஆக உயரமான 14 மலைச் சிகரங்களில் 8 நேப்பாளத்தில் உள்ளன.\nஅதில் ஏற, ஒவ்வொர் ஆண்டும் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட மலையேறிகள் வருவது வழக்கம்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/2017/05/23/42-political-hitman/", "date_download": "2019-02-16T10:25:37Z", "digest": "sha1:UZXFF7RUIHL5XESFKYWI3BYONESYOPFO", "length": 48038, "nlines": 385, "source_domain": "senkodi.wordpress.com", "title": "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n« ஏப் ஜூன் »\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\n“உலகமயமாக்கல் மூலமாக உலகமே இன்றொரு சிறிய கிராமமாக மாறி விட்டது…மக்கள் அனைவரின் நலன்களும் மேம்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன…நாடுகள் முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கின்றன” என்று சிலர் ஓயாது கூறிக் கொண்டு இருக்கும் பொழுது அக் கூற்றினை மறுக்கின்றார் இந்த நூலின் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ் அவர்கள்.\n“உலகமயமாக்கல் என்ற பெயரில் உங்களின் நாட்டினை நாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு இருக்கின்றோம். உங்கள் நாட்டின் இயற்கை வளங்கள், நீர் ஆதாரங்கள், மனித வளங்கள் ஆகியவற்றை உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் அவற்றினுள் பங்கிட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் நிலையே இன்று உலகமயமாக்கல் என்ற ஒரு கோட்பாட்டின் படி நிகழ்ந��துக் கொண்டு இருக்கின்றது. நம்புவதற்கு கடினமாக இருக்கின்றது அல்லவா…ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பையும், கட்டுமான வசதிகளையும் தந்து இருக்கும் நிறுவனங்களா எங்களை கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கின்றன என்ற எண்ணம் எழுகின்றது அல்லவா… அங்கே தான் அந்த நிறுவனங்களின்…உலகமயமாக்கல் என்ற கோட்பாட்டின் வெற்றி அடங்கி இருக்கின்றது. முன்னேற்றம், வளர்ச்சி என்ற முகமூடிகளை அணிந்துக் கொண்டு உலாவும் அவைகளின் உண்மையான முகங்களை காண்பது என்பது சாதாரண மக்களுக்கு எளிதான விடயம் அல்ல தான். ஆனால் உலகம் இன்று மிக வேகமாக அழிவுப் பாதையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது அதற்கு காரணியாக இருக்கும் ‘உலகமயமாக்கல்’ என்னும் கோட்ப்பாட்டின் முகமூடியை கிழித்து அதன் உண்மையான முகத்தினை உலகிற்கு காட்ட வேண்டிய சூழலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது அதிகமாக இருக்கின்றது.” இதுவே ஜான் பெர்கின்ஸ் அவர்களின் கருத்தாகும். இந்நிலையில் அப்படிப்பட்ட முகத்திரையை கிழிக்கும் ஒரு முயற்சியாகவே இந்தப் புத்தகம் வெளி வந்து இருக்கின்றது. இப்பொழுது இந்தப் புத்தகம் கூறும் கருத்தினை நாம் பார்த்து விடலாம்.\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சுதந்திரமான நாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. ஒரு சில பெரிய நாடுகளின் கீழேயே உலகின் பல்வேறு நாடுகள் அடிமைத் தளையில் கட்டுண்டு கிடந்தன. அந்த பெரிய நாடுகளும் தமக்கு கீழே இருந்த நாடுகளின் இயற்கை வளங்களையும் சரி மனித வளங்களையும் சரி கேட்பார் யாருமின்றி கொள்ளையிட்டுக் கொண்டு வந்தன.\nஅவ்வாறு கொள்ளையிட்டுக் கொண்டு வந்த நாடுகளின் இடையே நிலவிய பொறாமை போட்டி போன்ற காரணிகளினாலேயே உலகம் அதுவரை கண்டு இராத இரு மாபெரும் யுத்தங்கள் நிகழப் பெற்றன. அவற்றின் முடிவில் அதுவரை அடிமைத்தளையில் கட்டுண்டு கிடந்த நாடுகள் பலவும் சுதந்திரம் அடைய ஆரம்பித்தன. “எங்கள் நாடு இது…எங்களை நாங்களே ஆண்டுக் கொள்கின்றோம்…அந்நியர்களான நீங்கள் வெளி ஏறுங்கள்” என்ற முழக்கங்கள் அனைத்து நாடுகளிலும் கேட்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாது அந்த நாடுகளை விட்டு விருப்பமில்லாது வெளியேற ஆரம்பித்தன மற்ற நாடுகள்.\nஅவைகள் வெளியேறியதற்கு முக்கியமானதொரு காரணம், அவைகள் வெளியேற மறுத்தால் மீண்டும் ஒரு போர் வெடிக்கலாம்…அந்த போர் எவ்வித முடிவுகளைக் கொண்டு வரும் என்று யாருக்கும் தெரியாது…ஏற்கனவே சப்பானில் நிகழ்ந்த அணுகுண்டு தாக்குதலின் தாக்கத்தினை உலகம் கண்டு இருந்தது. மேலும் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகம் இரண்டு அணிகளாக பிரிந்து இருந்தது. ஒரு அணி சோவியத் யூனியனின் கீழ் பொது உடைமைக் கொள்கைக்காக திரண்டு இருந்தது. மற்றொரு அணி அமெரிக்காவின் கீழ் முதலாளித்துவக் கொள்கைக்காகத் திரண்டு இருந்தது. இந்நிலையில் எந்த ஒரு நாட்டின் மேலும் மற்றொரு நாடு நேரடியாகத் தாக்குதல் நடத்தினால் மீண்டும் ஒரு மாபெரும் யுத்தம் வெடிக்கும் அபாயம் இருந்து கொண்டே இருந்தது. எனவே நேரடியான யுத்தம் என்பது அனைத்து நாடுகளினாலும் இயன்ற அளவுத் தவிர்க்கப்பட்டே வந்து கொண்டு இருந்தது.\nஆனால் இங்கே தான் நாம் ஒரு விடயத்தினை காண வேண்டி இருக்கின்றது. பல நாடுகள் விடுதலை பெற்று விட்டன. விடுதலை என்றால்… அந்த நாடுகளை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே ஆண்டு கொள்ளலாம்…அந்த நாடுகளின் வளங்களை அந்த நாட்டினைச் சார்ந்தவர்களே பயன் படுத்திக் கொள்ளலாம். மற்றவர்களுக்கு அந்த நாட்டின் மீதோ அல்லது அந்த வளங்களின் மீதோ யாதொரு உரிமையும் கிடையாது. இப்படி இருக்க அது வரை அரசுகளின் உதவியோடு அந்த நாட்டு வளங்களைச் சுரண்டி கொள்ளை இலாபம் ஈட்டிக் கொண்டு வந்த பெரு நிறுவனங்களுக்கு இத்தகைய ஒரு சூழல் இக்கட்டினைத் தரும் தானே.\nஅந்தந்த நாடுகளே அவைகளின் வளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றால் இந்த நிறுவனங்கள் எந்த வளங்களைச் சுரண்ட முடியும் பின்னர் எவ்வாறு கொள்ளை இலாபத்தினை ஈட்டிக் கொள்ள முடியும் பின்னர் எவ்வாறு கொள்ளை இலாபத்தினை ஈட்டிக் கொள்ள முடியும் முடியாதல்லவா…அங்கே தான் அந்த நிறுவனங்களுக்கு பிரச்சனை தொடங்குகின்றது. எக்காரணத்தினை முன்னிட்டும் அவைகளுக்கு அவைகள் ஈட்டும் இலாபத்தினையும் சரி அவைகளுக்கு உள்ள அதிகாரத்தினையும் இழக்க மனம் கிடையாது. ஆனால் அனைத்து நாடுகளும் சுதந்திரம் அடைந்தப் பின்பு இவர்களால் அந்த நாட்டின் வளங்களின் மேல் பழையக் காலம் போல் உரிமைக் கொண்டாட சட்டப்படி வாய்ப்பு இல்லாது போய் விட்டது. இந்நிலையில் அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்கள் மேல் தாங்கள் செல்வாக்கினைப் பெற வேண்டுமானால்,\n1) அந்த நாட���களை மீண்டும் அடிமைப்படுத்த வேண்டும். அல்லது\n2) அந்த நாட்டினை ஆள்பவர்கள் அவர்கள் நாட்டின் வளங்களை எடுத்துக் கொள்வதற்கு இந்த நிறுவனங்களுக்கு அனுமதியினை வழங்க வேண்டும்.\nஇவ்விரண்டு வழிகள் மூலமாக மட்டுமே அந்த நிறுவனங்கள் மீண்டும் அந்த வளங்களை அடைய முடியும்.\nஆனால் நாம் முன்னர் கண்டது போல நாடுகளை நேரடியாக யுத்தத்தின் வாயிலாக அடிமைப்படுத்துவது என்பது இயலாத ஒரு காரியமாகவே இருந்தது. காரணம் ஒரு சிறு இராணுவ நடவடிக்கைக் கூட ஒரு மாபெரும் போரினை தொடங்கி வைக்கக் கூடிய வல்லமை பெற்று இருந்தது என்று நாம் கண்டோம். அப்படி இருக்க ஒரு நாட்டினை மீண்டும் நேரடியாக அடிமைப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒரு காரியமாகவே இருந்தது.\nஇந்நிலையில் அந்த நிறுவனங்கள் மற்ற நாடுகளின் வளங்களை அடைய வேண்டும் என்றால் அந்த நாட்டினை ஆள்பவர்களே அந்த நிறுவனங்களுக்கு அவர்கள் நாட்டின் வளங்களைத் தர வேண்டும்…ஆனால் கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் இது சாத்தியப்பட கடினமான ஒன்றாகும். காரணம் அந்த நிறுவனங்களின் தன்மையைக் குறித்து பல்வேறு நாட்டுத் தலைவர்களும் நன்றாக அறிந்து வைத்து இருந்தனர். எனவே அந்த நிறுவனங்களுக்கு மீண்டும் அவர்களின் நாட்டினுள் அனுமதி அவர்கள் வழங்குவது என்பது எளிதில் நடவாததொரு காரியமே ஆகும்.\nநிலைமை இப்படி இருக்க யுத்தங்கள் இல்லாது அந்த வளங்களை அந்த நிறுவனங்கள் அடைய வேண்டும் என்றால் வளம் உள்ள அந்த நாடுகளை ஆள்பவர்கள் இந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்களாக இருக்க வேண்டும்…அவ்வாறு இல்லாவிடின் அந்த நிறுவனங்களின் பேச்சினைக் கேட்பவர்கள் அந்த நாடுகளின் தலைவர்களாக கொண்டு வரப்பட வேண்டும். இந்த வழிமுறையினைத் தான் அந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டன. இந்த வழிமுறையினை நடைமுறைப்படுத்த அந்த நிறுவனங்கள் அவற்றின் அரசின் உதவியோடு இரு வழிகளைப் பெருன்பான்மையாக கடைபிடித்து இருக்கின்றன என்பதனை வரலாற்றில் இருந்து நாம் காண முடிகின்றது.\n1) மக்களால் தேர்ந்து எடுத்த தலைவர்களை கொன்றோ, அல்லது ஒரு இராணுவ புரட்சியினையோ கலகத்தையோ தோற்றுவித்து தமக்கு வேண்டாத தலைவர்களை நீக்கி தமக்கு உரித்தான தலைவர்களை ஆட்சியில் அமர வைத்தோ, அந்த நாடுகளின் மேல் தங்களின் பிடியினை அந்த நிறுவனங்கள் உறுத�� செய்துக் கொள்கின்றன.\n2) ஒரு நாட்டிற்கு அதனால் திருப்பித் தர இயலாத வண்ணம் கடனினை வழங்கி, அதனைக் கடன்கார நாடாக்கி பின்னர் அந்த நாட்டில் இருந்து உரிமையாக வளங்களையும் இன்ன பிற சலுகைகள் மற்றும் உரிமைகளையும் பெற்றுக் கொள்கின்றன.\nமேலே உள்ள இரு வழிமுறைகளில் நாம் முதலாவது பற்றி ஓரளவு அறிந்து இருப்போம். அதாவது ஆட்சி மாற்றங்கள், புரட்சிகள் இவற்றைப் பற்றி செய்திகளில் எப்பொழுதாவது செய்திகள் வந்து இருக்கும்…நாமும் கண்டு இருப்போம். ஆனால் அந்த இரண்டாவது வழிமுறைதான் சற்று புதிதாக இருக்கின்றது. கேட்பதற்கு நம் நாட்டில் விளங்கும் கந்து வட்டி முறையினை போன்று தோன்றினாலும் அதெப்படி ஒரு நிறுவனம் ஒரு நாட்டிற்கு கடனினை வழங்கி அந்த நாட்டினை கடன்கார நாடாக்க முடியும் ஒரு நாட்டினால் அதனால் ஒரு கடனைத் திருப்பித் தர இயலுமா அல்லது இயலாதா என்று அறியாத நிலையிலா கடனினை வாங்க முடியும் ஒரு நாட்டினால் அதனால் ஒரு கடனைத் திருப்பித் தர இயலுமா அல்லது இயலாதா என்று அறியாத நிலையிலா கடனினை வாங்க முடியும் போன்றக் கேள்விகள் எழத் தான் செய்கின்றன.\nஇக்கேள்விகளுக்குத் தான் ஜான் பெர்கின்ஸ் அவரது நூலில் விடையினைக் கூறுகின்றார்.\nஅவரின் கூற்றுப்படி இன்று எந்த ஒரு பேரரசும் மற்ற நாடுகளின் மீது நேரிடியாக தங்களது ஆதிக்கத்தை இராணுவத்தின் மூலம் வெளிப்படுத்த இயலாது இருக்கும் நிலையில், அந்த பேரரசுகள் அவைகளின் வணிக நிறுவனங்களின் மூலமே அவற்றின் செல்வாக்குகளைப் பெருக்கிக் கொள்கின்றன. அதாவது மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளைக் கொள்வதில் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களும் அந்த நாடுகளின் அரசுகளும் ஓரணியில் நின்றே செயல்படுகின்றன. அவற்றிற்கு துணையாக உலக வங்கியும் செயல்படுகின்றது என்பதும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் முன் வைக்கும் வாதம் ஆகும். அதாவது அரசும் வணிக நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கிய நிலை மாறி இரண்டுமே ஒன்றாக இயங்கும் ஒரு நிலையே இன்று காணப்படுகின்றது என்று அவர் கூறுகின்றார். வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது என்றே அவர் கூறு���ின்றார்.\nஇத்தகைய நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு “உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்…மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது…இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன” என்ற வாக்கு உறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைக்கின்றன. வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும் அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன என்றும் ஜான் பெர்கின்ஸ் அவர்கள் கூறுகின்றார்.\nஇன்றைய உலகில் நிகழும் நிகழ்வுகளையும், இவர் இவரது நூலினில் குறிப்பிட்டு இருக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் சற்றுக் கவனிக்கும் பொழுது இவரின் இந்தக் கூற்றானது சரியானதான ஒன்றாக இருக்கக் கூடும் என்றே நாம் எண்ண முடிகின்றது. நிற்க\nஇன்றைய நிலையில் உலகமயமாக்கல் என்றப் பெயரில் என்ன நடந்துக் கொண்டு இருக்கின்றது என்று விரிவாக அறிய விரும்புவோர் நிச்சயமாக இந்த புத்தகத்தினைப் படிக்கலாம். உலகை நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு கோணத்திற்கான சாளரத்தினை இந்தப் புத்தகம் திறந்து வைத்தாலும் வைக்கலாம்.\nமுன்னுரை முதற்பதிவு: வழிப்போக்கனின் உலகம்\nபின்குறிப்பு: தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வேண்டுகோளை ஏற்று இந்நூல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உரியவர்களிடமிருந்து மறுப்பு வந்தால் முன்னறிவிப்பு இன்றி தரவிறக்க இணைப்பு நீக்கப்படும்.\nFiled under: நூல்கள்/வெளியீடுகள் | Tagged: அரசு, உலக வங்கி, உலகப் போர்கள், உலகமயமாக்கல், உலகமயம், உலகவங்கி, ஏகாதிபத்தியம், ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், கடன், ஜான் பெர்க்கின்ஸ், ���னியார்மயம், தாராளமயம், நூல், நூல்கள், போராட்டம், மக்கள் |\n« போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன பிஜேபியை வெட்டு\nமிக்க நன்றி தோழரே. முக்கியமான இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துகொண்டேன்.\nஐயா எனக்கு தனிப்பட்ட முறையில் ” பொருளாதார அடியாளின் வாக்குமூலம் ” ஜான் பெர்க்மான்ஸ் எழுதிய நூலின் PDF format அனுப்புங்கள் .\nஎனக்கு தனிப்பட்ட முறையில் ” பொருளாதார அடியாளின் வாக்குமூலம் ” ஜான் பெர்க்மான்ஸ் எழுதிய நூலின் PDF format அனுப்புங்கள் .\nதனிப்பட்ட முறையில் அனுப்புமாறு கோரியுள்ளீர்கள். இங்கு தரவிறக்கிக் கொள்வதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தெரிவியுங்கள். சரி செய்கிறேன். மாறாக தனிப்பட்ட முறையில் அனுப்புதல் இயலாது. புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.\n தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்………\nவணக்கம் தோழரே எனக்கும் இந்த புத்தகம் Pdf அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஎனக்கு pdf வடிவில் அனுப்ப முடியுமா\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகம் pdf வடிவில் அளிக்கவும்.\nஇங்கு மின்னூல் (பிடிஎஃப்) வடிவில் தான் இந்த நூல் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தரவிறக்கிக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா இருந்தால் தெரியப்படுத்துங்கள் சரி செய்கிறேன். அல்லது தனிப்பட்ட முறையில் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு தகுந்த காரணம் கூறுங்கள்.\nஎனக்கு தனிப்பட்ட முறையில் ” பொருளாதார அடியாளின் வாக்குமூலம் ” ஜான் பெர்கின்ஸ் எழுதிய நூலின் PDF format அனுப்புங்கள் .\nமீண்டும் கூறுகிறேன், இங்கு மின்னூல் (பிடிஎஃப்) வடிவில் தான் இந்த நூல் இணைக்கப்பட்டிருக்கிறது. இங்கு தரவிறக்கிக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா இருந்தால் தெரியப்படுத்துங்கள் சரி செய்கிறேன். அல்லது தனிப்பட்ட முறையில் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு தகுந்த காரணம் கூறுங்கள்.\nஉங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n49. தூத்துக்குடி ஸ்டெரிலைட் க்கு எதிரான பொதுக்கூட்டத்தில் தோழர் வாஞ்சி உரை\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nபாசிச பாஜக ஒழிக இல் செங்கொடி\nபாசிச பாஜக ஒழிக இல் A.Anburaj\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள் 2… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்:… இல் ashak\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nகடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nநிலவை உடைத்து ஒட்டிய அல்லா\nகால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா\nகுரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா\nதேர்வு செய்க பரிவொன்றை தெரிவுசெய் அசை படங்கள் (6) அறிமுகம் (9) அறிவிப்பு (1) உணர்வு மறுப்புரை (11) கடையநல்லூர் (1) கட்டுரை (320) உக்ரைன் (6) மொழிபெயர்ப்பு (2) கதை (5) கம்யூனிசம் (18) அர.நீலகண்டன் (1) கவிதை (15) காணொளி (17) காலண்டர் (2) கேள்வி பதில் (13) ஜெயமோகன் வன்முறை (5) திரைப்பட மதிப்புரை (21) நூல்கள்/வெளியீடுகள் (66) இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32) கம்யூனிஸ்டின் உருவாக்கம் (15) படங்கள் (13) புதிய ஜனநாயகம் (14) மத‌ம் (105) இஸ்லாம்: கற்பனைக்கோட்டை (58) செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22) முகநூல் நறுக்குகள் (3) முழக்கம் (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/category/categories/story-telling/page/2/", "date_download": "2019-02-16T09:31:37Z", "digest": "sha1:OFNEMTGUZ3QQP6DTO3WXALTNTUWMBX7N", "length": 4260, "nlines": 101, "source_domain": "tamilthoughts.in", "title": "Story Telling in Tamil (includes video)| Page 2 of 2 | Tamil Thoughts", "raw_content": "\nTamil Thoughts Motivation – தினம் ஒரு தகவல் உள்நோக்கம் Tamil Thoughts Motivation – உள்நோக்கம்: ஒரே குடும்பத்தில் பிறந்த இரு சகோதரர்கள். ஒருவர் போதைக்கும், மதுவுக்கும் அடிமையானவர். தனது குடும்பத்தினரை அடிக்கடி...\nWinning Versus Winners in Tamil வெற்றி பெறுவதற்கும் வெற்றியாளருக்கும் உள்ள வித்தியாசங்கள் வெற்றி என்பது ஒரு நிகழ்வாகும் – Winning is an event வெற்றியாளராக இருப்பது ஓர் உணர்வாகும் – Being...\nStruggle Leads to Success (For English Translation Scroll Down) Struggle Leads to Success: வாழ்க்கையில் நாம் எப்படிச் சோ��னைகளை எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அவை துன்பமாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம்....\nTamil Thoughts வெற்றிப் படிகட்டுகள் Stairway to Success – தினம் ஒரு தகவல் Tamil Thoughts வெற்றிப் படிகட்டுகள்: நமது அன்றாட வாழ்க்கையில் ஏதாவது ஒரு “புது முயற்சியைய் செய்யப் பார்க்கிறோம்”. ஒரு...\nஇலக்குகளை நிர்ணயித்தல் (For English Translation Scroll Down) How to Set Goals இலக்குகளை நிர்ணயித்தல் : பெரும்பாலான மக்களிடம் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கியமான குறிக்கோள் எது என்று கேட்டால், அவர்கள் பெரும்பாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/lover-stayed-with-deadbody-for-6-days/", "date_download": "2019-02-16T09:59:54Z", "digest": "sha1:23A5A7E5STLIEOSNMZ5BFMJI67OOKADT", "length": 13097, "nlines": 85, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறந்த மனைவியுடன் 6 நாள்கள் வாழ்ந்த காதல் கணவன்... கலங்கடிக்கும் காரணம்! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஇறந்த மனைவியுடன் 6 நாள்கள் வாழ்ந்த காதல் கணவன்… கலங்கடிக்கும் காரணம்\nஇறந்த மனைவியுடன் 6 நாள்கள் வாழ்ந்த காதல் கணவன்… கலங்கடிக்கும் காரணம்\nமுகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாகத் தாஜ்மஹாலைக் கட்டினார். மும்தாஜின் பிரிவுத்துயரில் இருந்து மீளமுடியாமல் இந்த நினைவுக் கட்டடத்தை எழுப்பினார் ஷாஜகான். அந்த அன்புக்கு இணையாக, உயிரிழந்த தனது காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவருடைய சடலத்துடன் ஆறு நாட்கள் ஒரே அறையில் வாழ்ந்துள்ளார் ரசல் டேவிசன். அதற்கு அவர் சொல்கிற காரணங்கள் கலங்கவைக்கின்றன.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ரசல் டேவிசன் – வென்டி டேவிசன். அன்பு கலந்த அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் விதி அவ்வளவு எளிதில் நுழையும் என்று தம்பதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. வென்டி டேவிசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவருக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோயின் தாக்கம் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் தளர்ந்துவிடாத அந்த தம்பதி சிகிச்சை எடுக்க முடிவெடுத்தனர். மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதால், வென்டியின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மருத்துவர்கள் கையில் ஒப்படைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை. அதன் காரணமாகத் தங்களுக்குத் தெரிந்த சிகிச்சை வழிமுறைகளை வீட்டிலேயே பின்பற்றி வந்தனர். இந்த நிலையில், 2014-ல் ”இன்னும் 6 மாத காலம் மட்டுமே வென்டி உயிருடன் இருப்பார்” என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட அந்தத் தம்பதி இருக்கிற நாள்களை அணுஅணுவாக அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வென்டிக்குப் போராட்டக் களமாக இருந்தாலும் ரசல் டேவிசனின் அன்பும், அரவணைப்பும் மிகுந்த தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதனால், மருத்துவர்கள் கொடுத்த கெடு காலத்தைக் கடந்து வாழ்ந்துவந்தார் வென்டி.\nஅவருடைய அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், வலியால் துடித்தார் வென்டி. அதைக் கண்டு கலங்கிய ரசல், வென்டியை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவெடுத்தார். ஆனால், அதை ஏற்காத வென்டி தனது கடைசிக்காலத்தைத் தம்பதியாக வலம்வந்த வீட்டிலேயே கழிக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் காரணமாகச் சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டு வீடு திரும்பினர் தம்பதி. பின்னர் வென்டிக்கு வலி அதிகரித்ததால் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் ரசல்.\nபுற்றுநோயாளிகளுக்குக் கடைசிக்காலத்தில் கொடுக்கப்படும் ஆறுதல் சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர். மருத்துவர்களின் மருந்தால் மட்டுமல்ல, ரசலின் அன்பு மருந்தாலும் விடைபெற்றுக் கொண்டிருந்தார் வென்டி. மருத்துவமனையில் உயிரைவிட மனமில்லாத வென்டியின் நிலையை உணர்ந்து தங்களுடைய சொந்த வீட்டுக்குக் காதல் மனைவியை அழைத்துவந்தார் ரசல். இதனைத் தொடர்ந்து வென்டி டெவிசன் உயிரிழந்தார். இறந்துபோன காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் ஆறு நாட்கள் மனைவியின் உடலுடனேயே இருந்துள்ளார் ரசல் டேவிசன்.\nரசல் டேவிசனின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்துக்குத் தெரியவர நீதிமன்றமும் அவருடைய மனைவியை வைத்துக்கொள்வதற்கு உரிமை உள்ளது என்று உறுதிபடுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய ரசல் டேவிசன், “வென்டியின் பிரிவுத் துயர் இதயத்தைச் சிதறடித்துவிட்டது.அவளுடனான அந்த அன்பு வாழ்க்கையை மறக்க முடியவில்லை. அதன் காரணமாக என்னுடைய வீட்டிலேயே அவளை வைத்திருந்தேன்.அவளை அடக்கம் செய்யவோ அல்லது பிணவறையில் வைக்கவோ மனமில்லை. அதனால் அவளுடைய அறையில் வைத்���ிருந்தேன். அவள் உடல் இருந்த அறையிலேயே நானும் இருந்தேன்” என்றார்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/page/2/", "date_download": "2019-02-16T09:37:13Z", "digest": "sha1:KGO4N6WEKOMNXEMQGIXSNQRO4EPG3PVM", "length": 6184, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "அருண்ராஜா காமராஜ்", "raw_content": "\nProducts tagged “அருண்ராஜா காமராஜ்”\nவெங்கட்பிரபுக்கு போட்டியாக அருண்ராஜா காமராஜின் மேட்ச்\nகிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் ஒன்றிணைத்து வெற்றி கண்டவர் இயக்குனர் வெங்கட்பிரபு. கிரிக்கெட்டை…\nநடிகர்கள் : ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி,…\nஅருண்ராஜா காமராஜுக்கு கவுண்டர் கொடுத்த சிவகார்த்திகேயன்\nநாம் எப்படிதான் கேள்வி கேட்டாலும், அதற்கு தனக்கே உரித்தான பாணியில் கவுண்டர் கொடுப்பதில்…\nதமிழர்களுக்காக மீண்டும் இணையும் ஜிவி.பிரகாஷ்-அருண்ராஜா காமராஜ்\nஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் வெடிக்கும்முன்பே அதற்கு ஆதரவாக கொம்பு வச்ச சிங்கம்டா…\nஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்\nகபாலியின் நெருப்புடா பாடல் புகழ் அருண்ராஜா காமராஜ் திரைப்படங்களில் பாடல்களை எழுதி, பாடுவதோடு…\nஉலக மீடியாக்களை அலங்காநல்லூருக்கு அழைக்கும் அருண்ராஜா காமராஜ்\nதமிழகத்திலுள்ள அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி…\nஜிவி. பிரகாஷுக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்\nஇந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள்…\nஜிவி. பிரகாஷ்-அருண்ராஜா காமராஜ் இணையும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’\n‘நெருப்புடா’, ‘வர்றலாம் பைரவா வா…’ ஆகிய பரபரப்பான பாடலுக்கு சொந்தக்காரர் அருண்ராஜா ராஜா.…\n‘பைரவா’வை கலாய்த்தவருக்கு வெங்கட் பிரபு-அருண்ராஜா காமராஜ் பதிலடி\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா பாடல் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் பாடல்கள்…\nபரதன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பைரவா படத்துக்கு முதல் முறையாக சந்தோஷ் நாராயணன்…\nதனுஷ் படம் என்றால் அனிருத் தவறாமல் இடம்பெறுவார் என்ற ஒரு கோலிவுட்டில் விதி…\nரஜினியை போல் விஜய்க்கும் ‘அப்படி ஒரு’ பாட்டு வேணுமாம்\nரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது நாம் அறிந்ததே.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/12795-.html", "date_download": "2019-02-16T10:49:11Z", "digest": "sha1:4GCDLDPX37ELF5Q54CB3WMW2IUZXQYNA", "length": 9720, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "மேலும் 3 மாதங்கள்!!! ஜியோவின் 'ஹேப்பி நியூ இயர்' ஆஃபர் |", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\n ஜியோவின் 'ஹேப்பி நியூ இயர்' ஆஃபர்\nரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் புதிதாக வாங்க இருப்பவர்களுக்கும் மேலும் 3 மாதங்கள் இலவச ஆஃபர் நீட்டிப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். டிசம்பர் 4ஆம் தேதி துவங்கும் இந்த ஆஃபரின் மூலம் ஏற்கனவே கொடுத்துவரும் இலவச கால்கள், எஸ்.எம்.எஸ், டேட்டா உள்ளிட்ட சேவைகள் தொடரும். ஆனால், இலவச டேட்டா ஒரு நாளைக்கு 1 ஜிபி என கட்டுப்படுத்தப்படும் என்றும் க��றப்பட்டுள்ளது. வீட்டுக்கே வந்து ஜியோ சிம்களை ஹோம் டெலிவரி செய்யும் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளதாகவும், டிச 31ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் 100 நகரங்களில் இந்த திட்டம் செயல்படும் என்றும் உறுதியளித்தார். அம்பானியின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்: *5 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ கடந்துள்ளது *நாடு முழுவதும் 2 லட்சம் e-KYC மையங்கள் மூலம் ஜியோ சிம்கள் வழங்கப்படுகின்றன *இந்த மாத இறுதிக்குள் ஹோம் டெலிவரி சேவை. 5 நிமிடத்தில் சிம் கார்டை பெறலாம் *கடந்த மாதங்களில் முன்னணி நெட்வர்க்குகள் ஜியோ சிம் மூலம் வரும் சுமார் 900 கோடி கால்களை தடுத்துள்ளன. ஆனால் தற்போது அது 90% குறைந்துள்ளது. *மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதியின் மூலம் இனி உங்கள் பழைய நம்பரில் ஜியோ சிம்களை பெறலாம் *ரூபாய் நோட்டுக்களை தடை செய்த முடிவை ஆதரிப்பதாக கூறிய அவர் டிஜிட்டல் பணத்தின் முக்கியத்துவம் கருதி இனி சிறு கடைகளிலும் ஜியோ கேஷ் மூலம் பரிவர்த்தனைகள் நடத்த அதிக வசதி செய்துகொடுக்கப்படும் *இதற்காக நாடெங்கும் லட்சக்கணக்கான மைக்ரோ ஏ.டி.எம்கள் அமைக்கப்படும்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதலை பாராட்டி கருத்து: பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்\nதல-தளபதி இயக்குநர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்\nபெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு 8-8.15 வரை வீரர்களுக்கு அஞ்சலி\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/50432-virat-kohli-comments-on-india-australia-test-series.html", "date_download": "2019-02-16T10:46:34Z", "digest": "sha1:7Q3XLQQSZWZSWKTD4VA3TXP54LEXD37P", "length": 9352, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "ஆஸ்திரேலிய அணியுடன் சண்டையிடும் எண்ணம் இல்லை: கோலி | Virat Kohli comments on India-Australia Test series", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nஆஸ்திரேலிய அணியுடன் சண்டையிடும் எண்ணம் இல்லை: கோலி\nஆஸ்திரேலிய அணி வீரர்களுடன் சண்டையிடும் எண்ணம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.\nஇந்தியா-ஆஸ்திரேலியா எதிரான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், \"என்னை இனி மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். நான் விளையாட தொடங்கும் போது எனது எண்ணம் வேறாக இருந்தது. தற்போது அணியின் வெற்றியில் தான் எனது முழு எண்ணமும் இருக்கிறது. எனவே எதிர் அணியுடன் எந்தவித மோதலுக்கும் நான் தயாராக இல்லை. நம் வாழ்க்கையில் நாம் முன்னேறி செல்லும் போது இந்த மாறுதல்கள் எல்லாம் நடக்கும்\" என்றார்.\nவிராட் கோலிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் எப்போதும் முட்டிக்கொள்ளும். அவர் தனது முதல் டெஸ்ட் சதத்தை அந்த அணிக்கு எதிராக தான் எடுத்தார். அதே போட்டியில் ரசிகர்களை நோக்கி தவறாக செய்கை காட்டியதற்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்ஸோ சட்டத்தில் கைது\nபுயல் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் : கனிமொழி\n200 முறைக்கும் மேல் அதிர்ந்த அலாஸ்கா மாகாணம் \nஇந்தியாவை விட இங்கிலாந்துக்கே உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பு: கவாஸ்கர்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\nதீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவுக்கு துணை நிற்போம்: அமெரிக்கா உறுதி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: அணியில் மீண்டும் கேஎல் ராகுல்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_177.html", "date_download": "2019-02-16T10:29:51Z", "digest": "sha1:VZBWCSHZPDL6LYJ2KPOQ5YXYCC347ZU3", "length": 11501, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "கூட்டமைப்பு இரணைதீவு விஜயம்: மகனுடன் மாவை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / கூட்டமைப்பு இரணைதீவு விஜயம்: மகனுடன் மாவை\nகூட்டமைப்பு இரணைதீவு விஜயம்: மகனுடன் மாவை\nடாம்போ May 06, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஇலங்கை தமிழரசுக்கட்சி நேற்று இரணைதீவிற்கு மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற சுற்றுலாவினில் அவரது மகனான சேனாதிராசா கலைஅமுதனும் உள்ளடங்கியிருந்தார்.அடுத்துவரும் மாகாணசபை தேர்தலில் துண்டுவிரித்து கூட்டமைப்பில் காத்திருக்கும் அகிலன் எனும் நபர் பகிர்ந்த புகைப்படங்கள் மூலம் இது அம்பலமாகியுள்ளது.\nதனது அரசியல் வாரிசாக தற்போது தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா மகனான சேனாதிராசா கலைஅமுதனை களமிறக்கியுள்ளார்.\nநடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் வலி.வடக்கு பிரதேசசபையில் தனது மகனான கலைஅமுதனை இந்தியாவிலிருந்து தருவித்து மாவை சேனாதிராசா தேர்தல் களத்தில் இறக்கியிருந்தார்.\nஅத்துடன் முதன்மை வேட்பாளராக தனது உதவியாளரான சோ.சுகிர்தனை அவர் களமிறக்கி மகனிற்காக பிரச்சாரம் செய்வித்துமிருந்தார்.அத்துடன் அரசிடமிருந்து பெறப்பட்ட இரண்டு கோடி முழுவதும் வலி.வடக்கில் தனது மகனின் வெற்றிக்காக செலவு செய்துமிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது தவிசாளராக உள்ள சோ.சுகிர்தன் அடுத்து மாகாணசபை தேர்தல் களமிறங்கவுள்ள நிலையில் தற்போது உறுப்பினராக உள்ள மகனை வலி.வடக்கு பிரதேசசபை தவிசாளராக்க அவர் முடிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் மகனது அரசியல் நகர்வுகளை முன்னிறுத்தி மக்களை சந்திக்கவைக்க முயற்சிகளை அவர் ஆரம்பித்துள்ளார்.அதன் தொடர்ச்சியாகவே இரணைதீவு சுற்றுலாவிற்கு தனது மகன் சகிதம் மாவை பயணித்துள்ளார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட ப���ருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/05/blog-post_25.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1309458600000&toggleopen=MONTHLY-1462041000000", "date_download": "2019-02-16T10:41:16Z", "digest": "sha1:FARJAH24GYX74NQHIQRGFNT6TXGFFALG", "length": 14230, "nlines": 253, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "இறைவனிடம் கையேந்துவோம்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.. ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஇறைவனிடம் கையேந்துவோம்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.. 0\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், மே 25, 2016 | அல்லாஹ் , இறைவனிடம் , ஈகை , ஏழை , கையேந்துங்கள் , தர்மம் , தாஜுதீன் , படிப்பினை\nமனது மிகவும் இறுக்கமாக இருந்தது யாருக்காவது இன்று உதவ வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்..\nநேற்று லுஹர் தொழுகை ஜமாத்துடன் தொழ இயலவில்லை. தனியாக தொழ நான் வசிக்கும் பள்ளிவாசலுக்கு சென்றேன். பொருளாதார தேவையுடைய நபர��� ஒருவரை தொழும் முன் கண்டேன். தொழுதபின் அவருக்கு ஏதாவது பண உதவி செய்ய வேண்டும் என்று ஒரு தொகையும் மனதில் எண்ணினேன்.\nதொழுத பின் பார்த்தேன், அந்த தேவையுடைய நபர் இல்லை. அவரை அடிக்கடி நான் வசிக்கும் பகுதியில் கண்டிருக்கிறேன், ஆனால் அவரின் அலைபேசி எண் எனக்கு தெரியாது. எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. நம்முடைய எண்ணம் நிறைவேறவில்லை என்று..\nஇருப்பினும் உடனே.. அல்லாஹ்விடம் கையேந்தினேன், \"நான் நிய்யத் செய்த உதவி தொகையை தேவையுடைய யாரையாவது எனக்கு அடையாளம் காட்டு யா.. ரப்பே.. \" என்று பிரார்த்தனை செய்து மீண்டும் பள்ளிவாசல் உள்ளே சென்றேன்..\nநான் ஒரு வருடத்திற்கு மேல் கண்டு வரும் முதியவர். ஒரே ஒரு ஆடையில் மட்டுமே அவரை கண்டிருக்கிறேன்.. பார்க்கும்போதெல்லாம் அல்குர்ஆன் ஓதியவராக இருப்பார். 5 வேலை தொழுபவர், யாரிடமும் யாசகம் கேட்க மாட்டார், வீண் பேச்சு பேசமாட்டார், புன்னகை தழும்பும் முகம், இரு சக்கர மிதி வண்டி ஓட்டுவார், தொழில்\nஏதும் செய்யாதவர், அவர் சிரியா நாட்டை சேர்ந்த அகதி. இவரை கானும்போது சிரியாவின் நம் மக்கள் கஷ்டங்கள் வந்து கண்கலங்க செய்யும்.\nஉதவும் முன் நிய்யத் செய்யவேண்டும், இந்த உதவி தேவையுடையவருக்கு சென்றடைய வேண்டும் என்ற படிப்பினையை உணர்த்திய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்..\nகுறிப்பு: நான் பெற்ற படிப்பினையை உங்களுக்கு பகிர்வதற்காக மட்டுமே இந்த பதிவு.\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஇயற்கை இன்பம் – 9\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 040\nஇறைவனிடம் கையேந்துவோம்.. அவன் இல்லையென்று சொல்லுவ...\nஆளும் வளரனும் அறிவும் வளரனும் \nஇயற்கை இன்பம் – 8\nஅதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் கோடை கால பயிற்சி முக...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 039\nஎந்தப் பாதை உங்கள் பாதை\nஇயற்கை இன்பம் – 7\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 038\nஅதிரைக்குத் 'தேத்தண்ணி' வந்த கதை (ஒரு செவிவழிச் ச...\nசுட்டும் விரலே சுட்டிக் காட்டிடு - வாக்கு அளிக்க வ...\nவித்தியாசமான வணிகர் - 07\nபள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது \nஇயற்கை இன்பம் – 6\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 037\nபுத்தகம் - புதியதோர் உலகைச் செய்யும் \nபதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் \nஇயற்கை இன்பம் – 5\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_95.html", "date_download": "2019-02-16T10:37:37Z", "digest": "sha1:QFAGB33UCPC265OHTQZDE6MI5T2MDKD7", "length": 20298, "nlines": 88, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "தில்லியில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nதில்லியில் இருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள்\nSankara RamaSamy தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் No comments\nபல நூறு ஆண்டுகள் பழைமையான நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள், தில்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.\nநீதிமன்ற வழக்கு காரணமாக, அந்த இரண்டு சிலைகளும் வரும் 17-ஆம் தேதி அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.\nஅரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தை அடுத்த ஸ்ரீபுரந்தானில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து நடராஜர் சிலை கடந்த 2008-ஆம் ஆண்டு திருடு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதனிடையே, விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இருந்த அர்த்தநாரீஸ்வரர் சிலையும் திருடு போனது கண்டறியப்பட்டது.\nஆஸ்திரேலியா சென்ற சிலைகள்: பாரம்பரியமிக்க பல ஆண்டுகள் தொன்மையான இந்த இரு சிலைகளையும், இந்தியாவில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சுபாஷ் சந்திர கபூர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது.\nஅவர், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பழைமையான பொருள்களைக் காட்சிக்கு வைத்து விற்பனை செய்யும் அங்காடியை நடத்தி வந்தார். அந்த அங்காடிக்கு தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட இந்த இரு சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன. அந்த அங்காடியில் இரு சிலைகளையும் பார்த்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிகாரிகள், அவற்றை விலைக்கு வாங்கி தங்கள் நாட்டின் அருங்காட்சியகத்தில் வைத்தனர். அந்தச் சிலைகள் ஆஸ்திரேலியாவில் இருப்பது குறித்த தகவல் தமிழகத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குக் கிடைத்தது.\nவிமானத்தில் பயணித்த சிலைகள்: இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகளை மீட்பதற்கான பணிகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மேற்கொண்டனர். அந்தச் சிலைகள் தொடர்பான அத்தனை விவரங்களையும் தொகுத்து, அவை தமிழகத்தைச் சேர்ந்தது என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தயார் செய்தனர். அவற்றை ஆஸ்திரேலியா அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் கேட்ட பல்வேறு வினாக்களுக்கும் பதில்களை அளித்தனர்.\nஇதைத் தொடர்ந்து, அந்தச் சிலைகள் தமிழகத்தைச் சேர்ந்ததுதான் என்பதை ஆஸ்திரேலியா அரசுத் துறை அதிகாரிகள் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தினர். ஆனால், அவற்றை எப்படி யாரிடம் ஒப்படைப்பது என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.\nஇந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி-ஆஸ்திரேலிய பிரதமர் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, நல்லெண்ண அடிப்படையில் அந்த இரு சிலைகளையும் இந்தியாவிடம் அளிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்தது. அதன்படி, இந்தியா வந்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்போட், பிரதமர் நரேந்திர மோடியிடம் சிலைகளை அளித்தார்.\nநடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளைப் பெற சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., அசோக் நடராஜன் தலைமையிலான குழு தில்லி சென்றது. அங்கு அந்தச் சிலைகளைப் பெற்று விமானத்தில் அனுப்பி வைத்தனர். அந்தச் சிலைகள் ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு வியாழக்கிழமை காலை 11 மணிக்கு வந்தன.\nபாதுகாப்பாக வைக்கப்பட்ட சிலைகள்: நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளைத் திருடியது தொடர்பான வழக்கு, இரண்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குத் தொடர்பாக, குற்றம்சாட்டப்பட்ட சுபாஷ், இப்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பான வழக்குகள் இரண்டு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. அர்த்தநாரீஸ்வரர் சிலையைக் கடத்தியது தொடர்பான வழக்கு விருத்தாசலம் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்திலும், நடராஜர் சிலை கடத்தல் வழக்கு ஜயங்கொண்டம் நடுவர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன.\nஇந்த இரு வழக்குகளும் வரும் 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. அப்போது, இரு சிலைகளும் நீதிமன்றத்தில் வைக்கப்படும். அதுவரை, இரு சிலைகளையும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள மத்திய அரசின் தொல் பொருள் ஆய்வுத் துறை அலுவலகத்தின் பாதுகாப்பு அறையில் சிலைகள் வியாழக்கிழமை வைக்கப்பட்டன. இந்தச் சிலைகள் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சிலைகளின் தொன்மையை ஆராயவுள்ளார், தொல்லியல் துறையின் மூத்த அறிஞர் நாகசாமி. அவரது நேரத்தை அறிந்து, அந்த ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் தெரிவித்தார்.\nஅதன் பிறகு, வரும் 17-ஆம் தேதி விருத்தாசலம், ஜயங்கொண்டம் நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய இரு சிலைகளும், கடலூரில் உள்ள பழங்காலப் பொருள்கள் வைப்பகத்தில் சேர்க்கப்பட உள்ளன.\nஇந்த வைப்பகம், இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமானதாகும்.\nஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகளுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையினர் சான்றிதழ் வழங்கவுள்ளனர்.\nஇதற்காக, பெங்களூரில் உள்ள மண்டல தொல்லியல் ஆய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தமிழகம் வரவுள்ளனர்.\nஇதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகையில், 100 ஆண்டுகளைக் கடந்த பழைமையான சிலைகளுக்கு தொன்மையான சிலைகள் என்று தொல்லியல் ஆய்வுத் துறை சான்று வழங்குவது வழக்கம்.\nஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர், அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் மிகப் பழைமை வாய்ந்தவை. எனவே, அந்தச் சிலைகளுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் சான்றிதழ் மிகவும் அவசியம்.\nஇதைக் கருத்தில் கொண்டு, சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் போதோ அல்லது கடலூரில் வைப்பறையில் வைக்கப்பட்ட பிறகோ அவற்றை பெங்களூரில் இருந்து வரும் அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவர்.\nஇதன் மூலம், இரண்டு சிலைகளுக்கும் தொன்மையானவை என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல���கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2019-02-16T09:48:50Z", "digest": "sha1:4AEV3PQTKSJ6K5GI7PAO64YTDHWIUWZP", "length": 9891, "nlines": 129, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: சைக்கிளுக்கு ஹெல்மெட்டாஆஆஆஆ", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nஇரண்டு வாரத்தி்ற்கு முன்பு என்னை மிதி வண்டியில் தலைக்கவசத்தோடு வேளச்சேரி தாம்பரம் சாலையில் பார்த்திருக்கலாம்\n(சும்மா – சைக்கிளுக்கு ஹெல்மெட் போட்டுட்டு போகணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான்)\nஇத பார்த்ததும் உங்களுக்கு என்ன தோண வாய்ப்பிருக்குன்னா….\n1) சைக்கிளுக்கு ஹெல்மெட்டா – ஏதாவது பைத்தியமோ\n2) ஏதாவது பெட் கிட் வச்சிருப்பானோ\n3) சென்னை சைக்கோவா இருக்குமோ\n4) ரொம்ப வேகமா போறதா நெனப்போ\n5) ஹெல்மெட் போட சொல்லி விழிப்புணர்வு ஏதுமா\n6) சரியான பயந்தாங்கொள்ளியா(கோழை) இருப்பானோ\nநான் இப்படி போறத பார்த்துட்டு, பைக்ல போறவங்க சிரிச்சிட்டு போனது, office la Security ஒரு மாதிரியா பார்த்தது, ஒரு சின்ன பையன் 'சைக்கிளுக்கு ஹெல்மெட்டா' ன்னு கத்தினது, ரெண்டு பொண்ணுங்க 'ரோட் ஸேப்டி (Road Safety) ரொம்ப முக்கியம், அதுவும் இந்த மோசமான ரோட்ல' அப்படின்னு என்னை கடந்து போகும் போது 'க்ளுக்' னு சிரிச்சிகிட்டே பேசிட்டு போனது, இப்படி பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துச்சி.\nநீங்க கூட முயற்சி பண்ணலாம்..... ;)\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 9:02:00 PM\nLabels: அனுபவம் , பயணம்\nஹெல்மெட் -இன் அவசியத்தை வலியுறுத்தி ஒரு சின்ன பேனரை உங்க சைக்கிளில் கட்டி தொங்க விட்டிருந்தாலாவது கொஞ்சம் புண்ணியமாவது சேர்ந்திருக்கும்.\nஇங்கே நான் வசிக்கும் நாட்டில் சைக்கிள் ஹெல்மெட் போட்டுக்கலைன்னா சைக்கிளே ஓட்ட முடியாது. உடனே அரெஸ்ட் பண்ணிருவாங்க.\nபோலீஸ்கார் யாரும் சைக்கிள் காத்தை இறக்கு விடலியே\nஅட என்னோட பதிவுக்கு பின்னூட்டமா\nஹிஹி....நம்மூர்ல பைக்கையே தலைக்கவசம் இல்லாம ஓட்டிட்டு போனாக்கூட சிலசமயம் நம்ம போலீஸ் கண்டுக்கமாட்டாங்க\nகாத்து புடுங்கி விடுறது வுடுங்க,\nஎன்னிக்கி 'சைக்கிள் ஓட்றதுக்கு லைசென்ஸ் வச்சிருக்கியா' ன்னு கேக்க போராங்களோன்னு யோசிச்சிட்டு இருக்கேன்\nஇங்கும் (FRANCE) சைக்கிளுக்கு அவசியம் ஹெல்மெட் போடவேண்டும்.\nஆனால் நீங்கள் போட்டிருக்கும் ஹெல்மெட் அல்ல.. சைக்கிளுக்காக வடிவமைக்கப்பட்ட ஹெல்மெட்.\nசைக்கிள் ஹெல்மெட் வேற மாதிரி இருக்கும், நீங்க போட்டிருக்கிறது பைக்கோட ஹெல்மெட்...\n**** கொஞ்சம் வெய்யில் அதிகமோ இப்ப மெட்ராஸ்ல \nகொஞ்ச நாளைக்கு முன்னாலே எங்க ஸ்கூலில் road safety பற்றி பேச காவல் துறையினர் வந்திருந்தனர்.அவர்கள் தங்கள் உரையை முடித்தவுடன் Any questions என்று கேட்டனர்...ஒரு பெண் எழுந்து சைக்கிளில் போக ஏன் ஹெல்மெட் போடக் கட்டாயமில்லை\nஅப்படின்னு கேட்டாள்...நாங்க எல்லோரும் சைக்கிளில் ஹெல்மெட் போட்டுட்டுப் போனால் எப்படியிருக்கும்னு நினைச்சு நினைச்சு சிரிச்சோம்....இப்போ பார்த்துட்டேன்...ஹா..ஹா..\nஓவியா,செந்தழல் ரவி & Aruna எல்லாருக்கும் என் நன்றி.\nஎங்க வீட்டு இணைய இணைப்பில இருந்த பிரச்சினையால உங்களுக்கு இவ்வளவு நாளா பதில் போட முடியாம இருந்தது. மன்னிக்கவும்\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-3000-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3g-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-16T09:51:41Z", "digest": "sha1:KZN7A6YI3E3JGAANUBVBMFD3QMB2Z2CX", "length": 4977, "nlines": 65, "source_domain": "pathavi.com", "title": " மொபைல் தொழில் நுட்பம் : ரூ.3000 க்கு 3G ஸ்மார்ட் போன் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nமொபைல் தொழில் நுட்பம் : ரூ.3000 க்கு 3G ஸ்மார்ட் போன்\nரூ3000 மதிப்பில் 512MB RAM உடன் வரும் முதல் மொபைல் இது. அன்றொஇட் 4.4.4 Kitkat இதன் சிறப்பம்சம் .இது 4GB இன்டெர்னல் மெமரி உடையது அதில் 2GB நாம் உபயோகிக்கவும் 2GB அப்ப்ளிகேசன்காகவும் உள்ளது\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nSEO report for 'மொபைல் தொழில் நுட்பம் : ரூ.3000 க்கு 3G ஸ்மார்ட் போன்'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://puthuyugam.tv/cinema/277-surya-s-36th-film", "date_download": "2019-02-16T09:42:13Z", "digest": "sha1:PFK6QA3KQFGUVRK6GPID6X2YLT576HF3", "length": 2085, "nlines": 28, "source_domain": "puthuyugam.tv", "title": "Puthuyugam TV - Surya’s 36th film", "raw_content": "\nநடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நடிக்கிறார்கள்.\nவில்லனாக ஜெகபதி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது. த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு இந்த படத்தை தயாரிக்கின்றனர். சென்னை மற்றும் தஞ்சாவூரில் நடத்தப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_26.html", "date_download": "2019-02-16T10:22:40Z", "digest": "sha1:DGHGC2C6JGUQCOYC24Q4GRN6EOLAE63Z", "length": 7322, "nlines": 58, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: உண்மைப் பாதுகாவலனாகிய அல்லாஹ்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -175\nஅல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்). அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான். ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாதுகாவலர்கள். அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள். அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு ��ெய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2017/", "date_download": "2019-02-16T10:31:59Z", "digest": "sha1:GIAY7QRWOJUKM2WZMFXSIB25Q55DUJ23", "length": 43330, "nlines": 707, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புட���் புகாரி", "raw_content": "\nNadodi Tamilan குர்-ஆனுக்கு ஏன் ஹதீதை இணைவைக்கிறார்கள் சிலர் - முடியாது. குரானுக்கு முரண்படும் ஹதீதுகள் நிராகரிக்கப்படவேண்டும் என்பது ஹதீத் கலையின் விதிகளுள் தலையானது. அன்புடன் புகாரி அவ்வளவுதான் அடிப்படைக் கருத்து. இதை ஒத்துக்கொள்ள விரும்பாத ஹதீதுப் பிரியர்களை ஏராளமாகக் காண்கிறேன். ஹதீதுகள் நிராகரிக்கப்படக் கூடாது. உண்மை. மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் ஹதீது என்பதற்காகவே முரணானவைகளும் மூட நம்பிக்கைகளும் நம்ப முடியாத கதைகளும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது. குர்-ஆன் தான் ஆதாரம். வேறு எதுவும் ஆதாரமாக ஆகமுடியாது. குர்-ஆனுக்கு விளக்கமாகவே ஆக முடியும். ஆதெண்டிக் - ஆதாரப் பூர்வமான என்ற ஒரு சொல்லை ஹதீதுக்கு பயன்படுத்துவார்கள். என் கேள்வி: ஆதாரப் பூர்வமான வசனம் என்று எதையாவது குர்-ஆனில் சொல்வீர்களா - முடியாது. குரானுக்கு முரண்படும் ஹதீதுகள் நிராகரிக்கப்படவேண்டும் என்பது ஹதீத் கலையின் விதிகளுள் தலையானது. அன்புடன் புகாரி அவ்வளவுதான் அடிப்படைக் கருத்து. இதை ஒத்துக்கொள்ள விரும்பாத ஹதீதுப் பிரியர்களை ஏராளமாகக் காண்கிறேன். ஹதீதுகள் நிராகரிக்கப்படக் கூடாது. உண்மை. மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் ஹதீது என்பதற்காகவே முரணானவைகளும் மூட நம்பிக்கைகளும் நம்ப முடியாத கதைகளும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது. குர்-ஆன் தான் ஆதாரம். வேறு எதுவும் ஆதாரமாக ஆகமுடியாது. குர்-ஆனுக்கு விளக்கமாகவே ஆக முடியும். ஆதெண்டிக் - ஆதாரப் பூர்வமான என்ற ஒரு சொல்லை ஹதீதுக்கு பயன்படுத்துவார்கள். என் கேள்வி: ஆதாரப் பூர்வமான வசனம் என்று எதையாவது குர்-ஆனில் சொல்வீர்களா எல்லாமே ஆதாரப் பூர்வமானதானே ஹதீதில் ஆதரப் பூர்வமான என்ற சொல் பயன்படுத்தப் பட்டுவிட்டாலே ஐயம் என்ற ஒரு சொல் அடிக்கடி ஊடாடத்தானே செய்யும். இது ஏன் பலருக்கும் புரிவதில்லை.\nபொதுவாக சிம்பிள் ஆக எழுதிவிட்டீர்கள். நீங்கள் சொன்ன விதத்தில் குர்ஆனுக்கு முரன்படும் போது மறுப்பதில் என்ன தவறு.\nகாசு பணம் மணி துட்டு துட்டு ஓட்டுக்கு காசு பணம் மணி துட்டு துட்டு ஆட்சிக்கு காசு பணம் மணி துட்டு துட்டு வியர்வை இல்லா வெற்றிக்கு காசு பணம் மணி துட்டு துட்டு ஜனநாயகத்துக்கு காசு பணம் மணி துட்டு துட்டு நாடு நாசமாய்ப் போவதற்கு காசு பணம் மணி துட்டு துட்டு அன்புடன் புக���ரி\nவாட்சப், முகநூல், டிவிட்டர், மற்றும் ஏனைய சமூக வலையாப்பு நண்பர்களே, நாம் இங்கே நம் கருத்துக்களை முன் வைக்கிறோம். ஒருவர் கருத்து மற்றவருக்கு ஏற்புடையதாய் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். இருக்கும்பட்சத்தில் கவலை இல்லை. ஏற்புடையது இல்லாவிட்டால் அங்கே ஒரு பிரச்சினை இருக்கிறது அந்த மாற்றுக் கருத்து என்பது கருத்துக்கு மட்டும்தான், நட்புக்கு இல்லை என்றால் பிரச்சினை தீர்ந்துவிடுகிறது. சமூக வலைத்தளங்களில் உரையாடுபவர்கள் மெல்ல மெல்ல விரோதிகளாய் ஆகிறார்கள் என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. அறியாமை மட்டுமே வெறுப்புக்குக் காரணம். இந்த உலகை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நாம் எல்லோருடனும் உரையாட வேண்டும். எல்லோருடைய கருத்தையும் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஏற்பதை ஏற்று மறுப்பதை மறுத்து பின் ஒரு நாள் உணர வேண்டியதை உணர்ந்து ஏற்று என்று தொடர்ந்து செல்ல வேண்டும். அப்படியான அறிதலுக்கும் புரிதலுக்கும் நமக்கு உதவுபவர்கள் நம் நண்பர்கள்தாம். அவர்கள்மீது நாம் வெறுப்பு கொள்வது சரியா என்று சிந்திக்க வேண்டும். நம் கையின் ரேகைகள் ஒரே மாதிரி இருக்காது. எண்ணங்கள் மட்டும் ஒரே மாதிரி எப்படி இருக்க முடியும்\nசுன்னா - Sunnah என்ற பிரிவினர்களுள் உண்மையான.... நல்ல.... சிறந்த.... முஸ்லிம்கள் யார்\nசியா சுன்னா பிரச்சனையால் பல உயிர் இழப்புக்கள். அவரவர் வழி அவர்கள் போகட்டும் ,அதன் பலனை அவர்கள் அறியட்டும் - நீடூரலி உயிரிழப்புக்குக் காரணம் பரிசுத்தமான மடத்தனம் என்பது என் தாழ்மையாக கருத்து எவனொருவன் குர்-ஆன் சொல்லும் அறத்தை - தர்மத்தை - ஹலாலை உறுதியாகப் பற்றிக்கொண்டு நல்வழியில் செல்கிறானோ அவனே சிறந்தவன், அவனே நல்ல முஸ்லிம், அவனே உண்மையான முஸ்லிம். அப்படியானவன் சியா பிரிவிலும் இருக்கலாம் சுன்னா பிரிவிலும் இருக்கலாம் சியா சுன்னா என்பன திமுக அண்ணா திமுக போன்ற அரசியல் கட்சிகள். இஸ்லாத்தின் பிரிவுகள் அல்ல. அதற்கும் இஸ்லாம் மார்க்கத்தின் அறநெறிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. சியா என்பவர்களும் குர்-ஆனையும் நபிபெருமானையும்தான் பின்பற்றிச் செல்கிறார்கள். சியா என்பவர்கள் நபி பெருமானாரின் உறவுகள் சுன்னா என்பவர்கள் நபி பெருமானின் நண்பர்கள் சில நண்பர்கள் உறவுகளாயும் இருக்கிறார்கள் அன்புடன் புகார��� இறைவனுக்கு இணை வைக்கக் கூடாது. இணை வைத்தால் அவன் இஸ்லாமியன் அல்ல. இறைவனின் சொல…\nபேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்\nதுக்கம் வரும் வேளையில் சிரித்தல் சிறப்பு\nசிறப்பு என்பது ஒழுக்கத்தின் மேன்மை\nஒழுக்கம் என்பது அறத்தின் மையச் சக்தி\nஇணையில்லாத சக்தி என்பது இறைவன் அன்புடன் புகாரி\n>>>வாதாடல்களால் யாருடைய கருத்துகளும் மாறுவதில்லை என்பதால் சமூக ஊடகங்களால் ஒரு பயனும் இல்லாமல் போகிறது. <<< நான் வேறுமாதிரி நினைக்கிறேன் மணி மணிவண்ணன் வாதாடுபவர் தன் ஈகோவால் விடாப்பிடியாய் நின்று விரோதியாய்க்கூட மாறி ஓடிப்போகலாம். ஆனால் அந்தக் கருத்தாடலைக் கேட்போரின் உள்ளத்தில் பெரும் தாக்கம் ஏற்படும். அறிதல் ஏற்படும். அதுதான் கருத்தாடலின் பெரும் பலன். எதிர்த்து வாதிடுபவர் ஒருவர் அல்லது இருவர். ஆனால் அறிதல் புரிதலில் மாற்றமடைவோர் பல நூறு பேர். அதோடு இன்னொரு பயனும் எனக்குக் கிடைக்கிறது. ஒரு கருத்தாடலில் இறங்கும்போது எனக்குப் பல தேடல்கள் எழுகின்றன. நான் தேடத் தொடங்குகிறேன். அதனால் என்னையும் நான் வளர்த்துக்கொள்கிறேன். அன்புடன் புகாரி\nஅறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்\nஜனநாயகச் சட்டத்தில் மனிதர்கள் எல்லோரும் சமம். இஸ்லாமிய சட்டத்தில், வாளும் கற்களும்தான் பதில் - (In a democratic constitution law, everyone are equal. In a Islamic Law, sword and stones are the answer.)\nஎன்று ஒரு நண்பர் வாட்சப் உரையாடல் ஒன்றில் சொன்னார். அவருக்காக ஒரு நீண்ட பதில் எழுத வேண்டியதாயிற்று. இதை எழுத உதவிய பலரின் எழுத்துக்களுக்கும் என் நன்றி. இதோ என் பதில்:\nஇஸ்லாம் பற்றிய எந்தத் தெளிவும் இந்த வரிகளில் தெரியவில்லை. அதைத் தெரியப்படுத்த வேண்டிய கடமையை எனக்குத் தந்திருக்கிறீர்கள். நன்றி.\nஒரு நாட்டின் மந்திரியும் செருப்பு தைக்கும் கூலியும் தோளோடு தோள் நின்று தொழுவார்கள். இது ஜனநாயகமா\n2 ஆண்டான் அடிமை மேலோன் கீழோன் என்று எவன் வேண்டுமோ எப்போது வேண்டுமோ பள்ளிவாசலுக்குள் நுழையலாம். இது ஜனநாயகமா\n3 இந்தியாவில் அகிம்சை என்றாலே என்போன்றோருக்கெல்லாம் முதலில் நினைவிற்கு வருவது மகாத்மா காந்தியைத்தான். அந்த அகிம்சாமூர்த்தி இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது பிரதிநிதியாய் வந்த உமர் பின் கத்தாப் அவர்கள் பற்றி என்ன சொன்னார் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை. ”உமர் அவர்களைப் போன்ற நேர்மையானத…\nநான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு என் கவிதையையோ உரையையையோ தொடங்குவது வழக்கம். அதற்காக நான் அவ்வப்போது தமிழ்த்தாய் வாழ்த்து எழுதிக்கொண்டே இருப்பேன். அவற்றுள் சில இங்கே. இவற்றுள் எந்த வாழ்த்து உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறது என்றும் ஏன் என்றும் கூறுனால் மகிழ்ச்சி\nகூகுளின் நெற்றியில் - தமிழே\nசெல்பேசி அலைகளில் - தமிழே\nஇணையக் கூடுகளில் - தமிழே\nகணினி முற்றங்களில் - தமிழே\nமுகநூல் முகப்புகளில் - தமிழே\nடிவிட்டர் இழைகளில் - தமிழே\nவலைப்பூ வனங்களில் - தமிழே\nமின்னஞ்சல்கள் தோட்டங்களில் - தமிழே\nகுழுமக் கருத்தாடல்களில் - தமிழே\nஅன்று நீ சங்கத் தமிழ்\nஇன்று நீ டிஜிட்டல் தமிழ்\nஅத்தான் என்ற சொல்தான் மருவி சைத்தான் என்று ஆனதோ என்று வாட்சப்பில் எனக்கு ஒரு வினா வந்தது. நான் இப்படி பதில் எழுதி இட்டேன்.\nஅத்தான் என்ற சொல் எனக்கு மிகவும் பிடித்த சொல். ஏனெனில் என் துவக்கப்பள்ளிப் பருவத்தில் வந்த திரைப்படங்களில் எல்லாம் மிக கவர்ச்சியாகக் கதாநாயகிகள் அத்தான் அத்தான் என்றுதான் தன் காதலனையும் கணவனையும் அழைப்பார்கள். அது அப்படியே நெஞ்சில் பசுமையாய்ப் படிந்துவிட்டது.\nஅத்தான் என்று சொல்லும்போது அது சாவித்திரியாய் இருக்கட்டும் அல்லது பத்மினியாய் இருக்கட்டும், ஒரு வெட்கம் காட்டுவார்கள் பாருங்கள், அது காணக் கண்கொள்ளாக் காட்சி. அப்படியான ஒரு வெட்கத்தை இன்று எந்தக் கதாநாயகியிடம் கண்டுவிடப் போகிறீர்கள்\nகையில் இணைத்தான் வளைத்தான் சிரித்தான் அணைத்தான்\nஇப்போது அந்த அத்தானைக் கைவிட்ட சைத்தான்கள்\nகாதல் பிசாசே காதல் பிசாசே\nகாதல் பிசாசே காதல் பிசாசே\nவெள்ளை என்பது அழகல்ல நிறம்\nஆங்கிலம் என்பது அறிவல்ல மொழி\nதமிழ் என்பது மொழியல்ல பண்பாடு\nசொந்தப் பெயரில் இருந்த உண்மை\nநீங்கள் பிழையாகக் கருதி இருக்கிறீர்கள். அரசியல் பிரிவுகள் எல்லாம் சாதி இல்லை. திமுக, அண்ணா திமுக, விடுதலைச் சிறுத்தை, பஜக எல்லாம் சாதியா இஸ்லாத்தில் சாதிகளே கிடையாது\nஇன்று பத்தாயிரம் ரூபாய் ஆயிற்று\nஇவ்வண்ணமே பழகிய மக்கள் வருமானமின்றி வாடும்போது\nஓடி விளையாடு பாப்பா, - நீ\nகூடி விளையாடு பாப்பா, - ஒரு\nசின்னஞ் சிறுகுருவி போலே - நீ\nவண்ணப் பறவைகளைக் கண்டு - நீ\nமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.\nகொத்தித் திரியுமந்தக் க��ழி - அதைக்\nஎத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு\nபாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்\nவாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது\nவண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு\nமச்சான், நம் பிள்ளைகளைக் காப்பதற்கான ஒரே வழி, வீட்டில் குடும்ப அன்பும்,\nதமிழ் தரும் பண்பாடும்தான். அந்த அரணுக்குள் நுழைவது எளிதல்ல. நாங்கள் இங்கே கனடாவில் ஊரில் வாழ்வதைவிட பாதுகாப்பாக நன்றாகவே வாழ்கிறோம். அன்புடன் புகாரி\nQuote என்ற சொல்லைத் தமிழில் அழகாகச் சொல்வதெப்படி பஞ்ச் என்கிறார்கள் சிலர் நச் என்கிறார்கள் சிலர் குறிப்பு என்கிறார்கள் சிலர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் செ. இரா. செல்வக்குமார்\nLion Mansure Pm சொன்னவை: கூற்று\nநறுக்கு நறுக்குத் தெறித்த மாதிரி என்று பாட்டிகூட சொல்வார்கள். கூற்று, நறுக்கு இரண்டும் என் மனப்பக்கம் நெருங்குகின்றன கூற்று என்பதை கூறுகை எனும்போது கொடேசன் என்பதோடு பொருந்துவதாய்ப் படுகிறது Quotes - கூற்றுகள் Best Quotes - நறுக்குகள் Quotation - கேட்டிகை, கூறுகை அன்புடன் புகாரி\n>>>ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகை உளவியல்ரீதியான, உடல்ரீதியான பிரச்சனை.<<< நானும் அதைப் பிரச்சினை என்றுதான் சொல்கிறேன். உடல் ரீதியான என்பதைக் காட்டிலும் உளவியல் ரீதியான என்பது மிகவும் சரி. நாம்தான் நம் மருத்துவ அறிவியலால் அவர்களைக் காக்கவேண்டும். >>>அது தானாகவே தோன்றுமொரு ஹார்மோன் மாற்றம். இதையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.<<< சில மாதங்களுக்குமுன் பிறந்த குழந்தை ஒன்றை சமையல் செய்து தட்டில் ஏந்திக்கொண்டு வந்து கூட்டாக நின்று வெட்டித் தின்னக் காத்திருப்பதாக வீடியோக்கள் வந்தன கண்டீர்களா தானாகவே தோன்றும் பசி என்று அப்படியே விட்டுவிட வேண்டும் என்றா சொல்கிறீர்கள் தானாகவே தோன்றும் பசி என்று அப்படியே விட்டுவிட வேண்டும் என்றா சொல்கிறீர்கள்\nNadodi Tamilanகுர்-ஆனுக்கு ஏன் ஹதீதை இணைவைக்கிறார்...\nகாசு பணம் மணி துட்டு துட்டுஓட்டுக்குகாசு பணம் மணி ...\nவாட்சப், முகநூல், டிவிட்டர், மற்றும் ஏனைய சமூக வலை...\nசியா- Shia சுன்னா - Sunnahஎன்ற பிரிவினர்களுள்உண்மை...\nபேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் துணிந்தவனுக்குத் ...\n>>>வாதாடல்களால் யாருடைய கருத்துகளும் மாறுவதில்லை எ...\nயாருக்குமே எதிரியாய் இருக்க விழைவதில்லை நான் அவ்வ...\nஅறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்\nகாந்தி சிரிக்கிறார் மக்கள��� அழுகிறார்கள் கையில் 500...\nநான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்கம் சொல...\nஅத்தான் என்ற சொல்தான் மருவி சைத்தான் என்று ஆனதோ என...\nயுனித்தமிழே இனிக்கும் கணித்தமிழே மின்தமிழே மயக்க...\nவெள்ளை என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவல்ல...\nசொர்க்கம் தனியாகவும் நரகம் தனியாகவும் இருந்தால் ...\nநம் இந்திய தேசத்திற்கு ஆங்கிலமே பொது மொழியெனப் போத...\nநீங்கள் பிழையாகக் கருதி இருக்கிறீர்கள்.அரசியல் பிர...\nஓர் ஓட்டின் விலை ஐந்து ரூபாயில் தொடங்கி இன்று பத...\nஇரண்டே சாதிகள்தாம் உண்டு அறம்-தர்மம்-ஹலால் வழி...\nஓடி விளையாடு பாப்பா, - நீஓய்ந்திருக்க லாகாது பாப்ப...\nசாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி...\nமச்சான்,நம் பிள்ளைகளைக் காப்பதற்கான ஒரே வழி, வீட்ட...\nQuote என்ற சொல்லைத் தமிழில் அழகாகச் சொல்வதெப்படி\n>>>ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகை உளவியல்ரீதியான, உட...\nபாஸ்கர், கனடாஇது எனது சபரிமலை சென்ற நினைவுகளை திரு...\nஎன் வாட்சப் குழுமத்தில் ஒரு சுவாரசியமாக உரையாடல். ...\nஅருமையான கவிதையை அப்பொழுதே எழுதியுள்ளீர் கவிஞரே\nகாமராஜரைத் தோற்கடித்தது திராவிடர் கழகம் அல்ல.காமரா...\nகுடும்பம் என்பதை உணர முதலில் அன்பு வேண்டும்உழைப்பு...\nஅமெரிக்க கனடியர்களின் பண்பாடு சிறப்பானது. மாற்றுக்...\nஅறிவை விட அறமே உயர்ந்தது எத்தனை முட்டாளாய் இருந...\nதீராமல் தணியாமல் தடையற்றுக் கொட்டிக்கொண்டிருக்கிறா...\nஒன்றிரண்டாய்க் கவிவரிகள் ஒளிந்தொளிந்து முகங்காட்ட ...\nசுதந்திர இந்தியாவின் சரித்திர அடையாளங்கள் இரண்டு ...\nமேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் ...\nஎன் நூல்களுள் சில மின் நூல்களாய் நிலாச்சாரல் டாட் ...\nபரம்பொருள் ஒன்று. ஆனால் அதை வெவ்வேறு வடிவில் ஈடுபா...\nநான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை. அது அவ...\nதமிழா நீ கனடா வந்துவிட்டாய் அமெரிக்கா ஆஸ்திரேலியா ...\n68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாய...\nஎம்மதமும் அம்மதத்தினரால் தெளிவாகப் புரிந்துகொள்ளப்...\n*இன்று டிசம்பர் ஒன்று எங்கள் திருமண நாள்* கவிஞரே,...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-16T09:59:13Z", "digest": "sha1:E23J6CDAATRY455ICX5H562AXBGKANG3", "length": 15472, "nlines": 127, "source_domain": "iyarkkai.com", "title": " சூரியகாந்தி சாகுபடி | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » மலர் சாகுபடி » சூரியகாந்தி » சூரியகாந்தி சாகுபடி\nMarch 18, 2014\tin சூரியகாந்தி மறுமொழியிடுக...\nசூரியகாந்தி பயிரின் வயது 80-85 நாட்களாகும்.\nசாகுபடிக்கு ஏற்ற ரகங்கள் அட்வான்ஸ் கார்கில், கே.பி.எஸ்.எச்.1, மாடர்ன் மற்றும் கோ.3. ஒரு ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும்.\nநீண்ட கால விதை ரகங்களை 60க்கு 15செ.மீ. இடைவெளியிலும், குறுகிய கால விதை ரகங்களை 30க்கு 15 செ.மீ. இடைவெளியிலும் விதைக்க வேண்டும்.\nவிதை முளைப்பு சீராக இருப்பதற்கு தண்ணீரில் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.\nநீண்டகால ரகமாக இருந்தால் சதுரமீட்டரில் 12 செடிகளும், குறுகிய கால ரகமாக இருந்தால் சதுர மீட்டரில் 24 செடிகளும் இருக்கும்படி கவனித்துக்கொள்ள வேண்டும்.\nஒரு கிலோ விதையுடன் 42 கிராம் திரம் என்னும் மருந்தைக் கலந்து விதைக்க வேண்டும்.\nஏக்கருக்கு 10 முதல் 20 வண்டிகள் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு நிலத்தைப் பண்பட உழ வேண்டும்.\nதொழு உரத்தோடு உயிர் உரமாகிய அசோஸ்பைரில்லத்தையும் கலந்து இடவேண்டும்.\n10 கிலோ தொழு உரம், 10 கிலோ மண் இவற்றுடன் 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தையும் கலந்து வயலில் சீராகத் தூவ வேண்டும்.\nஏக்கருக்கு அடி உரமாக தழைச்சத்து 8 கிலோ, மணிச்சத்து 8 கிலோ, சாம்பல்சத்து 8 கிலோ ஆகியவை கிடைப்பதற்கு ஏற்ற ரசாயன உரங்களை இடவேண்டும்.\nகடைசியாக 5 கிலோ நுண்ணூட்டச் சத்துக்களை 15 கிலோ ஆற்று மணலுடன் கலந்து ஏக்கர் பரப்பில் சீராகத் தூவ வேண்டும்.\nவிதையுடன் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து விதைக்கலாம்.\nவிதைக்கும் நிலத்தில் விதையை உளுந்து தெளிப்பத��� போல் தெளித்து விதையை மண்ணால் மூடி, பின் பாத்தி கட்டி பாசனம் செய்து சதுர மீட்டரில் ரகங்களுக்குத் தக்கவாறு 12 அல்லது 24 செடிகள் உள்ளபடி செய்து அதிகமாக இருக்கும் செடிகளைக் களைந்துவிடலாம்.\nஇல்லையேல் பாருக்கு பார் 60 அல்லது 30 செ.மீ. உள்ளபடி அமைத்துக் கொண்டு விதையை பாருக்கு பக்கவாட்டில் 15 செ.மீ. இடைவெளியில் ஊன்றலாம்.\n10வது நாளில் நன்கு வளர்ந்த ஒரு செடியை விட்டுவைத்து மற்ற செடிகளைக் களையெடுக்க வேண்டும்.\nசூரியகாந்தி பயிருக்கு ஒரு முறை களையெடுத்து நிலத்தைக் கொத்திவிட்டு பின் மீதமுள்ள தழைச்சத்தாகிய 18 கிலோ அளவை மேலுரமாக இடவேண்டும். இதற்கு 18 கிலோ யூரியா இடவேண்டும்.\nவிதை விதைப்பதற்கு முன் விதைத்த நான்காம் நாள் உயிர்த்தண்ணீர், விதைத்த 20ம் நாள், 35ம் நாள், 40ம் நாள், 60ம் நாள், 20-25வது நாள் மொட்டுகள் உருவாகும் சமயம், 30-45வது நாள் பூக்கள் மலரும் போதும், 50-60வது நாள் விதை முற்றும் சமயம் மண்ணில் ஈரம் இருக்கும்படியாக நீர் பாய்ச்ச வேண்டும்.\nநிலத்தில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.\nஅறுவடைக்கு ஒரு வாரம் முன் பாசனத்தை முற்றிலும் நிறுத்திவிட வேண்டும்.\nவிதைத்த 30வது நாள் ஏக்கருக்கு 111 மில்லி பிளானோபிக்ஸ் பயிர் ஊக்கியை 250 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது பூக்களில் அதிக விதை பிடிக்க உதவுகின்றது.\nசூரியகாந்தியில் அயல் மகரந்த சேர்க்கையை ஏற்படுத்தி அதிக விதை உற்பத்தி செய்யலாம். இதற்கு பூ மலர்ந்த பிறகு காலை 9 மணியிலிருந்து 11 மணிக்குள் தொடர்ந்து 10 நாட்களுக்குள் மற்றொரு பூவுடன் உராயும்படி செய்ய வேண்டும்.\nபூக்களில் விதைகள் முதிர்ச்சி அடையும்போது பச்சைக்கிளிகள் பூக்கொண்டைகளை அலகால் கொத்தி கடும் சேதத்தை உண்டாக்கும். டப்பாக்களைத் தட்டி சத்தம் எழுப்பி கிளிகளைத் துரத்தவேண்டும்.\nசூரியகாந்தி பூக்களின் அடி பாகம் மஞ்சள் நிறமாக மாறிய உடன் பூக்களை அறுவடை செய்து களத்துமேட்டில் காயப்போட வேண்டும்.\nபூக்கள் சரியாக காயாமல் இருக்கும்போது கோணிச்சாக்கில் சேமித்தால் அவற்றில் பூசணம் வளர்ந்து நஷ்டம் ஏற்படும்.\nகளத்துமேட்டில் அடிக்கடி பூக்களை கிளறிவிட்டு நன்கு காயப்போட வேண்டும்.\nநன்கு உலர்ந்த பூக்களை தடியால் அடித்து விதையைப் பிரித்து அவற்றை சுத்தம் செய்து விற்பனை செய்துவிடலாம். நல்ல முறையில் சாகுபடி நுட்பங்களை அனுசரித்தால் கணிசமான லாபத்தை அடையமுடியும்.\nமுந்தைய செய்தி : சூரியகாந்தி காக்கும் முறை\nஅடுத்த செய்தி : தைப் பட்ட சூரியகாந்தி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/747/thirunavukkarasar-thevaram-thiru-ekambam-tiruthandagam", "date_download": "2019-02-16T09:51:33Z", "digest": "sha1:Y7DZKKK3DDPRCUTCJSMEAISHN3JJ27FU", "length": 35000, "nlines": 330, "source_domain": "shaivam.org", "title": "Thiru Ekambam Tiruthandagam - உரித்தவன்காண் - திருவேகம்பம் திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select கரூர் சுவாமிநாதன் மதுரை முத்துக்குமரன்\nதலம் : கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதி���ுநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ண���ன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளான���ச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nஉரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க\nஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்\nவிரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண்\nவியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே\nதெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்\nதிரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்\nஎரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  1\nநேசன்காண் நேசர்க்கு நேசந் தன்பால்\nஇல்லாத நெஞ்சத்து நீசர் தம்மைக்\nகூசன்காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே\nகுடிகொண்ட குழகன்காண் அழகார் கொன்றை\nவாசன்காண் மலைமங்கை பங்கன் றான்காண்\nவானவர்கள் எப்பொழுதும் வணங்கி யேத்தும்\nஈசன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  2\nபொறையவன்காண் பூமியேழ் தாங்கி யோங்கும்\nபுண்ணியன்காண் நண்ணியபுண் டரிகப் போதின்\nமறையவன்காண் மறையவனைப் பயந்தோன் றான்காண்\nவார்சடைமா சுணமணிந்து வளரும் பிள்ளைப்\nபிறையவன்காண் பிறைதிகழும் எயிற்றுப் பேழ்வாய்ப்\nபேயோடங் கிடுகாட்டில் எல்லி யாடும்\nஇறையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  3\nபாரவன்காண் விசும்பவன்காண் பவ்வந் தான்காண்\nபனிவரைகள் இரவினொடு பகலாய் நின்ற\nசீரவன்காண் திசையவன்காண் திசைக ளெட்டுஞ்\nசெறிந்தவன்காண் சிறந்தடியார் சிந்தை செய்யும்\nபேரவன்காண் பேராயி ரங்க ளேத்தும்\nபெரியவன்காண் அரியவன்காண் பெற்ற மூர்ந்த\nஏரவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  4\nபெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்\nபேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்\nமருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்\nவானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்\nஅருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம்\nஅமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த\nஇருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  5\nஆய்ந்தவன்காண் அருமறையோ டங்க மாறும்\nஅணிந்தவன்காண் ஆடரவோ டென்பு மாமை\nகாய்ந்தவன்காண் கண்ணழலாற் காம னாகங்\nகனன்றெழுந்த காலனுடல் பொடியாய் வீழப்\nபாய்ந்தவன்காண் பண்டுபல சருகாற் பந்தர்\nபயின்றநூற் சிலந்திக்குப் பாராள் செல்வம்\nஈந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  6\nஉமையவளை யொருபாகஞ் சேர்த்தி னான்காண்\nஉகந்தொலிநீர்க் கங்கைசடை யொழுக்கி னான்காண்\nஇமய வடகயிலைச் செல்வன் றான்காண்\nஇல்பலிக்குச் சென்றுழலும் நல்கூர்ந் தான்காண்\nசமயமவை ஆறினுக்குந் தலைவன் றான்காண்\nதத்துவன்காண் உத்தமன்காண் தானே யாய\nஇமையவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  7\nதொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் றான்காண்\nதூமலர்ச்சே வடியிணையெஞ் சோதி யான்காண்\nஉண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்\nஒலிகடலி லமுதமரர்க் குதவி னான்காண்\nவண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்\nவாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்\nஎண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  8\nமுந்தைகாண் மூவரினு முதலா னான்காண்\nமூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்\nதந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்\nதாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்\nசிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச்\nசிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும்\nஎந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  9\nபொன்னிசையும் புரிசடையெம் புனிதன் றான்காண்\nபூதகண நாதன்காண் புலித்தோ லாடை\nதன்னிசைய வைத்தவெழி லரவி னான்காண்\nசங்கவெண் குழைக்காதிற் சதுரன் றான்காண்\nமின்னிசையும் வெள்ளெயிற்றோன் வெகுண்டு வெற்பை\nஎடுக்கவடி அடர்ப்பமீண் டவன்றன் வாயில்\nஇன்னிசைகேட் டிலங்கொளிவாள் ஈந்தோன் கச்சி\nஏகம்பன் காணவனென் எண்ணத் தானே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/13225-.html", "date_download": "2019-02-16T10:34:58Z", "digest": "sha1:VKWSYIA4QX2WZDFQUG3YA2UJAS23ALEK", "length": 7260, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "பேஸ்புக்கின் இந்த ஆண்டுக்கான டாப் 10 ட்ரெண்ட் |", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nபேஸ்புக்கின் இந்த ஆண்டுக்கான டாப் 10 ட்ரெண்ட்\n2016ம் ஆண்டு இந்தியர்கள் அதிகமாக விவாதித்த தலைப்புகளை '2016 Year in Review' என்று பேஸ்புக் வெளியிட்டுள்ளது. அதிகமாக தீபாவளி, கிரிக்கெட், உரி, டோனி திரைப்படம், Hardwell, ப்ரியங்கா சோப்ரா, ரியோ ஒலிம்பிக்ஸ், போக்கிமான் கோ, பதன்கோட், ஐபோன் 7 இவை தான் டாப் 10 ட்ரெண்ட். அதோடு அதிகமாக பார்க்கப்பட்ட லைவ் வீடியோ வாக தெலுங்கு ஆசிரியர் ஒருவர் ஆங்கிலம் கத்துக்கொடுப்பதை பேஸ்புக் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த வீடியோவை சுமார் 92 லட்சம் பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதல-தளபதி இயக்குநர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்\nபெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு 8-8.15 வரை வீரர்களுக்கு அஞ்சலி\nபுல்வாமாவில் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கான கல்விச் செலவை ஏற்கிறேன்:சேவாக் அறிவிப்பு\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/729-interesting-news-of-the-week-all-over-the-world.html", "date_download": "2019-02-16T10:44:12Z", "digest": "sha1:NYC7LAE57LNMLQ2MN4V2XKAWK2FQ5W4W", "length": 12092, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "வீக்லி நியூஸுலகம்: 'கிழிந்த ஜீன்ஸ்' முதல் 'ஆயிரம் அடி உயரத்தில் ஊஞ்சல் ஆட்டம்' வரை... | Interesting News Of The Week All Over The World", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nவீக்லி நியூஸுலகம்: 'கிழிந்த ஜீன்ஸ்' முதல் 'ஆயிரம் அடி உயரத்தில் ஊஞ்சல் ஆட்டம்' வரை...\nஇணையத்தில் வலம் வரும் முடிந்த அளவுக்கு கிழிந்த ஜீன்ஸ்\nஉலக மக்களின் கவனத்தினை ஈர்த்துள்ள இந்த ஜீன்ஸ் பேன்டின் விலை ரூ.11,000 மட்டுமே\nஜீன்ஸ் என்றால் இளைஞர்களின் நினைவுக்கு வருவது \"ஒரு இரண்டு மாத்ததிற்கு துவைக்காமல் அணிந்துக்கொள்ளலாம்\" என்று தான். அதற்கு அடுத்ததாக பார்த்தால் குளிருக்கு அடக்கமாய் அணிந்துக்கொள்ளலாம் என்பது தான். ஆனால் இந்த இரண்டிற்குமே பயன்படாத வகையில் ஓர் ஜீன்ஸ் பேன்ட் இந்த வாரம் வெளியானது. அதுமட்டுமல்லாமல் இதை வாங்க போட்டி வேறு. CARMAR என்னும் ஆன்லைன் விற்பனைத்தளம் அறிமுகம் செய்துள்ள இந்த 'Extreme Cut out Jeans' Pant-னை குறித்த இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. காரணம் இந்த பேன்டின் விலை வெறும் ரூ.11000(இந்திய மதிப்பில்) மட்டுமே. எக்ஸ்ட்ரீம் கட் என்பதிலேயே புரியவைக்கும் வகையில் இதற்கு மேல் கத்தரிக்க அதில் துணியே இல்லை என்பது தான் போலும். மிச்சமிருக்கும் துணியினை மட்டும் எப்படியோ வடிவமைத்து இருக்கிறது இந்த நிறுவனம். துணி தான் கொஞ்சம் கம்மி... மவுசு குறையாத விற்பனை தான் இங்கு வியப்பே\nபெண்ணின் வயிற்றில் 60 கிலோ கட்டி :\nஉணவருந்த முடியாமல் தவித்த பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 60 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அறுவை சிகிச்சை செய்து கட்டியை அமெரிக்க மருத்துவர் குழு நீக்கியது.\nஅமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப்புக்கு எதிரான கவன ஈர்ப்பை மேற்கொள்ள வடிக்கப்பட்ட அவரது நிர்வாண சிலையை தற்போது ஆராய்ச்சியாளர் ஒருவர் 18 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.\nசீனாவில் வானில் கின்னஸ் சாகசம்: ஒரே நேரத்தில் 1374 ட்ரோன்கள் நடனம்\nசீனாவில் ஒரே நேரத்தில் 1374 ட்ரோன் விமானங்களை பறக்கவிட்டு வானில் வண்ண சாகசம் நிகழ்த்தப்பட்டது கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.\nஆயிரமடி மலை உயரத்தில் ஊஞ்சல் ஆட்டம்\nசீனாவின் சோங்கிங் ((Chongqing)) மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் அபாயகரமான ஊஞ்சலாடுவதை மக்கள் வெகுவாக விரும்பி வருகின்றனர். ஆயிரம் அடி உயரமுள்ள மலைக்குன்றின் மேல், 60 அடி நீள கயிற்றில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆட ஆயிரக்கணக்கில் மக்கள் தினமும் குவிகின்றனர்.\nஅமெரிக்க ஹோட்டலில் அறுசுவை செய்து அசத்தும் ரோபோ\nஅமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஓட்டலில் உணவு தயாரிக்கும் 7 ‘ரோபோ’-க்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை பல்வேறு சுவையான உணவு வகைகளை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. காய்கறிகளை கழுவி அவற்றை நறுக்குதல், இறைச்சியை வெட்டுதல் மற்றும் குழம்பு தயாரித்தல் போன்ற வேலைகளையும் ‘ரோபோ’-க்களே செய்கின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஎல்லை சுவருக்காக அவசர நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்\nஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nஅவசரகால நிதியை வைத்து எல்லையில் சுவர் கட்டும் ட்ரம்ப்\nமுடிவுக்கு வரும் அமெரிக்க எல்லை சுவர் ஒப்பந்த விவகாரம்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_584.html", "date_download": "2019-02-16T10:24:21Z", "digest": "sha1:WSRCC4NOTTPRU2D7SQGP4SKAHR4WLPRA", "length": 10664, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "ஹபாயா விவகாரத்தை ஆராய உயர் மட்டக்குழு நியமிப்பு!! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஹபாயா விவகாரத்தை ஆராய உயர் மட்டக்குழு நியமிப்பு\nஹபாயா விவகாரத்தை ஆராய உயர் மட்டக்குழு நியமிப்பு\nஜெ.டிஷா���்த்(காவியா) April 27, 2018 இலங்கை\nதிருகோணமலை சன்முக வித்தியால முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் ஹபாயா அணிவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு, உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஆகியோர் குறித்த பாடசாலையில் மத வரையறைக்குட்பட்ட ஆடைகளை முஸ்லிம் ஆசிரியர்கள் அணிவதில் இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமை இன்று சந்தித்து எடுத்துக் கூறினர். திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் உறவு நீண்ட காலமாக நல்ல விதமாக நீடித்து வரும் நிலையில் இச்சம்பவத்தினால் சில மனக்கசப்புகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என்று அமைச்சர் ஹரீஸ், கல்வி அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் தமது முகத்தை வெளிக்காட்டிய நிலையில் ஹபாய ஆடை அணிவதற்குப் பிரச்சினை இல்லை. இது தொடர்பில் ஒரு வாரத்துக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11749", "date_download": "2019-02-16T10:09:18Z", "digest": "sha1:QZCEAR3FYLSDTC6377J6XZBSWP3YL5ZA", "length": 4540, "nlines": 57, "source_domain": "nammacoimbatore.in", "title": "என் மூளையை யாரோ திருடிட்டாங்க!' கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் மனு", "raw_content": "\nஎன் மூளையை யாரோ திருடிட்டாங்க' கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் மனு\nகோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று புகார் அளிக்க வந்த முதியவர் ஒருவர், 'என் மூளையை யாரோ திருடிட்டாங்க...' என, அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம், ஒரு முதியவர் கையில் மனுவுடன் வந்தார். பிரதான அலுவலகம் வழியாக உள்ளே சென்றவர், அங்குள்ள வரவேற்பாளரிடம் கையில் இருந்த மனுவை கொடுத்தார்.\nவரவேற்பாளர் அந்த மனுவை வாங்கி பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது விறுவிறுவென, படிக்கட்டு வழியாக முதல் தளத்துக்கு முதியவர் ஏறி சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், முதியவரை முதல் தளத்தில் தடுத்து நிறுத்தினர்.அப்போது, 'என் மூளையை யாரோ திருடிட்டாங்க. அதை கண்டுபிடிச்சு குடுங்க.\nஇது சம்பந்தமா உடனடியா நான் போலீஸ் கமிஷனர பார்த்து புகார் குடுக்கணும்' என்றார் அவர்.அதிர்ச்சியடைந்த போலீசார், அவரிடம் விசாரித்தனர். விசாரணையில், 'ராமநாதபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணமூர்த்தி, 56 என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முதியவரை கமிஷனர் அலுவலகத்தின் வெளியே அழைத்து சென்று, அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.\nஇச்சம்பவத்தால், நேற்று மதியம் கமிஷனர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nதிருப்பூரில் ஆம்புலன்ஸ் மோதி புது ம\nதுடியலூர் அருகே உயிரிழந்த 87 வயது ம\nநொய்யல் ஆற்றில் பாயும் நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8396.1440", "date_download": "2019-02-16T10:14:05Z", "digest": "sha1:5CIAUYDQQKRYT2X6OFDMDXVB2INTBLC2", "length": 12974, "nlines": 313, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Tevaram - Some select verses.", "raw_content": "\nபிரமனும் மாலும் பிரானேநான் என்னப்\nபிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே\nபரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க\nஅரனடி தேடி அரற்றிநின் றாரே. (1)\nஆதியோ டந்தம் இலாத பராபரம்\nபோதம தாகப் புணரும் பராபரை\nசோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்\nதீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே. (1)\nபுகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்\nபுகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்\nபுகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்\nபுகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே .(1)\nஅங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்\nவங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்\nவங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்\nவங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.\nஉள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை\nஉள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை\nஉள்ளமுந் தானும் உடனே இருக்கினும்\nஉள்ளம் அவனை உருவறி யாதே.\nஎட்டுத் திசையும் எறிகின்ற காற்றொடு\nவ��்டத் திரையனல் மாநிலம் ஆகாயம்\nஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை\nகட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே. (1)\nஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்\nசாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்\nஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்\nதாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. (1)\nவிஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்\nதஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்\nஅஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்\nவிஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே.\nதிலமத் தனையே சிவஞானிக் கீந்தால்\nபலமுத்தி சித்தி பரபோக முந்தரும்\nநிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்\nபலமுமற் றேபர போகமுங் குன்றுமே. (1)\nகோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்\nபாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்\nசீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது\nகாலங் கழிந்த பயிரது ஆகுமே . (1)\nஉள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்\nமெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்\nபள்ளமும் மேடும் பரந்து திரிவரே\nகள்ள மனமுடைக் கல்வியி லோரே. (1)\nதாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்\nஆவதன் முன்னே அரசு நிலைகெடும்\nசாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்\nகாவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.\nஎம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று\nவம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல\nஅம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்\nதம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.\nதெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே\nஅளியுறு வார்அம ரர்பதி நாடி\nஎளியனென் றீசனை நீசர் இகழில்\nகிளியொன்று பூசையின் கீழது வாமே.\nபெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்\nஉற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்\nகற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்\nபெற்றிருந் தாரன்றி யார்பெறும் பேறே. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.in.ujiladevi.in/2014/04/ads.html", "date_download": "2019-02-16T09:52:48Z", "digest": "sha1:ANNJGNXW2GEZ6LWQO4HXCXR3OB4Q4CUH", "length": 4120, "nlines": 90, "source_domain": "www.in.ujiladevi.in", "title": "' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்\nகாமராஜர் ஆவி தந்த ஊழல் பட்டியல்\nகண்ணில் சிக்குமா அமானுஷ்ய ஆவி...\nகத்தி முனையில் ���ின்ற மோகினி\nமந்திரங்கள் பல கோடி ரூபாயை தருமா...\nஅரசியல்வாதிகளை கொலைசெய்யும் மந்திர வழிகள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nபார்க்கும் போதே மறைந்த சித்தர்\nசித்தர் தந்த அபூர்வ பரிசு\nசித்தர் பரிசால் நீங்கிய நோய்\nபெண்ணை தொட்டவன் மந்திரத்தை கெடுப்பான்\nஉஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168224.html", "date_download": "2019-02-16T09:13:04Z", "digest": "sha1:HFD3MWW7G7YEXKTQ5LCRDEAIV4OXPAQO", "length": 9756, "nlines": 140, "source_domain": "www.viduthalai.in", "title": "எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை", "raw_content": "\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட���டும் » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்ச...\nசனி, 16 பிப்ரவரி 2019\ne-paper»எகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை\nஎகிப்தில் 75 பேருக்கு மரண தண்டனை\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 16:03\nகெய்ரோ, செப்.10 எகிப்தில் கடந்த 2013-இல் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தொடர்புடைய 75 பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎகிப்தில் ஏறத்தாழ 30 ஆண்டு காலம் அதிபராகவும், ராணுவ ஆட்சியாளராகவும் இருந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி 2011-ம் ஆண்டு வீழ்ந்தது.\nஅதன் பிறகு 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முகமது மோர்சி எகிப்து அதிபரானார்.\nஎகிப்தில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.\nஎனினும் அவரது ஆட்சிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. இதனால் அவரது ஆட்சி ராணுவத்தால் அகற்றப் பட்டது.\nஇதையடுத்து மோர்சியின் முசுலிம் சகோதரத்துவ கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.\nகொலை மற்றும் வன்முறை சம்பவங்கள் தெற்கு எகிப்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்தது.\nபதவி நீக்கப்பட்ட மோர்ஸியை மீண்டும் அதிபராக்க வேண்டுமென்று வலியுறுத்தி இந்த வன்முறை நிகழ்ந்தது. இதுதொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வன்முறை வழக்கில் பலருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. பின்னர் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டது.\nமேல்முறையீட்டு வழக்கிலும் 75 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்ட னையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/34-tamilnadu-news/140512-2017-03-31-10-34-19.html", "date_download": "2019-02-16T10:25:36Z", "digest": "sha1:6VNS62TVSUACVFQHJJGEC2RZZAZKEZGQ", "length": 32115, "nlines": 294, "source_domain": "www.viduthalai.in", "title": "வர்த்தகத்திற்கானஒளி��ரப்பு சேவை விரிவாக்கம்", "raw_content": "\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும் » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்ச...\nசனி, 16 பிப்ரவரி 2019\nதமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்திற்கு... தமிழ்நாட்டில் அர்ச்சகர் நியமனத் தடை ஏதுமில்லை; உடனே செய்யலாம்\nமாட்���ிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல்\nமுன்பதிவு ரயில் பெட்டியில் பிறர் பயணம் சிரமத்திற்கு ஆளான பயணிக்கு இழப்பீடு\nகோவில் கருவறையில் அர்ச்சகர் காமக்களியாட்டம்\nவடக்கே பெரியாரின் புரட்சிப் பெண்\nதஞ்சையின் தனி வரலாறு கேளீர் கேளீர் \n \"மதச்சார்பின்மை - சமூக நீதி பேசியதால் காந்தியார் பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டார்\n''தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்\nவிஜயபாரதத்தின் 'விளக்கெண்ணெய்' 'வெண்டைக்காய்ப்' பதில்கள்\nகுதர்க்கக் குருமூர்த்தியே - ஓடாதே நில்\nஅட பொய்மலத்தில் புழுத்த புழுக்களே\nவெட்கக் கேட்டின் மறுபெயர்தான் ‘விஜயபாரதமா\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம்\nபுதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து வருவதாகவும், அதற்கான தீர்வாக நிறுவனத்தையேகூட மூடிவிடலாமா என்பது குறித்தும் ஆலோசனைகளை மத்திய.......\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல்…\nதிராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது…\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே\nதஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9…\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது\nபுதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில்…\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும்\nமக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத்…\nமிஸ்டு காலில் கட்சியை நடத்துபவர்களால் தமிழ்நாட்டில் எப்படி கால் ஊன்ற முடியும்\nமதுரையில் தமிழர் தலைவர் பேட்டி மதுரை, பிப்.10 …\nரஃபேல் போர் விமான ஊழல்\nபிரதமர் அலுவலகம் தலையிட்ட மர்மம்\nகுடந்தை-திருபுவனத்தில் பா.ம.க. தோழர் படுகொலைக்கு மத மாற்றம்தான் மய்யப்புள்ளியா\nஎன் மதம் - என் மொழி…\nதமிழர் தலைவர் 54 ஆம் முறை கைது; தீ மூட்டி எரித்தார் மனுதர்மத்தை\nஜாதி அழியவேண்டும்; தீண்டாமை ஒழியவேண்டும்; பெண்கள்…\n முதலில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தது மனுதர்மமே\nஉயர்ஜாதியினருக்காக உருவாக்கப்பட்ட 10 சதவீதம் இடஒதுக்கீடு…\nகாப்பீட்டு கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள்\nசென்னை, பிப். 16 -ஆட் டோக்களுக்கான காப்பீடு கட் டணம் 300 விழுக்காடு\nசனி, 16 பிப்ரவரி 2019\nபள்ளிகள், கல்லூரிகளில் பிப்.21ஆம் தேதி தாய்மொழி தினம் கொண்டாட உத்\nசபரிமலைக்கு செல்ல இளம் பெண்கள் முடிவு...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 23, 24ஆம் தேதி சிறப்பு முகாம் தேர்தல் ஆணையம்\nசென்னை, பிப்.16 நாடாளு மன்ற தேர்தல் விரைவில் வரு வதையொட்டி விடுபட்டவர் களை\nசனி, 16 பிப்ரவரி 2019\nஅனைத்துத் துறை உயர் அதிகாரிகளின் அறைகளிலும் கண்காணிப்பு கேமராவை பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றம்\n4 மாதத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம்\nஅதிமுக - பாஜக கூட்டணி பதவிக்கான கூட்டணி - வெற்றி பெறாது கே.பாலகிருஷ்ணன்\nமதுராந்தகம்,பிப்.16 அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல் என்று -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட\nசனி, 16 பிப்ரவரி 2019\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு\nபுதுடில்லி இந்தியச் செய்திகள் மற்றவை\nகல்வித் துறைக்கென்று வசூலிக்கப்பட்ட வரி ரூ.1 லட்சம் கோடியை மாணவர்களுக்கு செலவிடாமல் ஏமாற்றிய மோடி அரசு\nபுதுடில்லி, பிப்.16 2018&20-19ஆம் நிதியாண்டுக்கான மத்தியஅரசின் வரவு - செலவுகள் குறித்த,\nசனி, 16 பிப்ரவரி 2019\nதலைநகர் டில்லியின் நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் நீதிபதிகள் மாறுபட்ட\nகாஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல்: 43 வீரர்கள் பலி\nமக்கள் பிரச்சினையை தீர்க்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியுமா\nமும்பை, பிப்.12 மகாராஷ்டிரத்தில் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ள நிலையில், வரும் மக்களவைத்\nசெவ்வாய், 12 பிப்ரவரி 2019\nரஃபேல்: பாதுகாப்புத்துறைச் செயலாளர் எழுப்பிய கவலையை பாரிக்கர் குறைவாக மதிப்பிட்டு\nசட்டமன்ற உறுப்பினர் கொலை வழக்கு பா.ஜ.க. தலைவர் குற்றவாளியாக\nஜார்க்கண்டில் அதானியின் மின்னுற்பத்தி நிலையத்திற்காக விளை நிலம் பறிப்பு\nஆதிவாசி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ராஞ்சி, பிப். 15 -அதானியின் தனியார் மின்னுற்பத்தி\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019\nஆந்திர விவச���யிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை\nபுதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை வாயிலில் முதல்வர் நாராயணசாமி தலைமையில்\nதென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு அமெரிக்க போர்க்\nபீஜிங், பிப். 13- தென் சீனக் கடலில், சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் பகுதி யி\nபுதன், 13 பிப்ரவரி 2019\nஅமெரிக்கப் படைகள் சிரியாவை விட்டு வெளியேற வேண்டும்: ஈரான் மீண்டும்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானி நாட்டை விட்டு வெளியேற\nபிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து\nபாங்காக், பிப். 15- தாய்லாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக, அந்நாட்டு இள\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019\nஅரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதை தவிர்க்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்\n‘பிரெக்சிட்’ விவகாரம் - இங்கிலாந்து கருத்துக்கணிப்பில் திடீர்\nவர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய நிலையில் சீனா உள்ளது: அதிபர் டிரம்ப்\nவாசிங்டன், பிப். 16- அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டிய நிலையில்\nசனி, 16 பிப்ரவரி 2019\nபிளாஸ்டிக் பைகளைக் கொண்டு பேட்டரி பாகங்கள் தயாரிக்கும் முறை: அமெரிக்க விஞ்ஞானிகள்\nவிலைவாசி உயர்வு: அர்ஜென்டீனாவில் பொதுமக்கள் போராட்டம்\nநிகழ்ச்சிகள் அறிவித்தல்கள் பிரச்சாரக் களம்\nதிராவிடர் கழக மாநில மாநாடு- சமூக நீதி மாநாடு(24.2.2019 )\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019\nதிராவிடர் கழக மாநில மாநாடு- சமூக நீதி மாநாடு(23.2.2019 )\nகழக வெளியுறவுச் செயலாளராக தோழர் கோ.கருணாநிதி\nநாள்: 17.2.2019. ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணி இடம்: டான்பாமா மண்டபம், இரயில் நிலையம்\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019\nதிராவிடர் கழக மாநில மாநாடு சமூகநீதி மாநாடு தஞ்சாவூர் - பிப்ரவரி -\nஅனனை ஈ.வெ.ரா.மனியம்மையார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு\nவடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பாரிமுனை பகுதியில் தஞ்சை மாநில மாநாட்டு நிதியாக மக்களின் பங்களிப்பை நாடி 2 மணி நேரத்தில் ரூ.5,501 ரூபாயை திரட்டினர்\nவடசென்னை மாவட்ட மாணவர் கழக சார்பில் பாரிமுனை பகுதியில் தஞ்சை மாநில மா\nவெள்ளி, 15 பிப்ரவரி 2019\nதஞ்சை சமூக நீதி மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்போம் கல்லக்குறிச்சி கழக கலந்துரையாடலில் தீர்மானம்\nமனுதர்மத்தை எரித்து (7.2.2019) தமிழர் தலைவரோடு கைதாகிய கழகத்\nவெள்ளி, 31 மார்ச் 2017 15:58\nசென்னை, மார்ச் 31 ஆசியாவின் முதன்மை வீட்டு வர்த்தக வலை யமைப்பான Shop CJ சியி கொள்முதல் அனுபவத்தில் எப்போது புதிய தரக்குறியீடுகளை அமைத்து வருகிறது.\n2016 ஆம் ஆண்டு தனது முதல் பிராந்திய சேனலாக அறி முகம் செய்ததன் வழியாக இந்த சேனல் ஒரு புரட்சியை உண்டாக் கியது.\nதமிழ்நாட்டிலுள்ள நுகர் வோர்களுக்காக பிரத்தியேகமாக வடி வமைக்கப்பட்ட மற்றும் கட்ட மைக்கப்பட்ட உள்ளடக் கங்கள் கொண்டதொரு வீட்டு வர்த்தக சேனலாக சாப் சிஜே தமிழ் திகழ்கிறது.\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் தனது முதலாம் ஆண்டை வெற்றி கரமாக நிறைவு செய்துள்ளது மற்றும் இந்த ஓராண்டில் 11 மில்லியன் இல்லங்களை அடைந்து தமிழக சந்தையில் வாராந்திர அடிப்படையில் 2 இலட்சம் பார்வையாளரகள் என்னும் வலுவான இடத்தை கைபற்றியுள்ளது.\nஇந்நேர்வின் போது பேசிய இந்நிறுவன தலைமை இயக்க அலுவலர் துருவா சன்த்ரீ அவர்கள் எங்கள் தமிழ் சேனலின் வெற்றியின் அடிப்படையில் இன்னும் பல பிராந்திய சேனல்களை அறிமுகம் செய்து டயர் மிமி மற்றும் டயர் மிமிமி சந்தை களிலும் எங்களது அடைதலை அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள் ளோம்.\nதற்போது இதே தாக்கத்தினை மேம்படுத்தி எங்களது நேயர் களுக்கு தொடர்ந்து அற்புதமான சலுகைகளை மிகச்சிறந்த விலை களில் வழங்கிய ஒரு அதிசிறந்த கொள்முதல் அனுபவத்தை அவர் களது வீட்டிலேயே வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என்று கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nபார்ப்பதற்குத்தான் அழகே தவிர - அதனால் பயன் ஏதும் இல்லை\nஅனைவருக்கும் அனைத்தும் தரும் தமிழ்ப்புத்தாண்டு பொங்கலாக மலருக\nமாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர்\nஆத்தூர் அருகே ஜாதி வெறிப் படுகொலை வெட்கப்படத்தக்கது\nஉ.பி. பிஜேபி ஆட்சியில் கல்வியின் அவலம்\nகாதலர் தினமும் காவிகளின் கண்ணோட்டமும்\nதிருப்பூரில் இந்துத்துவா கும்பலின் சட்டமீறல் நடவடிக்கைகள்\nபகுத்தறிவாளர் உயிரைக் குடிக்கத் துடிக்கும் பாசிச துப்பாக்கிகள்\nஇந்த மராட்டிய பெரியாரின் நூல்கள் தமிழில் மொழியாக்க... மேலும்...\nகமிசன் வாங்கிகொண்டு தமிழினத்துகே துரோகம் செய்கிறார... மேலும்...\nஇதற்கு மேல் 'இந்து' மதத்தின் மு��ண்பாடுகளை யாரும் அ... மேலும்...\nசிங்கப்பூர் அரசின் சிறந்த முன்னோடித் திட்டம்\n'கணினி உலகும்' நமது வாக்குப் பறிப்பும்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nகுற்றப் பரம்பரை ஒழிப்பு வரலாற்றுத் தகவல்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2013/02/ilayaraja-toronto-16-feb-2013-part-1.html", "date_download": "2019-02-16T10:00:52Z", "digest": "sha1:ZUQB4Y4GIWZVVSO7IB6C6HA2SQL7QTIP", "length": 44455, "nlines": 438, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ", "raw_content": "\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிருக்கிறார்.\nகோபி நீ போய் ராஜாவை அன���ப்பி வைக்கிறாயா இல்லையா என்று ஒரே விசில் விசில் விசில்........... நீயா நானா என்று கோபி ஒரு பக்கமும் ஆவல் கொண்ட கூட்டம் இன்னொரு பக்கமுமாய் ஒரே கூச்சல்...\nமுதலில் இந்த ராஜர்ஸ் செண்டரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இது திறந்து மூடும் கூரையைக் கொண்ட பிரமாண்டமான அரங்கு.\nஇதுதான் உலகத்திலேயே 20 நிமிடங்களில் திறந்துமூடும் முதலாவது பெரிய அரங்கு என்று சொல்கிறார்கள்.\nஇது நிகழ்ச்சிகளுக்கான அரங்குமட்டும் இல்லை மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் ஆகும். இந்த விளையாட்டு மைனாத்தில் எட்டு 747 விமானங்கள் அல்லது 743 இந்திய யானைகள் சுலபமாக நிறுத்தலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஇதன் பழைய பெயர் ஸ்கைடூம் -SkyDome. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இது CN Tower என்றழைக்கப்படும் கனடா தேசக் கோபுரத்தின் காலடியில் இருக்கிறது.\nஇந்த அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அருமையாக நடந்தது. 25 ஆயிரம் ரசிகர்கள் வந்து அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏ ஆர் ரகுமானுக்கு இதைவிடவும் மிக அதிக கூட்டம் வந்திருந்தது. ஆனால் ஏ ஆர் ஆர்க்கு வந்த கூட்டம் தமிழர்கள் மட்டும் இல்லை. ஆனால் இளையராஜாவுக்கோ அவ்வளவு பேரும் தமிழர்கள். அது ஓர் ஆனந்த விசயம்.\nஅமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும்கூட மக்கள் வந்து குவிந்திருந்தார்கள். கனடாவிலும் டொராண்டோ மட்டும் இல்லாமல் மாண்றியால் போன்ற பல தூர ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள்.\nவெளியில் பனி கொட்டுகிறது. உள்ளே இசை கொட்டுகிறது. அதுதான் ராஜா மழை\nஇலையில் விழுந்த பனித்துளி இலையின் நரம்புகளில் இயல்பாய் இழைவதுபோல் இளையராஜாவின் இசை இழைந்தோடியது.\nநிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரம் மாலை 5 மணி. நான் என் அரங்கச்சீட்டை வாங்கும்போதே அதன் அமைப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள், அரங்கு 4 மணிக்கே திறந்துவிடும். ஆனால் இசை நிகழ்ச்சி ஏழுக்குத்தான் தொடங்கும் என்று.\nஅது சரி, ஐந்து முதல் ஏழுவரை மக்களை எதைச் சொல்லி சமாளிப்பது அதற்காகப் பணிக்கப்பட்டவர்தான் நீயா நானா கோபிநாத். ஆரம்பத்தில் கோபிக்கு ஏகோபித்த வரவேற்பைக் காட்டிய கூட்டம் நேரம் செல்லச் செல்ல கடுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டது. நானா மாட்டேங்கிறேன், இதோ வந்துகிட்டே இருக்கார்ல என்று கோபி சொன்னது சிரிப்பாக இருந்தது.\nகோபி கூடவே ஒரு பெண்ணைத் துணைக��கு வைத்துக்கொண்டு, யாருக்கெல்லாம் பாடத்தெரியும் பாடுங்க என்று ஒவ்வொருவரிடமும் மைக்கைக் கொடுத்தார்.\nஒரு சிறுமி மட்டும் பாடினாள். மற்றவர்களெல்லாம்..... மக்களை பாடி (body) ஆக்கினார்கள். இடையில் வந்த ஓரிரு குரல்கள் சட்டென முடிந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பாடியது.\nகோபிநாத்திடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். இளையராஜாவின் இசைக் கதைகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கலாம். உலக இசை பற்றிப் பேசி இருக்கலாம்.\nகனடாவில் இந்தத் தமிழனின் இசை நிகழ்ச்சி பற்றிப் பேசி இருக்கலாம். ஆனால் அது எதுவுமே செய்யாமல், வெறுமனே நேரத்தை எப்படி இழுப்பது என்று மேலும் ஜவ்வாக்கினார்.\nசட்டென திட்டத்தில் இல்லாமல் அவர் முன் நிறுத்தப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.\nஇடை இடையே வெள்ளைக்கார மந்திரிகள் வந்து வணக்கம், நன்றி என்று சொல்லிப் போனார்கள். ஒருவர் மட்டும் கொஞ்சம் காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்து இரண்டு வரி வாசிக்க முயன்று எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.\nஅரங்கின் உள்ளே சுடு-நாயும் ;-) குளிர்பானமும் வாங்க நான் வரிசையில் நின்றபோது ஒருவர் மிகவும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். அஞ்சு மணிக்குன்னு சொன்னானுவ. மணி ஏழாவப் போவுது. எவனையும் காணோம். எட்டுக்கு ஆரம்பிச்சு பத்துக்கு முடிச்சுடுவானுவ. எல்லாம் போச்சு. ஏமாத்துக்காரணுவ ஏமாத்திட்டானுவ. இளையராஜாவை கண்ணுலயே காட்டமாட்டேன்றானுவ...\nடிரினிடி இவெண்ட்ஸ் தான் ஏற்பாட்டாளர்கள். இத்தனை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்ற சரியான தகவலை முன்கூட்டியே அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். அல்லது கோபிநாத் மூலமாகவாவது இத்தனை மணிக்கு மிகச் சரியாக இளையராஜா தோன்றுவார் என்றாவது சொல்லி இருக்க வேண்டும்.\nஇதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். வசூல்தான் வேறென்ன. கூட்டம் இன்னும் வரட்டும் என்றும் தனிச்சலுகை டிக்கட் விற்பனைக்காக கனடிய தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி மக்களை வரவழைப்பதுமாக இருந்திருக்கிறார்கள். கூடவே அநியாய விலை விற்கும் அந்தக் கடைகளுக்கு எந்தக் கூட்டம் வரும் 3 டாலர் கொடுத்து வாங்கவேண்டியதை 30 டாலர் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தோம்.\n25000 பேர் வந்திருந்தார்கள் என்றாலும் இது அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை. அரங்கு திணரும் கூட்ட���் என்றால் அது 60 ஆயிரத்தைத் தாண்டவேண்டும்.\nரசிகர்களுக்கு வேண்டுமானால் இது கலை நிகழ்ச்சி. ஆனால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இது வருமான முயற்சிதானே\nஇளையராஜா நிகழ்ச்சியின் இடையில் பல முறை குறிப்பிட்டார். நாங்கள் நிறைய தொகுத்துக்கொண்டு வந்திருந்தோம். நேரம் போதாததால் எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்க இயலவில்லை என்றார். இயன்றவரை சிறப்பானவற்றைத் தருகிறோம் என்றார்.\nஆனால் நிகழ்ச்சி 7 மணி தொடங்கி 11:45 வரை சென்றது அதாவது நாலேமுக்கால் மணி நேரம். இடையில் வந்துபோல சில மந்திரிகளுக்கு 15 நிமிடங்களைக் கழித்துவிட்டாலும் இளையராஜா நாலரை மணி நேரங்கள் எங்களோடு இருந்தார்.\nநீங்கள்லாம் கொட்டும் பனி என்றும் பாராமல் 5 மணிக்கே வந்து உக்கார்ந்து இருக்கீங்க. ஆனால் நாங்க இந்திய நேரப்படி இந்த அரங்குக்கு அதிகாலை மூணு மணிக்கே வந்துட்டோம் என்று விவேக் காமெடி பண்ணப் பார்த்தார், ஆனால் யாரும் ரசிக்கவில்லை.\nஆறரை மணி நேரம் இருக்க வேண்டிய நிகழ்ச்சி நாலரை மணி நேரமாகக் குறைந்துவிட்டதே என்ற கவலை தெரியவில்லை மக்களிடம். ஐந்து மணிக்கே ஏன் ராஜா வரவில்லை என்ற ஆதங்கம்தான் தெரிந்தது.\nநேரம் தாழ்த்தித் துவங்கியதுமட்டுமல்ல. இன்னொரு குளறுபடியையும் செய்தார்கள் டிரினிட்டி இவெண்ட்ஸ்காரர்கள். ஏகப்பட்ட பாடகர்களைப் பட்டியலில் இட்டிருந்தார்கள். அங்கே வந்ததோ அதில் கால்வாசிகூட இருக்காது.\nமகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் எஸ்பிபி வந்திருந்தார், ஹரிஹரன் வந்திருந்தார். சித்ரா வந்திருந்தார். சாதனா சர்க்கம் வந்திருந்தார். கார்த்திக்\nவந்திருந்தார். யுவன் & கார்த்திக்ராஜா வந்திருந்தார்கள். அவ்வளவுதான். வேறுயாரும் வரவில்லை.\nநிகழ்ச்சித் தொகுப்பினை வழங்குவதற்கு கோபி வந்திருந்தார். பார்த்திபன் வந்திருந்தார். விவேக் வந்திருந்தார். ப்ரசன்னாவும் சினேகாவும் ஜோடியாக வந்திருந்தார்கள்.\nஇவர்களோடு இளையராஜா. இளையராஜாவோடு நாங்கள்.\nஅரங்கு நிறைய வந்திருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எந்தத் தகவல் பறிமாற்றமும் செய்யவே இல்லை. இத்தனை மணிக்குத்தான்\nதொடங்குவோம், வர முடியாமல் போன பாடகர்களுக்காக வருந்துகிறோம் என்றெல்லாம் ஏதும் சொல்லவில்லை.\nஇது ஒரு விஜய் நிகழ்ச்சிகூட. அவர்களும் ஏதும் சொல்லவில்லை.\nஇளையராஜாவுக்கு நேரம் போதவ���ல்லை என்பதை இளையராஜாவே மேடையில் சொல்லிவிட்டார். இதெல்லாம் ஒருங்கிணைப்பாளரின் குறைபாடு என்றே நான் காண்கிறேன். இளையராஜாவை ஒன்றும் சொல்லமுடியாது.\nஅந்த இரண்டு குறைகளைத்தவிர வேறு ஏதும் குறையே இல்லை. எல்லாம் நிறைதான் நிறைதான் நேர் நேர் நிறைதான் ராஜா இசையில்.\nஅந்த இரு குறைகளுக்கும் நிச்சயமாக ராஜா பொறுப்பு இல்லை. அது அமைப்பாளர்களின் சதியன்றி வேறில்லை.\nஇளையராஜா வந்ததும் வழக்கமான தன் ஜனனி ஜனனியைக் கம்பீரமாகத் தொடங்கினார். அந்த அற்புதப் பாட்டுக்கு அரங்கம் குத்தாட்டமே போட்டது. விசில் ராக்கெட்டுகளாய்க் கிளம்பி அரங்கத்தையே அல்லோலகல்லோலப்படுத்தியது.\nஉங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள். எவ்வளவு வேணும்னாலும் கைத்தட்டிக்கங்க, கூச்சல் போட்டுக்கங்க விருப்பம்போல உங்கள் உணர்களை\nவெளிப்படுத்திக்கங்க. ஆனால் இந்த விசில் மட்டும் வேண்டாம். விசில் என்றாலே எனக்கு அலர்ஜி. என்று இளையராஜா கறாராகக் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு மூலையிலிருந்து விசில் ஒன்று எம்பிக் குதித்து ராஜாவை நோக்கி ஏவுகணையாய் வந்தது.\nஅவ்வளவுதான் ராஜாவுக்கு ’அது’ வந்துவிட்டது. ஒரு முறைமுறைத்தார். அந்த விசிலும் உயிரைவிட்டுவிட்டது. விசில் அடிச்சீங்கன்னா நான் போய்க்கிட்டே இருப்பேன் என்றுவேறு ஒரு அலாரக்குண்டு (டைம்பாம்) வைத்தார்.\nவிசிலடிச்சாங்குஞ்சுகள் வாடி வதங்கி வெம்பி வெறுத்துவிட்டார்கள். அதன் பின்னெல்லாம் ஒரே அமைதிதான். கைத்தட்டுங்க கைத்தட்டுங்க என்று விவேக் கெஞ்ச வேண்டியதாயிடுச்சு.\nஇப்படித்தான் அண்ணே ரொம்ப ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... என்று விவேக் அடிக்கடி சொன்னது அரங்கத்தினரை சிரிப்பு ஞானிகளாய் ஆக்கியது.\nஇளையராஜா கொஞ்சம் மேடையைவிட்டு உள்ளே சென்றார். அதைப் பயன்படுத்திக்கொண்ட விவேக், அரங்கத்தை விசிலடிக்க உற்சாகப்படுத்தினார். அவரு வந்துருவாரு இத்தோடு நிறுத்திக்கவும் செய்யுங்க என்றும் சொன்னார்.\nஇந்த விசிலுக்கும் ராஜாவுக்கும் இடையில ஒரு கதை இருக்கு. உண்மையிலே ராஜாவுக்கு விசில்னா ரொம்பப் பிடிக்கும் அதை அப்புறம் சொல்றேன் விவேக் விவரித்தது ஒரு இசைக்கதை.\nகாதலின் தீபம் ஒன்று என்ற அற்புதமான பாடலை தரும்போது இளையராஜாவுக்கு கடுமையாக உடல்நலம் சரியில்லையாம். அப்போது விசில் வழியாகவே கொடுத்த பாட���டுத்தான் அதுவாம். கைத்தட்டல்கள் ராஜர்ஸ் கோபுரத்தைத் திறந்து மூடின.\n* * * 10 கட்டுரைகள்\nஓ ஒருவழியாக நிகழ்ச்சி நடந்ததா\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nமாம்பழக் கவிதை மாம்பழத்தைப் பற்றி ஆயிரம் கவிதைகள...\nஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன் கொஞ்சுமுகப் பிஞ்சு...\nஎந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை\nகிறுக்கு மனம் தவிக���குதே எதைச் சொல்ல\nஅப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்\nஇலக்கியம் யாதெனிலோ வாழ்க்கையில் வாழ்க்கை தேடிக் க...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/birthrate/4198466.html", "date_download": "2019-02-16T09:39:00Z", "digest": "sha1:P52B2X3CN2454VSMNAU77S3Z62BYKCDN", "length": 4736, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரியாவில் புதிய முயற்சி - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரியாவில் புதிய முயற்சி\nதென் கொரியாவில் தற்போது பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது.\nஅந்நாட்டுப் பெண்கள் கருவுறும் விகிதமும் மிகக் குறைவாக உள்ளதால் இந்தக் காலாண்டில் தென் கொரியப் பெண் ஒருவரால் வாழ்நாளில் ஒரு குழந்தைதான் பெறமுடியும் என்று பதிவாகியுள்ளது.\nஅந்த இலக்கு இரண்டாக இருந்தது.\nஇந்த நிலை தொடர்ந்தால் 2028 ஆம் ஆண்டு தென் கொரியா அதிக அளவில் பாதிக்கப்படும்.\nபிறப்பு விகிதத்தை அதிகரிக்க தென் கொரிய அரசாங்கம் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.\n8 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளின் தாய்மாருக்கு அலுவலக வேலை நேரத்தை தினமும் ஒரு மணி நேரம் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.\nவேலை பார்க்கும் பெண்கள் நீண்டநேரம் வேலை செய்வதைக் குறைக்கவும், குழந்தைப் பராமரிப்பு நிலையங்களை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nபுதிதாகக் குழந்தை பெறும் தந்தையருக்கான விடுப்பு 3 நாளில் இருந்து 10 நாளாக அதிகரிக்கும்.\nபிறப்பு விகிதத்தை அதிகரிக்க கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிட்டத்தட்ட 121 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளது தென் கொரியா.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2173700", "date_download": "2019-02-16T10:26:10Z", "digest": "sha1:LSLAF7O5CAD5NNW7NMUCIP4CHG4P2GVR", "length": 18455, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "உலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்| Dinamalar", "raw_content": "\nமுரண்டு பிடிக்கும் சேனா: திணறி தவிக்கும் பா.ஜ.,\nஅரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் ... 2\nதமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\nவீரமரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு சொந்தஊர்களில் ... 2\nதற்காத்து கொள்வது இந்தியாவின் உரிமை: அமெரிக்கா 6\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாதியில் நின்ற வந்தே பாரத் ரயில் 12\n2 தமிழக வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி 7\n4வது நாளாக நாராயணசாமி தர்ணா 11\nஉலகின் சிறந்த 25 இளைஞர்கள் பட்டியலில் மூன்று இந்தியர்கள்\nஹூஸ்டன்:அமெரிக்காவில் இருந்து வெளியாகும், 'டைம்ஸ்' இதழ் வெளியிட்டுள்ள, 25 வயதுக்குட்பட்ட, உலகின், 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலில், மூன்று, இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.\nமக்களிடையே மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய, 25 வயதுக்குட்பட்ட, 25 சிறந்த இளைஞர்கள் பட்டியலை, டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்தியாவைப் பூர்வீகமாக உடைய, அமெரிக்க வாழ் இந்தியர்களான, காவ்யா கொப்பாரப்பு, ரிஷப் ஜெயின், பிரிட்டன் வாழ் இந்தியரான அமிகா ஜார்ஜ் இடம் பெற்று உள்ளனர்.\nஎட்டாம் வகுப்பு படிக்கும், 14 வயதான, ரிஷப் ஜெயின், புற்றுநோயைக் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை அளிக்கக் கூடிய, கணினி வழிமுறையை வடிவமைத்து உள்ளார்.ஹார்வர்டு பல்கலையில் படிக்கும், 18 வயதான, காவ்யா கொப்பாரப்பு, மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் திசுக்களை, கணினியில் ஆராயக்கூடிய வழிமுறைகளை வகுத்துள்ளார்.\nபிரிட்டனில் படித்து வரும், 19 வயதாகும், அமிகா ஜார்ஜ், மாதவிடாய் காலத்தின் போது, அதற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத ஏழை பெண்களுக்கு உதவும் திட்டத்தை உருவாக்கியுள்ளார்.\n2019ம் ஆண்டில் டிரம்ப் -கிம் மீண்டும் சந்திப்பு (1)\nகிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் ஒபாமா(4)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇவர்கள் இந்தியாவில் இருந்திருந்தால், வெளியே தெரியாமல் போயிருப்பார்கள்.... அல்லது இவர்களின், உண்மையான பெயர் மதம் பற்றி பெரிய விவாதங்களே நடக்கும். தலைப்பை பார்த்ததும் புரிந்து விட்டது...நிச்சயமாக இவர்கள் இந்தியாவில் இருக்கமாட்டார்கள் என்று.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஇளம் வயது சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2019ம் ஆண��டில் டிரம்ப் -கிம் மீண்டும் சந்திப்பு\nகிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் ஒபாமா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/45437-biggboss-promo-2.html", "date_download": "2019-02-16T10:38:01Z", "digest": "sha1:44TB37XBCXHSKQUGMXPV4DQXG7XDAN7D", "length": 8213, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "டச் பண்ணுங்க... நான் யாருனு தெரியும்: பிக்பாஸ் ப்ரோமோ 2 | Biggboss Promo 2", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nடச் பண்ணுங்க... நான் யாருனு தெரியும்: பிக்பாஸ் ப்ரோமோ 2\nமண்வாசனை டாஸ்க்கில் யாஷிகாவை காப்பாற்றுவதற்காக விஜயலட்சுமியிடம் ஐஸ்வர்யா சண்டை போடுகிறார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தொடங்கிய மண்வாசனை டாஸ்க் இன்று தொடர்கிறது. இந்த டாஸ்க் தொடங்கியது முதல் ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் தனியாக ஒரு அணியாகவும், மற்றவர்கள் ஒரு அணியாகவும் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் ஐஸ்வர்யாவின் மாவு இயந்திரம் உடைந்துவிட்டது. அதனால் அவர் யாஷிகாவை காப்பாற்ற முயற்சி செய்கிறார். எனவே யாஷிகாவுக்கு கொடுக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து மாவை எடுக்க செல்லும் விஜயலட்சுமியிடம், \"முடிஞ்சா டச் பண்ணுங்க. பிறகு நான் யாரென்று தெரியும்\" என ஐஸ்வர்யா கத்துகிறார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅமைச்சர் தங்கமணி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது: ஸ்டாலின் அதிரடி\nநாளை வெளியாகிறது செக்க சிவந்த வானம் படத்தின் 2வது டிரைலர்\nவியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் காலமானார்\nடால்பின்களை கொடுமைப்படுத்திய நடிகை திரிஷா\nஆண் குழந்தைக்கு தந்தையானார் பிக்பாஸ் சென்றாயன்\nஇந்தி பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா\nஆரவ்வுடன் இணைந்த ஓவியா - மகிழ்ச்சியில் ஓவியா ஆர்மியினர்\nயோகி பாபுவுக்கு ஜோடிய���ன பிக்பாஸ் பிரபலம்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_71.html", "date_download": "2019-02-16T10:38:08Z", "digest": "sha1:MRKLUXI6E62DTJSV7T6JCRMENOXMTIKT", "length": 17946, "nlines": 102, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "தமிழகத்தில், தமிழ் ஈழம் - முதல் மேப் வரைந்தவர் யார்?. ஈழ விடுதலைக்கு முதல் நிதி வழங்கியவர் யார் ? ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nதமிழகத்தில், தமிழ் ஈழம் - முதல் மேப் வரைந்தவர் யார். ஈழ விடுதலைக்கு முதல் நிதி வழங்கியவர் யார் \nதமிழ் ஈழ விடுதலைப் போர்க் கவிஞர், காசி ஆனந்தன், ஈழத்துக்காரரான அவர் சென்னையில் படித்தார். அப்போதே சி.பா. ஆதித்தனாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். \"நாம் - தமிழர்\" இயக்கப் பேச்சாளராக விளங்கினார் \"உணர்ச்சிக் கவிஞர்\" என்று இவருக்கு அமரர் ஆதித்தனார் பட்டம் அளித்தார்.. சென்னையில் ஆதித்தனார் சிலை பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள \" காலத்தினால் வந்த ஆதித்தனாருக்கு ஒரு காவியம் செய்து வைப்போம்.\" என்ற பாடலை எழுதியவர். இவர் சின்னய்யா \"சிவந்தி ஆதித்தனார் எனக்கு சடையப்ப வள்ளலாக விளங்கினார் என்று சொல்லுகிறார்\nகவிஞர் காசி ஆனந்தனின் நினைவலைகள்\nஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. \" தந்தையைப் போல தனயன்\" என்பது அது. அந்தப் [அழமொழி \"தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை \" என்று தமிழ் நாட்டில் சொல்லுவார்கள்.\nஇதன் உண்மையை சின்னைய்யா டாக்டர் பா.சிவந்தி ஆத்திதனாரிடம் நான் கண்டேன். பெரிய அய்யா அமரர் ஆதித்தனாரை சின்னய்யாவிடம் நான் பார்த்தேன். இதற்கு சில நிகழ்ச்சிகளைச் சொல்ல விரும்புகிறேன்.\n\"தமிழ் ஈழம்\" என்று முதல் முதல் வரைபடம் ( மேப் ) வரைந்தவர், பெரிய அய்யா. அது போல , ஈழத் தமிர்களின் விடுதலைப் போருக்குத் தமிழ்நாட்டில் முதல் முதல் நிதி தந்தவர் சின்னைய்யா.\nஅது 1980-ஆம் ஆண்டாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அப்போது விடுதலைப் போருக்கு நிதி தேவைப்பட்டது. எனது கவிதைகலைத் தொகுத்து நூலாக வெளியிட்டு விற்று நிதி திரட்டலாம் என்று நானும் தம்பி பிரபாகரனும் முடிவு செய்தோம்.\nகவிதைகளைத் திரட்டிவிட்டேன். ஆனால், அதை நூலாக அச்சிட்டு வெளியிட நிதிவசதி இல்லை. அப்போது சின்னையாவைச் சந்தித்தேன். அவர் 25,000/- ரூபாய் கொடுத்தார். தமிழ்நாட்டில் ஈழ விடுதலைக்குக் கிடைத்த முதல் நிதி இதுதான். எம்.ஜி.ஆர். கொடுப்பதற்கு முன்பு, இந்திய அரசு கொடுப்பதற்கு முன்பு கிடைத்த நிதி இது.\nஅந்தப் பணத்தைக் கொண்டு \"காசி ஆனந்தன் கவிதைகள் முதல் தொகுதி \" என்ற நூலை அச்சிட்டோம். சென்னையில் நடந்த விழாவில் முதலமைச்சர் கருணாநிதி அந்த நூலை வெளியிட்டார். விடுதலைப் போருக்கு அது மிகவும் உதவியாக இருந்தது.\nஎன்னைப் பார்க்கும்போதெல்லாம் சிவந்தி ஈழத் தமிழர் நிலை பற்றி என்னிடம் கவலையுடன் கேட்பார்.\nசடுகுடு தமிழர் விளையாட்டு. பெரிய அய்யா ஆதித்தனார் நாடெங்கும் சடுகுடு போட்டிகளை நடத்தி அதற்குப் புத்துயிர் கொடுத்தார். சின்னய்யா அதற்கும் ஒருபடி மேலே போய், சடுகுடுவை ஆசிய விளையாட்டுப் போட்டிகலில் ஒன்றாகச் சேர்த்தார்.\nபெரிய அய்யா அவர்கள் திருச்செந்தூரிலொரு கல்லூரி கட்டினார்.அதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தபோது அய்யா என்னையும் அழைத்துப் போயிருந்தார். அடிக்கல் நாட்டிவிட்டு, \"கவிஞரே, இந்தக் கட்டிடம் குட்டி போடும்\" என்று என்னிடம் அய்யா கூறினார்கள். அதுபோல் சின்னய்யா திருச்செந்தூரில் புதிதாக ஆறு கல்லூரிகள் தொடங்கினார்.\nபெரிய அய்யா முத்தமிழையும் வளர்த்தார். இயல், இசை, நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு உதவி செய்தார். நாடகப் போட்டி நடத்தி பரிசுகள் தந்தார்.\nசின்னைய்யாவும் தமிழ் வளர்ச்சிக்கு ஆதரவும் , ஆக்கமும் அளித்தார். தமிழ் எழுத்தாளர்களுக்குப் பரிசு கொடுத்து ,ஊக்கப்படுத்தினார். ஆண்டுதோறும் பெரிய அய்யா பிறந்த நாளில் ஒரு தமிழ் எழுத்தாளருக்கு ஒரு லட்ச ரூபாயும், ஒரு தமிழ் மூதறிஞருக்கு ஒன்றரை லட்சமும் வழங்கினார்.\nசிவந்திக்கு எனது கவிதைகள் மிகவும் பிடிக்கும். நான் அடிக்கடி அவரைச் சந்திப்பேன். அவர் எனக்கு சடையப்ப வள்ளலாக விளங்கினார்.\nநான் எழுதிய \"நறுக்குகள்\" என்ற கவிதைத் தொகுதியை அவருக்குக் கொடுத்தேன். அதைப் புரட்டிப் பார்த்தவர், \"அடுத்த வாரம் வாருங்கள்\" என்று சொன்னார். அடுத்த வாரம் போய்ப் பார்த்தேன். கவிதைத் தொகுதியிலிருந்த ஒவ்வொரு பாடலையும் படித்து ரசித்து ருசித்துச் சொன்னார். எனக்கு வியப்பாக இருந்தது.\n\"வைத்துக் கொள்ளுங்கள்\" என்று எனக்கு இலட்ச ரூபாய் கொடுத்தார். நான் அதிர்ந்து போனேன். இப்படி ஒரு வள்ளலா சங்க்க கால மன்னர்களையும் மிஞ்சி விட்டார், சின்னையா.\nநன்றி :சிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்\nமுதல் பதிப்பு: 2013 செப்டம்பர் 24\nநாம் தமிழர் இயக்கம் வலுப்பெற்றிருந்தால் தமிழகம் தமிழகமாகவே இருந்திருக்கும். இன்று தமிழ்நாட்டில் வாழும் மனிதர்களில் 75 விழுக்காட்டிற்குமேல் தமிழைப் படிக்க வழிகாட்டியாகவும், தூண்டுகோலாகவும் திகழ்ந்து வருவது தினத்தந்தி.\nஇந்தியாவின் எந்த மூலையிலிருந்து தமிழகத்திற்குப் பிழைப்புத்தேடிவரும் கல்வியறிவு அற்றோர் நமது தாய்மொழியாம் தமிழை- முதலில் படித்திட -பின்னர் தெளிவாகப் பேசிட- ஏன் எழுதவும் கற்றுக் கொண்டு தமிழக மக்களுடன் ஐக்கியமாகத் துணை நிற்பது தினத்தந்தி நாளிதழ்.\nஅண்மையில் மறைந்த அதன் உரிமையாளரின் வரலாறு, மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமியால்,\nசிவந்தி ஆதித்தனார் சாதனைச் சரித்திரம்\nஎன்ற பெயரில் எழுதப்பெற்றுள்ளது. அதனை வலைப்பூ அன்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்தப்பதிவு தமிழன்னைக்கு ஓர் காணிக்கை..\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/new.php?category=news", "date_download": "2019-02-16T08:55:59Z", "digest": "sha1:6PONONUQSP267TGUIF3PGPQKSVKNIHP5", "length": 11950, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "செய்திகள் •et; New tamil websites & blogs", "raw_content": "\nபிறந்தநாளில் மெழுகுவர்த்தி ஊதுவது ஏன்\nஇளம்பெண்கள் உடலை பராமரிக்கும் வழிமுறைகள் \nEThanthi - பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை\nநான் மட்டும் தப்பி வந்தேன் சண்முகநாதன் எம்.எல்.ஏ | I only have escaped சண்முகநாதன் எம்.எல்.ஏ | I only have escaped\nஅந்த ஹீரோயின் இருக்கணும் - அடம் பிடித்த பிரபுதேவா | Be the hero - Deva adamant \nEThanthi - சரத்குமார் ஓபிஎஸ்-க்கு ஆதரவு\nதுரோகம் பண்ணிடாதீங்க வளர்மதியிடம் கதறும் ஆடியோ | Do not do it to betray those who cry Valarmathi Audio \nசெயற்கை சூரியனை உருவாக்கிய நாடு சீனா | China has created artificial sun \nசவுதி அரேபியாவில் நிகழ்ந்த கொடுமை | The violence in Saudi Arabia \nவர்தா புயல் :அவசர உதவி தொலைப்பேசி எண்��ள் ~ காரைக்கால்\nஜெயலலிதா மரணமும் அப்துல் கலாமின் மரணத்தில் உள்ள மர்மம்\nஎன்னது தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி வெறும் வதந்தியா\nஈழத்தமிழ் பெண்மணி சுவிட்சர்லாந்து நாட்டில் குடியுரிமை வழங்கும் குழுவில் ~ News tamil\nஏ.டி.எம் கார்டு தகவல் திருட்டு இந்தியாவுக்கு எதிரான சீன யுக்தி ~ காரைக்கால்\nகைப்பேசி மூலம் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தகவல்களை சரி பார்ப்பது எப்படி \nமதுவால் சீரழியும் பள்ளி மாணவர்கள்\nஅரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள் ~ காரைக்கால்\nஉலகின் சிறந்த விமான நிலையம்... சிங்கப்பூருக்கு முதலிடம்.\nஐஎஸ் தீவிரவாதி இடம் இருந்து தப்பிய சிறுமி \nகர்ப்பிணியைத் தாக்கிய போலீஸ்... மருத்துவமனையில் நடந்த கொடுமை \n84 வயதில் 59 வயது மாடல் அழகியைத் திருமணம் செய்து விஜய் டிவி ஓனர் \n500 ரூபாய் நோட்டில் கருப்பு கோடுகளா.\nசாதித்து காட்டிய சவுதிமன்னர் சல்மான் | Achievement of Saudi King \nவிரைவில் ரிலீஸாகிறது அம்மா தியேட்டர்... 10 ரூபாய்தான் டிக்கெட் | Amma Theatre \nதிருட ஒன்றும் கிடைக்காததால் வீட்திற்கு தீ | Because Arson for House Nothing to Rob \nகனடாவில் காதலன் கொடுத்த ஒரு முத்தத்தில் இறந்த பெண் | The dead woman's lover kiss \nஒரு மணி நேரம் பறக்க ஒரு கோடி.. ஏர்ஃபோர்ஸ் ஒன் | One Crore per Hour \nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://reformsmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=36:third-workshop-on-establishment-and-implementation-of-management-reform-cells&catid=8:latest-news&Itemid=127&lang=ta", "date_download": "2019-02-16T09:59:19Z", "digest": "sha1:F64XWNQEVPK5DQJ2TKJRAWMUXHWCOLZY", "length": 9939, "nlines": 60, "source_domain": "reformsmin.gov.lk", "title": "முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் தாபிதமும் அமுலாக்கமும் பற்றிய மூன்றாவது செயலமர்வு", "raw_content": "\nசேவை பிரமாணங்கள், ஆட்சேர்ப்பு திட்டம் திருத்தியமைத்தல்\nதொழிற்பாட்டு மற்றும் பணி செயன்முறை மீளாய்வு\nநீங்கள் இருப்பது : முகப்பு Latest News முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் தாபிதமும் அமுலாக்கமும் பற்றிய மூன்றாவது செயலமர்வு\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் தாபிதமும் அமுலாக்கமும் பற்றிய மூன்றாவது செயலமர்வு\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் தாபிதமும் அமுலாக்கமும் பற்றிய மூன்றாவது செயலமர்வு இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகத்தில் தொலைக்கற்றல் நிலையத்தில் 2011.07.26 ஆம் திகதியன்று இடம்பெற்றது. முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்களின் ஏற்பாட்டாளர்களுக்கான கூட்டம் அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க தலைமையில் இடம் பெற்றது.\nஅந்தந்த அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த வைபவத்தில் செயலாளர்கள், முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடத்தின் ஏற்பாட்டாளர்கள்பங்குபற்றியதோடு, செயலாளர் திரு. ஜி.கே.டீ. அமரவர்தன, அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி. கீதமனி கருணாரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nஓய்வூதியத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திரு. கே.ஏ. திலகரத்ன, கடந்த அண்மைக் காலங்களில் நிறுவனத்தில் முகாமைத்துவ மறுசீரமைப்புக்கள் அறிமுகப்படுத்தும் அதன் முயற்சியில் ஓய்வூதியத் திணைக்களம் எதிர்கொண்ட பிரச்சினைகளும் சவால்களும் பற்றி விளக்கிய ஓய்வூதியத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திரு. கே.ஏ. திலகரத்ன அது தொடர்பில் எடுக்கப்பட்ட பரிகார நடவடிக்கைகள், எதிர்காலத்தில் இச் செயற்பாட்டை தொடராக முன்னெடுத்துச் செல்வதைஉறுதிப்படுத்துவதற்குஅமுல்படுத்தப்படவுள்ள பிரேரணைகளையும் விளக்கினார். மேலும் இது தொடர்பில் பங்கேற்பாளர்களிடையே கருத்துக்களும் பரிமாறப்பட்டன.\nசிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி. கீதமனிகருணாரத்ன முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிப்பதில் எடுக்கப்படவேண்டிய சாதகமான நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிட்டுக் காட்டினார். இவ்வைபவத்தில்கௌரவ அமைச்சர் தான் இவ்விடயத்தில் நேரடியாக தலையிடுவதாகவும் தெரிவித்தார்.தேவையாயின் அமைச்சுச் செயலாளர்களுக்கு முகாமைத்துவ மறுசீரமைப்பு கூடங்கள் தாபித்தலின் முக்கியத்துவத்தை தலையிட்டு விளக்குவதாகவும் உறுதியளித்தார்.\nசம்பளங்கள் மற்றும் ஆளணி ஆணைக்குழுவின் உசாவுனர் திரு. உபசேன சேனாநாயக்க, அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதில் பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகள், வழிகாட்டல்கள், நடைமுறைகள் பற்றி முன்வைப்புரையொன்றை செய்ததோடு, முகாமைத்துவ உசாவுனர் திரு. நிஷான்த கமலதாச முகாமைத்துவ மறுசீரமைப்புக்கள் தொடர்பில் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோரின் மனப்பாங்கு குறித்தும் முகாமைத்துவ மறுசீரமைப்பு கூட அங்கத்தவர்களின் திறன் அபிவிருத்தி குறித்தும் கருத்துக்களை தெரிவித்தார்.\nஅனைத்து அங்கத்தவர்களும் அடுத்த முகாமைத்துவ மறுசீரமைப்பு கூட செயலாளர்கள், ஏற்பாட்டாளர்கள் கூட்டத்தை 2011.09.26 ஆம் திகதியன்று தொலைக்கற்றல் நிலையத்தில் நடாத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nஉங்கள் பயனர் பெயரை மறந்துள்ளீர்களா\nபொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு\nதகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை\nஅரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/sports/11834-6-1", "date_download": "2019-02-16T09:03:56Z", "digest": "sha1:N5G22I4ROIXWS5A3L7DFFARTTEDFNY4W", "length": 6850, "nlines": 140, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பனாமா அணியை 6-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்குச் செல்கிறது இங்கிலாந்து!", "raw_content": "\nபனாமா அணியை 6-1 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்குச் செல்கிறது இங்கிலாந்து\nPrevious Article தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது நடப்பு சேம்பியன் ஜேர்மனி : பிரேசில், சுவிட்சர்லாந்து அபார ஆட்டம்\nNext Article செர்பியா வீழ்ந்தது சுவிஸிடம் மட்டுமல்ல, தனது அரசியல் பலவீனத்திலும் தான்\nநேற்றைய உலக கோப்பை கால்ப்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணி பனாமா அணியை 6-1 என வீழ்த்தியது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு இங்கிலாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது.\nஜப்பான் - செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமநிலை கண்டது. போலந்து - கொலம்பிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொலம்பிய அணி 3-0 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போலந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.\nஇன்று சவுதி அரேபியா - எகிப்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், பலம் வாய்ந்த உருகுவே - ரஷ்யா அணிகளுக்கு இடையிலான போட்டியும், ஈரான் - போர்த்துக்கல் அணிகளுக்கு இடையிலான போட்டியும் ஸ்பெயின் - மொரொக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெறுகிறது.\nஇதுவரை நடந்து முடிந்த போட்டி நிலவரப்படி அடுத்த 16 அணிகள் சுற்றுக்கு, ரஷ்யா, உருகுவே, இங்கிலாந்து, பிரான்��், குரோஷியா, மெக்ஸிகோ, பெல்ஜியம் அணிகள் ஏற்கனவே தெரிவாகியுள்ளன.\nPrevious Article தகுதிச் சுற்றில் இருந்து வெளியேறியது நடப்பு சேம்பியன் ஜேர்மனி : பிரேசில், சுவிட்சர்லாந்து அபார ஆட்டம்\nNext Article செர்பியா வீழ்ந்தது சுவிஸிடம் மட்டுமல்ல, தனது அரசியல் பலவீனத்திலும் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_18.html", "date_download": "2019-02-16T09:11:07Z", "digest": "sha1:5J6QFVBJVSHPNKTSBDNFI7T4K2JS7VSA", "length": 7549, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "பிரதமரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nபிரதமரின் சுதந்திர தின வாழ்த்து செய்தி\nசுதந்திரம்´ மிகவும் அர்த்தமுள்ளதாக மாற வேண்டுமாயின் ஒரு நாட்டில்´ மக்கள் சமூகமொன்றில் மனிதனைப் போன்றே பொருளாதாரம், சமூகம், அரசியல், ஆன்மீகம் என அனைத்து அம்சங்களிலும் ஒருங்கிணைவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, சுதந்திரத்தை வெறுமனே ஒரு கொண்டாட்டம் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு முறையான திட்டமிடலும் கூட்டு அர்ப்பணிப்பும் அத்தியாவசியமானதாகும்.\nநீண்டகாலமாக எமது நாடு அடிமைப்பட்டிருந்த வெளிநாட்டவரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றமையைக் கொண்டாடும் சுதந்திர தினமானது, இன, சமய பாரபட்சங்களைத் தோற்கடித்து, அவற்றைத் தாண்டிச் சென்று ´தேசிய சுதந்திரத்தை´ மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றியமைக்கும் சமூக மாற்றத்திற்கு வழியமைக்கக்கூடிய கலந்துரையாடலுக்கும் செயற்பாடுகளுக்கும் சிறந்ததோர் சந்தர்ப்பமாகும்.\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறுபட்ட தடைகள், சவால்கள் மத்தியில்கூட புதிய சமூக, அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்கும், ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்கும் நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அதன் சிறந்த பெறுபேறுகளை நாம் சமூகம் என்ற வகையில் இன்று அனுபவித்து வருகிறோம். அந்த சிறந்த சமூக மாற்றங்களே ஜனநாயக விரோத, அதிதீவிர சக்திகளுக்கு எதிராக எம்முடன் கைகோர்த்து நின்றன.\n71 ஆவது தேசிய தினத்தைக் கொண்டாடும் இச்சந்தர்ப்��த்தில் முன்னேற்றகரமான சமூக, அரசியல் சூழலொன்றில் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ்வதற்குப் பலமான பொருளாதாரம், நிலையான அரசு, வளமான தேசத்தினை உருவாக்க ஒன்றிணைந்து செயற்பட உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/taanaa-movie-preview-news/", "date_download": "2019-02-16T09:53:15Z", "digest": "sha1:DWRR26AWVLVHCDE5LDFMVNSXPQMYISXE", "length": 13493, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் புதிய திரைப்படம் ‘டாணா’", "raw_content": "\nவைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் புதிய திரைப்படம் ‘டாணா’\nநோபல் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.சி.கலைமாமணி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘டாணா’.\nஇந்தப் படத்தில் வைபவ் கதையின் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடிக்கின்றனர்.\nஇணை தயாரிப்பு – எச்.எஸ்.கான், தயாரிப்பு நிர்வாகம் – வி.சுதந்திரமணி, இசை – விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – சிவா.ஜி.ஆர்.என். படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், கலை இயக்கம் – பசர் என்.கே.ராகுல், சண்டை பயிற்சி – கூட்டி, ஆடை வடிவமைப்பு – கீர்த்தி வாசன், விளம்பர வடிவமைப்பு – 24 AM, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா.\nஇந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குநரான யுவராஜ் சுப்ரமணி.\nபடம் பற்றி யுவராஜ் சுப்ரமணி பேசுகையில், “என்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சல���ப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவைதான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பதுதான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்பு தன்மையுடன் இத்திரைப்படத்தில் செயயவிருக்கிறேன்..” என்கிறார்.\nபடம் பற்றியும் கதைத் தேர்வு பற்றியும் தயாரிப்பாளர் கலைமாமணி பேசும்போது, “இந்த சூப்பர் நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில்தான் அமைந்திருக்கிறது. இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்பவே ரசித்தேன். இந்தக் கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்குள் உருவான பின்புதான் படமே துவங்கியது.\n‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த வகை காமெடி பேய் படங்களில் தன்னை நிரூபித்தவர் நடிகர் வைபவ். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக் கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. இவர்கள் இருவருமே ஹீரோ, ஹீரோயினாக நடிக்கவுள்ளனர்.\nமுக்கிய நடிகர்களான யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் இருவரும் இயக்குநரின் தேர்வு என்றாலும் அவர்களது கதாபாத்திரத்திற்கு சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாபாத்திரமாக இல்லாமல், வேறொரு கேரக்டர் ஸ்கெட்ச்சில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம், பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும்…” என்றார்.\nactor vaibhav actress nandita swetha producer kalaipuli g.sekaran slider taanaa movie taanaa movie preview இயக்குநர் யுவராஜ் சுப்ரமணி டாணா திரைப்படம் டாணா முன்னோட்டம் தயாரிப்பாளர் கலைமாமணி நடிகர வைபவ் நடிகை நந்திதா ஸ்வேதா\nPrevious Postசாமி-2 ஸ்கொயர் – சினிமா விமர்சனம் Next Postஉதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், 'கயல்' ஆனந்தி இணையும் ‘ஏஞ்சல்’\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/himachal-pradesh-state-co-operative-bank-ifsc-code-himachal-pradesh.html", "date_download": "2019-02-16T08:56:19Z", "digest": "sha1:KOIXMJKMRQAHV5BO6W4GN77LLGT7PEXL", "length": 32139, "nlines": 314, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Himachal Pradesh State Himachal Pradesh State Co-Operative Bank IFSC Code & MICR Code", "raw_content": "\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் இண்டர்நாஷ்னல் இந்தோனேஷியா பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பாங்க் ஆஃப் டோக்யோ மிட்சுபிஷி பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் கேப்பிடல் லோக்கல் ஏரியா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிபிஎஸ் பாங்க் டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad டாய்ச்சு பாங்க் தனலட்சுமி பாங்க் டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹ��காரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் மகாநகர் கோஆப்ரேட்டிவ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் மஷ்ரெக் பாங்க் மிசுஹூ கார்பரேட் பாங்க் நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development National Bank of Abu Dhabi PJSC நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வத் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank ஸ்ரீ சத்ரபதி ராஜரிஷி சாஹூ அன்பன் கோ-ஆஃப் பாங்க் Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க் Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட��டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி கர்நாடகா ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி சூரத் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nமாநிலத்தை தேர்ந்தெடுக்க Himachal Pradesh\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\nஆதார் அட்டையால் வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் கொள்ளை..\nசெப்டம்பர் 2018-ல் தான் வங்கி கணக்குகள், மொபைல் சேவைகள் போன்ற சில சேவைகளுக்கு...\n\"நான் ரோஷக்காரன் திருடன் இல்லை\"..கொந்தளிக்கும் விஜய் மல்லயா..\nஎத்தனை பேருக்கு வாயில பீர் வார்த்த மனுஷன்..அவருக்கு இப்படியொரு நிலைமையா என்ற...\nஇனி ATM இயந்திரங்களில் Cheque-களுக்கும் காசு கொடுக்கும், ATM கார்டுகள் இல்லாமலும் காசு எடுக்கலாம்.\nதலைப்பு உண்மை தாங்க. இனிமேல் நாம் ATM இயந்திரங்களில் இருந்து ATM அட்டைகள்...\n60 சதவீத இந்தியர்கள் வங்கிகளையே பார்த்ததில்லை.. அதிர்ச்சி அளித்த அருண் ஜேட்லி\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அன்மையில் நடைபெற்ற சேமிப்பு மற்றும்...\nபாஸ் அனுமதி இல்லாமல் கற்பமானது ஏன்.. கருக்கலைப்பு செய் அல்லது தண்டனை அனுபவி..\nசீன வங்கி நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் பாஸ் அனுமதி இல்லாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tamil-thoughts-motivation-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:40:26Z", "digest": "sha1:QBV7DONDTNGNCQQVHTJDC4DLK3WV4YTG", "length": 8866, "nlines": 146, "source_domain": "tamilthoughts.in", "title": "Tamil Thoughts Motivation For Students - செயல்தூண்டுதல் | Tamil Thoughts", "raw_content": "\nTamil Thoughts ஏழு கொடிய பாவங்கள்\nசெயல்தூண்டுதல் என்பது நெருப்பு போன்றது. அதற்கு மேலும் மேலும் எரிபொருளை அளிக்காவிட்டால் அது அணைந்து விடும். எந்தவொரு பயிற்சியும், உணவும் எவ்வாறு நீண்ட நாள் நீடித்து நிற்காதோ, அது போன்றே செயல்தூண்டுதலும் நெடுநாள் நீடித்து நிற்காது.\nசெயல்தூண்டுதல் என்பது செயல்களை (Actions) அல்லது உணர்வுகளை (Emotions) ஊக்குவிக்கின்ற ஒன்றாகும். செயல்தூண்டுதல் சக்திவாய்ந்தது. இது உங்களை செயலில் ஈடுபடுவதற்காக இணங்க வைக்கும்; ஏற்றுக் கொள்ள வைக்கும்; முன்னோக்கி நடத்தும்.\nஅதாவது, செயல்தூண்டுதலைச் செயலுக்கான தூண்டுதல் என்று விளக்கலாம். இது கிட்டத்தட்ட உங்களது வாழ்வையே மாற்றிவிடும் ஒரு சக்தியாகும்.\nஉந்துசக்தி அதிகரித்தல் (Motivation Goes Up): இறையாகப் போகும் மிருகம் தன்னை உண்ணவரும் விலங்கை விட வேகமாக ஓடி தப்பித்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம்; இங்கே, ஒன்று தன்னுடைய உணவிற்காகப் பாய்கிறது. மற்றொன்றோ தன்னுடைய உயிருக்காகப் பாய்கிறது.\nபயம் உந்துதல் (Fear Motivation): ஒரு பணியாளரிடம் ஒரு வாடிக்கையாளர் “இங்கே நீங்கள் எப்பொழுதில் இருந்து நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர், “என்னை அவர்கள் வெளியேற்றுவதாக பயமுறுத்திய நாளிலிருந்து” என்று பதிலளித்தார்.\nஊக்கம் சார்ந்த செயல்தூண்டுதல் (Incentive Motivation): ஊக்குவிப்பு பலமாக இருக்கும் வரை, இது மிகவும் நன்றாகவே வேலை செய்யும். ஒரு கழுதை இருக்கிறது. அதற்கு முன்னால் ஒரு கேரட் ஆடிக் கொண்டிருக்கிறது. அந்தக் கழுதைக்கு பின்னால் ஒரு வண்டியும் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கழுதைக்கு பசி இருக்கும் வரை, இந்த ஊக்குவிப்பு செயல்தூண்டுதல் வேலை செய்யும். அவ்வப்போது கேரட்டைக் கழுதை கடிக்கும் படி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது சோர்வடைந்து விடும். கழுதை கேரட்டைக் கடித்தவுடனே, அதன் வயிறு நிரம்பிவிடும். அது மீண்டும் வண்டியைய் உற்சாகமாக இழுக்கும்.Metaphor called – “Carrot and Stick Culture”.\nஇதை அப்படியே நமது வியபாரச் சூழலிலும் நாம் பார்க்கலாம். தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டியதும், விற்பனை பிரதிநிதிகள் வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள். ஏனென்றால் அவர்களது செயல்தூண்டுதல் அந்த அளவிற்குத்தான் வேலை செய்கிறது. இது வெளிப்புறமானது; உள்ளார்ந்தது இல்லை.\nஇந்த தினம் ஒரு தகவல் – சுயஉந்துதல் செயல்தூண்டுதல் பற்றிய தங்களது கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/documentary-director-panchu-arunachalam-screened-14th-chennai-international-film-festivalgallery/", "date_download": "2019-02-16T09:44:32Z", "digest": "sha1:UPGUHPZOYR4FEKP2WCHOSP3KJ7EPWLE4", "length": 9480, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "Documentary on Director Panchu Arunachalam Screened @ 14th Chennai International Film Festival(Gallery) – Leading Tamil News Website", "raw_content": "\nஇதுவரை எத்தனை ரூ.100 கோடிகள் தெரியுமா ரஜினி மட்டுமே செய்த சாதனை\nதமிழகத்தை தாண்டி 29 நாட்களில் கர்நாடகாவில் விஸ்வாசம் செய்த சாதனை\n இப்போ எப்படி இருக்காங்க தெரியமா\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/old-heroes-new-demand/", "date_download": "2019-02-16T09:42:09Z", "digest": "sha1:IMFN25ZXXLWRMPNGQWLPGZUKHEQLCBLN", "length": 8533, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "பழைய ஹீரோதான்! ஆனா புது மார்க்கெட் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nபழைய ஹீரோக்கள் மீது புதுவெளிச்சம் அடிக்கும் நேரமிது இதற்கு அரவிந்த்சாம�� ஒரு உதாரணம். ‘தனியொருவன்’ படத்திற்கு பின், தவிர்க்க முடியாத செகன்ட் ஹீரோ ஆகியிருக்கிறார் அவர். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ ரகுமான். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே டிமாண்ட் ஹீரோ ஆகிவிடுவார் போலிருக்கிறது மம்பட்டியான் தியாகராஜன் இதற்கு அரவிந்த்சாமி ஒரு உதாரணம். ‘தனியொருவன்’ படத்திற்கு பின், தவிர்க்க முடியாத செகன்ட் ஹீரோ ஆகியிருக்கிறார் அவர். அதற்கப்புறம் ‘துருவங்கள் பதினாறு’ ரகுமான். கிட்டத்தட்ட அவர்களைப்போலவே டிமாண்ட் ஹீரோ ஆகிவிடுவார் போலிருக்கிறது மம்பட்டியான் தியாகராஜன் வீட்டிலேயே ஒரு ஹீரோவை வைத்துக் கொண்டு வெளிப்படங்களில் தலை காட்டாமல் இருந்தவர், திடீரென ‘எமன்’ படத்தில் நடித்தது பலருக்கும் வியப்பு.\nஎப்படி நடந்தது இந்த சம்பவம் விஜய் ஆன்ட்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்சை தியாகராஜன்தான் வாங்கியிருக்கிறார். “வாங்க… இந்தப்படத்தை இந்தியில் பண்ணலாம்” என்று இவர் அழைக்க, “வாங்க எமன் படத்தில் நடிக்கலாம்” என்று ஜீவா சங்கர் பதிலுக்கு அழைக்க, முதலில் நடந்த முகூர்த்தம்தான் எமன் படத்தில் தியாகராஜன் நடித்த விஷயம் விஜய் ஆன்ட்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸ்சை தியாகராஜன்தான் வாங்கியிருக்கிறார். “வாங்க… இந்தப்படத்தை இந்தியில் பண்ணலாம்” என்று இவர் அழைக்க, “வாங்க எமன் படத்தில் நடிக்கலாம்” என்று ஜீவா சங்கர் பதிலுக்கு அழைக்க, முதலில் நடந்த முகூர்த்தம்தான் எமன் படத்தில் தியாகராஜன் நடித்த விஷயம் எமன் படத்தில் தியாகராஜனின் கேரக்டர் பெயர் கருணாகரன். இது அரசியல் படம் என்பதாலேயே இந்த கேரக்டர் பெயர் கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.\nஇப்பவே ‘எமன்’ படம் பற்றி இன்டஸ்ட்ரியில் ஆஹா ஓஹோ பாராட்டுகள். “பிச்சைக்காரன் படம் ஹிட்டுன்னா, எமன் பேய் ஹிட் ஆகும். ஏன்னா இது அதைவிட பல மடங்கு சுவாரஸ்யமான படம்” என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தில் தியாகராஜனின் நடிப்பும், லுக்கும் கோடம்பாக்கத்தின் பல இயக்குனர்களை இவர் வீட்டுப்பக்கம் நடமாட வைத்திருக்கிறது.\nஅவர்களுக்கெல்லாம் என்ன பதில் வைத்திருக்கிறார் மம்பட்டியான் “பிசினஸ்ல நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கு. ஸ்கிரிப்ட் என்னை மயக்குச்சுன்னா, பிசினசை கொஞ்சம் ஓரம் கட்டிவிட்டு நடிப்பேன். வர்ற இயக்குனர்களும், அவர்கள் கொண்டு வர்ற கதைகளும்தான் என்னை கூப்பிடணும்” என்றார்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100391", "date_download": "2019-02-16T09:06:09Z", "digest": "sha1:QXXFOFV34HSPPOYNGLNFBB5VVDYRVQCN", "length": 7997, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "நியோகா", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81 »\nசுமதி [கருப்பி] என் பதினேழாண்டு கால நண்பர். கனடா [டொரெண்டோ] வில் குடியிருக்கிறார். அவர் இயக்கிய நியோகா என்னும் திரைப்படம் நாளை [13-8-2017] அன்று சென்னை பிரசாத் லேப் அரங்கில் மாலை 6 மணிக்குத் திரையிடப்படுகிறது. [68 அருணாச்சலம் சாலை, சாலிகிராமம் சென்னை]\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: சுமதி, திரைப்படம், நியோகா\nவிஷால்ராஜா கதைகள் பற்றி அனோஜன்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை க��றுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_285.html", "date_download": "2019-02-16T10:33:46Z", "digest": "sha1:4QKST6673LSOHH6DEO5CUEWCRMBGCKTS", "length": 9620, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "வெடிபொருளுடன் இளைஞன் கைது! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வெடிபொருளுடன் இளைஞன் கைது\nடாம்போ April 26, 2018 இலங்கை\nஅண்மையில் விடுவிக்கப்பட்ட யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் காணப்பட்ட வெடிபொருள்களை சேகரித்து செல்ல முற்பட்ட ஒருவரை இன்று (25) காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nயாழ் குருநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட நபரிடமிருந்து மிகவும் அபாயகரமான சுமார் 10 கிலோ கிராம் நிறையுடைய வெடி மருந்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.\nபடையினரின் கட்டுப்பாட்டிலிருந்து குறித்த பகுதி அண்மையில் விடுவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த அபாயகரமான வெடிபொருட்களை சேதப்படுத்தி, குறித்த வெடிமருந்தை சேகரித்து அதனை வேறு பகுதிக்கு எடுத்துக் செல்ல குறித்த நபர் முற்பட்டுள்ளார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிந��ச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/776869.html", "date_download": "2019-02-16T09:12:07Z", "digest": "sha1:KFGZJUE22PRSNUS2B3724NJ4NJFVXNC7", "length": 6455, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஐம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்-ஐவர் உயிரிழப்பு", "raw_content": "\nஐம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்-ஐவர் உயிரிழப்பு\nJuly 4th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஐம்மு – காஷ்மீர் மாநிலம் பால்டால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, ஒரு பெண் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.\nபால்டால் பகுதியில் உள்ள பிராரிமார்க் என்ற இடத்தில், நேற்று (செவ்வாய்க்கிழமை) திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nகாஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில், அடிக்கடி நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்று வருகிறது.\nஇந்நிலையில், நேற்று மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதையடுத்து, தகவலறிந்து அங்கு வந்த மீட்புப்படையினர் நிலச்சரிவில் சிக்கிய உடல்களை மீட்டனர்.\nமேலும் காயம் அடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nபாலியல் அடிமையாக விற்கப்பட்ட பெண்: நிர்வாண வீடியோ எடுத்ததாக கண்ணீர் பேட்டி\nதிருடத்தான் சென்றேன், ஆனால்… கமல் வீட்டுக்குள் நுழைந்த திருடன் வாக்குமூலம்\nவெளியே தெரிந்த காதல்-பிரித்து விடுவார்கள் என நினைத்து விபரீத முடிவு எடுத்த ஜோடி\nபூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலம்: திடுக்கிடும் பின்னணி தகவல்கள்\nமகனின் நிச்சயார்த்தத்திற்கு கோடிகளை கொட்டி செலவழித்த அம்ப���னி\nஉத்தரகாண்டத்தில் பஸ் விபத்து – 48 பயணிகள் உயிரிழப்பு\nஅவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட ஈழ அகதிகள்\nபயணச்சிட்டை எடுக்கக் கூறிய பேருந்து நடத்துனர்- குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற தந்தை\nதரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தி- ஐவர் உயிரிழப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/children-ear-care-tips/", "date_download": "2019-02-16T09:15:15Z", "digest": "sha1:2REZ3JOLB5PDNVFIJORGCVILLVVFEISM", "length": 9413, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெற்றோர்கள் குழந்தையின் காதை எவ்வாறு சுத்தம் செய்யவேண்டும்? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome குழந்தை நலம் பெற்றோர்கள் குழந்தையின் காதை எவ்வாறு சுத்தம் செய்யவேண்டும்\nபெற்றோர்கள் குழந்தையின் காதை எவ்வாறு சுத்தம் செய்யவேண்டும்\nகுழந்தைகள் நலன்:குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து பார்க்கலாம்.\nகுழந்தையின் காது பராமரிப்பு: செய்ய வேண்டியவை – செய்யக்கூடாதவை\nகுழந்தையின் காதுகள் மிகவும் மிருதுவானவை. எனவே குழந்தைகளின் காதுகளை பாதுகாப்பதில் பெற்றோர்கள் தனிகவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் காது பரமாரிப்பில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவைக் குறித்து இப்போது பார்க்கலாம்.\nகாதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் குழந்தையின் காதுகளில் பட்ஸ், ஊக்கு போன்றவற்றை நுழைக்காதீர்கள். காதுகளைப் பராமரிக்க இயல்பாகவே சிபம் என்ற மெழுகு போன்ற திரவம் காதுகளில் சுரக்கும். அதனை அழுக்கு என்று தவறாக புரிந்துகொண்டு சுத்தப்படுத்தி விடாதீர்கள். காதுகளின் வெளிப்புறத்தைமட்டும் மாதம் ஒருமுறை தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்துவது நல்லது.\nகுழந்தையின் காதுகளில் ஏதேனும் சிறிய பூச்சி சென்றுவிட்டால், சுத்தமான எண்ணெயை அவர்களின் காதுகளில் ��ற்றி, முதலில் அந்தப் பூச்சியைச் செயலிழக்கச் செய்யுங்கள். அதன் பின்னர் காது-மூக்கு-தொண்டை சார்ந்த மருத்துவரை அணுகி, பூச்சியினை எடுத்துவிடுவது நல்லது. எக்காரணம் கொண்டும் சூடான எண்ணெய், தண்ணீரை காதில் ஊற்றாதீர்கள்.\nகுழந்தைகள் காதில் பட்டாணி, காய்கறிகள் போன்று எளிதில் நீரில் ஊறக்கூடிய பொருளை நுழைத்துவிட்டால், எக்காரணம் கொண்டும் காதுகளில் தண்ணீர் ஊற்றாதீர்கள். அவை தண்ணீரில் ஊறி வெளியே எடுக்க முடியாத நிலைக்கு போய்விடலாம். எனவே உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. அதேபோல காதில் சீழ் வடிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.\nகுழந்தைகள் பாடல் கேட்க அல்லது போனில் பேச என இயர் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். தவிர்க்க முடியாத சூழலில்கூட இயர் போனுக்கு பதில் ஹெட் போன்களைப் பயன்படுத்தலாம்.\nகுழந்தைகளுக்கு காது குத்தும்போது ஆசாரிகளிடம் இருக்கும் காது குத்தும் ஊசியை ஒரு முறை ஆண்ட்டி செப்டிக் மருந்தில் முக்கி எடுக்க வேண்டியது அவசியம். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜியை தடுக்கலாம்.\nபச்சிளம் குழந்தைகளின் காது தசைகள் மிகவும் மென்மையானவை எனவே அவர்கள் காதினைச் சுத்தம் செய்யும்போது மிதமான சூட்டில் இருக்கும் நீரில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து மெதுவாக வெளிப்புறம் மட்டும் துடைத்து எடுக்கலாம்.\nPrevious articleகணவன் மனைவி கட்டில் உறவை நிறுத்தினால் வரும் பிரச்சனைகள்\nNext articleபெண்களின் கருப்பை அகற்றுவதால் ஏற்படும் பிரச்சணைகள்\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது மார்பில் வலி உண்டாகும் காரணம்\nஉங்களுடைய குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணம்\nபெண் குழந்தைகளுக்கு பெற்றோர் வழங்கவேண்டிய அறிவுரைகள்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-06-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-02-16T09:40:06Z", "digest": "sha1:67NWUNVXN2CCWPDK7MFGKDXBVKAN4KD3", "length": 16019, "nlines": 166, "source_domain": "www.yaalaruvi.com", "title": "டிசம்பர் 06: அம்பேத்கர் மறைந்த தினம் இன்று", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கா�� வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nவரலாறுகள் டிசம்பர் 06: அம்பேத்கர் மறைந்த தினம் இன்று\nடிசம்பர் 06: அம்பேத்கர் மறைந்த தினம் இன்று\nபாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி பிறந்தார்.\nஇந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான்.\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர்.\nபொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர்.\n‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்.\nஇவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.\n1948-ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954-ம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது.\nஇவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது.\n1955-ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6 இல் டெல்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.\nPrevious articleகல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி\nNext articleஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபெப்ரவரி 16: கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது\nபெப்ரவரி 15: ஜெரமி பெந்தாம் ஆங்கிலேய மெய்யியலாளர் பிறந்த தினம்\nபெப்ரவரி 14: ஜேம்ஸ் குக் ஆங்கிலேயக் கப்பற் தளபதி, நாடுகாண் பயணி மறைந்த தினம்\nபெப்ரவரி 13: இன்று உலக வானொலி தினம்\nபெப்ரவரி 12: செங்கை நாள் இன்று\nபெப்ரவரி 11: அணு ஆயுதம் தடை செய்யும் ஒப்பந்தம் அமெரிக்கா உட்பட 87 நாடுகள் கையெழுத்திட்டன\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவ��து தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=132", "date_download": "2019-02-16T09:18:45Z", "digest": "sha1:32PNZXBRUYLA2LLRCRDZQ7FN46E3K5FB", "length": 7426, "nlines": 85, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » புத்தகம் வாசித்தேன் – சிறப்புச் சிறுகதைகள்", "raw_content": "\nபுத்தகம் வாசித்தேன் – சிறப்புச் சிறுகதைகள்\nFiled under ஐ) புத்தகம் வாசித்தேன் by admin\nதலைப்பு – புத்தம் புதிய சிறப்புச் சிறுகதைகள்\nசமீபத்துல படிச்ச புத்தகங்கள்-ல உடனடியா குறிப்பிடவேண்டியது இந்த சிறுகதைத் தொகுப்பு. பதினைந்து கதைகள் இருக்கு, ஒவ்வொன்னும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் எழுதினது.\nஇதுல எனக்கு ரொம்பவும் பிடிச்சது இரா. முருகன் எழுதின இருபத்துநாலு பெருக்கல் ஏழு (24 x 7) . கம்ப்யூட்டர் கம்பெனியில வேலை வேலைன்னு எப்படி மக்களை சக்கையா பிழிஞ்சி எடுக்கிறாங்கன்னு ரொம்ப அழகா சொல்லி இருக்காரு.\nசீனியர் மேனேஜர் பதவி இருந்தாலும், கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்கலையின்னா மேலிடத்துலருந்து என்னமாதிரியெல்லாம் அழுத்தம் கொடுப்பாங்க… எப்படிப்பட்ட அலட்சியங்களையெல்லாம் சந்திக்கணும் (முகம் துடைக்க டாய்லெட் டிஸ்யூ..)..\n“டெலிவிஷன் பெட்டிக்குள்ள இருந்து நாலைந்து பேர் இறங்கி வராங்க…” ” டியூப்லைட் லருந்து ஆட்கள் இறங்கி வராங்க..” இப்படி உளரும் ஆளைப்பார்த்து முதல்ல சிரிப்பா வந்தாலும், இரவு பகல் பார்க்காம கண்ணாடிப்பெட்டிக்குள்ள இருந்து இருந்து அவங்க மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கும்னு யோசிக்க வைக்கிறார். மொத்தத்துல எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.\nஎஸ்.இராமகிருஷ்ணன் எழுதிய உதிரிப் பொய்கள்,\n(மகனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்காக வீட்டுவேலை பார்க்குமிடங்களில் வெவ்வேறு பொய் சொல்லும் அம்மா – கடைசி வரில இருக்கு கதை )\nபட்டுக்கோட்டை பிரபாகர் எழுதின நல்லதோர் வீணை,\n(திருமண வாழ்க்கையைப் பறிகொடுத்துவிட்டு நிற்கும் பள்ளி வாத்தியாரின் மகள், இராஜசேகரன் காதலை சொல்லி இருக்க வேண்டுமோ என்று ஏங்கும் நண்பனுடன் நாமும் ஏங்குவோம் )\nஐ ரா சுந்தரேசன் எழுதின பாலத்துக்கு அடியில் பகவத் கீதை,\n(எந்தக் காரியத்தையும் இறைவன் தொண்டாக அர்ப்பணமாகச் செய்யலாம். துப்புரவு தொழிலும் சேர்த்துத்தான்)\nஐஸ்வர்யன் எழுதின வலி சூழ் வாழ்வு,\n(திருநங்கையாக மாற விழைந்த ஒரு மாணவன் தன் ஆசிரியரின் முயற்சியால், மனவலிமையால் மீண்டு வருவது)\nஅனுராதா ரமணன் எழுதின அகிலம்\n(என்ன சொல்றது.. படிச்சுப்பாருங்க )\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=105125", "date_download": "2019-02-16T10:04:48Z", "digest": "sha1:Z2EZFXBPE2UUMRLV3VSNNEPVNTRUQTRZ", "length": 24103, "nlines": 216, "source_domain": "panipulam.net", "title": "மரணஅறிவித்தல் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்க��� கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (93)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஉலகின் மிகப்பெரிய ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமான தயாரிப்பு நிறுத்தம் – ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகடையில் சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த ஸ்லோவேனிய எம்பி\nசிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் தீ\nகே.கே.எஸ். துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்\nஉயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட மாட்டாது-பரீட்சைகள்ஆணையாளர்\nஅமெரிக்க -மெக்ஸிகோ எல்லைகளில் தத்தளித்த குடியேற்றவாசிகள்\nஅரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஅரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் - குளோபல் டைம்ஸ்\nதென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னை தயாரித்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nமதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்\nசௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.\nகருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தை\nபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.\nடாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு\nவங்தேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.\nடச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவு\nதங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.\nவங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்\nவங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.\nசிரியா: மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.\nகென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கென்யாவின் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது. மாடுகளைப் போல் அல்லாமல் ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை. பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த காணொளி\nசீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை\nசீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.\nமுதல் பக்கம் - Home\n« சிங்கப்பூர் பேச்சுவார்த்தைக்கு முன்பாக அரசியல் கைதிகளை வடகொரியா விடுவிக்க வேண்டும் : ஐ.நா. வேண்டுகோள்\nமன்னாரில் கடற்­றொ­ழி­லுக்­குச் சென்ற இரு மீன­வர்­களைக் காண­வில்லை »\nபனிப்புலம் பண்டதெருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்,சோ��நாதன் திருமதி.தனம், தம்பதிகளின் அன்பு மகன் றெணுசாத் 9,6,2018 அன்று அகால மரணம் அடைந்தார் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறீர்கள்.மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்\nசுவீடன் பண் கலைபண்பாட்டுக்கழக கோடைகால ஒன்றுகூடல்\nPosted in மரண அறிவித்தல்கள்\nOne Response to “மரணஅறிவித்தல்”\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ,சோமநாதன் திருமதி.தனம், தம்பதிகளின் அன்பு மகன் றெணுசாத் 9,6,2018 அன்று அகால மரணம் அடைந்தார்என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=108799", "date_download": "2019-02-16T09:23:27Z", "digest": "sha1:4OASDB6ZQP5B42QYKTYDUTKXGUOYSWXQ", "length": 25064, "nlines": 213, "source_domain": "panipulam.net", "title": "பப்புவாவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ கண்டனம் Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (93)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஉலகின் மிகப்பெரிய ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமான தயாரிப்பு நிறுத்தம் – ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகடையில் சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த ஸ்லோவேனிய எம்பி\nசிங்கப்பூரில் உள்ள பிரபல ஹோட்டலில் தீ\nகே.கே.எஸ். துறைமுகத்தை வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்\nஉயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட மாட்டாது-பரீட்சைகள்ஆணையாளர்\nஅமெரிக்க -மெக்ஸிகோ எல்லைகளில் தத்தளித்த குடியேற்றவாசிகள்\nஅரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஅரபுப் பாரம்பரிய உடை சம்பவம்: பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம் என்கிறார் ஒஹையோ மேயர்\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் தீவிரவாதக் குழுவின் விசுவாசி என்று ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணி மீது சுமத்தப்பட்டப் போலியான குற்றச்சாட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று ஒஹையோ மேயர் தெரிவித்திருக்கிறார்.\nஇராணுவ ரீதியிலான எதிர்ப்புக்கு சீனா தன்னைத் தயாரித்து கொள்ள வேண்டும் - குளோபல் டைம்ஸ்\nதென் சீனக் கடலில் ஏற்படக்கூடிய இராணுவ ரீதியிலான மோதலுக்கு சீனா தன்னை தயாரித்து கொள்ள வேண்டும் என்று சீன அரசு நடத்துகின்ற செய்தித்தாளான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nமதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்\nசௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.\nகருத்தறியும் வாக்கெடுப்பு: அயர்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து இடையே பேச்சுவார்த்தை\nபிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவின் விளைவுகள் அயர்லாந்து பிரதமர் மற்றும் வடக்கு அயர்லாந்தின் தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் பெரிதாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.\nடாக்கா தாக்குதலில் வங்கதேச அரசியல் தலைவரின் மகனுக்கு தொடர்பு\nவங்தேசத்தின் ஆளும் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், வங்கதேச தலைநகர் டாக்காவில், கடந்த வெள்ளியன்று தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளில் அவரின் மகனும் ஒருவர் என்று தெரியவந்ததிற்கு பிறகு அவரின் துயரம் மற்றும் அவமானம் குறித்து பேசியுள்ளார்.\nடச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையின் பங்குதாரர்கள் ஆதரவு\nதங்களுடைய ஜெர்மானிய போட்டியாளரான டச்சே போயர்ஸ் நிறுவனத்தோடு இணைவதற்கு லண்டன் பங்கு சந்தையிலுள்ள பங்குதாரர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்திருக்கின்றனர்.\nவங்கதேச தாக்குதலாளிகள் செல்வந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள்\nவங்கதேசத்தில் வெள்ளியன்று நடந்த மிக மோசமான தாக்குதலை நடத்திய ஐந்து பேரது பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.\nசிரியா: மேன்பிஜ் நகரில் மோதல்கள் அதிகரிப்பு\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் மேன்பிஜ் நகரப் பகுதியில் அதிக மோதல்கள் நடைபெற்றிருப்பதாக சிரியாவின் வடக்கிலிருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.\nகென்யாவில் பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள்\nவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கென்யாவின் உலர்வான காலநிலை, அங்கு ஒட்டகப்பாலின் வணிக வாய்ப்பை அதிகரித்துள்ளது. மாடுகளைப் போல் அல்லாமல் ஒட்டங்கள் பத்து நாட்களுக்கு தண்ணீர் இல்லாமலேயே பால் கறக்கக்கூடியவை. பெருகிவரும் ஒட்டகப்பால் பண்ணைகள் குறித்த காணொளி\nசீன முன்னாள் அதிபரின் மூத்த உதவியாளருக்கு ஆயுள் தண்டனை\nசீனாவின் முன்னாள் அதிபர் ஹு ஜிண்டாவின் முன்னாள் மூத்த உதவியாளர் லிங் ஜிஹுவா ஊழல் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.\nமுதல் பக்கம் - Home\n« இலங்கைக்கு தொடர்ச்சியான அழுத்தம் பிரயோகிக்கப்படும் – பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட்\nநியூ கலிடோனியாவில் பயங்கர நிலநடுக்கம் »\nபப்புவாவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ கண்டனம்\nஇந்தோனேசியாவின் பெரிய மாகாணமான பப்புவாவில் இடம்பெற்ற கொடூர தாக்குதலுக்கு இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.மேலும், ஆயுதக் குழுவினரின் இச்செயற்பாட�� மிருகத்தனமானது எனவும் ஜனாதிபதி கண்டித்துள்ளார்.\nஜகார்த்தாவில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இதேவேளை, இக்கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இந்தோனேசிய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.\nஇந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்துமாறு பொலிஸ் மற்றும் இராணுவ தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.\nமேலும், இவ்வாறான ஆயுதக் குழுக்களை கண்டு தாம் அஞ்சப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபப்புவாவில் பாலம் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஆயுதக் குழுவொன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 24 கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஜி8 நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கம் ஜனாதிபதி விளாடிமின் புதிர் கண்டனம்\nஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்த கருத்திற்கு காணாமல் போனோரின் உறவுகள் கண்டனம்\nவண பிதா மீதான தாக்குதலுக்கு மன்னார் ஆயர் கண்டனம்\nகுருநாகல் பள்ளிவாசல் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்\nஇலங்கையில் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானியா கண்டனம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2019-02-16T09:36:37Z", "digest": "sha1:M2J2TYP65WQM6Z7KTSWRILJ3SCLEDKVU", "length": 18947, "nlines": 152, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: நாடோடிகள் - விமர்சனத்திற்கு என்ன தலைப்புகள் வைக்கலாம்?", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nநாடோடிகள் - விமர்சனத்திற்கு என்ன தலைப்புகள் வைக்கலாம்\nநாடோடிகள் - 'அரிப்பெடுக்கும்' (போலி) காதலர்களுக்கு சவுக்கடி.\nநாடோடிகள் - மொக்கை காதல் இயக்குனர்களுக்கு 'பொளே'ரென செருப்படி.\nநாடோடிகள் - நட்பின் நீளம்.\nநாடோடிகள் - நட்பும் காதலும் கலந்த கலவை.\nநாடோடிகள் - நட்பின் வெற்றியும் 'புனிதக்(\nகாதல் செய்கிறோம் என்று ஊரை எமாற்றும் அரிப்பெடுத்த அல்லது அரைகுறை காதலர்களுக்கு செருப்பால் அடித்து பாடம் புகட்டியிருக்கிறார் சமுத்திரக்கனி. ''இதற்கு முன்னால் இதைப் போல ஒரு திரைப்படம் தமிழில் வந்திருக்கிறதா என்ன'' எனக்குத் தெரிந்து இல்லை.\nநம்ம தமிழ் சினிமா இயக்குனர்களும் சரி - பதிவர்களும் சரி, காதலை ரொம்ப ஒவராக தலையில் வைத்துக் கொண்டாடி 'புனிதமானது', 'யோக்கியமானது', 'அழியாதது', 'மனிதனாக்குவது'.... இன்னும் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது எதுவுமே - சரியாகப் புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக, அரிப்பெடுத்து வரும் காதல்களுக்குச் செல்லாது என்பதை உணர்ந்துள்ளார்களா என்று தெரியவில்லை\nபார்த்தவுடன் காதல், பேசியவுடன் காதல், உனக்காக என்ன வேணுண்ணா செய்வேன் என்று கூறி அவுத்துப் போட்டால் காதல், பழகுவோமா என்றவுடன் காதல், என்று அரைகுறைகளின் காதல்களுக்கு வக்காலத்து வாங்கும் இயக்குனர்கள் அதிகம்பேர் இங்கு இருப்பதால்தான் காதலர்கள் மீதான விவாதம் சற்று தேக்கமடைந்திருக்கிறது. 'நாடோடிகள்' பட விமர்சனங்களில் கூட பதிவர்கள் - இந்த அரைகுறை (அ) அரிப்பெடுத்த காதல்கள் பற்றி விமர்சிக்காதது எனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.\nஅதனால்தான் என் பங்குக்கு இந்த விமர்சனம்.\nமூன்று நண்பர்கள்(சசிகுமார், பரணி, விஜய்) - இவர்களில் சசிகுமாருக்கு மட்டுமே தெரிந்த நண்பனான இன்னொருவனின் காதலுக்கு() மற்றவர்கள் இருவரும் உதவி செய்து திருமணம் செய்து வைத்து, தப்பிக்க வைத்து, தனியாக வசிக்க அனுப்புகிறார்கள். தப்பிக்க வைக்கும்போது இன்னொரு நண்பரும் சசிகுமார் - மற்ற இருவருடனும் சேர்ந்துகொள்கிறார்.\nஇந்தப் போராட்டத்தில், சசி தனது உண்மையான காதலையும், விஜய் தனது ஒரு காலையும், பரணி தனது காது கேட்கும் திறனையும் இழக்கிறார்கள்.\nஇதுபற்றித் தெரியாமல் - தெரிந்து கொள்ளும் அக்கறை இல்லாமல் சேர்த்து வைக்கப்பட்ட காதல்() ஜோடிகள் (மிகவும் வசதியாக வாழ்ந்தவர்கள்) தங்கள் இயல்பான வாழ்க்கை தொலைந்து போனதை நினைத்து ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி பழிசுமத்தி ஒருசில நாட்களிலேயே பிரிந்துபோகிறார்கள். இவள், இந்த காதல் மற்றும் கல்யாண அனுபவத்தை 'கனவு' என்கிறாள், அவனோ 'அவளைப் பத்தி நினைச்சாலே எரிச்சலா வருது' என்கிறான் (நல்ல காதலர்கள்) ஜோடிகள் (மிகவும் வசதியாக வாழ்ந்தவர்கள்) தங்கள் இயல்பான வாழ்க்கை தொலைந்து போனதை நினைத்து ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி பழிசுமத்தி ஒருசில நாட்களிலேயே பிரிந்துபோகிறார்கள். இவள், இந்த காதல் மற்றும் கல்யாண அனுபவத்தை 'கனவு' என்���ிறாள், அவனோ 'அவளைப் பத்தி நினைச்சாலே எரிச்சலா வருது' என்கிறான் (நல்ல காதலர்கள்\nஇந்த நாதாரிகளை சேர்த்து வைக்க போராடிய மற்ற மூவரும் கோர்ட், கேஸ் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள். இந்த மூவருக்கும் எவ்வளவு கோபம் வரவேண்டும்\n'அட நாயிங்களா, எதையெல்லாமோ இழந்து உங்களை சேர்த்து வைச்சா, நீங்க என்னடான்னா 'கனவு' - 'எரிச்சல்' னாடா பினாத்துறீங்க' என்று - சாட்டையை எடுத்து விளாசு விளாசு என்று விளாசுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.\nமேற்கூறப்பட்ட அறைகுறை காதல் எப்படிப் பூத்தது() என்று படத்தில் காட்டப்பட்ட சம்பவங்கள், கீழே.\nகாதலன் பல்லைக் காட்டிக்கொண்டு அந்த சூப்பர் ஃபிகர் முன் போய் நின்று 'ஐ லவ் யூ' என்கிறான் - 'போடா காதல் எல்லாம் வராது' என்கிறாள் அவள் - 'காதல் வர்ற வரைக்கும் உம்பின்னால வருவேன்' என்கிறான் இவன். விதவிதமாய் வருகிறான், என்ன செய்தால் காதல் வரும் எனக் கேட்கிறான். - 'உயிரை விடு, அப்ப வரும்' என்கிறாள். - கடலில் குதிக்கிறான் (நீச்சல் தெரியாது) - காப்பாற்றுகிறார்கள் - அவளுக்குக் காதல் வருகிறது.\nஇப்படித்தானே இன்று பெரும்பாலான தமிழ்சினிமாக்கள் காதல் என்ற பெயரில் கண்ட கருமாந்திரங்களையும் சுமந்துவருகின்றன. கடற்கரையில், பூங்காக்களில் மறைவிடங்களில், கண்ட கண்ட கழுதைகளெல்லாம் காதல் செய்துகளாம்(\nஇப்படி ஒரு அரைகுறையை சேர்த்து வைத்துவிட்டோமே என்று, எவ்வளவு கோபம் அந்த நண்பர்களுக்கு இருக்கும். படம் பார்க்கிற ஒவ்வொருவரும் 'அட நாயிங்களா, உங்களுக்காக என்னவெல்லாம் இழந்து நிக்கிறாங்க. நீங்க என்னடான்னா 'கனவு' 'அரிப்பு' ன்னாடா பேசுறீங்க' என்று கடைசிவரையிலும் படம்பார்த்த பிறகும் கோபம் கொதிக்க நினைக்க வைக்கிறார் இயக்குனர். அபாரம்\nஇதையெல்லாம் தாண்டியும், காதலுக்காக என்றுமே நண்பர்கள் துணைநிற்பார்கள் என்ற நம்பிக்கையை மேலும் நான்கைந்து ஆணிகளைக் கொண்டு அறைந்து பலப்படுத்துகிறார் சமுத்திரக்கனி.\nவாழ்க 'நாடோடிகள்' வளர்க தமிழ்சினிமா\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 7:30:00 AM\nLabels: இயக்குனர்கள் , சினிமா , திரை விமர்சனம் , திரைப்படம் , நாடோடிகள்\nஅஜீத், விஜய், சூர்யா, தனுஷ் - காதலித்தால் அது தெய்வீகமான, உண்மையான காதல் என்ற ஒரு நம்பிக்கை திணிக்கப்பட்டிருக்கிறது - ஒருசில இயக்குனர்களின் மூலம் ஒருசில திரைப்படங்க���ின் மூலம்.\nஇதையெல்லாம் தாண்டியும், காதலுக்காக என்றுமே நண்பர்கள் துணைநிற்பார்கள் என்ற நம்பிக்கையை மேலும் நான்கைந்து ஆணிகளைக் கொண்டு அறைந்து பலப்படுத்துகிறார் சமுத்திரக்கனி. ///\nஅட நாயிங்களா, எதையெல்லாமோ இழந்து உங்களை சேர்த்து வைச்சா, நீங்க என்னடான்னா 'கனவு' - 'எரிச்சல்' னாடா பினாத்துறீங்க' என்று - சாட்டையை எடுத்து விளாசு விளாசு என்று விளாசுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.///\nஇதற்கு முன்னால் லவ் டுடேயில் ஒரு இயக்குனர் காதலின் இன்னொரு முகத்தைக் காட்ட முயற்சி செய்திருந்தார்.\nதலைவரே.... உங்குளுக்கு ஏன் இத்தனை கொலை வெறி.....\nஎல்லாவற்றிர்க்கும் மேலாக, நல்லம்மாள் என்ற பாத்திரத்தின் நடிப்பு பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nநன்றி தேவன் மாயம், ramalingam, லவ்டேல் மேடி, அப்பாவி முரு.\nபாஸ் நீங்க உண்மையிலேயே நல்லா அலசி ஆராஞ்சி தான் எழுதுறிங்க .. கலக்குங்க :).. நான் படத்த பார்த்த அங்கிலும் நீங்க பார்த்த அங்கிலும் ரொம்ப வித்யாசம் :)\nநையாண்டி நைனா, Raja இருவருக்குமே நன்றிகள்.\nRaja இத்தன நாளைக்கு அப்புறமும் வந்து பின்னூட்டம் போடுறீங்களே. நீங்க ரொம்ப நல்லவங்க. :))))\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nவலையுலகும் விலங்குணர்ச்சியும் - சிக்மண்ட் ஃபிராய்ட...\nஒரு வெட்கம் வருதே வருதே - கிறங்கடிக்கும் பாடல்\nபெவிகானை உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பது எப்படி\n22-ம் தேதி சூரியகிரகணம் - உங்க வீட்டு நாய் ஒண்ணுக்...\nஅண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வும் 14 ரூபாய் சாப்பாடும...\nஎரிச்சலைத் தரும் சன் விளம்பரங்கள்\nநாடோடிகள் - விமர்சனத்திற்கு என்ன தலைப்புகள் வைக்கல...\n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-2789938.html", "date_download": "2019-02-16T09:29:56Z", "digest": "sha1:6DBG6BI5WHRPRBNSPMVTARLX24ZBS2HH", "length": 8471, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி தீபாவளி அன்று உண்ணாவிரதம்: புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்கள் சங்கம் ம- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nகோரிக்கைளை நிறைவேற்றக் கோரி தீபாவளி அன்று உண்ணாவிரதம்: புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர்கள் சங்கம் முடிவு\nBy DIN | Published on : 14th October 2017 02:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 18-ஆம் தேதி, தீபாவளி அன்று அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ள புதுச்சேரி மாநில தீயணைப்பு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.\nஇதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் தலைவர் என்.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: சங்கத்தின் சார்பில் அண்மையில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் சம்மேளனப் பொறுப்பாளர்கள் சி.எச்.பாலமோகனன், மு.சீத்தாராமன், எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.\nகடந்த 12.5.2017 அன்று ஊழியர்களின் குறைகளைத் தீர்க்க துறை அமைச்சர், செயலர், கூடுதல் செயலர் கலந்து கொண்ட குறை தீர்க்கும் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டபடி எந்தக் கோரிக்கைகளையும் அரசு இதுநாள் வரை நிறைவேற்றவில்லை. இதற்கு பொதுக் குழு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nநீண்ட நாள் கோரிக்கைகளைத் தீர்க்க முன் வராமல் குறை தீர்ப்பு என்ற பெயரில் சங்கத்தோடு பேசித் தீர்க்கும் நியாயமான வழிவகைக்குத் தடை ஏற்படுத்திய நிர்வாகத்தின் போக்கைக் கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் வருகிற 18-ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று பணிக்கு எவ்வித பாதகம் இல்லாமல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை புதுச்சேரி சுப்பையா சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் எதிரே உண்ணாவிரதம் நடைபெறும��� என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/13723-.html", "date_download": "2019-02-16T10:47:16Z", "digest": "sha1:RPWM5LWU23JEQR7FBEQEZCOOQN6STRTA", "length": 7925, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "ஃபேஸ்புக் நிறுவனரின் தானியங்கி வீடு! |", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nஃபேஸ்புக் நிறுவனரின் தானியங்கி வீடு\nஉலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளர்களை உடைய ஃபேஸ் புக்கின் சி.இ.ஓ - மார்க், தனக்கென ARTIFICIAL INTELLIGENCE முறையில் ஒரு குரல்வழி உதவியாளரை உருவாக்கியுள்ளார். ஜார்விஸ் என பெயரிடப்பட்டுள்ள இதற்கு ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃபிரீ மேன் குரல் கொடுத்துள்ளார். மார்க் சொல்லக்கூடிய வேலைகள் அனைத்தையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கின்றது. வீட்டு உபயோகப் பொருட்களை செயல்படுத்துவது, வீட்டிற்கு வருபவர்களை அடையாளம் கண்டு சொல்வது, குழந்தைக்கு பிடித்த பாடல்கள் இசைத்து மகிழ்விப்பது, என முக்கியமான பணிகளை செய்கின்றது. இதன் அடுத்த கட்டமாக, ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கி அதன்மூலம் ஜார்விஸை இயக்கப் போவதாக மார்க் தெரிவித்துள்ளார். ஜார்விஸின் வேலையைப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nப��ல்வாமா தீவிரவாதத் தாக்குதலை பாராட்டி கருத்து: பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்\nதல-தளபதி இயக்குநர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்\nபெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு 8-8.15 வரை வீரர்களுக்கு அஞ்சலி\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/?wishes=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2", "date_download": "2019-02-16T09:15:21Z", "digest": "sha1:HTCI6ECVI4KFGWCF4S7LR7TI4NBZ3W6Y", "length": 2490, "nlines": 30, "source_domain": "www.tamilcnn.lk", "title": "திருமண நாள் வாழ்த்து - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nகனடாவை சேர்ந்த திரு.திருமதி அகிலகுமார் ஷர்மி இன்று (09.02.2018) வெள்ளிக்கிழமை தமது 16 ஆவது திருமண ஆண்டு தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்கள்\nஇவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று இல்லற வாழ்வு சிறக்க நலமுடன் வாழ மகள் -அக்‌ஷா,அபிஷா, மகன் அஸ்வின் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புற வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_899.html", "date_download": "2019-02-16T10:39:36Z", "digest": "sha1:PZROKRC5I7ECOE2VVG4VBS6AI4NG5CZX", "length": 7159, "nlines": 67, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "சொத்துக்குவிப்பு வழக்கு: தண்டனை விவ���ம் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nசொத்துக்குவிப்பு வழக்கு: தண்டனை விவரம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி டிகுன்ஹா தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்..\nசசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு கா��்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-02-16T08:54:46Z", "digest": "sha1:P5YH3QEIDS7AODTWLDSH4XGN2GOZNNAE", "length": 16385, "nlines": 87, "source_domain": "www.haranprasanna.in", "title": "பிக்பாஸ் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nமலையாளத்தில் மோகன்லால் நடத்தும் பிக்பாஸ் நேற்றோடு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது. இதைப் பற்றி எழுதி எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சிறுகுறிப்பாவது எழுதாமல் இருப்பது பாவம் என்பதால்…\nதமிழைப் போலவே மலையாள பிக்பாஸும் பெரிய அறுவை. தமிழைப் போல அல்லாமல், தினமும் டாஸ்க். டாஸ்க் இல்லாமல் செல்ஃப் பிக்கப் எடுக்கவே இல்லை. தமிழிலும் முதல் பிக்பாக்ஸ் இப்படித்தான் ஆகியிருக்கவேண்டும். ஆனால் ஓவியா என்றொரு புயல் மையம் கொண்டதால், பிக்பாஸுக்கு வேலை குறைந்துபோய்விட்டது. ஓவியாவே பிக்பாஸுக்குப் பதில் நிஜமான டாஸ்க் பலவற்றை அள்ளி வீசினார். ஓவியா இல்லாவிட்டால் பிக்பாஸ்1க்கு இத்தனை விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கலாம்.\nதமிழைப் போல இல்லாமல், மலையாளத்தில் அனைவரும் ஆச்சரியமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். குறைவாகவே புரணி பேசுகிறார்கள். பெரிய சண்டைகள் எல்லாம் வருவதில்லை. சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் உடனே மறந்துவிடுகிறார்கள். அனைவரும் ஒன்றாகக் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். அரிஸ்டோ சுரேஷ் (ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவில் குடித்துவிட்டு கைலியை அவிழ்த்து பிரச்சினை பண்ணும் நடிகர், முத்தே பொன்னே பிணங்கல்லே புகழ் சுரேஷ்) கையில் கிடைக்கும் எந்த ஒரு சாதனத்திலும் தட்டிப் பாட்டுப் பாட, ஒட்டுமொத்த அணியினரும் கூடப் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள்.\nதமிழோடு ஒப்பிட, இங்கே அனைத்து நடிகைகளும் மிக நாகரிகமாக உடை அணிந்து வருகிறார்கள். மலையாளத்தில் முதல் பிக் பாஸ் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களோ என்னவோ.\nபிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய அளவில் சண்டை வரும் முகாந்திரங்கள் எல்லாம் அப்படியே சிதறிப் போகின்றன. பிக்பாஸும் எத்தனை முயன்றும் இன்னும் நிகழ்ச்சி செ��்ஃப் எடுக்கவில்லை. மலையாளி ஓவியாவை இங்கேயும் அனுப்பிப் பார்க்கலாம். 🙂 சாபு என்பவர், பெண் விடுதலை, பெண்ணிய உரிமைகள் என்ற பெயரில் உள்ள எல்லாவற்றையும் ஏற்கமுடியாது என்று அடித்து ஆடுகிறார். கம்யூனிஸ்ட் என்று நினைக்கிறேன். அவரது மலையாளம் நன்றாக உள்ளது. மிகக் குறைவான ஆங்கிலக் கலப்போடு பேசுகிறார். இவர்தான் மிக இயல்பாக இருக்கிறார். ஆனால் இவரது பின்னணி – பிக்பாஸுக்கு முன்னர், பிஜேபி பெண் தலைவர் ஒருவரைப் பற்றி மிகவும் மோசமாக இவர் எழுதி, அது பிரச்சினையாகி இருக்கிறது. காலாபவன் மணி மரணத்தில் இவர் பெயர் அடிபட்டிருக்கிறது. இவையெல்லாம் நான் கூகிளில் கண்டவை.\nஅனூப் மேனோன் ஸ்வேதா மேனோனைப் பற்றிச் சொன்ன கமெண்ட் பெரிய பிரச்சினையை உண்டு பண்ணியது. அவர் ஸ்வேதாவைப் பார்த்து, ‘இன்னும் மலையாளிகள் உன்கிட்ட பார்க்க என்ன பாக்கி இருக்க்கிறது’ என்று கேட்டதை அடுத்து, அங்கே பெண்ணியக்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தார்கள். அனூப் தான் காமெடியாகச் சொன்னதாகவும் அது தவறுதான் என்றும் மன்னிப்புக் கேட்டார். இதைப் போல ஒன்றிரண்டு எபிசோடுகள் கொஞ்சம் ஆக்டிவ்வாக இருந்தால், மற்ற எல்லா நேரமும் அன்பாகவும் ஆரவாரத்துடனும் ஆடிப்பாடியே இருக்கிறார்கள். ஒரு சண்டையோ பிரச்சினையோ இல்லாமல் ஒரே அறுவை. 🙂\nதமிழில் பிக்பாஸ் செய்தபோது முதலில் கமல் இதற்கு செட் ஆகமாட்டார் என்றே நினைத்தேன். ஆனால் போகப் போக, கமல் இதனை மிக அட்டகாசமாகக் கையாண்டார். மலையாளத்தில் மோகன்லால் முதல் எபிசோடிலிருந்தே அடித்து ஆடுகிறார். சான்ஸே இல்லை. மோகன்லால் மலையாளம் பேசும் வேகமும், அட்டகாசமான மலையாளமும் வேற லெவல். எவ்விதத் திக்கலும் திணறலும் இன்றி, யாருக்கும் ஆதரவாக இல்லாமல், மனதில் பட்டதை மிக வெளிப்படையாகப் பேசுகிறார். அதைவிட முக்கியம், சனி ஞாயிறுகளில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் பேசும்போது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் அதைவிட வேகத்தில் கவுண்ட்டர் கொடுப்பதும் நகைச்சுவையாகப் பேசுவதும் என கலக்குகிறார். நான் பலதடவை கைதட்டிச் சிரிக்கும் அளவுக்கான டயலாக் டெலிவிரி. எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் பாதி, தானாக அவர்கள் பேசுவது பாதி என்பதுதான் இந்நிகழ்ச்சி என்பது என் உறுதியான நிலைப்பாடு. அதில் மோகன்லாலின் திறமை விண்ணைத் தொடுகிறது. ஆள் அழகாக கம்பீர��ாக இருக்கிறார். கமல் கலக்கினார் என்றால் மோகன்லால் கமலைப் பலமடங்கு தாண்டுகிறார். (ஒருவழியாக ஏன் எழுதுகிறேன் என்ற காரணத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்\nஇன்னும் 3 வாரங்கள் மட்டும் பார்க்க உத்தேசித்திருக்கிறேன். மோகன்லாலுக்காக மட்டும். எதாவது க்ளிக் ஆகினால் மட்டுமே தொடர்ந்து பார்ப்பேன். தமிழில் பிக்பாஸ்1ஐ ஓவியா வெளியேறும் நாள் வரை பார்த்தேன். பின்பு பார்க்கவில்லை. பிக்பாஸ்2 இதுவரை ஒரு நிமிடம் கூடப் பார்க்கவில்லை – ஓவியா உள்ளே வந்த அந்த 5 நிமிடங்கள் தவிர. மலையாளத்தில் பார்ப்பது, மோகன்லால் என்கிற ராட்சசனுக்காகவும் மலையாளத்தைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளலாம் என்பதற்காகவும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: பிக்பாஸ், மலையாளம், மோகன்லால்\nயூரி – துல்லியமான தாக்குதல்\nஇளையராஜா பேட்டி – 1979\nபேரன்பு – துயரத்துள் வாழ்தல்\nகுருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபுதிய இடுகைகள் வரும்போது தெரிந்துகொள்ள சப்ஸ்கிரைப் செய்யவும்.\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (40)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/asia/thai-cave-museum/4075278.html", "date_download": "2019-02-16T09:26:14Z", "digest": "sha1:JEGX5DVPASBENTIMYCBQIRADFVPSKJVE", "length": 3933, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "தாய்லந்து குகை மீட்பு நடவடிக்கையை எடுத்துக்கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nதாய்லந்து குகை மீட்பு நடவடிக்கையை எடுத்துக்கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும்\nசிறுவர்கள் 2 வாரங்களுக்கும் மேலாகச் சிக்கியிருந்த தாம் லுவாங் குகை வளாகம், மீட்பு நடவடிக்கையை எடுத்துக்கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமேலும், குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களும், அவர்களது காற்பந்துப் பயிற்றுவிப்பாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிகழ்வு, எதிர்காலச் சந்ததியினரும் அறிந்துகொள்ள வகைசெய்யப்படுகிறது.\nதாய்லந்துக் கடற்படையினர் வெளியிட்டுள்ள புதிய காணொளியும் அதில் இடம்பெறும்.\nகாணொளியில், சேறும் வெள்ள நீரும் நிறைந்த இருண்ட குகையிலிருந்து, சிறுவர்களை முக்குளிப்பாளர்கள் எவ்வாறு மீட்டனர் என்பது காட்டப்பட்டுள்ளது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/interesting-facts-about-kamarajar-black-gandhi/", "date_download": "2019-02-16T09:23:28Z", "digest": "sha1:LZDY6UMV64DDEDHZVENAONS54CJ5WCND", "length": 28505, "nlines": 195, "source_domain": "tamilthoughts.in", "title": "Interesting Facts About Kamarajar - Black Gandhi | Tamil Thoughts", "raw_content": "\nஅனைவருக்கும் வணக்கம். இன்று நம் வாழ்நாளில் மிகவும் முக்கியமான ஒரு நாள்.\nநமது தேசத்தந்தை காந்தியடிகள் பிறந்தநாள்\nஇந்த நன்நாளில் காந்தியடிகளின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி, அவரது அனைத்து கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு அவரைப் போன்றே வாழ்ந்து அவர் பிறந்த நாளிலேயே மரணம் அடைந்த மாமனிதர்\n– கல்விக்கண் திறந்த கமாராஜர்\nஅவரைப் பற்றிய ஒரு சில சம்பவங்களை தொிந்து கொள்வோம்\n“பிறப்பது ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு என்பது ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்” என்ற அடைமொழிக்கேற்ப வாழ்ந்தவர்.\nகாந்தி, நேரு, நேத்தாஜி, ராஜாஜி, படேல், திலகர், வா.உ. சி, பொியார் போன்ற பொிய வசதிபடைத்த குடும்பம் அல்லது உயர்கல்வி படைத்தவர்களுக்கு மத்தியில் இவை எதுவுமே இல்லாமல் தன் உழைப்பையும் உறுதியையும் வைத்து இமயம் வரை உயர்ந்தவர்.\nதனக்கென ஒரு குடும்பம் வேண்டாம்…\nதனக்கென ஒரு சொந்தம் வேண்டாம்…\nதனக்கெண ஒரு சொத்து வேண்டாம்…\nதனக்கென ஒரு நட்பு வேண்டாம்…\n பெற்ற அன்னையின் அரவணைப்பு கூட வேண்டாம்\nஎன்று பற்றற்ற ஞானியாக அரசியலில் திகழ்ந்தவர்.\nஅத்தகைய மாமனிதரை நாம் அறிவோம் நண்பர்களே\n1903ம் ஆண்டு ஜீலை மாதம் 15ம் நாள் குமாரசாமி-சிவகாமி அம்மையார் தம்பதியினருக்கு முதல் குழந்தையாக பிறந்தார். “முதல் குழந்தைக்கு குல தெய்வத்தின் பெயர் வைக்க வேண்டும் இல்லாவிட்டால் தெய்வ குத்தமாகிவிடும்” என்று “காமாட்சி” என்று பெயர் வைத்தாள் அவரது பாட்டி பார்வதி அம்மையார். ஆனால் தந்தை குமாரசாமியும், தாய் சிவகாமியும் “ராஜா” என்று செல்லமாக அழைப்பதையே விரும்பினார்கள். பின்னாளில் பாட்டி சூட்டிய “காமாட்சி” பெற்றோர் விரும்பிய “ராஜா” இரண்டையும் சோ்த்து “காமராஜ்” என்று அழைத்தார்கள்.\nஅந்த காலத்தில் குழந்தைக்கு ஐந்து வயதாகியதும், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன் சரஸ்வதி பூஜை அன்று உறவினர்கள் அனைவரையும் அழைத்து ஒரு சிறப்பு விழாவாக கொண்டாடுவது வழக்கம். அந்த விழாவன்று தாய்மாமன் மடியில் குழந்தையைய் உட்காரவைத்து புத்தாடை அணிவித்து, அணிகலன்கள் பூட்டி, பூக்கள் சூட்டி, திண்ணைப் பள்ளிக்கு கொண்டு போய் சோ்ப்பார்கள். அவ்வாறே “காமராஜர் கல்வியும் தொடங்கியது”.\nஒரு வருட காலமே திண்ணைப் பள்ளியில் படித்த காமராஜர், பிறகு விருதுநகரில் உள்ள ஆங்கிலப் பள்ளியான “சஷ்த்திரிய வித்தியாசாலை” பள்ளியில் சோ்ந்தார். இந்த பள்ளி அவரது வாழ்வில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பள்ளியே பின்னாளில் அவர் மதிய உணவுத்திட்டத்தை கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தது.\nவிருதுப்பட்டியில் (விருதுநகர்) மாடிக்கட்டிடத்துடன் கூடிய ஒரு இலவசப் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று நாடார் சமுகத்தினர் விரும்பினர். அதற்காக வியபாரிகள் அனைவரும் ரசிது போடும் போதே “மகிமை” என்று வசுல் செய்வது வழக்கம். அப்படி சோ்த்த பணம் கட்டடம் கட்டுவதற்கு போதியதாக இருக்கவில்லை. அப்போதுதான் இலவசப் பள்ளிக்கு கைக்கொடுக்க வந்தார்கள் விருதுப்பட்டி பெண்கள்.\nஅதாவது, ஊரில் இருந்த பெண்மணிகள் அனைவரிடமும் ஒரு மண்பானை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு நேரமும் சமையல் செய்யும்போது “பிடி அரிசியைய்” அந்தப் பானையில் போட்டு சேமிக்க வேண்டும். வசதி குறைவானவர்கள் அளவாகச் சோ்த்தார்கள். வசதியான வீட்டுப் பெண்மணிகள் அள்ளி அள்ளி சோ்த்தார்கள். “சிறு துளி பெரு வெள்ளமாகி” அரிசி மூட்டை மூட்டையாக சேர ஆரம்பித்தது. அத்தனை அரிசியும் விற்கப்பட்டு இந்த பள்ளி கட்டப்பட்டதால் இதற்கு “பிடி அரிசி பள்ளி” என்றே பெயராயிற்று.\nதன் இளம்வயதிலேயே அறியாப் பருவத்தில் தனது தந்தை குமாரசாமியைய் இழந்தார் என்பது பெரும் சோகம். சிறவயதிலே இருந்து மிகவும் செல்லமாக வளர்ந்ததால் “தந்தையின் இழப்பு” தொியக்கூடாது என்பதற்காகவே அவர் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து மிகவும் செல்லமாக வளர்த்���ாள் தாய் சிவகாமியும் பாட்டி பார்வதியும். அதனால் காமராஜருக்கு “படிப்பின் மீது ஆர்வம் குறைந்தது”.\nசஷ்த்திரிய வித்தியாசலை மிகவும் கண்டிப்பான பள்ளி என்பதால் செல்லமாக வளர்ந்த காமராஜருக்கு படிப்பு கசப்பாக இருந்தது. அந்த சிறுவயதிலேயே படிப்பை விட பிராக்கு பார்ப்பதிலும், ஊரில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதனால் கோபமான அவரது மாமா கருப்பையா நடார், அவரது பள்ளிப்டிப்பை ஆறாவது முடிக்காமலேயே நிறுத்திவிட்டு, தனது ஜவுளிக்கடையில் சோ்த்துக் கொண்டார். அந்த வயதில், இது அவருக்கு ஒரளவு சந்தோசமாக இருந்தது.\nஎந்தத் தாய் தன் குழந்தை சிறுவயதில் படிப்பை நிறுத்துவதை விரும்புவாள். இதில் சிவகாமி அம்மையாருக்கும் விதிவிலக்கு அல்ல. அவரும் “கெஞ்சி கேட்டு, படிக்க போங்கய்யா….” என்ற போதும் “மூலைக்கு எட்டல…. போகப் பிடிக்கல” என்று சொல்லி பள்ளிப் படிப்புக்கு முற்றுகையிட்டு விட்டார் காமராஜர்.\nபள்ளிப் படிக்கும் காலத்தின் சுவாரஷ்யமான விஷயங்கள் (The interesting things of schooling)\nதனது இரண்டாம் வகுப்பு படிக்கும் போது தன் நண்பர் பெருமாள் வெகு தொலைவில் இருந்து வருவதால் பெரும்பாலும் அவர் தண்ணீரையே மதிய உணவாக எடுத்துக் கொள்வதை பார்த்து மனம் வருந்தினார். பிறகு தனது தாயாரிடம் இன்று முதல் நான் பள்ளியிலேயே மதிய உயவு சாப்பிடுகிறேன் என்று கூறி தினமும் மதிய உணவினை எடுத்து கொண்டு சென்று தன் நண்பர் பெருமாளுடன் பகிர்ந்து சாப்பிட்டு இருவரும் பசியாறினார்கள். தன்னுடன் படித்த ஒரு நண்பன் பசியோடு இருக்கக்கூடாது என்ற காமராஜரின் இந்த சிறு வயது சிந்தனைதான், இந்த நாட்டு மாணவர்கள், மக்கள் அனைவரது வயிற்றுப் பசியயையும் போக்கியது என்றே சொல்லலாம்.\nஒரு முறை விநாயகர் சதூர்த்தி தினத்தன்று பள்ளியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது ஆசிரியர் அனைவரையும் வரிசையாக நிற்க்க வைத்து முறைப்படி வழங்காததால் முண்டியடித்து கொண்டு சென்றவர்களுக்கு பிரசாதம் எல்லாம் கிடைத்தது. எனவே நான் அதை வாங்கவில்லை என்று தன் பாட்டியிடம் கூறி வருத்தப்பட்டார்.\nஎல்லோருக்கும் எல்லாம் சமமாக கிடைக்க வேண்டும் என்ற குணம் சிறுவயதிலேயே அவரிடம் இருந்தது. அதுமட்டுமின்றி தனக்கென எதையும் அள்ளிக் கொளளும் அற்பக்குணம் இல்லாதவர் என்பதை இந்த சம்பத்தில் இருந்து அறிய முடிகிறது.\nஒரு முறை தனது வீட்டிற்கு பக்கத்தில் இருந்த கோயில் யானையைய் குளிக்க கூட்டிச் சென்றான் பாகன். எப்பொழுதும் அதன் துதிக்கையில் சங்கிலி இருக்க வேண்டும். பாகன் சங்கிலியைய் எடுத்து வர மறந்துவிட்டான். இதனால் யானைக்கு மதம் பிடித்து அங்கும் இங்குமாக ஆடத் தொடங்கியது. இதைக்க கண்ட மக்கள் நாலாப் பக்கமும் ஓடத் தொடங்கினர். இதைக் கண்ட காமராஜர் “இளம் வயது / கன்று பயம் அறியாது” வேகமாக கோவிலுக்கு ஓடிச் சென்று சங்கிலியைய் எடுத்து வந்து யானையின் தும்பிகையின் மீது வீசினார். அவ்வளவுதான் அதுவரை வெறியாட்டம் போட்ட யானை சாந்தமாக நின்றுவிட்டது. பக்கத்தில் சென்று தட்டிக் கொடுத்தார். காமராஜரின் இந்த வீரச்செயல் ஊர்முழுவதும் பரவியது.\nபள்ளிப் படிப்பை தொடர விருப்பமில்லாமல் தனது தாய்மாமா கருப்பையா நடார் துணிக்கடையில் வேலையில் சோ்ந்தார். பகல் நேரங்களில் ஆட்கள் வருவது குறைவு என்பதால் அப்போது கடையில் இருக்கும் அனைத்து நாளிதல்களையும் ஆழ்ந்து படிக்கத் தொடங்கினார். அவரின் அடுத்தக்கட்ட வளர்ச்சி இந்தக் கடையில்தான் தொடங்கியது. ஆம், சுதந்திரப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி எப்படி செயல்பட்டுவருகிறது; யார் யாரெல்லாம் தலைவராக இருக்கிறார்கள்; என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பதையெல்லாம் நாளிதல் படித்து தன் மனதில் பதியவைத்துக் கொண்டார். தான் கற்றுக் கொண்டதையும் தன் கருத்துக்களையும் அவ்வப்போது தன் நண்பர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். அவ்வப்போது நடக்கும் பொது கூட்டங்களில் கலந்து கொண்டார். ஆரம்பம் முதல் முடியும் வரை கூட்டத்தில் பேசப்படும் கருத்துக்களை கவனத்துடன் கேட்பார்.\nதன் தாய் சிவகாமி அம்மையார் அவ்வப்போது அறிவுரை கூறினார்.\nசின்ன வயதினர் யாரும் அதில் கலந்து கொள்ள கூடாது\nபோலீஸ், சிறைவாசம் என்று வாழ்க்கை கெட்டு போகும்\nகாமராஜர் அனைத்தையும் கேட்டுக் கொண்டாரே தவிர, செயல்பாடுகள் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை. நாளுக்குநாள் இன்னும் அரசியல் ஆர்வம் அதிகரித்தது.\nகாங்கிரஸ் உறுப்பினர் (Member of Congress):\nகாந்தியடிகளின் சத்தியாகிரகத்தை நசுக்க, 1919ல் – ரௌலட் சட்டத்தை இயக்கியது வெள்ளையர் அரசு. ஆர்பாட்டக்காரர்களை, அரசை எதிர்ப்பவர்களை, விசாரணையின்றி ஜெயிலில் அடைக்க வழிவகுத்தது. பத்திரிக்கை குரல்வலையைய் நெறித்தது. நாடெங்கும் இதற்கு எதிரான ஊர்வலங்களும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன.\nபஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் 1919ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அந்த இடத்துக்கு ஜெனரல் ரெஜினால்ட் டயர் என்பவர் 100 வெள்ளையரையும் 50 இந்தியப் சிப்பாய்களையும் அனுப்பி அனைவரையும் கொன்று குவித்தார். ஒரே இடத்தில் 379போ் கொல்லப்பட்டனர். இதுவே ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆகும். இந்த செய்தியைய் சுதேசமித்திரன் நாளிதளில் படித்து அறிந்த காமராஜர் மனம் உடைந்து பித்துப் பிடித்தவர் போல் இருந்ததார்.\nஇளம் வயது தன் தங்ககை…. குடும்பசூழல்\nஎன்ற தீவிர சிந்தனையில் இருந்தார்.\nஇனியும் பொறுப்பதற்கு இல்லை என்று சுதந்திரப் போராட்டத்தில் தன்னை அர்பணித்துக் கொண்டார். போராடுவதற்கு வசதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியல் உறுப்பினாராக சோ்ந்தார். இதுவே அவரது அரசியல் வாழ்வின் தொடக்கமாகும்.\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/problem-quotes/", "date_download": "2019-02-16T09:19:26Z", "digest": "sha1:HW6LOL6B36IPS7B5ZMBZQ72AHPLL5PJY", "length": 4793, "nlines": 150, "source_domain": "tamilthoughts.in", "title": "Problem Quotes in Tamil (பிரச்சனை) | Tamil Thoughts", "raw_content": "\nஉலகத்தின் பாதி தொல்லைகளுக்கு காரணம், ஒரு விஷயத்தைப் பற்றி போதுமான அறிவில்லாமல் முடிவுகளை சிலர் எடுப்பதே ஆகும்.\n– ஹொ்பர்ட் ஹாக்ஸ், கொலம்பிய பல்கழைக்கழகம்\nபிரச்சனையே இல்லாத ஒரு வாழ்க்கை என்றால் அது மரணம் தான்\nதடைகளை எதிர்கொண்டு அவற்றை அடக்கி, அவற்றின் மீதேறி சவாரி செய்வதுதான் மனிதனுக்குப் பெருமை.\nபணம் இல்லாதவனுக்கு பணமில்லையே என்பதுமட்டும் தான் பிரச்சனை.\nபணத்தை வைத்திருப்பவனுக்கு அதை எப்படி காப்பாற்றுவது என்பதுதான் பிரச்சனை.\nபிரச்சனையின் தீவிரம் பிரச்சனையில் இல்லை.\nஅதை நாம் “பிரச்சனையாக” எடுத்துக்கொள்வதில்தான் உள்ளது.\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவ��ம் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/trending/", "date_download": "2019-02-16T09:19:31Z", "digest": "sha1:H42IP7D66OCXCSGWZWR6AFLANP4TCT3S", "length": 7215, "nlines": 123, "source_domain": "tamilthoughts.in", "title": "Trending | Tamil Thoughts", "raw_content": "\nசிந்தியுங்கள் Positive Thinking in Tamil : எந்த விதமான பயமும் இன்றி நீங்கள் உங்கள் சிந்தனையை உங்கள் குறிக்கோளுடன் இசைவுபடுத்திக் கொள்ளும்போது, அது படைப்பாற்றலாக மாறுகிறது. இதை அறிந்தவர்கள், தடுமாற்றமான எண்ணங்கள் மற்றும்...\nகடின உழைப்பு Ralph Waldo Emerson Quotes in Tamil : உங்களுக்குள் ஏதேனும் மகத்தான ஒன்று இருந்தால், அது உங்களுடைய முதல் அழைப்பிலேயே வெளிவந்துவிடாது. கடின உழைப்பும் முயற்சியும் இல்லாமல் அது ஒருபோதும்...\nமீன் Soren Kierkegaard Quotes in Tamil : புதிதாக ஒன்றை முயற்சிப்பது கவலையளிக்கும் என்றாலும் ஒருவர் எதையும் முயற்சிக்காமல் இருப்பது அவர் தன்னைத்தானே தொலைத்துவிடுவதற்கு சமம். உயர்ந்த லட்சியத்திற்காக முயல்வது ஒருவர் தன்னைத்தானே...\nஇதயம் & மூளை Leo Tolstoy Quotes in Tamil : அன்புதான் ஒருவருக்கு அவருடைய வாழ்வின் நோக்கத்தைக் கொடுக்கிறது. அந்த நோக்கத்தை அடைவதற்கான வழியை அறிவு ஒருவருக்கு வெளிகாட்டுகிறது. –லியோ டால்ஸ்டாய் பிற...\nTamil Thoughts Richard Bach Quotes in Tamil : உங்கள் பலவீனங்களை நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம். ஆனால் எப்படியிருந்தாலும் அவை உங்களுடையவைதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். – ரிச்சர்டுபாக்.. பிற கட்டுரைகள்...\nஉதவி Helping Quotes in Tamil : “அறிவைப் போல முக்கியமாபன விஷயம் எது” என்று மனம் கேட்டது. “மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதும் இதயத்தின் வழியாக பார்ப்பதுமதான்” என்று ஆன்மா பதிலளித்தது. –...\nஇறப்பு Death Quotes in Tamil : ஒருவர் மரணம் எய்தும்போது, அவர் தம் உடைமைகளைத் தன் வீட்டில் விட்டுச் செல்கிறார், தன் உறவினரைத் தன் கல்லறையருகே விட்டுச் செல்கிறார். அவர் தன்னுடன் எடுத்துச்...\nதலைமைத்துவம் Leadership Quotes in Tamil : நீங்கள் உங்களைப் பற்றி நல்லவிதமாக உணராதவரை இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை. தலைமைத்துவம் உள்ளிருந்துதான் துவங்குகிறது. ராபின் ஷர்மா. பிற கட்டுரைகள் (Other...\nகடின உழைப்பு Hard Work Quotes in Tamil: மாபெரும் மனிதர்கள் ஒழுங்கு கொண்டவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்கின்றனர். கடின உழைப்பு இல்லாம���் எந்த மாபெரும் கனவும் ஒருபோதும் நனவாக்கப்பட்டதில்லை. ராபின் ஷர்மா. பிற...\nவெகுமதி Jonas Salk Quotes in Tamil : துணிந்து சவாலான காரியங்களில் இறங்குவது எப்போதுமே வெகுமதியளிக்கும். அப்போதுதான், எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_282.html", "date_download": "2019-02-16T10:25:54Z", "digest": "sha1:7KMH7WSAD7Y6CDKDKTKSCSTLVUNY7KE2", "length": 12863, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் நடைபெற்ற புலன் மொழி வளத்தேர்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / பிரான்சில் நடைபெற்ற புலன் மொழி வளத்தேர்வு\nபிரான்சில் நடைபெற்ற புலன் மொழி வளத்தேர்வு\nதமிழ்நாடன் May 14, 2018 புலம்பெயர் வாழ்வு\nபிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் வருடாந்தம் நடாத்தும் புலன் மொழி வளத்தேர்வு 2018, நேற்று (13.05.2018) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாக இடம்பெற்று நிறைவடைந்தது.\nகுறித்த தேர்வு கடந்த 05.05.2018 சனிக்கிழமை ஆரம்பமாகி இரண்டாவது நாளான (06.05.2018) ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பாக இடம்பெற்றிருந்தமை தெரிந்ததே.\nநேற்றும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் காலை 7;.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் தேர்வுப்பொறுப்பாளர் திரு.அகிலன் தேர்வு தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கி மண்டபப் பொறுப்பாளர்களிடம் தேர்வு வினாத்தாள்களை ஒப்படைத்தார்.\nபிரான்சில் நேற்றையதினம் சீரற்ற காலநிலை மற்றும் தொடருந்து வேலை நிறுத்தம் இடம்பெற்ற நிலையிலும் மாணவர்கள் தேர்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nபெரும்பாலான மாணவர்கள் கடந்த கால தேர்வுப் பட்டறிவுடன் மிகவும் திறமையாக தமது ஆற்றல்களை தேர்வில் வெளிப்படுத்தியதாகவும் பல மாணவர்கள் பேசுதல் பகுதியில் உணர்வுகளை வெளிப்படுத்தியதுடன் கண்ணீர்சிந்தி அழுதமை ஆசிரியர்களையும் கண்கலங்கவைத்ததாகவும் தேர்வில் கலந்துகொண்ட தமிழ்பள்ளி ஆசிரியர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.\nஇம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 894 பேர் தேர்வுக்குத் தோற்றுவதுடன்; 260 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றிவருகின்றனர், 05.05.2018 சனிக்கிழமை 21 தேர்வு நிலையங்களிலும் 06.05.2018\nஞாயிற்றுக்கிழமை 18 தேர்வு நிலையங்களிலும் 13.05.2018 ஞாயிற்றுக்கிழமை 13 தேர்வு நிலையங்களில் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெற்று முடிந்துள்ளதாக தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபிரான்சின் வெளிமாவட்டங்களான Nice, Beau Soleil, Toulouse, Rennes, Tours, Gien, Strasbourg, Mulhouse, Pau, Bordeaux ஆகிய இடங்களிலும் குறித்த புலன்மொழித் தேர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ச��றைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.videogram.com/auto/embed?api_key=f37df62d-17b3-4acb-a2fc-b3d1fb172370&channel=oneindia-tamil&url=https%3A%2F%2Fwww.dailymotion.com%2Fembed%2Fvideo%2Fx6gg01v&autoplay=1&layout=player-micro", "date_download": "2019-02-16T10:07:43Z", "digest": "sha1:OSKQWBXWJLPXVM45DHLUXJK72WFJXJMW", "length": 2518, "nlines": 9, "source_domain": "www.videogram.com", "title": "Videogram: பள்ளி விழாவில் வைத்த லைட்டுகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு- வீடியோ", "raw_content": "பள்ளி விழாவில் வைத்த லைட்டுகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு- வீடியோ\nபள்ளி விழாவில் வைத்த லைட்டுகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு- வீடியோ\nபள்ளி விழாவில் வைத்த லைட்டுகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு- வீடியோ\nபள்ளி விழாவில் வைத்த லைட்டுகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு- வீடியோ\nஏர்வாடியில் பள்ளி ஆண்டுவிழாவில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில் நேற்று ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவை முன்னிட்டு மேடை கண்கவர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த விளக்குகள் அதிக வெளிச்சம் கொண்டவை என கூறப்படுகிறது. இதனால் விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. Over 100 students affected by eye problem near in Nellai. Due to annual day light decoration.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:08:58Z", "digest": "sha1:MV67XYIDBAST6KPPCUAUDCOCSGU4HIIQ", "length": 7927, "nlines": 135, "source_domain": "globaltamilnews.net", "title": "வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் – GTN", "raw_content": "\nTag - வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளர் மாவையா\nவட மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக்...\n“தமிழருக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை – விக்கிக்கு சகுணம் பிழைக்க வேண்டும்”\nமாகாண சபையில் அமைச்சர்களைப் பதவி நீக்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபேசலாம் வாருங்கள் – விக்கி – முடியாது- பல்கலை மாணவர் – முற்றுப்பெறாத முள்ளிவாய்க்கால் பேரவலம்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nநல்லிணக்கப் பொறியில் சிக்கினால் 10 வருடங்களில் வடகிழக்கு மாகாணங்களில் சிங்கள ஆதிக்கம் மேலோங்கும்…\n“150000 இராணுவத்தினரை வடமாகாணத்தில் தரித்து வைத்துக்கொண்டு...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n´வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்´ எனக் கூறிய பின்னும் விக்கியை முதலமைச்சர் ஆக்கினோம்….\nதேர்தல் வரும்போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு...\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுட���ும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=460711", "date_download": "2019-02-16T10:36:42Z", "digest": "sha1:XJHR6DK36T6WOHW3TP76NF3E5WLHTM7V", "length": 10193, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜிஎஸ்டி சறுக்கல் | GST skid - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\n‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கோஷத்தோடும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு உருவான கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் பொதுமக்கள் விலைவாசி உயர்வினை நேரடியாக எதிர்கொண்டனர். பல பொருட்கள் வாங்கும்போது ஜிஎஸ்டி பெயரில் கூடுதலாக ஒரு தொகையை பொதுமக்கள் கட்ட நேர்ந்தது. சாதாரண, நடுத்தர மக்கள் இன்றும் பொருட்கள் வாங்கும்போது ஜிஎஸ்டியின் கொடுமையை நேரில் உணருகின்றனர்.5 மாநில தேர்தல் தோல்விக்கு பின்னர் பாஜ அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் சில சமரசங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் புத்தாண்டு முதல் 23 பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளது. 28 சதவீத வரிவிதிப்பில் இருந்து 18 சதவீத வரி விதிப்புக்குள் அவை கொண்டு வரப்பட உள்ளன. இதன் விளைவாக வாகன உதிரி பாகங்கள், கணினி மானிட்டர், டிஜிட்டல் காமிரா, சிமென்ட் பொருட்கள், ஊனமுற்றோர்களுக்கான உபகரணங்கள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா டிக்கெட்டுகளுக்கான வரிவிதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், சாதாரண, நடுத்தர மக்களின் தேவைகளுக்கான சில பொருட்களின் விலை கட்டாயம் குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக ஓட்டல்கள் தோறும் பொதுமக்கள் சாப்பிடும் கட்டணத்தோடு ஜிஎஸ்டியாக ஒரு தொகையை வாரி வழங்க வேண்டியுள்ளது. இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் உணவருந்த பிளாட்பார்ம் கடைகளை த���டி செல்ல வேண்டியுள்ளது. எனவே சிறியரக ஓட்டல்களில் உணவு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும்.அதேபோல் ஏழை, நடுத்தர மக்கள் சேமிப்பாக கருதும் இன்சூரன்சிற்கு விதிக்கப்படும் வரி குறைப்பும் அவசியம். நகரங்களில் இன்று பெருகி வரும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு வாடிக்கையாளரை அதிகம் பாதிக்கிறது எனவே, பலசரக்கு பொருட்களுக்கான வரிவிதிப்பை மேலும் குறைத்தால் சாமானிய மக்கள் பயன்பெறுவர்.வங்கிகளின் அடிப்படை சேமிப்பு கணக்கு, பிரதமரின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளுக்கான வரிகளை முற்றிலுமாக ரத்து செய்ய இப்போது முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வங்கி கணக்குகளை அதிகமாக பயன்படுத்தி வந்த சாமானிய மக்களே வரிக்கொடுமையில் இருந்து இப்போது தப்பியுள்ளனர். ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தொழில் நிறுவனங்களுக்குள் சமதளத்திலான போட்டிகளும், வாடிக்கையாளர்களுக்கு உரிய லாபம், வெளிநாடுகளுக்கு இணையான முன்னேற்றம் ஆகியன கிடைக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதையெல்லாம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அடைந்ேதாமோ என்பதே கேள்விக்குறிதான்.பெயரளவில் வரிகுறைப்பு என கூறிவிட்டு செல்லாமல், அதன் அமலாக்கத்தை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். வரி குறைப்புகளால் மக்கள் நன்மைகளை அனுபவிக்கும் சூழல்களையும் உருவாக்கி தர வேண்டும். ஏனெனில் பல பொருட்கள் விலை உயர்ந்த பின்னர், மீண்டும் இறங்குவதே இல்லை. சிறு, குறு வியாபாரத்தை மட்டுமின்றி, பொதுமக்கள் சுமையையும் குறைப்பதாக வரிகுறைப்பு அமைவது அவசியம்.\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-p-ranjiths-next-movie-after-kaala/", "date_download": "2019-02-16T10:38:45Z", "digest": "sha1:4YJQDGU24VCSJGZTBJXKNQLNFOA2DX53", "length": 5661, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director P. Ranjith's Next Movie After Kaala | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nகாலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே\nகாலாவை தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் புதிய திரைப்படம். விவரம் உள்ளே\nதமிழ் திரையுலகில் அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா.இரஞ்சித் ஆகும். இதனையடுத்து கார்த்தியின் மெட்ராஸ் இயக்கினார். இந்த படம் தமிழ் சினிமாவில் அவருக்கான தனித்த அடையாளத்தை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்தின் கபாலி படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.\nஇம்மூன்று படங்களுமே வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் பா.இரஞ்சித்-ரஜினி கூட்டணியில் உருவான காலா படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில், இந்தித் தயாரிப்பு நிறுவனம் நமா பிக்சர்ஸ், ரஞ்சித்தின் பணியைக் கண்டு வியந்துள்ளது. அதையடுத்து, ரஞ்சித் இயக்கத்தில் படம் தயாரிப்பதற்கு விரும்பியுள்ளது.\nநமா பிக்சர்ஸ் தயாரிப்பில், உண்மைக் கதையை மையமாகக் கொண்ட வரலாற்று பின்னணியில் இந்தித் திரைப்படம் ஒன்றை ரஞ்சித் இயக்கவுள்ளார். அந்தப் படம் அடுத்த ஆண்டு திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சித் இயக்கவிருக்கும் இந்த படம் பிரமாண்டமான வரலாற்று படமாக இருக்கும் என கூறபடுகிறது. ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் விவரங்கள் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு கால்ஷீட் – சிவகார்த்திகேயன் பிசியோ.. பிசி\nNext கலைஞரின் உடல் நலம் விசாரிக்க சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் – புகைப்படம் உள்ள »\nகுஷியில் இருக்கும் தேவ் பட ஹீரோயின் – காரணம் இதுதான்\nவைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு கிடைத்த உயரிய விருது – விவரம் உள்ளே\nவிஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் பாடல் வெளியீடு. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:29:35Z", "digest": "sha1:VPJOVBGZCUPZYKEADFHMZZ7Q7WN2R6VV", "length": 15925, "nlines": 120, "source_domain": "iyarkkai.com", "title": " மண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள் | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » உரம் » பசுந்தாள் உரங்கள் » மண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள்\nமண் வளம் பெருக பசுந்தாள் உரங்கள்\nMarch 16, 2014\tin பசுந்தாள் உரங்கள் மறுமொழியிடுக...\nநாட்டின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, உணவுப் பொருள்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் வேளாண் நிலங்கள் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்படுவது வேகமாக நடந்து வருகிறது. இதனால் குறைந்த நிலத்தில் சாகுபடி செய்து, நிறைந்த மகசூலைப் பெற வேண்டிய கட்டாயம் தமிழகத்தில் உருவாகிக் கொண்டு வருகிறது.\nஇதற்காக பசுமைப் புரட்சி என்ற பெயரில் அதிகப்படியான ரசாயன உரங்களையும், கடுமையான நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளையும், வேளாண் துறையின் பரிந்துரையின் பேரில், விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கினர். அதன் விளைவாக இன்று மக்கள் சாப்பிடும் உணவே, விஷமாக மாறியிருக்கிறது.\nஇயற்கை வேளாண்மையை என்று புறக்கணித்தோமோ அன்றே மக்களின் ஆரோக்கியமும் புறக்கணிக்கப்பட்டு விட்டது. மீண்டும் மனிதன் மருத்துவர்களை நாடி, கடுமையான பக்க விளைவுகளைக் கொண்ட மருந்துகளைச் சாப்பிட்டு நிரந்தர நோயாளிகளாகி விடுகிறான். எனவே அடுத்த தலைமுறையாவது ஆரோக்கியத்துடன் வாழ, மீண்டும் மனிதன் இயற்கை வேளாண்மைக்கும் திரும்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இதனால் வேளாண் துறையும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்குப் பரிந்துரைத்து வருகிறது.\nஇயற்கை வேளாண்மையின் அடிப்படை பசுந்தாள் உரங்கள்.\nபசுந்தாள் உரங்களைப் பயன்படுத்துவதால், மண��� அமைப்பு மேம்படும்.\nமண்ணில் நீர்ப் பிடிப்பை அதிகரிக்கும். மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பை குறைக்கும்.\nபசுந்தாள் உரங்கள் என்பது பசுமையன சிதைக்கப்படாத பொருள்களை உரமாகப் பயன்படுத்துவது.\nஇதை இருவழிகளில் பெறலாம். பசுந்தாள் பயிர்களை வளர்த்தும், இயற்கையாக காடுகளில் வயல் வரப்புகளில், தரிசு நிலங்களில் கிடைக்கும் செடிகள் மூலமாகவும் பெறலாம்.\nவளர்க்கப்படும் முக்கியமான பசுந்தாள் உரப் பயிர்கள் சணப்பு, தக்கைப்பூண்டு, கொளுஞ்சி, பில்லிப் பயறு, கொத்தவரை, சீமை அகத்தி ஆகியவை.\nபசுந்தாள் உரங்கள் ஏக்கருக்கு 25 முதல் 45 கிலோ வரை தழைச் சத்தை மண்ணுக்கு அளிக்கிறது.\nசணப்பில் 2.3 சதவீதம் தழைச்சத்து, 0.50 சதவீதம் மணிச்சத்து, 1.80 சதவீதம் சாம்பல் சத்து கிடைக்கிறது.\nதக்கைப் பூண்டில் 3.5 சதவீதம் தழைச்சத்து, 0.60 சதவீதம் மணிச்சத்து, 1.20 சதவீதம் சாம்பல் சத்து கிடைக்கிறது.\nஅகத்தியில் 2.71 சதவீதம் தழைச்சத்து, 0.53 சதவீதம் மணிச்சத்து, 2.21 சதவீதம் சாம்பல் சத்தும் கிடைக்கிறது.\nபசுந்தாள் உரங்கள் மண்ணில் கனிமப் பொருள்களின் அளவை அதிகரிக்கிறது.\nமண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி, அவற்றின் செயல் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.\nதக்கைப் பூண்டு போன்றவை, களர் நிலத்தை சீரமைக்கும் தன்மை கொண்டது.\nநெர் பயிருக்குப் பசுந்தாள் உரம் இடுவதால், மகசூல் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும்.\nபசுந்தாள் உரங்கள் மக்கும்போது உருவாகும் அங்கக அமிலங்கள், நிலத்தில் உள்ள பாஸ்பேட்டுகளை விடுவித்து, பயிருக்குப் பயன்படும் நிலைக்கு மாற்றி விடுகிறது.\nசணப்பு (குரோட்டலேரியா ஜன்சியா) எல்லா வகை மண்ணுக்கும் ஏற்றது. ஏக்ருக்கு 10 முதல் 15 கிலோ விதை தேவைப்படும். தண்ணீர் அதிகம் தேவைப்படாது. தண்ணீர் பாய்ச்சும்போது செழிப்பாக வளரும். விதைத்த 25 முதல் 45-வது நாளில் பூக்க ஆரம்பித்ததும், வயலில் மடக்கி உழ வேண்டும். ஏக்கருக்கு 3 முதல் 5 டன்கள் வரை பசுந்தாள் உரம் கிடைக்கும்.\nதக்கைப் பூண்டு (செஸ்பேனியா அக்குலேட்டா) களிமண், களர் மண், உவர் நிலம், நீர் தேங்கும் நிலம் போன்றவற்றில் வளரக் கூடியது. ஏக்கருக்கு 10 முதல் 15 கிலோ வரை விதை தேவைப்படும். 4.5 முதல் 8 டன்கள் வரை பசுந்தாள் கிடைக்கும்.\nபசுந்தாள் உர விதைகளை நிலத்தை நன்றாக புழுதியாக்கி பின்னர் விதைக்க வேண்டும். 2 அல்லது 3 முறை தண்ணீர் பாய்ச்சினால் நன்றாகச��� செழித்து வளரும். வளர்ச்சி மற்றும் தழைச்சத்து நிலைப்படுத்தும் தன்மை டி.எஸ்.ஆர்-1 ரகத்தில் மற்ற ரகங்களை விட அதிகமாக இருக்கும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது. மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் துறை அலுவலர்களை அணுகிப் பெற்றுக் கொள்ளலாம்.\nமுந்தைய செய்தி : இயற்கை உரங்களை இடுவீர்\nஅடுத்த செய்தி : பஞ்சகாவ்யா பற்றி உயிரியல் ஆய்வில் தெரியும் உண்மைகள்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/category/top-stories", "date_download": "2019-02-16T09:57:06Z", "digest": "sha1:Q6VAENNCN3XPWP7ZX7OJUSGHNII4Z4T7", "length": 4074, "nlines": 77, "source_domain": "newuthayan.com", "title": "பிரதான செய்தி Archives - Uthayan Daily News", "raw_content": "\nபிரதமரைச் சந்திக்க -வீதியில் இறங்கிய மக்கள்\n91 வயது மூதாட்டியின்- 19 ஆடுகள் மாயம்\nஇராணுவத்தினர் தாக்கிய இளைஞனை- கைது செய்த பொலிஸார்\nகார்பன் பரிசோதனை முடிவு- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் மரபணுப் பரிசோதனை\nசரஸ்வதி உருவச் சிலை திறப்பு\n15 ஆயி­ரம் வீடுகள்- உடனடியாக அமைக்க உத்தரவு\nபிரதமர் தலைமையிலான குழு- பலாலி விமான நிலையத்தில்\nபெண்களுக்கு எதிராக வன்முறை -காதலர் தினத்தில் நடைபயணம்\nமன்னார் புதைகுழியில் மீண்டும் மர்மம்\nதிருமணப் பந்தல் கழற்ற முன் -தாயார் உயிரிழந்த சோகம்\nயாழ்.போதனா மருத்துவமனையில் – விபத்து,அவசர சிகிச்சைப்…\nஒரே விபத்தில்- 23 மோட்டார் சைக்கிள்கள் சேதம்\nபிரதமர் தலைமையிலான குழு- பலாலி விமான நிலையத்தில்\nயாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் -அர­சி­யல் கட்­சி­க­ளின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/girls-monthly-periods-problem/", "date_download": "2019-02-16T09:25:05Z", "digest": "sha1:47AFCT7XLIQIUVU44PBD7GPERXMORPGV", "length": 9846, "nlines": 120, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களுக்கு மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் பொது மருத்துவம் பெண்களுக்கு மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nபெண்களுக்கு மாதவிடாய் தாமதமாக வருவதற்கான காரணங்கள்\nபொது மருத்துவம் பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும்.\nமாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன.\nமாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள்.\nஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.\n* சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது.\nஇதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது.\nஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.\nஇதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.\n* திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும்.\nஇது பொதுவாக தற்காலிகமானது தான்.\nஇது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பதில் ஆலோசனை பெறலாம்.\n* பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும்.\nஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.\n* தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும்.\nஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும்.\nசில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன.\nஎனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும்.\nஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.\n* அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும்.\nபெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன், அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.\nPrevious articleகுழந்தைகளை கண்டித்து வளர்ப்பது சரியா\nNext articleபெண்கள் பூப்படையும் சம்பவம் அறிந்ததும் அறியாததும்\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/12/blog-post_11.html", "date_download": "2019-02-16T10:19:48Z", "digest": "sha1:BO2EZBRP3XMBSML3EZXE4JOZ3XYK7YUO", "length": 45227, "nlines": 288, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: புகையும் வயிறு!-எஸ்.ராமகிருஷ்ணன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 10:16 AM | வகை: அறிமுகம், எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரை, கோபிகிருஷ்ணன்\nதென் மாவட்டங்களில் பெரும்பான்மை ஊர்களில் பேருந்து நிலையங்கள் ஊருக்கு வெளியே ஏதோ ஓர் இடத்துக்கு இடம் மாற்றப்பட்டுவிட்டன. நள்ளிரவில் பேருந்தை விட்டு இறக்கிவிடப்படும்போது எங்கே இறங்கியிருக்கிறோம் என்று அடையாளமே தெரிவதில்லை. காலங்காலமாக சுவர்பல்லிகளைப் போல பழைய பேருந்து நிலையத்தோடு ஒட்டிக்கிடந்த பேருந்து நிலையவாசிகள் எங்கே போயிருப்பார்கள்\nஎம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் அத்தனை நடிகர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களுடன், அகலமான நெற்றி நிறைய திருநீறும் கையில் ஒரு பெரிய லென்ஸ§மாக உட்கார்ந்திருக்கும் கைரேகை பார்ப்பவரும், ஒரு கை சூம்பிப்போய் பிச்சையெடுக்கும் நடுத்தர வயதுப் பெண்ணும், தனக்குத்தானே பேசியபடி பேருந்து நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வரும் சித்த சுவாதீனமற்றவனும், வாயில் பிளேடு துண்டை ஒளித்துக்கொண்டு மடித்துவிட்ட சட்டையும் பழுப்பான வேஷ்டியுமாக நிற்கும் பிக்பாக்கெட்காரனும், மூத்திரச் சந்துக்குள் நின்றபடி கஞ்சா பொட்டலம் விற்பவனும், அசைய முடியாத பருத்த இடுப்புடன் டீக்கடை வாசலில் கால்களை அகட்டி உட்கார்ந்து வெற்றிலை எச்சில் துப்பியபடி கொச்சையாக திட்டிக்கொண்டு இருக்கும் வட்டிக்கு விடும் பெண்ணும், நள்ளிரவில்கூட வெள்ளரிக்காய் விற்கும் அந்த பூப்போட்ட பாவாடை அணிந்த சிறுமியும் எங்கே போயிருப்பார்கள்\nஉரித்து எறியப்பட்டுவிட்ட வாழைப்பழத்தின் தோலைப் போல அவர்களும் இனி தேவையற்றவர்களாக வீசி எறியப்பட்டிருப்பார்களா அவர்களுக்கு வீடு இருக்குமா குழந்தைகள், குடும்பங்கள் எதுவும் அவர்கள் நினைவிலிருக்காதா எப்போது முதன் முதலாகப் பேருந்து நிலையத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்திருப்பார்கள்\nமதுரையிலிருந்து சென்னைக்கு வருவ தற்காக ஆம்னி பஸ்ஸில் ஏறியிருந்தேன். இரவு பத்து மணியாகியும் ஏழு மணிக்குப் புறப்பட வேண்டிய பஸ்ஸை எடுக்கவே இல்லை. டிரைவரும் இரண்டு ஏஜென்ட்களும் சுற்றிச் சுற்றி வந்து ஆள் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்படியும் பதினைந்து பேருக்கு மேல் ஏறவில்லை. பஸ் புறப்பட்ட நிலையிலே இரண்டு மணி நேர மாக நின்றுகொண்டு இருந்தது.\nபேருந்தில் இருந்த ஒருவர், ஆத்திரத்தில் தான் வேறு பஸ்ஸில் போவதாகச் சத்தம் எழுப்பிக்கொண்டு இருந்தார். அவரை ஒரு ஏஜென்ட் சமாதானப்படுத்தி உட்கார வைத்தார். பேருந்து நிலையத் தின் இருள் சந்திலிருந்து பைஜாமா ஜிப்பா அணிந்த பருத்த அறுபது வயதைக் கடந்த ஒருவரும், மெலிந்து வெளிறிய ஊதா நிற சல்வார் கமீஸ் உடையணிந்த பெண்மணியும் ஆளுக்கு இரண்டு பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு எங்கே செல்வது என்று தெரியாமல் நடந்து வந்தார்கள்.\nவட நாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது முக ஜாடையிலே தெரிந்தது. ஏஜென்ட்களில் ஒருவன் அவர்களிடம் அரைகுறை இந்தியில் பேசி ஏதோ விசாரித்தான். பிறகு, அவர்களை எங்களது பஸ்ஸில் ஏற்றி ஜன்னலோர மாக உள்ள ஸீட்டில் உட்கார வைத்துவிட்டு, நானூறு ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு கீழே இறங்கினான். பேருந்து கிளம்புவதற்குத் தயாராக இருந்தது. வயதானவர் ச���்று சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, பக்கத்து ஸீட்டில் இருந்தவரைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தார். பேருந்து புறப்பட்டு சில அடி தூரம் நகர்ந்து திரும்பவும் நின்றது. வயதானவர் அருகில் இருந்த வரிடம், ‘ராமேஸ்வரத்துக்கு அதிகாலை போய்ச் சேர்ந்துவிடுமா’ என்று கேட்டார். ‘இது ராமேஸ்வரம் போகாது. சென்னை செல்லும் பேருந்து’ என்று சொன்னதும் அவருக்குப் புரியவில்லை. ‘ராமேஸ்வரம் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள்’ என்று எழுந்து அவசரமாக டிரைவர் அருகே போய் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார் பெரியவர். டிரைவரோ, ‘அதை ஏஜென்ட்டிடம் கேளுங்கள்’ என்று கேட்டார். ‘இது ராமேஸ்வரம் போகாது. சென்னை செல்லும் பேருந்து’ என்று சொன்னதும் அவருக்குப் புரியவில்லை. ‘ராமேஸ்வரம் என்று சொல்லித்தானே ஏற்றினார்கள்’ என்று எழுந்து அவசரமாக டிரைவர் அருகே போய் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார் பெரியவர். டிரைவரோ, ‘அதை ஏஜென்ட்டிடம் கேளுங்கள்’ என்றார். இதற்குள் பஸ் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தது.\nபெரியவர் அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து கீழே குதித்து, பஸ்ஸின் முன்னால் சாலையில் உட்கார்ந்து கொண்டு விட்டார். அவரது கண்கள் சிவந்திருந்தன. கோபத்திலும் அவர் ஏதோ புலம்பிக்கொண்டு இருந்தார். பேருந்திலிருந்தவர்கள் டிரைவரைத் திட்ட, ‘தனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது. எல்லாம் ஏஜென்ட்டின் வேலை’ என்று அவர் சாதித்துக்கொண்டு இருந்தார். பெரியவரோ ‘ஏஜென்ட் வராமல் இங்கிருந்து எழுந்து வழிவிட மாட்டேன்’ என்று அவர் சாதித்துக்கொண்டு இருந்தார். பெரியவரோ ‘ஏஜென்ட் வராமல் இங்கிருந்து எழுந்து வழிவிட மாட்டேன்’ என்று பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார். இதற்குள் இன்னொரு நபரை சென்னைக்கு ஏற்றிவிட ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஆம்னியைத் தேடி வந்து சேர்ந்தான் அதே ஏஜென்ட். பெரியவர் அவனைக் கண்டதும் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டார். அவனும் சளைக்காமல் ‘ராமேஸ்வரம் போவதற்கு இந்த நேரம் பஸ் இல்லை பெரியவரே’ என்று பிடிவாதமாக உட்கார்ந்திருந்தார். இதற்குள் இன்னொரு நபரை சென்னைக்கு ஏற்றிவிட ஆட்டோவில் அழைத்துக்கொண்டு ஆம்னியைத் தேடி வந்து சேர்ந்தான் அதே ஏஜென்ட். பெரியவர் அவனைக் கண்டதும் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்டார். அவனும் சளைக்காமல் ‘ராமேஸ்வரம் போவதற்கு இந்த நேரம் பஸ் இல்லை பெரியவரே அதான் திருச்சிக்கு போய் மாறுவதற்காக இதில் அனுப்பி வைத்தேன். பணம் வாபஸ் கிடையாது அதான் திருச்சிக்கு போய் மாறுவதற்காக இதில் அனுப்பி வைத்தேன். பணம் வாபஸ் கிடையாது’ என்று சொன்னான். பயணிகளின் சத்தம் அதிக மாகவே ஏஜென்ட் பஸ்ஸில் ஏறி வயதான பெண்மணியையும் அவர்களது பொருட் களையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்படி இழுத்தான். அவள் கம்பி யைப் பிடித்துக்கொண்டு வரமறுத்தாள். யாரும் எதிர்பாராதபடி ஏஜென்ட் அவர்கள் வைத்திருந்த ஒரு பையைப் பிடுங்கி ஜன்னல் வழியாக வெளியே போட்டான்.\nகைதவறி விழுந்த குழந்தையைப் பிடிக்க முயற்சிப்பவள் போல வயதானவள் பெருங் குரலெடுத்து அழுதபடி பேருந்திலிருந்து இறங்கி பையை எடுக்க ஓடினாள். இதற்குள் வயதானவரும் கலக்கத்துடன் இருட்டில் விழுந்துகிடந்த பையிலிருந்து சிதறிய பொருட்களைத் தேடிக் கொண்டு இருந்தார். ஒரு சிறிய மண் கலயம் ஒன்று உடைந்து சாலையெங்கும் சிதறிக்கிடந்தது. வயதானவள் அந்தக் கலயத்தின் துண்டு களையும், தரையில் கொட்டிக் கிடந்த சாம்பலையும் அள்ளிக்கொண்டு, தலையில் அடித்து அழுதுகொண்டு இருந்தாள். வயதானவரோ கண்ணில் நீர் தளும்ப Ôசெத்துப்போன என் பையன் அஸ்தி சார். கடல்ல கரைக்கறதுக்காக குவாலியர்ல இருந்து ராமேஸ்வரம் கொண்டுபோயிட்டு இருக்கேன்Õ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். பஸ்ஸில் இருந்த யாவரும் செய்வதறியாமல் பார்த்துக்கொண்டு இருந்தோம். டிரைவர் தன் ஸீட்டை விட்டு இறங்கி வந்து, இருட்டுக்குள் நின்றிருந்த ஏஜென்ட்டின் முகத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்தார். பிறகு, அவனைத் தரதரவென செத்த எலியை இழுத்துக்கொண்டு செல்வதுபோல அந்த அம்மாவின் காலடியில் இழுத்துப்போட்டு, ‘மன்னிப்புக் கேளுடா’ என்று இந்தியில் சொன் னார். அவன் தயங்கித் தயங்கி ‘வயித்துப்பாட் டுக்காகச் செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிருங்க அம்மா’ என்று இந்தியில் சொன் னார். அவன் தயங்கித் தயங்கி ‘வயித்துப்பாட் டுக்காகச் செஞ்சுட்டேன், என்னை மன்னிச்சிருங்க அம்மா’ என்றான். அவள் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏஜென்ட் வந்த ஆட்டோ இருளில் நின்றுகொண்டு இருந்தது. பெரியவர் உடைந்துகிடந்த கலயத்தையும் மண்ணில் விழுந்த சாம்பலையும் அள்ளி ஒரு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் போட்டுக்கொண்டு இருந்தார். டிரைவர் ஆத்திரத்துடன் ஏஜென்ட்டிடம் ‘இவர்கள் இருவரையும் ஒரு டாக்ஸியில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியது உன் பொறுப்பு’ என்றான். அவள் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. ஏஜென்ட் வந்த ஆட்டோ இருளில் நின்றுகொண்டு இருந்தது. பெரியவர் உடைந்துகிடந்த கலயத்தையும் மண்ணில் விழுந்த சாம்பலையும் அள்ளி ஒரு பிளாஸ்டிக் காகிதத்துக்குள் போட்டுக்கொண்டு இருந்தார். டிரைவர் ஆத்திரத்துடன் ஏஜென்ட்டிடம் ‘இவர்கள் இருவரையும் ஒரு டாக்ஸியில் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்க வேண்டியது உன் பொறுப்பு’ என்று சொல்லிவிட்டு, தன் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த பணத்தை அப்படியே எடுத்து பெரியவரிடம் கொடுத்தார். பிறகு பேருந்து புறப் பட்டது. வயதான பெண்ணும் பெரியவரும் ஏஜென்ட்டுடன் ஆட்டோவில் ஏறிக்கொண்டு ,இருந்தார்கள்.\nடிரைவர் பஸ் கிளம்பும் முன்பாக பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டபடி, ‘என்ன சார் செய்றது நாய் பிழைப்பாப் போச்சு... எப்படி யாவது உங்களை காலையில எட்டு மணிக்குள்ளே மெட்ராஸிலே கொண்டுபோய் சேர்த்துடறேன் நாய் பிழைப்பாப் போச்சு... எப்படி யாவது உங்களை காலையில எட்டு மணிக்குள்ளே மெட்ராஸிலே கொண்டுபோய் சேர்த்துடறேன்’ என்றபடி பேருந்தை இயக்கினார்.\nஅடித்தட்டு மக்களின் உலகம் விசித்திரமானது. அதன் போராட்ட மும் இயல்பும் நாம் தீர்மானிக்க முடியாதது. விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி எழுதுவதும் அவர்களின் உலகைப் புரிந்துகொள்வதும் சமகால இலக்கியத்தின் முக்கிய போக்காக உருவாகிக்கொண்டு இருக்கிறது. தமிழில் இது போன்ற எழுத்துக்கு முன்னோடி யாக ஜி.நாகராஜனையும் ஜெயகாந்தனையும் குறிப்பிடலாம். இதன் தொடர்ச்சியாக உருவான நவீன சிறுகதை உலகில் முக்கிய எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.\nபெருநகர வாழ்க்கை எப்படி மனிதர்களைத் தங்களது இயல்பான உணர்ச்சிகளைக்கூட வெளிப்படுத்த முடியாமல் ஒடுக்கிவிடுகிறது என்பதைப் பற்றியே கோபி கிருஷ்ணனின் கதைகள் பேசுகின்றன. வாழ்வின் அபத்த நிலைகளை எதிர்கொள்ளும் நெருக்கடிகளே அவரது கதையுலகம். கோபி கிருஷ்ணனின் மனிதர்கள் ஒண்டிக்குடித்தனங்களில் வாழ்பவர்கள். மிகுந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்... ஆனால், மனதுக்குள்ளாகத் தங்கள் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்திக்கொண்டு சமாதானம் அடைகிறவர்கள். இவர்கள் உலகத்தில் ரகச���யம் என்று எதுவும் கிடையாது. குளிப்பது முதல் புணர்வது வரை யாவும் யாவரும் அறிந்த நிகழ்ச்சிகளே. எருமைமாட்டிலிருந்து கவர்ச்சி நடிகை வரை எல்லாவற்றைப் பற்றியும் இவரது கதை உலகம் ஆதங்கத்துடன் பேசித் தீர்க்கின்றன.\nகோபி கிருஷ்ணனின் புயல் என்ற சிறுகதை, மாநகரில் புயல் மழையன்று ஒரு குடும்பத்தின் காட்சியை விவரிக்கிறது. வேலையிலிருந்து கிழிந்துபோன மழைக்கோட்டுடன் வீடு திரும்பும் பொறுப்பான ஒரு குடும்பத் தலைவன், வழியில் குழந்தையின் நினைவு வரவே அதன் காய்ச்சலுக்கு ஒரு மாத்திரையும் சாக்லெட் ஒன்றும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். வீட்டில் குழந்தை சாக்லெட்டைக் கண்டதும், ‘என்னப்பா இன்னிக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கே. எனக்குப் பிறந்த நாளா’ என்று கேட்கிறது. தனது அக்கறை இன்மையை நினைத்து அவனுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படுகிறது. புதிதாக வேலைக்குப் போகத் துவங்கி இருந்த மனைவி புலம்புகிறாள்.\nதான் வேலை செய்யும் மருத்துவ மனையில் ஆபாசப்படங்களை வைத்துக் கொண்டு ஓர் ஊழியர் செவிலியரோடு கேலி பேசுவதையும், அங்குள்ள கிழட்டு மருத்துவர் ஒரு செவிலியைச் சேர்த்து வைத்துக்கொண்டு சல்லாபம் செய்வதையும் பற்றி சொல்கிறாள். வேலைதான் இப்படியிருக்கிறது என்றால், வேலை விட்டு வரும் வழியில், மழையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஒருவன் ஆபாசமாக ஜாடைகாட்டி அவளை அழைக்கிறான். பயத்துடன் மகளின் பள்ளிக்கு அவசரமாகப் போய் அவளைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறாள்.\nவீட்டிலோ சில மாதங்களுக்கு முன்பு அதே வீட்டில் குடியிருந்த ஒருவன் நன்றாகக் குடித்த நிலையில் உள்ளே நுழைந்து, சேரில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தபடி ‘இளமை சுகம்’ படத்துக்கு டிக்கெட் இருக்கிறது போகலாமா என்று கேட் கிறான். அவள் பயத்தில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய் ஒளிந்துகொள்கிறாள்.\nஇப்படி ஒரு நாள் வாழ்க்கையின் கசடுகளைக் கொட்டுகிறாள். பொறுமையாகக் கேட்டுக்கொண்டு இருந்த கணவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை. இதுவரை யாருக்கும் எந்த இடையூறும் செய்திராத தனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று தன்னைத்தானே சலித்துக்கொண்டபடி ‘சாக்கடையில் உழலும் பன்றிகள்’ என்று அவர்களைத் திட்டுகிறான். இதைத் தவிர வேறு எ��்ன செய்ய முடியும் அவனால் என்பதோடு கதை முடிகிறது.\nநெருக்கடிகளுக்குப் பழகிக்கொள் வதைத் தவிர, அதை எதிர்கொள்வதற்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்பதை கோபி கிருஷ்ணனின் கதைகள் வெளிப்படுத்துகின்றன. பரிகாசமும் வலியும் கலந்த இந்தக் கதையை வாசித்து முடிக்கும்போது, நூற்றாண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வரும் நீதி நூல்களும் தர்ம விசாரங்களும் வாழ்க்கையின் மீது எந்த எதிர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதையே உணர முடிகிறது. உடைந்த கண்ணாடியைப் போல வாழ்வு முகம் காணும் யாவரையும் சிதறடித்துதான் காட்டுகிறது. வாழ்வின் கரங்கள் எப்போது உயர்வைத் தருகிறது, எப்போது கீழ்மையை உருவாக்குகிறது என்பதை எவரும் சொல்ல முடியாது. யாராலும் வெல்ல முடியாத வில்லாளியான அர்ச்சுனனும் கூட சில காலம் அரவாணியாகத்தான் வாழ்ந்திருக்கிறான். இப்படித்தானிருக் கிறது வாழ்வின் ருசி\nநவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படும் கோபி கிருஷ்ணன் மதுரையில் பிறந்தவர். உளவியல் & சமூக சேவை இரண்டிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். “ஆத்மன் ஆலோசனை மையம்Õ” என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். ஒவ்வாத உணர்வுகள், தூயோன், மானிட வாழ்வு தரும் ஆனந்தம், டேபிள் டென்னிஸ் போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த புத்தகங்கள். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலஹீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003-ஆம் ஆண்டு காலமானார்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\n/தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன்./\nபடிக்கும்போதே வலியைத் தந்த வார்த்தைகள்\nதன்னுடைய உண்மையான அடையாளம் எது, தன்னுடைய அடையாளங்களாகக் கருதிக் கொண்டிருப்பது எது என்பதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள்ளாகவே\nகோபி மாதிரிப் பலருக்கும் முடிந்துபோன ஒன்றாகவே ஆகிவிடுவதை என்னவென்று சொல்வது\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவெறும் செருப்பு - ந. பிச்சமூர்த்தி\nஆத்மாநாம் தன்னை நிராகரித்த கவிஞன்-குவளைக் கண்ணன்\nபறவைகள் காய்த்த மரம் - தேவதேவன்\nநகுலன் படைப்புலகம்-சங்கர ராம சுப்ரமணியன்\nகுருவியுடன் சற்று நேரம் -தேவதேவன்\nதேவதேவன் கவிதைகள் : வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54833/", "date_download": "2019-02-16T08:55:31Z", "digest": "sha1:PTSB4SAIIHCDFJN5RMHSHFMODQBTC7TY", "length": 10798, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது\nயாழ்.சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தவர்கள் எனும் சந்தேகத்தில் மானிப்பாய் காவல்துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துகொண்டு தப்பி சென்றனர்.\nஅவ்வேளை குறித்த பகுதியில் சிவில் உடையில் நின்றிருந்த இரு காவல்துறையினர் அதனை கண்ணுற்று வழிப்பறி கொள்ளையர்களை துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர்.\nகொள்ளையர்களிடம் இருந்து தங்க சங்கிலியையும் மீட்டு இருந்தனர்.அதனை தொடர்ந்து இரு கொள்ளையர்களையும் மானிப்பாய் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகைது செய்யப்பட்ட இருவரும் யாழ்.பொம்மைவெளி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , இவர்கள் இருவரும் யாழின் பல பாகங்களில் இடம��பெற்ற வழிப்பறி கொள்ளைகளில் ஈடுபட்டு உள்ளனர் என தமது விசாரணைகளில் தெரிய வந்து உள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagstamil tamil news இலங்கை கைது சங்கானை சுன்னாகம் பொம்மைவெளி மானிப்பாய் யாழில் வழிப்பறி கொள்ளையர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\nகாசையும் இழந்து கண்ணையும் இழந்து உள்ளோம். – பாதிக்கப்பட்டவர்கள். சட்டநடவடிக்கை எடுக்க வலுவான சட்டஏற்பாடுகள் இல்லை. – வடமாகாண சுகாதார அமைச்சர்.\nகூட்டு எதிரணி – ஐக்கிய தேசியக் கட்சி முக்கிய செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதியுடன் இணைவு\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத��தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velloreinformationcenter.blogspot.com/2015/08/blog-post_21.html", "date_download": "2019-02-16T09:45:27Z", "digest": "sha1:UKSGFJ3XXVOUA37IHIYCIYFMMYIX3DSE", "length": 9828, "nlines": 61, "source_domain": "velloreinformationcenter.blogspot.com", "title": "Vellore Information: மாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம்", "raw_content": "\nமாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம்\nமாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம் :\nமத்திய நிதி அமைச்சகம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு புதிதாக ஒரு இணையதளத்தைத் தொடங்கி யுள்ளது. http://www.vidyalakshmi.co.in என்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களை ஒருங் கிணைத்துக் கொண்டுள்ளன.\nமாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யலட்சுமி எனும் இணையதளம் தொடங்கப்பட்டது. கல்விக் கடனை எதிர்நோக்கியிருக்கும் மாணவர் களின் நலனுக்காக இந்த இணைய தளம் தொடங்கப்பட் டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇந்த இணையதளத்தை உருவாக்கி இதை நிர்வகிக்கும் பணியை என்எஸ்டிஎல் மேற் கொள்ளும். நிதி அமைச்சகம், உயர் கல்வித்துறை, மத்திய மனித வளத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி இந்த இணையதளம் நிர்வகிக்கப் படும். நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் மாணவர் களுக்கு தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் கல்விக் கடன், கல்வி உதவித் தொகை ஆகியன வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது பிரதம மந்திரியின் வித்யலட்சுமி கார்யகிரம் (பிஎம்விஎல்கே) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்றார்.\nஇந்த திட்டத்தின் பிரதான நோக்கமே, போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால் தனது மேற்படிப்பை தொடர முடிய வில்லை என்ற நிலை எந்த ஒரு மாணவனுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான். இந்த இலக்கை எட்டுவதன் முதல் படியாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\nஇந்த இணையதளத்தில் வங்கிகள் கல்விக் கடனுக்கு ஒதுக்கி யுள்ள திட்டங்கள், அது குறித்த தகவல்கள், விண்ணப் பங்கள் மற்றும் அரசு அளிக்கும் கல்வி உதவித் தொகை (ஸ்காலர் ஷிப்) பற்றிய தகவல்கள் அனைத் தும் இடம்பெறும். வித்யலட்சுமி இணைய தளமானது, மாணவர் களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையில் உருவாக் கப்பட்டுள்ளது.\nஇந்த இணையதளத்தில் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர்களது விண்ணப்பங்கள் எந்த கட்ட பரிசீலனையில் உள்ளது என்ற விவரமும் இடம்பெறும்.\nஇதுவரையில் 13 வங்கிகள் இந்த இணையதளத்தில் சேர பதிவு செய்துள்ளன. அவை அளிக்கும் 22 வகையான கல்விக் கடன் பற்றிய விவரமும் இந்த இணையதளத்தில் உள்ளன. எஸ்பிஐ, ஐடிபிஐ வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் தங்கள் இணையதளத்தை இந்த இணையதளத்துடன் இணைத்துள்ளன. மாணவர்களின் கல்விக் கடன் பரிசீலனை பற்றிய விவரத்தை இந்த வங்கிகளில் கடனுக்காக விண்ணப்பித்தவர்கள் அது எந்த நிலையில் உள்ளது என்ற விவரத்தை இணையதளத்திலேயே அறிந்து கொள்ள முடியும்.\nஇணையதளம் உருவாக்கப் பட்டதால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பயனடைவர் என நிதி அமைச்சகம் நம்புகிறது. மேலும் வங்கிகள் அளிக்கும் கல்விக் கடன் பற்றிய தகவலை ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் அறிந்து பயன்பெற இது உதவும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது.\nLabels: உதவிதொகை, கல்வி, புதிய இணையதளம், மாணவர்களுக்கு, வங்கிகள், வழங்க, வித்யலட்சுமி\nகுடும்ப அட்டை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nமாணவர்களுக்கு கல்விஉதவிதொகை வழங்க புதிய இணையதளம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 17 பேரு...\nகிரயப் பத்திரம் (Land Document) தொலைந்தால் திரும்ப...\nஅனைத்து கல்வி உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே...\nஉங்களுக்கான பிரச்சினைகள் தொடர்கிறதா தீர்வு கிடைக்க...\nஎளிய இயற்கை வைத்தியம் - 50 மருத்துவ குறிப்புகள்\nஆன்லைனில் ஆதார் கார்டு (Aadhar Card) அப்டேட் செய்வ...\nதமிழ்நாட்டில் உள்ள பொது இ-சேவை மையங்களிலும் பிளாஸ...\nஉடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும்...\nமிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/STCSRILANKAMINISTRYOFINDUSTRYCOMMERCE.html", "date_download": "2019-02-16T10:04:45Z", "digest": "sha1:JJLXFATXWDRYXYWHE5TBQ3WGTPLA77WT", "length": 5995, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "61.4 மில்லியன் இலாபம் பெற்ற அரச வர்த்தக கூட்டுத்தாபனம்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n61.4 மில்லியன் இலாபம் பெற்ற அரச வர்த்தக கூட்டுத்தாபனம்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு கடந்த வருடம் 61.4 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஹுசைன் பைலா தெரிவித்தார்.\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும் நேரடி கண்காணிப்பிலும் இந்த கூட்டுத்தாபனம் இவ்வாறான ஒரு இலாபத்தை ஈட்ட முடிந்தது என தெரிவித்த அவர் இவ்வருடம் காலி , திருகோண மலை ஆகிய மாவட்டங்களிலும் புதிய கிளைகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.\n1971 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளைகள் தற்போது நாரஹேன்பிட்டி , அனுராதாபுரம் , யாழ்ப்பாணம் ,கண்டி, மாத்தறை , பொலநறுவை ,குருணாகல், சாய்ந்தமருது ஆகியவற்றில் தற்போது இயங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.\n2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 ஆம் ஆண்டு 15.6% இலாப அதிகரிப்பு ஏற்பட்டது. கொழும்பு நவமாவத்தையை தலைமையமாகக் கொண்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனமானது அலுவலக உபகரணம் ,எழுதுகருவிகள் , காகிதாதிகள் ,கணனிகள்,மடிக்கணினி ,இரசாயன மருந்துப்பொருட்கள் ,குளிரூட்டிகள்,இயந்திராதிகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் ,மின் உபகரணங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றது .\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_14.html", "date_download": "2019-02-16T09:12:42Z", "digest": "sha1:G5AR4ZHKJO5RAYWLRI35MGM6AX62OO6Q", "length": 4464, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வசம். - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க தற்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வசம்.\nஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் தற்போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம்\nதற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றனது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அண்மையில் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/blog-post_9824.html", "date_download": "2019-02-16T10:31:02Z", "digest": "sha1:75EHHATLYPASWRVXUMXDYWBYQTUWTZHF", "length": 14135, "nlines": 49, "source_domain": "www.siruthaiboys.net", "title": "இவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள் ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » » இவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்\nஇவர்களை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளுங்கள்\nஇனந்தெரியாத ஆயுததாரிகளால் யாழ்பாணத்திலும் கொழும்பிலும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் சம்பந்தமாக அவர்களின் உறவினர்கள் மூலமாக எமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் கௌரவ வீ. ஆனந்தசங்கரி அவர்களின் பணிப்பின் பேரில், அவரின் செயலாளர் திரு. இரா. சங்கையா அவர்களின் தலைமையில் கடந்த ஒரு மாதகாலமாக எமது குழுவினர் சில இடங்களை பார்வையிட்டுள்ளனர். அதன்படி சில தகவல்களும் பெறப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கடந்த 20..02.2009ம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு பூசா சிறையில் உள்ளவர்களையும் பார்வையிட்டு விபரங்களை சேகரித்து வந்துள்ளனர்.\nபூசாவில் உள்ளவர்களில் குறிப்பாகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருசில வயதான தாய்மார்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களின் நிலை பரிதாபகரமானதாகவே காணப்படுகின்றது. இவ்வாறானவர்களின் விசாரனையை துரிதமாக முடித்து அவர்களை விடுதலை செய்வதற்காக சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கைகளை மேற்nகொள்ளவேண்டுமென எமது குழுவினர் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அவர்களை கேட்டுக்கொண்டனர்.\nஅத்துடன் பூசாவில் அடைக்கப்பட்டுள்ள ஆண்கள் அனைவரும் அரசியல் தலைவர்கள் மீது ஆத்திரத்துடனும் வெறுப்புடனும் உள்ளனர். அடிக்கடி பூசாவிற்கு செல்லும் அரசியல்வாதிகள் அவர்களைப் பார்த்துவிட்டு பத்திரிக்கைகளுக்கு வெறும் அறிக்கைகளைமட்டும் கொடுத்துவிட்டு தமது கடமை முடிந்தவிட்டதாக நினைத்துக்கொண்டு செயற்படுவதாகவும் தங்களின் விடுதலையைப்பற்றி எவருமே சிந்திப்பதேயில்லை எனவும் கூறி விசனப்பட்டார்கள்.\nஎத்தனையோ கொடூரமான கொலைகளை செய்தவர்களும் விலைமதிக்கமுடியாத சொத்துக்களையெல்லாம் அழித்தவர்களும் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசதி வாய்ப்புகளுடனும் தங்களை ஒரு மிகப்பெரிய ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொணடு பொறுப்பான பதவிகளையும் வகித்துக்கொண்டு; அதி உயர் பாதுகாப்புக்களுடன் வலம் வரும் போது இவர்கள் பாவம் ஏதோ சிறு சிறு குற்றங்களை செய்துவிட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் தாங்கள் செய்த குற்றங்களுக்காக மனம் வருந்தி வேதனைப்பட்டார்கள். ஒரு சிலர் தங்களையறியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் நிர்ப்பந்தத்தின் பேரில் குற்றமிழைத்தவர்களும் உள்ளனர். ஒரு சிலர் விடுதலைப் புலிகளுக்கு ஒரு வேளை சாப்பாடு கொ��ுத்தவர்களும் ஒரு வேளை தேநீர் கொடுத்தவர்களும் புலிகள் என்று தெரியாமல் வீடுகளில் தங்குவதற்கு இடம் கொடுத்தவர்களும் உள்ளனர். இவ்வாறானவர்களின் பரிதாபகரமான நிலைமையினை எமது குழுவினர் தiலைவரிடம் எடுத்துக்கூறினர்.\nமேலும் சில அப்பாவி மலையகத்து இளைஞர்கள் என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் எனத் தெரியாமல் விளைவுகளைப்பற்றியறியாமல் சிறு சிறு தவறுகளைச் செயதுவிட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான அப்பாவிகளின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது.\nஎது எப்படியோ இவர்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு என்றபேரிலாவது நிபந்தனையின் அடிப்படையில் சில பெரியோர்களின் கையில் பொறுப்பினை ஒப்படைத்து விடுதலை செய்ய முயற்சியினை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு எமது குழு தலைவரைக் கேட்டுக்கொண்டது.\nஎமது குழுவினரின் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொண்ட எமது தலைவர் கௌரவ வீ. ஆனந்தசங்கரி அவர்கள் மிக விரைவில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களை சந்தித்து சிறையில் இருப்பவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்;.\nஎமது தலைவர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது எடுத்த நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த வெள்ளை வான்களில் ஆட்களை கடத்தல் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. மேற்படி குழுவினரின் செயற்பாடுகளை உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு எமது தலைவர் எடுத்துச் சென்றதாலேயே இச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. சில ஊடகங்கள் எம்முடன் இணைந்து தைரியத்துடன் செயற்பட்டாலே போதும் இவ்வாறான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.\nமேலும் எமது குழுவினர் காணாமல் போனவர்கள் சம்மந்தமாக இன்னும் சில இடங்களை பார்வையிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழே பெயர் குறிப்பிட்டவர்களின் உறவினர்கள் யாராவது இருந்தால் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.\n1. சிவபாதசுந்தரம் சோபனா சுண்டிக்குளம் 40ம் வாய்க்கால் பிரமந்தனாறு விசுவமடு\n2. வேலன் முருகுப்பிள்ளை 12 கட்சன் வீதி வட்டக்கச்சி\n3. இராசரத்தினம் அற்புதமலர் தேவன் பிட்டி வெள்ளாங் குளம் புதுக்காடு மன்னார்\n4. ஜேகதீஸ்வரன் ஜெயதரன் அடம்பன் மன்னார்\n5. அருமைநாதர் குகதர்சினி வைரவர் கோவிலடி கண்டி வீதி பரந்தன்\n6. இராசலிங்கம் வளர்மதி(கார்த்திகா) 137 உதயநகர் கிளிநொச்சி\n7. பாஸ்கரன் சிவசக்தி அருட்செல்வராணி 57 கல்விளான் துனுக்காய்\n8. த. சுபாசினி இணுவில் தெற்கு இணுவில்\n9. கணேசலிங்கம் 566 7ம் யுனிட் இராமநாதபுரம் வட்டக்கச்சி\n10. சிவனடியான் குகராஜ் அளவெட்டி தெற்கு அளவெட்டி\n11. மகேந்திரன் மதனகுமார் உக்கிலாங்குளம் வவுனியா\n12. கந்தசாமி யசிந்தன் வரணி யாழ்ப்பாணம்\n13. ஜெயராசா அசோக்குமார் பாசையூர் யாழ்ப்பாணம்\n14. பூபாலசிங்கம் கபிலன் பத்தூர் கிழக்கு புத்தூர்\n15. சண்முகநாதன் சதீஸ்கரன் இணுவில் கிழக்கு இணுவில்\n16. பஸ்டியான் தினேஸ் நாவலர் வீதி நாவாந்துறை யாழ்ப்பாணம்\n17. இராசலிங்கம் சந்திரமோகன் உடபுஸ்ஸல்லாவ\n18. அய்யாத்துரை முருகஜோதி வேப்பங்குளம் வவுனியா\n19. கிருஸணபிள்ளை சந்திரமோகன் கல்லப்பாடு முல்லைத்தீவு\n20. அரியதாஸ் சிவாஜினி உரும்பிராய் கிழக்கு உரும்பிராய்\nதொடர்புகளுக்கு 30 1பி அல்விஸ் பிளேஸ் கொழும்பு 03\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T09:58:17Z", "digest": "sha1:YD5P6OWO446YO6C36KRXSBLILJ5ZP57B", "length": 22567, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ராம் News in Tamil - ராம் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை iFLICKS\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nஇரண்டாம் நாள் பயணத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வந்த சோதனை\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட ‘வந்தே பாரத்’ அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று சிறிய கோளாறால் தாமதமாக டெல்லி வந்து சேர்ந்தது. #EnginelessTrain #VandeBharatExpress\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி - பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து\nபுல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. #Pulwamaattack #Arunjaitley #MFNationstatus\nநியூயார்க் ஓபன் டென்னிஸ்: ராம்��ுமார் ராமநாதன் முதல் சுற்றில் தோல்வி\nநியூயார்க் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 1-2 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். #NewYorkOpen\nஅண்ணன்களுக்கு அரணாய் நிற்கும் ராம்சரணின் ஆக்‌ஷன் சரவெடி - வினய விதேய ராமா விமர்சனம்\nஅண்ணன்களுக்கு அரணாய் நிற்கும் ராம்சரணின் ஆக்‌ஷன் சரவெடி - வினய விதேய ராமா விமர்சனம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தார் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். #ChandrababuNaidu #Andhraspecialstatus #RamnathKovind\nபாராளுமன்ற மைய மண்டபத்தில் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு\nபாராளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முழு உருவப்படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். #AtalBihariVajpayee #VajpayeePortrait\nடெல்லியில் உண்ணாவிரதம் தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசைக் கண்டித்து, டெல்லியில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். #ChandrababuNaidu #SpecialStatus\nவசந்த பஞ்சமி - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து\nவசந்த பஞ்சமியை கொண்டாடும் மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #BasantPanchami #RamNathKovind #PMModi\nராமருக்கு மெக்கா, மதினாவிலா கோவில் கட்ட முடியும் - பாபா ராம்தேவ் ஆவேசம்\nராமஜென்ம பூமியான அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டாமல் மெக்கா, மதினா அல்லது வாடிகன் நகரிலா கட்ட முடியும் என யோகாசன குரு பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். #RamTemple #BabaRamdev\nரகளை செய்யும் சகளையுடன் ஆட்டம் போடும் பேய் - தில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nராம் பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் விமர்சனம். #DhillukuDhuddu2Review #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas\nபாராளுமன்ற தேர்தல்: 20 இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் - சீமான்\nபாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வே���்பாளர்களையும் நிறுத்த உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். #Seeman #NaamTamilarKatchi\nபிஜு ஜனதா தளம் எம்பி மறைவுக்கு இரங்கல்- மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nபிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #BudgetSession #Budget2019\nதிரிணாமுல், பா.ஜனதா இரண்டுமே ஊழல் கட்சிகள் தான் - சீதாராம் யெச்சூரி பேட்டி\nபா.ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள் தான் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். #SitaramYechury #TMC #BJP\nராம்பாலா இயக்கத்தில் சந்தானம் - ஷிர்தா சிவதாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் `தில்லுக்கு துட்டு 2' படத்தின் முன்னோட்டம். #DhillukuDhuddu2 #Santhanam #ShrithaShivadas\nநகைச்சுவை நாயகனாக ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி - சந்தானம்\n‘தில்லுக்கு துட்டு 2’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சந்தானம் அளித்த பேட்டியில் தான் தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன் என்றும் நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில் மகிழ்ச்சி என்றார். #DhillukuDhuddu2\nபாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் - சீதாராம் யெச்சூரி\nமேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய சீதாராம் யெச்சூரி, பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என தெரிவித்தார். #SitaramYechury #PMModi\nகுடும்பத்தை இழந்த இளைஞர்களின் வாழ்க்கை போராட்டம் - சகா விமர்சனம்\nமுருகேஷ் இயக்கத்தில் சரண் - கிஷோர் - ஆயிரா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சகா' படத்தின் விமர்சனம். #SagaaReview #Sagaa #Saran #PrithviRajan #Kishore #PakodaPandi #SreeRaam #Aayira\nதிங்கட்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு\nபாராளுமன்றத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன. #Parliament #Budget2019\nயாராலும் எளிதில் கற்பனை செய்ய முடியாத அப்பா - மகள் உறவு - பேரன்பு விமர்சனம்\nராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பேரன்பு' படத்தின் விமர்சனம். #Peranbu #PeranbuReview #Mammootty #Anjali #ThangaMeengalSadhana\nபெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான உணர்வை பேசும் மங்கி டாங்கி\nஅபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இயக���கத்தில் பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான உணர்வை பேசும் படமாக மங்கி டாங்கி உருவாகி வருகிறது. #MonkeyDonkey\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு ஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்ற தேர்தல் வெற்றி மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் - தினகரன்\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: தங்க தமிழ்செல்வன்\nஅ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது - திருநாவுக்கரசர்\nசீனியர் தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேற்றம்\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கனிமொழி- டிஆர் பாலு டெல்லி பயணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/04/vikram-prabhu-neruppuda-audio-launch/", "date_download": "2019-02-16T10:46:52Z", "digest": "sha1:DOAKDRJQZDETU5JS2MEPAOAKCA6DMT7D", "length": 4081, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "Vikram Prabhu Neruppuda audio launch", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விள���்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-02-16T08:57:00Z", "digest": "sha1:ONSGXLANIN7MCNN4TRZNACM424KZFW4G", "length": 6410, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "தொடர் சமநிலை- கோக்லி கணிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nதொடர் சமநிலை- கோக்லி கணிப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Nov 25, 2018\nஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான மூன்­றா­வ­தும் இறு­தி­யு­மான ரி-20 ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்ள நிலை­யில், இந்த ஆட்­டத்­தில் வெற்­றி­பெற்று தொட­ரைச் சம­நி­லை­யில் முடிப்­போம் என்று தெரி­வித்­தார் இந்­திய அணி­யின் தலை­வர் கோக்லி.\nஇந்­திய அணி ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யி­லான மூன்று ஆட்­டங்­க­ளைக் கொண்ட ரி-20 தொடர் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. முத­லா­வது ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லியா வெற்­றி­பெற்­றது.\nஇரண்­டா­வது ஆட்­டம் மழை­யால் கைவி­டப்­பட்­டது. ஆக, முத­லிரு ஆட்­டங்­க­ளின் முடி­வில் ஆஸ்­தி­ரே­லிய அணி 1:0 என்ற அடிப்­ப­டை­யில் முன்­னி­லை­யில் உள்­ளது. மூன்­றா­வது ஆட்­ட­மான இன்று வெற்­றி­பெற்­றால் மட்­டுமே குறைந்த பட்­சம் தொட­ரைச் சம­நி­லை­யில் முடிக்க இய­லும் என்ற நெருக்­கடி இந்­தி­யா­வுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் இவ்­வாறு தெரி­வித்­தார் கோக்லி.\n‘‘ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது ரி-20 ஆட்­டத்­தில் இலக்கை நெருங்­கித் தோற்­ற­மை­யும், இரண்­டா­வது ஆட்­டத்­தில் மழை குறுக்­கிட்டு ஆட்­டம் கைவி­டப்­பட்­ட­மை­யும் ஏமாற்­றமே. எனி­னும் மூன்­றா­வது ரி-20 ஆட்­டத்­தில் சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்தி தொட­ரைச் சமன் செய்­வது என்­ப­தில் நாம் உறு­தி­யாக உள்­ளோம்’’ என்று கோக்லி மேலும் தெரி­வித்­தார்.\nகன­க­பு­ரம் அணி போராடி வெற்றி\nசமநிலை தகர்ப்பு உதை மூலம் மகாத்மாஜீ வி.க.இறுதிக்கு தகுதி\nநக்கீரன் பெண்கள் அணி இறுதிக்கு தகுதி\nதிருமணப் பந்தல் கழற்ற முன் -தாயார் உயிரிழந்த சோகம்\nயாழ்.போதனா மருத்துவமனையில�� – விபத்து,அவசர சிகிச்சைப்…\nஒரே விபத்தில்- 23 மோட்டார் சைக்கிள்கள் சேதம்\nபிரதமர் தலைமையிலான குழு- பலாலி விமான நிலையத்தில்\nயாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் -அர­சி­யல் கட்­சி­க­ளின்…\nசமநிலை தகர்ப்பு உதை மூலம் மகாத்மாஜீ வி.க.இறுதிக்கு தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/amphtml/news/2018/08/31/greaves-cotton-acquire-coimbatore-based-ampere-rs-77-crore-012498.html", "date_download": "2019-02-16T10:02:20Z", "digest": "sha1:63T5BHEWQPUJHJUVMJ5JQEXQ42AM7WVT", "length": 6751, "nlines": 36, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கோயம்புத்தூர் நிறுவனத்தினை 77 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் கிரீவ்ஸ் காட்டன்! | Greaves Cotton to acquire Coimbatore based Ampere for Rs 77 crore - Tamil Goodreturns", "raw_content": "\nகுட்ரிட்டன்ஸ் தமிழ் » செய்திகள்\nகோயம்புத்தூர் நிறுவனத்தினை 77 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தும் கிரீவ்ஸ் காட்டன்\nகோயம்புத்தூர்: இஞ்சினியரங் நிறுவனமான கிரீவ்ஸ் காட்டன் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 2 சக்கர எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஆம்பியர் வெஹிக்கல்ஸை வாங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nமும்பையினைத் தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிரீவ்ஸ் காட்டன் 77 கோடி ரூபாய் கொடுத்து ஆம்பியர் நிறுவனத்தின் 67 சதவீத பங்குகள் வாங்க முடிவு செய்துள்ளது.\nஇரண்டாம் கட்ட பங்குகள் விற்பனை\nமேலும் அடுத்த மூன்று ஆண்டில் ஆம்பியர் நிறுவனத்தின் 13 சதவீத பங்குகளை 75.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் என்று பங்கு சந்தையில் கிரீவ்ஸ் காட்டன் தாக்கல் செய்ததில் இருந்து தெரிய வந்துள்ளது.\nமுதற்கட்ட பங்குகள் விற்பனையானது டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nஆம்பியர் நிறுவனத்தில் டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா மற்றும் இன்போசிஸ் இணை நிறுவனரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் 2015-ம் ஆண்டே முதலீடு செய்துள்ளனர்.\nஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அந்தென் எனர்ஜி நிறுவனத்தினையும், டிவிஎஸ் மோட்டார்ஸ் அல்ட்ராவையோலெட்டே ஆட்டோமோட்டிவ் நிறுவனத்திலும் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில் இவர்களுக்குப் போட்டியாகக் கிரீவ்ஸ் காட்டன் ஆம்பியரை வாங்குவதன் மூலம் எலக்ட்ரிக் 2 சக்கர வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளது.\n2008-ம் ஆண்டுக் கோயம்புத்தூரினை தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட ஆம்பியர் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 16 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வாகன வடிவமைப்பு, உற்பத்தி, உருவாக்கம், விற்பனை என அனைத்திலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.\nகிரீவ்ஸ் காட்டன் பெட்ரோல் மற்றும் டீசல் 2 சக்கர வாகனங்களின் எஞ்சின்களைத் தயாரித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் எலக்ட்ரிக் சாதனங்கள் மற்றும் ஜெனரேட்டர் போன்றவற்றையும் தயாரித்து வருகிறது. நாடு முழுவதும் 5000 ரீடெய்லர்கள் மூலம் மிகப் பெரிய சந்தையினைத் தன் வசம் வைத்துள்ளது.\nகிரீவிஸ் மற்றும் ஆம்பியர் நிறுவனங்கள் இணைவது என்பது எலக்ட்ரிக் வாகன துறையில் மிகப் பெரிய மாற்றத்தினைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nRead more about: கிரீவ்ஸ் காட்டன் ஆம்பியர் கோயம்புத்தூர் கையகப்படுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/bsnl-recharge-offer-today-bsnl-rs-9-rs-29-prepaid-recharge-plans-offer-up-to-1gb-data-and-unlimited-voice-calls/", "date_download": "2019-02-16T10:45:30Z", "digest": "sha1:IEAJOE4UAWJ3Q6DWQ3HPX6ZFNDTIPXT6", "length": 11569, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "BSNL Recharge Offer Today - BSNL Rs 9, Rs 29 prepaid recharge plans offer up to 1GB data and unlimited voice calls", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nபி.எஸ்.என்.எல் : 9 மற்றும் 29 ரூபாய் ப்ரீபெய்ட் பிளான்களில் மாற்றம்\nBSNL Rs 9, Rs 29 prepaid recharge plans offer : இந்த இரண்டு பேக்குகளின் டேட்டாக்களை மட்டும் குறைத்து விற்பனை செய்ய உள்ளது...\nBSNL Recharge Offer : சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஃப்ரீடம் ஆஃபர் – சோட்டா பேக் என்று இரண்டு சலுகைகளை அறிவித்திருந்தது. 9 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் செய்தால் அன்லிமிட்டட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 மெசேஜ்கள், மற்றும் 2ஜிபி என டேட்டா என அறிவித்திருந்தது. அதன் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே.\nஅதே போல் ஒரு வாரம் வரை பயன்படுத்தக் கூடிய வகையில் 29 ரூபாய்க்கான ப்ரீப்பெய்ட் ஆஃபர் ஒன்றை வழங்கியிருந்தது அந்த நிறுவனம். அதன்படி அன்லிமிட்டட் தேசிய மற்றும் உள்ளூர் அழைப்புகள், வாரத்திற்கு 300 இலவச மெசேஜ்கள் மற்றும் ஃப்ரீ காலர் ட்யூன் வசதிகளுடன் 14 ஜிபி டேட்டாவினை வழங்கி வந்தது.\nதற்போது இந்த இரண்���ு பேக்குகளின் டேட்டாக்களை மட்டும் மாற்றி வழங்கி வருகிறது. புதிய அறிவிப்பின் படி 9 ரூபாய் ப்ரீபெய்ட் டேட்டா 1ஜிபியாக குறைக்கப்பட்டிருக்கிறது. 29 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தின் டேட்டாவும் 1ஜிபியாக குறைக்கப்பட்டிருக்கிறது.\nபி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சோகச் செய்தி…\nBSNL Bumper offer: பி.எஸ்.என்.எல் பம்பர் ஆஃபர், எப்ப முடிகிறது தெரியுமா\nபிஎஸ்என்எல் வழக்கு: கலாநிதி மாறன், தயாநிதி மாறன் நேரில் ஆஜராக உத்தரவு\nபி.எஸ்.என்.எல் 4ஜி போஸ்ட்பெய்ட் சேவைகள்… 120ஜிபி டேட்டாவுடன் அசத்தல் பேக்கேஜ்…\nஅனைத்தும் அன்லிமிட்டட் தான்… ஜியோவை மிஞ்சும் பி.எஸ்.என்.எல்.-ன் வருடாந்திர டேரிஃப்கள்\nBSNL நிறுவனத்தில் 300 இடங்களுக்கு வேலை வாய்ப்பு… விவரங்கள் உள்ளே\nவருடம் முழுவதும் இலவச இன்டெர்நெட் போன் கால்கள்…பி.எஸ்.என்.எல் புதிய சேவை\nஒரே ஒரு ஆப் டவுன்லோட் செய்தால் 1 ஜிபி டேட்டா இலவசம்…\nபிஎஸ்என்எல் அறிவித்த அதிரடி ஆஃபர்: 365 நாட்களுக்கு அன்லிமிடட் காலிங்\nவரும் 8 ஆம் தேதி மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் : தமிழ்நாடு வெதர்மேன்\n100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் 40 ரூபாயை கேஷ்பேக்காக பெறலாம்…\nதமிழக முதல்வரை சந்தித்த ’மிஸ் இந்திய’ அழகி\nஅடுத்த ஆண்டு நடைப்பெறவுள்ள உலக அழகி போட்டியில் வெற்றி பெறவும் அனுக்ரீத்தியை வாழ்த்தினார்.\nஒரு பெண்ணை தனியாக வளர்ப்பது இந்த சமூகத்தில் சுலபமான காரியம் இல்லை – அனுக்ரீத்தி வாஸ்\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அனுக்ரீத்தி உருக்கம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன��… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/26/ramadoss.html", "date_download": "2019-02-16T10:06:23Z", "digest": "sha1:UE3DAUCT7STUJCNM3AL2QPMWNV6C3SQ2", "length": 13467, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "3வது அணிக்கு தலைமை ஏற்க ராமதாஸ் விருப்பம் | ramdoss wishes to lead 3rd front - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n16 min ago கேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\n51 min ago வீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\n55 min ago முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\n1 hr ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவ���்பாக்கணுமா 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க...\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n3வது அணிக்கு தலைமை ஏற்க ராமதாஸ் விருப்பம்\nதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைந்தால் அதற்கு தலைமை ஏற்க தயாராக இருப்பதாகபாட்டாளி மக்கள் கட்சிதலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇது குறித்து காஞ்சிபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:\nதிமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைந்தால் அதற்கு தலைமை ஏற்க தயாராக உள்ளேன்.\nதமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னமும் பாமக இணையவில்லை. திமுகதலைமையிலான தே ஜ. கூட்டணியில் இணைவது குறித்து விரைவில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துபேசவுள்ளேன்.\nபுதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கும் பாமகவுக்குன் இடையே இணக்கமான உறவை ஏற்படுத்தமுயல போவதாக கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என்றார்ராமதாஸ்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் காஞ்சிபுரம் செய்திகள்View All\nஎனக்கா வெறுப்பு கண்.. கண்ணாடிதான் கருப்பு.. ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளமே கருப்பு.. ஸ்டாலின் தாக்கு\nமின்னல் வேகத்தில் பறி போன உயிர்.. ஆசிரியை மீது மோதிய லாரி.. பஸ்சோடு சேர்த்து நசுக்கிய கொடூரம்\nமாறி மாறி ஸ்ரீபெரும்புதூரை வசம் செய்யும் கட்சிகள்.. இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு\nதனித்து நிற்க தில்லு இருக்கா.. ஸ்டாலினைக் கேட்கிறார் செல்லூர் ராஜு\nகருத்துக் கணிப்புகள் எல்லாமே கருத்துத் திணிப்புகள்... டிடிவி தினகரன் பேட்டி\nபாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட பூமி பூஜை... விவசாயிகள் மகிழ்ச்சி\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\n5 லட்சம் ரூபாய்க்கு ஹரிணியை விற்று விட்டேன்.. கைதான பிரகாஷ் பரபரப்பு தகவல்\nஒரு சந்தோஷ செய்தி.. ஹரிணி பாப்பா கிடைத்து விட்டாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/13627-.html", "date_download": "2019-02-16T10:38:16Z", "digest": "sha1:X2CYZTNGBCMULTC3UQPKDOOEQGG4QBYM", "length": 7420, "nlines": 109, "source_domain": "www.newstm.in", "title": "மைக்ரோமாக்ஸ் ஆல்ஃபா: 6GB RAM கொண்ட பட்ஜெட் லேப்டாப்! |", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nமைக்ரோமாக்ஸ் ஆல்ஃபா: 6GB RAM கொண்ட பட்ஜெட் லேப்டாப்\nவிண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு, மைக்ரோமாக்ஸ் நிறுவனம் புதிதாக குறைந்த விலை லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோமாக்ஸ் ஆல்ஃபா எனப்படும் இந்த லேப்டாப்பில், 15.6 இன்ச் HD ஸ்க்ரீன் உள்ளது. மேட் தொழில் நுட்பத்துடன் ஸ்க்ரீன் உருவாக்கப்பட்டுள்ளதால், பகல் நேரத்தில் வெளி இடங்களில் க்ளேர் இல்லாமல் பார்க்க முடியும். 6 ஜிபி ரேம், இன்டெல் கோர் i3 ப்ராசசர் உள்ளதால், நவீன லேப்டாப்புகளுக்கு இணையான வேகத்தில் செயல்படுகிறது. இவ்வளவு வசதிகளுடன் வரும் இந்த லேப்டாப்பின் விலை வெறும் ரூ.26,990 மட்டும் தான்\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதல-தளபதி இயக்குநர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்\nபெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு 8-8.15 வரை வீரர்களுக்கு அஞ்சலி\nபுல்வாமாவில் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளுக்கான கல்விச் செலவை ஏற்கிறேன்:சேவாக் அறிவிப்பு\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் த���்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T09:22:40Z", "digest": "sha1:AZBU7KW2GKWCCT3TKOKWH3OWUHQRZYY5", "length": 14919, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மெல்போர்னில் உதயமான 2வது சர்வதேச விமான நிலையம்: முதல் வந்த விமானம் எது தெரியுமா?", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nஅவுஸ்திரேலியா செய்திகள் மெல்போர்னில் உதயமான 2வது சர்வதேச விமான நிலையம்: முதல் வந்த விமானம் எது தெரியுமா\nமெல்போர்னில் உதயமான 2வது சர்வதேச விமான நிலையம்: முதல் வந்த விமானம் எது தெரியுமா\nமெல்போர்னின் இரண்டாவது விமானநிலையமான Avalon, இன்று (05) உத்தியோகப்பூர்வமாக தனது சர்வதேச விமானசேவையை ஆரம்பித்தது.\nAvalon விமான நிலையத்தில் இன்று காலை 8.20 மணியளவில் முதலாவது சர்வதேச விமானம் பயணிகளுடன் வந்திறங்கியமை குறிப்பிடத்தக்கது.\nமலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட AirAsia X Flight D7218 என்ற விமானம் Avalon விமானநிலையத்தில் வந்திறங்கிய முதலாவது சர்வதேச விமானம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nஇன்று (புதன்கிழமை) முதல் சர்வதேச விமான நிலையமாக இயங்கவுள்ள Avalon விமான நிலையமூடாக முதலாண்டில் 50 ஆயிரம் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.\nPrevious articleதவறு செய்த மஹிந்த\nNext articleஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nரஜினி நடைபயிற்சி செல்கிறாராம்.. இது நாட்டுக்கு பயனா ராணுவ வீரரின் சராமரியான கேள்வி\nமனதைப் பிழியும் தமிழக தாயின் கண்ணீர் கதறல்\nதிருநங்கையின் தலை வெட்டி எடுக்கப்பட்ட கொடூரம்\nஅவுஸ்திரேலிய பொலிசாரால் பகிரப்பட்ட ரஜினி மீம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீர��ித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/41478/", "date_download": "2019-02-16T09:25:30Z", "digest": "sha1:7D62JCKKZBHXXGMZ3XYJVSXJ52SI3QJR", "length": 9185, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக, இனம் தெரியாதவர்களால் ரயர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக, இனம் தெரியாதவர்களால் ரயர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது:-\nதியாகி திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இனம் தெரியாதவர்களால் ரயர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது. நேற்று 16-09-2017 இரவு 10.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு அங்கத்தவர் சு.சுதாகரன் அவர்களின் இச் சம்பவத்தை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும். எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் தமது இலட்சியப் பயணம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய��திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\nமகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள் – நிலாந்தன்\nமுழங்காவில் மகா வித்தியாலயத்தில் வளப் பற்றாக்குறை\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-02-16T08:57:19Z", "digest": "sha1:U3XBUPS4P5T7STNQ5NBCGFUVJKKQ4RYA", "length": 5756, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "வாழ்நாளில் பார்ப்பேனா – GTN", "raw_content": "\nTag - வாழ்நாளில் பார்ப்பேனா\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமகன் விடுதலையை எனது வாழ்நாளில் பார்ப்பேனா – அற்புதம்மாள்\nபேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆகும்...\nகிளிநொச்சி பொதுச் சந்தை��்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_74.html", "date_download": "2019-02-16T10:19:22Z", "digest": "sha1:PCX3NQE4ANAXCDUCUQVOUPMDVZC4JGZH", "length": 7966, "nlines": 60, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: இருவர் மட்டும் தொழுதால்…", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதினம் ஒரு ஹதீஸ் - 160\nபலர் சேர்ந்து கூட்டாகத் தொழும் போது இமாமானவர் முன்னால் நின்று தொழவைப்பது போல், இருவர் மட்டும் தொழுகையில் முன்னும் பின்னுமாக நிற்கக் கூடாது, இருவரும் அருகருகே சேர்ந்து நிற்க வேண்டும். அப்படி சேர்ந்து நிற்கும் போது பின்பற்றி தொழுபவர் இமாமின் வலது பக்கத்தில் நிற்க வேண்டும்.\nநான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். அந்த இரவில் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து தொழுதார்கள். நானும் எழுந்து அவர்களுடன் தொழுதேன். அப்போது நான் அவர்களுக்கு இடப் பக்கம் ���ின்றேன். உடனே அவர்கள் எனது தலையைப் பிடித்து என்னைத் தம் வலப் பக்கம் நிறுத்தினார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/big-boss-yashika/", "date_download": "2019-02-16T10:36:54Z", "digest": "sha1:KWQYOUZXYW6HFYAY7RHVO6VYFKWMCHDX", "length": 4085, "nlines": 72, "source_domain": "www.inandoutcinema.com", "title": "big boss yashika Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபுகழை விரும்பி பிரச்சனையில் சிக்கிய யாஷிகா.\nயாஷிகா ஆனந்த் பிக்பாஸ்-2 மற்றும் இருட்டறையில் முரட்டுகுத்து படத்தின் மூலம் பிரபலமானவர். அவருக்கு இப்பொழுது கையில் அதிக படங்கள் இருக்கிறது. யாஷிகா ஆனந்தை இப்பொழுது தெரியாதவர்கள் யாரும் இல்லை. அந்த அளவு அவருக்கு ரசிகர்கள் அதிகமாகியுள்ளனர். பள்ளி மாணவர்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டதற்கு 200 ரூபாய் நோட்டில் கையெழுத்து இட்டு கொடுத்திருக்கிறார். இதனால் புகழ் தேடி அவர் சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரபல இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார் – யாஷிகா ஆனந்த்\nதிரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பாலியல் சர்ச்சையில் சிக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இதில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலன்களான நடிகர் தனுஷ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பலர் சிக்கியுள்ளனர். அந்த வகையில் #MeToo விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாகி வருகிறது. இன்னிலையில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை யாஷிகா, மீ டூ இயக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பெரிய டைரக்டர் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/09/surya-24-movie-shooting-in-poland/", "date_download": "2019-02-16T10:31:57Z", "digest": "sha1:O4VV6P4Q4HE6XN3BYZ3IBXH5OP4U3WFD", "length": 4215, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "Surya '24' movie shooting in Poland", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்��்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/177-goods-gst-tax-relex/", "date_download": "2019-02-16T10:03:14Z", "digest": "sha1:QIK5DCPRLZK33KVJU2CDSP2IU5CQM47S", "length": 17076, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\n177 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு..\nஜிஎஸ்டி கவுன்சிலின் 23 வது ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 177 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில், அன்றாடம் பயன்படுத்தக் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 28 சதவீதம் ஜிஎஸ்டி கொண்ட பொருட்கள் 18 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. ஷாம்பூ, பிராஸ்டிக் பொருட்கள், சுகாதார பொருட்கள், சூட்கேஸ், காகிதம், எழுது பொருட்கள், வாட்ச்கள், இசைக் கருவிகள் உள்ளிட்டவைகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஏசி ரெஸ்டாரன்ட்களில் வழங்கப்படும் உணவுகளின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சாக்லேட்கள், சூயிங் கம், ஷாம்பூ, சோப்பு, ஷூ பாலிஷ், ட்யோடரென்ட், சத்துள்ள பானங்கள், மார்பிள், அழகு சாதன பொருட்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான அழகு சாதன மூலப் பொருட்கள், ஷேவிங் மற்றும் ஷேவிங்கிற்கு பிறகு பயன்படுத்தும் பொருட்கள், சலவை பவுடர்கள், கிரானைட் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 50 பொருட்கள் மட்டுமே 28 சதவீதம் ஜிஎஸ்டி பிரிவின் கீழ் உள்ளன.\nஇருப்பினும் பெயிண்ட்கள், சிமெண்ட் ஆகியவை 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. வாஷிங் மேஷின், ஏசி போன்ற சொகுசு பொருட்களும் 28 சதவீதம் ஜிஎஸ்டி.,யின் கீழே வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.\nஅருண் ஜெட்லி ஜிஎஸ்டி வரி\nPrevious Postஇலையுதிர் காலம் : சிறுகதை... Next Postஇலங்கையில் தொண்டைமான் பெயர் நீக்கம் : ஸ்டாலின் கண்டனம்..\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யமாட்டோம் : அருண் ஜெட்லி திட்டவட்டம்..\nஅருண் ஜெட்லியிடம் சொல்லிவிட்டுதான் லண்டனுக்குச் சென்றார் மல்லையா : சுப்பிரமணிய சாமி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாய���்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற க���ழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-16T09:42:38Z", "digest": "sha1:SIMW3Z6CEWQWJ7PRWEXM2NQRIAKCJW3B", "length": 12977, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "மஹிந்தவிடம் ஆதரவு கோரிய சம்பந்தன் for more news", "raw_content": "\nமுகப்பு News Local News மஹிந்தவிடம் ஆதரவு கோரிய சம்பந்தன்\nமஹிந்தவிடம் ஆதரவு கோரிய சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தாம் ஆதரவு கோரியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் கொழும்பில் கொண்டாடப்பட்டது.\nஇந்த நிகழ்வில் பங்கேற்ற மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கேட்டாபய ராஜபக்ஷ ஆகியோருடன், இரா.சம்பந்தன் பேச்சு நடத்தினார்.\nஇந்தச் சந்திப்புக் குறித்து திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன்,\n‘வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிக் கலந்துரையாடினோம்.\nதாம் ஆட்சியில் இருந்த போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் தம்மிடம் இருந்த்து என்றும் ஆனால் அதனைப் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.\nகடந்த காலத்தை மறந்து விட்டு, புதிய அரசியலமைப்பு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அதரவு அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.\nதமிழ் மக்களுக்காக மாத்திரமன்றி முழு நாட்டுக்காகவும், இந்த விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது அவரது கடமை என்றும் கூறினேன். தாம் அதுபற்றி சிந்திப்பதாக அவர் கூறினார், மறுப்புத் தெரிவிக்கவில்லை.\nஎம்மைப் பொறுத்தவரையில், எவரது பகைமையையும் சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவரது ஒத்துழைப்பையும் பெற விரும்புகிறோம். ஒத்துழைப்பு வருகிறதோ இல்லையோ அதற்கு முயற்சிக்க வேண்டியது கடமை. இந்த விடயத்தில் தமிழ் மக்கள் தமது நிலைமைகளைப் புரிந்து கொள்வார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/57292", "date_download": "2019-02-16T09:05:38Z", "digest": "sha1:GZDVPA7LEVVDGTDIX45WU3P2TFME4EBE", "length": 12309, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "வண்ணக்கடல் கனவும் படங்களும்", "raw_content": "\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nவெண்முரசு மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புவது ஒன்றே\nதங்கள் எழுத்துக்கள் எழுப்பும் கனவு மனதின் ஒரு தளத்தில் கற்பனையை நிரப்பி வழிய விடும் பரவசத்தை அளிக்கின்றது என்றால், நிழல் படர்ந்த ஓவியங்கள் மற்றொரு தளத்தில் ஏதோ ஒரு பிறவியில் என்றோ கழிந்த நினைவுகளை மீட்டிச் செல்கின்றது.\nவெண்முரசு அளிக்கும் கனவுலகைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். கனவுகளைப்பற்றி எனன் சொல்ல. கனவு என்றால் மாயை, பொய் என்ற அர்த்தத்திலேயே வழக்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். நம் அன்றாட வாழ்க்கையில் எவையெல்லாம் முக்கியமோ அவற்றால் மட்டுமே உருவான ஓர் உலகம் அல்லவா கனவு கனவுள் செல்வது ந்ம்மை நாமே பார்த்துக்கொள்வதுதான். இலக்கியம் என்பது மானுடகுலத்துக்கு கனவுகளை அளிப்பதுதான். அது மட்டும்தான். டால்ஸ்டாயோ டாஸ்டாயவ்ஸ்கியோ அளித்தது அதைத்தான். வியாசன் அளித்ததும் அதைத்தான். சிலகனவுகள் இனிமையானவை. சிலகனவுகள் துர்க்கனவுகள். நவீன இலக்கியத்திலே பலர் துர்க்கனவுகளைத்தான் அளித்திருக்கிறார்கள். ஆனாலும் அவையும் கனவே. நனவை எழுதுவதற்கு ஒரு பயனும் இல்லை அதைத்தான் அன்றாடம் நாமே பார்த்துக்கொண்டிருக்கிறோமே\nஇப்போது செய்திகள் சமூக ஊடகங்கள் என்றெல்லாம் அன்றாட நனவை எழுதுவது ஜாஸ்தியாகிக்கொண்டே போகிறது. எங்கே பார்த்தாலும் ஃப்ளாட் ஆன அன்றாட விஷயங்கள். உருக்கமான சம்பவங்களும் பயங்கரமான சம்பவங்களும் எல்லாம் அப்படியே நாளாந்த விசயங்களாக வந்துவிடுகின்றன. அதனால்தான் உலகம் முழுக்க இலக்கியம் பெரும்பாலும் ஃபேண்டசி நோக்கி போய்விட்டது. பொழுதுபோக்கு எழுத்தும் பெரும்பாலும் ஃபேண்டசிதான் இன்று. வெண்முரசு உருவாக்கக்கூடிய கனவு இன்றைய வெளிறிப்போன வாழ்க்கையை சுவையும் அழகும் உடையதாக ஆக்கிவிடுகிறது\nகூடவே சண்முகவேலின் படங்கள். உங்கள்கூடவே வந்து நிற்கிறார் மனுஷன். என் பாராட்டுக்களை தெரிவியுங்கள். அதிலும் வண்ணக்கடல் 21, 24, 30,31,32 ஆகியவை கிளாஸிக்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: படங்கள், வண்ணக்கடல் எதிர்வினைகள், வாசகர் கடிதம்\nபாரதி தமிழ்ச்சங்கம்- கடிதங்கள் பதில்\nகனவுகளின் பரிணாமம்: விஷ்ணுபுரம் இர��்டாம் பதிப்பின் முன்னுரை\nவெண்முரசு புதுவை கூடுகை – 5\nயுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23490&page=12&str=110", "date_download": "2019-02-16T09:28:29Z", "digest": "sha1:OSGYASME5N5LG2L7LM7M7NPHOXE75HLD", "length": 8218, "nlines": 133, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\n‛பா.ஜ., குறி தப்பும்; கர்நாடகாவில் பெறும் வெற்றியை ராகுலுக்கு பரிசாக்குவோம்': சித்தராமையா\nபுதுடில்லி: குஜராத், ஹிமாச்சலில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்த பா.ஜ.,வின் அடுத்து கர்நாடகாவை குறி வைத்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் வெற்றி பெற்று அதனை காங்., தலைவர் ராகுலுக்கு பரிசாக்கு���ோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.\nகுஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று(டிச.,18) எண்ணப்பட்டன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.\n2019ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பா.ஜ., அதற்கு முன்னதாக கர்நாடகாவில் ஆட்சியில் அமர வியூகம் வகுத்து வருகிறது.\n2018-ம் ஆண்டில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்ச் மாதமும், கர்நாடகாவில் மே மாதமும், ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 2018 டிசம்பரிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.\nதற்போது மேகாலயாவில் காங்., கட்சியும், நாகாலாந்தில் பா.ஜ.,வும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி புரிகின்றன. இவையனைத்திலும் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சிக்கும். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடமிருந்து காங்., கைபற்றிய, கர்நாடகாவை மீண்டும் கைபற்றுவதே பா.ஜ.,வின் அடுத்த இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் கர்நாடகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்ததாவது: குஜராத் தேர்தல் முடிவுகள், கர்நாடகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கர்நாடக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், எங்களுக்கு கிடைக்க உள்ள வெற்றி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுலுக்கு, முதல் பரிசாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஜி.எஸ்.டி.,யை மேலும் குறைக்க தயார்: ராஜ்நாத் சிங்\nருவாண்டாவுக்கு இந்தியாவின் பரிசு.. 200 பசுக்கள்\nராகுல் பிரதமராக ஆதரவு: தேவகவுடா\n\"அமோக வெற்றியை தாருங்கள்\"- சிறையில் இருந்து நவாஸ் வேண்டுகோள்\nசென்னை மின் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் பலி\nபாலை விட கோமியத்திற்கு 'கிராக்கி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/tempor-nisl-vel-non-id-at-cumque-nibh/", "date_download": "2019-02-16T10:02:35Z", "digest": "sha1:6ZRWTQ23CJI4XDBDVJ2L22FM6BF3ARSP", "length": 16616, "nlines": 108, "source_domain": "iyarkkai.com", "title": " வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் ! | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » தகவல் களஞ்சியம் » வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் \nவட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் \nJuly 30, 2012\tin தகவல் களஞ்சியம், நீர்வளம் & நீர் மேலாண்மை, பயிர் மேலாண்மை, வங்கிக் கடன் & சலுகைகள், விதை மேலாண்மை, வேளாண் ஏற்றுமதி, வேளாண்மை உத்திகள், வேளாண்மை செய்திகள் மறுமொழியிடுக...\nடிண்டா, பண்டா, பர்வல்… வட இந்திய காய்கறிகள் ஓர் அறிமுகம் \nடிண்டா, பண்டா, பர்வல்… இவை ஏதோ வட மாநிலங்களில் உள்ள இடங்களின் பெயர்கள் என்று எண்ணி விடாதீர்கள். நமது கத்திரிக்காய், கோவைக்காய் போல வடமாநிலங்களில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ருசியான காய்கறிகள்தான் இவை. தென்இந்தியப் பகுதிகளில் காணக்கிடைக்காத இந்தக் காய்கறிகளைப் பற்றி ஆச்சரியமான தகவல்களை நமக்குச் சொன்னார்… உத்தரபிரதேச மாநிலம், அலிகர் நகரில் வசிக்கும் டாக்டர். சையது அஷ்ரப் மகபூப். தோட்டக்கலை தொடர்பான பல நூல்களை எழுதியுள்ள இவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான ‘ரஃபி அகமது கித்வாய் இன்ஸ்டிடியூட் ஃபார் சயின்ஸ்’ நிறுவனத்தின் துணை இயக்குநராக இருக்கிறார்.\nவித்தியாசமான இந்தக் காய்கறிகள் பற்றி சையது அஷ்ரப் மகபூப் சொன்ன விஷயங்கள் இதோ…\nடிண்டா: இதை ஆங்கிலத்தில் இந்தியன் ரவுண்ட் கார்ட் (Indian round gourd) என அழைக்கிறார்கள். கோடைக்காலப் பயிரான இது, ஓர் ஆண்டில் பத்து மாதங்களுக்குக் கிடைக்கிறது. பழுக்காத தக்காளி போல் உருவத்தில் சற்று பெரிதாக இருக்கும் டிண்டாவில் கால்சியம் சத்து அதிகம். பஞ்சாப், உத்தரபிரதேசம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இது அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. லேசான பச்சை மற்றும் அடர்பச்சை என இரண்டு நிறங்களில் விளையும் ரகங்கள் உண்டு. தர்பூசணி குடும்பத்தைச் சேர்ந்த இதில், சத்துக்கள் அதிகம்.\nவிதைத்த 45 நாட்கள் முதல் 50 நாட்களில் டிண்டாவை அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேர் நிலத்தில் சராசரியாக பத்தாயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தியப் பயிரான இது, வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு பயிரிடப்படுகிறது. இருந்தா லும், தென்னிந்தியாவில் பயிராகாமல் இருப் பது ஆச்சரியமே. இந்தப் பயிர் தென்னிந்தியாவில் அருமையாக வளரும். குறிப்பாக, தமிழகத்தின் தட்பவெப்ப நிலையில் அதிக மகசூல் கிடைக்கும்.\nபர்வல்: இது கோவைக்காயின் ஒரு வகை. இதில் இரண்டு ரகங்கள் உண்டு. நீள் உருண்டை வடிவத்தில் இரு முனைகளும் சற்று கூராக இருப்பது ஒரு ரகம். கரும் பச்சை நிறத்தில் வரி வரியாக இருப்பது மற்றொரு ரகம். இது, வட இந்தியா முழுவதும் கிடைக்கும். பெங்கால் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இவ்விரு மாநிலங்களில் கோடைக்காலப் பயிராகவும், பஞ்சாப், உத்தரபிரதேசம் போன்ற இடங்களில் மழைக்காலப் பயிராக வும் பயிரிடுகிறார்கள். இதை ஒரு முறை பயிரிட்டால் போதும். தொடர்ந்து மகசூல் எடுக்கலாம். கோடைக்காலத்தில் செடி காய்ந்து போனாலும், வேர் உயிருடன் இருக்கும். ஒரு மழை வந்தவுடன் செடி துளிர்த்து விடும். கொடியை நிலத்தில் பரவ விட்டால், அதிக மகசூல் கிடைப்பதுடன், பழ ஈ தாக்குதலும் குறைவாக இருக்கும். பந்தலில் சாகுபடி செய்தால், அதிக மகசூல் கிடைக்காது. ஒரு ஹெக்டேர் நிலத்தில், 12 ஆயிரம் கிலோ முதல் 15 ஆயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்கும். இந்தக் காயில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின்-ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகமாக உள்ளன\nபச்சை காலிஃபிளவர்: இந்தியில் ‘ஹரி கோபி’ என அழைக்கப்படும் இது, இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பயிர். பார்ப்பதற்கு காலிஃபிளவரைப் போலவே இருக்கும். ஆனால், இதில் பூ பச்சை நிறத்தில் இருக்கும். இலைகள் கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதில், 3.3 சதவிகிதம் புரோட்டீன், வைட்டமின்-ஏ, வைட்டமின் பி-1 மற்றும் பி-2 சத்துக்கள் உள்ளன. இது, 1,000 மீட்டர் முதல் 1,200 மீட்டர் உயரத்திலும் வளரக் கூடியது.\nபண்டா: கிழங்கு வகையைச் சேர்ந்த இது, கேரளத்தின் கப்பக்கிழங்கைவிட தடிமனாக இருக்கும். இதன் தோலை உரித்து சிறு துண்டுகளாக்கி சமைத்து உண்ணலாம். கால்சியம் சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த பண்டா… ஒன்று முதல் ஐந்து கிலோ எடை வரையில் கிடைக்கிறது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலங்களில் விளையும் பண்டா, சேப்பங்கிழங்கைப் போலவே சாகுபடி செய்யப்படுகிறது.\nநிறைவாகப் பேசிய சையது அஷ்ரப் மகபூப், ”இந்தக் காய்கறிகள் தமிழகத்திலும் நன்றாகவே விளையும். ஒரே நாட்டின் வடபகுதியில் பிரபலமான இவற்றை தென்பகுதியில் விளைவிக்காமல் இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது” என்றார்\nமுந்தைய செய்தி : 5 ஏக்கர்… 200 நாட்கள்… 7,50,000\nஅடுத்த செய்தி : கலக்கல் வருமானம் தரும் கறிவாழை\nகலக்கல் வருமானம் தரும் கறிவாழை\n5 ஏக்கர்… 200 நாட்கள்… 7,50,000\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/08/actress-sri-divya-beautiful-collection/", "date_download": "2019-02-16T10:37:24Z", "digest": "sha1:SXBRAO6IAHSMULPMHUWPGMAT3NW4HSJO", "length": 3398, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Actress Sri Divya beautiful collection", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/media-should-not-telecast-any-controversial-stories-on-jayalalithas-death-says-arumugasamy-commission/", "date_download": "2019-02-16T10:47:54Z", "digest": "sha1:JLQTLADUCYT3UO5HJYQR5HLVRAPXZZ46", "length": 13571, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா நினைவு தினம்... சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை - Media Should not telecast any controversial stories on Jayalalitha's death says Arumugasamy commission", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nஜெயலலிதா நினைவு தினம்... சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை\nஅதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது\nஜெயலலிதா நினைவு தினம் : தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஜெயலலிதா நினைவு தினம் : ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nநாளை செல்வி ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி. அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று நடைபெற்று வருகிறது.\nநீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்தவர்கள் உட்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சையான கருத்துகளை வெளியிடக் கூடாது என ஊடகங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.\nமேலும் படிக்க : அப்பல்லோவில் விசாரணை செய்து வரும் ஆறுமுகசாமி ஆணையம்\nஜெயலலிதாவை பவன் கல்யாணிடம் பார்க்கிறேன் – ராம் மோகன் ராவ்\nநீதிபதி ���றுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\nஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்\n‘கல்வி நிலையம் கட்டுவதில் கொள்கை முடிவு எடுங்க’ – ஜெ., நினைவிட மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அட்வைஸ்\nஜெ. மரணம் தொடர்பான விசாரணை : மு.க.ஸ்டாலினை விசாரிக்க வலியுறுத்திய தம்பிதுரை\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு துணை சபாநாயகர் தம்பிதுரை ஆஜர்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முதன்முதலாக ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கர்\nசூடுபிடிக்கும் ஜெயலலிதா மரணம் விவகாரம்… வேகமாக பரவும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே வீடியோ\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி – அமைச்சர் சி.வி.சண்முகம் பகீர்\nமரண மாஸ் இன்றைய ஹிட்.. ஆனால் எஸ்.பி.பி – ரஜினி என்றும் ஹிட் லிஸ்ட் இது தான்\nDual Display, 10GB RAM சிறப்பம்சங்களுடன் வெளியாகும் விவோவின் புதிய போன்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nபிரதமர் நரேந்திர மோடி இந்தப் புள்ளி விவரங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் \nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_124.html", "date_download": "2019-02-16T10:36:32Z", "digest": "sha1:4KSGPNXJIKS26AN6NVW6ZHGJLLW3P3V6", "length": 11085, "nlines": 72, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "அ.நாராயணன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பாடம் இதழ் மீண்டும் தொடரட்டும் ! ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஅ.நாராயணன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட பாடம் இதழ் மீண்டும் தொடரட்டும் \nஅ,நாராயணன், ஆசிரியர் பாடம் மாத இதழ்\nஇந்து தமிழ் நாளிதழுக்கு அனுப்பப்பட்ட மடலின் நகல்.\nபாடம் என்பது ஓர் தமிழ் மாத இதழ்.வளர்ச்சி அரசியலுக்கான மாத இதழ். இன்னும் இரு மாதங்கள் வந்திருப்பின் 5 ஆண்டுகள் பூர்த்தியாய் இருக்கும். இளைஞர்களுக்கு ஆதர்ச வழிகாட்டி. இயற்கையை நேசித்த ஓர் இதழ். ஆண்டுதோறும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்படும் இளைஞ��் விழா- இயற்கை உணவு பங்கேற்றோருக்குத்தான் அதன் அருமை புரியும். தமிழோடு ஆங்கிலப் புலமையும் நிரம்பப் பெற்ற நம்மாழ்வார்- அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டு ந்டத்தப் பெற்ற கலந்துரையாடல்கள் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும். நல்லதைத் தொடர இயலுமா இயலாது. பாடம் தனது பயணத்தை நிறுத்திக்கொண்டுள்ளது. இது தற்காலிகமாகவே என்பதே எங்களைப்போன்றோரது ஆசை. விரைவில் மீண்டும் பாடம் மலரும்.\nஇதிலும் ஓர் சிறப்பினை நிரூபணம் செய்துகாட்டியுள்ளார், பாடம் ஆசிரியர் அ.நாராயணன். சந்தாதாரரின் தொகை மீந்திருப்பின் அதனைக் காசோலையாகத் திருப்பி அனுப்பியுள்ளார், எனக்கு வயது 65. தமிழகத்தில் இதுபோன்ற புதுமை நிகழ்ந்ததில்லை. செய்தியை இந்து தமிழ் நாளிதழுக்குத் தகவலாய்த் தந்துள்ளேன். அவற்றின் நகல்கள் மேலே.\nசிறார் பாலியல் கொடுமைகள், மதுவால் விளையும் விபத்துகள், மதுவிலிருந்து மீட்டெடுக்க நாள்தோறும் அவருக்கு வரும் அளவிறந்த தொலைபேசி அழைப்புகள், இயற்கைச் சீர்கேடுகள் எங்கு நடந்தாலும் அவற்றை அச்சமின்றிக் கண்டிக்கும் ஆளுமைத் திறன், மனிதக் கழிவை மனிதன் சுத்தி செய்யும் அவலங்களை நீதிமன்றம் எடுத்துச் சென்று வெற்றி பெற்றமை, இன்னும் இதுபோல் எண்ணற்ற பொது நல வழக்குகள், கொத்தடிமைத் தொழிலாளர் மீட்பில் காட்டிய ஆர்வம், கிடைத்தபோதெல்லாம் மீடியாக்களில் புள்ளிவிவரங்களை அள்ளி வீசி மக்களில் சாமான்யருகளுக்காக வாதிடும் நேர்த்தி ... என்று எடுத்துச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nபாடம் நிறுத்தப்பட்டதால் இழப்பு அவருக்கல்ல; தமிழ் நாட்டிற்குத்தான்.\nஅதுவரை அவரது கருத்துகள் வாரம் ஒருமுறையேனும் வலைப்பூக்கள் மூலம் உலா வரட்டும்.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்���ங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/02/blog-post_66.html", "date_download": "2019-02-16T10:07:40Z", "digest": "sha1:JRCPJ67JSY55DXDNYMDRE7HPYRWDTLC3", "length": 8183, "nlines": 67, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் : மைத்திரிபால சிறிசேன - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் : மைத்திரிபால சிறிசேன\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ள நிலையில், இந்தக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nமேலும், இவ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான். மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும். இவ்வருடம் விரைவில் அந்தத் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.\nவெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றின் ��ொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n\"நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் அல்லது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும். இந்த இரண்டு தேர்தல்களுக்கும் முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடக்கும். இதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.\nஇந்த மூன்று தேர்தல்களும் நீதியாக நடைபெற அனைத்துத் தரப்புகளும் ஒத்துழைக்க வேண்டும்.\nஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறவுள்ளது எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பங்காளிக் கட்சியாகக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனவும் சிலர் விசமத்தனமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். இந்நிலையில், எனது அனுமதி இல்லாமல் கட்சியில் உள்ள பலர் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் நான் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்\" என்றார்.\n'எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் போட்டியிட மாட்டீர்களா\n\"அதுதானே சொன்னேன் எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என்று. இந்தக் கருத்துக்குள் நான் மீண்டும் போட்டியிடுவேனா இல்லையா என்ற கேள்விக்கான பதிலும் அடங்கியுள்ளது. அதாவது நான் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்தும் நான்தான் முடிவெடுக்க வேண்டும்\" - என்றார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/dq/", "date_download": "2019-02-16T10:30:39Z", "digest": "sha1:2GW32NMG4VXEXBLHAWG2KDGH7GYGTWCI", "length": 3693, "nlines": 48, "source_domain": "www.inandoutcinema.com", "title": "dq Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் – விவரம் உள்ளே\nஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் இந்தியன் ஆகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஏ. எம். ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஸ்ரீ சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. இன்னிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பது அனைவரும் […]\nபிரதமர் மோடியை சந்தித்த நடிகர் மோகன் லால் – விவரம் உள்ளே\nமலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் நீரலை படம் ஜூலை மாதம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்றது. மோகன்லால் தற்போது நடிகர் சூர்யாவின் 37 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும் பகுதி லண்டனில் படமாக்கப்பட்டு உள்ளது. மோகன்லாலின் ஓடியன், காயம்குளம் கொச்சுண்ணி, டிராமா அண்டு லூசிபர் ஆகியவை வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு விடயங்கள் குறித்து மோடியுடன் மோகன்லால் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2018/jun/03/98-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-7-2931211.html", "date_download": "2019-02-16T10:27:54Z", "digest": "sha1:SIXIXMKLLUQROE5BKZDUUSKL5HWFIE4N", "length": 7642, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 7- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 7\nBy என். வெங்கடேஸ்வரன் | Published on : 02nd November 2018 03:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅலையார் புனல் சூ���ி ஆகத்து ஒரு பாகம்\nமலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகு ஏத்தச்\nசிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைச்\nதலையால் வணங்குவார் தலை ஆனார்களே\nசிலை=மேரு மலையாகிய வில்; முந்திய மூன்று பாடல்களில் பெருமானின் பாதங்களைத் தொழுது வணங்குவதன் சிறப்பினை கூறிய திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களின் சிறப்பினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.\nஅலைகள் வீசும் கங்கை நதியைத் தனது சடையில் சூடியுள்ள இறைவன், தனது உடலின் ஒரு பாகத்தில் மலையான் மகளாகிய பார்வதி தேவியை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளான். தாங்கள் பெற்றிருந்த வரத்தின் வலிமையால் எவராலும் வெற்றி கொள்ள முடியாமல் இருந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றையும், உலகம் புகழும் வண்ணம். மேரு மலையினை வில்லாக வளைத்து அந்த வில்லினில் அம்பினை பூட்டி, தீ மூட்டி அழித்தான். அத்தகைய வல்லமை பெற்ற பெருமானை, தில்லை சிற்றம்பலத்தில் உறைபவனை, தங்களது தலை தாழ்த்தி வணங்கும் அடியார்கள், சிறந்த முறையில் பலருக்கும் தலைவர்களாக விளங்குவார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2009/12/blog-post_15.html", "date_download": "2019-02-16T10:11:04Z", "digest": "sha1:YPZEYK2Y4MR7PJ4TYFKXIINZQO2TC5QJ", "length": 17795, "nlines": 245, "source_domain": "www.geevanathy.com", "title": "ஆனந்தவெளி வலைப்பூ | ஜீவநதி geevanathy", "raw_content": "\nசண்முகம் அருளானந்தம் ( கேணிப்பித்தன்) அவர்கள் நாடறிந்த எழுத்தாளர். கவிதை, சிறுகதை ,நாவல், கட்டுரை ,நாடகம் எனப்பலதுறைகளிலும் ஈடுபாட்டுடன் உழைப்பவர். இதுவரை அவரது 31 நூல்கள் வெளிவந்திருக்கிறது. இறுதியாக வவுனியாத் தமிழ் சமூகம்(80 களில்) படும் அவலங்களைச் சித்தரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் எனும் அவரது நாவல் வெளியிடப்பட்டது.\nஇணைய வெளிக்குள் நான் இணைந்த பிறகு அவரையும் இந்தப் பதிவுலகிற்கு அழைத்துவரவேண்டுமெனும் ஆசை ஏற்பட்டது. எனவே அவருக்காக ஆனந்தவெளி வலைப்பூவை 2008 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் உருவாக்கினேன். இருந்தும் பல காரணங்களால் அதனைத் தொடர முடியாமல் போனது. மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிதாக இந்த வலைப்பூ 06.12.2009 இல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவரை ஆனந்தவெளியில் 10 சிறுகதைகளும் ,சில சிறுவர் பாடல்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.\nஇனிவரும் நாட்களில் கேணிப்பித்தனவர்களினால் தொடரப்படவுள்ள இவ்வலைப்பூவில் அவரது எண்ணப்பகிர்வுகளை தொடர்ச்சியாக நீங்கள் காணலாம் .எனவே இணைய வாசகர்கள் அவரது ஆக்கங்களை வாசிப்பதோடு, அவருடன் கருத்துப்பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் இந்த வலைப்பூ ஒரு இணைய ஊடகமாக இருக்குமென்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.\nகேணிப்பித்தன் தொடர்பான சில குறிப்புக்கள்..\nபெயர் : திரு. சண்முகம் அருளானந்தம் (கேணிப்பித்தன்)\nசொந்த இடம் : ஆலங்கேணி – திருகோணமலை மாவட்டம்.\nகற்ற கல்வி நிலையங்கள்;: ஆரம்பக்கல்வியை ஆலங்கேணிப் பாடசாலையிலும், ஆங்கிலக்கல்வியை மட்/சிவானந்த வித்தியாலயத்திலும், ஆசிரிய பயிற்சியினை மட்/ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும், பட்டப்படிப்பினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.\nதொழில்: ஆங்கில ஆசிரியர், அதிபர், வவுனியா மாவட்டக் கல்வி அதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி, கல்வி அமைச்சின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்- வகிமா. ஓய்வுபெற்றபின் பல அரசசார்பற்ற நிறுவனங்களில் வளவாளராகவும். பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி தற்போது ஒபர் நிறுவனத்தின் அனர்த்த முகாமைத்துவம், கல்வி ஆலோசகராகக் கடமையாற்றுகிறார்.\nமுதற் படைப்பு வெளியான பத்திரிகை:\n1) சிறுகதை – இராவணன் கண்ணீர் -சுதந்திரன். -1964\n2) கவிதை- ஏனிந்தப் பிறவி -சிந்தாமணி (1964)\nஇலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள துறைகள்: சிறுவர் இலக்கியம்..\nகவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை,\nபடைப்புக்கள் வெளியான பத்திரிகைகள்: சுதந்திரன், தினகரன், வீரகேசரி, சிந்தாமணி,தினமுரசு, தினக்கதிர், ஈழமணி\nபடைப்புக்கள் வெளியான சஞ்சிகைகள்: வெற்றிமணி, குமரன், இன்னும் பல\n’ சிறுகதை பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதலிடம் - 1975\nபேராதனைப் பல்க��ைக்கழகம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் - 1976\nதிருகோணமலை முன்னோடிகள் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் - 1977\n1) காகமும் தம்பியும் -சிறுவர் பாடல்கள்.- வகிமா- மாகாண சாகித்தியப் பரிசு.\n2) பயங்கொள்ளலாகாது பாப்பா – சிறுர் நாவல். அகில இலங்கை சாகித்திய விருது.\n3) மனதுக்கினிய பாட்டு –சிறுவர் பாடல்கள். அகில இலங்கை சாகித்திய விருது.\n4) சின்னத்தேவதைகள் - சிறுவர் கதைகள்- இலங்கை நூலக ஆவணவாக்கற்\nசேவைகள் சபையின் பரிசு பெற்றது.கிழக்கு மாகாண சாகித்ய விருது பெற்றது.\n5) மனதினிலே உறுதி வேண்டும் - சிறுவர் நாவல்- இலங்கை நூலக ஆவணவாக்கற்\nசேவைகள் சபையின் பரிசு பெற்றது.\n6) வாக்கினிலே உறுதி வேண்டும் -.இளைஞர் நாவல். இலங்கை கல்வி அமைச்சின்\nநூலக சேவைகள் சபையின் பரிசு பெற்றது.\n7) கலாசார அமைச்சின் ‘கலாபூசணம்’ விருது.-2004\n8) வவுனியா நண்பர்கள் இலக்கிய வட்டம் அளித்த’ சிறுவர் இலக்கிய வித்தகர்’ விருது.\n9) சின்னத் தேவதைகள் - சிறுவர் கதைகள்- கிழக்கு மாகாண சாகித்யப் பரிசு.\n10) கிழக்கு மாகாண சாகித்ய ஆளுநர் விருது - 2006\nஇதுவரை 31 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\n01. இன்பக்கனிகள் - சிறுவர் பாடல்கள்.\n02. பாட்டுப் பாடுவோம் - சிறுவர் பாடல்கள்.\n03. காகமும் தம்பியும் - சிறுவர்பாடல்கள் -\n04. பாடி ஆடுவோம் - சிறுவர் பாடல்கள்.\n05. கடலும் காவிரியும் - சிறுவர் பாடல்கள்.\n06. சின்னச் சின்னப் பாட்டு. – சிறுவர் பாடல்கள்.\n07. மனதுக்கினிய பாட்டு - சிறுவர் பாடல்கள்.\n08. ஆனந்தமான பாட்டு. – சிறுவர் பாடல்கள்.\n09. சகோதரராய் வாழ்வோம். – சிறுவர் பாடல்கள்.\n10. பூஞ்சிட்டுக்கள் - சிறுவர் கதைகள்.\n11. தங்க மாம்பழம். – சிறுவர் கதைகள்.\n12. சின்னத் தேவதைகள் - சிறுவர் கதைகள்.-\n13. கண்ணனும் இராமனும் - சிறுவர் கதைகள்\n14. பளிங்குத் தீவு - சிறுவர் நாவல்.\n15. காட்டில் கலவரம். – சிறுவர் நாவல்.\n16. பயங்கொள்ளலாகாது பாப்பா – சிறுவர் நாவல். -\n17. உல்லாசப் பயணம். – சிறுவர் நாவல்.\n18. வாக்கினிலே இனிமை வேண்டும். -.இளைஞர் நாவல்.\n19. மனதில் உறுதி வேண்டும்.- சிறுவர் நாவல்-\n20. அந்த ஆவணி ஆறு – சிறுகதைத் தொகுதி.\n21. வம்மிப் பூ - சிறுகதைத் தெகுதி\n22. கேணிப்பித்தன் கதைகள் - சிறுகதைத் தொகுதி\n23. கேணிப்பித்தன் கவிதைகள். – கவிதைத் தொகுதி.\n24. சிறகு வைத்த கதைகள். – சிறுவர் கதைகள்.\n25. துணிச்சல் மிக்க சுந்தரி – சிறுவர் நாவல்.\n26. அற்புதமான வானம் - சிறுவர் கதைகள்.\n27. சுன���மி தந்த உறவு - சிறுவர் நாவல்\n28. ஏன் வந்தாய் - சிறுகதைகள்\n29. அனர்த்த முகாமைத்துவம் ஒரு அனுபவ அணுகுமறை\n30. கனவு மெய்ப்பட வேண்டும் - நாவல்\n31. ஆடி மகிழ்வோம் - சிறுவர் செயல் விளையாட்டு\n· உள்ளக்கமலம் - சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு மலர் -வவுனியா\n· சுவைத்தேன் - மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்.- 1994\n· பார்த்தேன் - மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்.- 1995\n· மலைத்தேன் - மாகாண தமிழ்மொழித்தின விழா மலர்-1996\n· புது ஊற்று – வகிமா – கல்வி அமைச்சின் காலாண்டு இதழ்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: அறிமுகம்\nஇன்று தான் இவரைப் பற்றி அறிந்தேன். விரிவான பகிர்வுக்கு நன்றி\n*மங்கிப்போகாமல் நம் மரபுகளை வெளி உலகிற்கு கொண்டுவரும் அரும்பணி.*\nநன்றி யாழ்தேவி , தினக்குரல்\nநொவெல் இன்புளுவென்சா ஏ - எச் 1 என் 1 வைரஸ் / No...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2015/02/blog-post_4.html", "date_download": "2019-02-16T10:26:25Z", "digest": "sha1:4WT66MCPQBTFRU7RMQK3VPZJ725CXNIL", "length": 30721, "nlines": 181, "source_domain": "www.padalay.com", "title": "படலை: ஏன் எண்ணெய் விலை குறைகிறது?", "raw_content": "\nஏன் எண்ணெய் விலை குறைகிறது\nகடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் ஸ்டேஷன்களை கடந்துசெல்லும்போதும் எழும் கேள்வி இது. நான்கைந்து மாதங்களுக்கு முன்னர் ஒரு டொலர் ஐம்பது சதமாகவிருந்த லீட்டர் பெட்ரோல், நேற்றைக்கு தொண்ணூற்றெட்டு சதம். இது நானறிந்து கடந்த எட்டு வருடங்களில் ஆகக்குறைந்த விலை. இது இன்னமும் குறையும் என்கிறார்கள்.\nஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எண்ணெய் வியாபாரம் என்பது ஒரு திறந்த சந்தை. இங்கே விலைகளுக்கு அரச கட்டுப்பாடு கிடையாது (ஆனால் வரி உண்டு, லிட்டருக்கு முப்பத்தெட்டு சதம்). சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் இயங்குவதால் விலை குறைப்பில் போட்டிபோட்டு இயங்குவார்கள். இங்கே லாபம் என்பது எவ்வளவு எண்ணெய் விற்கப்படுகிறது என்பதில் தங்கியுள்ளதே தவிர விலையில் அல்ல. உதாரணத்துக்கு ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு அரைச்சதம் லாபம் கூட வைப்பார்கள். கடந்த பத்துவருடங்களில் ஒரு லீட்டர் பெற்றோலின் சராசரி லாபம் வெறும் ஒரு சதம்தான் (இலங்கை மதிப்பில் ஒரு ரூபா). ஆனால் பெட்ரோலை பவுசர் கணக்கில் விற்பதால் கொள்ளை லாபம் வரும். ஒரு பெட்ரோல் ஸ்ட��ஷனில் சராசரியாக மாதத்துக்கு 800,000 லீட்டர் பெட்ரோல் விற்பனையாகிறது. அப்படியாயின் 8000 டொலர்கள். இது வெறும் பெட்ரோல் கணக்கு மட்டுமே. டீசலையும், காஸையும் கடையில் நடைபெறும் சில்லறை வியாபாரத்தையும் கணக்கிலிட்டால் லாபக்கணக்கு எங்கேயோ போகும். என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர். மென்பொருள் துறையில் நீண்டகாலம் வேலை டெஸ்டராக இருந்துவிட்டு இப்போது செவென் லெவன் பெட்ரோல் செட் ஒன்றை குத்தகைக்கு எடுத்துவிட்டார். மாதம் லாபமாக கையில் பதினையாயிரம் டொலர்கள் வருவதாக சொல்வார்.\nஆஸ்திரேலியாவில் பெட்ரோல் விலை சந்தை நிலவரங்களுக்கமைய மாறுபடும். ஒவ்வொருநாளும் மாறும். மெல்பேர்னில் பெட்ரோல் விலை புதன்கிழமைகளில் குறைவாகவும் ஞாயிறுகளில் அதிகமாகவும் பொதுவாக இருப்பதுண்டு. அதற்கு காரணம் வார இறுதியில் எல்லோரும் பெட்ரோல் அடிப்பதால் கடைக்காரர் விலையை ஏற்றுகிறார்கள் என்ற மாயை உண்டு. அதில் உண்மை இல்லை. சிட்னியில் வியாழக்கிழமையிலே விலை மிகவும் குறையும்.பிரிஸ்பேனில் செவ்வாய். இங்கே சந்தைவிலை சிங்கப்பூர் விலையை வைத்தே எடை போடப்படுகிறது. சிங்கப்பூர் சந்தை விலை கிட்டத்தட்ட கிழமைக்கொருமுறை நிர்ணயம் செய்யப்படும். அதற்கேற்ப அவுஸ்திரேலிய சந்தையும் தாளம் போடும். உதாரணத்துக்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு லீட்டர் பெட்ரோல் ஒரு டொலர்என நிர்ணயிக்கிறார்கள் என்று வைப்போம். அடுத்தநாள் இங்கே ஒரு டொலர் இருபது சதத்துக்கு பெட்ரோல் விற்கப்படும். பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அடுத்த புதன்கிழமை ஒரு டொலருக்கு விழும். அடுத்தநாள் மீண்டும் புது வட்டம். புது விலை. அது ஏன் ஒன்றிருபதுக்கு விற்றுவிட்டு பின்னர் குறைக்கவேண்டும் பேசாமல் ஒரு டொலருக்கே விற்கலாமே என்று கேட்டால், பின்னர் வர்த்தகம் எங்கே செய்வது பேசாமல் ஒரு டொலருக்கே விற்கலாமே என்று கேட்டால், பின்னர் வர்த்தகம் எங்கே செய்வது திறந்த பொருளாதார சந்தையின் மாய வித்தைகள் இவை. நிறுவனங்கள் தமக்கிடையே ஒரு புரிந்துணர்வுடன் செய்யும் வர்த்தகப்போட்டி. WWF விளையாட்டில் ஆளாளுக்கு அடிப்பது போல நடிக்கையில் நாங்கள் பேக்கிழவாண்டிகள் போல பார்த்துக்கொண்டிருப்போமே, அதுபோல நாங்களும் இந்த வட்டத்துக்குள் சிக்கி விளையாடுவோம். வாரம் முழுதும் விலை குறையுதா என்று பார்த்து சரியான சமயத்தில் பெட்ரோல் அடித்து கொஞ்சக்காசை சேமிப்பதில் ஒரு அற்ப திருப்தி. ஆனால் பெட்ரோல் ஸ்டேஷன்களுக்கு எல்லாமே லாபம்தான் ஒரு வகை சூதுதான் இது. சிலர் தெரிந்து ஆடுவார்கள். சிலர் தெரியாமல் ஆடுவார்கள். எப்படியாயினும் தவிர்க்கமுடியாது.\nஅது சரி, எதற்கு சிங்கப்பூர் விலையை நிர்ணயம் செய்யவேண்டும் அங்கேதான் எண்ணெய் வளமே கிடையாதே என்ற ஞாயமான கேள்வி வருகிறது. சிங்கபூரிலே பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவிலும் இருக்கின்றது. ஆனால் அவற்றால் சிங்கப்பூரோடு போட்டிபோட முடிவதில்லை. இந்த இரண்டுக்குமிடையேயான செலவீன இடைவெளி, நாணயமாற்று விகிதம் போன்ற விஷயங்கள் எண்ணெய் விலை மாற்றங்களுக்கு காரணமாகும். தம்மாத்துண்டு நாடாகவிருந்து சிங்கபூர் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பண்ணும் வேலைகள் கொஞ்ச நஞ்சமில்லை. எங்கள் பொறியியலாளர்கள் பலருக்கு சிங்கப்பூர் வேடந்தாங்கலாக இருப்பதற்கு இந்த எண்ணெய் வியாபாரமும் முக்கியகாரணம்.\nஇலங்கை இந்திய நாடுகளைப்பொறுத்தவரை பெட்ரோல் விலையை அரசாங்கமே கட்டுப்படுத்துகிறது. கடந்த வருடம் எண்ணெய் விலை குறைந்த அளவுக்கு அந்த நாடுகள் பெட்ரோல் விலையை குறைக்காததால் கொழுதத இலாபம் ஈட்டியிருக்கும். இலங்கை அரசாங்கம் சென்றவாரம் எண்ணெய் விலையை இருபது வீதத்தினால் குறைத்திருக்கிறது. இது இன்னமுமே உலகளாவிய விலை வீழ்ச்சிக்கு சமானமாக வாய்ப்பில்லை. இதைத்தான் அண்மையில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கையும் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஆஸ்திரேலிய மிதக்கும் சந்தை அமைப்புக்கு வரப்போவதுபோல தோன்றுகிறது. இதில் உள்ள முக்கிய அம்சம் விலை நிர்ணயத்தை கண்காணிக்கும் சுயாதீன ஆணைக்குழுவின் பிரசன்னம். அது இல்லாவிட்டால் நிறைய தில்லுமுல்லுகள் நடக்கலாம். யுத்த காலத்தில் கொக்காகோலா போத்தல்களுக்குள் எண்ணெய் கடத்திய மண்டைக்காய்கள் நாங்கள். எண்ணெய் விலையை சந்தையிடமே கொடுத்துவிட்டால் கதை கந்தல்தான்.\nஇப்போது சர்வதேச ரீதியில் ஏன் எண்ணெய் விலை குறைகிறது என்று பார்ப்போம்.\nசென்ற வருடம் ஜூன் மாதம் ஒரு பரல் கச்சாய் எண்ணையின் விலை நூற்றுப்பதினைந்து டொலர்கள். தற்போது நாற்பத்தொன்பது டொலர்கள். அரைவாசிக்கும் குறைவு. ஆனால் நமக்கு என்னவ�� இருபதுவீதம்தான் விலை குறைந்துள்ளது. சரி அதை விடுவோம். ஏன் விலை குறைந்தது\nபத்து வருஷத்துக்கு முன்னாலே எண்ணைக்கான கேள்வி அதிகம். சீனா, ஆசியா பொருளாதாரங்கள் கிடுகிடுவென வளர எண்ணையும் அதிகம் தேவைப்பட்டது. கூடவே ஈராக் யுத்தம். அரேபிய வசந்தம் நடைபெற்றுக்கொண்டிருந்ததில் பல நாடுகளில் உள்நாட்டு சிக்கல்கள். எண்ணெய் நிறுவனங்களால் கேள்வியை சமாளிக்க முடியவில்லை. விலை எகிறியது. இந்த நிலையில்தான் அமேரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்த எண்ணெய் வளங்களை பயன்படுத்த ஆரம்பித்தன. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் வளத்தை பொத்தி வச்சுக்கொண்டு உலகம் முழுக்க எண்ணெய் அள்ளுது என்று நாங்கள் சொல்லுவோம் அல்லவா. அது ஓரளவுக்குத்தான் உண்மை. நிஜத்தில் அமெரிக்க எண்ணெய் வளங்கள் தோண்டுவதற்கு அவ்வளவு இலகுவானதல்ல. ஆழமான ஷேல் என்ற கல்லுத்தகடுகளுக்கு கீழே இருக்கும் கச்சாய் எண்ணெய் அவை. அவற்றை தோண்டி வெளியே எடுப்பதென்றால் பெருத்த செலவு வரும். ஆனால் உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்ததால் செலவு மிகுந்த அந்த ஆழமான எண்ணெய் வளங்களை நிறுவனங்கள் தோண்ட ஆரம்பித்தன. முதலீடுகள் அந்த இடங்களில் ஊக்குவிக்கப்பட்டன. அமெரிக்காவின் பொருளாதார மந்தமும் இதற்கு ஒரு காரணம். அல்பேர்டா, நோர்த் டகோடா பகுதிகளின் எண்ணெய்க் கிணறுகள் உருவாகின. கூடவே சில தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்தன. அதில் ஒன்றுதான் ஹைட்ரோலிக் பிராக்கரிங்(hydraulic fracturing) . தண்ணீர், மணல், சில இரசாயனங்களை மிக வேகமாக பீச்சியடித்து அதிக ஆழத்திலுள்ள பாறைகளில் பிளவு ஏற்படுத்துவது. பின்னர் அதற்கூடாக எண்ணெய் உறிஞ்சும் தொழில் நுட்பம். வெகுவிரைவில் அமெரிக்க எண்ணெய் உலக சந்தைக்கு வரத்தொடங்கியது. இன்றைக்கு அமெரிக்கா உலக எண்ணெய் உற்பத்தியில் ஐந்து வீதத்தை பங்களிக்கிறது.\nஆனால் சீக்கிரமே உலக பொருளாதார மந்தம் காரணமாக எண்ணெய்க்கான கேள்விகள் குறைய ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக சீனா, ஜெர்மனி நாடுகளில் எண்ணெய் தேவை எதிர்பார்த்ததைவிட இப்போது குறைவு. அதே சமயம் எரிபொருளை வினைத்திறனாக பயன்படுத்தும் இயந்திரங்கள் பாவனைக்கு வந்தன. தற்போதைய வாகனங்களின் எரிபொருள் நுகர்வு முன்னர் போன்று மோசம் கிடையாது. அமரிக்க வாகனங்களின் எரிபொருள் பாவனை முன்னரைவிட மிகவும் குறைவு. வாகனம் வாங்குபவர்���ளும் எரிபொருள் குடிக்கும் ஆறு சிலிண்டர் கார்களை தவிர்த்து நான்கு சிலிண்டர்களையே வாங்குகிறார்கள். மக்களின் கொள்வனவுத்திறனும் குறைந்துவிட்டது. அவுஸ்திரேலியாவின் முன்னணி கார் தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆக மட்டில் எண்ணெய்க்கான தேவை எதிர்பார்த்ததைவிட உலகில் குறையத்தொடங்கியது.\nஅதே சமயத்தில் ஈராக் யுத்தம் முடிந்ததும், மேற்குலகம் சார்ந்த அரேபிய வசந்தம் முற்றுப்பெற்றதன் காரணமாக மத்திய கிழக்கில் எண்ணெய் உற்பத்தி அதிகமாகிவிட்டது. ஈரான் மீதான தடை, ஐசிஸ் பிரச்சனை எண்ணெய் உற்பத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அமெரிக்கா, கனடாவும் தொடர்ந்து எண்ணெயை உற்பத்திசெய்கின்றன. எரிபொருள் உற்பத்தி தேவைக்கு அதிகமாகிவிட்டது. விளைவு\nபொதுவாக எரிபொருள் விலை குறைந்தால் உலக எண்ணெய் நாடுகளின் கூட்டான \"ஓபெக்\" உற்பத்தியை குறைத்து விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பார்க்கும். ஆனால் அதற்கு இம்முறை சவூதி அரேபியா அதற்கு இசையவில்லை. அதற்கு இரண்டு நரித்தனமான காரணங்கள். ஒன்று உற்பத்தியை குறைத்தால், சந்தையில் சவுதியின் பங்கு, மார்கட் ஷேர் குறைந்துவிடும். எண்பதுகளிலும் ஒருமுறை இப்படி நடந்து உற்பத்தியை குறைத்தார்கள். ஆனாலும் விலை கூடவில்லை. அதனால் சவுதியின் வருமானம்தான் டபிளாக குறைந்தது. அந்த நிலையை சவூதி இம்முறை விரும்பவில்லை. இரண்டாவது காரணம் ஒரு மாஸ்டர் பிளான். அமெரிக்காவை சிக்கலில் மாட்டும் ஐடியா. எண்ணெய் விலை குறைந்தால் அமெரிக்க நிறுவனங்களால் ஆழமான அமெரிக்க எண்ணெயை அகழ்வது கட்டுப்படியாகாமல் போய்விடும். அந்த நிறுவனங்கள் திவாலாகும். அவை திவாலானால் உற்பத்தி தாமாகவே குறையும். விலை ஸ்திரமாகும். தம்முடைய சந்தை நிலையும் பாதுகாப்பாகும். அதனால் ஒபெக் அமைப்பு உற்பத்தியை குறைக்க முயன்றபோது சவூதி தடுத்துவிட்டது. தற்போதைய விலை குறைவால் சவுதிக்கு ஒப்பீட்டளவில் பாதிப்பு குறைவே. அதனிடம் 750 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கையிருப்பு இருக்கிறது. பட்ஜெட்டை இப்போதைக்கு சமாளிக்கலாம். கையைப் பிசையும் நாடுகள் என்றால் வெனிசுலாவும் ரசியாவும் ஈரானும்தான். மூன்றின் மீதும் பொருளாதாரத்தடை வேறு. வெனிசுலா கம்யூனிசம் என்று உள்ளூரில் விலையை கடுமையாக குறைத்துவைத்திருக்கிறது. தற்போது பணவீக்கம் சுத்தமோசம்.\nஎண்ணெய் விலை குறைவதால் உலக பொருளாதாரமும் பணப்புழக்கமும் அதிகமாகவே சாத்தியம் உண்டு. மக்களிடம் பணம் அதிகமாக புழங்கும். பணம் புழங்கினால் வாங்கும் சக்தி அதிகரிக்கும். பட்ஜெட் நிலுவைகளை எண்ணெய் வரி மூலம் ஓரளவுக்கு சமாளிக்கலாம். இப்படி எண்ணெய் நிறுவனங்களைத்தவிர ஏனையவர்களுக்கு நிறைய நன்மைகளே உண்டு. எண்ணெய் விலை குறைவதாலே நீண்டகால நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாபம் அதிகம் உண்டு. விலை குறைய, குறைய அதிக வலுவுள்ள இயந்திரங்கள் பாவனைக்கு வரும். குறிப்பாக பெரிய வாகனங்கள் புழக்கத்துக்கு வரும். மாற்று எரிபொருட்கள் மீதான கவனம் குறையத்தொடங்கும். அவற்றின் மீதான ஆராய்ச்சிகள் குறையலாம். இதனால் எண்ணெய் வர்த்தகம் கூடியகாலத்துக்கு நின்று பிடிக்கலாம். இதனால் எண்ணெய் விலை அதிகரிப்புக்கு மேற்குலகம் பெரிதும் ஆர்வம் காட்டாது.\nஆக இப்போதைக்கு எண்ணெய் விலை அதிகரிக்காமல் இருக்கவே சாத்தியம் அதிகம்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் ...\nஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் ...\nஒரு முட்டாளும், இரண்டாயிரத்து நானூறு அறிவாளிகளும் ...\nஏன் எண்ணெய் விலை குறைகிறது\nதீண்டாய் மெய் தீண்டாய் : ஓரம்போ\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-snehan-26-11-1739685.htm", "date_download": "2019-02-16T09:52:44Z", "digest": "sha1:Z47QYROBERB5PW6P6RR75EU2TKF5CYSL", "length": 6369, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா? - Snehan - பிக் பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nபிக் பாஸ் கவிஞர் சினேகனுக்கு திருமணம் - எப்போ தெரியுமா\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே பிரபலமாகி விட்டனர்.\nதிரைப்பட துறையில் பல பாடல்களை எழுதி பிரபலமானவர் சினேகன். ஐவரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி வரை இருந்தார்.\nஆரம்பத்தில் இவர் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகவும் பாசமானவர் என மக்களால் ஏற்று கொள்ளப்பட்டார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய திருமணம் குறித்த தகவல் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்\n▪ சினேகனை பார்த்து அப்படி ஒரு கேள்வியை கேட்ட ஆர்த்தி\n▪ ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.\n▪ மேடையிலேயே இதை சொல்லி இருப்பேன், ஆனால் - வேதனைப்படும் சினேகன்.\n▪ சினேகனுக்கு பின்னால் இத்தனை விஷயங்களா\n▪ பிக் பாஸ்-ல் யார் யாருக்கு என்னென்ன விருது - இது சரியா மக்களே\n▪ சினேகனுக்கு எதிராக பலே திட்டம் தீட்டும் காயத்ரி,காஜல்,சுஜா - சிக்குவாரா சினேகன்\n▪ யாருடா இந்த பீட்டா- கவிஞர் சினேகன் அடுத்த அதிரடி\n▪ என்னை ஒழிக்க நினைக்கிறார்கள்: சினேகன் ஆவேசம்\n▪ என் படத்தைப்பற்றி வதந்தி பரப்புகிறார்கள்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/categories.php?category=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-02-16T10:10:53Z", "digest": "sha1:RF2TVKFE4XE4ATZFP6TCJVPGNVPHLWOX", "length": 6200, "nlines": 253, "source_domain": "www.wecanshopping.com", "title": "���ினிமா - :: We Can Shopping ::", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nநான் ஏன் பிறந்தேன் - பாகம் 1\n100 நாடுகள் 100 சினிமா\n101- திரைக்கதை எழுதும் கலை\nஅது ஒரு மகேந்திர காலம்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஅவதாரம் : திரைக்கதை - வசனம்\n100 நாடுகள் 100 சினிமா Rs.250.00\nஎன்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் Rs.70.00 Rs.50.00\nஎன்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் Rs.70.00 Rs.50.00\nநாடு கடந்த கலை Rs.120.00\nஎனக்குத் தாய்நாடு என்பதே இல்லை\nசிதறடிக்கப்பட்ட என் சேமிப்புக் கருவூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/10134322/1175597/KamalHaasan-advice-to-Biggboss-tamil-2-contestants.vpf", "date_download": "2019-02-16T09:49:57Z", "digest": "sha1:L7Y7MS3HUT2UUUKSSTOE24BIW2KMJKE6", "length": 19036, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Bigg Boss Tamil 2, KamalHaasan, பிக்பாஸ், பிக்பாஸ் தமிழ் 2", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்: பெண்களுக்கு கமல் அறிவுரை\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் செய்யும் தவறுகளை பெண்களும் செய்ய நினைக்க வேண்டாம் என்று பெண்களுக்கு கமல் அறிவுரை வழங்கினார். #BiggBossTamil2 #KamalHaasan\nதனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் செய்யும் தவறுகளை பெண்களும் செய்ய நினைக்க வேண்டாம் என்று பெண்களுக்கு கமல் அறிவுரை வழங்கினார். #BiggBossTamil2 #KamalHaasan\nபிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கத்திய நாடுகளிலும் வட இந்தியாவிலும் பிரபலமான நிகழ்ச்சி. குறிப்பிட்ட பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கவைத்து அவர்கள் நடந்து கொள்வதை அப்படியே படம் பிடித்து காட்டும் நிகழ்ச்சி இது.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.\nமுதல் பாகத்தில் ஆரவ், ஓவியா காதல், ஜூலியின் நாடகம், ஓவியா தற்கொலை முயற்சி, காயத்ரி ரகுராமின் கெட்டவார்த்தை இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா நெருக்கம், ஒரே படுக்கையில் ஆணும் பெண்ணும் என வேறு பாதையில் செல்கிறது.\nஇதை எல்லாம் கமல் நேர்த்தியாக சமாளித்து வருகிறார். யாரும் மனம் கோணாதபடி அதே நேரத்தில் அவர்களது தவறை உணரும் வகையில் அவர்களுக்கு புரிய வைக்கிறார்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கப் போகும் நேரத்தில் பெண்களின் படுக்கை அறையில் மகத் படுத்துக்கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தது குறித்து பொன்னம்பலம் பலத்த ஆட்சேபனை எழுப்பினார்.\nமகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா கூட்டணி செய்யும் சில வி‌ஷயங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. ‘‘இங்கு எல்லை மீறிய சில வி‌ஷயங்கள் நடக்கின்றன. அது தொடரக் கூடாது. தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் பார்க்கிற நிகழ்ச்சி இது. தப்பாகிடக் கூடாது” என்றார்.\n“நான் பேச வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் பேசிவிட்டீர்கள்” என்று பொன்னம்பலத்தின் கருத்தை ஆதரித்தார்.\nஇந்த நிகழ்ச்சியின் தரம் குறித்த பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கு என்று அனந்த் வைத்தியநாதன் கூறியபோது கமல் அதை வழிமொழிந்தார்.\nபொன்னம்பலம் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிறைக்கு தள்ளினார்கள். அப்போது கமல் கூறியதாவது:-\n“பொன்னம்பலம் - அனந்த் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீட்டின் மீது அக்கறையுள்ளது. பொன்னம்பலம் ‘அப்பா’ வாக இருந்து கண்டித்தார். அனந்த் ‘தாத்தா’வாக இருந்து செல்லம் கொடுத்தார். பொன்னம்பலம் விழிப்பாக இருந்து கவனித்த சில வி‌ஷயங்களை தூங்கிவிட்டதால் அனந்த் கவனிக்கவில்லை. ஆணுக்குச் சமமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. ஆண்களை விடவும் சிறப்பான காரியங்களை செய்து அவர்களை ஜெயித்துக் காட்டணும்.\nநீங்கள் இன்னமும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். இதை அறிவுரை, ஆலோசனை, டிப்ஸ்’ என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமாவில் நான் அப்படித்தான் பயன்படுத்திக்கிட்டேன். ஆரம்பத்துல என்னை யாரும் கவனிக்கவேயில்லை. பாலசந்தர் கண்களில் படும்படியாகச் சில காரியங்களைச் செய்தேன். புகழ்பெற்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்’.\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு\nஅன்வர் ராஜாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய முடியாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nவீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nவேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இன்றைக்கும் அந்த காமெடி பேசப்படுவதற்கு கவுண்டமணி அண்ணனும் காரணம் - செந்தில் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/08/24.html", "date_download": "2019-02-16T09:34:08Z", "digest": "sha1:NR3TG6ED24QDTIJ54E5JE6EKB6BHDXXX", "length": 32503, "nlines": 165, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "அடுத்த 24 மணி நேரத்தில்...", "raw_content": "\nஅடுத்த 24 மணி நேரத்தில்...\nஅடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடியி மழையோ,அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.\nஇந்த அறிவிப்பை சமீபமாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வானிலை வாசிப்பாளர் ஒருவர் மக்களிடயே பிரபலமான நபராக மாறிப்போனது வானிலை அறிவிப்பும் ,அதை பற்றி விழிப்புணர்வும்முக்கியதுவம் பெறதுவங்கியதால் தான். ஒய்வு பெற்ற சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் வானிலை அறிவிக்கும் விதமே அவரை நாடறிந்த மனிதராக மாற்றியிருக்கிறது.\nவா���ிலை ஆய்வுக்காக செயற்கைகோள்களை பூமியை சுற்றிவரச்செய்து அதன் மூலமாக கிடைக்கிற தகவலை,புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தினசரி ஒரு குறிப்பிட்ட பகுதியில் வெப்பம், மழை வருமாவந்தால் எப்ப வரும் போன்ற தகவல்கள் அறிவிக்கப்படுகின்றன.இந்த அறிவிப்புகள் 80-90 சதவீதம் சரியாகவே இருக்கின்றன.\nவானிலையை மிக துல்லியமாக கணிப்பது சாத்தியமில்லை. நாம் பார்த்திருப்போம் ... மேகம் திரண்டு இடி மின்னல் துவங்கினாலும் சில சமயங்களில் மழை பெய்வதில்லை.மழை பெய்வதற்கு மேகம் மட்டும் போதாது. மேகத்தை மழையாக மாற்ற காற்றின் ஈரப்பதம்,காற்றின் வேகம் உள்ளிட்ட பல காரணிகள் சரியாக அமைய வேண்டும்.\nநம் முன்னோர்களின் மழை கணிப்பு...\nவிவசாயியான நம் தாத்தா என்ன செய்வார் தெரியுமா கண்களுக்கு மேலாக கைகளை வைத்து நாலாபுறமும் பார்த்து மழை வர 15 நாளாகும்ப்பா என்பார் கண்களுக்கு மேலாக கைகளை வைத்து நாலாபுறமும் பார்த்து மழை வர 15 நாளாகும்ப்பா என்பார் அவர் கணிப்பு சரியாகவே இருக்கும். இயற்கையோடு இணைந்து வாழந்தவர்களின் கணிப்பு தவறாது. மழை பற்றிய சில நம்பிக்கைகளும் உண்டு. நிலாவை சுற்றி வட்டவடிவில் இருக்கும் வளையத்தை பார்திருப்பீர்கள். (தினசரி வானத்தை ஒரு முறையாவது பாரூங்களேன்) அந்த வளையம் நிலாவுக்கு அருகே இருந்தால் மழை பெய்ய சில நாட்களாகும். வளையம் தூரமாக இருந்தால் நாளையோ ,அடுத்த நாளோ மழை பெய்யலாம்.இது எந்த அளவுக்கு சரி என்பது தெரிவில்லை .சோதித்து பாரூங்களேன்.\nமழை வருவதற்கு சில அறிகுறிகள் உண்டு. தண்டான் தாளப்பறந்தாலும், வண்ணத்துபூச்சி தரை தொட்டாலும்( அதை மட்பிளங்க் என்பார்கள் -மண்ணை நுகருதல்)பருந்து வட்டமிட்டாலும் மழை வரும் வாய்ப்பு உண்டு. இதே போல மேல் புறத்தில் கருப்பாகவும்,கீழே வெள்ளை நிறத்திலும் சற்று நீண்ட உடலமைப்பு கொண்ட பருத்திகுயில் என்ற பறவை ,இது வெளிநாட்டு பறவை. அது நம் பகுதியில் கண்ணில் தென்பட்டால் மழைவரும். அதாவது பருவமழைக்கு முன் தமிழகம் வரும் பறவை.\nவிவசாயிகள் வானத்தை பார்த்து மழை கணிக்கிறார்களே அதில் அவர்கள் பார்ப்பது மேகங்களின் போக்கை மட்டுமல்ல், படைக்குருவியின் சேட்டைகளையும் தான். படைக்குருவி பெயருக்கு ஏற்றார் போல பெரும் படையாக பறந்த செல்லகூடியவை . 50 - 100 படைக்குருவிகள் வானத்தில் ஓவியம் வரைவது போல பறந்து செல்லும்.அந்த பறவைகள் எந்த பகுதியில் அதிகமாக வட்டமிடுகிறதோ அந்த பகுதியில் மழை வருவது உறுதி.\nஒரு குறிப்பிட்டி பகுதியில் பூகம்பமோ, சுனாமியோ,வெள்ளமோ வருவதை பறவைகள்,விலங்குகள் அதன் நுண்ணறிவு மூலம் முன்பே அறிந்து கொள்ளும் அற்றல் பெற்றவை. அதே போலத்தான் மழை வருவதையும் அவை வெப்பம், காற்றில் ஈரப்பதம்,காற்றுவீசும் திசையை வைத்து அறிந்து கொள்கின்றன.மனிதனுக்கும் இந்த நுண்ணறிவு முன்பு இருந்தது. நாம் தான் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையிலிருந்து விலகி வந்துவிட்டோமே.\nஜூன் முதல்வாரத்தில் கேரளாவில் துவங்குகிற தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மழையின் மேற்கு பகுதி வழியாக கர்நாடக ,கோவா தொடங்கி மும்பை,கல்கத்தா வரை இந்தியாவையே வலம் வந்து விடுகிறது.\nதென் மேற்கு பருவமழை தென்னிந்தியாவில் கடுமையான வெப்பத்திற்கு பிறகு மெல்லிய தூரலாக துவங்கி பெரும் மழையாக உருவெடுக்கும், ஆனால் அசாம்,மேற்கு வங்காளம்,ஒரிசா,பிஹார் போன்ற வடக்கு மற்றும் வடகிழக்கு இந்திய பகுதிகளில் பருவமழையின் துவக்கம் பயங்கர இடி,மின்னலுடன் இருக்கும். தென்னிந்தியாவில் பெய்வது மென்மையான தன்மை கொண்டபெண் மழை. வடஇந்தியாவில் அக்ரோசமாக பெய்கிற ஆண் மழை என்கிறார்கள்.தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு பெரிய அளவில் பயன்தாராது. வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்திற்கு பலன்தரும்.கடந்த வருடம் சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை, அது வடகிழக்கு பருவமழை காலத்தில் தான்.\nஇப்போது மழையின் தன்மையை சுற்றுபுறசூழல் பெரிய அளவில் பாதிக்கிறது.பூமி வெப்பம் அதிகரித்து வருவதால் உலக முழுவதும் பல இடங்கிளில் வரலாறு காணத மழை பெய்து வருகிறது. பலைவனப்பகுதியான துபாயில் கூட வெள்ளபெருக்கை ஏற்படுத்தி வருகிறது கனமழை.\nஇந்தியாவில் பருவமழை துவங்கி 60 முதல் 80 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம். பருவமழையை உருவாக்குவதும் திசை திருப்பவதும் மலைகளே. மேற்குதொடர்ச்சிமழை, தீபெத்பீடபூமி,இமயமலைத்தொடர்கள் உருவான பிறகே பருவமழை பெய்யத்துவங்கின. இந்த மலை தொடர்கள் உருவாகி 60 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.\nஇலங்கைக்கு அருகே குறைந்த அழுத்த தாழ்வுமண்டம் உருவாகியிருப்பதால் தென்தமிழகத்தில் கனத்த மழை பெய்யக்கூடும். கடற்கரை பகுதியில் பலத்த காற்றுவீசும்.சென்னையில் ���ானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.\"...\nமழை காலம் தொடங்கினாலே இந்த குறைதாழ்வுமண்டலம் என்ற வார்த்தை டிவி.,வானொலிகளில் அதிகமாக கேட்கும்.தமிழகத்தில் பெய்யும் வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் குறைந்த அழுத்த தாழ்வுமண்டம் மூலம் கிடைக்ககூடியவை.\nநாம் வாழும் பூமியில் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பது காற்று.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. ஒவ்வொரு தனி மனிதரையும் காற்று எல்லா பகுதிகளிலும் அழுத்துகிறது அதனால் நாம் அதை உணர முடிவதில்லை.\nஏப்ரல் , மே மாத கடுமையான கோடைகாலத்திற்கு பிறகு தமிகத்தில் ஜூன்,ஜூலை மாதங்களில் காற்று கடுமையாக வீசும். \"ஆடிகாற்றில் அம்மியும் பறகும் \"என்ற பழமொழியே உண்டு. காற்றின் அழுத்தம் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அது மாறிக்கொண்டே இருக்கும் அதற்கும் சூரியனின் வெப்பம் காரணமாகும்.\nகாற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். காற்றழுத்தம் நகரும் திசை குறித்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக முக்கியம். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.\nகாற்றழுத்த அளவுமானியை வைத்து கணக்கிடபப்படும் காற்றழுத்தத்தை கொண்டே மழை வருவதை தெரிவிக்கிறார்கள்.\nதண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து..\nஇப்பொதெல்லாம் சாரல் மழை பெய்தாலே பெரும் மழை பெய்தது போல ஊடகங்கள் சொல்கின்றன. மழை நீர் உயிர் நீர் ... மழை இல்லாவிட்டால் பூமியில் உயினங்களை இல்லை.\nமாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்\nநாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்\nதமிழ்வாசல் இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அ���்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\n9 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 11:55\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்���ஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/10/96.html", "date_download": "2019-02-16T10:19:52Z", "digest": "sha1:SUBMLAOZNPV6ZCL65JU56672ERBENG5X", "length": 23362, "nlines": 166, "source_domain": "www.padalay.com", "title": "படலை: 96", "raw_content": "\nஅலுவலகத்திலிருந்து காரை எடுத்துப் பிரதான வீதிக்குள் திரும்பமுதலே சசி அண்ணாவிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போதே தெரியும் அண்ணர் 96 பார்த்துவிட்டுத்தான் இருப்புக்கொள்ளாமல் எடுக்கிறார் என்று. அடுத்த முக்கால் மணிநேரம் நானும் அவரும் பேசிக்கொண்டதன் தொகுப்பு இது. படம் பார்க்காதவர்கள்கூட வாசிக்கலாம். ஒரு ஸ்பொயிலரும் கிடையாது. மே பி, கலாச்சார காவலர்கள், ஸ்கிப் இட்.\n’96’ என்னுடைய பதின்மக்காதலை ஞாபகப்படுத்தியதா என்றால், ம்ஹூம். 96ல் நாங்கள் இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்தோம். பாடசாலை மொத்தமாகவே மூன்றோ நான்கு நாட்கள்தான் அந்த வருடம் இயங்கியது. அது கிடக்கட்டும். பொத��வாகவே எனது பதின்மக் காலத்தில் பள்ளித்தோழிகளின் நட்பு என்பது செவ்வாயில் தண்ணீர்தான். எதிரே சைக்கிளில் வருபவள் தற்செயலாகச் சிரித்துவைத்தாலே அது செவ்வாயில் டைனோசர் இருப்பதற்கு ஒப்பானது. நான் படித்தது முழுதும் ஆண்கள் கல்லூரியில். டியூஷனில் பெண்கள் தனிவரிசை, ஆண்கள் தனிவரிசை. எங்கள் பட்ச் பெட்டைகளை எங்களுக்கு சான்ஸ் கொடுக்காமல் எங்கள் வாத்திமாரே சைட் அடித்துக்கொண்டார்கள். தவிர நான் ஒன்றும் பெரிய விளையாட்டு வீரனோ, பாட்டுக்காரனோ கிடையாது. படிப்பிலும் சராசரி. எங்கள் வீடு ஒரு சாதாரண அரசாங்க உத்தியோகத்தர் குடும்பம். காத்தடிக்கக்கூட அம்மா கணக்குப்பார்த்துதான் காசு தருவா. இதில எவள் நம்மளபார்த்துத் திரும்பி, சிரிச்சு… ஒரு மண்ணும் கிடையாது. அப்படியே ஒன்றிரண்டு பார்த்துச்சிரித்தாலும் ஒன்று, அது என் பெரியப்பாவின் சித்தப்பாக்களின் பிள்ளைகளாக இருக்கும், அல்லது என்னருகில் யாரும் பேமசான பெடியன் சைக்கிளில் வந்திருப்பான். பேசிக்கலி நாங்கள் அந்த குட்டி ராமச்சந்திரனின் பிரண்ட்ஸ் வகையறாக்கள். ஆக நோ பீலிங். அப்படியே ஒன்றிரண்டின் மேலே பீலிங் இருந்திருந்தாலுங்கூட தற்சமயம் அதுகளைக்காணும்போது நெஞ்சும் பஞ்சும் அடித்துக்கொள்ள சான்ஸ் கிடையாது. Life moved on. தவிர அதுகள் ஷேர் பண்ணும் ‘மீன ராசிக்காரர்கள் சனிஸ்வரனுக்கு எள்ளுச்சட்டி எரிக்கவேண்டும்’ வகை போஸ்டுகளைப்பார்க்கையில் ‘அம்மாடி, தப்பீட்டம்டா’ எண்ணம்தான் வரும்.\nசில வருடங்களுக்கு முன்னர் “Before Sunset” என்றொரு திரைப்படம் வந்தது (மூன்று படங்களில் இது இரண்டாவது). இங்கே ராம் ஜானுவுக்குப் பதிலாக அங்கே ஜெஸ்ஸி (ஆண் பெயர்), செலின். ஜெஸ்ஸியும் செலினும் அதில் ஒன்பது வருடங்களுக்குப்பின்னர் மீளவும் சந்திக்கிறார்கள். ஜெஸ்ஸி ஒரு எழுத்தாளன். செலின் பாடுவாள் ஒரு நாள் பொழுது முழுதையும் இருவரும் பேசியே தீர்ப்பார்கள். சேர்ந்து நடந்து, கஃபேயில் கோப்பி குடித்து, காரில் பயணித்து. இருவரும் தத்தமது வாழ்க்கையைப்பற்றிப் பகிர்வார்கள். ஜெஸ்ஸிக்குத் திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும் உண்டு. செலினுக்கு ஒரு காதலன். இருவரும் முதற் சந்திப்புக்குப் பின்னர் சொல்லிவைத்தாற்போல ஏன் பின்னர் சந்தித்துக்கொள்ளவில்லை என்று பேசிக்கொள்வார்கள். ஜெஸ்ஸி செலினைத் தேடி வியன்னாக்குப்போன சமயத்தில் அவள் வீட்டில் ஒரு துக்கம் நிகழ்ந்ததால் சந்திப்பு நிகழாமலேயே போய்விட்டதை அறிந்து இருவருக்குமே ‘விசர்’ பிடிக்கும். பகல் முழுதும் பாரிஸ் முழுதும் பேசியபடியே அலைபவர்கள் மாலையில் செலினின் அபார்ட்மெண்டுக்கு வருகிறார்கள். ஜெஸ்ஸி செலினை கிட்டார் வாசிக்கச் சொல்கிறான். அவள் அவர்களிருவருக்கும் சம்பந்தமான பாடல் ஒன்றைப்பாடுகிறாள். நேரம் கரைகிறது. “Baby, you gonna miss that plane” என்று அவள் பாட “I know” என்கிறான் ஜெஸ்ஸி. அப்போது அவனது விரல்கள் தடுமாற்றத்துடன் அவன் அணிந்திருந்த திருமண மோதிரத்தைத் உருட்டியபடி இருக்கும்\nBefore Sunrise, Before Sunset, Before Midnight என மூன்றுமே ‘கெட்ட’ படங்கள். அதிலும் முதலிரண்டையும் அடுத்தடுத்துப் பார்த்துவிட்டு அவற்றின் தாக்கம் கலையாமல் மண்டை விறைத்துப்போய் திரிந்த காலமும் உண்டு. ’96’ திரைப்படம் ‘Before Sunset’ படத்தினுடைய அழகான தமிழாக்கம் என்று சொல்லலாம். முன்னம் ஜில்லென்று காதலில் இந்தவகைக் கருவை எடுத்துக் கடித்துத் துப்பி மண்ணைக் கிளறிப் புதைத்திருப்பார்கள். ’96’ ஆதார இழைக்கு நியாயம் சேர்த்த படம். மிக நிதானமான ஓட்டம். காட்சிகளோடு இணைந்து, கிறங்கி, மூழ்கி எழுவதற்கு அவகாசம் கொடுத்த மெது கவிதை. அதற்கேற்ப மிருதுவான இசை. போதாது என்று இளையராஜா பாடல்கள். “பூவில் தோன்றும் வாசம், அதுதான் ராகமோ” என்று சரணத்தில் ஆரம்பிக்கும்போது அடி வயிற்றில் கிபிர் பதியாவிட்டால் அவன் மனுசன் கிடையாது. ஆங்கிலப்படத்தைப் பார்க்காதவர்களுக்கு இதன் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஒன்று, எனக்கென்னவோ பள்ளிக்காதலை அதிகமாக நீட்டியதன்மூலம் அந்த இரண்டு பாத்திரங்களை வைத்து பின்னப்பட்டிருக்கக்கூடிய அழகான ஓரிழைக் கதைக்குக் கொஞ்சம் இழுக்கு சேர்த்துவிட்டார்களோ என்று தோன்றியது. இரண்டு பாத்திரங்களை மட்டும் வைத்து வந்த படங்கள் என்ற பேச்சு வந்தபோது ‘மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் பாலச்சந்தரும் அப்படிச் செய்திருப்பார் என்று சசி அண்ணா சொன்னார். அதைவிட “In the name of the father” திரைப்படம் பற்றியும் சிலாகித்தார். இரண்டையும் பார்க்கவேண்டும்.\n96 படத்தில் ரசித்து ரசித்துப் பல காட்சிகளை வைத்திருந்தார்கள். காரில் ஈற்றில் இருவரும் சேர்ந்து கியர் மாற்றுவது அவற்றின் சிகரம் என்று நினைக்கிறேன். லொஜிக்குகளும் நன்றாக இருந்தன. சிங்கப்பூருக்குத் திரும்பிச்செல்லும்போது திருச்சியூடாகத் தனக்கு ட்ரான்ஸிட் என்று ஜானு ஆரம்பத்தில் சொல்லுவாள். பிற்பகுதியில், ராம் பாஸ்போர்ட் இல்லாமலேயே டிக்கட் எடுத்து டேர்மினல் கேற்வரையும் செல்வதற்கு அந்த லொஜிக் உதவி செய்யும். இடித்த ஒரே லொஜிக், ராம் கவிதை சொல்லும்போது ஜானு கண்ணயர்ந்ததுதான். இத்தனை காதலுடன் இருந்தவர்கள், இத்தனை வருடங்கள் கழித்துத் தனியாகச் சந்தித்துப்பேசிக்கொண்டிருக்கையில், தூக்கம் மசிருக்கு வந்துது. உடலீர்ப்புக்கூட தவிர்க்கவியலாத ஒன்று. காலனித்துவத்துவத்துக்குப் பின்னரான தமிழ் கலாச்சாரத்துக்கு அது பொருந்தாததால் தவிர்த்துவிட்டார்கள்போல.\nபடம் பார்த்து முடிந்ததும் என் ஆர்வம் எல்லாம் இனி ராம், ஜானு வாழ்க்கையில் என்ன நிகழக்கூடும் என்பதில்தான் இருந்தது. ஆங்கிலத்தில் ‘Before Sunset’ க்குப் பின்னர் வந்த ‘Before Midnight’ திரைப்படத்தில் ஜெஸ்ஸியும் செலினும் அவரவர் துணைகளிடமிருந்து பிரிந்துவந்து இருவரும் மணம் முடித்திருப்பார்கள். இருவருக்கும் இரட்டைக் குழந்தைகளும் பிறந்திருக்கும். எனக்கென்னவோ அது கொஞ்சம் நேர்மையான முடிவுபோலப் படுகிறது. யோசித்துப்பாருங்கள். இங்கே ராமும் ஜானுவும் இனிமேல் பேசாமல் இருப்பதற்குச் சாத்தியமேயில்லை. எப்போதாவது யாராவது மனசளவில் வீக்காக இருக்கும்போது ஒருவர் மற்றவருக்கு மெசேஜ் பண்ணத்தான் போகிறார்கள். அல்லது ராம் எங்காவது கோயிலில் ஜானகிராமன் சிலையைப் போட்டோ பிடித்தால் இவளுக்கு அனுப்பி வைக்கப்போகிறான். அவள் smule ல் ‘சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள், என்னமோ ஆசைகள், நெஞ்சத்தின் ஓசைகள்’ என்று ஜானகி பாட்டைப் பாடி ஷெயார் பண்ணப்போகிறாள். கியூட், சூப்பர் என்று பரஸ்பரம் மெசேஜுகள். இருவருமே “What if … What if” என்று ஏங்கி ஏங்கி தங்கள் இருவர் வாழ்க்கையையும் அழித்து அந்த சிங்கப்பூர் சரவணன் வாழ்க்கையையும் அழித்து. எதுக்கு பேசாமல் சரவணன் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்டுவிட்டு ஜோடி சேர்ந்து ‘பார்ட் டூ’ எடுப்பதுதான் நேர்மையானது. தமிழ் கலாச்சாரம். ஹெல் வித் இட்.\nஉதிரியாக ஒரு சின்ன கிளைமோர்.\nஇந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றி எதுவென்று என்னைக்கேட்டால் இந்தக் கண்டறியாத ‘Batch Reunion’ களுக்கு வைக்கப்பட்ட ஆ���்புத்தான் என்பேன். இனி எவனும் எவளும் தன் மனைவியிடமோ கணவனிடமோ ‘பட்ச் ரி-யூனியன் பட்டிக்கலோவில வைக்கப்போகிறோம்’, ‘எங்கள் பட்ச்காரர் எல்லாம் திரும்பவும் யாழ்ப்பாணத்தில் சந்திக்கிறம்’, ‘நானும் போகட்டா’ என்று வீட்டில் வந்து கேட்கிறான்(ள்) என்று வை.\n\"எங்களுக்கு சான்ஸ் கொடுக்காமல் எங்கள் வாத்திமாரே சைட் அடித்துக்கொண்டார்கள்.\"\n\"தவிர நான் ஒன்றும் பெரிய விளையாட்டு வீரனோ, பாட்டுக்காரனோ கிடையாது. படிப்பிலும் சராசரி.\"\n\"தங்கள் இருவர் வாழ்க்கையையும் அழித்து அந்த சிங்கப்பூர் சரவணன் வாழ்க்கையையும் அழித்து. எதுக்கு\nவிடுவமா ,,,,அதுவும் தமிழ் படத்தில் ,,,,,,,,\n\"உதிரியாக ஒரு சின்ன கிளைமோர்.\"\nஒரு கிழமைக்கு முன்னர் இதனை வாசித்திருக்கலாமோ கிளைமோர் எப்ப வெடிக்க போகுதோ\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/2117-road-caves-in-at-mogappair-due-to-metro-water-pipe-leak-residents-suffer.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-02-16T08:55:36Z", "digest": "sha1:NFLQ7C75ZHITGRQHQ4TZKROPUII5AUGR", "length": 9415, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவள்ளூர் சாலையில் ஆங்காங்கே பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி | Road caves in at Mogappair due to metro water pipe leak, residents suffer", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதிருவள்ளூர் சாலையில் ஆங்காங்கே பள்ளம்: பொதுமக்கள் அதிர்ச்சி\nசென்னை முகப்பேர் பகுதியில் உள்ள திருவள்ளூர் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 4 அடி ஆழத்திற்கு இந்தப் பள்ளங்கள் உருவாகியுள்ளன.\nமெட்ரோ குடிநீர் கசிவால் தான் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் புதுச்சாலை போடப்பட்டதாகவும், ஆனால் சாலை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஎனவே, சாலையைச் சீரமைக்க அரசு ‌‌ நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகப்பேர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதேமுதிக-வினர் பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது: மு.க.ஸ்டாலின்\nதிருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் ரசாயனக் கசிவு: விளைநிலம் பாதிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\n“படைகளுக்கு பக்கபலமாக இருப்போம்”- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்..\n’அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் துருவ் ஜோடியாக புதிய ஹீரோயின்\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\n“பியூஷ் கோயலை சந்தித்து முதல்வர் பழனிசாமி கூட்டணி பேசினார்” தி ஹிந்து செய்தி\nவிரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் - பிரேமலதா விஜயகாந்த்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதேமுதிக-வினர் பாஜக தலைவர்களை சந்திக்க இருப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது: மு.க.ஸ்டாலின்\nதிருவாரூர் அருகே ஓஎன்ஜிசி குழாயில் ரசாயனக் கசிவு: விளைநிலம் பாதிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/51247-tirupur-knitting-exports-are-favorable-time-right-now-said-exporters.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-02-16T09:15:40Z", "digest": "sha1:OMQU7DMM5SJY6AVZIM63HQNDVHZXJYZY", "length": 11056, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு | Tirupur knitting Exports are favorable time right now said exporters", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nசூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சர��வை சந்தித்து வரும் நிலையில், ஏற்றுமதியாளர்களுக்கு இது சாதகமான அம்சம் என்பதால் அவர்கள் ‌இந்த சரிவை உற்சாகத்துடன் எதிர்கொண்டிருக்கிறார்கள்.\nRead Also -> சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றேன்.. மனம் திறந்த நடிகை ரேவதி..\nஇந்திய பின்னலாடை ஏற்றுமதியில் 80 சதவிகிதம் திருப்பூரில் நடக்கிறது. இந்த ஆடைகளுக்கான விலை அன்னிய பணத்தின் மதிப்பின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில் ‌அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் வர்த்தகம் சூடு பிடித்துள்ளது.\nRead Also -> பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ரஷ்யா : அதிர்ச்சியில் அமெரிக்கா\nடாலர் மதிப்பில் ஆடை ஒன்றுக்கு 5 சதவீதமும், யூரோவில் பெறும் ஆர்டர்களுக்கு 8 சதவீதமும், பவுண்ட்டில் நிர்ணயிக்கும்போது 10 சதவீதம் வரை கூடுதல் விலை கிடைக்கும் என ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஆண்டு 26 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பின்னலாடை ஏற்றுமதி, பல்வேறு இடர்பாடுகளால் இந்தாண்டு 24 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்தது. இந்நிலையில் டாலரின் மதிப்பு தற்போதைய நிலையில் தொடர்ந்தால் திருப்பூர் பின்னலாடைத் துறையினரின் இலக்கான 2020 இல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடைய முடியும் என்கிறார்கள் ஏற்றுமதியாளர்கள்.\nஅடுத்த ஓராண்டுக்கு அன்னிய பணம் மதிப்பின் உயர்வு நிலை தொடரும் என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளதாகவும், இதனால் ஏற்றுமதி துறை வளர்ச்சி அடையும் எனவும் தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது : நேபாளம் அறிவிப்பு\nசீனாவில் அச்சிடப்படுகிறதா இந்திய ரூபாய் நோட்டுகள்..\nஇந்தியாவின் ரூ.500,1000 நோட்டுகள் நேபாளில் செல்லும்\nபுதிய ரூ.2000த்திலும் கள்ள நோட்டு....4 பேர் கைது\nமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் தாள்களில் பாதுகாப்பு அம்சம்\nஇந்திய ரூபாய் மதிப்பு உயர்வு\nவரிச்சலுகை அளிக்க கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை\nகாந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாய் நோட்டு..\nபுதிய கட்டுப்பாடு: ரூ.5,000 ம��்டுமே பழைய நோட்டு டெபாசிட் செய்யலாம்\nRelated Tags : இந்திய ரூபாய் , Indian currency , பின்னலாடை வர்த்தகம் , ஏற்றுமதியாளர்கள் , Tirupur Exporters\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய அரசின் ஆலோசனையில்லாமல் ராஜீவ் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது - உள்துறை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/20?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-16T09:46:23Z", "digest": "sha1:5QZHOO6433L3WLDACXQ3S7CRTAPOPW3M", "length": 9121, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 20", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே\n‘உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்’ - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\n“நிர்பயா குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள்” - பெற்றோர்கள் மனுத்தாக்கல்\n“சிக்சர் அடிக்கலாம் என்று நினைத்தேன்” - தினேஷ் கார்த்திக் விளக்கம்\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்\nபிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் ‘எம்.ஐ 9’\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nஆஸ்திரேலியா டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\n“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி\nதரவரிசையில் புதிய உச்சத்தை தொட்டார் குல்தீப் யாதவ்\nமூன்று கிராமி விருதுகளை அள்ளிச் சென்றார் ‘லேடி காகா’\nஅகிலேஷ்-மாயாவதி நிலைப்பாட்டை மாற்றுவாரா பிரியங்கா காந்தி\n“சில தவறுகளே தோல்விக்கு காரணம்” - ரோகித் ஷர்மா\nஏழை தொழிலாளர்களுக்கு ரூ2000 சிறப்பு நிதி - தமிழக அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே\n‘உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம்’ - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\n“நிர்பயா குற்றவாளிகளை உடனே தூக்கிலிடுங்கள்” - பெற்றோர்கள் மனுத்தாக்கல்\n“சிக்சர் அடிக்கலாம் என்று நினைத்தேன்” - தினேஷ் கார்த்திக் விளக்கம்\nசூப்பர் ஜம்போ விமான ‌உற்பத்தியை நிறுத்துகிறது ஏர்பஸ்\nபிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகும் ‘எம்.ஐ 9’\nஆண் குழந்தைகளைவிட அதிகமாக தத்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள்\nஆஸ்திரேலியா டி20 தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\n“2 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல” - முதல்வர் பழனிசாமி\nதரவரிசையில் புதிய உச்சத்தை தொட்டார் குல்தீப் யாதவ்\nமூன்று கிராமி விருதுகளை அள்ளிச் சென்றார் ‘லேடி காகா’\nஅகிலேஷ்-மாயாவதி நிலைப்பாட்டை மாற்றுவாரா பிரியங்கா காந்தி\n“சில தவறுகளே தோல்விக்கு காரணம்” - ரோகித் ஷர்மா\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/21757-kitchen-cabinet-30-07-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T09:59:36Z", "digest": "sha1:77EUOVOIHXKXSANAPTE22OS7OH3MRB57", "length": 5084, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 30/07/2018 | Kitchen Cabinet - 30/07/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nகிச்சன் கேபினட் - 30/07/2018\nகிச்சன் கேபினட் - 30/07/2018\nகிச்சன் கேபினட் - 12/02/2019\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/puthiya-vidiyal/4", "date_download": "2019-02-16T08:59:44Z", "digest": "sha1:SARPTTQRRAUO475GQZWMHB6CODGZT664", "length": 4085, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய விடியல் | News Programmes | puthiya-vidiyal", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nPlease Selectமுத்துச்சரம்புதிய விடியல்2 வரை இன்றுஇன்றைய தினம்சர்வதேசச் செய்திகள்பதிவுகள்-2017நண்பகல் 100அரை மணியில் 50\nபுதிய விடியல் - 14/12/2018\nபுதிய விடியல் - 13/12/2018\nபுதிய விடியல் - 12/12/2018\nபுதிய விடியல் - 10/12/2018\nபுதிய விடியல் - 09/12/2018\nபுதிய விடியல் - 08/12/2018\nபுதிய விடியல் - 07/12/2018\nபுதிய விடியல் - 06/12/2018\nபுதிய விடியல் - 05/12/2018\nபுதிய விடியல் - 04/12/2018\nபுதிய விடியல் - 03/12/2018\nபுதிய விடியல் - 02/12/2018\nபுதிய விடியல் - 01/12/2018\nபுதிய விடியல் - 30/11/2018\nபுதிய விடியல் - 28/11/2018\nபுதிய விடியல் - 27/11/2018\nபுதிய விடியல் - 26/11/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/11/2018\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/atho-andha-paravai-pola-movie-preview-news/", "date_download": "2019-02-16T10:22:20Z", "digest": "sha1:BXEVYHD46JTF74X2VNEAVG5KIVREHE3W", "length": 15342, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் திரில்லர் படம் ‘அதோ அந்த பறவை போல’", "raw_content": "\nஅமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் திரில்லர் படம் ‘அதோ அந்த பறவை போல’\nசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல’.\nஅட்வெஞ்சர் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் நடிகை அமலா பால் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தில் மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி வனத்துறை அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் ஐ.பி.எல். வர்ணனையாளரும் ‘ஜனத்’, ‘ஹவுஸ்ஃபுல்-3’, ‘டேஞ்சரஸ் ஐசக்’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவருமான சமீர் கோச்சார் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரவீன் என்ற குழந்தை நட்சத்திரம் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.\nஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜான் ஆப்ரகாம் படத் தொகுப்பையும், சரவணன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சுப்ரீம் சுந்தர் சண்டைக் காட்சிகளை உருவாக்கியிருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.\nஇப்படத்தை அறிமுக இயக்குநரான கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். இவர் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்கிற படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். மேலும், சில தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருக்கிறார்.\nகேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக ‘அதோ அந்த பறவை போல’ உருவாகியிருக்கிறது.\nஇளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்,, வனப் பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய த்ரில்லர் கதையாக இந்தப் படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.\nபடம் பற்றி இயக்குநர் வினோத் பேசும்போது, “படத்தின் பெரும் பகுதி வனப் பகுதிகளி்ல் நடப்பதால், அங்குள்ள பருவ நிலை மாற்றம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள, குழுவாக திட்டமிட்டு பணியாற்ற வேண்டியிருந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மற்றும் வட மாநிலக் காடுகளில் படத்தை உருவாக்கினோம்.\nதேவை இல்லாமல் எந்தக் காட்சிகளும் எடுக்கக் கூடாது என்பதற்காக படத்தின் ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், கலை இயக்குநர், சண்டை இயக்குநர் ஆகிய அனைவரும் ஒன்றாகப் பேசி முன்பேயே திட்டமிட்டிருந்தோம்.\nபடத்தில் அமலா பால் மரங்களில் ஏறுவது, மற்றும் பல்வேறு சாகச ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். பல காட்சிகளில் எந்த சிரமமுமின்றி படக் குழுவுக்கு அமலா பால் ஒத்துழைப்பு அளித்தது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். அவர்களது கதாபாத்திரங்களும் சிறப்பாக வந்துள்ளது.\nபடத்தில் வரும் பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டாக எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள், ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். அடர்ந்த காடுகளில் படத்தை எடுக்க படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த ஒத்துழைப்பு, படம் சிறப்பானதாக உருவாக முக்கியமான காரணம். தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.\nactress amala paul Atho Andha Paravai Pola Movie Atho Andha Paravai Pola Movie Preview director k.r.vinodh slider அதோ அந்தப் பறவை போல திரைப்படம் அதோ அந்தப் பறவை போல முன்னோட்டம் இயக்குநர் கே.ஆர்.வினோத் திரை முன்னோட்டம் நடிகை அமலா பால்\nPrevious Postநடிகர் திலகம் சிவாஜியின் பேரன் நடிகர் சிவக்குமார்-நடிகை சுஜா வாருணி திருமண வரவேற்பு.. Next Postநடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவக்குமார்-நடிகை சுஜா வாருணி திருமண புகைப்படங்கள்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/02/10/104932.html", "date_download": "2019-02-16T10:30:46Z", "digest": "sha1:YLBK22GVK52EMJGBCLF5BWADWPRNI6R3", "length": 17625, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "வெற்றியைத் தவற விட்டாலும் இனிய நினைவுகளுடன் செல்கிறோம்: ரோஹித்", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nவெற்றியைத் தவற விட்டாலும் இனிய நினைவுகளுடன் செல்கிறோம்: ரோஹித்\nஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019 விளையாட்டு\nஹேமில்டன் : வெற்றியைத் தவற விட்டது வேதனையளித்தாலும், நியூசிலாந்து பயணத்தில் ஏராளமான இனிய நினைவுகளைச் சுமந்து கொண்டு செல்கிறோம் என்று இந்தியஅணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.\nதென் துருவ நாடுகளான ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றிகள் கிடைத்தன. ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனையாக டெஸ்ட், ஒருநாள் தொடரைக் கைப்பற்றி, டி20 தொடரைச் சமன் செய்தது இந்திய அணி. நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் வென்றது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இ��்திய அணி இழந்தது.கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 ரன்களில் இந்திய அணி தோற்றது.\nஇதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், இந்த டி20 தொடரை இழந்தது வேதனையளித்தாலும், நாங்கள் மோசமாகத் தோற்கவில்லை. மிகக் கடினமான இலக்கைக் கடைசி வரை துரத்திச் சென்று எட்டாமல் விட்டுவிட்டோம். 213 ரன்களை 20 ஓவர்களில் அடைவது கடினமானது. தோல்வி என்பதைவிட வெற்றியை விட்டுவிட்டோம். கடைசி ஓவரில் பதற்றப்படாமல் யார்கர்களை வீசி நியூசிலாந்து வீரர்கள் கட்டுப்படுத்திவிட்டார்கள். நியூசிலாந்து தொடரில் ஏராளமான நல்ல, சாதகமான விஷயங்கள் நடந்துள்ளன. ஒருநாள் தொடரை சிறப்பாகத் தொடங்கினோம். இந்தத் தொடரில் வீரர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர், கடினமாக உழைத்தனர். வருத்தமளித்தாலும், தவறுகளில் இருந்து அதிகமாகக் கற்றுக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம் எனத் தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவதேரா நிறுவத்தின் சொத்துகள் முடக்கம்\nகாஷ்மீரில் தீவிவாத தாக்குதல்: பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி அவசர கூட்டம்\nதாக்குதலில் பலியான வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nநில ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த விரைவில் 'நில பயன்பாட்டுக்கொள்கை' துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nசின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' பு��்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nபுல்வாமா தாக்குல்: இந்தியா குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு\nஎல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்: ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியில் சித்தார்த் கவுல் - டி-20 அணியில் உமேஷ் யாதவ்\nமும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nடர்பன் : டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ...\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nநாக்பூர் : இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விஹாரி, அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டினார். இதனால் ரெஸ்ட் ஆப் ...\nஎந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது; அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல்\nபுதுடெல்லி, புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க ...\nவீடியோ : அதிமுக தனித்து போட்டியிட்டாலே தேர்தலில் வெற்றி பெறும் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nவீடியோ : திருப்பதி: ஏழுபேரை கடித்து குதறி குடிசையில் பதுங்���ிய சிறுத்தையை வலை போட்டு பிடித்தனர்\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் படம் வெளியீடு\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yppubs.blogspot.com/2013/11/", "date_download": "2019-02-16T09:32:53Z", "digest": "sha1:BNLPNTF2QH5POOLJ7GRUQI76EQDQUDCB", "length": 9955, "nlines": 97, "source_domain": "yppubs.blogspot.com", "title": "யாழ்பாவாணன் வெளியீட்டகம்: November 2013", "raw_content": "அம்மையும் அப்பனும் என்னை ஆக்கியது உலகெங்கும் அறிவை ஊட்டவே\nஉங்கள் யாழ்பாவாணன் 1987 இலிருந்து எழுதுகோல் ஏந்தியவர். யாழ்பாவாணனின் முதல் பதிவின் தலைப்பு \"திலீபனின் மூன்றாமாண்டு நினைவு\"; முதலடி \"உலகமே ஒருகணம் சிலிர்த்தது\"; முதன்முதல் 25/09/1990 இல் ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்தது. வீரகேசரி பத்திரிகை, அறிவுக்கதிர் சஞ்சிகை போன்றவற்றிலும் அரங்குகளிலும் யாழ்பாவாணனின் பதிவுகள் வெளியாகியது. ஈழப்போர் காரணமாக 20/05/2009 இற்கு முந்திய பதிவுகள் கையில் இல்லாவிடினும் 20/05/2009 இற்குப் பின் வலைப்பூக்களில் வெளியான பதிவுகளைத் தொகுத்து மின்நூல்களாக 2014 இலிலிருந்து யாழ்பாவாணன் வெளியீட்டகம் வெளியிட இருக்கின்றது.\nஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். உலகெங்கும் தூயதமிழ் பேணுவதும் உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே என் பணி. மேலதிகத் தகவலறிய http://kayjay.tk\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசொல் வழி பதிவுத் தேடல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை அறிய\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\n எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து \"எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்\" என்ற தலைப்பில் மின்ந...\nமின்நூல் - தாலியுடன் தனிமரம் போலத் தவிக்கின்றேன்\nஎன் இனிய பதிவுலக உறவுகளே எனது எண்ணங்களை வெளியிட வலைப்பூக்களை நடத்துவதோடு மின்நூல்களை வெளியிட யாழ்பாவாணன் வெளியீட்டகமூம் கணினித் தீர்வுகள...\nபயன்தரும் மின்நூல்களைப் பதிவிறக்க முன்வாருங்கள்.\nநம்மாளுகள் தாய்மொழியாம் தமிழ்மொழியைச் சிறப்பாக மேலும் கற்க, உலகெங்கும் தூயதமிழைப் பேண வசதியாகப் பெரும் அறிஞர்களின் மின்நூல்களைப் பதிவிறக்க:...\nபுதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்\nஅன்பும் மதிப்பும் கொண்ட வலை உறவுகள் எல்லோருக்கும் உங்கள் சின்னப்பொடியன் யாழ்பாவாணன் தெரிவிப்பதாவது; ஆறு நோக்கங்களில் அதாவது ஆறு துறை சார்...\nவலைத் திரட்டிகளில் பாலியல் (Sex) இணைப்புகளா\nபாலியல் (Sex) ஒன்றும் கெட்டதல்ல... ஆனால், இல்லற வாழ்வில் இறங்கிய பின் அது பற்றிச் சிந்திக்கலாம். அது பற்றி அலட்டுவதற்கு எனக்கு விருப்பமில்ல...\nமூளைக்கு வேலை தரும் வலைப்பூ\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக அறிஞர்களின் வலைப்பூக்களைப் பகிரும் தொடரில் ஜோக்காளி தளம் அகப்பட்டுவிட்டது. அகப்பட்டால் சும்மா விட்டிடலாமா\n இப்பதிவைப் படிக்கும் போதோ படித்து முடித்த பின்னோ தங்கள் உள்ளத்தில என்ன தோன்றுகிறதோ அப்படியே பின்னூட்டத்த...\nவலை வழியே எழுத்தாலே அறிமுகமாகி ஆளுக்காள் மதியுரை கூறி ஆளுக்காள் தோள்கொடுத்து உயர்த்தி வைத்த வலை உறவுகளுடன் தீபாவளி வாழ்த்துப் பகிருவ...\nநகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன்....\nபதிவுலகில் பால் வேறுபாடு வேண்டாம்\nநான் 2010 இலிருந்து தமிழ் நண்பர்கள்.கொம் தளத்தில் இருக்கிறேன். பல நண்பர்கள் சிறந்த மதியுரைகளை வழங்கி என்னைச் சிறந்த பதிவர் ஆக ஆக்கியுமுள்ளன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mpmohankumar.wordpress.com/2009/05/16/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-02-16T10:01:39Z", "digest": "sha1:JRMSPOY47E52BJHY3JHJ7R3Q37FB3SZH", "length": 6280, "nlines": 110, "source_domain": "mpmohankumar.wordpress.com", "title": "சேலம் தற்போதைய தேர்தல் நிலவரம் | மோகனின் எண்ணங்கள்", "raw_content": "\nஎனது எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள ஒரு தளம்.\n← மக்களவை தேர்தல் 2009 – திரை விமரிசனம்\nபெருத்த அவமானம் – குமுறுகிறார் நடிகர் விவேக் →\nசேலம் தற்போதைய தேர்தல் நிலவரம்\nPosted on மே 16, 2009 | 2 பின்னூட்டங்கள்\nசேலத்தில் எதிர்பார்த்தது போன்று அதிமுக முன்னிலை. சேலம் செம்மலை 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலை\nNDTV செய்திகள் சொல்வது தே.மு.தி.க வெற்றி\nசேலம் – அதிமுக செம்மலை வெற்றி, வாக்கு வித்தியாசம் சுமார் 46, 491\n← மக்களவை தேர்தல் 2009 – திரை விமரிசனம்\nபெருத்த அவமானம் – குமுறுகிறார் நடிகர் விவேக் →\n2 responses to “சேலம் தற்போதைய தேர்தல் நிலவரம்”\nகுந்தவை | 9:37 பிப இல் ஜூலை 3, 2009 |\nஎன்ன மோகன் தேர்தல் முடிந்தவுடன் அரசியல்வாதிகள் தான் காணாமல் போவார்கள், இங்க என்னன்னா அரசியல் பற்றி எழுதிகிட்டு காணாம போயிட்டீங்க.\nமோகன் | 8:29 பிப இல் ஜூலை 7, 2009 |\nஎன்ன மோகன் தேர்தல் முடிந்தவுடன் அரசியல்வாதிகள் தான் காணாமல் போவார்கள், இங்க என்னன்னா அரசியல் பற்றி எழுதிகிட்டு காணாம போயிட்டீங்க//\nஅக்கா ஆணி புடுங்கற வேலை நெறைய இருக்கு அதான் பதிவு உலகம் பக்கமே வர முடியலை. அதுக்காக என்னை அரசியல்வாதிகளோட ஒப்பிடாதீங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஏப் ஜூலை »\nகன்னாப்பின்னாச் செய்திகள்: http://wp.me/ppL8I-8M 8 years ago\nஓட்டு போடுவதற்கு சலுகைகள் தரலாமே\nஎன்னுடைய இன்னொரு பதிவிலிருந்து இடுகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/778114.html", "date_download": "2019-02-16T09:35:18Z", "digest": "sha1:SJ7CTLA7ZOBU5FPOK67CRM7334IYZRU6", "length": 9327, "nlines": 84, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை! வரலாற்றில் முதற்தடவையாக வாய்ப்பு", "raw_content": "\nபிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை\nJuly 9th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிரான்ஸில் இலங்கை தமிழ் பெண்ணொருவர் சாதனை படைத்துள்ளார்.\nபிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக தெரிவாகி உள்ளார்.\n2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் 23ம் திகதி நடைபெற்றது.\nநான்சி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 300 பேருக்கு வைத்தியர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் இலங்கையை சேர்ந்த சிநேகிதா ஸாகரியும் ஒருவராக பட்டம் பெற்றார்.\nஇவர் பிரான்ஸ் மெட்ஸ் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களான சுந்தரவடிவேல்பிள்ளை சந்திரவதனி புதல்வி ஆவார்.\nஇலங்கையில் ஆரம்ப கல்வியை ஆங்கில மொழியில் தொடர்ந்த சிநேகிதா, பிரான்ஸிற்கு குடிபெயர்ந்த நிலையில் பிரெஞ்சு மொழியில் தனது படிப்பினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.\n2008ம் ஆண்டு மெட்ஸ் நகரிலிருந்த கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 28 சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப் பட்டு GASTON-HOFFMANN விருது வழங்��ி கௌரவிக்கப்பட்டார்.\nதானொரு வைத்தியராக வர வேண்டும் என்ற கனவோடு தீவிரமாக படித்தமையினால் இன்று அது நனவாகி உள்ளதாக சிநேகிதா குறிப்பிட்டுள்ளார்.\nபிரான்ஸின் LORRAINE மாகாணத்தில் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் வைத்தியராக வந்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\nகூட்டமைப்பு செய்த தவறு என்ன\nயுத்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டிலிருந்து நழுவலாமா\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஆண்கள் மட்டும் இதை படியுங்கள்.. கண்டிப்பாக பெண்கள் படிக்க வேண்டாம்.\nஇந்தியாவில் இருந்து இலங்கை வரும் ஸ்ரீ ராமயண எக்ஸ்பிரஸ்\nகாதலனுக்கு நேர்ந்த துயரம்-மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்\nதேங்காய் ஒன்றினால் காப்பற்றப்பட்ட பல உயிர்கள் இலங்கையில் நடந்த அபூர்வ நிகழ்வு\nஆவணங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய எல்லைக்குள் நுழைந்த பசு மாட்டிற்கு மரண தண்டனை\nகொழும்பில் சூடு -மாநகரசபை உறுப்பினர் உயிரிழப்பு\nயாழில் இப்படியும் ஒரு சம்பவம்: தந்தை கைது\nஓவியா-ஆரவ் காதல் உறுதியானது - வெளியான வைரல் புகைப்படம்\nபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் லண்டன் செல்லும் விஜயகலா எம்.பி\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/111-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:23:42Z", "digest": "sha1:YDCLNPZQ4OIVRUIVMGDEU3SUOUBNUVNS", "length": 15278, "nlines": 163, "source_domain": "www.yaalaruvi.com", "title": "111 ஓட்டங்களுக்குள் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nவிளையாட்டுச் செய்தி 111 ஓட்டங்களுக்குள் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்\n111 ஓட்டங்களுக்குள் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்\nபங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 111 ஓட்டங்களுக்குள் சுருண்டது.\nடாக்காவில் 2 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்கு 75 ஓட்டங்களை எடுத்து விக்கெட்களை இழந்தது.\nஇந்தநிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஇந்நிலையில் இன்று (02) ஆரம்பமான 3 ஆம் நாள் போட்டியில் மெஹிடி ஹசனின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 111 ஓட்டங்களுக்குள் சுருண்டது.\nமேலும் பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிடி ஹசன் 7 விக்கெட்களையும், ஷகிப் அல்ஹசன் 3 விக்கெட்களையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்தும் 397 ஓட்டங்கள் பின்னிலையில் தனது 2 வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.\n அதிரடி அறிவிப்பு விடுத்த மஹிந்த\nNext articleசர்காரின் மொத்த வசூலை 3 நாட்களில் தூக்கி விழுங்கிய 2.0\nதேவையில்லாத வார்த்தையைக் கொட���டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nபோராடி தோற்ற இந்திய அணி\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூ��ியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_09.html", "date_download": "2019-02-16T10:28:17Z", "digest": "sha1:EH4P4HS25S7XCXBCGMZ44V5BUFBNXF3E", "length": 70701, "nlines": 298, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: சமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:56 AM | வகை: கட்டுரை, வ.கீதா\nவ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண்கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவலும் ஒன்றாகும்\n1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார்.\nகடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமானது பொது அறத்துக்கும் பொதுமை உணர்வுக்கும் எதிரானதாகவே அமைந்தது. தகுதி, திறமை ஆகியவற்றை பிறப்பு மட்டுமே தீர்மானிக்கிறது என்ற கருத்தைத் தான் போராட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவக் க��்லூரி மாணவர்களும் அவர்களை கிளர்ச்சியாளர்களாக காட்ட விரும்பிய தகவல் தொடர்பு சாதனங்களும் திரும்பத் திரும்பவும் வலியுறுத்தினர். இவர்களைப் பொறுத்தவரை பெரியாரோ அம்பேத்கரோ சாதித்த மாபெரும் அறிவுப் புரட்சியும் சமுதாயப்புரட்சியும் நடைபெறவேயில்லை. கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக நாடெங்கும் நடைபெற்று வந்துள்ள தலித் எழுச்சி வெறும் மாயை. அம்பேத்கர் கூறியது போல, இந்த சாதி இந்துக்களையும் பார்ப்பனர்களையும் பொறுத்தவரை தத்தம் சாதிகள்தான் மனிதவர்க்கமாக கருதப்படவேண்டியவை. இவர்கள் கோரும் ‘நீதி’யும் ‘சமத்துவமு’ம் சுய சாதிக்காரர்களுக்கு மட்டுமே உகந்த பண்புகள், இலட்சியங்கள். பெரியார் காண விரும்பிய பொதுஉரிமைக்கு இலாயக்கற்ற வர்களாக, சனநாயக வாழ்வுக்கு அருகதையற்றவர்களாகவே இவர்கள் தம்மைக் காட்டிக் கொண்டனர்.\nவட மாநிலங்களில் அரங்கேறிய பிற்போக்குத்தனமான அரசியலையும் அதற்கு ஆதாரமாயிருந்த வருணக் கருத்தியலையும் நோக்கு நிலையையும் தென்மாநில அரசியல் பிரமுகர்களும் அறிவாளிகளும், குடிமைச் சமுதாய அமைப்புகளும் மிகச்சரியாகவே கண்டித்துள்ளன. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்துடனும், திராவிட இயக்கத்துடனும் ஒத்துப்போகக் கூடியவர்களும், தலித் எழுச்சியை வரவேற்பவரும் இத்தகைய கண்டனத்தை மிக ஆணித்தரமாக முன்வைத்துள்ளனர்.\nவகுப்புரிமை உத்திரவாதம் செய்யப்படுவதால், இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் எந்த தகுதியும் திறமையும் கெட்டுவிடவில்லை, மாறாக இவை சாதித்த அதிகார விரி வாக்கமும் உயர்க்கல்விப் பரவலாக்கமும் தென்மாநில சமுதாயங்களில் நல்ல, ஆக்கப் பூர்வமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதையும் பலர் சுட்டிக்காட்டி யுள்ளனர். திராவிட இயக்கத்தின் பொது உரிமைக் கொள்கை ஏதோவொரு வகையில் இன்றும்கூட உயிர்ப்புடன் உள்ளதை அண்மையில் வெளியிடப்பட்ட கோயில் அர்ச்சகர் தொடர்பான அரசாணை அறிவித்தது. கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்க பிறப்பு தடையாக இருக்காது, எந்த வகுப்பைச் சார்ந்தவரும் அர்ச்சகராகலாம் என்ற தி.மு.க அரசின் அறிவிப்பும் ஆணையும் வட மாநிலங்களைச் சேர்ந்த சனாதனவாதிகளுக்கும் தென்னிந்திய, குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்களுக்கும், சவாலாகவும் எச்சரிக்கைய���கவும் அவர்களது உலகப் பார்வையை மறுக்கும் கொள்கையாகவும் பரிணமித்துள்ளது.\nஎன்றாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே வென்றெடுக்கப்பட்ட சவால்களை நினைத்து பூரித்துப் போவதிலும், வட மாநிலத்தவரை காட்டிலும் முற்போக்கானவர்கள் என்று சொல்லிக் கொள்வதிலும் நிறைவடையாமல் வேறு சில விஷயங்களையொட்டிய விவாதங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது காலத்தின் தேவையாக உள்ளது. முதலாவதாக- தமிழகத்தில் இட ஒதுக்கீடு என்பது ஏறக்குறைய அனைவராலுமே ஏற்கப்படுகிறது. (பார்ப்பனர்களும் வேறு சனாதனசாதிகளும் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்குகளாக இருக்கலாம்.) ஆனால் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஆதாரமான வகுப்புரிமை கொள்கை என்பது பேசப்படுகிறதா, விவாதிக்கப்படுகிறதா பெரியாருக்கு ஆதர்சமாக விளங்கிய சமதர்மம் என்பதன் கருத்தியல் நுணுக்கங்களை நாம் இன்று முக்கியமானவையாக கருதுகிறோமா\nஇரண்டாவதாக - இட ஒதுக்கீடு என்பது அரசு நிறுவனங்களை பொறுத்தவரை வேண்டுமானால் நிறைவேற்றப்பட்ட இலட்சியமாகயிருக்கலாம். ஆனால் குடிமைச் சமுதாயத் தளங்களில், அரசியல் வாழ்க்கையில், தனியார் துறையில் வகுப்புகளைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதிகளும் சமநிலையில் பங்கேற்கின்றனரா\nகடைசியாக-வகுப்புரிமை, இட ஒதுக்கீடு குறித்து ஆக்கப்பூர்வமான வகைகளில் வளர்த்தெடுக்க, அவற்றின் நலன்கள் பலரையும் சென்றடைய தமிழகத்தில் போதுமான கல்விசார் மாற்றங்களும் அறிவு தொடர்பான மாற்றங்களும் நிகழ்ந்துள்ளனவா\nசுயமரியாதை இயக்கம் தமிழ்ச் சமுதாயத்திலொரு புரட்சிகரமான சக்தியாக செயலாற்றிய காலகட்டத்தில் வகுப்புரிமை பெறுதல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அடைதல் என்பனவற்றை தமது இயக்கம் சாதிக்க நினைத்த வரலாற்று மாற்றத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளாகவே பெரியார் அடையாளப்படுத்தினார். இவையே சமூக மாற்றத்தை உறுதிப்படுத்தும் என்றோ, இவை மட்டுமே சாதியழிப்பு இலட்சியவாதிகளின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்றோ அவரும் அவரது இயக்கத்தாரும் நினைக்கவில்லை. அதேசமயம் ‘வகுப்புரிமை’ என்பதன் தேவையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். வருணக் கொள்கையாலும் வருண- சாதி அரசியலாலும் கல்வியும் அரசியல் அதிகாரமும் மறுக்கப்பட்ட வகுப்பாருக்கு கல்வியுரிமையும் அரசியலுரிமையும் வழங்கப்பட்டாலொழிய இந்திய மண்ணில் சனநாயக முன்னேற்றமும் தேச ஒற்றுமையும் விடுதலையும் சாத்தியமில்லை என்பதில் அவர்கள் உறுதியாக நின்றனர். சமத்துவம், சமநீதி குறித்து பார்ப்பனர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் வாய் வலிக்கப் பேசினாலும், அச்சொற்களுக்கு சம்பிரதாயமான பொருளைத்தான் அவர்கள் கொண்டிருந்தனர். அதாவது, சமத்துவம் என்பதை பண்புரீதியாக, வரலாற்றுரீதியாக விளங்கிக் கொள்வதற்குப் பதில் வெறும் அருவமான கருத்தியலாக, அவர்கள் தனிமனிதனின் விடுதலை வேட்கையை தணிக்கும் அறமாக மட்டுமே கொண்டனர்.\nஇந்த அடிப்படையிலேயேதான் 1920கள் தொட்டே இட ஒதுக்கீட்டையும் வகுப்புரிமையையும் எதிர்த்தனர். தனிமனித சுதந்திரமும், சமத்துவமும் பாதிக்கப்படும் என்றனர். திறமைக்கு தகுந்த சன்மானம் கிடைக்காமல் போய்விடும் என்றனர், நீதி கெட்டுவிடும் என்றனர். இந்த மனநிலையை எதிர்கொள்ளும் முகமாக பெரியார் வகுப்புரிமை என்பதை வழங்குவதன் மூலம்தான் சாதிசமுதாயத்தின் மேல்-கீழ் வரிசை நிலையும் சமத்துவமின்மையும் சரிசெய்யப்படும் என்றார். உண்மையான சமத்துவமும் சமநீதியும் நிறுவப்பட வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் கூட்டு நலன்களும் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். அதேசமயம் இத்தகைய உரிமைகளுக்கு உகந்தவர்களாக பார்ப்பனரல்லாதவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nசுயமரியாதையை வென்றெடுக்க வேண்டும், பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், பரஸ்பர தோழமையும், நம்பிக்கையும் பாராட்டப் பழகவேண்டும், தீண்டாமையை வேரறுக்க வேண்டும், பெண்ணடிமைத்தனத்தை நித்தம் நித்தம் வாழச் செய்யும் ஆண்மையையும் கற்பையும் விமர்சிக்க துணிய வேண்டும் என்று பல்வேறு தளங்களில் நிகழ வேண்டிய மாற்றங்களை விளக்கினார், இவை தொடர்பாக செயல்பட்டார். வகுப்புரிமை என்பது சமதர்மத்துக்கு ஒருவரை இட்டுச் செல்லவேண்டும் என்பதே அவரது வாதமாகயிருந்தது. எனவேதான் வகுப்புரிமை என்பதை ‘இட ஒதுக்கீடு’ என்று மட்டுமே விளங்கிக் கொள்ளாமல், சனநாயக வாழ்வுக்குரிய, அதன் முன்நிபந்தனையாக இருக்கவேண்டிய அறமாக பெரியார் பாவித்தார். வகுப்புரிமை தொடர்பான சொல்லாடல்களை அவர் மேலே குறிப்பிட்டுள்ள களங்களில் வளர்த்தெடுத்தும் அ���்சொல்லாடல்களுக்கு சமுதாய வெகுமதியை பெற்றுத் தந்ததுமே இதற்கு சான்றுகளாகும்.\nஆனால் தற்கால தமிழகத்திலோ ‘வகுப்புரிமை’ என்பதன் விரிந்தப் பொருள் அருகிப்போய், இட ஒதுக்கீடு என்ற அரசியல் கொள்கையாகவும் திட்டமாகவுமே அது எஞ்சியுள்ளது. இதனால்தான் இட ஒதுக்கீடு கோரும் வகுப்பாரில் சிலர் - குறிப்பாக தென் மாவட்டங்களில் ஆதிக்க நிலையிலுள்ள முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் சிலர் தலித்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சலுகைகளாக அடையாளப் படுத்துகின்றனர். அம்மக்களுக்கு கிடைத்துள்ளவற்றில் கால்வாசி கூட தங்களுக்கு வாய்க்கவில்லை என்று எந்த ஆதாரமுமின்றி குற்றஞ் சாற்றுகின்றனர். தலித்களின் உரிமைகளைப் பாதுகாக்க இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் இவை மட்டுமின்றி சமுதாய, பண்பாட்டுத் தளங்களில் அம்மக்கள் கோரும் சமவுரிமைகளை - கோயில் தேரை இழுக்கும் உரிமை, கோயில் வழிபாட்டில் பங்கேற்கும் உரிமை போன்றவற்றை - வன்மத்துடன் மறுக்கின்றனர். சாதிய வெறுப்பைத் தூண்டும் கட்சிகளென எந்தவித குற்றவுணர்வுமின்றி ஏசுகின்றனர்.\nதலித்துகளின் உரிமைகள் மட்டுமல்ல ஏனைய வறிய சாதிகளின் உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்படாத நிலையிலேயே உள்ளன. குறிப்பாக இட ஒதுக்கீட்டின் காரணமாக கல்வி கற்று சமூக அந்தஸ்து வாய்க்கப் பெற்று, இன்று தாமே கல்வி நிறுவனங்களை நிர்வகித்து நடத்தும் அளவுக்கு பொருளாதார பலமுடைய பலர் தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வந்து விடக் கூடாது என்பதில் வெகு கவனமாக உள்ளனர். இதனால் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினருள் வறியவர்களாக உள்ளவர்களின் கல்வி வாய்ப்புகளை மறுப்பவராகவும் உள்ளனர்.\nவறுமையும் சாதி ஒடுக்குமுறையும் சந்திக்கும் புள்ளியை சரி வர அடையாளங் காண்பதற்கு இவர்களில் யாருமே தயாராக இல்லை. போகிறபோக்கில் சிலருக்கு உதவித் தொகைகளை அளித்து தமது ‘கடமை’யை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.\nபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் அனைவரும் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்றுள்ளனர் என்றும் சொல்லி விட முடியாது-1970களிலும் 1980களிலும் நடைபெற்ற வன்னியர் சங்க ஆர்ப்பாட்டங்களும் அவை முன்வைத்த கோரிக்கைகளுமே நமக்கு இதை உணர்த்தும். இதுபோக, வகுப்புரிமை என்பதன் விரிவான பொருள் வரம்பிடப்பட்டது போல, ‘வகுப்பு’ என்பதன் பொருளும், அடையாளமும் வரம்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகுப்பின் உரிமைகளை முன்நிறுத்திப் போராடிப் பயன்பெறுபவர்களில் முக்கால் வாசிக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களாகவே உள்ளனர். குறிப்பிட்ட வகுப்பிலுள்ள பெண்களின் கல்வித்தகுதி, சுதந்திரம் முதலியவற்றை கருத்தில் கொண்டு வகுப்புநலனோ உரிமையோ வரையறுக்கப்படுவதில்லை.\nவகுப்புரிமை என்பதன் முழுப்பொருளையும் சமுதாய பயன்பாட்டுக்குரிய வகையில் புரிந்துணர்ந்து விளக்கி, விவாதித்து, காரியத்திலும் அதை காட்டிய பெரியாரைப் போலும், சுயமரியாதை இயக்கத்தைப் போலும் வெகு மக்கள் இயக்கமும் தலைமையும் தொடர்ந்து வாய்க்கப்பெறாத, கட்டியெழுப்பப்படாத நிலையில் வகுப்புரிமையின் எதிர்காலம் என்னவாக இருக்கும் சமதர்மம் என்ற அறத்தின் அடிப்படையில் அல்லாமல் வெறும் கணக்குரீதியாக மட்டுமே வகுப்புரிமையை அணுகுவதென்பது பெரியார் சாதிக்க நினைத்த முழுப்புரட்சி, அதன் தேவை பற்றிய ஒருவித மறதிக்கு நம்மை இட்டுச் சென்றுவிடுமோ\nஅடுத்து- இடஒதுக்கீடு என்பதை அரசு கொள்கைகள், திட்டங்கள், ஆணைகள் தொடர்பான விஷயமாக மட்டுமே காணும் பார்வையும் போக்கும் நம்மிடையே நிலை கொண்டுவிட்டன. தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்பது குறித்து பேச, விவாதிக்க போதுமான அக்கறை கொண்டவர்கள் வெகு சிலராகவே உள்ளனர். தனியார் கல்வி நிறுவனங்களில் பல இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதுடன் தமது ‘சிறுபான்மை’ அடையாளத்தை முன்நிறுத்தி வகுப்புரிமை கொள்கையை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.\nநீதி, நேர்மை, சுதந்திரம் குறித்து விடாது முழங்கி வரும் தகவல் தொடர்பு சாதனங்களில், குறிப்பாக ஆங்கிலமும் இந்தியும் புழங்கும் நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களில் 49% பேர் பார்ப்பனர்கள் என்ற திடுக்கிடும் தகவல், அண்மையில் வெளியிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றில் இடம் பெற்றிருந்தது. தமிழ்ப் பத்திரிகைத்துறை, தொலைக்காட்சி, தனியார் வானொலி, சினிமா ஆகியவற்றில் பணிபுரிவோரின் சமூகப் பின்னணி குறித்த தகவல்களை கண்டறிய முயற்சித்தால் சில முக்கியமான சமூக உண்மைகள் துலங்கும் என்பதில் சந்தேகமில்லை - குறிப்பாக தலித் மக்களும் பெண்களும் எந்தெந்த துறைகளில் எத்தகைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என���பது குறித்து சில முக்கியமான தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nசாதி அடிப்படையில் பண்பாட்டு நடவடிக்கைகளை தரம் பிரிக்கக்கூடாது என்ற வாதம் தொடர்ந்து தமிழ்நாட்டு இலக்கியச் சூழலில் இடம் பெற்றுவருவதையும், ‘தலித் இலக்கியம்’ என்பதை புறக்கணிக்கவும் இயலாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அதனை ‘தனி’யொரு இயலாக தமிழ்ச்சூழல் ஆக்கியுள்ளதையும் தலித் எழுத்தாளர் அழகிய பெரியவன் ‘தலித் முரசி’ல் பதிவாகியிருந்த பேட்டி ஒன்றில்(மலையாள இதழொன்றுக்கு அளிக்கப்பட்ட பேட்டி இது) வேதனையுடன் குறிப்பிட்டிருந்ததை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாகயிருக்கும். தலித் மக்களின் வாழ்வைப் பேசும் இலக்கியத்துக்குரிய மதிப்பை அளிப்பதற்குப் பதில், அவர்களது படைப்புரிமையை அங்கீகரிப்பது போல் பாவனை செய்து அதனை பொது இலக்கிய மரபுக்குள் கொண்டு வராது தனிவெளியில் ஒதுக்கும் சனாதன செயல்பாடுகள் (தலித் எழுத்தாளர்கள் தமது ஆளுமை, படைப்பாற்றல் ஆகியவற்றின் தனித்தன்மை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோருவது வரலாறு புரிந்துள்ள அநியாயங்களை சரி செய்யத்தான். இந்த தனித்தன்மையை அதற்குரிய சமுதாய நியாயத்துடன் அணுகாமல் அதனை போற்றுவதுபோல் போற்றி தனிமைப்படுத்தும் முயற்சிகள் விஷமத்தனமானவை.) இலக்கியம் பண்பாடு முதலான துறைகளில் இதுவரையில் ஒலிக்க அனுமதிக்கப்படாத குரல்கள் பேசவும் எழுதவும் உரிமை வழங்கப்பட வேண்டிய தன் தேவையை நாம் முழுமையாக உணர்ந்ததற்கான சான்றுகள் இல்லாததால்தான் பண்பாட்டுத் தளத்திலும் ஒதுக்கீடு தேவை என்று நாம் வாதிட வேண்டியுள்ளது.\nபண்பாட்டுத்தளத்தில் மட்டுமின்றி, குடிமைச் சமுதாயத்திலும்-கல்வி அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், மகளிர் அமைப்புகள் போன்றவற்றிலும்-எல்லா வகுப்பாரும் சமஅளவில் பங்கேற்கக் கூடிய சூழல் தமிழகத்தில் இல்லை. குறிப்பிட்ட பகுதியின் வரலாறு, அப்பகுதியை சார்ந்த ஆதிக்க, உடைமை சாதிகள் முதலியன தான் ஒருவர் பொதுவாழ்வில், பணியில் பங்கேற்பதையும் செயல்படுவதையும் தீர்மானிக்கின்றன. தலித்துகளோ, ஏனைய வறிய பிரிவினரோ தத்தம் குறைகளை தீர்த்துக் கொள்ள சங்கங்கள் அமைப்பதை அனுமதித்தாலும் அனுமதிக்கும், இந்த ஆதிக்க சக்திகள், பொதுநலன் கருதியும் பொதுக் காரியங்களுக்கும் தலித்துகள் முன்நிற்பதையும் ஆர்வமாக அவற்றில் பங்கேற்பதையும் விரும்புவதில்லை. பொதுநலம், பொதுமை முதலியனவற்றுக்கு தாமே உத்திரவாதம், தாம்தான் பொது வாழ்க்கையில் பங்கேற்கத் தக்கவர், அதற்குரியவர், தமக்கு மட்டுமே அந்த உரிமையும் தகுதியும் உண்டு என்று இவை சிந்திக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் சில பார்ப்பன அறிவாளிகள் தங்களை இப்படித்தான் பாவித்துக் கொண்டனர். தம்மையே மக்கள் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. யாருக்காக யார் பேசுவது என்ற பிரச்னையின் முக்கியத்துவத்தை பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன.\nஅரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்தவரை தலித்துகளுக்கும் அரசியல் தளத்திலும்கூட, தேர்தல் இடங்களைப் பொறுத்த வரை தலித்துகளுக்கும் பெண்களுக்கும் ஒதுக்கீடு ஏற்கப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட கட்சியின் தலைமையிலோ, முடிவெடுக்கும் நிலையிலோ பெண்களும் சரி, தலித்துகளும் சரி மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இடம் பெற்றுள்ளனர். பெண்களுக்கு ஊராட்சி அமைப்புகளில் 33% இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றதும், தமது குடும்பத்தவரை, தமக்கு விசுவாசமான தொழிலாளிகளை தேர்தலில் நிற்க வைக்க வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்கள் வகுப்புரிமையை, இட ஒதுக்கீட்டை பெண்களுடன் ஏன் தத்தம் வகுப்பைச் சேர்ந்த பெண்களுடன் கூட பகிர்ந்து கொள்ள முன்வருவார்களா என்ற கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும். பெண்களுக்கு போய்ச்சேர வேண்டிய அதிகாரத்தை தட்டிப் பறிக்க ஆர்வமுள்ளவர்கள், தமக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை அப்பெண்களுடன் பகிர்ந்துகொள்ள கண்டிப்பாக முன் வரப்போவதில்லை. ஷரத் யாதவ், முலாயம் சிங் போன்றவர்கள் 33% ஒதுக்கீட்டில் சாதி அடிப்படையிலான உள் ஒதுக்கீடு தேவை என்று முழங்குவார்கள், ஆனால் மண்டல் குழு பரிந்துரைத்த 27% இடஒதுக்கீட்டை பெண்களுக்கு பகிர்ந்தளிக்க மறுப்பார்கள்.\nதலித்துகளுக்கும் இந்த கதிதான் வாய்த்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற விடுதலை சிறுத்தைகளின் வேட்பாளர்கள் தலித் மக்கள் அளித்த வாக்குகளினால்தான் வெற்றியடைந்தனரே தவிர அவர்களுடன் கூட்டணியில் இருந்த தலித் அல்லாத கட்சிகளின் பற்றாளர்களுடைய வாக்குகளினால் அல்ல. தலித்துகளைப் பயன்படுத்துவதில் தலித் அல்லாத கட்சியினர் காட்டும் ஆர்வம், தலித்துகளுடன் இணைந்து பணியாற்றும் அக்கறையாகவோ, அவர்களது உரிமைகளை அங்கீகரித்து அவற்றுக்காக போராடும் ஆற்றலாகவோ பரிணமிப்பதில்லை. தலித்துகளைப் பொறுத்தவரை அரசியல்துறையில் இட ஒதுக்கீடு இருந்தாலும், வகுப்புரிமை அவர்களுக்கு இல்லை, தனித்தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் தலித்துகளின் நலம், தேவைகள் ஆகியவற்றை பொதுநலத்துக்குரிய விஷயங்களாக மாற்றியமைக்க இயலாதபடிக்கு அவர்கள் தொடர்ந்து அரசியல் அந்நியர்களாகவே பாவிக்கப்படுகின்றனர்.\nமுடிவாக-கல்வித்துறையில், அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வாய்த்துள்ள தமிழ்ச் சூழலில் கல்வியின் தன்மை, உள்ளடக்கம் எத்தகையதாக உள்ளது அரசு நிர்வாகம் மக்களுக்குரியதாக ஏன் இருப்பதில்லை அரசு நிர்வாகம் மக்களுக்குரியதாக ஏன் இருப்பதில்லை இட ஒதுக்கீட்டின் நற்பயன்களை நீடிக்கச் செய்யவும் அதன் தாக்கத்தை விரிவுபடுத்தவும் வேண்டுமானால் இக் கேள்விகளை ஆராய வேண்டியிருக்கும்.\nஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்க வேண்டுமானால் அவர்களை வரவேற்று, அவர்களது தனிச்சிறப்பான தேவைகள், அவர்களுக்கு ஏற்ற கற்பித்தல் முறை ஆகியவற்றை அவதானித்து செயல்பட வேண்டிய பள்ளிச்சூழலும் ஆசிரியர்களும் நமக்குத் தேவை. ஆனால் தொடக்கக் கல்வியில் பாராதூரமான மாற்றங்கள் நிகழ்ந்தாலொழிய இது சாத்தியப்படப் போவதில்லை. அக்கல்வி வளர்ச்சிக்கான நிதியைப் பொறுத்தவரை உயர்க் கல்விக்கென ஒதுக்கப்படுவதைக் காட்டிலும் குறைவானதாகவே உள்ளது. மேலும் சமூக அறிவும், அக்கறையும், நீதியுணர்வுமுள்ள ஆசிரியர்கள் பெரும் எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பதும், சாதிக்காழ்ப்பும், மெத்தனமும் போதிய பயிற்சியும் பெறாதவர்கள் தொடக்க கல்விப்பணியில் அமர்த்தப்படுவதும் கல்வியைப் பெரும் பிரச்னையாக்கியுள்ளன. ஆசிரியர்களை ஆயத்தப்படும் பயிற்சி நிறுவனங்களுக்கும் போதிய சமூக அக்கறையும் புரிதலும் இருப்பதாகத் தெரியவில்லை. மாணவர்களின் சமுதாயப் பின்னணியை அறிந்துகொண்டு பக்குவமாகவும் கரிசனத்துடனும் ஆசிரியர் நடந்து கொள்ளத் தேவையான பயிற்சியும் கல்வியும் இந்நிறுவனங்களில் அளிக்கப்படுவதற்கான சான்றுகளில்லை. வியாபார நோக்குடன்தான் இவை நடத்தப்படுகின்��ன என்பது கண்கூடு. இதனாலேயே பல மாணவர்கள் தொடர்ந்து படிக்கப் பிடிக்காதவராய் வீட்டிலேயே நின்று விடுகின்றனர், அல்லது வேலைக்குப் போய்விடுகின்றனர்.\nஅடுத்து, கல்வியின் குறிக்கோளை எடுத்துக் கொள்வோமேயானால், நெட்டுரு செய்வதே பிரதானமான திறமையாக கருதப்படுகிறது. அதாவது தகவல்களை சேமித்து வைத்து, வேண்டிய வேளையில் அவற்றை மாணவர்கள் உமிழ்வதையே கல்விநூல்கள் முக்கியமானதாக கருதுகின்றன. எனவே மாணவர்களின் இன்னபிற திறன்கள் மதிக்கப்படாததுடன், பின்தங்கிய மாணவர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் இத்தகைய கற்றல்முறை ஏற்படுத்தும் நிர்பந்தங்களும் பிரச்னைகளும் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மேலும் இம்மாணவர்களுக்குள்ள செயல்திறன், அனுபவ அறிவு, அல்லது வேறு தனிச்சிறப்பான திறன்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் படித்து மீண்டு வரும் மாணவர்கள் வெகுசிலர் - இவர்களில் ஒரு சிலர்தான் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்துபவராக வருகிறார். ஏனையோர் வாய்ப்பிழந்து பின்தங்கி விடுகின்றனர்.\nகல்விநூல்களும் மாணவர்களின் வாழ்வியல் சூழலையும் தேடல்களையும் பிரதிபலிப்பதில்லை. தமிழ்ப்பாடத்தை எடுத்துக் கொள்வோம். இலக்கிய அறிவும், தமிழ்ப் பெருமையும் பேசும் பாடங்களே பாடநூல்களில் அதிகம் இடம் பெறுவது வழக்கம். பேச்சு மொழியையும், வழக்காறுகளையும், வளமான கற்பனையயும் தொலைத்த உரைநடைப் பாடங்களை மாணவர்கள் விரும்பிப் படிக்காததுடன், அவற்றை சுமையாகவும் எண்ணுகின்றனர். தமிழ்ச் செய்யுள் பகுதி இலக்கியமாக இருப்பதால் அதுவுமே தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு அந்நியமானதாக தோன்றுகிறது. எந்தவகையிலும் தமது வாழ்வனுபவங்களையும், சூழலையும், மொழிப் பயன்பாட்டையும் பிரதிபலிக்காத பாடங்களை குழந்தைகள் தமக்குரியவையாக கொள்வதற்குப் பதில், படிக்கவே பயப்படுகின்றனர். ஏதோவொரு குற்றவுணர்வுடன் தாய்மொழியைப் பேசுகின்றனர், எழுதுகின்றனர்.\nவகுப்புரிமை கோரும் வகுப்பாரின் வாழ்வியல் விஷயங்களை தவிர்த்து தமிழ்ப் புலமையை மட்டுமே போற்றும் நூல்கள் எந்த விதத்திலும் குழந்தைகளின் அறிவையோ தன்னம்பிக்கையையோ வளர்க்கப் போவதில்லை. சூழலுக்கு பொருந்தாத கல்வி எல்லா நிலைகளிலும் இருப்பதாலும், பட்டறிவுக்கும் செயல் திறனுக்கும் உடலுழைப்புக்கும் இட���்கொடுக்காத ஏட்டுக்கல்வியே ‘கல்வி’ யாக கருதப்படுவதாலும் பின்தங்கிய வகுப்பாரின், தலித்துகளின் திறமைகளும் ஆற்றல்களும் முடக்கப்பட்டு விடுகின்றன.\nதமிழகத்தில் பார்ப்பனியம் தொடர்ந்து விமர்சனப் படுத்தப்பட்டாலும் அது சாதித்துள்ள வேலைப் பிரிவினையானது-உடலுழைப்புக்கும் மூளை உழைப்புக்கும் இடையிலான பிரிவினையானது-நவீன கல்வியுலகை தொடர்ந்து ஆட் கொண்டுள்ள நிலையில் வருண தருமத்தை வேரறுக்கும் கல்வித்திட்டம் வகுக்கப்பட வேண்டியதன் தேவையை நாம் அங்கீகரிக்க வேண்டியவராகிறோம். உழைப்பையும் உழைப்பாளியையும் கைவினைஞனையும், நவீன கல்விக்குள் கொண்டுவரத்தக்க கல்வி நமக்கு தேவை. இவர்களுக்கு வாய்த்துள்ள பட்டறிவை மேலும் செழுமைப்படுத்தும் நவீன அறிவியல் கல்வியையும் தத்துவக் கல்வியையும் வளர்த்தெடுப்பதற்கு பதில் பார்ப்பன ‘ஐ.ஐ.டி’களையும் சூத்திர-தலித் ‘ஐ.டி.ஐ’களையும் உருவாக்கி வருணக் கொள்கையை கட்டிக்காத்து வருகிறோம்.\nஇட ஒதுக்கீடு இருந்தும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் மற்றொரு துறை, அரசு நிர்வாகத்துறை, அரசதிகாரம் என்ற ஒன்றின் காரணமாக தமது குறிப்பிட்ட வர்க்கநலனை பாதுகாப்பதில் கவனமாக செயல்படும் இத்துறைக்குரிய அதிகாரத்தை மேலும் பரவலாக்குவதன் நோக்கம் சற்றே வேறு பட்டதாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதிகாரப் பகிர்தலை சாத்தியப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம் என்றாலும், அத்தகைய அதிகாரத்தைக் கொண்டு பொது உரிமையை, சமதர்மத்தை சாதிக்க வேண்டுமானால் அரசதிகாரத்தை சனநாயகப் படுத்துவது பற்றியும், அரசியல், குடிமைச் சமுதாயங்களின் கறாரான விமர்சனங்களுக்கு கட்டுப்பட்டு அவ்வதிகாரம் செயல்பட வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டியிருப்பது குறித்தும் நாம் ஆலோசிக்கத் தொடங்க வேண்டும். கோயில் நுழைவு உரிமை குறித்து பெரியார் கூறியதை இங்கு நினைவு கொள்ளுதல் பொருந்தும். கோயில் பொதுயிடமாதலால் அதில் நுழைய அனைவருக்கும் உரிமையுண்டு என்பதில் தனக்கு மாற்று கருத்து கிடையாது, அதற்காக தான் போராடவும் தயார், ஆனால் கோயிலில் நுழைய உரிமை கிட்டிய பிறகு பக்தியையும் கடவுள் நம்பிக்கையையும் பக்தர்களின் விசுவாசத்தையும் மூடத்தனத்தையும்தான் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும், நுழைவ��ரிமை பெற்றவர்களையே இடித்துரைக்க வேண்டியிருக்கும் என்று பெரியார் பல சமயங்களில் கூறியுள்ளார். அதுபோல, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டப்பின் அரசதிகாரத்தை நோக்கிய விமர்சனப் பணியை மேற்கொள்வதன் மூலமே வகுப்புரிமையையும் சமதர்மத்தையும் நம்மால் உத்திரவாதம் செய்ய முடியும்.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமா���் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஓடிய கால்கள் - ஜி. நாகராஜன்\nபெயர் தெரியாமல் ஒரு பறவை-வண்ணதாசன்\nபிரசாதம் - சுந்தர ராமசாமி\nநாயனம் - ஆ மாதவன்\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஇப்படி ஒரு பயணம் சி.மணி-வெங்கட் சாமினாதன்\nதக்கையின் மீது நான்கு கண்கள் - சா. கந்தசாமி\nநடன மகளுக்கு - சூத்ரதாரி\nகோமதி - கி. ராஜநாராயணன்\nநிழலும் நிஐமும் - பாமா\nகால்டுவெல்லின் திராவிடம் - ஒரு வாசிப்பு - வ. கீதா\nசமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா\nஇந்திய அரசு - ஒரு விசாரணை - வ.கீதா\nகுழந்தைப் போராளி - சில குறிப்புகள்-வ.கீதா\nஇரு தென்னாப்பிரிக்கப் பெண் கவிஞர்கள் -வ. கீதா, எஸ்...\nசப்தமும் நிசப்தமும் -தேவதச்சனின் கவிதை-பாவண்ணன்\nபுயல் - கோபி கிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/blog-post_4670.html", "date_download": "2019-02-16T09:30:00Z", "digest": "sha1:SXP4DWFMTNI7HPORMTLIXD2FE5J2C6P3", "length": 3727, "nlines": 22, "source_domain": "www.siruthaiboys.net", "title": "ஆண்களை நம்பாதே ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » வாக்குவாதம் » ஆண்களை நம்பாதே\nஆமங்க ஆண்களை நம்பாதேங்க ஆண்கள் கதலிப்பது காசையும் கற்பையும் தான்க மனசை இல்லைங்க\nஇது தான்க உண்மை காதலிக்கும் போது கேக்கிற எல்லாம் வாங்கித்தருவாங்க அதுக்கு அப்புறம் நம்மை நாம் மறந்து அவங்களை நம்பத்தொடங்கிடுவேம் அவங்களே நம்ம உலகம் எண்ணு அப்பிடி நம நம்பும் போது அவங்க நம்ம கால வாரப்பாப்பாங்க நம்மை வசதி எண்ணு நினைத்து காதலிச்சவங்க நாம ஏழையாய் இருந்தால் ஆப்புத்தான் மெதுவாக காசுக்குப்பதிலாக கற்பை சூறையாடிடுவாங்க அப்புறம் நம்மோட சண்டை பிடிக்கிறமாதிரி சண்டை பிடித்து விட்டு சாட்டாக களண்டு ஓடி��ுவாங்க\nஆண்களை பொறுத்த வரைக்கும் காதல் காசையும் கற்பையும் மட்டும் தான் காதலிப்பது பெண்ணின் மனது பூமாதிரி என்பது அவங்களுக்கு புரியாது அதுக்காக எல்லா ஆண்களும் அப்பிடி இல்லைங்க சில ஆண்கள் தான் சில ஆண்கள் காதலிக்கும் போது நீதான் உயிர் என்பாங்க கல்யாணம் எண்ட உடனே தங்க வீட்டுக்காரர் ஏற்கமாட்டங்க நம்ம காதலை எண்டு கூறிவிட்டுக் களண்டுடுவாங்க இவங்க காதலிப்பது எல்லோரும் காதலிக்கிறாங்க தாங்களும் காதலிக்கணும் எண்டு தான்க.சில ஆண்கள் இருக்கிறங்க அவங்க பெண்களைகாதலிக்கணும் பெண்கள் நாய்மாதிரி தங்க பின்னால காதல் பைத்தியமாக அலையணும் அலையவச்சுப்பாக்கிறதிலை சந்தோசம் அவங்களுக்கு கவனமுங்க ஆண்கள் கெட்ட கிருமியுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/ops/", "date_download": "2019-02-16T10:46:31Z", "digest": "sha1:HIZFTV5NP3DMXFRZYCRUBR2CQ73OG6E3", "length": 4680, "nlines": 24, "source_domain": "kollywood7.com", "title": "LATEST TAMIL NEWS", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகும் ஓ.பி.எஸ்\nஅதில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற\nஈபிஎஸ், ஓபிஎஸ் பிரசாரம் செய்தால் போதும்: புகழேந்தி அதிரடி\nஈபிஎஸ், ஓபிஎஸ் பிரசாரம் செய்தாலே போதும் அமமுக திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.\nமுதல்வர் பழனிசாமி என்ன வெள்ளைக்கார துரையா\nகஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, திருவாரூர் மக்களை சந்திக்காமல் செல்ல முதல்வர் பழனிசாமி என்ன வெள்ளைக்கார துரையா\nஜெயலலிதா சிலைக்கு 4 முலம் வேட்டி: பிஜேபியின் ஆலோசனையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அவமரியாதை\nசென்னை: ஜெயலலிதா சிலை திறப்பிற்கு முன் அந்த சிலையை 4 முலம் வேட்டி போட்டு மூடி வைத்திருந்தது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை\nஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ்\nசெனனை அதிமுக எம்.எல்.ஏ. சூலூர் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதவது:- ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்���ு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/france-pm/4076042.html", "date_download": "2019-02-16T10:05:10Z", "digest": "sha1:5TR4IQMLVH2ND6SCEGGIJCFKCMVLJYEV", "length": 5891, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "பிரதமர் லீ பிரான்ஸிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் பயணம் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nபிரதமர் லீ பிரான்ஸிற்கு மேற்கொண்டுள்ள மூன்று நாள் பயணம்\nசிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், இன்று (ஜூலை 13) தொடங்கி பிரான்ஸிற்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனின் (Emmanuel Macron) அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார்.\nபிரான்ஸின் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும்படி, பிரெஞ்சு அதிபர் மெக்ரோன், சிங்கப்பூர் பிரதமர் லீயிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.\nஒவ்வோர் ஆண்டும், பிரான்ஸின் தேசிய தினமான பஸ்டில் (Bastille) தினத்தின் போது நடைபெறும் தேசிய தின அணிவகுப்பில், பிரெஞ்சு அதிபர் வெளிநாடு ஒன்றை இணைந்துகொள்ளும்படி அழைப்பது வழக்கம்.\nகடந்த ஆண்டு கொண்டாட்டங்களில், திரு. மெக்ரோன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.\nஅதுபோல, இவ்வாண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பிரான்ஸின் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்.\nதிரு. லீ, பிரெஞ்சு அதிபர் மெக்ரோன் வழங்கவிருக்கும் அதிகாரப்பூர்வ அரசு விருந்திலும் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.\nபிரதமர் லீயுடன், தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Heng), வர்த்தகத் தொழில் அமைச்சர் சான் சூன் சிங் (Chan Chun Sing) ஆகியோர் உடன் செல்லவிருக்கின்றனர்.\nபிரதமர் லீ, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் காலகட்டத்தில், துணைப் பிரதமர் தியோ சீ ஹியென் (Teo Chee Hean), தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அதன்படி, இன்று தொடங்கி வரும் திங்கட்கிழமை வரை, துணைப் பிரதமர் தியோ, தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/world/recycle-students/4197630.html", "date_download": "2019-02-16T09:53:00Z", "digest": "sha1:FHW2Q5J6FQAPKX3P53Y2VRYJU27QNKZ7", "length": 4064, "nlines": 57, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சாக்கடலைப் போன்ற வரைபடம்; பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வு...எங்கே? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசாக்கடலைப் போன்ற வரைபடம்; பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பற்றிய விழிப்புணர்வு...எங்கே\nகடலை அதிகம் மாசுபடுத்தும் பிளாஸ்டிக்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் நேப்பாளத்தைச் சேர்ந்த மாணவர்கள் இறங்கியுள்ளனர்.\nசாக்கடலின் (Dead Sea) வரைபடத்தைப் பிளாஸ்டிக் பைகளால் உருவாக்கி அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் கேடுகளைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உதவினர்.\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட 100,000 வண்ண பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு அவர்கள் சாக்கடலின் வரைபடத்தை உருவாக்கினர்.\nஅது 20 மீட்டர் நீளமும் 5 மீட்டர் உயரமும் உடையது.\nதலைநகர் காட்மாண்டுவில் வரைபடத்தை உருவாக்க 150க்கும் மேற்பட்ட தொண்டூழியர்கள் திரண்டனர்.\nமுயற்சியைக் கின்னஸ் உலகச் சாதனையாகப் பதிவு செய்யவும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalitha-memorial-day-2-nd-death-anniversary/", "date_download": "2019-02-16T10:41:51Z", "digest": "sha1:HZKVQA2BAAGFC6Q5VWFPP32WJJ63VWXP", "length": 40775, "nlines": 122, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jayalalitha Memorial Day 2-nd Death Anniversary apollo hospital: ஜெயலலிதா நினைவு நாள் அப்பல்லோ மருத்துவமனை", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nJayalalitha Memorial Day: துடித்த அந்த இதயம் என்னவெல்லாம் கூற நினைத்திருக்குமோ உருண்ட விழிகளில் என்ன நினைவுகளெல்லாம் அலையோடியிருக்குமோ\nJayalalitha 2-nd Death Anniversary: ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்..’, இந்த சிம்மக் குரலை கேட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் உருண்டோடிவிட்டன.\n35 ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தை கலக்கியவர், வெறும் 17 லட்சம் உறுப்பினர்களை வைத்திருந்த அ.தி.மு.க.வை, ஒன்றரை கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்றிக் காட்டியவர், 32 ஆண்டுகளுக்கு பிறகு, தொடர் வெற்றியை பெற்று ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டவர்.\n2014 பாராளுமன்றத் தேர்தலில், ‘மோடியா.. இல்லை, இந்த லேடியா’ என பிரச்சாரம் செய்து, 37 எம்.பி.க்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அண்ணா தி.மு.க.வை வார்த்தெடுத்தவர். தமிழக அரசியலை மட்டுமல்ல, தேசிய அரசியலையும் போயஸ் தோட்டத்தின் வாசலுக்கு வரவழைத்த சாதனையாளர் தான் ஜெயலலிதா.\nதமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் இரண்டாமாண்டு நினைவு நாள் நாளை டிசம்பர் 5ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தொடங்கி இறப்பு வரையில் தற்போது சர்ச்சையாகியிருக்கும் சூழலில், சர்ச்சையில் சிக்க விரும்பாத நபராகவே தான் ஜெயலலிதா தன் வாழ்வை கடக்க விரும்பியிருக்கிறார்.\nகடந்த 2016, செப்.21-ம் தேதி, சென்னையில் நடைபெற்ற மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா தான் ஜெயலலிதா கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி. சின்னமலை முதல் விமானநிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தவர், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நிறுவனம் தொடர்ந்து ���தரவு அளிக்கும் என நம்புகிறேன். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட மற்ற திட்டங்களுக்கும் ஆதரவு வழங்கும் என நம்புகிறேன்\nஇன்றைய துணை ஜனாதிபதியும், அன்றைய மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு கலந்து கொண்ட இவ்விழாவில், கோட்டையில் இருந்தபடியே கொடியசைத்து ரயில்சேவையை ஜெயலலிதா துவக்கி வைத்தார். இது தான் அவர் கலந்து கொள்ளும் கடைசி பொதுவிழா என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.\nகாய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக, 2016, செப்.22-ம் தேதி இரவு சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். திடீரென ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆனது, அவர் கட்சி தொண்டர்களிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழகமெங்கும் இருந்து சாரை சாரையாக அப்பல்லோவிற்கு படையெடுத்தனர்.\nஅடுத்த நாள் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவிற்கு இருந்த காய்ச்சல் குணமடைந்துவிட்டது. தான் வழக்கமாக உண்ணும் உணவையே எடுத்துக் கொள்கிறார்” என்றனர். அதே 23ம் தேதியன்று அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர், ‘ஜெயலலிதா முற்றிலுமாக குணமடைந்து விட்டார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகலாம்’ என்று சொன்னார்கள். ஒரிரு நாட்களில் ஜெ. போயஸ் தோட்டம் திரும்பிவிடுவார் எனத் தொண்டர்களும், தமிழக மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், இயற்கை வேறு விடை வைத்திருந்தது.\nசெப்டம்பர் 24ம் தேதி, யாரும் எதிர்பாராத இடத்திலிருந்து நலம் விசாரிப்பு வந்தது. “முதலமைச்சர் ஜெயலலிதாவோடு கொள்கை அளவில் வேறுபட்டாலும், விரைவில் உடல்நலம் பெற்று பணியினைத் தொடர வாழ்த்துகிறேன்” என அறிக்கை வெளியிட்டார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.\nசெப்டம்பர் 25ம் தேதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானது. ”முதல்வர் நலமுடன் இருக்கிறார். அவர் வெளிநாடு செல்ல தேவையில்லை” என அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது.\nசெப்டம்பர் 26ம் தேதி, முதன்முறையாக ஜெயலலிதா பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்றதோடு, அதற்குண்டான வேட்பாளர் பட்டியலையும் ஜெயலலிதா அறிவித்தார். அவரது கையெழ��த்தோடு இவ்வறிக்கை வெளியிடப்பட்டது. சாலை விபத்தில் பலியான 11 பேருக்கு நிதி உதவி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டதாக தமிழக அரசின் அறிக்கை வெளியானது.\nசெப்டம்பர் 27ம் தேதி, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் காவிரி வழக்கு தொடர்பாக, உயர் அதிகாரிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியதாகவும், சில அறிவுறைகள் வழங்கியதாகவும் தமிழக அரசு செய்தி வெளியிட்டது. இச்செய்திக்குறிப்பு வெளியானதும், தி.மு.க தலைவர் கருணாநிதி, “முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தும் அளவுக்கு நலமாக இருக்கிறார் என்றால், அந்த ஆலோசனைக்கூட்டத்தின் போட்டோவை வெளியிட வேண்டியதுதானே” என்று கேள்வி எழுப்பினார்.\nஜெயலலிதாவின் பெயரில் இரண்டாவது அறிக்கையாக, அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் அறிவிப்பு செப்டம்பர் 28ம் தேதி வெளியானது. இதற்கடுத்த நாட்களில், ஜெயலலிதா சில நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என அப்பல்லோ கூறியது. இதே கருத்தை, செப்டம்பர் 30ம் தேதி லண்டனில் இருந்து வந்திருந்த டாக்டர்.ரிச்சர்ட் பீலே, “முதல்வரின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. அவர் மருத்துவமனையில் தங்கி தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.\nஅக்டோபர் 1ம் தேதி அப்பல்லோ வந்த அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெ.வின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஜெயலலிதாவை பார்த்தபோது அவர் மயக்கநிலையில் இருந்ததாக, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதமும் எழுதினார்.\nஅப்பல்லோ வெளியிட்ட முழு அறிக்கை\nஅக்டோபர் 2ம் தேதி, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து முழு அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது. “சிகிச்சைக்கு முதல்வர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். இங்கேயே இருந்து அரசுப் பணிகளை அவர் மேற்கொள்வார்” என அறிக்கை கூறியது.\nஜெயலலிதா உடல்நிலம் தேறி வருகிறார், ஓரிரு நாட்கள் தங்கியிருந்தால் போதும் என கூறிய அப்பல்லோ, அக்டோபர் 6ம் தேதி விஷயத்தை மாற்றிச் சொன்னது. ஜெயலலிதாவின் உடலில் நோய்தொற்று ஏற்பட்டதாகவும், அவர் நீண்ட நாட்கள் தொடர் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்றும் கூறியது. டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் சென்னை வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நி��ை குறித்து விசாரித்தவர்கள், மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினர்.\nஜெயலலிதாவின் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மூச்சு விட சிரமப்பட்டதால், அக்டோபர் 10ம் தேதி அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டன. மருத்துவமனைக்கு நேரில் வந்த அப்போதைய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.\nஅக்டோபர் 11-ம் தேதி, எதிர்பார்த்த நிர்வாக மாற்றங்கள் நடைபெற்றது. ஜெயலலிதா வகித்த முதல்வர் பொறுப்புகள், அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான உத்தரவை பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பிறப்பித்தார். இதற்கு அடுத்தநாள், வெங்கய்ய நாயுடுவோடு மருத்துவமனைக்கு வந்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஜெ.வின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.\nஅக்டோபர் 13ம் தேதி, ப்ரிட்டனில் இருந்து மூன்றாவது முறையாக வந்த டாக்டர்.ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் மருத்துவர்களுடன் இணைந்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கண்காணித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் பேச ஆரம்பித்திருப்பதாகவும் அக்டோபர் 21ம் தேதி அப்பல்லோ கூறியது.\nஜெயலலிதா வீடு திரும்பலாம் எனக் கூறிய பிரதாப் ரெட்டி\nஅக்டோபர் 28ம் தேதி, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகை இட்டது சர்ச்சையை கிளப்பியது. வேட்புமனுவில் கைரேகை பெறும்போது, ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக பின்னாளில் அப்பல்லோ மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.\nநவம்பர் 2ம் தேதி அப்பல்லோவில் இருந்து நம்பிக்கை தரும் அறிக்கை வெளியானது. “முதல்வர் நலமுடன் இருக்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது” என அப்பல்லோ கூறியது. நவம்பர் 5ம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோவின் நிறுவனர் பிரதாப் சி.ரெட்டி, “ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறியுள்ளது. அவர் எப்போது விரும்புகிறாரோ, அப்போது அவர் வீட்டிற்கு செல்லலாம்” எனக் கூறினார். நவம்பர் 12ம் தேதி இரண்டாவது முறை பேட்டியளித்த ரெட்டி, “சாதாரண வார்டுக்கு மாற்றுவது குறித்து ஜெயலலிதா தான��� முடிவெடுக்க வேண்டும். அதுவரையில் அவரது உடல்நிலை கண்காணிப்பிலேயே இருக்கும்” என்றார்.\nயாரும் எதிர்பாராத திருப்பமாக, ஜெயலலிதாவே எழுதியது என ஒரு கடிதம் நவம்பர் 13ம் தேதி வெளியானது. அதில், “நான் குணமடைந்து கொண்டே வருகிறேன். மறு பிறவி எடுத்துள்ளேன். திரும்பவும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் இடைத் தேர்தலுக்காக முழுவீச்சில் பாடுபட வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு அடுத்தநாள், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஜெயலலிதா பெயரில் இரங்கல் செய்தி வெளியானது.\nபூரண குணமடைந்துவிட்டதாக வெளியான அறிவிப்பு\nமூன்றாவது முறையாக நவம்பர் 18ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதாப் சி.ரெட்டி, “நுரையீரல் தொற்று சரியாகி, சுவாசக் குழாயின்றி அவர் மூச்சு விடுகிறார். ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார்” என்றார். இதற்கு அடுத்த நாள், ஜெயலலிதா பூரண குணமடைந்து இருப்பதால், தனி வார்டுக்கு மாற்றப்படுகிறார் என அப்போலோவில் இருந்து அறிவிப்பு வெளியானது.\nநவம்பர் 22ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, “மக்கள் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்கள். நான் குணமடைந்து வந்து மீண்டும் மக்கள் பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதே நாளில், ஜெயலலிதாவின் பெயரில் இரண்டு அரசு அறிவிப்புகளும் வெளியாகின.\nகாலையில் நம்பிக்கை அறிவிப்பு… மாலையில் அதிர்ச்சி தகவல்\nடிசம்பர் 4ம் தேதி காலையில், முதல்வர் ஆரோக்கியமாக இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அ.தி.மு.க. தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். அன்று மாலையிலேயே நிலைமை தலைகீழாக மாறியது. மாலை 4:20 மணியளவில் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சி.பி.ஆர். எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டு, நெஞ்சுக்கூட்டை பிளந்து, இதயத்திற்கு மசாஜ் செய்யும் ‘செனாடமி’ என்னும் சிகிச்சையும் மருத்துவர்கள் அளித்து பார்த்தனர். இதயத்துடிப்பு வரவில்லை என்றதும், அடுத்த 20 நிமிடங்களில் ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை சீரியஸாக இருப்பதாக அப்பல்லோ கூறியது.\nடிசம்பர் 5ம் தேதி காலை 10:30 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்பல்லோ வந்தனர். ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட ‘செனாடமி’ மற்றும் ‘எக்மோ’ சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். நேரம் செல்லச் செல்ல ஜெ.வின் உடல்நிலை கவலைக்கிடமாகிக் கொண்டே சென்றது. அன்றிரவு, சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா மறைந்ததாக தமிழகத்தையே நிலைகுலையச் செய்யும் அந்த அறிவிப்பை அப்பல்லோ வெளியிட்டது. “அவரை பிழைக்க வைப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டோம். சிகிச்சை பலனின்றி இன்று, டிச.5-ம் தேதி இரவு 11:30 மணியளவில் அவர் மறைந்துவிட்டார்…”, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட கடைசி செய்திக் குறிப்பு தான் இது.\nமருத்துவமனையில் 75 நாட்கள், ஊசி, மருந்து மாத்திரைகளுடன் கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர், இறுதியாக நிரந்தர துயில் கொண்டுவிட்டார்.\nகடந்த நவம்பர் 28ம் தேதி, ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜரான அப்பல்லோ மயக்கவியல் நிபுணர் மினல் வோரா, “டிசம்பர் 4ம் தேதி இரவு, ‘எக்மோ’ பொருத்தப்பட்ட பின்னர் அவரது கருவிழிகளில் அசைவு தெரிந்தது. சிறிது மூச்சுவிட்டார். 5ம் தேதி அதிகாலை 3:20 மணியளவில், ‘எக்மோ’வின் துணையில்லாமல் அவரது இதயம் அரை மணிநேரம் துடித்தது. பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை.” என்றுள்ளார். துடித்த அந்த இதயம் என்னவெல்லாம் கூற நினைத்திருக்குமோ உருண்ட விழிகளில் என்ன நினைவுகளெல்லாம் அலையோடியிருக்குமோ உருண்ட விழிகளில் என்ன நினைவுகளெல்லாம் அலையோடியிருக்குமோ… இது ஜெயலலிதாவிற்கே வெளிச்சம்.\n1982ல் அ.தி.மு.க.வில் இணைந்ததில் தொடங்கி, 2016ல் மறைந்தது வரையில் எத்தனையோ போராட்டங்களை கடந்து வந்தவர், தனது இறப்பையும் ஒருபோராட்டமாகவே கடந்து சென்றுள்ளார். அவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும் அவர் எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் வேறு எவராலும் எடுத்திருக்க முடியாது. தொட்டில் குழந்தை திட்டம் முதல், காவிரி நடுவர் மன்ற உத்தரவை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வைத்தது வரை அவர் எடுத்துள்ள நடவடிக்கைகள் காலம் கடந்தும் பேசும். அவர் என்றுமே இரும்பு பெண்மணி தான்.\nஉறுதியானது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி- 3 மணி நேரம் நடந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nஜெயலலிதாவை பவன் கல்யாணிடம் பார்க்கிறேன் – ராம் மோகன் ராவ்\n பாஜக மீதான தம்பிதுரையின் நான்-ஸ்டாப் அட்டாக் பின்னணி\nமக்களவை தேர்தல்: அதிமுக சார்பில் விருப்ப மனு அளிக்க கால அவகாசம்\nஅ.தி.மு.க-வில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் – 1000 விண்ணப்பங்கள் குவிந்தன\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\nஅதிமுக தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் : அமைச்சர் ஜெயக்குமார்\nஎந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அதிமுக – திமுக – அமமுக கூட்டணிக் கணக்குகள்\nமாணவர்களுக்கு சோக செய்தி…இனி மழை வந்தால் லீவ் கிடையாது\nஅடங்க மறு படத்தில் ஜெயம் ரவி பெயர் இது தான்… வீடியோ\nரவுடி பேபியை விடுங்க… கொரியா பேபி ராஜா தான் இப்போதைய டிரெண்டு\nஎன் மகனை ராஜா போல வளர்க்க வேண்டும் என்று கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை ராஜாவாகவே வளர்க்கப்படுகிறது. குழந்தை பிறந்தாலே ஒரு வருடம் போட்டோ எடுக்காமல் இருப்பது நமது ஊரின் பழமையான வழக்கம். ஆனால் அதெல்லாம் இப்போது இங்கேயும் மாறிப்போக, குழந்தை பிறக்கும் தருணம், குழந்தை வளரும் ஒவ்வொரு நொடியும் புகைப்படங்களாக எடுத்து அழகு பார்க்கின்றனர் குடும்பத்தினர். கொரியா பேபி ராஜா : அதிலும் சில பெற்றோர்கள் குழந்தை பிறந்து 6 […]\nஇன்னும் எத்தனை செல்போன் தான் உடைப்பார் இவர் மீண்டும் சம்பவம் செய்த சிவகுமார்\nசில நாட்களுக்கு முன்பு செல்போன் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவகுமார். தற்போது மீண்டும் அதே சம்பவத்தை செய்து இணையத்தளத்தில் டிரெண்டாகி வருகிறார். செல்போன் என்றாலே சிலருக்கு அலர்ஜி. ஒரு நாளாவது செல்போன் இல்லாமல் இருக்கமாட்டோமா என தெரிச்சு ஓடும் கட்டத்தில் இவரைப் பார்த்தால் மட்டும் செல்போன் தான் தெரிச்சு ஓடும். அந்த அளவிற்கு செல்போன்களில் வில்லன் இவர். மீண்டும் செல்போன் தட்டிவிட்ட நடிகர் சிவகுமார் 2.0விற்கு ஒரு பக்‌ஷி ராஜன் போல், செல்பி பிரியர்களுக்கு நடிகர் சிவகுமாரே […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD?-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&id=902", "date_download": "2019-02-16T10:09:31Z", "digest": "sha1:GKYGHQE4P6M7XQKLFJZBZMK5AGLYYKJZ", "length": 5127, "nlines": 59, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஎதற்காக வடக்கு திசையில் ஜன்னல் வைக்க வேண்டும்\nஎதற்காக வடக்கு திசையில் ஜன்னல் வைக்க வேண்டும்\nவடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என குறிப்பிடப்படுகிறது. சோமன் தான் குபேரனின் அதிதேவதை.\nகுபேர கடாட்சம் விரும்பும் நபர்கள் வீட்டில் வடக்கு ஜன்னல் அமைத்து கட்டுவது நல்லது.\nமஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றன. இவற்றில் சங்கமம், பத்மமும் முதல் நிலை தகுதி பெரும் நிதிகள் என குறிப்பிடப்படுகின்றன\nகோயில்களில் கோபுரங்களின் ஈசானிய மூலையில் இருந்து வாயுள் மூளைக்கு வருகிற பகுதியில் தான் குபேரனின் சிற்பங்கள் அமைந்திருக்கும். இது தான் வழக்கம்.\nஅதே போல வீடுகளில் கூட பண வைக்கும் பெட்டி, பை, பீரோ போன்றவற்றை வடக்கு திசை நோக்கி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.\nவடக்கு திசையில் வீட்டின் பொது சுவர் இருப்பது உங்கள் தோளில் நீங்களே பாரம் ஏற்றி வைத்துக்கொள்வது ஆகும்.\nநீங்கள் வசிக்கும் வீட்டின் வாசல் எத்திசை நோக்கி இருப்பினும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படும்படி அமைக்க வேண்டும்.\nஇதற்கு ஏற்ப வடக்கு திசையில் ஜன்னல் அமைப்பது வீட்டின் வருமானத்தை பெருக செய்யும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஜென் கதை: தங்க நிறக் காற்று...\nஇந்த நோக்கியா, பிளாக்பெரி சாதனங்களில் வா...\n அப்ப இந்த உணவுகளை இ�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/", "date_download": "2019-02-16T09:35:18Z", "digest": "sha1:MKKDMF5JTSMERQ3T4HZCPN7PGLGANNPP", "length": 7795, "nlines": 135, "source_domain": "tamilthoughts.in", "title": "Tamil Thoughts | ஊக்குவித்தல் வீடியோ | உற்சாகமான எண்ணங்கள் மற்றும் மேற்கோள் | கதை சொல்லுதல்", "raw_content": "\nTamil Thoughts | ஊக்குவித்தல் வீடியோ | உற்சாகமான எண்ணங்கள் மற்றும் மேற்கோள் | கதை சொ��்லுதல்\nஉதவி Helping Quotes in Tamil : “அறிவைப் போல முக்கியமாபன விஷயம் எது” என்று மனம் கேட்டது. “மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவதும் இதயத்தின் வழியாக பார்ப்பதுமதான்” என்று ஆன்மா பதிலளித்தது. –...\nஇறப்பு Death Quotes in Tamil : ஒருவர் மரணம் எய்தும்போது, அவர் தம் உடைமைகளைத் தன் வீட்டில் விட்டுச் செல்கிறார், தன் உறவினரைத் தன் கல்லறையருகே விட்டுச் செல்கிறார். அவர் தன்னுடன் எடுத்துச்...\nதலைமைத்துவம் Leadership Quotes in Tamil : நீங்கள் உங்களைப் பற்றி நல்லவிதமாக உணராதவரை இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை. தலைமைத்துவம் உள்ளிருந்துதான் துவங்குகிறது. ராபின் ஷர்மா. பிற கட்டுரைகள் (Other...\nகடின உழைப்பு Hard Work Quotes in Tamil: மாபெரும் மனிதர்கள் ஒழுங்கு கொண்டவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருக்கின்றனர். கடின உழைப்பு இல்லாமல் எந்த மாபெரும் கனவும் ஒருபோதும் நனவாக்கப்பட்டதில்லை. ராபின் ஷர்மா. பிற...\nவெகுமதி Jonas Salk Quotes in Tamil : துணிந்து சவாலான காரியங்களில் இறங்குவது எப்போதுமே வெகுமதியளிக்கும். அப்போதுதான், எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக்கூடாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்கிறீர்கள். –...\nவாழ்க்கை Winston Churchill Quotes in Tamil : மற்றவர்களிடமிருந்து பெறுபவற்றின் மூலம் நாம் நம் அன்றாட வாழ்க்கையைய் நடத்தி வருகிறோம். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலமாகத்தான் ஓர் உன்னதமான வாழ்க்கையை நம்மில் வாழ...\nவாழ்க்கை Robin Sharma Thoughts in Tamil: தினமும் முழுமையான ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் உங்களால் இயன்ற அளவு சிறப்பாக நீங்கள் செயல்பட்டால், ஓர் அற்புதமான வாழ்க்கைக்கான உத்திரவாதம் உங்களுக்குக் கிடைத்துவிடும். -ராபின் ஷர்மா...\nமுயற்சி Jeff Bezos Quotes in Tamil : நான் தோற்றுப் போனால் அது குறித்து நான் வருந்த மாட்டேன் என்பது எனக்குத் தொியும். ஆனால் நான் எதையேனும் முயற்சிக்காமல் விட்டுவிட்டால் அது குறித்து...\nபிரச்சனை Dalai Lama Quotes : நீங்கள் உங்கள் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு பதிலாக அவற்றை நேருக்கு நேராக எதிர்கொண்டால், அவற்றைக் கையாளக்கூடிய ஒரு நல்ல நிலையில் உங்கைள நீங்கள் இருத்திக் கொள்வீர்கள். – தலாய்...\nவாழ்க்கை Marcus Aurelius Quotes in Tamil : வாழ்க்கை மிகவும் சிறியது. மற்றவர்களுக்காக வாழ்வது, அவர்களுக்கு நல்லது செய்வது போன்ற, நம் வாழ்வில் உள்ள மிக முக்கியமான விஷயங்களை மறந்துவிடாதீர்கள். – மார்கஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/261/egg-less-vanilla-tea-cake-in-tamil", "date_download": "2019-02-16T09:01:35Z", "digest": "sha1:RQBCYGNMQ5677ZLW6TNFDQZCH6X5A27V", "length": 14393, "nlines": 318, "source_domain": "www.betterbutter.in", "title": "Egg less Vanilla Tea Cake recipe in Tamil - Namita Tiwari : BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nமுட்டையில்லாத வெண்ணிலா டீ கேக்\nமுட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் | Egg less Vanilla Tea Cake in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nமுட்டையில்லாத வெண்ணிலா டீ கேக்Namita Tiwari\nமுட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் recipe\nமுட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Egg less Vanilla Tea Cake in Tamil )\n1 மற்றும் 1/3 கப் அனைத்துக்குமான மாவு\n3/4 -1 கப் காற்சில்லு சர்க்கரை (இனிப்பின் தேவைக்கேற்ற அளவு)\n1 கப் கெட்டித் தயிர்\n1 மன்றும் 1/2 தேக்கரண்டி சமையல் சோடா மாவு\n1/2 தேக்கரண்டி சமையல் சோடா மாவு\n1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்\nகையளவு வறுத்து நறுக்கிய உங்களுக்கு விருப்பமான பருப்புகள்\nமுட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் செய்வது எப்படி | How to make Egg less Vanilla Tea Cake in Tamil\nஓவனை 200 டிகிரிக்கு பிரிஹீட் செய்யவும். ஒரு 6 இன்ச் வட்டமான கேக் பாததிரத்தினை லைசெய்து, கிரீஸ் செய்து, மாவடித்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் தயிரை நன்றாக அடித்து சமையல் சோடா மாவைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். 3 நமிடங்களுக்கு குமிழ்கள் வெடிக்கும்வரை எடுத்து வைக்கவும்.\nஎண்ணெய், சர்க்கரை, வெண்ணிரை எசென்ஸ் சேர்த்து சமமான அனைத்துமே ஒன்றறக் கலக்கும்வரை கலந்துகொள்க. பகுதிப் பகுதியாக மாவைச் சேர்க்கவும். நன்றாக கலந்துவிடும்படி மெதுவாகக் கலக்கவும்.\nதயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் மாவை ஊற்றவும். ஒரு கரண்டியால் சமப்படுத்தி நறுக்கிய பருப்புகளை மேல் பகுதியில் சமமாகத் தூவவும்.\n200 டிகிரிக்கு 10 நிமிடங்கள் பேக் செய்யவும். வெப்பநிலையை ஃ75 டிகிரிக்குக் குறைது 40, 45 நிமிடங்கள் பேக் செய்யவும் அல்லது மையப்பகுதியில் நுழைத்த பல்குத்தும் குச்சி சுத்தமாக வெளியே வரும்வரை பேக் செய்யவும்.\nடின்னில் 10 நிமிடங்கள் ஆறவைக்கவும். பக்கங்களில் கத்தியை ஓடவிட்டு தளர்த்தி பாத்திரத்தில் இருந்து கேக்கை எடுக்கவும்.\nஒரு ரேக்கில் ஆறவிடவும். துண்டுபேட்டு அடுத்து நாள் பரிமாறவும்.\nதயிர் மென்மையாகும்வரை அடித்துக்கொள்ளவும். உலர்ந்த மற்றும் ஈரமானப் பொருள்களை சற்றே கலந��துகொள்ளவும். அதிகமாக கலக்கவேண்டாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக்\n2 நிமிட வெண்ணிலா கேக்\nBetterButter ரின் முட்டையில்லாத வெண்ணிலா டீ கேக் செய்து ருசியுங்கள்\n2 நிமிட வெண்ணிலா கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-fans-in-angry/", "date_download": "2019-02-16T09:28:00Z", "digest": "sha1:FJYC3HEOCU3CHG5KXV2WDOYITIAA53I2", "length": 5662, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "உச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஉச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்\nஉச்சக்கட்ட கோபத்தில் அஜித் ரசிகர்கள்\nஅஜித் எப்போதும் தன் ரசிகர்களை மதிக்க தெரிந்தவர். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் மன்றங்களையே கலைத்தவர்.\nஆனால், அதன் பிறகும் ரசிகர்களின் அன்பு குறைவதாக இல்லை, இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அஜித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்பட்டது.\nஏதோ பிரச்சனை காரணமாக வரவில்லை, மன்னியுங்கள் என தயாரிப்பாளர் தரப்பில் கூறினாலும், ஒரு வாரம் ஆகியும் எந்த ஒரு செய்தியும் வராமல் இருப்பது அஜித் ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777299.html", "date_download": "2019-02-16T09:13:51Z", "digest": "sha1:CEWE2N4ZH7CILPQTSJO6EOMJYBZDQGJP", "length": 6760, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அசாமில் கொட்டுகிறது மழை- 30 பேர் பலி 40 ஆயிரம் மக்கள் பாதிப்பு", "raw_content": "\nஅசாமில் கொட்டுகிறது மழை- 30 பேர் பலி 40 ஆயிரம் மக்கள் பாதிப்பு\nJuly 6th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇந்தியாவின், அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅசாமில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தலைநகர் நாக்கிப்போர், பார்ப்போட்டை, ஹரிமன் உள்ளிட்ட நகரங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதனால் வீடுகளை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.\nஅசாமில் உள்ள மிகப்பெரிய நதியான பிரம்மபுத்திரா நதியில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றை அண்டியுள்ள பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.\nமொத்தம் 56 கிராமங்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகின. தொடர்ந்து மோசமான நிலைமை நிலவி வருவதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஐம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்-ஐவர் உயிரிழப்பு\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nபாலியல் அடிமையாக விற்கப்பட்ட பெண்: நிர்வாண வீடியோ எடுத்ததாக கண்ணீர் பேட்டி\nதிருடத்தான் சென்றேன், ஆனால்… கமல் வீட்டுக்குள் நுழைந்த திருடன் வாக்குமூலம்\nவெளியே தெரிந்த காதல்-பிரித்து விடுவார்கள் என நினைத்து விபரீத முடிவு எடுத்த ஜோடி\nபூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலம்: திடுக்கிடும் பின்னணி தகவல்கள்\nமகனின் நிச்சயார்த்தத்திற்கு கோடிகளை கொட்டி செலவழித்த அம்பானி\nஉத்தரகாண்டத்தில் பஸ் விபத்து – 48 பயணிகள் உயிரிழப்பு\nஅவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட ஈழ அகதிகள்\nபயணச்சிட்டை எடுக்கக் கூறிய பேருந்து நடத்துனர்- குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற தந்தை\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/11/blog-post_24.html", "date_download": "2019-02-16T10:03:59Z", "digest": "sha1:BIYJMBSZ7JWHVDCRK3WWJNDSZUCEG3LJ", "length": 40979, "nlines": 300, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: இ.பா: நெடுவழிப் பயணம்-எஸ்.ரா", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:31 AM | வகை: அறிமுகம், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரை\nஊர் சுற்றிகளின் மீது எனக்கு எப்போதுமே தனி ப்ரியம் உண்டு. அதிலும், நெடுஞ்சாலை திறந்து கிடக்கிறது என்பதால், நோக்கமற்று எங்குவேண்டுமானாலும் சுற்றித் திரியும் மனிதர்கள் வரம் பெற்றவர்கள்\nருஷ்யாவின் புகழ்பெற்ற தத்துவஞானியான குர்ஜீப், ஒரு ஊர்சுற்றி அவரும் அவரது நண்பர்களும் மனம் போன போக்கில் சுற்றி அலைவார்கள். போகுமிடங்களில் என்ன கிடைக்கிறதோ, அவற்றை வாங்கி பிளாட்பாரத்தில் கடை போட்டு விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை ஈட்டிக்கொண்டு, அடுத்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.\nஒரு முறை பாலைவனத்தைக் கடந்து போகும் நிலை உருவாகிறது. அவர்கள் ஒரு கிராமத்தில் தங்கி, அடுத்து எப்படிப் பயணம் மேற்கொள்வது என்று யோசனை செய்கிறார்கள். ‘பாலைப் புயல் வருவதற்குள் கடந்து போகாவிட்டால், புயல் உங்களை அடித்துக்கொண்டு போய்விடும்’ என்கிறார் அங்கே இருக்கிற கிராமவாசி. ‘பாலைப் புயலில் என்ன நடக்கும்’ என்று ஆர்வமாகக் கேட்கிறார் குர்ஜீப். ‘பாலைவனத்தில் புயல் அடிக்கத் துவங்கினால், இருபது அடி உயரம் வரை மணல் மேலே சுற்றிக்கொண்டு வரும். அதனால், நடந்து செல்பவர் களை மணல் மூடிவிடும்’ என்கிறார் கிராமவாசி. குர்ஜீப் உற்சாகமாகி, ‘அப்படியானால் நாம் பாலைவனப் புயல் துவங்கியதும், நம் பயணத்தைத் துவக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, அங்கேயே தங்கி, இருபது அடி உயரத்துக்கு ஏணி போல ஒன்றைச் செய்து, அதன்மீது ஏறி நின்றபடி பாலைவனத்தில் நடப்பதற்குத் தினமும் பழகுகிறார்கள்.\nமுடிவில், பாலைப் புயல் உருவாகிறது. அவர்கள் தங்கள் கால்களில் மர ஏணிகளைக�� கட்டிக்கொண்டு பாலைவனத்தில் நடந்து போகிறார்கள். தங்கள் காலடியில் புயல் கடந்து\nபோவதைக் கண்டதாகவும், புயல் நாம் நினைப்பது போல அச்சம் தரக்கூடியது அல்ல, அது ஒரு மூர்க்கமான அழகுடையது என்று குறிப்பிடும் குர்ஜீப், ‘சாகசம்தான் பயணத்தின் உண்மையான சுவை\nபத்து வருடங்களுக்கு முன்பு, ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்குப் போவதற்காக, இது போன்றதொரு சாகசப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அதைச் சாகசம் என்று நானாகச் சொல்லிக்கொள்வதற்குக் காரணம், டவுன் பஸ் டவுன் பஸ்ஸாக மாறி சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்வது என நான் முடிவெடுத்ததுதான்.\nபொதுவாக, டவுன் பஸ்ஸில் ஒரு மணி நேரம் செல்வதற்குள், அது இருபது இடங்களில் நிற்கும். மூச்சு திணறக் கூட்டம் தொற்றிக் கொண்டுவிடும். அப்படி யான பஸ்ஸில் மதுரை வரை போவதென்றால், அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அனுபவித்துப் பார்க்கத் தோன்றியது. மறுநாளே அதைச் செயல்படுத்த முடிவு செய்தேன்.\nபயணம் கிளம்பும் முன் நானே சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன். டவுன் பஸ்ஸில் மட்டும்தான் போக வேண்டும். இரவில் டவுன் பஸ் ஓடவில்லை என்றால், எங்கே கடைசியாகச் செல் கிறோமோ, அந்த பஸ் ஸ்டாண்டில் இரவைக் கழிக்க வேண்டும். மறுநாள் காலை, முதல் டவுன் பஸ்ஸைப் பிடித்துப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.\nபயணம் சைதாப்பேட்டையில் துவங்கியது. ஒரு டவுன் பஸ்ஸில் மாலை ஏழு மணிக்குப் புறப்பட்டேன். ஒரு மணி நேரத்தில் தாம்பரம் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து வண்டலூர் வரை ஒரு பஸ், அங்கிருந்து செங்கல்பட்டு வரை ஒரு பஸ் என செங்கல்பட்டு போய்ச் சேர்வதற்குள் இரவாகி விட்டிருந்தது.\nஅங்கேயே பஸ் ஸ்டாண்டில் தங்கிவிடுவது என்று முடிவு செய்தேன். இரண்டாவது காட்சி சினிமாவுக்குப் போய்விட்டு வந்து பஸ் ஸ்டாண்டில் பாதி இருண்டுகிடந்த கொடிக்கம்பத்தின் முன் வந்து சாய்ந்து உட்கார்ந்தேன்.\nவானில் அன்று எக்கச்சக்க நட்சத்திரங்கள். இரவுப் பேருந்து கள் கடந்து சென்றுகொண்டே இருந்தன. பக்கத்துக் கிராமங் களுக்குச் செல்லும் மனிதர்கள் ஒன்றிரண்டு பேர் துண்டை விரித்து ஓரமாக படுத்து உறங்கினார்கள். ஒரு பிச்சைக்காரன் எதிரேயிருந்த அடி பைப் ஒன்றில் தண்ணீர் அடித்து குளித்துக்கொண்டு இருந்தான். காற்று ஏகாந்தமாக இருந்தது. எப்போது உறங்கினேன் என்று தெரியாது.\nவிடிகாலையின் குளிர் உடலை நடுக்கிய போது, பொழுது விடிந்து, பேருந்து நிலையத் தில் முதல் பஸ்ஸின் வெளிச்சம் தெரிந்தது. பாதித் தூக்கத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டேன். தூங்கிக்கொண்டே பஸ்ஸில் போய் இறங்கி, அங்கே அடுத்த பஸ்ஸைப் பிடித்து இன்னொரு ஊர் என கசகசப்பும் அசதியுமாக பயணம் நீண்டது. முதல் நாள் மாலை புறப்பட்ட ஏழு மணியையும் கடந்துவிட்டது. அப்போதும் நான் மதுரையை நெருங்கவில்லை. ஒன்பதரை மணிக்கு மேலூரைக் கடந்து, தொலைவில் மதுரையின் மெல்லிய வெளிச்சம் தெரியத் துவங்கியது.\nமதுரைக்கு வந்து இறங்கியபோது மணி பத்தைக் கடந்துவிட்டிருந்தது. டவுன் பஸ் டிக்கெட்டுகள் யாவும் என் பையில் நிரம்பியிருந் தன. அப்படியே நண்பனின் அறைக்குச் சென்று கதவைத் தட்டியபோது, அவன் என்னை விநோதமாகப் பார்த்தபடி, ‘எங்கேயிருந்து வருகிறாய்’ என்று கேட்டான். ‘சென்னையிலிருந்து’ என்று சொன்னதும் சிரிப்போடு, ‘எப்படி நடந்தே வந்தியா’ என்று கேட்டான். ‘சென்னையிலிருந்து’ என்று சொன்னதும் சிரிப்போடு, ‘எப்படி நடந்தே வந்தியா\nஇதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே என்று தோன்றியது. நான் சிரித்துக்கொண்டே பையில் இருந்த டவுன் பஸ் டிக்கெட்டுகளை எடுத்துக் காட்டினேன். அவனால் நம்ப முடியவில்லை. எதற்காக இந்த முட்டாள்தனம் என்பதுபோல என்னைப் பார்த்துத் திகைத்துப் போயிருந்தான். குளித்துவிட்டு மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபடி ஏகாந்தமான காற்றை அனுபவித்தபோது, பயணத்தின் உண்மையான ருசி புலப்பட்டது.\nஎத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு பேருந்து நிறுத்தங்கள், எத்தனை கிராமங்களின் பெயர்கள்... உண்மையில் அதிவேகமாகக் கடந்துவிடும் பயணம் என்பது இத்தனையும் இழந்துவிடுவது என்பது அப்போதுதான் புரிந்தது. கூட இருந்த என் நண்பன் சொன்னான்... ‘இப்படித்தானே நமது முன்னோர்கள் ஒரு ஊரைவிட்டு மற்றொரு ஊர் போயிருப்பார்கள் நீ இந்தக் காலத்து ஆள் இல்லைடா... பழைய ஆசாமி நீ இந்தக் காலத்து ஆள் இல்லைடா... பழைய ஆசாமி\nகாலம் எவ்வளவோ மாற்றங் களைக் கொண்டுவந்தபடி உள்ளது. அதில் மிக முக்கியமானது வாகனங்கள். சாலை வசதி இந்தியா முழுவதும் சுற்றி அலைந்தபோதும் தமிழகத்தில் உள்ளது போல இத்தனை அழகான பஸ்களையோ, முறையான சாலைகளையோ வேறு எங்கும் கண்டதில்லை.\nஅதிலும் இங்குள்ள சொகுசுப் பேருந்துகளைக் காணும்போது அதன் மதிப்பு நமக்குத் தெரிவது இல்லை. மற்ற மாநிலங்களில் பயணம் செய்யும்போதுதான், நாம் எவ்வளவு பாக்கியசாலிகள் என்பது புரியும்.\nவட மாநிலங்களில் உள்ள பேருந்துகளும், பேருந்து நிலையங் களும் நாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதபடி இருக்கும். டெல்லியின் புகழ்பெற்ற பேருந்து நிலையம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் அளவில்தான் இருக்கிறது. அதுவும் அங்கிருந்து கிளம்பும் நூற்றுக்கணக்கான அதிவேகப் புற நகர்ப் பேருந்துகளும் நமது லோக்கல் டவுன் பஸ்ஸைப் போன்றவை. அதன் சிவப்பு நிறமும், ஒருபோதும் மூட முடியாத கண்ணாடி ஜன்னல்களும் என்றும் மாறவே மாறாதவை.\nமாநகர வாழ்க்கையில் ஒவ்வொரு வரும் சராசரியாக தினம் இரண்டு மணி நேரமாவது பயணம் செய்கிறார்கள். அதிலும் ரயிலும், பேருந்தும், ஆட்டோக்களும், கார்களும் பகலிரவு பேதமில்லாமல் சாலையைக் கடந்துகொண்டேதான் இருக்கின்றன.\nசென்னையில் எவ்வளவு ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன என்று கற்பனை செய்து பார்க்கவே முடிய வில்லை. ஆனாலும், சென்னை ஆட்டோ டிரைவர்களிடம் பேரம் பேசி முடிப்பது பெரிய கலை. அதில் விற்பன்னர் ஆவது எவருக்கும் சாத்தியமானதும் இல்லை.\n‘ஹெராக்களிட்ஸ்’ஸின் புகழ்பெற்ற வாசகமான ‘ஓடும் ஆற்றில் இரண்டு முறை ஒரே இடத்தில் இறங்க முடியாது’ என்பது போல, சென்னையில் ஒரே இடத்துக்கு, ஒரே வாடகை கொடுத்து இரண்டு முறை பயணம் செய்த சந்தர்ப்பம் இதுவரை வாய்க்கவே இல்லை.\nமாநகர வாழ்வில் ஆட்டோக்களைப் பிடிக்கும் சாகசம் ஏற்படும் ஒவ்வொரு முறையும் மனதில் நினைவோடுவது இந்திரா பார்த்தசாரதியின் ‘தொலைவு’ என்ற கதை. இந்திரா பார்த்தசாரதி பல வருடங்கள் டெல்லியில் வாழ்ந்தவர். அவரது இக்கதை, டெல்லியில் ஒரு அப்பாவும் பெண்ணும், ஒரு ஆட்டோ பிடிப்பதற்காக எப்படி அலைகிறார்கள் என்பதைப் பற்றியதே\nஜன்பத் டெல்லியின் போக்குவரத்து மிகுந்த இடம். அங்கே வாசுவும் அவரது ஏழு வயது மகள் கமலியும் தங்கள் வீட்டுக் குச் செல்ல ஒரு ஆட்டோ பிடிப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். டவுன் பஸ் ஏறிப் போக முடியாது. அவ்வளவு கூட்டம். காலியாக ஏதாவது ஒரு ஆட்டோ வந்தால் அதில் ஏறிக்கொண்டுவிடலாம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் நேரம் ஆட்டோ கிடைக்கவே இல்லை.\nமெதுவாக சாலையில் நடந்தபடியே ஏதாவது ஆட்டோ வருகிறதா என்று பார்த்துக்கொண்டே போகிறார்கள். டாக்ஸியில் போகலாம். ஆனால், அதற்கு மாத வருமானம் இடம் தரவில்லை. தனது குடும்பச் சுமையை நினைத்தபடியே வாசு மெதுவாக நடக்கும்போது, அவன் நண்பன் மூர்த்தி காரில் வருகிறான். அவன், தான் லோதி காலனி வழியாகப் போவதாகச் சொல்லி ஏறிக்கொள்ளச் சொல்கிறான்.\nவாசுவுக்கு அது பிடிக்கவில்லை. காரணம், பால்ய வயதில் உதவாக்கரையாக இருந்த அவன் டெல்லிக்கு வந்து பெரிய ஆளாக மாறியிருப்பது வாசுவுக் குச் சற்றே பொறாமையை உருவாக்குகிறது. அதோடு, முன்பு சில முறை அவன் தன் னைப் பயன்படுத்தி தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ள முயன்றது நினைவுக்கு வரவே, அவனோடு செல்ல மறுக்கிறான்.\nகமலிக்கு இது ஆத்திரமாக இருக் கிறது. அவள் நடந்தே போய்விடலாம் என்று ஆவேசம் கொண்டவள்போல வீம்பாக நடக்கிறாள். முடிவாக, ஒரு ஆட்டோ நிற்பதைக் கண்டு அவர்கள் காத்திருக்கும்போது, வேறு ஒரு பெண் வந்து அதில் ஏறிக்கொண்டு போய் விடுகிறாள். ‘நம் ஊரில் இப்படி ஆட்டோவுக்குக் காத்துக் கிடக்கவா செய்தோம் பேசாமல் நடந்தே போய்விடலாம்’ என்று முடிவு செய்தபடி, அவனும் கமலியைக் கூட்டிக்கொண்டு வீராப்பாக நடக்கத் துவங்குகிறான் என்பதோடு கதை முடிகிறது.\nமாநகரின் என்றும் மாறாத காட்சிகளில் ஒன்று இக்கதையில் துல்லியமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.\nபோதி மரத்தில் ஞானம் பெற்ற புத்தனேகூட எண்பது வயது வரை நடந்து சுற்றி இருக்கிறான். கிறிஸ்துவும்கூட தேசம் விட்டு தேசம் அலைந்து திரிந்திருக்கிறார். உலகுக்கு வழிகாட்ட வந்தவர்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பதில்லை. அல்லது, பயணம்தான் அவர்களை உலகுக்கு வெளிப்படுத்துகிறது.\nசாலை நம் வாசலில் துவங்கி, முடிவற்று உலகமெங்கும் விரிந்தோடிக் கொண்டு இருக்கிறது. நமக்குத் தேவையானது எல்லாம் பயணம் போவதற்கான விருப்பமும் மனதும் மட்டும்தான் கும்பகோணத்தில் 1930-ல் பிறந்த இந்திரா பார்த்தசாரதி தமிழின் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளர். இவர் வைஷ்ண சித்தாந்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது குருதிப்புனல் நாவலுக் காக 1978-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிறந்த நாடகாசிரியர். நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். ��ப்படி இரண்டு முக்கிய தேசிய விருதுகள் பெற்ற ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே கும்பகோணத்தில் 1930-ல் பிறந்த இந்திரா பார்த்தசாரதி தமிழின் தனிச்சிறப்பு மிக்க எழுத்தாளர். இவர் வைஷ்ண சித்தாந்தம் குறித்து ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது குருதிப்புனல் நாவலுக் காக 1978-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிறந்த நாடகாசிரியர். நாடக உலகுக்கு இவர் ஆற்றிய சேவைக்காக சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவர். இப்படி இரண்டு முக்கிய தேசிய விருதுகள் பெற்ற ஒரே எழுத்தாளர் இவர் மட்டுமே மழை, போர்வை போர்த்திய உடல்கள், நந்தன் கதை போன்றவை இவரது முக்கிய நாடகங்கள். பாண்டிச்சேரிப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறை இயக்குநராக சில காலம் பணியாற்றியுள்ள இந்திரா பார்த்தசாரதி, தற்போது அமெரிக்காவாசி.\nநன்றி: கதாவிலாசம், விகடன் பிரசுரம்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஏற்கனவே படித்தது தான் என்ற போதும் எத்தனை முறை வாசித்தாலும் சுவை குன்றுவதில்லை எஸ்.ரா-வின் எழுத்துக்களில். ராம் உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள் \nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்\nவிக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் - ஷங்கர்ராமசு...\nஅரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்\nநினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமச...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nசாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்- தி. ஜானகிராமன்\nஇழப்பு - ந. முத்துசாமி\nகடிதம்: கு.அழகிரிசாமி கி.ராஜ நாராயணனுக்கு எழுதியது...\nமெளனியுடன் நேர்காணல்: கி. அ. சச்சிதானந்தம்\nநகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்-சாரு நிவ...\nசு.ரா:நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் எஸ்....\nஅரசனின் வருகை - உமா வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2019-02-16T09:02:13Z", "digest": "sha1:CU3LLAOP7ZQVL22VJ6GA2FWOJRCE2C6V", "length": 6500, "nlines": 85, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: நீயும் நானும்", "raw_content": "\nநீ என்னை கழித்து ஒதுக்கிவிட்டாய்\nஅருமையான கவிதை. நீண்ட இடைவெளியின் பின் கவிதை மணம் பரப்புகிறது. கவிஞன் தூங்குவதில்லை . கவிதை தயங்குவதில்லை. தொடரும் கவிதைகளுக்கும் இணைந்தே வாழ்த்துகள்\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?category=spirituality%E2%80%8E", "date_download": "2019-02-16T09:04:42Z", "digest": "sha1:XI2JLKRFGZZQ6C3RC33GBQKHBFFRBQN7", "length": 10979, "nlines": 254, "source_domain": "pathavi.com", "title": "ஆன்மீகம் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) – அனுபவஜோதிடம்\nஉங்களுக்கும் ராஜயோகம் : 9 (��ன்மாவுடன் உரையாடல்) | அனுபவஜோதிடம்\nசக்தி விகடன் சக்தி ஜோதிடம் - சத்தியத்தை காப்பாற்றிய சிவபெருமான்\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nசாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா\nOnlineArasan: சனி பகவான் அருள் கிடைக்க\n\"ஜீவ அப்பம்'' (பிப்ரவரி 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nபிரம்மகத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை\nசபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம்: 22–ந்தேதி தொடங்குகிறது\nவெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1) ~ ஜீவ அப்பம்\nசெந்தமிழ் என்று சொல்லிப் பார்\nஎனக்கு எப்போது குழந்தை பிறக்கும்\nசுய ஜாதக ரீதியாக,ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெற, யோகம் தரும் பாவகங்கள் எது\n மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=9480", "date_download": "2019-02-16T10:19:16Z", "digest": "sha1:FVEMKJZJCLLT34XS4BPB4Z2GTK4TOKX6", "length": 20089, "nlines": 361, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nகூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென்\nவீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும்ஓர்\nஏற்றுவந் தாருயிர் உண்ட திறல்ஒற்றைச்\nதேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச்\nவிரவிய தீவினை மேலைப் பிறப்புமுந்\nபரவிய அன்பரை என்புருக் கும்பரம்\nபுரவியின் மேல்வரப் புந்திகொ ளப்பட்ட\nமரவியன் மேல்கொண்டு தம்மையுந் தாம்அறி\nஅழிவின்றி நின்றதொர் ஆனந்த வெள்ளத்\nகழிவில் கருணையைக் காட்டிக் கடிய\nபழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப்\nமுழுதுல குந்தரு வான்கொடை யேசென்று\nதிருவேற்கா டமர்ந்தசெழுஞ் சுடர்பொற் கோயில்\nவருவேற்று மனத்தவுணர் புரங்கள் செற்றார்\nவலிதாயம் வந்தெய் திவணங்கிப் போற்றி\nஉருவேற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை\nபொருவேட்கை தருவாழ்வு பெற்ற தொண்டர்\nபெரும்பதியோர் எதிர்கொள்ளப் பேணி வந்தார்.\nமன்னுபுகழ்த் திருத்தொண்டர் குழாத்தி னோடும்\nமறைவாழ வந்தவர்தாம் மலையுங் கானும்\nமுன்னணைந்த பதிபிறவும் கடந்து போந்து\nமுதல்வனார் உறைபதிகள் பலவும் போற்றிப்\nபன்மணிகள் பொன்வரன்றி அகிலுஞ் சாந்தும்\nபொருதலைக்கும் பாலிவட கரையில் நீடு\nசென்னிமதி யணிவார்தந் திருவேற் காடு\nசென்றணைந்தார் திருஞான முண்ட செல்வர்.\nபோற்றிஇனி தமர்கின்றார் திரைசூழ் வேலை\nஒன்றுதிரு வொற்றியூர் உறைவார் தம்மை\nஇறைஞ்சுவது திருவுள்ளத் துன்னி அங்கண்\nஇன்தமிழின் விரகரருள் பெற்று மீள்வார்\nஎந்தையா ரிணையடியென் மனத்த வென்று\nபொன்தரளங் கொழித்திழி பொன் முகலிகூடப்\nபுனைந்ததிருப் பதிகஇசை போற்றிப் போந்தார்.\nகூற்றுதைத்தார் மகிழ்ந்தகோ கரணம் பாடிக்\nகுலவுதிருப் பருப்பதத்தின் கொள்கை பாடி\nஏற்றிமிசை வருவார்இந் திரன்றன் நீல\nபருப்பதமும் பாடிமகிழ்ந்து இறைவர் தானம்\nபோற்றியசொன் மலர்மாலை பிறவும் பாடிப்\nபுகலியர்தம் பெருந்தகையார் புனித மாகும்\nநீற்றின்அணி கோலத்துத் தொண்டர் சூழ\nநெடிதுமகிழ்ந் தப்பதியில் நிலவு கின்றார்.\nஅங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்\nஅருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்\nதிங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்\nசென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல\nமங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப\nவீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்\nசெங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்\nதொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.\nயாவர்களும் அறிவரிய இறைவன் றன்னை\nஏழுலகும் உடையானை யெண்ணி லாத\nதேவர்கள்தம் பெருமானைத் திருக்கா ளத்தி\nமலையின்மிசை வீற்றிருந்த செய்ய தேனைப்\nபூவலரும் பொழில்புடைசூழ் சண்பை யாளும்\nபுரவலனார் காலங்கள் தோறும் புக்குப்\nபாவலர்கொண் டடிபோற்றிப் பருகி யார்ந்து\nபண்பினிய திருப்பதியிற் பயிலும் நாளில்.\nபங்கயக்கண் ணருவிநீர் பாய நின்று\nபரவும்இசைத் திருப்பதிகம் பாடி யாடித்\nதங்குபெருங் களிகாதல் தகைந்து தட்பத்\nஅங்கரிதிற் புறம்போந்தங் கயன்மால் போற்ற\nஅரியார்தந் திருமலைக்கீ ழணைந்தி றைஞ்சிப்\nபொங்குதிருத் தொண்டர்மடங் காட்ட அங்குப்\nபுக்கருளி இனிதமர்ந்தார் புகலி வேந்தர்.\nஉள்ளத்தில் தெளிகின்ற அன்பின் மெய்ம்மை\nயுருவினையும் அவ்வன்பி னுள்ளே மன்னும்\nவெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்\nவிமலரையும் உடன்கண்ட விருப்பும் பொங்கிப்\nபள்ளத்தில் இழிபுனல்போல் பரந்து செல்லப்\nபைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன்\nவள்ளத்தில் ஞானஆ ரமுத முண்டார்\nமகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்.\nதாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே\nதடஞ்சிலா தலசோபா னத்தா லேறி\nவாழ்ந்திமையோர் குழாம்நெருங்கு மணிநீள் வாயில்\nமருங்கிறைஞ்சி உட்புகுந்து வளர்பொற் கோயில்\nசூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்\nதொழுதுதலை மேற்கொண்ட செங்கை போற்றி\nவீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போல்\nமெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.\nதிருந்தியஇன் னிசைவகுப்பத் திருக்கண் ணப்பர்\nதிருத்தொண்டு சிறப்பித்துத் திகழப் பாடிப்\nபொருந்துபெருந் தவர்கூட்டம் போற்ற வந்து\nபொன்முகலிக் கரையணைந்து தொழுது போகி\nஅருந்தவர்கள் எம்மருங்கும் மிடைந்து செல்ல\nமருந்துவெளி யேயிருந்த திருக்கா ளத்தி\nமலையடிவா ரஞ்சார வந்து தாழ்ந்தார்.\nமாயவ னப்பரி மேல்கொண்டு மற்றவர்\nபோயறும் இப்பிறப் பென்னும் பகைகள்\nகாய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு\nசேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum_2/index.php?topic=7913.0", "date_download": "2019-02-16T10:15:53Z", "digest": "sha1:PE5NRYBROHJSDBL7R7WUQPD7KCVBW6H5", "length": 39242, "nlines": 596, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Westerners and Upanishad", "raw_content": "\nஅரியது கேட்கின் வரிவடி வேலோய்\nமக்கள் யாக்கையிற் பிறத்தலும் அரிதே\nமக்கள் யாக்கையிற் பிறந்த காலையும்\nமூங்கையும் செவிடும் கூனும் குருடும்\nபேடும் நீங்கிப் பிறத்தலும் அரிதே\nபேடு நீங்கி பிறந்த காலையும்\nஞானமும் கல்வியும் நன்குறல் அரிதே\nஞானமும் கல்வியும் நன்குறும் ஆயினும்\nதானமும் தவமும் தரித்தலும் அரிதே\nதானமும் தவமும் தரித்தார்க் கல்லது\nவானவர் நாடு வழி திறவாதே\nபுல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்\nகல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்\nளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்.\nமானுடப் பிறப்பினுண் மாதா வுதரத்\nதீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்து\nதீனமில் கிருமிச் செருவினிற் பிழைத்து\nமொருமதித் தான்றியி னிருமையிற் பிழைத்து\nமீரிரு திங்களிற் பேரிருள் பிழைத்து\n���ஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்து\nமேழு திங்களிற் றாழ்புவி பிழைத்து\nமொன்பதில் வருதரு துன்பமும் பிழைத்து\nதக்க தசமதி தாயொடு தான்படுந்\nதுக்க சாகரத் துயரிடைப் பிழைத்து\nமாண்டுக டோறு மடைந்தவக் காலை\nயீண்டியு மிருத்தியு மெனைப்பல பிழைத்துங்\nகாலை மலமொடு கடும்பகற் பசிநிசி\nவேலை நித்திரை யாத்திரை பிழைத்துங்\nகருங்குழற் செவ்வாய் வெண்ணகைக் கார்மயி\nகச்சற நிமிர்ந்து கதிர்த்து முன்பணைத்\nதெய்த்திடை வருந்த வெழுந்து புடைபரந்\nதீர்க்கிடை போகா விளமுலை மாதர்தங்\nகூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்\nபித்த வுலகர் பெருந்துறைப் பரப்பினுண்\nமத்தக் களிறெனு மவாவிடைப் பிழைத்துங்\nகல்வி யென்னும் பல்கடற் பிழைத்துஞ்\nசெல்வ மென்னு மல்ல்லிற் பிழைத்து\nநல்குர வென்னுந் தொல்விடம் பிழைத்தும்\nபுல்வரம் பாய பலதுறை பிழைத்து\nமாறு கோடி மாயா சத்திகள்\nவேறு வேறுதம் மாயைக டொடங்கின\nநாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்\nசுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள்\nபற்றி யழைத்துப் பதறினர் பெருகவும்\nசமய வாதிக டத்த மதங்களே\nயமைவத தாக வரற்றி மலைந்தனர்\nமிண்டிய மாய வாத மென்னுஞ்\nதுலோகா யுதனெனு மொண்டிறற் பாம்பின்\nயதிற்பெரு மாயை யெனைப்பல சூழவுந்\nதப்பா மேதாம் பிடித்த்து சலியாத்\nதழலது கண்ட மெழுகது போலத்\nதொழுதுள முருகி யழுதுடல் கம்பித்\nதாடியு மலறியும் பாடியும் பரவியுங்\nகொடிறும் பேதையும் கொண்ட்து விடாதெனும்\nபடியே யாகிநல் விடையறா வன்பிற்\nபசுமரத் தாணி யறைந்தாற் போலக்\nகசிவது பெருகிக் கடலென மறுகி\nமகங்குழைந் தனுகுல மாய்மெய் விதிர்த்துச்\nசகம்பே யென்று தம்மைச் சிரிப்ப\nநாணது வொழிந்து நாடவர் பழித்துரை\nபூணது வாகக் கோணுத லின்றிச்\nசதுரிழந் தறிமால் கொண்டு சாருங்\nகதியது பரமா வதிசய மாகக்\nகற்றா மனமெனக் கதறியும் பதறியு\nமற்றோர் தெய்வங் கனவிலு நினையா\nதருபரத் தொருவ னவனியில் வந்து\nசிறுமையென் றிகழாதே திருவடி யிணையைப்\nபிறிவினை யறியா நிழலது போல\nயென்புனநந் துருகி நெக்குநெக் கேங்கி\nயன்பெனு மாறு கரையது புரள\nநன்புல னொன்றி நாதவன் றரற்றி\nயரைதடு மாறி யுரோமஞ் சிலிர்ப்பக்\nகரமலர் மொட்டித் திரதய மலரக்\nகண்களி கூர நுண்டுளி யரும்பச்\nசாயா வன்பினை நாடொறுந் தழைப்பவர்\nகைதர வல்ல கடவுள் போற்றி\nயாடக மதுரை யரசே போற்றி\nகூட லிலங்கு குருமணி போற்றி\nத��ன்றில்லை மன்றினு ளாடி போற்றி\nயின்றெனக் காரமு தானாய் போற்றி\nமூவா நான்மறை முதல்வா போற்றி\nசேவார் வெல்கொடிச் சிவனே போற்றி\nமின்னா ருருவ விகிர்தா போற்றி\nகன்னா ருரித்த கனியே போற்றி\nகாவாய் கனகக் குன்றே போற்றி\nயாவா வென்றனக் கருளாய் போற்றி\nபடைப்பாய் காப்பாய் துடைப்பாய் போற்றி\nயிடரைக் களையு மெந்தாய் போற்றி\nயீச போற்றி யிறைவ போற்றி\nயரைசே போற்றி யமுதே போற்றி\nவிரைசேர் சரண விகிர்தா போற்றி\nவேதி போற்றி விமலா போற்றி\nயாதி போற்றி யறிவே போற்றி\nகதியே போற்றி கனியே போற்றி\nநதிசேர் செஞ்சடை நம்பா போற்றி\nயுடையாய் போற்றி யுணர்வே போற்றி\nகடையே னடிமை கண்டாய் போற்றி\nயையா போற்றி யணுவே போற்றி\nசைவா போற்றி தலைவா போற்றி\nகுறியே போற்றி குணமே போற்றி\nநெறியே போற்றி நினைவே போற்றி\nயேனோர்க் கெளிய விறைவா போற்றி\nமூவேழ் சுற்ற முரணுறு நரகிடை\nயாழா மேயரு ளரசே போற்றி\nதோழா போற்றி துணைவா போற்றி\nவாழ்வே போற்றி யென்வைப்பே போற்றி\nமுத்தா போற்றி முதல்வா போற்றி\nயத்தா போற்றி யரனே போற்றி\nயுரையணர் விறந்த வொருவ போற்றி\nவிரிகட லிலகின் விளைவே போற்றி\nயருமையி லெளிய வழகே போற்றி\nகருமுகி லாகிய கண்ணே போற்றி\nமன்னிய திருவருண் மலையே போற்றி\nயென்னையு மொருவ னாக்கி யிருங்கழற்\nசென்னியில் வைத்த சேவக போற்றி\nதொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி\nயழிவிலா வானந்த வாரி போற்றி\nயழிவது மாவதுங் கடந்தாய் போற்றி\nமுழுவது மிறந்த முதல்வா போற்றி\nமானேர் நோக்கி மணாளா போற்றி\nவானகத் தமரர் தாயே போற்றி\nபாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி\nநீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி\nதீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி\nவளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி\nவெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி\nயளிபவ ருள்ளத் தமுதே போற்றி\nகனவினிலுந் தேவர்க் கரியாய் போற்றி\nநனவிலு நாயேற் கருளினை போற்றி\nயிடைமரு துறையு மெந்தாய் போற்றி\nசடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி\nயாரூ ரமர்ந்த வரசே போற்றி\nசீரார் திருவை யாறா போற்றி\nயண்ணா மலையெம் மண்ணா போற்றி\nகண்ணா ரமுதக் கடலே போற்றி\nபாசம் பெண்ணுரு வானாய் போற்றி\nபராய்த்துறை மேவிய பரனே போற்றி\nசிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி\nமற்றோர் பற்றிங் கறியேன் போற்றி\nகுற்றா லத்தெங் கூத்தா போற்றி\nகோகழி மேவிய கோலே போற்றி\nயீங்கோய் மலையெம் யெந்தாய் போற்றி\nபாங்கார் பழனத் தழகா போற்றி\nகடம்பூர் மேவிய விடங்கா போற்றி\nயடைந்தவர்க் கருளு மப்பா போற்றி\nயித்தி தன்னின் கீழிரு மூவர்க்\nதத்திக் கருளிய வரசே போற்றி\nயேனக் கருளைக் கருளினை போற்றி\nமானக் கயிலை மலையாய் போற்றி\nயருளிட வேண்டு மம்மான் போற்றி\nயிருள்கெட வருளு மிறைவா போற்றி\nதளர்ந்தே னடியேன் றமியேன் போற்றி\nகளங்கொளக் கருத வருளாய் போற்றி\nயஞ்சே லென்றிங் கருளாய் போற்றி\nநஞ்சே யமுதா நயந்தாய் போற்றி\nயத்தா போற்றி யையா போற்றி\nநித்தா போற்றி நிமலா போற்றி\nபத்தா போற்றி பவனே போற்றி\nபெரியாய் போற்றி பிரானே போற்றி\nயரியாய் போற்றி யமலா போற்றி\nமறையோர் கோல நெறியே போற்றி\nமுறையோ தரியேன் முதல்வா போற்றி\nயுறவே போற்றி யுயிரே போற்றி\nமஞ்சா போற்றி மணாளா போற்றி\nபஞ்சே ரடியாள் பங்கா போற்றி\nயலந்தே னாயே னடியேன் போற்றி\nயிலங்கு சுடரெம் மீசா போற்றி\nகவைத்தலை மேவிய கண்ணே போற்றி\nகுவைப்பதி மலிந்த கோவே போற்றி\nமலைகா டுடைய மன்னே போற்றி\nகலையா ரரிகே சரியாய் போற்றி\nதிருக்கழுக் குன்றிற் செல்வா போற்றி\nபொருப்பமர் பூவனத் தரனே போற்றி\nயருவமு முருவமு மானாய் போற்றி\nமருவிய கருணை மலையே போற்றி\nதுரியமு மிறந்த சுடரே போற்றி\nதெரிவரி தாகிய தெளிவே போற்றி\nதோளா முத்தச் சுடரே போற்றி\nயாளா னவர்கட் கன்பா போற்றி\nபேரா யிரமுடைப் பெம்மான் போற்றி\nதாளி யறுகின் றாராய் போற்றி\nநீளொளி யாகிய நிருத்தா போற்றி\nசந்தனச் சாந்தின் சுந்தர போற்றி\nசிந்தனைக் கரிய சிவமே போற்றி\nமந்திர மாமலை மேயாய் போற்றி\nயெந்தமை யுய்யக் கொள்வாய் போற்றி\nபுலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி\nயலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி\nகருங்குரு விக்கன் றருளினை போற்றி\nயிரும்புலன் புலர விசைந்தனை போற்றி\nபடியுறப் பயின்ற பாவக போற்றி\nயடியொடு நடுவீ றானாய் போற்றி\nநரகொடு சுவர்க்க நானிலம் புகாமற்\nபரகதி பாண்டியற் கருளினை போற்றி\nயொழிவற நிறைந்த வொருவ போற்றி\nசெழுமலர்ச் சிவபுரத் தரசே போற்றி\nகழுநீர் மாலைக் கடவுள் போற்றி\nதொழுவார் மைய றுணிப்பாய் போற்றி\nபிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்\nகுழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி\nபுரம்பல வெரித்த புராண போற்றி\nபரம்பரஞ் சோதிப் பரனே போற்றி\nபோற்றி போற்றி புயங்கப் பெருமான்\nபோற்றி போற்றி புராண காரண\nபோற்றி போற்றி சயசய போற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/producer-subaskaran/", "date_download": "2019-02-16T10:22:32Z", "digest": "sha1:BJKLFV5WBILJQ7WKTQUUCVSP23HPCPF3", "length": 6385, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – producer subaskaran", "raw_content": "\nTag: 2.0 movie, 2.0 திரைப்படம், actor akshay kumar, actress amy jackson, director shankar, lyca productions, producer subaskaran, slider, super star rajinikanth, இயக்குநர் ஷங்கர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் அக்சய்குமார், நடிகை எமி ஜாக்சன், லைகா புரொடெக்சன்ஸ்\nசீனாவில் உலக சாதனை படைக்கவிருக்கும் ‘2.0’ திரைப்படம்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மெகா...\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநட��கர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/hambantota/mobile-phones/micromax/canvas-a1", "date_download": "2019-02-16T10:29:38Z", "digest": "sha1:HJUQZSG5XZMGT7PRONGH6X4CYAAPBMM3", "length": 4486, "nlines": 82, "source_domain": "ikman.lk", "title": "அம்பாந்தோட்டை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த Micromax Canvas A1 கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 5\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/trincomalee/mobile-phones/oneplus/5", "date_download": "2019-02-16T10:24:02Z", "digest": "sha1:6FSNUUXBOGISFKPXRILN4D5AFQJ5KJC4", "length": 4330, "nlines": 79, "source_domain": "ikman.lk", "title": "திருகோணமலை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த oneplus OnePlus 5 கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 10\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2017/11/indian-captain-virat-kohli-birthday-celebration/", "date_download": "2019-02-16T10:42:21Z", "digest": "sha1:YDLWVOOMMTNMA77ADLBAJNQQ3QP2IZI3", "length": 4548, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Indian captain Virat Kohli birthday celebration!", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஉலக சாதனையினை நோக்கி களமிறங்கிய விராட் கோஹ்லி\nஇந்திய அணியின் கேப்டனாக உள்ள விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார்.\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் கோலி முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 32 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி\nஇங்கிலாந்துக்கு பதிலடி: 3-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nநாட்டிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. நாட்டிங்காமில் உள்ள\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/arputhammal-thanks-to-cm-eps/", "date_download": "2019-02-16T09:47:44Z", "digest": "sha1:UTCRZO5ZAWGGPHUPLYSQ25IYXAIGO2FU", "length": 15559, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "7 பேர் விடுதலைக்கு பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் நன்றி", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\n7 பேர் விடுதலைக்கு பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அற்புதம்மாள் நன்றி\n7 பேரை விடுவிக்க பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்ததற்காக பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரின் தாயார்களும் முதலமை்சசர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.\n7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் வெளியானதை அடுத்து பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 28 ஆண்டுகால வலி மற்றும் வேதனைக்கு தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.\nஇதேபோல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரியம்மாளும், தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்வதை பார்ப்பதே தமது ஆசை என உருக்கமுடன் தெரிவித்தார்.\n7 பேர் விடுதலை அற்புதம்மாள் எடப்பாடி பழனிசாமி\nPrevious Postஐந்தாவது டெஸ்ட்: 3 ஆவது நாள் இங்கிலாந்து முன்னிலை Next Postபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்: நாடுமுழுவதும் இன்று பாரத் பந்த்\nரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்\nபேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக��கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏ���்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-free-cycle-for-students-scheme-issue-ttv-dinakaran-condemns/", "date_download": "2019-02-16T10:40:17Z", "digest": "sha1:EEDYL6JHD6KLYXHKZSUCIHUIMV6COCXX", "length": 15927, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamilnadu government free cycle for students scheme issue, ttv dinakaran condemns - கர்நாடக அரசு நிராகரித்த தரமற்ற சைக்கிளை பழனிசாமி அரசு மாணவர்களுக்கு வழங்குகிறது : டிடிவி தினகரன் கண்டனம்", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nகர்நாடக அரசு நிராகரித்த தரமற்ற சைக்கிளை பழனிசாமி அரசு மாணவர்களுக்கு வழங்குகிறது : டிடிவி தினகரன் கண்டனம்\nகர்நாடக அரசு வேண்டாம் என்று ஒதுக்கிய சைக்கிளை தமிழக அரசு கொள்முதல் செய்து மாணவர்கள் நலனில் விளையாடுவதாக டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதிண்டிவனம் தளிதாளி கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் மாணவர்களுக்கு இலவசமாக அளிக்க சைக்கிள்கள் நிருத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த சைக்கிள்களில் கர்நாடக பள்ளிக் கல்வித்துறையின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.\nஇந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் கர்நாடக அரசு திருப்பி அனுப்பிய தரம் குறைந்த சைக்கிள்கள் எனவும், அவற்றைத் தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து கன்னட வார்த்தைகளோடு தமிழக மாணவ மாணவியருக்கு வழங்கியிருக்கிறப்பதாகவும் புகார் எழுந்தது.\nஇதற்கு அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரின் கண்டன அறிக்கையில், “‘‘ஜெயலலிதா தாயுள்ளத்தோடு மாணவர்களின் நலன் காக்க இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி திட்டத்தை கொண்டுவந்து அதை மிகுந்த கவனோத்தோடு நடைமுறைப் படுத்தினார்கள்.\nஇதனைப் பின்பற்றி கர்நாடகாவிலும் விலையில்லா மிதிவண்டியை மாணவர்களுக்கு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. சமீபத்தில் கர்நாடக அரசின் சார்பில் அப்படி வழங்கப்பட்ட மிதிவண்டிகள் தரமற்றவையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் அந்த மிதிவண்டிகளை அம்மாநில அரசு நிராகரித்துள்ளது.\nநிராகரிக்கப்பட்ட அந்த மிதிவண்டிகளை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கியதாக ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் செய்தி வெளிவந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.\nஜெயலலிதா மாணவர்களின் நலனுக்காக முன்னெடுத்த உன்னத திட்டத்தை, பழனிசாமி அரசு மிகவும் அலட்சியத்தோடு நடைமுறைப்படுத்தும் முறையால், பயன்பெறும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்த விரிவான விசாரணையை இந்த அரசு உடனடியாக மேற்கொண்டு, இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மாணவர்களின் நலனில் விளையாட வேண்டாம் என்றும் இந்த அரசை எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க இயலாது – தலைமை தேர்தல் ஆணையம்\nதிருவாரூர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்குமா 7ம் தேதி தினகரன் மனு விசாரணை\nடிடிவி தினகரனை டார்கெட் செய்த மு.க.ஸ்டாலின்: முழுப் பின்னணி\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nசெந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்\nதிமுக.வில் செந்தில் பாலாஜி: டிடிவி தினகரன் கட்சி பூசல் பின்னணி\nதிருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் காலமானார்\nஎடப்பாடி பழனிசாமி கேட்ட நிவாரணத் தொகை போதாது: டிடிவி தினகரன்\nவிஜய் டி.வி.யில லேடி கெட்டப் போடுவாரே… அவர்தான்: ‘எக்ஸ்க்ளூசிவ்’ பேட்டி\n‘அடங்க மறு’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா\n இந்தியாவில் காலடி வைத்த ‘ஜிகா’ வைரஸ்\nமூன்று விதமான ஆய்வக சோதனைக்கு பின் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nரவுடி பேபியை விடுங்க… கொரியா பேபி ராஜா தான் இப்போதைய டிரெண்டு\nஎன் மகனை ராஜா போல வளர்க்க வேண்டும் என்று கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒரு குழந்தை ராஜாவாகவே வளர்க்கப்படுகிறது. குழந்தை பிறந்தாலே ஒரு வருடம் போட்டோ எடுக்காமல் இருப்பது நமது ஊரின் பழமையான வழக்கம். ஆனால் அதெல்லாம் இப்போது இங்கேயும் மாறிப்போக, குழந்தை பிறக்கும் தருணம், குழந்தை வளரும் ஒவ்வொரு நொடியும் புகைப்படங்களாக எடுத்து அழகு பார்க்கின்றனர் குடும்பத்தினர். கொரியா பேபி ராஜா : அதிலும் சில பெற்றோர்கள் குழந்தை பிறந்து 6 […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/13.html", "date_download": "2019-02-16T10:39:53Z", "digest": "sha1:2JUDYUTHTVTXVNF744UAAUC22K2OVBJC", "length": 14661, "nlines": 90, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "உத்தமம் 13-ஆம் ஆண்டு விழா : மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் போற்றுகின்றேன்! புதுவை முதல்வர் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஉத்தமம் 13-ஆம் ஆண்டு விழா : மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் போற்றுகின்றேன்\nபுதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள்\nஉலகத் தமிழ் இணைய மாநாட்டில் உரையாற்றும் காட்சி\nபுதுச்சேரியில் நடைபெற்ற 13 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்ட புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமி அவர்கள் மலேசியத் தமிழர்களின் தமிழ்ப்பற்றினைப் பாராட்டிப் பேசினார். புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்(19-21.09.2014) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகின் பல பகுதிகளிலிருந்துமுந்நூறுக்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தந்தனர். அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்தனர். அக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ஆய்வுக்கோவையாக வெளியிடப்பட்டது.\nஇந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ந. அரங்கசாமிஅவர்கள் புதுச்சேரியில் கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தாம் தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்துவருவதை ஆர்வமுடன் குறிப்பிட்டார். அதிகமாக நான் வெளிநாடு செல்லவில்லை. மலேச��யா, சிங்கப்பூர் என இரண்டு நாட்டுக்கு மட்டும் நான் சென்றுள்ளேன்.மலேசியாவுக்குச் செல்வது அங்குள்ள முருகன் கோயிலில் வழிபாடு செய்வதற்காகும்.மலேசியாவில் ஒரு கடையில் பொருள்களை எடுத்து விலை விசாரித்தபொழுது அங்குப் பணிபுரிந்த பணிப்பெண் நல்ல தமிழில் விலை கூறியதுடன் பொருள்கள் குறித்த விளக்கத்தையும் நல்ல தமிழில் குறிப்பிட்டார். தமிழைத் தூய்மையாகப் பேசுவதில் மலேசியத் தமிழர்கள் சிறப்பாக உள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இங்கு அறுபதிற்கும் மேற்பட்ட மலேசியப் பேராளர்கள் வந்தும் அவர்களைச் சந்திக்கமுடியாமல் போனது. எனினும் அடுத்தமுறை மலேசியா செல்லும்பொழுது அவர்களைக் கட்டாயம் சந்தித்துக் கலந்துரையாடுவேன் என்று ஆர்வமுடன் குறிப்பிட்டார்.\nபுதுச்சேரி ஆன்மீக பூமி. அறிஞர்கள் நிறைந்த பூமி. இந்த மாநிலம் அளவில் சிறியதாக இருந்தாலும் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் இது முதன்மையானது. இங்குக் கல்வி,தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். புதுச்சேரிக்குப் பன்னாட்டு அறிஞர்கள் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். உத்தமம் என்ற இந்த அமைப்பு உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழை உள்ளிட்டுப் பயன்படுத்த எடுக்கும் முயற்சிக்குப் புதுவை அரசு துணைநிற்கும் என்றார்.\nபுதுச்சேரியில் உலகத் தமிழ் இணைய மாநாட்டை நடத்த முன்வந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமான உத்தமம் அமைப்பையும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை படித்த பேராசிரியர்களையும் பாராட்டுகின்றேன் என்றார்.\nஅறிஞர் பெருமக்கள் புதுவை முதலமைச்சர்\nஅவர்களை எழுந்து நின்று வரவேற்றல்.\nவாழ்த்துரைப் பகுதியைக் காட்டி மகிழும் மு.இளங்கோவன்\nசட்டமன்ற உறுப்பினர் திரு. பாலன்\nஉத்தமம் தலைவர் வாசு அரங்கநாதன் முதல்வர் அவர்களைச்\nசிறப்பித்தல். அருகில் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ.\nபுதுவை முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துரை\nபுதுவை முதல்வர் அவர்களின் உரையைக்\nகேட்டு மகிழும் உத்தமம் பொறுப்பாளர்கள்.\nமக்கள் முதல்வர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்களின்\nஉரையைக் கேட்கும் மாநாட்டுப் பேராளர்கள்\nமுதல்வர் அவர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி.\nமக்கள் முதல்வர் அவர்களுக்கு நன்றி கூறி வழியனுப்பும்\nதமிழின் செம்மொழிப் ��ண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ags-production-vijay-63-movie-nayanthara-news/", "date_download": "2019-02-16T09:44:43Z", "digest": "sha1:BK42OIUENJIY7TPJEU7NDACBYUZWCZV7", "length": 10501, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – AGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி நயன்தாராவாம்..!", "raw_content": "\nAGS தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய்க்கு ஜோடி நயன்தாராவாம்..\n‘தனி ஒருவன்’, ‘கவன்’ உள்ளிட்ட பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளர் கல்பாத்தி S.அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது நடிகர் விஜய்யின் நடிப்பில் புதிய படத்தை உருவாக்குகிறது.\nஇந்தப் படம் விஜய்யின் 63-வது படமாகும். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\n‘வில்லு’ படத்திற்கு பிறகு விஜய்யுடன், நயன்தாரா இந்தப் படத்தில்தான் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றி படங்களின் வெற்றி இணையர்களான விஜய்யும், இயக்குநர் அட்லியும், மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைகிறார்கள்.\nதயாரிப்பு நிறுவனம் – ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் – கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ், கதை, திரைக்கதை வசனம், இயக்கம் – அட்லி, இசை – ஏ.ஆர்.ரஹ்மான், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவு – G.K.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன் L.ஆண்டனி, கலை இயக்கம் – T.முத்துராஜ், சண்டை இயக்கம் – அனல் அரசு, பாடல்கள் – விவேக், நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்.\nபல உச்ச பிரபலங்கள் பணியாற்றும் இப்படத்தில் இப்போது நயன்தாராவின் வரவும், இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மென்மேலும் கூட்டியுள்ளது.\nactor vijay actress nayanthara ags entertainment director atlee producer kalpathy s.agoram slider vijay 63rd movie இயக்குநர் அட்லீ ஏஜிஎஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் நடிகர் விஜய் நடிகை நயன்தாரா விஜய் 63-வது திரைப்படம்\nPrevious Post26 சர்வதேச விருதுகளை வென்ற ‘டூ லெட்’ திரைப்படம்.. Next Post'விஸ்வாசம்' படத்தின் போஸ்டர் வீடியோ..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/11011.html", "date_download": "2019-02-16T10:15:11Z", "digest": "sha1:NQBFZYIEZZRT5PXW67AKLFMQVHG56U7H", "length": 6215, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "தலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்!! - Yarldeepam News", "raw_content": "\nதலைகீழாக தடம் புரண்ட கார் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலையடிவட்டைச் சந்தியில் கார் ஒன்று பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்��வம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதனியார் கம்பனி ஒன்றின் உத்தியோகஸ்தர்கள் சென்ற காரே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதேவேளை, இதில் பயணித்த இருவரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n“காசா… கத்தியா… கார்டா…”- சென்னை டீக்கடைக்காரரை இரவில் மிரள வைத்த ஆசாமி\n79 வயதில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதும் முதியவர் : திகைப்பில் மாணவர்கள்\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கையில் திருமணமாகாத இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்\nதலைவர் பிரபாகரனை விடுவிக்க தற்கொலைசெய்ய முற்பட்ட தளபதிகள்\nயாழில் நித்திரை தூங்கிய ரயில் கடவை காப்பாளரால் நடக்கவிருந்த பாரிய விபத்து\nஇலங்கை காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/29/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2816941.html", "date_download": "2019-02-16T09:36:17Z", "digest": "sha1:7OFX2SGM46QANGNE2WUVTOMWW3VOO4HQ", "length": 8014, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "அடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஅடுத்தடுத்த 3 வீடுகளில் திருட்டு\nBy DIN | Published on : 29th November 2017 03:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகை பகுதியில் மர்ம நபர்கள் அடுத்தடுத்த 3 வீடுகளில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜகண்டிகை டி.ஆர்.பி நகரைச் சேர்ந்தவர் மாரி (32). பன்றி வளர்க்கும் தொழில் செய்துவரும் இவருக்கு, இரு வீடுகள் உள்ளன. இந்நிநிலையில், திங்கள்கிழமை இரவு மாரி, ஒரு வீட்டை பூட்டிவிட்டு, இன்னொரு வீட்டில் குடும்பத்துட���் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ. 70 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரான ஜெயச்சந்திரன் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த பைக்கை திருட முயன்றனர். பைக்கின் பூட்டை உடைக்க முடியாததால் அதை சேதப்படுத்திச் சென்றனர்.\nதொடர்ந்து அருகே உள்ள ரேணுகா (35) வீட்டின் கதவை உடைக்க முயன்ற போது, சப்தம் கேட்டு அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர் 3 பேர் நிற்பதைக் கண்டு சப்தமிட்டதால், மர்ம நபர்கள் ரேணுகா மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/777231.html", "date_download": "2019-02-16T09:37:49Z", "digest": "sha1:GQF6TT5QK73IHGNEF2OL2GQ4V4SQCNPV", "length": 5302, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கனடாவாழ் நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்விளையாட்டுப் போட்டிகளும்", "raw_content": "\nகனடாவாழ் நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்விளையாட்டுப் போட்டிகளும்\nJuly 5th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகனடாவாழ் நுணாவில் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும்விளையாட்டுப் போட்டிகளும் எதிர்வரும் 28 ஆம்திகதி சனிக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து மாலை 6.00மணிவரை நடைபெறவுள்ளது.\nஎனவே அனைத்து நுணாவில் மக்களும் இந்த ஒன்று கூடல் நிகழ்வுக்கு வருகை தருமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகனடாவில் காணாமல் போன யாழ். இளைஞன் சடலமாக மீட்பு\nஅச்சுவேலி பழைய மாணவர் ��ங்க கனடா கிளை நடாத்தும் கோடை கால ஒன்றுகூடலும்விளையாட்டுப்போட்டியும்\nகனடா வாழ் இலங்கை இளைஞனின் ஈழப்பிரச்சினை தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது\nகோடை கால ஒன்று கூடல்\nகனடாவில் மக்களை கவர்ந்த உயிரினம் உயிரிழப்பு: பிரிவால் வாடும் மக்கள்\nகாணாமற்போனோரின் உறவுகளுக்காக கனடாவில் ஆர்ப்பாட்டம்\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nஆனி மாத இலக்கியக் கலந்துரையாடல்\nகனடிய லிபெரல் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் ஒருங்கிணையும் கனடிய தமிழ் அமைப்புகள்\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2019-02-16T09:51:44Z", "digest": "sha1:5W4RPKDYRLQW6HVAHYOBSVI5Q33HRXAU", "length": 15408, "nlines": 165, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது!", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nதொழில்நுட்பம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் லீக்கானது\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனிற்கான ஆன்ட்ராய்டு பை ஃபர்ம்வேர் லீக் ஆகியுள்ளது.\nஇதில் வெளிவர இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8150 சிப்செட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் குறியீட்டு பெயர் தெரியவந்துள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் முதல் மடிக்ககூடிய ஸ்மார்ட்போன் வின்னர் என அழைக்கப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குறித்து சாம்சங் ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், இதன் வெளியீட்டு திகதி மட்டுமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nஎனினும் இந்த ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்கள் வெளியாகி இருக்கிறது.\nஅந்த வகையில் மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப், OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சார்ந்து அதிகப்படியான விவரங்கள் வெளியாகாத நிலையில் இதன் விலை 2000 டொலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\nஸ்மார்ட்போனின் பெயர் வின்னர் எல்.டி.இ. என்றிருப்பதால், இதில் எக்சைனோஸ் சிப்செட் கொண்டிருக்கிறது.\nPrevious articleசென்னையில் விடிய விடிய பெய்த மழை\nNext articleபிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் திருமணம் இங்குதான் நடைபெறவுள்ளதா..\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nவாட்ஸ்அப் செயலியில் உள்ளதைப் போன்று பேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகமான அம்சம்\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவ���்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramiastrology.com/proverb.php", "date_download": "2019-02-16T10:04:04Z", "digest": "sha1:PXSRFNIE5IJ6AONJG4NASWS5MG7QAU4D", "length": 9538, "nlines": 101, "source_domain": "abiramiastrology.com", "title": "best astrologer in chennai abirami sekar - good astrologer in chennai - famous astrologer in chennai - genunine astrologer in chennai - no one astrologer astrologer in chennai tnagar - astrology service in chennai tnagar - best jothidar in chennai - famous jothidar in chennai - good jothidar in chennai tnagar - marriage matching astrologer in chennai - best famous marriage matching astrologer in chennai - good numeroligist in chennai tnagar - best numerologist in chennai - famous numerologist in chennai - numerologist service in chennai tnagar - astrology studing in chennai - famous tamil astrologer website - astrology books in chennai - top 10 astrologers in chennai - top 5 astrologers in chennai - best vasthu consultant in chennai - good vasthu consultant in chennai - vasthu specialist in chennai tnagar - famous vasthu astrologer in chennai - best cinima astrologer in chennai - kollywood astrologer in chennai - astrologer abirami sekar chennai tnagar - abirami jothida nilaiyam chennai - love matching astrologer chennai", "raw_content": "\n12 ராசிகளின் பொதுப் பலன்கள்\n12 லக்னத்தின் பொதுப் பலன்கள்\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே இது சரியா \n\"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\n\"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்\".\nவிளக்கம் -- இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள். இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.. கடவுளை நாயாக்கிய பெருமை தமிழர்களையே சேரும்.\nஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - தவறு..\nஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு - சரி.\nபடிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் - தவறு.\nபடிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் - சரி.\nஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - தவறு.\nஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன் - சரி.\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு - தவறு.\nநல்ல மாட்டுக்கு ஒரு சுவடு - சரி.\n(சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு... அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது.\nஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.\nஅற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் - தவறு.\nஅர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான். - சரி\nநம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம். மாறுவோம். பிறரை மாற்றுவோம்\nராசி பலன்கள் ஜோதிட தகவல்கள் உங்கள் ஜாதகம் அறிய பொதுவானவை\n2019-2020 ராகு - கேது பெயர்ச்சி இலக்கினப் பலன்கள்\n2019 பிப்ரவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஜனவரி மாத இலக்கினப் பலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு இலக்கினப் பலன்கள்\n2018 டிசம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 நவம்பர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 அக்டோபர் மாத இலக்கினப் பலன்கள்\n2018 விசேஷ செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்\n2017-2018 க���ருப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2017-2018 இராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\n12 இலக்கினப் பொதுப் பலன்கள்\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோ\n2016 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்\nஆத்திசூடி (தமிழ் / ஆங்கிலம்)\nமாவட்ட வாகனப் பதிவு எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_89.html", "date_download": "2019-02-16T09:38:11Z", "digest": "sha1:XE7CFQMMHWIRILUNETF2HGYFLDXCBE5X", "length": 5704, "nlines": 46, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "கடற்கரையில் கடல் ஆமையை கடித்து திண்ணும் சிறுத்தை: கமெராவில் சிக்கிய காட்சி | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Videos » கடற்கரையில் கடல் ஆமையை கடித்து திண்ணும் சிறுத்தை: கமெராவில் சிக்கிய காட்சி\nகடற்கரையில் கடல் ஆமையை கடித்து திண்ணும் சிறுத்தை: கமெராவில் சிக்கிய காட்சி\nகொஸ்டா ரிகாவில் உள்ள கடற்கரையில் கடல் ஆமையை சிறுத்தை ஒன்று கடித்து சாப்பிடுவது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.\nமத்திய அமெரிக்காவின் கொஸ்டா ரிகாவில் உள்ள Tortuguero தேசியா பூங்காவில் இருக்கும் கடற்கரையில், கடல் ஆமை ஒன்றை, சிறுத்தை அதன் தலைப் பகுதியை கடித்து திண்றுள்ளது.\nஇது தொடர்பான காட்சியை கொஸ்டா ரிகாவாவைச் சேர்ந்த நபர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nஇது குறித்து உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த பூங்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதாகவும், அதில் ஒரு சிறுத்தை தான் ஆமையை அடித்து சாப்பிட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.\nஆனால் சிறுத்தை அடித்த பின்பு தான் ஆமை இறந்ததா அல்லது அதற்கு முன்பே இறந்ததா என்பது குறித்து தெரியவில்லை.\nவடக்கு கரீபியன் பகுதிகளில் மே முதல் அக்டோபர் மாதம் வரை கடல் ஆமைகள் முட்டை போடுவதற்கு, கடலில் இருந்து வெளிவரும், அப்படி வெளிவரும் போது தான் சிறுத்தைகள் பொறுத்திருந்து வேட்டையாடி வருகின்றன.\nThanks for reading கடற்கரையில் கடல் ஆமையை கடித்து திண்ணும் சிறுத்தை: கமெராவில் சிக்கிய காட்சி\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம���பவம்\nகாத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய மாதுக்கள்: பின்னர் நடந்தேறிய விபரீதம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/new.php?category=padaippugal", "date_download": "2019-02-16T09:45:52Z", "digest": "sha1:BI7YANFYEAITO3CZ6AHQVGWR62SH7PTE", "length": 10029, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "படைப்புகள் •et; New tamil websites & blogs", "raw_content": "\nஉச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்\nஎனது கவிதைகள் ...: பாரத் மாதா கீ ஜே\nkavithaigal0510.blogspot.com: சித்திரைப் பெண்ணே(தமிழ் புத்தாண்டு கவிதை)\nOrthopedic Specialist Chennai: இந்தியாவிலேயே முதல் முறையாக - கைநமட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை\nசர்க்கரை நோய் பற்றிய பயம் இனி வேண்டாம்...\n – 8 | சத்யானந்தன்\n – 7 | சத்யானந்தன்\nஉன்னை கண்டவுடன் ஏனோ நான் சிலையாகிறேன் ~ kavithai\nஇரு காதலிகளும்... நானும் ... - என் ரசனையில்..\nஎனது பயணம்: பசலை நோய் - `கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’ (குறுந்தொகை)\nஎனது பயணம்: காமன் பண்டிகை\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=906854", "date_download": "2019-02-16T10:34:56Z", "digest": "sha1:LJQUXN56I3H6KUMNASAOHC2OG5AFKFMS", "length": 8016, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பொங்கலே முடிந்து விட்டது இனி எதற்கு இலவச வேட்டி, சேலை | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nபொங்கலே முடிந்து விட்டது இனி எதற்கு இலவச வேட்டி, சேலை\nதிண்டிவனம், ஜன. 22: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள��� முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை ஆண்டுதோறும் தமிழக அரசால்வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு திண்டிவனம் தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளிமேடுப்பேட்டை, தாதாபுரம், கிராண்டிபுரம், சாலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் நேற்று தான் இலவச வேட்டி சேலை வழங்குவதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லாரிமூலம் அலுவலக ஊழியர்கள் மற்றும் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இலவச வேட்டி, சேலை வழங்கி வந்த நிலையில் அதனை முதியவர்கள், ஆதரவற்றவர்கள் ஏழை எளியவர்கள் சந்தோஷமாக உடுத்தி வந்த நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை பொங்கல் பண்டிகை முடிந்து தாமதமாக வழங்கப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், எப்போதும் பொங்கல் பண்டிகையின் போது, பொங்கலுக்கு முன்னதாகவே ஏழை, எளியவர்களும் பொங்கல் பண்டிகையின் போது, புது துணிகள் உடுத்தி மகிழ வேண்டும் என்ற நோக்கில், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வந்தது. இதனால், ஏழை, எளியர்கள், முதியவர்கள் பயன்பட்டு வந்தனர்.\nஆனால், இந்தாண்டு பொங்கலுக்கு இதுவரை இலவச வேட்டி, சேலைகள் வழங்காமல் எங்களை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மேலும், இனிமேல் வேட்டி, சேலை வழங்கி என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nமுன்விரோத தகராறில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்\nமா.கம்யூ., கட்சியினர் 67 பேர் கைது\n2 கூரை வீடுகள் எரிந்து நாசம்\nதிருநங்கைகளுக்கு உதவி தொகை ₹24,000 ஆக உயர்த்த ேகாரிக்கை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2013/02/", "date_download": "2019-02-16T10:28:46Z", "digest": "sha1:Y7Q5Z657EKY6XBWO5QGGKMD4RP4BCYZD", "length": 23784, "nlines": 484, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஇனவெறி ராணுவ ரத்த ரவைகளின்\nதன் உயிருள்ளவரை இசைதான் உயர்ந்தது கவிதைகள் தாழ்ந்தவை என்று நிரூபிக்கும் வெறி இளையராஜாவை விட்டு அகன்றால் நான் ஆயிரத்தெட்டு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன் எங்கள் வீட்டின் சட்னித் தேவைக்கு ;-)\nஎன் நாடி நரம்புகளை எல்லாம் தீண்டிய இசையைத் தந்த இளையராஜா ஏன் இப்படி ஆகிப்போனார் என்று எனக்குக் கவலை உண்டு. என் இதயம் கவர்ந்த இசைவேந்தர் இளையராஜாவின் கர்வ நெஞ்சம் அப்போதே மாறவேண்டும் என்று அந்த நொடியே ஆசைப்பட்டேன்.\nஇளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை.\nஓ.... இளையராஜா, நம் தமிழன்னை அள்ளிக் கொஞ்சி நேசிக்கும் தமிழன் நீ. அது உங்கள் பிரியமான எதிரி வைரமுத்து சொல்வதுபோல நெருப்பில் போட்டெடுத்த நிஜம்.\nசுமார் பத்தாண்டுகள் வைரமுத்து + இளையராஜா பாட்டுக்களால் இந்த வையம் தித்திக்கும் தேன் பூக்களால் மூச்சு முட்ட முட்ட நிறம்பிப் போனதை எவரும் மறந்திருக்க முடியுமா\nஇளையராஜா இசை உலகில் ஒரு நீல வானம் என்றால் வைரமுத்த…\nஇஸ்லாம் அமைதியைப் போதிக்கும் அற்புத மார்க்கம்.\nஒரு மனிதரைச் சந்திக்கும்போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும். அதாவது \"அன்பும் அமைதியும் நிறைக\" என்று அதற்குப் பொருள். பிறகு மனிதர்களோடு சண்டையிட முடியுமா\nஇஸ்லாத்தின் வேத நூலான குர்-ஆனைத் தொட்டால் அதன் முதல் வாசகத்தை ஓத வேண்டும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அதாவது \"அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் உடைய இறைவனின் பெயரால் தொடங்குகிறேன்\" பிறகு அங்கே வெட்டு குத்து பேசுவதற்கோ ஆதரிப்பதற்கோ இடமுண்டா\nஉண்மையான இஸ்லாம் குர��-ஆனில் உள்ளது. அதை முழுமையாக நடைமுறியில் காண இன்னும் எத்தனைக் காலமோ என்று மனம் ஏங்குகிறது. இஸ்லாத்தில் பாதிக்குப் பாதி உண்மையான மார்க்கச் செயல்பாடுகளின் அறிதலில்லாதவர்களாய் இருப்பது வேதனையாய் இருக்கிறது. ஆனால் அதைவிட வேதனை ஏதெனில்... பிற மதங்களில் இருப்பவர்களைப்போலவே இஸ்லாத்திலும் ஒரு சதவிகிதத்தினர் தீவிரவாதிகளாய் இருப்பதுதான்.\nதீவிர இறைப் பற்று என்பது நல்ல விசயம்.\nஇறையின் மீது தீவிர பற்று இருந்தால்\nதீவிர பற்று இருக்க வேண்டும்.\nதுவக்கத்தில் வந்த கோபிநாத் விடைபெற்றதும், பார்த்திபன் களத்தில் இறங்கினார். அவரின் வழமை மாறாத குண்டக்க மண்டக்கக்களை விட்டு ஆட்டினார்.\nஎலிவேட்டரில் மேலேறிக்கொண்டிருக்கும்போது பாருங்க எல்லாம் குட்டிக்குட்டியா எவ்ளோ அழகா இருக்கு என்று உடனிருந்த பெண்சொல்ல பார்த்திபன் சொனனாராம் குட்டிகள் எல்லாம் அழகாத்தான் இருக்கும் என்று.\nபார்த்திபன் சொன்னதை அப்படியே சரியாகச் சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஏன்னா அது என்னைச் சென்று சேரவே இல்லை ;-)\nகடிக்கலாம், ஆனால் அடித்தொடையை விழுந்து கடிக்கப்படாது ;-)\nஇளையராஜாவின் வழமையான பாடல்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி வந்ததும் அது என்னை என்னவோ செய்தது. எழுந்து உட்கார்ந்தேன். சாதனா சர்க்கம் சொர்க்கம் காட்டினார். ஹரிஹரன் வழக்கம்போல சொர்க்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.\nநிகழ்ச்சிக்கு வரமுடியாமல்போன என் நண்பருக்கு நான் உடனே தொலைபேசி மூலம் அந்தப் பாடலில் வரிகளைக் கேட்க வைத்தேன்.\nஇளையராஜா தன் சொந்த இசைக்குழுவை அப்படியே அழைத்து வந்திருந்தார். தரத்தில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் அவர் எடுத…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஎந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை\nகிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல\nஅப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்\nஎன் விரல் கன்னியர் நாணிச் சிவக்க\nஅப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்\nஎன் விரல் நுனிகள் இப்படிச் சிவந்தன\nநீ யாருக்குப் பரிசம் போட\nஇங்கே பச்சைக் கம்பளம் விரித்தாயோ\nநீ சிந்தும் இரத்தக் கண்ணீரோ இது\nஎன் சின்ன விரல் காம்புகளில்\nஉன் காயங்களுக்கு அவர் இதழ் எடுத்து\nநீ பல நூறு கதாநாயகன்\nகடவுள் தந்த அரிய வாழ்வும்\nமாம்பழக் கவிதை மாம்பழத்தைப் பற்றி ஆயிரம் கவிதைகள...\nஒரு கவிதை எழுதப்பார்க்கிறேன் கொஞ்சுமுகப் பிஞ்சு...\nஎந்த வாழ்க்கையும் புதிய வாழ்க்கை இல்லை\nகிறுக்கு மனம் தவிக்குதே எதைச் சொல்ல\nஅப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்\nஇலக்கியம் யாதெனிலோ வாழ்க்கையில் வாழ்க்கை தேடிக் க...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2017/12/blog-post_2.html", "date_download": "2019-02-16T10:10:56Z", "digest": "sha1:U3MPMI5S4ALPNP5X4PYAVP7F2Y4ZAEME", "length": 32771, "nlines": 466, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nதமிழா நீ கனடா வந்துவிட்டாய்\nபெட்டிக்கடை முதல் கூகுள் உயரதிகார நிர்வாகம் வரை\nஆனால் இந்தப் புலம் பெயர் நாட்டில்\nமருந்துக்கும் விருந்தாகி மறைந்தே போனானே\nஆளுக்கு நான்கு காதல்விழி வீசி\nதமிழனின் அடுத்த சந்ததியை அழித்தெடுக்க\nநிற்கிறது மேற்குலகக் கலாச்சாரம் என்று கலங்குகிறாய்\nஏன் வந்தோம் இந்த நாட்டுக்கு என்று நொந்து மடிகிறாய்\nதமிழா நீ சற்றே அமர்ந்து சிந்தையில் தீபம் ஏற்றிப்பார்\nதிரண்டோடும் இரத்தம் தமிழாக வேண்டும்\nதிரையேறும் கனவுகள் தமிழாக வேண்டும்\nதினமோடும் எண்ணம் தமிழாக வேண்டும்\nதுடிக்கின்ற துடிப்பும் தமிழாக வேண்டும்\nதமிழில் சிந்தித்துத் தமிழாய் வாழும் இளைஞர்கள் எங்கே\nபுலம்பெயர் வாழ்வு புழுதிவாழ்வாகித்தானே போகும்\nநாம் அவர்களின் பக்கம் திரும்புவதாக....\nஅவர்கள் தமிழின் பக்கம் உருகுவதாக\nதமிழர் மேடைகள் அமைந்திடல் வேண்டாமா\nவந்து நொந்து அமர்ந்திருக்கும் முதியோர்க் கூடமாய்\nநம் தமிழ் மேடைகள் இருந்தால்\nஒற்றைத் தலைமுறையோடு கருகிச் சிதையாதா\nகயானாக் கதை என்ன நாம் அறியாததா\nஒவ்வொரு புலம்பெயர் ஊரிலும் ஒரு தமிழ்ப்பள்ளியேனும்\nஅங்கே தமிழர் உணவும் உற்சாகமாய் வழங்கப்படவேண்டும்\nஇதுவே உன்முன் என் உறுதியான வேண்டுகோள்\n* * * * * 09 சன்னலோர இருக்கைகள் Tamil\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் த��ித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nNadodi Tamilanகுர்-ஆனுக்கு ஏன் ஹதீதை இணைவைக்கிறார்...\nகாசு பணம் மணி துட்டு துட்டுஓட்டுக்குகாசு பணம் மணி ...\nவாட்சப், முகநூல், டிவிட்டர், மற்றும் ஏனைய சமூக வலை...\nசியா- Shia சுன்னா - Sunnahஎன்ற பிரிவினர்களுள்உண்மை...\nபேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன் துணிந்தவனுக்குத் ...\n>>>வாதாடல்களால் யாருடைய கருத்துகளும் மாறுவதில்லை எ...\nயாருக்குமே எதிரியாய் இருக்க விழைவதில்லை நான் அவ்வ...\nஅறிஞர்கள் பார்வையில் நபிகள் நாயகம்\nகாந்தி சிரிக்கிறார் மக்கள் அழுகிறார்கள் கையில் 500...\nநான் மேடையேறியதும் தமிழ்த்தாய்க்கு ஒரு வணக்���ம் சொல...\nஅத்தான் என்ற சொல்தான் மருவி சைத்தான் என்று ஆனதோ என...\nயுனித்தமிழே இனிக்கும் கணித்தமிழே மின்தமிழே மயக்க...\nவெள்ளை என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவல்ல...\nசொர்க்கம் தனியாகவும் நரகம் தனியாகவும் இருந்தால் ...\nநம் இந்திய தேசத்திற்கு ஆங்கிலமே பொது மொழியெனப் போத...\nநீங்கள் பிழையாகக் கருதி இருக்கிறீர்கள்.அரசியல் பிர...\nஓர் ஓட்டின் விலை ஐந்து ரூபாயில் தொடங்கி இன்று பத...\nஇரண்டே சாதிகள்தாம் உண்டு அறம்-தர்மம்-ஹலால் வழி...\nஓடி விளையாடு பாப்பா, - நீஓய்ந்திருக்க லாகாது பாப்ப...\nசாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி...\nமச்சான்,நம் பிள்ளைகளைக் காப்பதற்கான ஒரே வழி, வீட்ட...\nQuote என்ற சொல்லைத் தமிழில் அழகாகச் சொல்வதெப்படி\n>>>ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகை உளவியல்ரீதியான, உட...\nபாஸ்கர், கனடாஇது எனது சபரிமலை சென்ற நினைவுகளை திரு...\nஎன் வாட்சப் குழுமத்தில் ஒரு சுவாரசியமாக உரையாடல். ...\nஅருமையான கவிதையை அப்பொழுதே எழுதியுள்ளீர் கவிஞரே\nகாமராஜரைத் தோற்கடித்தது திராவிடர் கழகம் அல்ல.காமரா...\nகுடும்பம் என்பதை உணர முதலில் அன்பு வேண்டும்உழைப்பு...\nஅமெரிக்க கனடியர்களின் பண்பாடு சிறப்பானது. மாற்றுக்...\nஅறிவை விட அறமே உயர்ந்தது எத்தனை முட்டாளாய் இருந...\nதீராமல் தணியாமல் தடையற்றுக் கொட்டிக்கொண்டிருக்கிறா...\nஒன்றிரண்டாய்க் கவிவரிகள் ஒளிந்தொளிந்து முகங்காட்ட ...\nசுதந்திர இந்தியாவின் சரித்திர அடையாளங்கள் இரண்டு ...\nமேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் ...\nஎன் நூல்களுள் சில மின் நூல்களாய் நிலாச்சாரல் டாட் ...\nபரம்பொருள் ஒன்று. ஆனால் அதை வெவ்வேறு வடிவில் ஈடுபா...\nநான் உருவ வழிபாட்டை விமரிசனம் செய்யவில்லை. அது அவ...\nதமிழா நீ கனடா வந்துவிட்டாய் அமெரிக்கா ஆஸ்திரேலியா ...\n68 ஆயிரம் கஷ்மீரிகளைக் கொன்ற ஒரு நாட்டிற்கு ஜனநாய...\nஎம்மதமும் அம்மதத்தினரால் தெளிவாகப் புரிந்துகொள்ளப்...\n*இன்று டிசம்பர் ஒன்று எங்கள் திருமண நாள்* கவிஞரே,...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/anushka-sharma-pari-teaser/", "date_download": "2019-02-16T09:35:06Z", "digest": "sha1:PTZUQI7VDI57MFAS52YRYDD2ARVVTF4K", "length": 8426, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது அனுஷ்கா சர்மா தயாரித்து நடிக்கும் திகில் படமான 'பாரி' டீஸர் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவெளியானது அனுஷ்கா சர்மா தயாரித்து நடிக்கும் திகில் படமான ‘பாரி’ டீஸர் \nவெளியானது அனுஷ்கா சர்மா தயாரித்து நடிக்கும் திகில் படமான ‘பாரி’ டீஸர் \nகோலி, அனுஷ்கா டிசம்பர் 11 இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் டிசம்பர் 21 , 26 தேதிகளில் தில்லி, மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nமேலும் தென் ஆப்பிரிக்கா தொடரில் விளையாடும் இந்திய கேப்டன் கோலியுடன் அனுஷ்காவும் சென்றார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய வந்து தன் சினிமா வேளைகளில் பிஸியாகி விட்டார் அனுஷ்கா சர்மா.\nஅனுஷ்கா சர்மா தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கும் மூன்றாவது படம். திகில் படமாக உருவாகும் இதனை ப்ரோசிட் ராய் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். அநுபம் ராய் இசை.\nஅனுஷ்காவுடன் இணைந்து பரம்ரதா சட்டர்ஜி, ரஜத் கபூர், ரிதபரி சக்ரபர்த்தி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படம் மார்ச் 2 ரிலீசாகிறது. ஏற்கனவே இப்படத்தின் முதல் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை அனுஷ்கா தன் ட்விட்டரில் வெளியிட்டார்.\nஜனவரி 9 வெளியான அந்த மோஷன் போஸ்டர் உங்கள் பார்வைக்கு ..\nஇதே மார்ச் 2 நாளில் ஜான் ஆப்ரஹாம் நடித்திருக்கும் ‘பர்மானு: த ஸ்டோரி ஆஃப் பொக்ரான்’ படமும் வெளியாக இருந்தது. தற்பொழுது அந்த படக்குழு ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளனர்.\nதமிழில் நயன்தாரா, தெலுங்கில் அனுஷ்கா ஷெட்டி, அந்த வரிசையில் ஹிந்தியில் அனுஷ்கா சர்மா என்று ஹீரோயினை முதன்மை படைத்தும் படங்களாக தான் இவரும் நடிப்பாரோ \nRelated Topics:அனுஷ்கா ஷர்மா, சினிமா செய்திகள்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்��்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-fans-complaint/", "date_download": "2019-02-16T09:38:19Z", "digest": "sha1:NEQ6PXJN7446WPSA43FKE6MEHQZQASS5", "length": 9440, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "அடக்கடவுளே.! யாரோ ரசிகர் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வாராம்? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n யாரோ ரசிகர் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வாராம்\n யாரோ ரசிகர் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வாராம்\n‘நடிகராயிருப்பதே நாட்டுக்கு கேடு’ என்று நினைக்கும் ஒரு கூட்டம், கட்சி… அமைப்பு… கொள்கை… கோஷ்டி என்ற பெயரில் வளர்ந்து கொண்டிருப்பதை எப்படிதான் சகித்துக் கொள்வதோ தெரியவில்லை. ‘வல்லமை தாராயோ’ என்ற படத்தின் பூஜையில் கலந்து கொண்டார் குஷ்பு. அங்கு ஒரு சாமி சிலை. அது தெர்மாக்கோல் மூலம் செய்யப்பட்ட செட். அதுவும் அன்றுதான் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தன் செருப்புக் காலுடன் ஸ்டேஜ் ஏறிவிட்டார் குஷ். அவ்வளவுதான்… தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ், விஷக்கடி மருத்துவர் என்று சகலருக்கும் தகவல் சொல்லி, ஸ்பாட்டுக்கு வரவழைத்துவிட்டது ஒரு வெட்டிக் கூட்டம்.\nஅதற்கப்புறம் பல நாட்கள் அவர் அலைகழிக்கப் பட்டார். போலீஸ் கம்ப்ளைன்ட், பொதுக்கூட்டங்களில் வசவு என்று வாங்கிக் கட்டிக் கொண்டார். அப் பிரச்சனையிலிருந்து அவர் வெளிவருவதற்குள், செருப்பு விஷயம் போய் கற்பு விஷயம் மாட்டிக் கொண்டது. கடைசியில் பாதுகாப்புக்காக ஒரு கட்சியில் இணைந்து, அலைகழித்தவர்களையெல்லாம் அதிகாரபூர்வமாக சுளுக்கெடுத்தார் குஷ்பு. அவர் தனி மரமாக இருந்தபோது கல்லெறிந்தவர்களெல்லாம் கட்சிப் பிரமுகர் ஆனவுடன் பொன்னாடை போர்த்தினார்கள். நாட்டு நடப்பு நன்றாக புரிந்தது குஷ்புவுக்கு.\nஇனி புரிய வேண்டியது விஜய்க்குதான் போலிருக்கிறது. யாரோ ஒரு விஜய் ரசிகர், தன் ஆர்வ மிகுதியால் ஒரு போஸ்டரை வடிவமைத்தார். அதில் ஷு காலுடன் கையில் சூலத்தை வைத்துக் கொண்டு கூத்தாடுவது போல விஜய்யை படைத்திருந்தார் அவர். அவ்வளவுதான். லெட்டர் பேட் கட்சியான இந்து மக்கள் முன்னணி விஜய் மீது காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறது. என்னவாம் அவர் இந்து கடவுளை அவமானப்படுத்திவிட்டாராம். இதற்காக விஜய் மன்னிப்பு கேட்க வேண்டுமாம்.\nஐயா.. பக்கிகளே. நாட்டில் ஒருவேளை கூட விளக்கேற்ற முடியாமல் லட்சோப லட்சம் கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. போய் அதை கவனித்தால், புண்ணியமாவது கிடைக்கும் விஜய்யை வாரினால் என்ன கிடைக்கும் விஜய்யை வாரினால் என்ன கிடைக்கும் நாலு சொட்டு போலியோ மருந்தை கூட யாரும் வாயில் ஊற்ற மாட்டார்கள். புரிஞ்சுதா\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinasaral.com/category/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-16T09:01:27Z", "digest": "sha1:WDJQQBKUDV6BAVN5YA7IF7PAG2FUJRX5", "length": 6906, "nlines": 94, "source_domain": "www.dinasaral.com", "title": "தமிழ்நாடு | Dinasaral News", "raw_content": "\nதிருவாரூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்பு\nபள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்துகள்\nதிருவாரூர் ஆழித்தேரோட்டம் நடந்தது. ஆருரா தியாகேசா என குரல் எழுப்பி பக்தர்கள் வடம்பிடித்து தேரிழுத்தனர்.\nதிமுகவினருடன் குஷ்பு இணக்கம். டி.கே.எஸ் எம்பி பதில்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகார விசாரணை அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை\nஎஸ்.வி. சேகரை மன்னிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்- போர்க்களமான சென்னை\nதொடர் மறியல் சிறைநிரப்பும் போராட்டம். ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் 116 பேர் கைது\nமணல் கொள்ளையை தடுக்க சென்ற போலீஸ் அடித்துக் கொலை\nகாவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு\nதிருவாரூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு நோன்பு...\nஅதிமுகவில் இணைய மாட்டேன். மன்னார்குடியில் திவாகரன் பேட்டி.\nதிருவாரூர் ஜூன் 10: மன்னார்குடியில் திவாகரன் தனது கட்சி கொடியை வெளியிட்டு பேட்டியில் கூறியதாவது, கொடியில் உள்ள காறுப்பு சமூதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை குறிக்கிறது. சிகப்பு அனைத்து மனிதர் களுக்கும் ரத்தம் சிகப்பு...\nதிமுக சட்டசபையை விட்டு வெளியேறியது சரியே; மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பேட்டி\nதிருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மன்னார்குடியில் செ;யதியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு காவிரி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் சரியாக செயல்படவில்லை. 110...\nவவ்வால் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவவில்லை’\nபள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.\nதொடர் மறியல் சிறைநிரப்பும் போராட்டம். ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/11/13203739/1015082/Thiraikadal-Cinema-Program-November.vpf", "date_download": "2019-02-16T10:14:19Z", "digest": "sha1:B7OUEPGFE7R6LO5SERUDH2IKBJIRGW5O", "length": 6490, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 13.11.2018 - 3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இ��்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 13.11.2018 - 3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\nதிரைகடல் - 13.11.2018 - 10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா\n* 3D-யில் மட்டுமே வெளியாகிறதா '2.0'\n* 10 நாட்களில் படப்பிடிப்பில் பங்கேற்கும் சூர்யா\n* திமிரு புடிச்சவன்' திரைப்படத்தின் ஒரு துளி\n* படப்பிடிப்பை தொடங்கிய 'கொம்பு வெச்ச சிங்கம்டா'\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nதிரைகடல் (15.02.2019) - 'விஜய் 63' படத்திற்காக பாலம் அமைக்கும் படக்குழு\nதிரைகடல் (15.02.2019) - தனி ஒருவன் கூட்டணியில் 'ஜெயம் ரவி 24'\nதிரைகடல் (14.02.2019) : சூர்யா - செல்வராகவனின் 'என்.ஜி.கே' டீசர்\nதிரைகடல் (14.02.2019) - 'தடம்' படத்தின் 'தப்பு தண்டா' பாடல் வரிகள்\nதிரைகடல் (13.02.2019) : ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா \nதிரைகடல் (13.02.2019) : பொலிவியா நாட்டில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு\nதிரைகடல் (12.02.2019) : ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மஹாவீர் கர்ணா'\nதிரைகடல் (12.02.2019) : 30 நிமிட போர் காட்சியில் நடிக்கும் விக்ரம்\nதிரைகடல் (11.02.2019) : தளபதி கூட்டணியில் உருவாகும் 'ரஜினி 166'\nதிரைகடல் (11.02.2019) : பாடல் படப்பிடிப்பை நிறைவு செய்த 'விஜய் 63'\nதிரைகடல் (08.02.2019) : பிப்ரவரி 11 முதல் தொடர்கிறது இந்தியன் 2 படப்பிடிப்பு\nதிரைகடல் (08.02.2019) : என்.ஜி.கே டீசருக்கு குரல் கொடுத்த சூர்யா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=85", "date_download": "2019-02-16T10:10:28Z", "digest": "sha1:OYGZTOQZ6OYLN2MPLINMTIEA4PEL5JU3", "length": 6216, "nlines": 110, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » பரீட்சை", "raw_content": "\nதேர்வு நாள் நெருங்கி வருகையிலே\nபடித்தாயா என்று தோழி கேட்கையிலே\nஇன்று தான் தேர்வு என்கையிலே\nபடித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர்\nTags: கவிதை, நகைச்சுவை அனுபவம்\n//படித்துத்தான் பார்ப்பாரோ – ஆசிரியர்\nரொம்ப நாள் கழிச்சி திரும்பி வந்திருக்கீங்க\nகட்சி நேரத்துல பட்ச கொஸ்டினுதான் பரீட்சயில வரும்.. நாமோ பாதிதான் பட்சிருப்போம்.. அதுலயும் பாதிதான் ஞியாபகம் வரும்.. முக்காவாசிக்கு நாமோ எயுதுவோம் பாருங்க கத.. அய்ன்ஸ்டீனுக்கு கூட நம்ப அளவுக்கு அறிவு இருக்குமான்னு பேப்பர திருத்தறவருக்கே டவுட்டு வர்ற மாறி.. அந்த டவுட்டுலய நம்பள பாஸ் ஆக்கிடுவாங்க..\nம்ம்ம்… நீங்களும் நம்மக் கேசுதானா\nஆமாமாம் எல்லாம் அனுபவம்தானே பேசுது 🙂\nஎல்லாரும் (படிப்பு விஷயத்துல) ஒரே formula தான் உபயோகிப்பாங்க போல 🙂\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_523.html", "date_download": "2019-02-16T10:39:02Z", "digest": "sha1:SCGMJIP5TVHIEM5TEVXCJYCHOZGQLUEW", "length": 9849, "nlines": 70, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "\"எழுத்து' இலக்கிய அமைப்பு தொடங்குகிறார் ப. சிதம்பரம் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\n\"எழுத்து' இலக்கிய அமைப்பு தொடங்குகிறார் ப. சிதம்பரம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் \"எழுத்து' என்ற தமிழ் இலக்கிய அமைப்பைத் தொடங்குகிறார்.\nஇதற்கான தொடக்க விழா, வரும் நவம்பர் 3-ஆம் தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டை எம்.சிடி.எம். சிதம்பரம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சிவகாமி பெத்தாச்சி கலையரங்கில் நடைபெறவுள்ளது.\nதமிழ் இலக்கியத் தளத்தில் புதுமைகளை மிளிரச் செய்யவும், தமிழ் இலக்கியம் மேன்மையுறத் தொண்டாற்றவும் \"எழுத்து' என்ற இலக்கிய அமைப்பை தொடங்குவதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசெம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்வை நடராசன், கவிஞர்கள் வைரமுத்து, மு.மேத்தா, மரபின் மைந்தன் முத்தையா, ப.சிதம்பரம் ஆகியோர் எழுத்து அமைப்பின் அறங்காவலர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் நிதி, உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரம், காங்கிரஸ் கூட்டணி அரசில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அரசுப் பணிகள் இன்றி ஓய்வில் இருப்பதால் இலக்கியத்தின் மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவ்வை நடராசன், வைரமுத்து ஆகியோருடன் ப.சிதம்பரம் அடிக்கடி ஆலோசனை நடத்தி வந்தார். எழுத்தாளர்கள், நடிகர்கள், இலக்கிய ஆர்வமுள்ள நீதிபதிகள் என பலருக்கும் ப. சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் நேரில் அழைப்பு விடுத்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை (அக். 25) நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து \"எழுத்து' அமைப்பின் தொடக்க விழாவுக்கான அழைப்பிதழை கார்த்தி சிதம்பரம் வழங்கினார்.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்���ியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookshelf.com/", "date_download": "2019-02-16T09:36:14Z", "digest": "sha1:DCPUK6LYBQU6XMJOMX7BC2YV52KZK47A", "length": 22153, "nlines": 400, "source_domain": "tamilbookshelf.com", "title": "Book Library - Tamil Bookshelf", "raw_content": "\nதமிழிணையம் - மின்னூலகம் புத்தகங்கள்\nநூலகம் (library) என்பது, பொது அமைப்புக்கள், நிறுவனங்கள் அல்லது தனி நபர்களால் உருவாக்கப்பட்டுப் பேணப்படுகின்ற தகவல் மூலங்களின் அல்லது சேவைகளின் ஒரு சேமிப்பு ஆகும். மரபு வழியான நோக்கில் இது நூல்களின் சேமிப்பு எனலாம். இந் நூல்களையும், வேறு மூலங்களையும், சேவைகளையும், இவற்றைத் தாங்களே சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாத அல்லது ஆய்வுகளுக்காகத் தொழில்முறை உதவி தேவைப்படும் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.\nநூல்கள் தவிரத் தகவல் சேமிப்புக்கான பிற ஊடகங்களைச் சேமித்து வைத்திருப்பதுடன், பல நூலகங்கள் இப்பொழுது, நுண்படலம் (microfiche), நுண்சுருள்தகடு (microfilm), ஒலிநாடாக்கள், குறுவட்டுகள், ஒலிப்பேழைகள், ஒளிப்பேழைகள், டிவிடிக்கள் என்பவற்றில் பதியப்பட்ட நிலப்படங்கள், வேறு ஆவணங்கள், ஓவியங்கள், என்பவற்றைச் சேமித்துவைக்கும் இடங்களாகவும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான இடங்களாகவும் உள்ளன. இவை தவிர, தனியார் தரவுத் தளங்களுக்கான அணுக்கம் மற்றும் இணைய அணுக்கம் முதலியவையும் வழங்கப்படுகின்றன. எனவே இன்றைய நவீன நூலகங்கள், பல மூலங்களிலிருந்து, பல்வேறு வடிவங்களில் தகவல்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான இடங்களாகவும் திகழ்கின்றன. இவற்றோடு, தகவல்களைத் தேடி அவற்றை ஒழுங்குபடுத்துவதிலும், தகவல் தேவைகளுக்கு விளக்கமளிப்பதிலும், நிபுணத்துவம் கொண்டவர்களான நூலகர்களின் சேவையும் வழங்கப்படுகின்றது.\nஅண்மைக் காலங்களில், தகவல்கள் மின்னணு வழி அணுக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் இருப்பதாலும், பல்வேறு மின்னணுக் கருவிகளூடாகப் பெருந் தொகையான அறிவுச் சேமிப்புகளைத் தேடிப் பகுத்தாய்வதற்கு, நூலகர்களின் உதவிகள் வழங்கப்படுவதாலும், நூலகங்கள் அவற்றின் கட்டிடங்களுக்கு வெளியேயும் கூட விரிந்திருப்பதாகக் காணப்படுகின்றது.\nசில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த மக்கள் களி மண் தகடுகளில் எழுதினர். அதனை சூளைகளில் சுட்டு கோயில் மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர். இவை தனித்தனி ஏடுகளாகத் துறை வாரியாகப் பேணப்பட்டு வந்தன. இதுவே நூலகத் தோற்றத்தின் முன்னோடி எனக் கூறக்கூடியதாகும்.\nஎகிப்தியர்கள் பாப்பிரசுத் தாளில் எழுதத் தொடங்கிய பின்னர், கி.மு 300 ஆம் ஆண்டளவில் அலக்சாண்டிரியாவில் ஏழு இலட்சம் பாப்பிரசு உருளைகளைக் கொண்ட கருகூலம் ஒன்று அமைக்கப்பட்டது. இது இன்றைய நவீன நூலகங்களின் முன் மாதிரியாகக் கொள்ளத்தக்கது. உருமானியர்களின் காலத்தில் யூலியஸ் சீசர் வசதிபடைத்தவர்களின் உதவியைப் பெற்று பொதுநூலகங்களை அமைத்ததாகவும் கி.மு நாலாம் நூற்றாண்டளவில் 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.\nஅதன்பின் பிரான்சு, எடின்பேக், பிரோனிசு பல்கலைக்கழகங்கள் நூலகங்களை நிறுவத் தொடங்கின.1400 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் நிறுவிய போட்லியின் எனப்படும் நூலகமே உலகில் மிகப் பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.\nபொது நூலகங்களை நிறுவுவதற்கான சட்டமூலம் ஆங்கிலப் பாராளுமன்றத்தில் 1850 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின.\nஐரோப்பாவில் தமிழ் சுவடிகளும் நூல்களும்\nகாலனித்துவ காலத்தில் ஐரோப்பிய தமிழ்நாடு, ஈழம் மற்றும் தமிழர் வாழ் இடங்களுக்கு வந்து பல தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளையும் நூல்களையும் தம்மோடு எடுத்துச் சென்றனர். சம�� பரப்புரையாளராக வந்த சிலர் பெறுமதி மிக்க தமிழ் ஆக்கங்களையும் ஆக்கியுள்ளனர். இவையும் தற்போது ஐரோப்பிய காப்பகங்கள் பலவற்றில் உள்ளன. மேலும், ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள், நூலகங்கள், காப்பகங்கள் கீழத்தேச சேகரிப்பின் ஒரு பகுதிய தமிழ் ஆக்கங்களையும் சேகரித்து வைத்துள்ளார்கள். இவ்வாறு அரிய பல நூல்கள், சுவடிகள், மற்றும் ஆவணங்கள் ஐரோப்பாவில் உள்ளன.\nஆங்கிலம் மூலம் தமிழ் கற்றுகொள்ள\nதமிழ் மூலம் ஆங்கிலம் கற்றுகொள்ள\n...இந்த நிலையில் பாண்டிய நாட்டு விசுவாசியாக இருந்தாலும் பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைப்பட்ட போன்னமரவதிப் பட்டத்தின் சிற்றரசரான கலிங்கராயரால் தான் சோழ நாட்டு குழப்பம் தீருகிறது. மிகச் சுவையான வரலாற்றுப் புதினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/fifa-world-cup-2018/", "date_download": "2019-02-16T10:31:45Z", "digest": "sha1:D6JZUHCOZH4XEQPIEMITGTAIDUPSIP73", "length": 2177, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "fifa world cup 2018 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி. நடையை கட்டிய பெல்ஜியம் அணி\nரஷியாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டயில், லீக், நாக்-அவுட், மற்றும் கால் இறுதி சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரை இறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்றிரவு 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள பிரான்ஸ் மற்றும் 3வது இடத்தில் உள்ள […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/poland-ship/4151976.html", "date_download": "2019-02-16T10:19:42Z", "digest": "sha1:CCPYDFZEN7VFTAX6DSQQR3E4HNEPSGNI", "length": 2845, "nlines": 54, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "சிங்கப்பூரில் போலந்துக் கப்பல் (காணொளி) - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nசிங்கப்பூரில் போலந்துக் கப்பல் (காணொளி)\nபோலந்துக் கப்பல் ஒன்று, உலகப் பயணத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூருக்கு வந்துள்ளது.\nபோலந்து சுதந்திரம் பெற்ற நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கப்பலின் பயணம் இடம்பெறுகிறது.\nகப்பலின் பெயர் டர் முவோஜெசி.\nஇளையர்களின் பரிசு என்று பொருள்.\n2 முறை தலைகுப்புறக் க��ிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=1215", "date_download": "2019-02-16T08:58:15Z", "digest": "sha1:AG2FNQUJEPB4SJNAF3HB3MTDBTH7MBNF", "length": 4663, "nlines": 70, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஎளிய முறையில் செய்யலாம் மாம்பழ மோர்க்குழம்பு\nஎளிய முறையில் செய்யலாம் மாம்பழ மோர்க்குழம்பு\nஓரளவு புளித்த மோர் - 500 மில்லி,\nகாய்ந்த மிளகாய் - 2,\nஅரிசி, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன்,\nதுவரம்பருப்பு - 2 டீஸ்பூன்,\nதேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப்,\nகடுகு - அரை டீஸ்பூன்,\nஎண்ணெய் - ஒரு டீஸ்பூன்,\nஉப்பு - தேவையான அளவு.\n* மாம்பழத்தை தோல் சீவி வேகவிட்டு, மசித்துக்கொள்ளவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு அரிசி, துவரம்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து ஆறவைக்கவும்.\n* நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்...\n* அரைத்த விழுதை மோருடன் நன்றாக கலந்து கொள்ளவும்.\n* இதனுடன் உப்பு, மசித்த மாம்பழக் கூழ் சேர்த்துக் கரைத்து கொள்ளவும்.\n* அரைத்த மோர் கலவையை அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்..\n* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து மோரில் சேர்த்து கலந்து பரிமாறவும்.\n* சூப்பரான மாம்பழ மோர்க்குழம்பு ரெடி.\nரூ.6,999 விலை, அசத்தும் 4100mAh பேட்டரி...ஜியோமியி�...\nஒரே சமயத்தில் வீடியோ கால் + டெக்ஸ்ட் மெசே�...\nமலிவு விலையில் ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tag/tamil-thoughts/", "date_download": "2019-02-16T10:12:26Z", "digest": "sha1:3P5QJXO35MMORSBAYWSHZLD7EK7T2F5X", "length": 6456, "nlines": 132, "source_domain": "tamilthoughts.in", "title": "Tamil thoughts Archives | Tamil Thoughts", "raw_content": "\nஅர்த்தமற்ற, இலக்கற்ற Helen Keller Quotes in Tamil: அர்த்தமற்ற, இலக்கற்ற, குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கைக்கு உடன்படுவதைவிட மன்னிக்க முடியாத குற்றம் வேறு எதுவும் இருக்கமுடியாது. –ஹ–ஹெலன் கெல்லர் பிற கட்டுரைகள் (Other Tamil...\nசாயங்காலம் – மாலை வேளை (Evening Time) நித்தமும் வந்து சென்ற வசந்த காலம் (Evening Time) நித்தமும் வந்து சென்ற வசந்த காலம் பள்ளி நாட்களில் பாய்ந்தோடி வீடு சென்ற வேளை ஒவ்வொரு மாலையும் குதூகலமாய் பள்ளி நாட்களில் பாய்ந்தோடி வீடு சென்ற வேளை ஒவ்வொரு மாலையும் குதூகலமாய்\nBurning Desire (Aasai): உலக வரலாற்றைப் பார்த்தால் சாதனையாளர்கள் யாருக்குமே வெற்றிக்கான சூழ்நிலை அமைந்திருந்ததே இல்லை. அவர்களுடைய சுட்டொிக்கும் ஆசைதான் அவர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த ஆசையானது வெறும் ஆசையாக மட்டுமல்லாமல் தங்களது நாடி,...\nகடினம் Difficulty Quotes in Tamil : ஒரு வலிமையான காரணமோ அல்லது குறிக்கோளோ இல்லாமல் வாழ்வில் எல்லாமே கடினம்தான். மனம் நம்மிடம் உள்ள உண்மையான ஒரே சொத்து மனம்தான். நமது கட்டுப்பாட்டில் உள்ள...\nKavithai – எல்லாம் கனவாகவே இருக்கிறது\nஎல்லாம் கனவாகவே இருக்கிறது Kavithai : எல்லாம் கனவாகவே இருக்கிறது என் வயது மட்டுமே என்னை கடந்து செல்கிறது என் வயது மட்டுமே என்னை கடந்து செல்கிறது எல்லாம் கனவாகவே இருக்கிறது 10ம் வகுப்பில் நன்றாக படி, எதிர்காலம் நன்றாக...\nபழிக்கப்படுதல் Eleanor Roosevelt Quotes : எது சரி என்று உங்கள் இதயத்திற்கு தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள். ஏனெனில், எப்படியிருந்தாலும் நீங்கள் விமர்சிக்கப்படுவீர்கள். நீங்கள் ஒன்றைச் செய்தாலும் பழிக்கப்படுவீர்கள், அதைச் செய்யவிட்டாலும் பழிக்கப்படுவீர்கள். எலினார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/02/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-45999.html", "date_download": "2019-02-16T10:04:29Z", "digest": "sha1:KRATOHDRTWSKJBFLPWTE5LJL56LYWGH3", "length": 7525, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பெண் காவலரின் கணவர் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபெண் காவலரின் கணவர் தற்கொலை\nPublished on : 02nd June 2015 02:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n��ிவகிரி அருகே பெண் காவலரின் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.\nவிருதுநகர் மாவட்டம், கிறிஸ்துராஜபுரம் மேலத் தேவாலயத் தெருவைச் சேர்ந்தவர் மரியசெல்வி(30). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு ரயில்வே காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் கூலித்தொழிலாளியான பாலசுப்பிரமணியன்(35), திருநெல்வேலி மாவட்டம், சொக்கம்பட்டியையடுத்த புன்னைவனம் கிராமத்தைச் சேர்ந்தவர்.\nவெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இத்தம்பதி, மூன்றாண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார்களாம். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். மனைவியின் ஊரிலேயே பாலசுப்பிரமணியன் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாம்.\nஇந்நிலையில், தென்மலை பகுதியில் மரியசெல்வியின் தாய் இன்னாசியம்மாளுக்குச் சொந்தமான வயலிலுள்ள மரத்தில் பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமை தூக்கில் சடலமாக தொங்கினாராம். தகவலறிந்த சிவகிரி போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/06/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-108-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95-1126762.html", "date_download": "2019-02-16T08:59:44Z", "digest": "sha1:A54MDMZNK5LJ52Q7LJP22RRT2B73OCOL", "length": 6718, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மைப்பாறை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமைப்பாறை கோயிலில் 108 திருவிளக்கு பூஜை\nBy கோவில்பட்டி | Published on : 06th June 2015 12:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டியையடுத்த மைப்பாறை கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.\nமைப்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சன்னதியில் மழை வளம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.\nஇதையொட்டி கோயில் நடை காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் சுவாமி,அம்பாளுக்கு 21 வகை மூலிகைகளைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஜோதிலிங்கம் பட்டு மஹால் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/13/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-2789646.html", "date_download": "2019-02-16T08:59:34Z", "digest": "sha1:E3VQJR4RGSAZKI6YXFM7LHJPTSOZQ3EZ", "length": 8748, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஜிப்மர் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும்: முதல்வர்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஜிப்மர் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும்: முதல்வர்\nBy புதுச்சேரி, | Published on : 13th October 2017 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜிப்மர் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையத்துக்கு தேவையான நிலம் ஒதுக்கப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.\nஜிப்மர் மருத்துவமனையில் மருந்தியாலாளர்கள், உடலியக்கவியலாளர்கள் 63-ஆவது தேசிய மாநாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ஜிப்மர் இயக்குநர் பரிஜா தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் பிரவதி பால் வரவேற்றார். அமைப்புத் தலைவர் ஜிஎஸ்.கவுர் மாநாடு குறித்து விவரித்தார். முதன்மையர் ஜிகே.பால், மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் பதே, முதன்மையர்கள் சுவாமிநாதன், விஷ்ணுபட் வாழ்த்திப் பேசினர்.\nமுதல்வர் நாராயணசாமி மாநாட்டைத் தொடக்கிவைத்துப் பேசியதாவது:\nதில்லி எய்ம்ஸ் மருத்துவமனை போல, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும் புகழ் பெற்றுள்ளது. புதுவை மற்றும் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். சிறிய மாநிலமான புதுவையில் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கல்வி, மருத்துவக் கேந்திரமாக புதுவை திகழ்கிறது. கிராமப்புற மக்களுக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிறந்த சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.\nஉடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்காலத்தின் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காக ஜிப்மர் தனி மையத்தை தொடங்க உள்ளது. அதற்கான நிலத்தை வழங்க அரசு தயாராக உள்ளது என்றார் நாராயணசாமி. அமைப்புச் செயலர் விவேக்குமார் சர்மா நன்றி கூறினார். இந்த மாநாடு சனிக்கிழமை நிறைவடைகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/11040312/1008206/DMK-BJP-MK-Stalin-Suba-Veerapandian.vpf", "date_download": "2019-02-16T09:50:51Z", "digest": "sha1:PQD37ADJE4TFYZM7WOD443YKVWI7VC3L", "length": 8861, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாஜகவின் கனவை தவிடு பொடியாக்குவார் ஸ்டாலின்\" - சுப. வீரபாண்டியன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாஜகவின் கனவை தவிடு பொடியாக்குவார் ஸ்டாலின்\" - சுப. வீரபாண்டியன்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 04:03 AM\nகழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று யார் முழக்கமிட்டார்களோ அவர்களே திமுகவின் எதிரிகள் என்று தெரிவித்துள்ளார்.\nநாமக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பேசிய திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் , நாடு முழுவதையும் காவிமயமாக்க முயற்சிக்கும் பாஜகவின் கனவை ஸ்டாலின் தவிடு பொடியாக்குவார் எனவும் கூறினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nசங் பரிவார் இயக்கத்தினர் முழக்கம் : பிரகாஷ் ராஜ் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு\nகர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான சூழல் உருவானது.\n\"ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருகிறார்கள்\" - தினகரன்\nஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்பவர்கள் ஜெயலலிதாவின் பாதையிலிருந்து விலகி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ள���ர்.\n\"ஜெயலலிதா வழியில் தேர்தல் வியூகம் அமைப்போம்\" - கடம்பூர் ராஜூ\nஜெயலலிதா வழியில் வியூகங்கள் அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n\"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும்\" - சரத்குமார்\nசென்னை தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n\"மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி\" - கே.எஸ். அழகிரி\nபணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-16T09:16:28Z", "digest": "sha1:37KOB2ZMMS2KWQPJ6A6Z5WQ64P24SSN2", "length": 13924, "nlines": 161, "source_domain": "www.yaalaruvi.com", "title": "அதிதி ராவ் எடுத்த அதிரடி முடிவு!-", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nசினிமா அதிதி ராவ் எடுத்த அதிரடி முடிவு\nஅதிதி ராவ் எடுத்த அதிரடி முடிவு\nஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.\nஇந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்தில்ல் ஒரு பாடலை அதிதி ராவ் பாடுவதாக ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகாத்தோடு என தொடங்கும் இந்த டூயட் பாடலில் நானும், அதிதியும் இணைந்து பாடுகிறோம் என ஜி.வி.பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஅடுத்தடுத்து நிலநடுக்கம்.. விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை\nNext articleகாதலரின் முடிவை எதிர்பார்க்கும் நடிகை\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nசமந்தா வெளியிட்ட கவர்ச்சி படம் (படம் உள்ளே)\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிப���ி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_23.html", "date_download": "2019-02-16T10:33:10Z", "digest": "sha1:3NACCPOU6FDAAI2V2BXEPEA72FR7ZJHC", "length": 8190, "nlines": 87, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "என்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன் ! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஎன்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன் \nஎழுதி எழுதிச் செல்கின் றேன், நான் \nஎன்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன்\nஉழுது விதைத்தவை ஒருநாள் விளையுமோ\nஊமை விதைகளாய்ச் சாவியாய் ஒழியுமோ\nஅழுகியும் உலுத்தும் அமுங்கிப் போகுமோ\nபழுதென் றுரைத்து, அவை பழித்திடப் படுமோ\nதொழுதொ போற்றுமோர் காலந் தோன்றுமோ\nதுயரச் சுமைக்கொரு தூண்என நிற்குமோ\nபசித்த அறிவினால் புசித்திடு வார்களோ\nபரபரப் புணர்வொடு கொறித்திடு வார்���ளோ\nவிசித்து விசித்து, நான் அழுத அழுகையும்\nவிடிய விடிய, நான் வடித்த கண்ணீரும்,\nமக்கள் இனத்தின் கடைசி மாந்தனின்\nஒக்க அழுகையோ டொன்றாய் இணையுமோ\nஒழுகுகண் ணீரோ(டு) ஓடிக் கலக்குமோ\nஎன்ன பயன், என எண்ணிப் பார்க்கிலேன் \nகனிச்சாறு - தொகுதி 7\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_67.html", "date_download": "2019-02-16T10:31:14Z", "digest": "sha1:6WICRVHANWPGR5CIWCRGH3IKERNUQGUG", "length": 14546, "nlines": 81, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "தங்கவேல் ஜெய்சக்திவேல் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nதங்கவேல் ஜெய்சக்திவேல் (அல்லது தங்க. ஜெய்சக்திவேல் Thangavel Jaisakthivel பி: 21 சூன் 1978) வானொலித்துறையில் கொண்ட பற்றினால் வானொலி தொடர்பான படிப்பினைப் படித்து பிபிசி உலக சேவையில் பணியாற்றியவர் . சென்னைப் புதுக்கல்லூரியில் காட்சி சார் அறிவியல் (Visual Communication) துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.\nதமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலூக்காவில் உள்ள பெரியாத்துக் கள்ளிவலசு என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். அப்பா பழநிசாமி தங்கவேல், அம்மா கெளசல்யா. சகோதரர் தங்க. சிவராஜ்.\nதனது பள்ளிக் கல்வியை பொன்னு மெட்ரிகுலேசன் பள்ளியிலும், என். சின்னசாமி பிள்ளை மேல் நிலைப் பள்ளியிலும் முடித்தார். உடுமலைப்பேட்டைஅரசினர் கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டமும் முடித்தார். சர்வதேச வானொலி மீது கொண்ட பற்றினால் முதுகலையில் “வெளிநாட்டுத் தமிழ் வானொலிகள்” என்ற தலைப்பில் ஆய்வினை செய்துள்ளார்.\nஎம்.பில் (M.Phil) க்கான ஆய்வினை சென்னையில் உள்ள வளாகச் சமுதாய வானொலிகளை மையப்படுத்தியும், முனைவர் பட்டத்துக்கான ஆய்வினைதிண்டுக்கல்லில் ஒலிபரப்பாகும் பசுமை பண்பலை சமுதாய வானொலியை மையப்படுத்தியும் செய்துள்ளார்.\nதனது இளமைப் பருவத்தில் தகப்பனாரின் வழிகாட்டுதலின் படி வானொலித் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது இந்தியாவின் பொதுத் துறை வானொலியான அகில இந்திய வானொலி கோவை நிலையத்தில் இளைய பாரதம், ஊர்ப்புறத்திலே போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.\nஊரில் உள்ள நண்பர்களுடன் இணைந்து ஆர்டிக் சர்வதேச வானொலி நேயர்கள் மன்றத்தினை[1] நிறுவினார். ஒரு சிறு கிராமத்தில் தொடங்கிய இம்மன்றம் தற்போது தமிழகம் முழுவதும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.\nதனது கல்லூரி படிப்பின் போது சக நண்பர்களுடன் இணைந்து அட்சயப் பாத்திரம் எனும் சிற்றிதழையும், வானொலி ஆர்வலர்களுடன் இணைந்து 1998ல் டிஎக்ஸர்ஸ் கைடு [2] எனும் வானொலி தொடர்பான செய்திகளை உள்ளடக்கிய காலாண்டு இதழை ஆங்கிலத்தில் நடத்தினார்.\nவானொலிக்காக நடத்தப்பட்ட ஆங்கில இதழுக்குக் கிடைத்த வரவேற்பினை அடுத்து 1999ல் சர்வதேச வானொலி[3] என தமிழில் ஒரு இதழினைத் தொடங்கினார்.\nகோயம்புத்தூர் அகில இந்திய வானொலியில் ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சிகளை சக நேயராக வழங்கி வந்தவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது சென்னை அகில இந்திய வானொலியின் ரெயின்போ பண்பலையில் வண்ணக் களஞ்சியம் எனும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனார். இதற்கு காரணமாக இருந்தவர் முனைவர் சேயோன் ஆவார். அதன் பின் என். சி. ஞானப்பிரகாசம் அவர்கள் தயாரித்து வழங்கிய சினிமா நேரம் எனும் நிகழ்ச்சியில் எட்டு வருடங்கள் நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவியாளராகப் பணியாற்றினார்.\nஅதே காலத்தில் நூற்றுக்கும் அதிகமான அனைத்துலக வானொலி ஒலிபரப்புகளோடு தொடர்பு கொண்டிருந்தார்.\nசர்வதேச வானொலிகளான (German) வானொலி மற்றும் தைவான் வானொலிகளின் அலைஎண் கண்கானிப்பாளராக (Frequency Monitor) செயல்பட்டுள்ளார். இங்கிலாந்தின் தேசிய வானொலியான பிபிசி உலக சேவையில் நேயர் நல்லுறவு அதிகாரியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். டென்மார்கில் இருந்து வெளிவரும் Shortwave News எனும் மாத இதழின் World News பத்தி எழுத்தாளராக கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & ���ூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2015/10/blog-post_6.html", "date_download": "2019-02-16T10:35:58Z", "digest": "sha1:5TPAYULKZREYLPERQ7M5MBMS42NRPRTO", "length": 16545, "nlines": 81, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "உங்க தாத்தா நினைவுகளை எழுதுங்களேன்..- செந்தழல் ரவி ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஉங்க தாத்தா நினைவுகளை எழுதுங்களேன்..- செந்தழல் ரவி\nதிருக்கோவிலூர் பக்கம் திருவண்ணாமலை போற வழியில பத்து கிலோமீட்டர்ல வரும் எங்க கிராமம்..மேல்கரையார்னு சொல்வாங்க அவரை..தஞ்சை பத்தூர் மேல்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு குடிவந்தவர். அந்த காலத்திலேயே அப்பா (தஞ்சையில் ஹெட்மாஸ்டர்) எதிர்ப்பை மீறி காதலித்து (2 வயது மூத்த அத்தை மகளை) திருமணம் செய்தவர்..\nசுகந்திர போராட்ட காலத்தில் தஞ்சை தபால் ஆபீஸ் தபால் பெட்டியில் நெருப்பை கொளுத்தி போட்டு, அதனால் தேடப்பட்ட குற்றவாளியாகி, ஜெயராஜ் <<சாதி பெயர்>> உடனே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் இருந்து நோட்டீஸ் வர, இவரது தந்தையார் இவருக்கு பதில் வேறொரு ஜெயராஜை ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்ப, அவர் கடைசி காலம் வரை தியாகி பென்ஷன் வாங்கியதாக கேள்வி...\nஅதனால் உனக்கு சொத்து எதுவும் கிடையாது போ என்று சொன்ன அப்பாவிடம் கோபித்துக்கொண்டு திருக்கோவிலூர் வந்து, நிலம் வாங்கி செட்டில் ஆனவர்...\nவிவசாயம் செய்தாலும், பல தொழில்களை செய்தவர். அனைத்திலும் பெரிய வெற்றி எதுவும் அடைந்ததில்லை...\nஒரு டீமை அமைத்துக்கொண்டு சாத்தனூர் அணையில் மீன் பிடிக்க போவார். சாத்தனூர் அணையில் வலை விடும்போது அது என்னடா தூரத்தில் பனை மரங்கள் மிதந்து வருது என்று ஒருவர் கேட்க, அட பக்கிப்பயலே அது முதலைகள்டா என்று வடிவேலு பாணியில் வலைகளை விட்டுவிட்டு டீமோடு அப்பீட் ஆன கதைகள் சொல்வார்...\nசாராயம் விற்றிருக்கிறார்..கிளாஸில் ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றப்பட்ட சாராயத்தின் மேல் வத்திக்குச்சியை கிழித்து போட்டு அதன் தரத்தை உறுதிசெய்து ஓரே மூச்சில் அவர் குடிப்பதை பத்து வயதில் பார்த்திருக்கிறேன்..\nசோடா மெஷின் அமைத்து 40 பைசாவுக்கு கிராமத்தில் பன்னீர் சோடா விற்றிருக்கிறார்..30 காசுக்கு கம்பெயினில் இருந்து வேறு ஏதோ ஒரு பானத்தை விற்க, இலவசமாக தருகிறேன் வந்து குடிங்கடா என்று அந்த பிஸினஸையும் பாட்டில்களையும் கிடாசியிருக்கிறார்...\nஊரில் எல்லாரும் மிலிட்டிரிக்கு போக, நிறைய மிலிட்டிரிக்காரன் பொண்டாட்டிகளுக்கெல்லாம் “ஆதரவாக” இருந்திருக்கிறார்...எந்த வீட்டில் சைக்கிள் நிற்கிறது என்பதை வைத்து “கண்டுபிடிக்க” வேண்டியிருக்கும் என்று எங்க ஆயா கரித்துகொட்டுவதை கேட்டிருக்கிறேன்...சில இடங்களில் ஆண்டு கணக்கில் தினமும் சைக்கிள் நிற்கும்...இந்த ஸ்டாப் கேப் மேட்டர்களையும், அவரைது “திறமைகளை”யும் நினைத்தால் இப்பவும் வயிறு எரியுது :)\n70 வயதில் கிணற்றில் விழுந்து ஒருமுறை இடுப்பு உடைந்து படுக்கையில் இருந்து, அதன் பிறகு எழுந்து நடந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறார்..\nதண்ணீரில் வாடும் பயிர்களை காக்க / தனது நிலத்துக்கு தண்ணீர் கொண்டுவர ஊர் கட்டுப்பாட்டை மீறி ஒரு ஊரின் ஏரியில் இருந்து அவரது நிலத்துக்கு (சுமார் 5 கிலோமீட்டர்) - இரவோடிரவாக தன்னுடைய இரண்டு மகன்களையும் வைத்து வாய்க்கால் வெட்டியிருக்கிறார்..\nஇன்னொரு சுவாரஸ்யமான சம்பவத்தை சொல்லாமல் இந்த குறும்பதிவை நிறைவு செய்ய முடியாது \nமுப்பதுகளின் மத்தியில் அவரது கை உடைந்துபோக, புத்தூரில் கட்டு கட்டியிருக்கிறார்கள்..ட வடிவத்தில் மடக்கி கட்டப்பட்ட கை, கட்டு பிரித்ததும் அப்படியே ப்ரீஸ் ஆன நிலையில் நின்றுவிட்டது. கையை நீட்ட முடியவில்லை..இப்படியே ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், வீட்டு வாசலில் பிச்சை கேட்டு ஒரு சித்தர் சாமி வந்து நின்றுள்ளார்..\nவாட் நான்ஸென்ஸ் நீ பிச்சை எடுக்கிறே மேன், கம் இன்ஸைட் இந்தா சாராயம் என்று கொடுக்க, அதில் மகிழ்ந்த சித்தர் சாமி, என்னப்பா உன் கை இப்படி கிடக்கிறது என்று கேட்டிருக்கிறார்.\nஇவர் புத்தூர் கட்டினால் ட வடிவமாகிப்போன கையை காட்ட, சற்றுநேரம் கையை அனலைஸ் செய்த சித்தர்சாமி, ஒரு சொம்பை எடுத்து, அதில் மண் நிரப்பி, அந்த சொம்பை ஒரு முழ நீளம் உள்ள ஒரு கயிற்றில் கட்டி, அதனை பழுதடைந்து இறுகிப்போன கையின் நுனியில் கட்டிவிட்டு, இதனை 48 நாளைக்கு எடுக்காதே என்று சொல்லிவிட்டு போய்விட்டார்..\nஇவரும் கர்மசிரத்தையாக எங்கு போனாலும் அந்த சொம்போடு அலைய, ஊர் மக்கள் சிரித்து கிண்டல் செய்துள்ளார்கள்..ஆனால் ஆச்சர்யம் நாற்பதாவது நாளில் ஆரம்பித்தது..மெல்ல மெல்ல இறுகிப்போன ட வடிவ கைகள் நேராக, சரியாக 48 ஆவது நாளில் கை முழுமையும் நேராகி, முழுமையாக இயங்கும் வடிவத்தில் வந்துவிட்டது \nஎன்ன அவ்வபோது கொஞ்சம் பேட் வேர்ட்ஸ் பேசுவார், ஏய் ”அலங்காரம்மா” ஸ்டுப்பிட் நான்ஸென்ஸ் இடியட், கண்டாரஓழி என்று திட்டி கிலியை கிளப்புவார்..சுருட்டு பிடிப்பார்..பீடி பிடிப்பார்..கடைசி காலத்தில் சாராயத்துக்கு பதில் அப்பா / சித்தப்பா அவரை க்வாட்டருக்கு (MC) மாற்றினார்கள்...\nஉங்க தாத்தா நினைவுகளை எழுதுங்களேன்....\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் ���ிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2009/05/blog-post_14.html", "date_download": "2019-02-16T10:13:47Z", "digest": "sha1:SC7QGFWJXKAZ67CQWTBKRCJRKU2JJS6T", "length": 14278, "nlines": 135, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன!", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nநகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன\n*உங்கள் வீட்டு முற்றம், கூடம் - இரவு நேரத்தில் இங்கு அமர்ந்து வானத்தை ரசித்திருக்கிறீர்களா\n*உங்கள் சகோதரர்கள், பக்கத்து வீட்டு அக்கா, அண்ணா, சின்னக்குழந்தைகள் இவர்களோடு ஒன்றாக அமர்ந்து இரவுணவு அருந்தியிருக்கிறீர்களா\n*கட்டிலில் படுத்துக்கொண்டே அரட்டையடித்துக்கொண்டு இரவு நேர வானத்தின் எழிலை உற்று நோக்கியிருக்கிறீர்களா\nகொஞ்சம் மேகமும் அதிகமாய் நட்சத்திரங்களும் நிறைந்த, அந்த முன்னிரவு நேர வானம் - பல கதைகளையும் சுகமான அனுபவங்களையும் தரவல்லது.\nபள்ளிப் பருவத்திலே, இப்படியாகக் கழிந்த இரவுகளை அதிகம் அனுபவித்தவன் நான். வானம்தான் எத்தனை அழகு அதன் நட்சத்திரப் பூக்களின் அலங்கரிப்பில்\nஅந்த 'L' வடிவத்தில் அமைந்த நான்கு நட்சத்திரங்கள், வில் வடிவத்தில் அமைந்தவை, கொத்தாக ஒரு நட்சத்திரக் கூட்டம், பிரகாசமாய் ஒன்று தினமும் வெவ்வேறு இடத்தில்(அது நட்சத்திரமல்ல 'வெள்ளி' - சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள் என்று வெகு காலத்திற்குப் பின்தான் எனக்குத் தெரிந்தது) - இவைகளின் இடங்களை மனதில் குறித்து வைத்துக் கொள்வதில் எனக்கு அலாதி இன்பம். சரியாக இரவு 8 மணிக்கு நட்சத்திரங்கள் அமைந்திருக்கும் இடத்தை வைத்து அது எந்த மாதம் என்று கண்டுபிடிக்கலாம். தெரியுமா உங்களுக்கு\nஇந்த எல்லாச் சிதறல்களிலும் தனித்துவமாக எனக்குப் பிடித்தது 'செவ்வாய்'. செவ்வாய் கிரகத்தை நான் கிரங்கிப்போய் உற்று நோக்குவதை வைத்து 'உனக்கு செவ்வாய் கிரகத்தில்பெண் பார்த்துவிடுவோமா' என்று கேட்ட பக்கத்து வீட்டு அக்கா, வானத்தின் விளக்கங்களைக் கதைகளில் வடித்த அடுத்த தெரு அண்ணா என்று விரிகிறது வானத்துடனான என் நட்பு.\nகல்லூரி வரும்வரை 'நிலா'வுடனான எனது தொடர்பு ஆரம்பித்துவிடவில்லை(பொண்ணு இல்லீங்க). நிலாவைத் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் கல்லூரி நாட்களில்தான் ஏற்பட்டது. அப்போதுதான் கோள்களையும் நட்சத்திரங்களையும் 'தொலைநோக்கியில்' பார்க்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது.\nஎன் கனவுலகில், வானத்தில் மிதப்பதற்காகவே நள்ளிரவில் மிதிவண்டியில் பயணித்த நாட்கள் எனக்கு உற்சாகம் அளிப்பவை. எங்கள் கிராமத்திலும், ஏன் கல்லூரிக்காலத்திலும் கூட வானம் நட்சத்திரங்கள் நிறைந்து மகிழ்ச்சியாகவே காணப்பட்டது.\nஇப்போது - இங்கே சென்னையில், முற்றமும் இல்லை கூடமும் இல்லை. நண்பன் சொன்னான் 'நகரத்தில் நட்சத்திரங்களைக் குறைவாகவே காண முடியும்' என்று- புகை, காற்று மாசுபாடு நட்சத்திரங்களை மறைத்து விடும் என்றான். நான் நம்பவில்லை. தொடர்ந்த முன்னிரவு அலுவல்களும், இல்லாத மொட்டைமாடி இரவுணவுகளும் வானத்துடனான எனது தொடர்பைக் க��றைந்துதான் விட்டன. இங்கே நகரத்திலோ சினிமா, அரசியல் நட்சத்திரங்களே நம் கண்களில் அதிகம் மின்னுகின்றனர், அவ்வப்போது சின்னத்திரை நட்சத்திரங்கள். ஆனால் புகையால் மூடப்பட்டோ, மேகத்தால் சூழப்பட்டோ வானம் இல்லாவிட்டாலும் 'நகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன' அல்லது 'நமக்கு எப்போதாவதுதான் நேரம் கிடைக்கிறது\nகூடம் - வீட்டிற்கு உள்ளே நடுவில் அமைந்த திறந்தவெளி(படம் கீழே).\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 9:36:00 AM\nLabels: அனுபவம் , ஊர்சுற்றல் , நட்சத்திரங்கள் , வானம்\n/*வானம்தான் எத்தனை அழகு அதன் நட்சத்திரப் பூக்களின் அலங்கரிப்பில்\nகாணக் காண அதன் அழகில் உள்ளிழுத்து நேரத்தை மறக்கச் செய்யும். அழகாக அந்த நினைவுகளை வெளிக்கொண்டு வருகிறது தங்கள் பதிவு.\nஎத்துணை அழகு அந்த வானமும் இந்த நட்சதிரமும்\nகிராமபுரங்களில் மொட்டைமாடியில் இரவு படித்திருக்கும் போது, மெதுவாய் நகரும் சாட்டிலைட்டுகள் பார்க்கலாம்,\n45 வினாடிகளுக்கு ஒருமுறை பூமியை சுற்றி வரும்,\nசில நேரங்களில் எதிரெதிர் திசைகளில் இடிப்பது போலெல்லாம் வரும்.\nநன்றி அமுதா. இதுதான் தங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். வருகைக்கு நன்றி.\nஅந்த 'இந்த' நட்சத்திரம் - நான்தானே\nமிகச்சரியாய் சொன்னீர்கள். நானும் கவனித்திருக்கிறேன். ஆனால் ஒரு சிறு திருத்தம்.\nஇந்த வகை (தாழ்மட்ட) செயற்கைக்கோள்கள் பூமியை ஒருமுறை சுற்ற சுமார் 90 நிமிடங்கள் ஆகும். மணிக்கு 25,000 முதல் 30,000 கி.மீ. வேகத்தில் இவை பூமியை சுற்றும்.\n//இந்த வகை (தாழ்மட்ட) செயற்கைக்கோள்கள் பூமியை ஒருமுறை சுற்ற சுமார் 90 நிமிடங்கள் ஆகும். மணிக்கு 25,000 முதல் 30,000 கி.மீ. வேகத்தில் இவை பூமியை சுற்றும். //\nநம்மளுட்க்ஹெல்லாம் செவி வழி செய்திகள் தான்\n(படிக்க தெரியாததற்கு இப்படி ஒரு சாக்கு)\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nநான் வளர்கிறேனே மம்மி - கேப்டன்\nநகரத்தில் நட்சத்திரங்கள் குறைவாகவே மின்னுகின்றன\nஇளம் பதிவர்களே, இந்த வாரம் போணியாகுமா\nதேர்தல் நாள் - குளக்கரை - ஒரு கொலை\nபெண்களே உஷார் - இது ஒட்டுக் கேட்டதல்ல\nஅயன் கே.வி.ஆனந்து சாரே மற்றும் பலரே - இயல்பான காதல...\n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/20/dinakaran.html", "date_download": "2019-02-16T09:55:23Z", "digest": "sha1:62USG6F3XWTRDAMCQ4JEKZTOYFAUPVFB", "length": 13792, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரன் எம்.பி. தேர்வு செல்லாது ..நீதிமன்றத்தில் வழக்கு | case filed against dinakaran mp - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n5 min ago கேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\n40 min ago வீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\n44 min ago முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\n1 hr ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க...\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதினகரன் எம்.பி. தேர்வு செல்லாது ..நீதிமன்றத்தில் வழக்கு\nஅதிமுகவின் \"அடுத்த வாரிசு தினகரன், பெரியகுளம் மக்களவைத் தொகுதியில்வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தினகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி சசிகலாவின் அக்காமகன் தினகரன். இவர் கடந்த லோக்சபா தேர்தலில் பெரியகுளம் தொகுதியில்போட்டியிட்���ு வென்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் செல்வேந்திரன்போட்டியிட்டார்.\nதினகரனுக்கு 3 லட்சத்து 3 ஆயிரத்து 881 ஓட்டுக்களும், செல்வேந்திரனுக்கு 2 லட்சத்து2 ஆயிரத்து 58 ஆயிரத்து 75 ஓட்டுக்களும் கிடைத்தன. இந்நலையில் திமுகவேட்பாளர் செல்வேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தினகரன் வெற்றியைஎதிர்த்து மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில், 1999ம் ஆண்டு 4 கோடி ரூபாய் கொடுத்து தினகரன் சிங்கப்பூர்குடியுரிமை பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் நாட்டின் பாஸ்போர்ட் மற்றும் அடையாளஅட்டை பெற்றுள்ளார். அது தொடர்பான சான்றுகளை நீதிமன்றத்தில்சமர்ப்பித்துள்ளேன்.\nவெளிநாட்டு பிரஜையான ஒருவர் இந்திய அரசியல் சட்டம் 102(1)(டி) பிரிவின் கீழ்நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தல் அதிகாரி அவருடையவேட்புமனுவை நிராகரித்திருக்க வேண்டும். ஆனால், அவர் நிராகரிக்கவில்லை.\nமேலும் தினகரன் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்குத் தொடரப்பட்டு ரூ.31கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 8(1)(ஈ)பிரிவுப்படி தண்டிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாது.\nஎனவே அவருடைய தேர்தலை ரத்து செய்து செல்வேந்திரன் வெற்றி பெற்றதாகஅறிவிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சொக்கலிங்கம், தினகரனுக்கு 6 வாரகால அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-16T09:49:24Z", "digest": "sha1:MZZKDRSUFPOESPMU4B6ILOIBNJDTSXLE", "length": 12292, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "'வசந்த கரன்னகொட'வைக் கைது செய்வதற்கு முஸ்தீபு", "raw_content": "\nமுகப்பு News Local News வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கு முஸ்தீபு\nவசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கு முஸ்தீபு\nகொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.\n2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றில் நடந்து வருகிறது.\nஇந்தக் கடத்தல்கள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து, அட்மிரல் வசந்த கரன்னகொட தொடர்பான முடிவை எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி தமக்கு அறியத் தர வேண்டும் என்று கோட்டே நீதவான், புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.\nஇந்தநிலையிலேயே அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஆங்கில ஊடகமொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வொன்றில் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\nடுபாயில் கைது செய்யப்பட்ட முக்கிய சகாக்கள் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல்\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்��� வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-ajithkumar-fans-from-nellai-showed-their-support-by-participating-in-protest-with-formers/", "date_download": "2019-02-16T09:51:15Z", "digest": "sha1:Q2JJ3EJQYGBJR3ABJRBUJOUVLDPHEAX7", "length": 8006, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழக விவசாயிகளுக்காக அஜித் ரசிகர்கள் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் விஷயம் – விபரம் உள்ளே - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதமிழக விவசாயிகளுக்காக அஜித் ரசிகர்கள் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் விஷயம் – விபரம் உள்ளே\nதமிழக விவசாயிகளுக்காக அஜித் ரசிகர்கள் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் விஷயம் – விபரம் உள்ளே\nடெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது, அச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் நடத்தப்பட்டு வருகிறது.\nவங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்பட பல கோரிக்கைகளாக உள்ளன. இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்கள் கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகை போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்தவகையில் இன்று விவசாயிகள் கால்நடைகள் போல் நடைபோட்டு புல் உண்ணும் போராட்டம் நடத்தினர்.\nஇது குறித்து அய்யாகண்ணு கூறுகையில், “வறட்சியால் விளைநிலங்கள் வறண்டு போய், பயிர்கள் நிலத்தில் காய்ந்து பொய்த்துப் போய்விட்டன. இதனால், விவச���யிகள் உண்ண உணவின்றி கால்நடைகளை போல் புல், இலைதழைகளை உண்ணும் நிலைக்கு ஆளாகி விட்டனர். இதை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று புல் உண்ணும் போராட்டம் நடத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.\nடெல்லியில் அடிக்கும் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் பலர் நேரடியாக டெல்லி சென்று அங்குள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக சாலையில் இறங்கி போராட்டத்தில் பங்கு பெற்றது காண்போரை நெகிழ நெஞ்சை வைக்கும் விதமாக இருந்தது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95---%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-2524150.html", "date_download": "2019-02-16T10:14:35Z", "digest": "sha1:WGGOTFZ2EAXGUPS73LBXS67IRIYY6WKN", "length": 7498, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக - அதிமுக மோதல்: 2 பேர் காயம் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nதிமுக - அதிமுக மோதல்: 2 பேர் காயம்\nBy விருதுநகர் | Published on : 12th June 2016 12:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்க���்\nவிருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியில் அதிமுக நிர்வாகிகளை கத்தியால் குத்திய திமுக ஆதரவாளர்கள் 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nவிருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியில் அதிமுக கிளை செயலாளராக தர்மர் என்ற குருசாமி(56), முன்னாள் அதிமுக கிளை செயலாளராக ஜெயராமன்(58) உள்ளனர். அதேபகுதியில் நடைபெற உள்ள காது குத்து விழாவையொட்டி அதிமுகவினர் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளனர். இதை திமுக உறுப்பினர்களான மாரிச்செல்வம்(25), கோபி (24) ஆகியோர் கிழித்ததாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து, தர்மர் என்ற குருசாமி மற்றும் ஜெயராமன் ஆகியோர் அவர்களை தட்டிக் கேட்டார்களாம். இதில் ஏற்பட்ட மோதலில், மாரிச்செல்வம் கம்பியால் தாக்கியதால் தர்மரின் மண்டை உடைந்தது. கோபி கத்தியால் குத்தியதில் ஜெயராமனுக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாண்டியன் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8-1126713.html", "date_download": "2019-02-16T10:18:48Z", "digest": "sha1:ZWYBZV4BZCVQLVF54PVWR77SK6X3SYU5", "length": 8497, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டியில் பெளர்ணமி நூல் வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டியில் பெளர்ணமி நூல் வலம்\nBy கோவில்பட்டி | Published on : 06th June 2015 12:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி இலக்கிய உலா சார்பில், பெளர்ணமி நூல் வலம் நடைபெற்றது.\nஇதில்,கடையநல்லூர் சேயான் இப்ராகிம் எழுதிய எண்ணப்பறவை என்ற நூல் பற்றிய கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சிக்கு, இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர் தலைமை வகித்தார். தொழிலதிபர் ரவிமாணிக்கம் முன்னிலை வகித்தார். சங்கரகுமார் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை விநாயகசுந்தரி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியை கெங்கம்மாள், தமிழாசிரியை இந்திரா, ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் உலகநாதன், ஆசிரியை அமலிசெல்வராணி ஆகியோர் நூல்கள் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.\nதொடர்ந்து, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில், அரசுப் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. கல்வித் துறையில் சாதனை படைத்த கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெயகுமாருக்கு சாதனை சுடர் விருதை ரோட்டரி சங்க மாவட்டத் தலைவர் விநாயகா ஜி.ரமேஷ் வழங்கிப் பேசினார். விழாவில், மாவட்ட பசுமைப் படை பொறுப்பாளர் பாலகணேஷ், சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் எட்டப்பன், கடலையூர் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தன், திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திருமலைமுத்துசாமி, அரசு கிளை நூலகர் பூல்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.ரோட்டரி சங்க துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி வரவேற்றார். ஜே.சி.ஐ. டயனமிக் செயலர் பிரபாகரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12496-2018-09-05-07-38-40?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-02-16T08:55:34Z", "digest": "sha1:KSNDTPJA6FKBHCYA5O55J4Q4I7DVIL4N", "length": 9930, "nlines": 24, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்", "raw_content": "அனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்\nஅனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம் என்று தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயம், பிரதேச செயலக பிரிவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் புத்தர் சிலையை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓய விகாரையை சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழு நேற்று செவ்வாய்க்கிழமை எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக பதற்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.\nஇது தொடர்பில், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அந்த பகுதியை உள்ளடக்கும் பிரதேச சபை தலைவர் ஆகியோரின் எழுத்து மூலமான அனுமதி இன்றி எந்த ஒரு மத ஸ்தலத்தையும் கட்டுவிக்கவோ அல்லது சிலைகளை ஸ்தாபிக்கவோ கண்டிப்பாக அனுமதிக்க வேண்டாம் என்று முல்லைத்தீவு, கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மஹிந்த குணரத்னவுக்கும், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்னாயக்கவுக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று புதன்கிழமை காலை பணிப்புரை விடுத்துள்ளார்.\nஇதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, “தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மன்டாவலவையும் சற்று முன் தொடர்பு கொண்டு இது பற்றி கூறினேன்.\nதொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா, முல்லைதீவு உதவி பணிப்பாளர், எழுத்து மூலம் அழைப்பு விடுத்து, வெலிஓய விகாரையை சேர்ந்த இந்த பெளத்த தேரை அழைத்துக்கொண்டும், மேலும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அறிவிக்காமலும், குறிப்பிட்ட குருந்தூர் மலை பகுதியை நோக்கி செண்டுள்ளார்.\nஇராணுவத்தின் ஒத்துழைப்பையும் அவர் கேட்டு பெற்றுக்கொண்டுள்ளார் என அறிய முடிகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் அங்கே இருக்கும் போது, இந்த விடய���்தில் இராணுவத்துக்கு அவசியமில்லை. எனவே தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா, முல்லைதீவு உதவி பணிப்பாளரின் நடவடிக்கை மிகவும் தவறான பொறுப்பற்றது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கூறினேன்.\nஇந்த தேரரின் நோக்கத்தை தடுத்து நிறுத்திய அந்த பிரதேசத்தை சார்ந்த தமிழ் இளைஞர்களும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்த பொலிஸாரும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளார்கள். பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொண்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா, முல்லைதீவு உதவி பணிப்பாளர் மற்றும் பெளத்த தேரருக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்திருக்குமானால், அது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி இருக்கும்.\nஎனது நிலைப்பாட்டை பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டார். இனிமேல் பெளத்த தேரர்களை அழைத்துக்கொண்டு இத்தகைய தொல்பொருள் ஆய்வு இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும் முகமாக தனது மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கு அறிவிப்பதாக பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மன்டாவல என்னிடம் உறுதி அளித்துள்ளார்.\nஅத்துடன் அங்கு சென்ற தேரர் குழுவினர், புத்த பெருமானின் சிலை ஒன்றையும், கூடாரம் அமைக்கும் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளனர். அந்த பிரதேசத்தை அடாத்தாக கைப்பற்றி விகாரை அமைக்கும் அவர்களது உள்நோக்கத்தை இது காட்டுகிறது. தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகள் குறிப்பிட்ட மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு அவரது ஒத்துழைப்புடன் நடை பெற வேண்டும்.\nஎந்த ஒரு சமய பிரமுகர்களையும் இதில் தொடர்பு படுத்தி, எனது பொறுப்பில் உள்ள தேசிய இன நல்லிணக்கத்தை குழப்பிட வேண்டாம். தொல்பொருள் வேறு, சமயம் வேறு, என்பதை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள தொல்பொருள் ஸ்தலங்கள் கட்டாயமாக சிங்கள பெளத்த புராதன சின்னங்களாகவே இருக்க வேண்டும் தேவைப்பாடு இல்லை.\nஇன்று தொல்பொருள் திணைக்களம் ஒரு இன மத ஆக்கிரமிப்பு நிறுவனமாக தமிழ் மக்கள் மத்தியில் தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது என்பவற்றை கவனத்தில் கொள்ளும்படி, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மன்டாவலவிடம் அமைச்சர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2016/02/", "date_download": "2019-02-16T09:54:54Z", "digest": "sha1:FRJWEFPK234YBXXY46BAXRA266DB63DS", "length": 41510, "nlines": 600, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\n‪#‎தமிழ்முஸ்லிம்‬ கருசமணி - கருகமணி - தாலி தமிழ்நாட்டில் முஸ்லிம் பெண்களின் கழுத்தில் அணிவிக்கப்படும் தாலியை கருசமணி அல்லது கருகமணி என்றுதான் சொல்வார்கள், தாலி என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இன்றெல்லாம் முஸ்லிம்பெண்கள் கருசமணி அணிவதில்லை. இந்துக்களுக்கு இருப்பதைப்போல முஸ்லிம் பெண்களுக்குத் திருமணத்தின்போது கருசமணி கட்டுவது என்பது மதக்கட்டாயம் அல்ல. இது மாற்றுமதக் கலாச்சாரம் என்பதால் கட்டுவது கூடாது என்று சொல்லும் வகாபியம் ஒரு புறமும், கட்டுவது கட்டாயம் இல்லை, கட்டினால் பிழையும் இல்லை, ஏனெனில் இது மதச்சடங்காய் முஸ்லிம் பெண்களுக்குக் கட்டப்படுவதில்லை உலக வழக்காகக் கட்டப்படுகிறது திருமணமான பெண் என்ற அடையாளமாகக் கட்டப்படுகிறது என்று சொல்லும் மிதவாதம் இன்னொருபுறமும் உண்டு. ஆனாலும் இன்றெல்லாம் இந்துப் பெண்களே தாலியைத் துறந்துவிட்டார்கள், அல்லது முன்புபோல முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் சாலினி தாலியைக் கழற்றி காலண்டரோடு மாட்டிவிட்டு உறங்கச் செல்வார். நான் திருமணம் ஆன புதிது. மனைவிக்கு ஒரு எக்ஸ்ரே எடுக்க வேண்டிய தேவை வந்தது. நான் என் மனைவி மற்றும் கடைசித் தம்பி…\n‪#‎தமிழ்முஸ்லிம்‬ தமிழ்முஸ்லிம் வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறீர்களா நண்பராய் இருந்து நடப்புகளைக் கேட்டிருக்கிறீர்களா\n‪#‎தமிழ்முஸ்லிம்‬ கைலி - கையலி - லுங்கி - சாரம் நான் அறிந்து கைலி கட்டாத ஒரு தமிழ் முஸ்லிம் கிடையவே கிடையாது. அவன் கட்டிக் கட்டிதான் தமிழ்நாடே கட்டத் தொடங்கியது என்றும் சொல்வேன். கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ் முஸ்லிம்கள். கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கதர் வேட்டிக்குச் சமமாய் ஆனது. ஒரு நாலுமுழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடைவரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியும் ஒரு கருத்து உண்டு. ”ஈரோட்டுச் சந்தையில எனக்கு வேட்டி எடுத்துக்குவோம்” என்று அண்ணாவின் படம் ஒன்றில் ஒரு பாட்டுவரி வரும். ஈடோடுதான் இப்படியான கைலிகளுக்கும் சிறப்பு வாய்ந்தது. இணையத்தில் கைலி பற்றி அருமையான தகவல்கள் தமிழிலேயே கிடைத்தன. 'லூஜீ' என்ற பர்மியச் சொற்களுக்குச் சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள், 'லூஜீ'யே மருவி லுங்கி ஆனது. கண்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்பது ஆப்ரிக்கர்கள் உபயோகிக்கும் ஒரு உடம்பை மறைக்கும் துணி, இதனால் நாட்போக்கில் அது கைலி ஆகி இருக்கலாம். லுங்கியை இந்தோனேசியா, பங்களாதேஷ், இ…\nரிமோட் எனும் அலாவுதீன் விளக்கும்\nதிரு அப்துல்காதர் vs ஜனாப் அப்துல்காதர்\nதமிழ்நாட்டில் சில முஸ்லிம்கள் இன்னொரு முஸ்லிம் நபரை மரியாதையாக அழைப்பதற்கு ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். உ-ம் ஜனாப் அப்துல் காதர் அவர்களே. இந்த ஜனாப் வந்த வரலாறு என்ன என்று காண்பதற்கு முன் அது தொடர்பான உலக வழக்கங்கள் சிலவற்றை முதலில் காண்போம்.\nஆங்கிலத்தில் ஆடவரை மிஸ்டர் என்று அழைப்பார்கள். இது பெரும்பாலும் குடும்பப் பெயர் சொல்லி அழைக்கவே பயன்படும். உ-ம்: மிஸ்டர் கேட்ஸ். அல்லது முழுப் பெயரையும் சேர்த்து அழைக்கும்போதும் பயன்படுத்தும் வழக்கமும் உண்டு. உ-ம்: மிஸ்டர் பில் கேட்ஸ். முதல் பெயரை மட்டும் அழைப்பதற்கு வட அமெரிக்கர்கள் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஆரம்பக் காலங்களிலும், இன்று சில நாடுகளிலும், வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும்கூட முதல் பெயரை அழைப்பதற்கு மிஸ்டரைப் பயன்படுத்துகிறார்கள்.\nதுவக்கத்தில் மிஸ்டர் என்பது மனைவி கணவனை அழைப்பதற்குப் பயன்பட்டிருக்கிறது. மிஸ்டர் என்றால் கணவன், காவலன், புருசன், துணைவன், நெருக்கமானவன், உயிரானவன், மணமகன், வீட்டுக்காரன் என்றெல்லாம் பொருள் உண்டு.\nமிஸ்டர் என்ற சொல்லே மாஸ்டர் என்ற சொல்லில் …\nகுழம்பு - ஆணம் - சால்னா\nதஞ்சாவூர் முஸ்லிம் வீடுகள் பலவற்றிலும் குழம்பு என்று சொல்லமாட்டார்கள். ஆணம் என்றுதான் சொல்வார்கள்.\nமீனாணம் - மீன் குழம்பு\nஆணம் என்பது பழந்தமிழ்ச் சொல். தமிழ் முஸ்லிம் வீடுகளில் இப்படியான பல பழந்தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.\nகுழம்பு என்பது பெரும்பாலும் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு சொல். மூலிகைகளை அறைத்துக் கலக்கிக் குழம்பாக்கி புண்களில் இடுவார்கள்.\nஅகத்தியர்குழம்பு என்றால் ஒருவகை பேதிமருந்து. இளநீர்க்குழம்பு என்றால் இளநீரால் செய்யப்படும் கண்மருந்து. இப்படியாய் ஏகப்பட்ட குழம்புகள் தமிழ��� மருத்துவத்தில் உண்டு.\nமட்டுமல்லாமல் குழம்பு என்பதற்கு குழம்பிப்போதல் பைத்தியமாதல் என்ற பொருளே அதிகம் பயன்பாட்டில் உள்ளது. குழம்பிவிட்டான். குட்டையைக் குழப்பாதே. குழப்பக்காரன்.\nஆணம் என்றால் என்னடா என்று ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த நண்பன் கேட்டான். நீ குழம்பாதே அது குழம்பு என்று சொன்னேன் wink emoticon\nசால்னா என்று உருது நண்பர்களைக் கொண்ட சில முஸ்லிம்கள் ஆணத்தைக் கூறுவார்கள்.\nஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்\nஇஸ்லாம் சகோதரத் துவத்தைப் போற்றும் ஒரு மார்க்கம்.\nஎல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.\nஅயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.\nஇதில் பாய் எங்கிருந்து வந்தது\nஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.\nவிஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.\nஎன்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும்\nசரியான அழைப்பு ”சகோ” என்று இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.\nஅல்லது அண்ணா தம்பி என்று அழைக்க வேண்டும்.\nபிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்\nஇது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.\nஉருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.\nபாய் என்று ஒரு தமிழ் முஸ்லிம் அழைக்கத் தேவையில்லை. அப்படி அழைத்தால் அது அவனைத் தமிழைவிட்ட…\nஅப்பா vs அத்தா / அத்தா என்பதே பழந்தமிழ்ச் சொல்\nஅத்தா என்பதே பழந்தமிழ்ச் சொல்\nதமிழக முஸ்லிம் வீடுகளில் தந்தையை அப்பா என்று அழைக்க மாட்டார்கள். அத்தா என்று அழைப்பார்கள்.\nஅத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது.\nஅத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.\nபழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம்.\nஅத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.\nஅத்தா என்பதுதான் பழந்தமிழ்ச் சொல். அப்பா என்பது தமிழுக்குள் சமீபத்தில் வந்த சொல்தான்.\nஎத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை\nவைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள்\nஅத்தா உனக���கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே. - தேவாரம்\nஅத்தா இது கேள் என ஆரியன் கூறுவான் - கம்பராமாயணம்.\nஅத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே - தேவாரம்\nகாமரு நோக்கினை அத்தத்தா என்னும்நின்\nதேமொழி கேட்டல் இனிது - கலித்தொகை\n'அன்னை நீ; அத்தன் நீயே;\nபின்னும் நீ; முன்னும் நீயே;\nபேறும் நீ; இழவும் நீயே;\nஎன்னை, \"நீ இகழ்ந்தது\" என்றது எங்ஙன…\nமுஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்\nநான் பிறந்த ஊர் ஒரத்தநாடு. அது தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது.\nதஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் ”இடையில்” ஒரத்தநாடு ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிறது.\nஎனக்கு அப்போது வயது ஒரு 17 இருக்கும். என் அக்கா வீட்டிற்கு அருகில் ஒரு மாதா கோவில் இருக்கிறது. அதை மடம் என்று சொல்வார்கள்.\nஅங்கே நிறைய அனாதைக் குழந்தைகள் படிக்கிறார்கள். எல்லாம் இலவசம். அந்தச் சேவையை நினைத்தமாத்திரம் என் நெஞ்சம் நெகிழும்.\nஅனாதைகளை ஆதரிக்கும் எவரையும் எனக்குப் பிடிக்கும் கூடவே அவர்களுக்குக் கல்வி வழங்கினால் எத்தனை கருணை மனம் அது. போற்ற வார்த்தைகள் இல்லை.\nமடத்தின் நிர்வாகியை அம்மாங்க என்றும் மற்ற மடத்துக் கன்னிகளை சிஸ்டர் என்றும் அங்கே அழைப்பார்கள். இந்த சிஸ்டர் என்பதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.\nநான் ஒரு விசயமாக அம்மாங்கவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அன்போடு விசாரித்த அவர், பீவி எங்கே வரவில்லையா என்றார்கள்.\nஎனக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. அவர்கள் பீவி என்று மரியாதையாகச் சொன்னது என் மூத்த சகோதரியை. என் சகோதரிமீது அவர்களுக்…\nகுட்டியம்மாகுட்டியம்மா என்செல்லக்குட்டியம்மா கட்டியம்மாகட்டியம்மா என்தங்கக்கட்டியம்மா சுட்டியம்மாசுட்டியம்மா என்பவளச்சுட்டியம்மா பொட்டியம்மாபொட்டியம்மா என்வைரப்பொட்டியம்மா\nமிதக்காதே மனமே என்றது உடல்\nஎன்று தீ திரட்டியது மனம்\nஉடலே உன் முதல் துணை\nஉணவு உடை உறைவிடம் மட்டுமல்ல\nசந்ததி விரிவதும் உலகம் துளிர்ப்பதும்\nஇன்றைய கவிஞர்கள் பலருக்கும் சந்தம் எழுதத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அவர்களுக்கு அது இயல்பாக வருவதில்லை.\nசீத்தலைச் சாத்தனாரைப்போல தலையில் குத்தி ரத்தம் வரவழைப்பதே அதிகம் இருக்கும், சந்தத்தின் இயல்பு நடை மிகக் குறைவாகவே இருக்கும்.\nஉணர்வுகளோடு பொதிந்து சிந்தனையின் ஓட்டத்தை ஆரம்பம் முதலே சந்தத்தோடு இணைத்துக்கொண்டிருந்தால், சந்தம் மிக மிக எளிமையான அதே சமயம் மிகவும் கவர்ச்சியான ஒரு நடை.\nஅதற்காக சந்தத்தில் எழுதினால்தான் அது கவிதை என்று சொல்வது முட்டாள்தனம்.\nகவிதையின் இலக்கணம் வாழ்க்கையின் இலக்கணத்தைப்போல மாற்றங்களால் மட்டுமே ஆனது. வாழ்க்கை என்றால் என்ன என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முறப்டும்போது சந்திக்கும் அனைத்து ஐயங்களையும் தடுமாற்றங்களையும் கவிதை என்றால் என்ன என்று வரையறுக்க முற்படும்போதும் சந்திக்க நேரிடும்.\nகவிதைக்குள் கவிதை இருக்கவேண்டும் என்பதே கவிதையின் இலக்கணம் என்று பல நேரம் நான் முடித்துக்கொண்டிருக்கிறேன். இது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும் தப்பிப்பதற்கான ஒரு வழி என்றும் கொள்ளலாம்.\nசில கவிஞர்கள் சந்தம் என்ற சொல்லைக் கேட்டதும், எட்டுப்பத்து கிலோமீட்டர் …\nநெருப்புமலர்களை ஊதி அணைத்துச் சாம்பலாக்கிவிட்டு கவிஞனை மிதித்து நிற்க விரும்பும் எழுத்தாளனின் ஆசை ஒரு கவிஞனை quarantine ல் உட்காரவைக்கும் முயற்சியில் சற்றும் தளராத உரை கவிஞனும் கவிதைகளும் வீழ்ச்சி பெற்றுவிட்டன என்று நிறுவுவதற்காகவே அதைத் தொடர்ந்து ஆராயும் சுயநலம் உனக்காகக் கவிதை எழுதலாம் உண்மைக் கவிதைகள்\nஉலகுக்காகக் கவிதை எழுதுகிறேன் என்று எழுதலாம் மன்னிக்கப்படலாம் இதெல்லாம் வேண்டாம் என்றுவிட்டு\nவளர்ந்தால் பொசுங்கியது என்று விமரிசனம் பெற்று அவரடிக்கீழ் கிடந்துழல\nமத நல்லிணக்கமும் மதச் சகிப்பின்மையும்\nமத நல்லிணக்கம் என்பது எது\nமதச் சகிப்பின்மை என்பது எது\nஎன்பதற்கு மிக அருமையான இரு சான்றுகளைக் கண்டேன்.\nஒருவர் எப்படி சகோதர மதத்தவரை நோக்குகிறார் இன்னொருவர் எப்படி அதை உமிழ்கிறார் என்று பாருங்கள்.\nசமஸ் அவர்களின் கட்டுரை நிறைய விசயங்களில் ஒத்துப் போக வைத்த கட்டுரை என்று எழுதி இருந்தேன். என்றால் எவற்றோடு என்னால் ஒத்துப்போகமுடியவில்லை. அல்லது விளக்கம் தேவை என்பதை ஒவ்வொன்றாகக் காண விழைகிறேன்.\n>>> உங்கள் ஏக இறைவன் கொள்கை எப்படி சிவனையும் பெருமாளையும் சுடலைமாடனையும் முனியாண்டியையும் இயேசுவையும் மிச்சம் வைக்கும்\nநல்ல கேள்வி. வெறி பிடித்தவர்கள் விட்டுவைக்கத்தான் மாட்டார்கள். பாபர் மசூதியை இடித்ததைப் போல, புத்தர் சிலையை உடைத்ததைப் போல.\nஆனால் அதுவல்ல இஸ்லாம். அதுவல்ல இந்துத்துவம். அதுவல்ல கிருத்தவம்.\nமதச்சகிப்பைப் பலரும் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். சிவனை வணங்கும் நீயும், சுடலைமாடனை வழிபடும் அவன…\nபலாவே பல நூறு நிலாவே\nவா வா வா வா\n‪#‎தமிழ்முஸ்லிம்‬கருசமணி - கருகமணி - தாலிதமிழ்நாட்...\n‪#‎தமிழ்முஸ்லிம்‬கைலி - கையலி - லுங்கி - சாரம்நான்...\nசொத்தின் பற்றில் உறவுகளை அறுத்துக்கொள்வதைவிட உற...\nபுராதனக் கோட்டை புத்தகம் மூடிக்கிடக்கிறது அது காக...\n#தமிழ்முஸ்லிம் திரு அப்துல்காதர் vs ஜனாப் அப்துல்...\n#தமிழ்முஸ்லிம் குழம்பு - ஆணம் - சால்னா தஞ்சாவூர்...\nமணத்தைத் தழுவும்போது வரும் நட்பு என்பது மலரையே தழ...\n#தமிழ்முஸ்லிம் ஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று...\n#தமிழ்முஸ்லிம் அப்பா vs அத்தா / அத்தா என்பதே பழந்...\n#தமிழ்முஸ்லிம் முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழ...\n* * * * * நேற்றைத் துடைத்து நெருப்பில் இடுக நேற்...\n* * * உடலறிவாய் மனமே சொல்லவந்தேன் நான் எனதேற்றங்...\nநெருப்புமலர்களை ஊதி அணைத்துச் சாம்பலாக்கிவிட்டு கவ...\nமத நல்லிணக்கமும் மதச் சகிப்பின்மையும்\nமுக்கனிகட்குள்ளும் முதற் கனியே கொஞ்சு மஞ்சள் உதட்...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/09/08/reliance-jio-gifts-users-on-its-second-anniversary/", "date_download": "2019-02-16T09:07:24Z", "digest": "sha1:GZMY3ZYIAW7H2U75RRKXJH2PNANK5TT3", "length": 5014, "nlines": 41, "source_domain": "nutpham.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டம் – வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா அறிவிப்பு – Nutpham", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ ஆண்டு விழா கொண்டாட்டம் – வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா அறிவிப்பு\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செப்டம்பர் 2016-ம் ஆண்டு இந்திய சந்தையில் தனது சேவைகளை துவங்கியது. அன்று முதல் இந்திய டெலிகாம் சேவை சலுகைகள் மற்றும் டேட்டா பயன்பாட்டு விதம் முற்றிலும் மாறிப்போனது. மலிவு விலையில் அதிக டேட்டா வழங்கியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும்.\nஆண்டு விழா கொண்டாட்டத்தை துவங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டு உள்ளது. முன்னதாக கேட்பரி டெய்ரி மில்க் சாக்லேட் வாங்குவோருக்கு இலவசமாக 1 ஜிபி டேட்டா வழங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது.\nஅந்த வகையில் வாடிக்கையாளர்களுக்க�� கூடுதலாக 2 ஜிபி டேட்டாவினை தினமும் வழங்க ஜியோ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஜியோ செலபிரேஷன்ஸ் பேக் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.\nஜியோ வாடிக்கையாளர்கள் செலபிரேஷன் பேக் பயன்படுத்த முடியும் என்ற வகையில், ரீசார்ஜ் செய்யாமல் இருக்கும் ஜியோ சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. கூடுதல் டேட்டா மற்றும் அதன் வேலிடிட்டி சார்ந்த விவரங்களை அறிந்து கொள்ள மைஜியோ ஆப் மற்றும் மை பிளான்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nக்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nமூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nநள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/amitabh-rishi-kapoor-movie-release-date-announced/", "date_download": "2019-02-16T09:05:34Z", "digest": "sha1:U2HTBQGWBSOBAVUWDIGDX3K2LEPURBBM", "length": 7093, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "வைரலாகுது அப்பா- மகன் வேடத்தில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிக்கும் ‘102 நாட் அவுட்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவைரலாகுது அப்பா- மகன் வேடத்தில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிக்கும் ‘102 நாட் அவுட்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nவைரலாகுது அப்பா- மகன் வேடத்தில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் நடிக்கும் ‘102 நாட் அவுட்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nபாலிவுட்டில் ‘102 நாட் அவுட்’ என்ற படம் உருவாகியுள்ளது. சுமார் 27 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார் ரிஷி கபூர். இதில் இவர்கள் அப்பா – மகன் வேடத்தில் நடிக்கின்றனர். ‘102 நாட் அவுட்’ என்ற குஜராத்தி காமெடி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எழுதி இயக்குகிறார் உமேஷ் சுக்லா .\nஇந்த படத்தில் அமிதாப் பச்சன் 102 வயதான தந்தையாகவும், ரிஷி கபூர் அவருக்கு 75 வயதான மகனாகவும் நடிக்கின்றனர். அப்பா மகன் உறவை மையக்கப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத��தின் டீஸர் வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுது.\nஇந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் ஒன்றை அமிதாப் மற்றும் ரிஷி கபூர் தங்கள் ட்விட்டரில் வெளியிட்டார்கள்.\nஇப்படம் மே 4 ரிலீசாகிறது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/11/2019_12.html", "date_download": "2019-02-16T10:19:45Z", "digest": "sha1:JVI2CWVDJ6ZLZRPKNFUDHVS72QSMOURI", "length": 2353, "nlines": 54, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "புத்தாண்டு ராசி பலன்கள் 2019", "raw_content": "\nபுத்தாண்டு ராசி பலன்கள் 2019\nமேஷம் ராசி பலன்கள் 2019\nரிஷபம் ராசி பலன்கள் 2019\nமிதுனம் ராசி பலன்கள் 2019\nகடகம் ராசி பலன்கள் 2019\nசிம்மம் ராசி பலன்கள் 2019\nகன்னி ராசி பலன்கள் 2019\nதுலாம் ராசி பலன்கள் 2019\nவிருச்சிகம் ராசி பலன்கள் 2019\nதனுசு ராசி பலன்கள் 2019\nமகரம் ராசி பலன்கள் 2019\nகும்பம் ராசி பலன்கள் 2019\nமீனம் ராசி பலன்கள் 2019\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2018/08/04163911/1005223/Nam-Naadu-World-Friendship-Day.vpf", "date_download": "2019-02-16T08:57:16Z", "digest": "sha1:XKD43QT6XKYKWWEXRYRPTZE5ZDJTTOBR", "length": 6141, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 04.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சி���ிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநம்நாடு - 04.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 04.08.2018 - நாளை - உலக நண்பர்கள் தினம்\n* சீறிப்பாயும் ஏவுகணைகள் - வியக்க வைக்கும் இளம் விஞ்ஞானி\n* ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எடுத்த சபதம் - சாதித்துக் காட்டிய இளைஞர்\n* \"ஆக.15 ல் மூலிகை பெட்ரோல் பயன்பாட்டிற்கு வரும்\" - மீண்டும் பரபரப்பைக் கிளப்பும் ராமர் பிள்ளை\n* \"லஞ்சம் கொடுத்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை\" -மக்கள் மனநிலை என்ன \nயாதும் ஊரே - 14.10.2018 - கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nநம்நாடு - 18.08.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 18.08.2018 - சென்னை தினம் 379 - சிங்காரச் சென்னையின் சிலிர்ப்பூட்டும் இடங்கள்\nயாதும் ஊரே - 12.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nயாதும் ஊரே - 05.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?filter_by=featured", "date_download": "2019-02-16T10:13:07Z", "digest": "sha1:3ELUNY7CVZLZNIUS4XSCKQ7LZ446UY44", "length": 18246, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சமையல் குறிப்பு Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nவெள்ளைப்பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி\nதக்காளி பிரியாணி செய்வது எப்படி\nகருப்பட்டி சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : தினை அரிசி - 200 கிராம், கருப்பட்டி - 175 கிராம், முந்திரி - 30 கிராம், திராட்சை - 30 கிராம், பாதாம் - 20...\nசமையல் குறிப்பு விதுஷன் - 08/02/2019\nஉடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்ளலாம். ஓட்ஸ் வெஜிடபிள் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 250 கிராம், உப்பு -...\nசமையல் குறிப்பு இலக்கியா - 06/02/2019\nநெத்திலி கருவாட்டுக் குழம்பு செய்யவது எப்படி என்று தெரிந்து கொள்வோம். வாங்க தேவையான பொருட்கள்: சுரைக்காய் -1கப்(நறுக்கியது) நெத்திலிக்கருவாடு -20 புளிகரைசல் – கால் கப் உப்பு -தேவையான அளவு மஞ்சள்பொடி – கால் ஸ்பூன் வறுத்து அரைக்க தேவையானவை: சின்னவெங்காயம் -10 தனியா –...\nசமையல் குறிப்பு விதுஷன் - 04/02/2019\nசுறா மீன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: சுறா மீன் – 1/2 கிலோ வெங்காயம் – நான்கு பச்சை மிளகாய் – 6 பூண்டு – 10 சோம்பு – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் –...\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 31/01/2019\nமுட்டை சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சப்பாத்தி - 5 முட்டை - 4 கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 1 பெ.வெங்காயம் - 3 சீரகம் - அரை டீஸ்பூன் மஞ்சள்...\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 29/01/2019\nசில்லி ப்ரெட��� செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் தேவையான பொருட்கள் ப்ரெட்துண்டுகள் – 6 நறுக்கிய வெங்காயம் – 1 நறுக்கிய தக்காளி – 3 நறுக்கிய இஞ்சி -1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு – 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய்...\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 27/01/2019\nஉருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்முறையை இன்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 200 கிராம் மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி எலுமிச்சம்பழம் - 1 உப்பு, எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி...\nசமையல் குறிப்பு கலைவிழி - 25/01/2019\nவாழைப்பூ பக்கோடா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க. தேவையான பொருட்கள் : கடலைமாவு - 200 கிராம் அரிசி மாவு - 50 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் -...\nதலைக்கறி பிரட்டல் செய்வது எப்படி\nசமையல் குறிப்பு விதுஷன் - 23/01/2019\nதலைக்கறி பிரட்டல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: தலைக்கறி - அரை கிலோ சின்னவெங்காயம் - 150 கிராம் பெரிய வெங்காயம் - 1 மிளகாய்தூள்- 1 ஸ்பூன் மல்லிதூள் - 1 ஸ்பூன் மிளகுதூள் - 3 ஸ்பூன் மஞ்சள்தூள்...\nசத்தான பசலைக்கீரை தயாரிப்பது எப்படி\nசமையல் குறிப்பு கார்த்திகேயன் - 21/01/2019\nபசலைக்கீரை சேர்த்து சத்தான பூரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள் : பசலைக்கீரை - 1 கட்டு கோதுமை மாவு - 1 கப் சீரகத்தூள் - கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - சிறிதளவு ப.மிளகாய்...\nமன்னாரில் தனிமையில் வசித்து வரும் 91 வயதான மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமன்னார் நானாட்டான் வெள்ளாளகட்டு சாளம்பனில் 91 வயது மூதாட்டி வளர்த்த 19 ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி, 25 க்கும் மேற்பட்ட...\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடு���்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=10063", "date_download": "2019-02-16T10:12:15Z", "digest": "sha1:5CZLJXM6HWP2ZGAL4H4IUCKTRMEYK6VM", "length": 14672, "nlines": 70, "source_domain": "nammacoimbatore.in", "title": "கழிப்பறைகளை சுத்தம் செய்து கல்விக்கு உதவி செய்யும் - அப்பநாயக்கன்பட்டி லோகநாதன்", "raw_content": "\nகழிப்பறைகளை சுத்தம் செய்து கல்விக்கு உதவி செய்யும் - அப்பநாயக்கன்பட்டி லோகநாதன்\nதமது வயிற்றைக் கழுவுவதற்காக அடுத்த வீட்டு கழிப்பறையைக் கழுவும் மனிதர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அடுத்தவரது கழிப்பறையை சுத்தம் செய்து அதில் வரும் வருமானத்தில் ஏழைகளுக்கு உதவுகிறார் லோகநாதன்.\nகோவை, அப்பநாயக்கன்பட்டியில் வெல்டிங் பட்டறை வைத்திருக்கும் லோகநாதன் 51 வயதைக் கடக்கிறார். இவரது பட்டறையில் சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், இவர் தினமும் தன���யார் ஆஸ்பத்திரியின் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எழை களுக்கு குறிப்பாக ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார். அப்படி, இதுவரை 1,200 குழந்தைகளின் கல்விக்கு உதவியிருக்கிறது இவர் கழிப்பறை சுத்தம் செய்து சேகரித்த பணம்.\n“எனக்கு பத்து வயசிருக்கும் போதே எங்க அப்பா இறந்துட்டாரு. இளநீர் வியாபாரம் செஞ்சு என்னை வளர்த்து ஆளாக்குனது எங்க அம்மா தான். என்கூட பிறந்தவங்க எல்லாம் ஓரளவுக்குப் படிச்சிருக்காங்க. ஆனா, என்னைய ஆறாம் வகுப்புக்கு மேல எங்கம்மாவால் படிக்க வைக்க முடியல. ஓரளவுக்கு வெவரம் தெரிஞ்சதும் நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். கிடைச்ச வேலையெல்லாம் பார்த்துட்டு கடைசியா, வெல்டிங் வேலை பார்த்தேன்.\nஅப்ப, தொழில் நிமித்தமா வட மாநிலங்களுக்கு அடிக்கடி போவேன். அப்பெல்லாம், வடநாட்டு சனங்க சப்பாத்திக்கும் ரொட்டித் துண்டுக்கும் படுற கஷ்டத்தை கண்ணால பார்த்துருக்கேன். அவங்கள ஒப்பிடும்போது நம்ம எவ்வளவோ தேவலாம்னு நினைச்சுக்குவேன். அதேசமயம், இந்த மாதிரியான மக்களுக்கு நாமும் ஏதாச்சும் உதவணும்னு அப்பவே நினைப்பேன். அதைத்தான் இப்ப செஞ்சுட்டு இருக் கேன்” என்று சொல்லும் லோகநாதன், கழிப்பறை சுத்தம் செய்யும் பணிக்கு வந்தது குறித்தும் பேசினார்.\n“சமயம் கிடைக்கிறப்ப எல்லாம் சைக்கிள் மிதிச்சு வீடு வீடாப் போயி, உபயோகப்படுத்தாத துணி மணிகளை சேகரிப்பேன். பிறகு, அதை அநாதை இல்லங்களுக்குக் கொடுப்பேன். அப்ப, நான் வேலை பார்த்துட்டு இருந்த ஒர்க்ஷாப் முதலாளி என்னோட இந்த சேவையைப் பார்த்து நெகிழ்ந்துட்டார். அந்த ஒர்க்ஷாப் கழிப்பறையை சுத்தம் செய்ய தினமும் ஒரு ஆள் வருவார். ஒருநாள், ‘இந்த வேலைய நான் செய்யுறேன் முதலாளி.. நீங்க அவருக்குக் குடுக்கிற சம்பளத்தை எனக்குக் குடுங்க. அதை வெச்சு ஏழைக் குழந்தைகளுக்கு உவுவேன்’னு சொன்னேன். இதக்கேட்டு முதலாளி பதறிட்டார், ‘சீனியர் வெல்டரா இருந்துக்கிட்டு நீ போய் இந்த வேலைய செய்யுறதா..’ன்னு கேட்டார். ஒரு வழியா அவரச் சமாதானப்படுத் தினேன். ‘சரி, உன் இஷ்டம்’னு சொல்லிட்டுப் போயிட்டார்.\nஅன்னையிலருந்து, தினமும் என் வேலையெல்லாம் முடிஞ்சதும், ஒர்க்ஷாப் கழிப்பறையை கழிவிட் டுத்தான் வீட்டுக்குக் கிளம்புவேன். அதுக்காக மாதா மாதம் முதல���ளி குடுத்த 400 ரூபாயை பேங்குல தனிக் கணக்கு ஆரம்பிச்சு போட்டுட்டு வந்தேன். அப்படியே அக்கம் பக்கத்து ஒர்க்ஷாப் கழிப்பறைகளையும் சுத்தம் செய்து அந்த வருமானத்தையும் பேங்குல போட்டேன். மூவாயிரத்துக்கு மேல இருப்பு சேர்ந்துட்டா, அதை எடுத்து ஆதரவற்றோர் இல்லங் களுக்கு குடுத்துருவேன்.\nஒருசமயம், கோவை காந்திமாநகர்ல அரசு ஆதரவற்றோர் இல்லக் கட்டிடம் இடிஞ்சு விழுந்துருச்சு. அந்த இல்லத்துக்கு உதவி செய்யுறதுக்காக மூவாயிரம் ரூபாய் செக்கை எடுத்துட்டுப் போயி கலெக்டர்கிட்ட குடுத்தேன், அப்ப கலெக்டரா இருந்த முரு கானந்தம் சார், என்னைய பாராட்டுனதோட இல்லாம, இதை பத்திரிகைகளுக்கும் சொல்லிட்டார். அதுவரை வெளியில் தெரியாம இருந்த என்னோட இந்த வேலை அப்பத்தான் ஊரு முழுக்க தெரிஞ்சிருச்சு.\n20 ஆண்டுகளாக தொடரும் சேவை\n‘இருந்திருந்து இப்படி கக்கூஸ் கழுவித்தான் சேவை செய்யணுமா.. நம்ம சாதி சனம் என்ன நினைப்பாங்க’ன்னு என் மனைவி சசிகலா கேட்டா. இதுதான் முதலீடு இல்லாத தொழில்னு சொல்லி அவளை ஒரு வழியா சமாதானப்படுத்தினேன். அதுலருந்து அவளும் என்னோட சேவைக்கு ஒத்துழைக்க ஆரம்பிச்சுட்டா”என்று முடித்தார் லோகநாதன்.\nகடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவையைத் தொடரும் லோகநாதன் தனது உழைப்பில் மகனை எம்.பி.ஏ., படிக்க வைத்திருக்கிறார். மகள் சி.பி.எஸ்.சி பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கிறார். லோகநாதனின் சேவையைப் பாராட்டி கோவை மாவட்ட நிர்வாகம் இரண்டு முறை இவருக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கவுரவித்தது. கழிப்பறை சுத்தம் செய்வது பிடிக்காததால் லோகநாதனை விட்டு விலகியிருக்கிறாராம் அவரது மகன்.\nசொந்தமாக சிறிய அளவில் ஒரு வெல்டிங் பட்டறையை தொடங்கியிருக்கும் லோகநாதன், இப்போது தனியார் மருத்துவனை ஒன்றின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, தனது சேவைக்கு பொருளீட்டுகிறார். அந்த மருத்துவமனையின் மருத்துவர் முத்துக்குமார் நம்மிடம் பேசுகையில், “மூணு வருசம் முன்னாடி இந்த மருத்துவமனையை சின்னதா தொடங்கினேன். அப்ப, இங்க இந்த வேலைக்கு வந்தார் லோகநாதன். இப்ப மூணு மாடியா வளர்ந்துருச்சு. இப்பவும் ஒருநாள் தவறாம இங்க வந்து கழிப்பறைகளைச் சுத்தம் செஞ்சுட்டுப் போறார்” என்றார்.\nநாம் சென்றபோது, கள்ளப்பாளையம் கிராமத்தில் முதியவர் ஒருவரின் வீட்டுக்கு கல்நார் கூரை அமைத்துக் கொண்டிருந்தார் லோகநாதன். மற்றவர்கள் கூலி அதிகமாகக் கேட்டதால், ‘பொருளை மட்டும் வாங்கிக் கொடுங்கள்.. நான் கூலி இல்லாமல் இதை செய்து தருகிறேன்’ என்று சொல்லி இந்த வேலையில் இறங்கினாராம் லோகநாதன்.\n“சொந்தமா வெல்டிங் பட்டறை வெச்சதுல கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் ஆடு, மாடுகள் இருக்கதால ஓரளவுக்கு சமாளிக்க முடியுது. இதுபோல, இன் னும் நிறைய ஆஸ்பத்திரிகள்ல கழிப்பறைகளை சுத்தம் செஞ்சு, இன்னும்நிறைய பணம் சம்பாதிக்கணும்; அதவெச்சு இன்னும் நிறையப் பேருக்கு உதவணும்” லோகநாதனின் அடிமனதிலிருந்து வந்து விழுகின்றன வார்த்தைகள்\nகோவையில் குப்பை மேட்டை குழந்தைகள் வ\nகோவை வடவள்ளியில் - வீட்டுக்குள் ஓர்\nஏழைகளின் இறப்பு நிகழ்விற்கு 'இலவச ந\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2010/06/blog-post_4553.html", "date_download": "2019-02-16T09:26:58Z", "digest": "sha1:PVXHWVRGXSGDVWASTKZH7SOQLWFVGE2N", "length": 8013, "nlines": 46, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: தமிழ்நாட்டு மக்களுக்கான ரெபரல் வேலை வாய்ப்பு", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nதமிழ்நாட்டு மக்களுக்கான ரெபரல் வேலை வாய்ப்பு\nஎன்னோட வேப்சைட்டுல நிறைய ஆன்லைன் ஜாப் கொட்டிக்கிடக்குது.அதுல பிரன்ட் பைண்டேரும் ஓன்று.நான் இப்போ இந்த வெப்சைட் கொடுக்கிற ஜாப்பைபற்றி சொல்கிறேன்.அவங்க வெப்சைட்டுக்கு மெம்பர் ஜாயின் பன்னி விடுரதுக்காக நம்மை நியமிக்கறாங்க.அதுக்கு நமக்கு ஒரு கமிஷனும் தராங்க.உங்க லிங்க் வழியாக ஒரு மெம்பர் இலவசமா ஜாயின் பண்ணுனா ஒரு டாலரும்(45 ரூபாய்), பணம் கட்டி ஜாயின் பண்ணுனா ஆறு டாலரும்(270 ரூபாய்)தராங்க.நீங்களும் பிரன்ட் பைண்டர்ல ஜாயின் பன்றதுக்கு ரொம்ப கஷ்டப்படவேண்டியதில்லை.வெகு சுலபம்தான்.\nநான் இன்னொன்றையும்சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.நீங்க வந்து இப்ப AFFILIATE ஆகா ஜாயின் பண்ணுறீங்க அதாவது புரோக்கர் மாதிரி.ஆனா உங்க லிங்க் வழியாக ஜாயின் பண்ணுறவங்க MEMBERS ஆகத்தான் ஜாயின் பண்ணுவாங்க.அவங்களால உங்களைமாதிரி ஆள்சேர்க்க முடியாது.ஏன்னா,நம்மை மட்டும்தான் பிரன்ட் பைண்டர்ல அந்த வேலைக்கு நியமிக்கறாங்க.இந்த வேலை ஒரு நண்பர்கள் குழுவிற்கு ஆள்சேர்ப்பதுதான்.\nநீங்க இப்ப இலவசமாவே இந்த நிறுவனத்தில் இணைந்தது சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.நீங்க ஜாயின் பன்னுனதுக்கு அப்புறமா உங்களுக்கு ஒரு ரெபரல் லிங்க் தருவாங்க.அது கடைசியில் pmem அப்படின்னு முடியற மாதிரி இருக்கும்.உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க நான் இந்த சைட்டிலேயே போஸ்ட் பண்ணிவிடுகிறேன்.\nபிரன்ட் பைன்டரில் இணைய கிளிக் செய்யவும்\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\nகண்டிப்பாக அழையுங்கள்,தங்களுக்கு உதவ நான் என்றும் காத்திருக்கிறேன்\nதற்போதைய நிலைமையில் ஆன்லைனில் எதுவுமே சரியில்லை.நிறைய பித்தலாட்டங்கள்தான் கொட்டிக்கிடக்கின்றன.நானும் ஒவொன்ற்றாக ட்ரயல் பார்த்து பார்த்து நோந்துவிட்டேன்.கூகிளை தவிர மற்ற எந்த நிறுவனமும் எனக்கு பணம் அனுப்பவில்லை.ஒரே ஒரு முறை பிரன்ட் பைண்டர் நிறுவனம் பத்தாயிரம் ரூபாய் செக் அனுப்பியது.அதுவும் அத்தோடு முடிந்துவிட்டது.\nசார் கொஞ்சம் விபரமாக சொல்லலாமா சார். ப்ளீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/02/blog-post_07.html", "date_download": "2019-02-16T08:54:31Z", "digest": "sha1:3HXTTMOPCJAMCORWR6TKUT363HZJSFGX", "length": 12052, "nlines": 184, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஸ்ரீ நாக சாயி மந்திர் - சாய்பாபா கோவில் கோவை", "raw_content": "\nஸ்ரீ நாக சாயி மந்திர் - சாய்பாபா கோவில் கோவை\nகோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் இக்கோவில் அமைந்துள்ளது.ஆரம்ப காலத்தில் ஒரு குடில் போல செயல் பட்டு வந்த இக்கோவில் தற்போது மிக விஸ்தாரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇங்கு துனி எனப்படும் ஹோம குண்டம் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கும்.அப்புறம் நாக மண்டபத்தில் பொன் மற்றும் வெள்ளியில் ஆன தகடுகள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் சாயி அவர்களின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு பூஜிக்கபடுகிறது.\nவியாழக்கிழமை அன்று நடைபெற்ற பூஜையில் ஒரு நாகம் வந்ததால் ஸ்ரீ சாயி பகவான் அவர்களின் லீலை என்று பக்தர்கள் வணங்கி பின்னர் அந்த நாகம் மறைந்த இடத்தில்தான் மண்டபம��� கட்டி சாய்பாபாவின் திருவுருவ சிலை வைத்து வணங்கு கின்றனர்.இதனால் தான் நாக சாயி மந்திர் என இக்கோவில் அழைக்க படுகிறது.\n(ஒரு காலத்தில் இவரும் ரொம்ப எளிமையா தான் இருந்தாரு .ஆனா இப்போ ரொம்ப பணக்கார கடவுளா மாறி விட்டார்.நான் 1998 ம் வருடத்தில் எதேச்சையாக இக்கோவிலுக்கு சென்றபோது ரொம்ப எளிமையாக இக்கோவில் இருந்தது.அதில் இருந்து நான் இவரின் பக்தனாக மாறி போனேன்.வருடங்கள் உருண்டோட இப்போ இந்த கோவில் ரொம்ப பணக்கார கோவிலா ஆகி விட்டது .தங்க முலாம், வெள்ளி முலாம் பூசப்பட்ட தகடுகள் கொண்ட மண்டபம், கோவில் உள்ளே CCTV கேமரா, பிரமாண்ட கட்டிடங்கள், மார்பிள் தரை என ரொம்ப முன்னேற்றம்.இப்போ இருக்கிற இந்த சூழ்நிலைகளில் இதெல்லாம் அவசியம் என்றே தோணுகிறது.என்ன பண்றது ....திருப்பதி கோவில் வருட வருமானம் அதிகம் , அப்புறம் இப்போ பத்ம நாபா கோவில் என எல்லா கோவில்களும் இப்படி இருக்கிறப்ப பாவம் இவரு மட்டும் என்ன பண்ணுவாரு)\nஇங்கு தினமும் காலை 5 மணி முதல் ஆரத்தி யும் அபிசேகம் 11 மணிக்கும் நடைபெறும்.வியாழன்தோறும்இங்குசிறப்புபூஜைசெய்யபடுகிறது.அன்னதானம் மதிய வேளைகளில் நடை பெறும்.\nஇக்கோவிலை அடுத்து விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் மற்றும் நவகிரககங்கள் சந்நிதி களும் இருக்கின்றன.ஒரு அரசமரமும் இருக்கின்றன.\nஇக்கோவிலுக்கு செல்லும் வழி : காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் இல் இருந்து மருதமலை, துடியலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சாய்பாபா கோவில் செல்லும்.3 கிலோ மீட்டர் தூரம் தான்.\nகோவிலுக்கு உள்ளே சாய் பகவான் பாடல்கள் , போட்டோக்கள் கிடைக்கும்.அப்புறம்அதிகமா போட்டோ எடுக்க முடியல ..கோவிலுக்கு உள்ளே கேமரா அனுமதி இல்லை .வெளியில் இருந்து எடுத்தேன்\nகுறிப்பு : இக்கோவிலில் தான் எனது திருமணம் நடைபெற்றது.( அது ஒரு பெரிய கதை ....பின்னாளில் ஒரு பதிவா போடலாம் .ஹி..ஹி ஹி ஹி )\nLabels: கோவில் குளம், கோவை\nஇங்கு துனி எனப்படும் ஹோம குண்டம் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கும்.அப்புறம் நாக மண்டபத்தில் பொன் மற்றும் வெள்ளியில் ஆன தகடுகள் பதிக்கப்பட்ட மண்டபத்தில் சாயி அவர்களின் திருவுருவ சிலை அமைக்கப்பட்டு பூஜிக்கபடுகிறது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில்\nகோவை மெஸ் - ஹரி பவனம் - நான் வெஜ் ஹோட்டல் (Hari Ba...\nகோவை மெஸ் - டொமினோ பிஸ்ஸா (PIZZA ), சாய் பாபா காலன...\nகோவை மெஸ் - வேல��் ஹோட்டல் - கோவை (Velan Hotel)\nதிண்டுக்கல் வேணு பிரியாணி. - கோவை\nஸ்ரீ நாக சாயி மந்திர் - சாய்பாபா கோவில் கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2017/02/", "date_download": "2019-02-16T09:51:33Z", "digest": "sha1:TWQAFD7QWPZOQ4JUKQLQWEAQ7VSSRYUG", "length": 14100, "nlines": 415, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nஒரு நாள் நீ உன்\nஎன்று நீ புலம்புவது அறிவீனம்\nநீ உன் வெற்றியைக் கொண்டாடலாம்\nதேன் கூட்டிற்கான மாறாத நியதி\nஅது ஒன்றே உண்மையான தோல்வி\nஅந்த விழிகளும் என்னில் மட்டுமே\nஇருட்டே உண்மையின் தீர்மானத் தளம்\nவெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்\nஇருட்டில் உங்களுக்கு ஒரே முகம்\nஇருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்\nவெளிச்சம் பொய் இருட்டே நிஜம்\nவெளிச்சம் துயரம் இருட்டே சந்தோஷம்\nவெளிச்சம் அரக்கன் இருட்டே உங்கள் தாய்\nநிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்\nவெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்\nஇருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது\nதோல்விகளைக் கொண்டாடு ஒரு வெற்றி என்பது பல தோல்விக...\nமெரினா தமிழ்நாட்டின் அரசியல் போதிமரம் புத்தன்வர...\nஇந்நொடி உனைக்காண ஏதோவொன்று உள்ளிருந்து துடியாய்த்த...\nநாயக்கட்டு பேயக்கட்டு பீட்டாவுக்குப் பாடை...\nஸ்பெயினின் கொலைக்களம் அல்ல எருதுகளின் விருது மேடை...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-kajal-aggarwal-hot-stills-3/", "date_download": "2019-02-16T10:39:35Z", "digest": "sha1:PGOQDLOXCQIQMDNON45OLSL3OZT47DAR", "length": 3505, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Actress Kajal Aggarwal Hot Stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாரு���்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/aishwarya-rajesh-dharmadurai-audio-launch-stills/", "date_download": "2019-02-16T10:38:27Z", "digest": "sha1:FZBAWHQBKAQTWGTM3QOCRVP4SE7JHUT2", "length": 4010, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Aishwarya Rajesh Dharmadurai audio launch stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nமூன்று பாகங்களாக உருவாகவுள்ள ‘வடசென்னை’\nதனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வடசென்னை’ படம் மூன்று பாங்களாக உருவாகவுள்ளதாக படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். வெற்றி பெற்ற\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இ���ண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/ninaivil-nindrathu-3/4074556.html", "date_download": "2019-02-16T09:04:15Z", "digest": "sha1:WIPY57ZK73O2MAQXJRD54VOHF6H3EBF3", "length": 3934, "nlines": 55, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "அடையாள அட்டையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்ட நாள் - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஅடையாள அட்டையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்ட நாள்\nசிங்கப்பூரில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட முதல் ஆண்டில் சுமார் 8,300 பேர் அது தொலைந்துபோனதாகப் புகார் அளித்தனர்.\nஅவை காணமற்போனதற்குப் பெரும்பாலும் கவனக்குறைவே காரணம் என்று சொல்லப்பட்டது.\n1967ஆம் ஆண்டு இன்றைய தினம் அடையாள அட்டைகளின் முக்கியத்துவம் பற்றி அரசாங்கம் அறிக்கை வெளியிட்டது. பிளாஸ்டிக் பொருத்தப்பட்ட அடையாள அட்டைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படியும் அதில் உள்ள எண்ணை மனப்பாடம் செய்துகொள்ளும்படியும் அரசாங்கம் அறிவுறுத்தியது.\nஎதிர்காலத்தில் அடையாள அட்டைகளின் பயன்பாடு விரிவுப்படுத்தப்படும்;. எனவே அதைத் தொலைத்தால் மற்றொன்றைப் பெறுவது மிகக் கடினம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&id=2558", "date_download": "2019-02-16T09:12:30Z", "digest": "sha1:LG6Y4TYJCFJHPNAY66MSUR26MIACZGGT", "length": 4797, "nlines": 54, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nபெண்கள் தங்க நகைகளை பாதுகாக்கும் முறைகள்\nபெண்கள் தங்க நகைகளை பாதுகாக்கும் முறைகள்\nதங்க நகைகளை எப்போதும் பீரோவில் வைத்து தான் பூட்டுகிறோம். பிறகு அதை விட பெரிய பாதுகாப்பு செய்யணுமா என்��� கேள்வி எழும். பாதுகாப்பு என்பது தங்க நகைகளை அதன் மதிப்புக்கு ஏற்ப தனி வகையான பாதுகாப்புக்கு உட்படுத்துவது, ஒவ்வொரு நகையும் அதற்குரிய நகை பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது.\nதங்க நகைகளை ஒட்டுமொத்தமாய் ஒரே பெட்டியில் குவியலாக வைத்து பாதுகாப்பது கூடாது. ஒரு நகையுடன் இன்னொரு நகை உராயாமல் தனித்தனியே வைத்திட வேண்டும். அதற்குரிய பெட்டியில் வெள்ளை பருத்தி துணி மூடி பாதுகாப்பது அவசியம்.\nகல் வைத்த நகைகள் மற்றும் எனாமல் பூசிய நகைகள் என்றாலும் மெல்லிய துணி மூடி பாதுகாப்பது அதன் பொலிவு குறையாமல் பாதுகாக்க வழியாக இருக்கும். நகைகளை அணிந்து சென்று வந்த பிறகு மறுபடியும் பெட்டியில் வைக்கும் முன் நன்றாக வெள்ளை துணியால் துடைத்து வைக்கவும், காதணிகளின் திருகாணி, தண்டு பகுதிகள் எண்ணெய் பிசுக்குடன் இருக்கும். உடனே துடைத்து விட்டால் அழுக்கு சேராது. நகைகளுக்கென பிரத்யேக பாதுகாப்பு வழிமுறை குறிப்பிடப்பட்டபடி செயல்பட வேண்டும்.\nபவர்பேன்க் முதல் ஸ்மார்ட்ஃபோன் வரை... இவை ...\nஸ்மார்ட்போன் தரவுகளை பாதுகாக்க புதிய வி�...\nஉதவி பொறியாளர் பணிக்கு வெளிப்படையான நே�...\nசீரான ஹார்மோன் சுரப்புக்கு உதவும் உணவுக�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/ferozepur-firozpur-punjab-india-august", "date_download": "2019-02-16T10:25:04Z", "digest": "sha1:N5CX3ZT2433BC3H3X4MSQR32IRLTWOMH", "length": 11062, "nlines": 197, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, ஆகஸ்ட்யில் பெரோசபூர்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஉள்ள பெரோசபூர் வரலாற்று வானிலை ஆகஸ்ட்\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\n7 நாட்கள் பெரோசபூர் கூறலை பார்க்கலாம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_2.html", "date_download": "2019-02-16T10:34:13Z", "digest": "sha1:PONWUYVAGLDFS2QQTTSP2TW7LAHCL5L2", "length": 22626, "nlines": 201, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "மோனோ ஆக்டிங் பாணியைத் தமிழுக்குத் தந்த நொண்டி நாடக இலக்கியம் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nமோனோ ஆக்டிங் பாணியைத் தமிழுக்குத் தந்த நொண்டி நாடக இலக்கியம்\nசிற்றிலக்கிய நாடக வகைகளுள் நொண்டி நாடகம் ஒரு\nவகையாகும். மேடையில் தனியொரு மனிதனாகத் தோன்றும்\nகதைத் தலைவனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு\n‘நொண்டி’ எனப் பெயர் பெற்றது. இதனை ‘ஒற்றைக்கால்\nதிருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம்,\nசாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி\nநாடகம், ஞான நொண்டி நாடகம் போன்றவை குறிப்பிடத்தக்க\nநொண்டி நாடகத்தின் தோற்றம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு\nஆகும். சாதாரண மக்களுக்காக நடத்திக்காட்டப்பெறும் வண்ணம்\nஇந்நாடகம் மேடையில் நடித்துக்காட்டப்பட்டது. மக்களுக்கு\nஅறவொழுக்கத்தினை வலியுறுத்துவதே இந்நாடகத்தின் நோக்கம்.\n17, 18 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் மிகவும்\nநொண்டி நாடகம் இசை கலந்த இலக்கிய நாடகம் ஆகும்.\nவெண்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து சிந்து, ஆனந்தக்களிப்பு\nஆகிய பாவினங்களால் இது ஆக்கப்பட்டிருக்கும்.\nபெரும்பாலும் மக்களிடையே வழக்கில் இருந்து வந்த வழக்குச்\nசொற்களைக் கொண்டு நொண்டி நாடகம் ஆக்கப்பட்டிருக்கும்.\nஇது தமிழ் நாடகப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.\nமக்களிடையே கருத்துப்பரவுதல் செய்வதற்கு அவர்களின்\nமொழியிலேயே நாடகம் ஆக்கப்பட்ட நிலையை இது\nஉணர்த்துகிறது. மக்களின் மத்தியில் நாடகத்தின் கருத்தை\nஎடுத்துச் சொல்லத்தக்க வகையில் நாடகம் எளிமைப்படுத்தப்\nபெற்றது. மக்களும் இதனை விரும்பி ஏற்றுக்கொண்டனர்.\nஇவ்வகை நாடகங்கள் வடிவமைப்பில் மக்களை வெகுவாக\nஅனைத்து வகை நொண்டி நாடகங்களும் ஒரே வகை\nவடிவமைப்பையே கொண்டுள்ளன. அனைத்துத் தரப்பினரும்\nஎளிதில் புரிந்து கொள்ளத்தக்க வண்ணம் இவை எளிய பாடல்\nவரிகளால் ஆக்கப்பட்டிருந்தன. சமுதாய அவலங்களை\nநகைச்சுவை மூலம் நையாண்டி (கேலி) செய்வதற்கு எளிய நடை\nநொண்டி நாடகங்கள் யாவும் பொதுவான கதைக்கருவைக்\nகொண்டவை. கதைத் தலைவன் தன்னுடைய பழைய வாழ்வை\nநினைவு கூர்வதாக நொண்டி நாடகக் கதை அமையும். எனினும்\nகதைத் தொடக்கத்தில் பெற்றோரிடம் அவன் வளர்வதாகவும்,\nஅவ்வாழ்வு பிடிக்காமல் வெளியேறுவதாகவும் நாடகக் கதை\nதொடங்கும். தனது மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி வீட்டை\nவிட்டுச் சொல்லாமலேயே வெளியேறுவான் கதைத் தலைவன்.\nசில நாட்களிலேயே பொருளனைத்தும் இழந்த நிலையில் திருடத்\nதொடங்குவான். திருடிக் கிடைத்த பொருளில் இன்பம் அடைய\nநினைப்பான். மதுவுக்கும், மாது (பெண்)வுக்கும் அடிமை ஆவான்.\nபொருளை இழந்து துன்பத்திற்கு ஆளாவான். உதவிக்கு யாரும்\nமுன்வரக் காணாமல் துடிப்பான். பரத்தையரும் தன்னைத்\nதுரத்தியடிக்க, மேலும் தீய வழியில் செல்லத் துணிவான்.\nஅவனுக்குச் சோதனை தொடரும். குதிரையொன்றைத் திருட\nமுயலுகையில் கையும் களவுமாகக் காவலாளியிடம் பிடிபடுவான்.\nஅவனது (அவயங்கள்) கால்கள், கைகள் துண்டிக்கப்படும்.\nஇவ்வேளையில் அவன் கடவுளை நினைத்துக் கூக்குரலிட்டு,\nஅழுவான். கடவுள் கருணையால் இழந்த கால்களை மீளப்\nபெறுவான். கடைசி வரை கடவுளைப் போற்றி நல்லவனாகவே\nஇதுவே நொண்டி நாடகத்துக்கான பொதுவான கதையமைப்பு.\nஇந்நாடக வடிவத்தினைக் கைக்கொள்ளும் நாடகாசிரியர்கள்\nதாங்கள் விரும்பும் நிகழ்வுகளை இக்கட்டமைப்புக்குள் மாற்றி\nஎடுத்துக்காட்டாக, திருச்செந்தூர் நொண்டி நாடகம் முருகனை\nமையப்படுத்தி அமைவதையும், சீதக்காதி நொண்டி நாடகம்\nஇசுலாமிய நெறியை மையப்படுத்தி அமைந்துள்ளமையையும்\nநொண்டி நாடகங்கள் யாவும் பொதுவான கதைக் கருவைக்\nகொண்ட தன்மையை அறிந்தோம். கதாநாயகன் தீயவனாகக்\nகாமுகர் வலையில் வீழ்தல்; தண்டனைக்குள்ளாதல்; கால், கை\nஇழத்தல்; பெரியோர் வழிகாட்டுதலின் பேரி்ல் இறைவனை\nவேண்டி இழந்த அவயங்களை மீண்டும் பெறல் - இதுவே\nஇதன் மூலம் என்ன செய்தி மக்களுக்குக் கிடைக்கிறது\n‘ஒழுக்கமற்ற வாழ்வு மேற்கொள்வோர் கடுமையான தண்டனைக்கு\nஆளாக நேரும்’ என்னும் கருத்து வெளிப்பட்டு நிற்கிறதல்லவா\nஅக்காலச் சூழலில் விபச்சாரம், திருட்டு, ஏமாற்று ப���ன்றவை\nசமுதாயத்தில் கொடுஞ்செயல்களாகக் கருதப்பட்ட நிலையினை,\nநொண்டி நாடக வடிவம் வெளிப்படுத்துகிறது.\nநொண்டி நாடகமானது தனியொரு கதை மாந்தரை\nமுன்னிலைப் படுத்தி அமையும் நாடகமென்பதை அறிந்தோம்.\nஇந்நாடகப் பாத்திரங்களில் நொண்டி ஒருவனே மேடை மீது\nதோன்றுவான். தனது வரலாறு முழுவதையும் தானே கூறிச்\nகடவுள் வாழ்த்துடன் நாடகம் தொடங்கும். ‘நொண்டி’ நாடகக்\nகதைக்கேற்ப அந்தந்த மதக்கடவுளரைப் போற்றும் வண்ணம்\nநொண்டி தனக்குத்தானே கேள்வி எழுப்பிக் கொள்வதும்,\nதனது நாட்டுவளம், கல்வி கற்ற முறை, மண நிகழ்வு, தனது\nபயணம் போன்றவற்றை விவரித்தபின்னர், தீய நண்பர்களின்\nசேர்க்கையால் தான் திருட நேர்ந்ததைக் குறிப்பிடுவான்.\nதிருட்டினால் விளைந்த தீய விளைவுகளைக் கூறுவதே\nஇந்நாடகத்தின் மையக் கருத்தாதலால் அந்நிகழ்ச்சி வலியுறுத்திக்\nதிருட்டுத் தொழிலும், பரத்தையர் உறவும் தனது\nசெல்வத்தையெல்லாம் கரைத்த நிலையையும், தொடர்ந்து\nஅரசனின் குதிரையையே திருட நேர்ந்ததையும், வேதனையோடு\nஅரண்மனைக் காவலாளிகளிடம் பிடிபட்டு, மாறுகால் மாறுகை\nவெட்டப்படுவான். அவையவங்களை இழந்து, பெருந்துயருற்று\nநிற்கும் போது நல்லவர் ஒருவரால் ஆதரவு அளிக்கப்பெற்று,\nகுறி்ப்பிட்ட இறைத் தலத்தை அடைந்து வழிபட்டு, கை கால்களை\nமீளவும் பெறுகிறான். இத்துடன் நொண்டி நாடகக்கதை நிறைவு\nஎடுத்துக்காட்டாக திருவிடைமருதூர் நொண்டி நாடகம் இங்கே\nதரப்படுகிறது. இந்நாடகத்தின் ஆசிரியர் அனந்த பாரதி ஆவார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகம் இது.\nகடவுள் வாழ்த்து, தோடையம் (நாடகத்தின்\nமுன்மொழிப்பாட்டு) ஆகியவற்றைத் தொடர்ந்து, கதைத்\nதலைவனான நொண்டி மேடையில் தோன்றி நடிப்பதாக\nபொன்னி நதியில் நீராடி, திருநீறு அணிந்து, சிவபஞ்சாக்கர\nஉருச் செபித்து, கையில் குளிசக் கயிறும், மார்பில் ரச மணியும் தரித்து, மார்பில் முத்துமாலைகள் ஒளி வீசும்படி நொண்டி தோன்றுவான்.\nபொன் சரிகைப் புள்ளி உருமாலை - வாகைப்\nபூவணிந்து கட்டியுள்ளே மேவுமிந்திர சாலை\nவிஞ்சை மூலி ஒன்றை வைத்துக்காலை - நொண்டி\n(திருவிடை. நொண்டி. பக். 7)\nநொண்டிச் சிந்திலும், விருத்தம் போன்ற பாக்களிலும்\nபாடல்கள் பாடி நடிப்பான். நாடக முடிவில் இழந்த கால்களைப்\nநொண்டி வடிவிலான நாடகமானது அக்கால கட்டத்துச்\nசமுதாயத்துக்கு எ��்தகைய பங்களிப்புச் செய்திருக்க\nசமய நோக்கில் நகைச்சுவை மற்றும் அச்சுறுத்தல் உணர்வுடன்\nசமயக் கருத்துகளைப் பரப்புவதற்கு இவ்வகை நாடகம்\nமேலும், அறக்கருத்துக்களை மக்களிடையே கொண்டு\nசெல்லுதல் மற்றும் தம்மை ஆதரித்த வள்ளல்களின்\nபெருமையைப் போற்றுதல் போன்றவற்றிற்கும் இவ்வகை நாடகம்\nநடிப்புக் கூறுகளை ஆழமாக வெளிப்படுத்திக் காட்டுவதில்\nநொண்டி என்னும் தனிப்பாத்திரம், தனி நடிப்புப் ( Mono -\nActing) பாணியைத் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறது\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு க���ண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slt.lk/ta/about-us/corporate-responsibility", "date_download": "2019-02-16T09:48:10Z", "digest": "sha1:4AUCQ2EILCB7W6LYKE7G7UVQXHKTZ2OK", "length": 14660, "nlines": 334, "source_domain": "slt.lk", "title": "கூட்டாண்மைப்பொறுப்பு | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nதேசிய தொலைத்தொடர்பாடல் தீர்வுகள் வழங்குனர் என்ற வகையில், ஸ்ரீலங்கா ரெலிகொம்மின் கூட்டாண்மைப்பொறுப்பானது, அதன் வணிகத்திட்டத்தின் உள்ளார்ந்த அங்கமாகவும் கூட்டாண்மைக்கான அடையாளமாகவுமுள்ளது. நாட்டுக்காக 160 வருடங்களுக்கு மேலாகச் சேவைபுரிந்துவரும் ஸ்ரீலங்கா ரெலிகொம் ஒரு உயர்மட்ட பொறுப்புணர்வுள்ள கம்பனியாக மக்களாலும் தொழில் நிறுவன்ங்களாலும் இனங்காணப்பட்டுள்ளது. எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் நாம் முக்கியமான அங்கமாகவிருந்து அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அதேநேரம், எமது வணிகமும் அதன் தொழிற்பாடுகளும் நம்பிக்கைத்தன்மை, தெளிவு, போன்ற அம்சங்களைக்கொண்ட எமது உயர் நிலைப்பாட்டைக் காப்பாற்றுவதற்ககாக நாம் தொடர்ந்தும் உழைப்போம்.\nஇந்த கருத்தம்சத்தினுள், பல வழிகளில் எமது வாடிக்கையாளர் மற்றும் பங்குதாரர்களின் வாழ்க்கைத்தரத்தையும் வேலையையும் மேம்படுத்துவதற்கு ஆவலாயுள்ளோம். எமது மைய வணிகச் செயற்பாடுகளைத்தாண்டி, ஒவ்வொருவருக்கும் ஏற்கப்படத்தக்க செலவிலான சேவைகளை வழங்குவதுடன், சமூக, சுற்றுப்புறச்சூழல் சார்ந்த முயற்சிகளையும் எடுத்துவருகிறோம். மேலும், ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பம் முக்கிய பங்கினை வகிப்பதால், எதிர்காலத்தை நோக்கிய ஒரு அணுகுமுறையுடன், இலங்கையின் எல்லாப்பாகங்களிலும் டிஜிட்டல் ஒருங்கிணைப்பை ஊக்கப்படுத்தி, தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுகிறோம்.\nமக்கள் தமது நண்பர்கள் உறவினர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடிய அளவில், இலங்கையின் மிகவும் விரும��பப்படும் தொலைத்தொடர்பு வர்த்தக சின்னமாக நாம் இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். இதை மனதில்கொண்டு, நாம் தொடர்ந்தும் எமது பங்குதாரர்களுடன் நல்லுறவுகளைப்பேணி, தரம், நம்பிக்கைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வினை எமது வர்த்தகசின்னம் பிரதிபலித்து, நாம் இத்துறையில் நீண்டகாலம் நிலைத்து நிற்கவேண்டுமென்பதற்காகப் பாடுபடுகின்றோம்.\nதேசிய மொத்த உள் நாட்டு உற்பத்திச் சுருக்கியில் தாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/03/", "date_download": "2019-02-16T09:57:17Z", "digest": "sha1:QLNADGDIFMNPQCDHQM3YEEQDLLEKMYV4", "length": 57966, "nlines": 1136, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nதமிழர் வானில் ஜிம் கரிஜியானிஸ்\nகனடா டொராண்டோவில் ஜிம் கரிஜியானிஸ் என்ற அமைச்சர் தமிழர்களின்பால் மரியாதை கொண்டிருந்தார். தமிழனின் ஆதரவை அவர் நாடினார். அவரின் ஆதரவைத் தமிழன் நாடினான். இருவரும் கைகுலுக்கிக்கொண்டதன் விளைவாக அவருக்கு ஒரு விழா எடுத்த ஓர் தமிழ்மாலைப் பொழுதில் அவருக்கு நான் சூட்ட���ய நன்றி மாலை\nநம் தமிழர்வானில் ஜிம் கரிஜியானிஸ்\nதேரல்லவா தந்தது நம் கனடா\nஆனால் தன் மொழி துறப்பானா\nமொழி துறந்தால் அவன் ஒரு\nநம் தமிழர்வானில் - திரு\nஇந்தப் பெயரை உச்சரிக்கும் போதே\nடொராண்டோ தமிழரங்கம் விழாவில் கவிநாயகர் கந்தவனம் அவர்களை அறிமுகம் செய்யும் பணி எனக்குத் தரப்பட்டது. அதை நான் இப்படிச் செய்தேன்\nஅழகு தமிழ் நெருப்பு கூட்டி\nகனடியத் தமிழ் மனக் கரைகளில்\nபுலம்பெயர்ந்த மண்ணிலும் - கவி\nஎன் பிஞ்சு மாலை வணக்கங்கள்\nபலநூறு கவியரங்கங்களுக்குத் தலைமை ஏற்று\nதாக இதயங்களில் தமிழ்த்தேன் இட்ட மாரி\nஆசிரியராய்த் துவங்கி அதிபராய் வளர்ந்தவர்\nஅயல்நாட்டுக் கூடங்களிலும் நற்கல்வி வழங்கியவர்\nகவிதை நூல் கதை நூல்கள் மட்டுமல்ல்\nபாடநூலும் பயிற்சி நூலும் வெளியிட்ட பெருமைக்குரியவர்\nஎண்பத்தெட்டில் கனடா வந்தபின் மட்டுமே இவர்\nஇருபதுக்கும் மேல் நூல்கள் வெளியிட்டுள்ளார்\nகனடாவில் அதிகம் தமிழ்நூல் வெளியிட்ட\nசிந்தனைச் செல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து\nசிந்தனைச் செல்வரே சிந்தனைச் செல்வரே\nசெந்தமிழ்த் தேன்மலரே - உங்கள்\nசிந்தனைப் பூக்களின் அற்புத வாசனை\nசந்தமும் மயங்கச் சிந்துகள் பாடும்\nசந்தனச் சங்கீதமே - உங்கள்\nசுந்தர இசையில் சொக்கிடும் சொக்கிடும்\nநெஞ்சினில் பொன்னும் நாவினில் முத்தும்\nநிறைந்தச் செல்வந்தரே - விண்ணை\nமிஞ்சிடும் ஞாபகப் பேரொளி கண்களில்\nதஞ்சமும் பெற்று வந்தஇந் நாட்டில்\nதமிழாய் வாழ்பவரே - வந்து\nகொஞ்சிடும் சொல்லை மேடைகள் தோறும்\nகண்டதும் கேட்டதும் கருத்தினை வென்றதும்\nகருவென உருவாக - சிந்தை\nகொண்டவர் மத்தியில் கூறி மகிழ்வதில்\nவண்டுகள் தேனைத் தேடித் திரியும்\nவெற்றி வெறியோடு - தகவல்\nமண்டலம் புகுந்து மாமலை பெயர்க்கும்\nபுரிந்தநல் அறமும் பொன்மனச் சுடரும்\nபூமியில் வாழ்வளிக்கும் - உள்ளம்\nதிறந்தநல் வாழ்த்தினை அகவையில் சிறியவன்\nஅறிந்ததை அள்ளி அருந்தமிழ்க் கவியில்\nஅன்புடன் வழங்குகின்றேன் - என்றும்\nஅறிவினில் அன்பினில் குறைவிலா உங்களின்\nஅறுபது வயதைப் போற்றுந் திருவிழா\nபல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி\nபல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி அவர்கள் தலைவராய் இருந்த ஒரு கவியரங்கத்தில் கவிதைபாட என்னை அவர் அழைத்தார். நான் அவருக்கு ஒரு வாழ்த்துப்பா பாடினேன்.\nஆரெஸ்மணி அவர்கள் என்னை அழைத��தது\nமதவெறி அறியா நல்ல இதயம்\nதுடிக்கும் மார்பைக் கொண்ட மனிதர்\nஇறைவனை எதிலும் காணும் சித்தர்\nசந்தவசந்தம் குழுமத்தில் நான் ஒரு கவியரங்கக் கவிதை பாடும்முன் நான் தந்த அவை வணக்கங்கள் இரண்டு\nவைய அவைக்குயென் வணக்கம் - நான்\nமெய்யும் பொய்யுமே கவிதை - அதைச்\nசந்த வசந்தமென் சொந்தம் - மனம்\nஇந்த வானமே போதும் - இனி\n5. அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை\nகரம் பற்றியவள் மகிழ என்றும்\nகுடும்ப வாழ்வைத் தானும் வாழ்ந்து\n2005ல் கனடாவின் டொரோண்டோ மாநகரில் 'புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த்தாய்' என்ற தலைப்பில் பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்களைத் தலைவராய்க்கொண்டு ஒரு கவியரங்கம் நடந்தது. அதில் நான் கலந்துகொண்டு வாசித்த கவிதை இது. இந்தத் தலைப்புக்காக நான் புதிதாக ஏதும் கவிதை எழுதவில்லை, இதன் முதல் பாடலை மட்டும் சிரமப்பட்டு எழுதினேன் :) மற்றவையெல்லாம் நான் முன்பே நம் தமிழன்னைக்காக எழுதியவைதாம்.\nபுதுமைக் கவிப்புலத்தில் பொன்மகுடம் சூடும்\nமதுகைக்கப் பாவடிக்கும் மாட்சி - எதுகைக்கே\nஏங்காக் கவிஏறு ஓங்கு புகாரி\nஎன்று வெண்பா மாலை சூடி என்னை வரவேற்றார் தலைவர் பெருங்கவிக்கோ. நான் மேடைக்கு வந்தேன். வந்தவன் ஏதும் சொல்லாமல் அவையைச் சில நொடிகள் மௌனத்தில் இருக்க வைத்துவிட்டு பின் உரத்த குரலில் இந்தப் பாடலைப் பாடத் தொடங்கினேன். அப்படியே அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்கள் டொராண்டோ தமிழர்கள். என்னிடமிருந்து அவர்கள் எதிர்பார்த்திருக்க முடியாத அந்தப் பாடலை நான் பாடினேன்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்த்தாய்க்கு என் வாழ்த்து\nடாமில் வால்க டாமில் வால்க\nடாமில் பேசும் டாமில்ஸ் எல்லாம்\n3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொழிலாக எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோமா என்று எண்ணியதுண்டா\nலண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்\nஎனக்கு அப்படித் தோன்றியதில்லை. ஆனால், இன்றெல்லாம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம்.\nஎழுத்தைத் தொழிலாகக் கொள்ளும் நிலை கண்டிப்பாக வளரவேண்டும். ஆனால் எழுதும்போது தொழிலுக்காக என்று எழுதக்கூடாது. அதாவது எழுதுவோர் வயிற்றைக் காயவைக்கும் அவலம் நீடிக்கக் கூடாது. குடும்பத்திற்கு அருகதையற்றவர்கள் என்ற நிலையிலே��ே எழுத்தார்களை வைத்திருப்பது மனித இனத்திற்கே அவமானம்.\nஎல்லோருக்கும் எழுத்து கைவராது. கைவந்தவர்களின் காலை வாராதிருக்க வேண்டும் இந்த உலகம். பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழ விடவில்லை.\nதொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள…\nவாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்\nகவிமாமணி இலந்தை இராமசாமி அவர்களின் சந்தவசந்தம் குழுமம் எனக்கொரு பாடசாலை. என் சந்தக் கவிதைப் பறவைகளுக்கொரு வேடந்தாங்கல். அங்கே பல கவியரங்களில் நான் பங்கெடுத்து இயன்றதைச் செய்திருக்கிறேன். இனிப்பாக நாட்களைச் சுவைத்திருக்கிறேன். ஒருமுறை ஒரு கவிதைப் பட்டிமன்றம் ஏற்பாடானது. அதைப் பட்டிமண்டபம் என்றழைப்பதே சரியென்று இலந்தையார் கூறி தொடங்கி வைத்தார். பங்கேற்கும் ஒவ்வொருவரும் ஒரு தலைப்பின் கீழ் கவிதை பாடவேண்டும்.\nவாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்\n10. எதையும் தாங்கும் இதயம்\n(என் இதயம் கவர்ந்த இவர் இன்று உயிரோடு இல்லை. அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி)\nஎனக்குத் தரப்பட்ட தலைப்பு: எதையும் தாங்கும் இதயம்\nகோபம் இறைவன் தந்த வரம்\nகல்லறை வீதிகளிலா பவனி வருவது\nகால முத்துக்கள் கணக்கின்றி அழிய\nஇதய மயிலைக் காபரே ஆடச் செய்வதா\nநடு வீதிகளில் நாணம் துறந்து\nஎதுவும் பறிபோகும் பொல்லா உலகில்\nமூச்சுக் காற்றைத் திருடிக் கொண்டு\nகிராமத்தின் நதிக் கரைகளில் ஓடிவிளையாடிய கோடி வர்ண வானவில் அவள். ஏழ்மையின் தாழ்வாரங்களில் பிறந்தாலும், ஒரு மச்ச அழுக்கும் தொற்றிப் பிறக்காத பேரழகுப் பெட்டகம். அவளின் ஓடிய கால்களை நிறுத்தி ஆடிய கரங்களைப் பற்றி இழுத்துவந்து மணமேடையில் ஒரு குங்குமப் பொட்டாய்க் குந்த வைத்தார்கள் அவளின் பெற்றோர்கள்.\nமுப்பதே நாட்கள், முத்தமும் மூச்சுக்காற்றுமாய் இருந்துவிட்டு காசுதேடி கண்ணீரோடு கடல் கடந்தான் அவன். மாதம் ஒன்றுதான் ஆனது என்றால��ம், அந்தக் கற்பூரக் காதலுறவு அவளுக்குள் ஒரு புத்துயிருக்கு முன்னுரை எழுதி விட்டது.\nதிரைகடலோடியும் திரவியம் தேடு என்ற அறிவுரைக்குப் பின் எத்தனையெத்தனை சோகங்கள் கிடக்கின்றன என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். அதில் ஒரு சிறு பகுதிதான் இந்தக் கவிதை, அந்தச் சூல்முகில் எழுதும் மடலாக கிராமத்து மொழியிலேயேமலர்கிறது.\nஊசி மொனை மேல நின்னு\nகண் மூடப் பாய் விரிச்…\nஅறையப் படாத அடுத்த கன்னமும்\nநீதி கேட்டு ஓர் அநீதி\nஒரு பெண் சிசுவைக் கொல்ல\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nதமிழர் வானில் ஜிம் கரிஜியானிஸ்\nசிந்தனைச் செல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து\nபல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி\n5. அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை\n3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொ...\nவாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்\nகோபம் இறைவன் தந்த வரம்\nபுத்தாண்டே புத்தாண்டே வளர வளர நாங்களெல்லாம் பழையவ...\n*****32 வேணுமுங்க ஒங்கதொணை #தமிழ்முஸ்லிம் கிரா...\n***31 தீயினில் தளிராய் வாடுகிறேன் தினமென்னை நானே ...\nநீதி கேட்டு ஓர் அநீதி\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/02/kamal-haasan-political-party-name-makkal-needhi-maiam/", "date_download": "2019-02-16T10:40:31Z", "digest": "sha1:RMZ3K4OM5VPFIP73AEBYPOZY3VS3XJII", "length": 5079, "nlines": 35, "source_domain": "kollywood7.com", "title": "Kamal Haasan political party name -MAKKAL NEEDHI MAIAM", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nகமல்ஹாசன் கட்சியில் சேர ஆர்வம் காட்டும் முன்னாள் கவர்ச்சி நடிகை\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை மிக்க குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரபல நடிகை ஷகீலா, கமலின் மக்கள் நீதி மய்யம்\nபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய விஸ்வரூபம்-2 ட்ரைலர், இப்போதே ஆரம்பித்துவிட்டார்களா\nகமல்ஹாசன் நடிப்பில் எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் விஸ்வரூபம்-2. இப்படத்தின் முதல் பாகம் சந்தித்த எதிர்ப்புகளை நாங்கள் சொல்லி\nகமல்ஹாசனால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன�� நடிப்பில் 1996ல் வெளியான வெற்றிப் படம் ‘இந்தியன்’. அதையடுத்து 22 ஆண்டுகள் கழித்து இப்போது அதன்\nமக்கள் நீதி மய்யம் கமல் கட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள் – தினகரன்\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/11/15/facebook-rolls-out-messenger-unsend-feature-for-android-and-ios/", "date_download": "2019-02-16T09:44:54Z", "digest": "sha1:A3RWMB5KVVTZSSW5WWD5ASO6P5JSRIDF", "length": 7726, "nlines": 42, "source_domain": "nutpham.com", "title": "வாட்ஸ்அப் பிரபல அம்சம் இனி மெசஞ்சரிலும் பயன்படுத்தலாம் – Nutpham", "raw_content": "\nவாட்ஸ்அப் பிரபல அம்சம் இனி மெசஞ்சரிலும் பயன்படுத்தலாம்\nவாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் பிரபல அம்சங்களில் ஒன்றாக அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப் பெறும் அன்சென்ட் அம்சம் இருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனம் இதேபோன்ற அன்சென்ட் அம்சத்தை தனது மெசஞ்சர் செயலியில் வழங்குவது பற்றி ஏற்கனவே அறிவித்து இருந்தது.\nஇந்நிலையில், மெசஞ்சர் செயலியில் அன்சென்ட் அம்சத்தை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதன்படி ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய மெசேஜ்களை பயனர்கள் திரும்பப் பெறும் வசதி சேர்க்கப்படுகிறது.\nமெசஞ்சரில் அனுப்பிய குறுந்தகவல்களை பயனர்கள் பத்து நிமிடங்களுக்குள் திரும்பப்பெற முடியும். இதன் மூலம் தவறாக அனுப்பிய குறுந்தகவல்களை திருத்தவோ அல்லது நிரந்தரமாக அழிக்கவோ முடியும். இந்த ஆப்ஷன் பயன்படுத்தும் போது குறுந்தகவல் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் தகவலும் திரையில் தோன்றுகிறது.\nஃபேஸ்புக்கில் அன்ச���ன்ட் செய்யப்பட்ட மெசேஜ்கள் சிறிது நேரத்திற்கு ஃபேஸ்புக் சர்வெர்களில் அப்படியே இருக்கும். இதன் மூலம் அழிக்கப்படும் மெசேஜ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டால் அவை மறுபரிசீலனை செய்யப்படும். அனுப்பிய மெசேஜ்களை திரும்பப்பெறும் வசதி மெசஞ்சரின் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளில் வழங்கப்படுகிறது.\nமுதற்கட்டமாக இந்த வசதி போலாந்து, பொலிவியா, கொலம்பியா மற்றும் லித்துவேனியா உள்ளிட்ட நாடுகளில் வழங்கப்படுகிறது. எனினும், மற்ற நாடுகளில் விரைவில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் மெசஞ்சரில் அனுப்பிய எழுத்துக்கள், க்ரூப் சாட்கள், புகைப்படம், வீடியோக்கள், லின்க் உள்ளிட்டவற்றை அனுப்பிய பத்து நிமிடங்களுக்குள் அழிக்க முடியும்.\nபுதிய அன்சென்ட் அமசம் மூலம் மெசஞ்சர் உரையாடலில் அனுப்பப்படும் அனைத்தும் தகவல்களை அழிக்க முடியும், எனினும் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை மட்டுமே உங்களால் அழிக்க முடியும். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்களை உங்களால் அழிக்க முடியாது.\nமெசஞ்சரில் அன்சென்ட் அம்சத்தை பயன்படுத்த, மெசேஜை அழுத்திப்பிடிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மெசேஜை திரும்பப் பெறச் செய்யும் ஆப்ஷன் திரையில் தெரியும். அதில் அனைவருக்கும் அழிக்கக் கோரும் ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும்.\nஇவ்வாறு செய்யும் போது “மெசேஜ் நிரந்தரமாக அழிக்கப்படும், நீங்கள் மெசேஜை அழித்த விவரம் அனைவருக்கும் தெரியவரும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்” என்ற எச்சரிக்கை தகவல் திரையில் தோன்றும். மேலும் பல்வேறு புதிய அன்சென்ட் வசதிகளை வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nக்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nமூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nநள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&id=1185", "date_download": "2019-02-16T09:17:38Z", "digest": "sha1:XUV2MPAPJY6CVSOB4BYCAEZKQCHPWHAY", "length": 5146, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇம்கோ: உலகின் முதல் அமேசான் அலெக்சா ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்\nஇம்கோ: உலகின் முதல் அமேசான் அலெக்சா ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்\nஅமேசானின் அலெக்சா மூலம் இயங்கும் புதிய ஸ்மார்ட்வாட்ச்சினை எர்ஹா இணைதளம் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இம்கோ வாட்ச் சாதனத்தில் மாற்றத்தக்க டைம்-சோன், கேலெண்டர், மியூசிக் ப்ளூடூத் கண்ட்ரோல், நோட்டிபிகேஷன், ஸ்டெப் கவுன்ட்டர், ஹார்ட் ரேட் மாணிட்டர், மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇத்துடன் அலெக்சா வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்வாட்ச் என்ற பெருமையை இந்த ஸ்மார்ட்வாட்ச் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கொண்டு ஸ்மார்ட் ஹோம் கேஜெட்களையும் இயக்க முடியும் என்றும், அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இணைந்து வேலை செய்யும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஸ்டெயின்லெஸ் கேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் AMOLED ஃபுல் சர்க்கிள் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி பிளாஷ் மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nவாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி கொண்டுள்ள புதிய அமேசான் அலெக்சா ஸ்மார்ட்வாட்ச் விலை இந்திய சந்தையில் ரூ.13,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆன்லைனில் விற்பனைக்கு பட்டியலிடப்படவில்லை.\nவீட்டிலேயே செய்யும் இயற்கை பேஷியல்கள்...\nஃபோர்டு ஃப்ரீஸ்டைல் வெளியீட்டு தகவல்கள�...\nவாட்ஸ்அப் பிரைவசி விவகாரம்: வழக்கு விசார...\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் சீரகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/10/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2522997.html", "date_download": "2019-02-16T10:05:20Z", "digest": "sha1:YPTC76IZONV5XDW5Z63WEX3VJCDJ2LH7", "length": 7714, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ராஜபாளையத்தில் ஜமாபந்தி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nBy ராஜபாளையம் | Published on : 10th June 2016 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த ஜமாபந்தி யில் 29 பேர் மனுக்கள் அளித்தனர்.\nராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை துவங்கியது. முதல் நாளில் ராஜபாளையம் குறுவட்டத்தில் உள்ள வருவாய்துறை கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜம்மாள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் 181 மனுக்களை பெற்றார்.\nதொடர்ந்து வியாழக்கிழமை அயன்கொல்லங்கொண்டான் குறுவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 29 மனுக்கள் பெறப்பட்டன.\nவெள்ளிக்கிழமை இவ்வட்டத்தில் உள்ள வருவாய்துறை கணக்குகள் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். ஜூன் 15 வரை சோழா புரம், சேத்தூர் குறுவட்ட கணக்குகள் சரிபார்க்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படவுள்ளன.\nஜமாபந்தி நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பொன்ராஜ், நலிந்தோர் நல வட்டாட்சியர் வெங்கடாசலம், வட்ட வழங்கல் அதிகாரி பாண்டி சங்கர்ராம், மண்டல துணை வட்டாட்சியர் வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-02-16T09:11:18Z", "digest": "sha1:XSY6R4M4EWUR5YRJITKBY7OXSANZZCGW", "length": 15083, "nlines": 161, "source_domain": "www.yaalaruvi.com", "title": "பாரிய மோசடி குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்!", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nவிளையாட்டுச் செய்தி பாரிய மோசடி குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்\nபாரிய மோசடி குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடி குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் அதிகாரம் கொண்ட அதிகாரி கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.\n5.5 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வெளியில் வங்கிக் கணக்கு ஒன்றுக்கு மாற்றப்பட்டது குறித்து புகார் செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தற்போது நிதிமோசடி விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் என்பவற்றால் விசாரணைகள் முன��னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த விசாரணைகளில் இலங்கை கிரிக்கட் சபைக்கு மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆகவே முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகீழே விழுந்த குழந்தையை தூக்கி வீசிவிட்டு சண்டை போட்ட பெண்கள்: அதிர்ச்சி வீடியோ\nNext articleநிலத்தில் புதையுண்டு கிடந்த மோட்டார் குண்டு மீட்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nபோராடி தோற்ற இந்திய அணி\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itclixsocial.com/tag/cctv", "date_download": "2019-02-16T08:58:32Z", "digest": "sha1:36IYLDYKZDE2E2XBIHYRWUOMEL6GZ7RI", "length": 3718, "nlines": 82, "source_domain": "itclixsocial.com", "title": "Cctv", "raw_content": "\nசென்னை எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை, காவல்… https://t.co/7kce5ZTT3h\n#CCTV கேமிராக்கள் அமைப்பதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. எழும்பூர் உட்பட்ட பகுதிகளில் 1532 கண்… https://t.co/oA4zWkEl4g\nசென்னை எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை, காவல்… https://t.co/605Bm9mnt2\n#CCTV கேமிராக்கள் அமைப்பதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. எழும்பூர் உட்பட்ட பகுதிகளில் 1532 கண்… https://t.co/vtk6XcISGk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11550", "date_download": "2019-02-16T10:16:44Z", "digest": "sha1:ILXKSUWCSSMEIPIIVJ5752HEJ6ATLZ4Q", "length": 3877, "nlines": 69, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த தினை ஆப்பம்", "raw_content": "\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த தினை ஆப்பம்\nசிறு தானிய வகைகளில் ஒன்றான தினை ருசியுடன் கூடிய அருமருந்தாக செயல்படுகிறது. தினையை பயன்படுத்தி சுவையான ஆப்பம் செய்வது பற்றி பார்க்கலாம்.\nதினை - 2 கப்\nஇட்லி அரிசி - கால் கப்\nவெள்ளை உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்\nவெந்தயம் - 1 ஸ்பூன்\nதேங்காய்ப் பூ - 1 கப்\nவடித்த சாதம் - ஒரு கைப்பிடி\nசர்க்கரை - 2 ஸ்பூன்\nமுதலில் தினையுடன் இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் அத்துடன் தேங்காய் மற்றும் வடித்த சாதம் சேர்த்து நைசாக அரைக்கவும்.\nஅரைத்த மாவுடன் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி மாவை புளிக்க விடவும். மறுநாள் மாவு புளித்து நன்கு பொங்கியிருக்கும். மாவுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து தளர்வாக கலக்கவும்.\nஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான மாவை ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்.\nஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.\nசத்தும், சுவையுமிக்க தினை ஆப்பம் தயார்.\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த பாச\nநம்ம ஊரு சமையல் : வெங்காய சப்பாத்தி\nநம்ம ஊரு சமையல் : காரக் கொழுக்கட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-16T09:27:49Z", "digest": "sha1:YV6RHQFHB44V76EFGT2V4X4B7VRZYQCP", "length": 10178, "nlines": 100, "source_domain": "iyarkkai.com", "title": " மண் புழு உரத்தினால், உப்பு நிலங்களைமாற்ற முடியும்! | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » உரம் » மண்புழு உரம் » மண் புழு உரத்தினால், உப்பு நிலங்களைமாற்ற முடியும்\nமண் புழு உரத்தினால், உப்பு நிலங்களைமாற்ற முடியும்\nMarch 16, 2014\tin மண்புழு உரம் மறுமொழியிடுக...\nமண் புழு உரத்தினால், உப்பு அதிகமான நிலங்களை திருத்தி, நல்ல நிலங்கள் மாற்ற முடியும் என்று கண்டு பிடித்து இருக்கிறார், Dr சுல்தான் அஹ்மத் இஸ்மாயில். அவர், சென்னையில் உள்ள நியூ காலேஜில் உள்ள மண் பற்றிய ஆராய்ச்சி நிறுவத்தின் (The Institute of Research in Soil Biology and Biotechnology (IRSBB)) தலைவராக இருந்தவர். அப்போது, அவர், உத்தர் பிரதேசத்தில் உள்ள பூமி சுதர் நிகம் என்ற அமைப்போடு சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடு பட்டார். ���ங்கே உள்ளே உப்பு/துவர் மண்ணில் செய்த ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது. அங்கே, 1 .2 மில்லியன் ஹெக்டர் நிலங்கள் உப்பு நிலங்கள் ஆகி விட்டன. அதனால், பயிர்கள் விளைப்பு குறைந்து வந்துள்ளது. இதற்கு, பொதுவாக விஞானிகள் ஜிப்சும் உப்பை நிலத்தில் போட்டு சரி செய்ய ஆலோசனை கொடுகின்றனர். திரு இஸ்மாயில் இப்படி வேதியியல் முறையில் நிலத்தை சரி செய்வதை விட மண் புழு உரங்கள் மூலமாக சரி செய்தால், நிலம் பழயபடி நல்ல நிலமாக ஆகிறது என்கிறார். இந்த முறை படி மாற்ற பட்ட நிலங்களில் , UP மாநிலத்தில், கோதுமை நெல், முள்ளங்கி, வெங்காயம், உருளைகிழங்கு போன்றவை நல்லாக வளர்கின்றன.\nஇந்த முறை படி மோசமாக கேட்டு போன தோல் பதனிடும் உப்பு பட்ட நிலங்கள் கூட நல்ல நிலங்களாக மற்ற கூடிய சாத்தியகூறுகள் இருக்கின்றன. இந்த முறையை மக்களிடையே கொண்டு செல்ல அவர், Ecoscience Research Foundation (ERF) என்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறார்.\nமுந்தைய செய்தி : மண்புழு உரம் தயாரித்தல்\nஅடுத்த செய்தி : மண்புழு உரம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-02-16T09:14:34Z", "digest": "sha1:NWB5N36NTQAMU25D7JUVXHXSYP2DKSPX", "length": 17742, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "கட்டணங்களை குறைத்து ரசிகர்களை வரவழைக்க வேண்டும்", "raw_content": "\nமுகப்பு Cinema கட்டணங்களை குறைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் விஷால் பேச்சு\nகட்டணங்களை குறைத்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும் விஷால் பேச்சு\nபிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் “ சகுந்தலாவின் காதலன் “\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் “ வேலையிலல்லா விவசாயி படத்தின் துவக்க விழாவும் இன்று மாலை நடைபெற்றது.\nவிழாவில் ஆற்காடு வீராசாமி , கருணாஸ் எம்.எல்.எ, தயாரிப்பாளர் சங்க தலைவவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால், தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பண்ணீர் செல்வம், பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் இயக்குனர்கள் மனோஜ்குமார், ஆர்.வி. உதயகுமார், ரவி மரியா, பிரவீன்காந்த், சரவணன், சாய்ரமணி. நடிகர்கள் மன்சூர்அலிகான், ரமணா, உதயா, சௌந்தர்ராஜன், தயாரிப்பாளர்கள் ஜி.கே.ரெட்டி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், பட்டியல் சேகர் எஸ்.எஸ்.துரைராஜ், சேதுராமன், செந்தில், திருவேங்கடம் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் நடிகர் விஷால் பேசும்போது..\nஇந்த படத்தின் இசை உரிமையை நான் வாங்கி இருக்கிறேன். ஏன் என்றால் நிறைய பேர் படத்தின் இசை உரிமையை வாங்குகிறார்கள். அனால் தயாரிப்பாளருக்கு முழுமையான தொகை வருவதில்லை, குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் சம்பாதிக்கிறார்கள்.சமீபத்தில் ஒரு படத்தின் இசை உரிமையை வாங்க நான் அந்த தயாரிப்பாளரிடம் கேட்டேன், வேறு ஒரு நிறுவனம் அதை விட அதிக விலைக்கு கேட்டார்கள்..இன்னொரு பெரிய நிறுவனம் அதைவிட பெரிய விலைக்கு வாங்கியது.\nமாநில அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்..சினிமாவை காப்பாற்றுங்கள் ஜி.எஸ்.டி வரிக்கு மேல் இன்னொரு வரியை போட்டு..கஷ்டபடுத்த வேண்டாம். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தியேட்டருக்கு வரும்போது, பார்கிங் கட்டணம், ஆன்லைன் கட்டணம், தின்பண்டங்கள் கட்டணம் என அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது. இவ்வளவு வருமானம் வந்தாலும் தயாரிபாளர்களுக்கு வருமானம் வருவதில்லை. அதை சரி செய்ய வேண்டும்..தியேட்டர்களுக்கு ரசிகர்களை வர வைக்க வழிவகை செய்ய வேண்டும் இதையெல்லாம் சொன்னால் என்னை வில்லன் என்று சொன்னாலும் எனக்கு கவலை இல்லை தமிழ் சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்று பேசினார் விஷால்.\nவிழாவில் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது ..\nகலைவாணர் அரங்கை புதுப்பித்து இங்கே சினிமா விருது வழங்கும் விழா நடத்த திட்டமிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அது நடக்க வில்லை. தமிழ்நாட்டை சினிமா காரர்கள் தான் அதிகம் ஆண்டார்கள் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த நேரத்தில் சினிமா காரர்களை வரி போட்டு வதைகாதீர்கள்.\nஅதே போல் தியேட்டர் அதிபர்களும் பார்கிங் மற்றும் தின்பண்டங்களுக்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.\nஎம்ஜி.ஆர் காலத்தில் கருத்துள்ள நல்ல படங்கள் வந்தன. ஆனால் இப்போது கொய்யால என பாடல் எழுதுகிறார்கள், ஆபாச வரிகள் வருகிறது. உங்கள் பேரன் கொய்யால பாடலை எழிதியவர் எங்கள் தாத்தா தான் என்று சொன்னால் உங்களுக்கு எவ்வளவு கேவலம். “ வானத்தை போல மனம் படைத்த மன்னவனே “ என்ற பாடலை நான் எழுதினேன், வானத்தை போல என்ற தலைப்பை வைத்தார் இயக்குனர் விக்ரமன். இப்ப உள்ள பாடல்களை தலைப்பாக வைக்க முடியுமா என்று பேசினார்.\nதனது காதலியின் விசித்திர திறமையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த விஷால்\nவிஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா படத்தின் டீசர் உள்ளே\nபுகைப்படத்தின் மூலம் திருமணத்தை உறுதி செய்த விஷால்\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nவைரலாகும் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வீடியோ – ஒரு அழைப்பிதழ் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரின் மகளின் திருமனம் ரம்மாண்டமாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இந்த நிலையில் இவரின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் திகதி நடைபெற உள்ளது....\nசௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில்...\nஜாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்\nபெண் ஒருவருக்கு ஜாதி, மதமற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார். தமிழ்நாடு- வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). இவருக்கு சிறு வயது முதலே ஜாதி, மதம் பிடிக்காதாம். இவர் தனது ஜாதி,...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=234090&name=Mal", "date_download": "2019-02-16T10:37:02Z", "digest": "sha1:K3JTFI7R263ZNP5BI5GMJ4HWET6ADC5H", "length": 30592, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Mal", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Mal அவரது கருத்துக்கள்\nMal : கருத்துக்கள் ( 1077 )\nஅரசியல் தனித்து போட்டியிட மற்ற கட்சிகள் தயாரா\nசம்பவம் விமான பயணிக்கு வழங்கிய இட்லியில் கரப்பான்பூச்சி\nஅரசியல் மம்தா போராட்டம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\nஅரசியல் மம்தா போராட்டம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபொது அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்\nபொது புகைபிடிக்காதீர் சாதுக்களுக்கு ராம்தேவ் அட்வைஸ்\nகோர்ட் சிறுபான்மை பள்ளி அந்தஸ்து அரசாணை ரத்து\nநமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே- ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே ப்ரஸ்தாபிக்க விரும்புகிறோம். நமது பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராத��� மஹான்களையும் வீரர்களையும் பற்றி சரியான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே நமது மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண்ணங்கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவப் பாடசாலைகளிலே இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான ஞானிகளையும் கிருஷ்ணர், ராமர் முதலிய நூற்றுக்கணக்கான அவதார புருஷர்களையும் அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹாவீரர்களைப் பற்றியும் இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்தவப் பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வியாஸ பகவானைப் பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி, உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாஸனுக்குத் தெரியாதே பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார். பூமிர் ப்ராமயதி” என்பதும் - பூமி கோள வடிவில் இருக்கிறது என்பதையும் உலகுக்கு உணர்த்தியவர்களே நம் முன்னோர்கள்தாம். பூமி தட்டையாக இருக்கிறது என்பதே கிறிஸ்தவப் பாதிரிகளின் வாதமாக ஒரு காலத்தில் இருந்தது. பூமி கோள வடிவில் - ஸுர்யனைச் சுற்றி வருகிறது என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவைக் கொல்ல முயன்றவர்கள் இந்த கிறிஸ்தவப் பாதிரிகள். அப்படியிருக்க நம்மை அஞ்ஞானிகள் - அநாகரிக ஜனங்கள் என்று கூறும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியின் அறியாமையை என்னென்பது இந்த கிறிஸ்தவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹா ஞானிகள் என்று கருதும் செயின்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே என்பதை அந்த கிறிஸ்தவ உபாத்தியாயர் மறந்துவிட்டார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாகமாட்டாது இந்த கிறிஸ்தவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹா ஞானிகள் என்று கருதும் செயின்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே என்பதை அந்த கிறிஸ்தவ உபாத்தியாயர் மறந்துவிட்டார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாகமாட்டாது நமது முதலாவது கடமை ய��தென்றால் நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்கு தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முதலியன ஏற்படச் செய்ய வேண்டும். ஆர்யத் தன்மையை பெரும்பாம் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கையென்னும் சேறுகளிலே அமிழ்ந்து கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரி கள் நமது முன்னோரைப் பற்றி கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று க்ரஹித்துக் கொள்கிறார்கள். ஸ்ரீமது ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அந்நியர்கள் எழுதி வைத்திருக்கும் வாய் சரித்திரத்திரங்களைக் (பொய் சரித்திரங்களை) கழற்றியெறிந்துவிட்டு நமது நாட்டின் தேச பக்தியும், நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் செய்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்பட வேண்டும். இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களது பாடசாலைகளை விலக்கி வைக்க வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற ஸ்வதேசிய கலாசாலைகளையும் பாடசாலைகளையும் பலப்படுத்த வேண்டும். சிவாஜியைப் பற்றி ஸிங்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்ருக்களாக முடிவோம். - இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதிலிருந்து (இன்று இதிஹாஸ ஸங்கங்லன் ஸமிதி என்ற அமைப்பு இந்தப் பணியைச் செய்து வருகிறது. தேசிய நோக்கோடு பல வரலாற்று ஆய்வாளர்கள் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். இதனால் ஆர்ய-திராவிட இனவாதம் தவிடு பொடியாக்கப்பட்டுவிட்டது 30-ஜன-2019 17:18:54 IST\nகோர்ட் கோவிலில் கடைகள் சுப்ரீம் கோர்ட் அனுமதி\nWhat Bharathiar wrote years back .. We failed to follow.. நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே- ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே ப்ரஸ்தாபிக்க விரும்புகிறோம். நமது பாடசாலைகளிலே இந்நாட்டுப் புராதன மஹான்களையும் வீரர்களையும் பற்றி சரியான பயிற்சி அளிக்கப்படுவதில்லை. நமது வாலிபர்கள் பாடசாலைகளிலே நமது மஹான்களைப் பற்றி மிகவும் இழிவான எண���ணங்கொண்டு வளர்கிறார்கள். முக்கியமாக கிறிஸ்தவப் பாடசாலைகளிலே இவ்விஷயமாக ஏற்படும் கெடுதிக்கு அளவில்லை. வியாஸர், யாக்ஞவல்க்யர், சங்கரர் முதலிய ஆயிரக்கணக்கான ஞானிகளையும் கிருஷ்ணர், ராமர் முதலிய நூற்றுக்கணக்கான அவதார புருஷர்களையும் அர்ஜுனன், கர்ணன், விக்ரமன், சிவாஜி முதலிய மஹாவீரர்களைப் பற்றியும் இவர்கள் கேள்விப்படுகிறதே இல்லை. நாம் குழந்தைப் பருவத்திலே ஒரு கிறிஸ்தவப் பாடசாலை உபாத்தியாயருடன் பேசிக் கொண்டிருந்தபோது, வியாஸ பகவானைப் பற்றி விவரிக்க நேரிட்டது. அப்போது அந்த உபாத்தியாயர் நம்மை நோக்கி, உனக்குத் தெரிந்த விஷயங்கள் கூட வியாஸனுக்குத் தெரியாதே பூமி தட்டையாக ஒரு பாம்பின் தலைமீது நிற்கிறதென்று வியாஸன் நினைத்து வந்தான். உங்கள் முன்னோர்களெல்லாம் அநாகரிக ஜனங்கள்” என்று கூறினார். பூமிர் ப்ராமயதி” என்பதும் - பூமி கோள வடிவில் இருக்கிறது என்பதையும் உலகுக்கு உணர்த்தியவர்களே நம் முன்னோர்கள்தாம். பூமி தட்டையாக இருக்கிறது என்பதே கிறிஸ்தவப் பாதிரிகளின் வாதமாக ஒரு காலத்தில் இருந்தது. பூமி கோள வடிவில் - ஸுர்யனைச் சுற்றி வருகிறது என்று சொன்ன விஞ்ஞானி கலிலியோவைக் கொல்ல முயன்றவர்கள் இந்த கிறிஸ்தவப் பாதிரிகள். அப்படியிருக்க நம்மை அஞ்ஞானிகள் - அநாகரிக ஜனங்கள் என்று கூறும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியின் அறியாமையை என்னென்பது இந்த கிறிஸ்தவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹா ஞானிகள் என்று கருதும் செயின்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே என்பதை அந்த கிறிஸ்தவ உபாத்தியாயர் மறந்துவிட்டார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாகமாட்டாது இந்த கிறிஸ்தவர் தெய்வ அவதாரமென்று தொழும் கிறிஸ்துவும் மஹா ஞானிகள் என்று கருதும் செயின்ட் பால் முதலிய நூற்றுக்கணக்கான மனிதர்களும் அதே மாதிரியானவர்களே என்பதை அந்த கிறிஸ்தவ உபாத்தியாயர் மறந்துவிட்டார். இப்படிப்பட்ட உபாத்தியாயர்களின் கீழ் நம் குழந்தைகள் இருக்குமானால் எத்தனை தீமை உண்டாகமாட்டாது நமது முதலாவது கடமை யாதென்றால் நம் பாடசாலைகளிலே பரத கண்டத்தின் புராதன மஹாத்மாக்களைப் பற்றி நல்ல பயிற்சி கொடுத்து, இளைஞர்களுக்கு தேச பக்தி, சௌரியம், ஒழுக்கம் முத��ியன ஏற்படச் செய்ய வேண்டும். ஆர்யத் தன்மையை பெரும்பாம் இழந்து அஞ்ஞானம், மூடநம்பிக்கையென்னும் சேறுகளிலே அமிழ்ந்து கிடக்கும் நம்மவர், கிறிஸ்தவப் பாதிரி கள் நமது முன்னோரைப் பற்றி கூறுவதே மெய்யாக இருக்கலாமென்று க்ரஹித்துக் கொள்கிறார்கள். ஸ்ரீமது ரானடே, ஸ்ரீ தத்தர் முதலியோர் எழுதியிருக்கும் பூர்வகாலச் சரித்திரப் பகுதிகளை நமது இளைஞர்களுக்குப் பயிற்ற வேண்டும். அறியாமை மிகுந்த அந்நியர்கள் எழுதி வைத்திருக்கும் வாய் சரித்திரத்திரங்களைக் (பொய் சரித்திரங்களை) கழற்றியெறிந்துவிட்டு நமது நாட்டின் தேச பக்தியும், நவீன அறிவும் கலந்த மேலோர்கள் சரியானபடி ஆராய்ச்சிகள் செய்து உண்மையான சரித்திரங்கள் எழுதத் தலைப்பட வேண்டும். இளைஞர்களின் அறிவையெல்லாம் பாதிரிகள் விஷமாக்கி விடாதவாறு அவர்களது பாடசாலைகளை விலக்கி வைக்க வேண்டும். போதுமானபடி பணம் குவித்து வைத்திருக்கும் மனிதர்கள் பச்சையப்பன் காலேஜ் போன்ற ஸ்வதேசிய கலாசாலைகளையும் பாடசாலைகளையும் பலப்படுத்த வேண்டும். சிவாஜியைப் பற்றி ஸிங்க்ளேர் எழுதியிருக்கும் குளறுபடிகளும், உபநிஷத்துகளைப் பற்றிப் பாதிரிகள் சொல்லியிருக்கும் அபிப்பிராயங்களும் நம் இளைஞர்களின் மூளையிலே ஏறும்படி விட்டு விடுவோமானால் நமது நாட்டிற்கு நாமே பரம சத்ருக்களாக முடிவோம். - இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதிலிருந்து (இன்று இதிஹாஸ ஸங்கங்லன் ஸமிதி என்ற அமைப்பு இந்தப் பணியைச் செய்து வருகிறது. தேசிய நோக்கோடு பல வரலாற்று ஆய்வாளர்கள் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்து இருக்கிறார்கள். இதனால் ஆர்ய-திராவிட இனவாதம் தவிடு பொடியாக்கப்பட்டுவிட்டது 30-ஜன-2019 17:15:30 IST\nபொது போராட்டத்தை தூண்டிய சங்க நிர்வாகிகளுக்கு வலை\nபொது வடபழனி முருகன் கோவில் தக்காராக தினமலர் ஆதிமூலம் நியமனம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150771&cat=33", "date_download": "2019-02-16T10:31:01Z", "digest": "sha1:DLKZNK2EIXXHLECHZRIUGN5NESYANXSK", "length": 26384, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "சரக்கு ஆட்டோ விபத்து: 20பேர் காயம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதி���மலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » சரக்கு ஆட்டோ விபத்து: 20பேர் காயம் ஆகஸ்ட் 22,2018 19:32 IST\nசம்பவம் » சரக்கு ஆட்டோ விபத்து: 20பேர் காயம் ஆகஸ்ட் 22,2018 19:32 IST\nநிதி மேலாண்மை திட்ட திறனூட்டல் மாநாடு\nமணல் மூட்டை பணிகள் தீவிரம்\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nகேரளாவுக்கு ரயில் சேவை இயக்கம்\nகூடைப்பந்து: விஜயா வங்கி வெற்றி\nஅணை கட்டாத அதிமுக அரசு\nFSI-யில் ஏழைகளை வஞ்சிக்கும் அரசு\nமாநில போட்டிகள் பரிசளிப்பு விழா\nமூன்று யுகங்களாக தாமிரபரணி விழா\nகூடைப்பந்து: அரசு கல்லுாரி வெற்றி\nஅரசு பள்ளிகள் நம்முடைய பள்ளிகளே\nதமிழக அரசின் தப்பு கணக்கு\nஅதிமுக அரசு போட்ட பிச்சை\nஅரசு சார்பில் வளைகாப்பு விழா\nசெய்வதையும் செய்துவிட்டு தமிழ்நாடு மீது பழிபோடுவதா\nமூன்று வீடுகளில் 110 பவுன் கொள்ளை\nஹாக்கி சாம்பியன்ஷிப்; தமிழ்நாடு போலீஸ் தோல்வி\nமாநில கபடி மகளிர் அணி தேர்வு\nகார் உருண்டு மூன்று பேர் பலி\nஹாக்கி: இந்திய ரயில்வே அணி வெற்றி\nமாநில கபடி; தஞ்சை பள்ளி சாம்பியன்\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nஅரசு மீன் பண்ணை அமைக்க எதிர்ப்பு\nஇந்திய ராணுவ லெவன் அணி வெற்றி\nநிதி நிறுவனத்தில் பல கோடி மோசடி\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nமாநில கூடை பந்து : மதுரை முதலிடம்\nகுள்ள பெண்ணுக்குப் பிரசவம் அரசு டாக்டர்கள் சாதனை\nஅரசு விழாவை புறக்கணித்த எம்.பி., எம்.எல்.ஏ., க்கள்\nசொல்லும் செயலும் ஒன்றல்ல இன்றைய தமிழ்நாடு அரசுக்கு\nதமிழ்நாடு முழுவதும் சிசிடிவி போலீஸ் கமிஷனர் அறிவிப்பு\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\nதேசிய அளவிலான ஹாக்கி: பஞ்சாப் வங்கி அணி வெற்றி\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nகூலித் தொழிலாளர்கள் பெயரில் மோசடி : வங்கி அதிகாரிகள் கைது \nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரி��் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதிமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது\nராஜ்நாத்சிங்கைச் சந்திக்கும் காங்., தலைவர்கள்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nகிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதிமுக ஆட்சிக்கு வரும் நாள் எப்போது\nராஜ்நாத்சிங்கைச் சந்திக்கும் காங்., தலைவர்கள்\nகிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்\nதமிழ்ச் சங்கப் பொன்விழா துவக்கம்\nபிளாஸ்டிக் ஒழிப்பு மெகா பேரணி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nசுப்ரமணியம் வீரமரணம் : கிராமத்தினர் அஞ்சலி\nவீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் உதவி\nவிவசாயிகளுக்கு ரூ. 92 கோடி மதீப்பில் தொகுப்புதிட்டம்\nமகனை இழந்த தந்தையின் வீர சபதம்\nபற்றி எரிந்த ஆம்னி பஸ்\nபஸ்-வேன் மோதல் 4 பேர் பலி\nபாலியல் தொல்லை போக்சோவில் சித்தப்பா கைது\nசிறுமி கொடூர கொலை; வாலிபனுக்கு தூக்கு\nகோலம் கற்று மகிழ்ந்த வெளிநாட்டினர்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nவிவேகானந்தர் நவராத்திரி விழா சுகி சிவம் சொற்பொழிவு\nகிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா\nவிவேகானந்த நவராத்திரி விழா; ஸ்ரீவிட்டல்தாஸ் மஹராஜ் சொற்பொழிவு\nவிவேகானந்தர் நவராத்திரி விழா: சுதா சேஷையன் சொற்பொழிவு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nவெட்ட வெளியில் கிடக்கும் நெல் மூடைகள்\nகுலை நோய் தாக்குதலுக்கு இழப்பீடு\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nலாபம் தரும் செடி அவரைக்காய்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமாநில பூப்பந்து போட்டிகள் துவக்கம்\nதென் மண்டல கபாடி போட்டி\nஎம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி சாம்பியன்\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nநாகூர் தர்கா 462ஆம் ஆண்டு கந்தூரி விழா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறினார் சிம்பு தம்பி\nகண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்கண்ணாட்டி இசை ஆல்பம்.. A. H. காஷிப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/16/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-1295870.html", "date_download": "2019-02-16T10:29:59Z", "digest": "sha1:T4ZKQY6GFD2HJLVY32TD6PLXDS4RCNMT", "length": 6818, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தீ விபத்தில் பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதீ விபத்தில் பெண் சாவு\nBy நெய்வேலி | Published on : 16th March 2016 07:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதீ விபத்தில் காயமடைந்த பெண், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.\nநெய்வேலி வட்டம்-26, பாஸ்லர் சாலையைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரோசாலின் (48). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.\nதிங்கள்கிழமை மாலை தேனீர் தயாரிப்பதற்காக ரோசாலின் கேஸ் அடுப்பை பற்ற வைத்தாராம். அப்போது கேஸ் அடுப்பின் அருகே இருந்த மண்ணெண்ணெய் கேன் தீப்பற்றி எரிந்ததில் ரோசாலின் பலத்த தீக்காயம் அடைந்தார்.\nஇதையடுத்து, நெய்வேலி பொது மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்\nதார். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளை��ாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/55711", "date_download": "2019-02-16T09:05:05Z", "digest": "sha1:GSS3PTKE64PXJBBQIZOEMFTA5B24EJKA", "length": 70342, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4", "raw_content": "\nவண்ணக்கடல் – பகடி »\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 4\nபகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்\nசதசிருங்கத்திலிருந்து ஐந்து புத்தம்புதிய பாதைகள் அஸ்தினபுரி நோக்கிக் கிளம்பின. அது மரங்கள் பூத்த பின்வேனிற்காலம். சதசிருங்கத்திலிருந்து குந்தியும் ஐந்து மைந்தர்களும் சேவகரும் சேடியரும் சூழ காட்டுக்குள் நுழைந்தனர். ஹம்சகூடத்து மலர்வனத்திலிருந்து அஸ்தினபுரிக்குக் கிளம்பிய மிகமெல்லிய ஒற்றையடிப்பாதையில் வில்லேந்திய வீரர்கள் முன்சென்றபின்னர் பின்வந்த குந்தி தன் முதல்மைந்தனிடம் “தருமா, உன் வலதுபாதத்தை முதலில் எடுத்துவை” என்று ஆணையிட்டாள்.\nகுடுமித்தலையில் நீலமலர் சூடியிருந்த தருமன் விழிவிரித்து நிலம்நோக்கி, இலைவெளிக்குள் தெரிந்த ஒளிவானை ஒரு கணம் ஏறிட்டு, குனிந்து அம்மண்ணைத் தொட்டு தன் தலையில் வைத்து வணங்கியபின், தந்தையை எண்ணி தன் வலக்காலை எடுத்துவைத்தான். அவனுக்குப்பின் எதையும் பார்க்காத பீமன் தன் கனத்த பாதத்தை வைத்து நடந்தபோது மண் அதிர்ந்து குழிந்தது.\nசேடியர் கைபற்றி நடந்த பார்த்தன் தமையன்களிருவர் முன்செல்வதையும் சூழ்ந்திருந்த காட்டையும் ஒரு விழியோட்டலால் பார்த்தபின் தன் வலக்காலெடுத்து வைத்தான். நகுலனையும் சகதேவனையும் சேடியர் மண்ணிலிறக்கி அவர்களின் சிறிய வலக்கால்களை ஒருசேரத் தூக்கி அம்மண்ணில் வைத்தனர். சேடியர் தோள்பற்றி நடத்திய குழந்தைகள் இருமுறை மென்பொதிப்பாதம் தூக்கி வைத்து இளம்கால்களில் தள்ளாடி திரும்பி சேடியர் ஆடைகளைப் பற்றிக்கொண்டு அண்ணாந்து தூக்கிக்கொள்ளும்படி குதித்து எம்பின.\nகுந்தி குனிந்து அப்பாதையைப் பார்த்து தன்னுள் சுருளவிழ்ந்து நீண்டுசென்ற பெரும்தொலைவை உணர்ந்து நீள்மூச்செறிந்து சேடியரிடம் போவோமென தலையசைத்து காலடியெடுத்து வைத்தாள். இளங்காலையில் குளிர்ந்திருந்த காட்டுப்பாதையில் பன்றிகள் உழுதுபுரட்டியிருந்த புதுமண்ணின்மேல் சிறு குருவிகள் இரைதேடி சிறகசைத்து எழுந்தமர்ந்துகொண்டிருந்தன. காலடிகேட்டு அவை எழுந்து மணிவிழி திருப்பி, கூரலகு திறந்து சில்லொலி எழுப்பின. முதல் குருவியான காமினி தன் துணைவனாகிய குலிகனிடம் ‘ஐந்து கண்கள்’ என்றாள். அவன் திரும்பிப்பார்த்து ‘ஆம், ஐந்துபாதைகள்’ என்றாள். அவன் திரும்பிப்பார்த்து ‘ஆம், ஐந்துபாதைகள்\nஒளிவிடும் சின்னஞ்சிறு பூச்சிகள் நுண்யாழிசைத்து சிறகதிர சூழப்பறப்பதாக இருந்தது சகதேவனின் பாதை. அவை ஒவ்வொன்றின் பார்வையையும் உணர்ந்தவனாக அவன் மென் தொடைகளால் சேடியின் இடையில் உதைத்து எம்பிஎம்பிக் குதித்து வாய்நீர் மார்பில் சொட்ட சிரித்தும் நாக்கைநீட்டி சிற்றொலி எழுப்பியும் சுட்டுவிரலை வளைத்துச் சுட்டிக்காட்டினான். இசைமேல் ஏறிச்சென்ற கொசுக்கள். நீலமணியுடலை காற்றில் எவ்வி விம்மல் ஒலிக்கப் பறந்து இருந்தெழுந்த ஈக்கள். துடிப்பின் துளியான தெள்ளுக்கள். ஒளிரும் கருவிழி மட்டுமேயான வண்டுகள். கண்ணீரை நூலாக்கி அதிலாடும் சிறு வெண்சிலந்திகள். ஒளியூடுருவும் அஸ்வினிப்பூச்சிகள். பால்துளிகள், பனித்துளிகள், குருதித்துளியென இந்திரகோபம்.\nகைகளை வீசி சகதேவன் அவற்றைப் பற்ற முயன்றான். பட்டு நகம் நீண்ட சின்னஞ்சிறு விரல்களை விரித்து அவற்றின் அசைவை அவன் நடித்தான். கால்களை எம்பி அவற்றுடன் பறக்க முனைந்தான். பறக்கும் மலர்கள். இமைக்கும் விழிகள். இசைக்கும் யாழ்கள். சிதறும் வண்ணங்கள். சுழலும் ஒளிப்பொறிகள். அவன் ‘அதோ நான் அதோ நான்’ என்றான். அவன் சொல்வதென்ன என்று விளங்காத சேடிப்பெண் “அதோ… அதோபாருங்கள் அரசே… பாறை. பாறைக்கு அப்பால் மலை’ என்றான். அவன் சொல்வதென்ன என்று விளங்காத சேடிப்பெண் “அதோ… அதோபாருங்கள் அரசே… பாறை. பாறைக்கு அப்பால் மலை” என்றாள். “பாறை… எவ்வளவு பெரிது” என்றாள். “பாறை… எவ்வளவு பெரிது எத்தனை அசைவற்றது\nஅவன் சிரித்துக்கொண்டு சொட்டும் வாயால் ஒற்றைப்பால்துளிப் பல்காட்டிச் சிரித்து துள்ளித் துள்ளி எழுந்தான். அவன் கையருகே இரு ஒளிக்கதிர்களை சிறகெனச் சூடி ஒரு தும்பி பறந்துசென்றது. அவன் நீட்டிய கையின் விரல்கள் நடுவே ஒரு ஈ விம்மியபடி சுழன்றது. நிறைதுளித் தேனுடன் பிங்கலன் என்னும் தேனீ அவனைக்கண்டு அருகே வந்து அவன் கண்களை நோக்கியபின் சுழன்று விலகிச் சென்றது. தன் கூடு சென்று தேனைச் சொட்டியபின் தோழர் முன் நின்று தான் கண்ட பேரழகனின் வ��ழிகளை விவரிக்க நடனமொன்றைத் தொடங்கியது.\nஇலைச்செறிவிலிருந்து நீட்டி நின்ற மலர்க்கொத்திலிருந்து எழுந்தன சிறுபூச்சிகள். வண்ணவிசிறியென விரிந்து காற்றில் படபடத்து எழுந்தமைந்து அவனை நோக்கி வந்து பொய்விழி விரித்து அவனை நோக்கி பின் திரும்பிச்சென்றது ஒரு வண்ணத்துப்பூச்சி. காற்றிலமைந்து திரும்பியது கணநேரச் சிறுத்தை. தோகை விரித்து மீண்டது மாயமயில். காற்று அதையள்ளி பச்சை இலைகளுக்கப்பால் செலுத்த அவன் எம்பிக்குதித்து கைநீட்டி வீரிட்டான். “இந்தா… இதோ பழம்… பழம்வேண்டுமா” என்று சேடி கேட்டபோது அவன் வாயருகே வந்த அவள் கையை தள்ளிவிட்டு அழுதான்.\nகலைந்த காட்டுக்குள்ளிருந்து நூறு வண்ணத்துப்பூச்சிகள் எழுந்தன. கபிலநிறப்புரவியொன்று காற்றில் குஞ்சியுலைத்தது. இளநீல விழியொன்று இரு இமை தவிக்க ஏனென்று வினவியது. செங்கனல் கீற்றுகளிரண்டு காற்றை அறிந்தன. பிங்கலக் குதிரைக்கூட்டம் குளம்பின்றிச் சிதறிப்பரந்து குவிந்து சென்றது. எங்கும் பற்றிக்கொள்ளாமல் நெருப்பு பரிதவித்தது. சொல்லற்ற விழிகள் திகைப்பொன்றையே அறிந்திருந்தன. அவன் தன் வாய்க்கு மேல் கையை மடித்து அழுத்தி அசைத்தபடி உள்ளங்கால்களை வளைத்து சிறுகட்டைவிரலை நெளித்துக்கொண்டிருந்தபின் வாய்நீர் குழாய் சிறுநெஞ்சில் சொட்டி வழிய சேடியின் தோளில் தலைசாய்த்து துயின்றான். கனவுக்குள் அவன் சிறகுகளுடன் பறந்தெழுந்தான்.\nமலர்களால் ஆனதாக இருந்தது நகுலனின் பாதை. பல்லாயிரம் காலூன்றி பல்லாயிரம் கைநீட்டி வண்ணங்களேந்தி நின்றன மரங்கள். எரிமஞ்சள் கொழுந்துகள். செவ்வெரித் தழல்கள். பொன்னொளிர் மணிகள். நீலக்குலைகள். அவன் சிறுவிழிகளுக்குள் காட்டின் வண்ணங்கள் சிறுதுளியெனச் சுழன்று சுழன்று கடந்துசென்றன. சிறுமேனியில் பூமுள் என புல்லரித்திருந்தது. இடக்கையை மடித்து வாய்க்குள் வைத்து சேடியின் தோளில் தலைசாய்த்து அவன் இல்லாமலிருந்துகொண்டு வந்தான்.\nஅவள் குனிந்து “என்ன பார்க்கிறீர்கள் அரசே என் இளவரசர் என்ன பார்க்கிறார் அப்படி என் இளவரசர் என்ன பார்க்கிறார் அப்படி” என அவன் மென்கன்னத்தில் தன் மூக்கை உரசியபோது கலைந்து அசைந்து கையால் கன்னங்களைத் தடவியபின் மீண்டும் வண்ணங்களில் ஆழ்ந்தான். தன் இடைக்குழந்தை நெடுந்தொலைவிலிருப்பதை அஞ்சியவள் போல அவன் கன்னங்��ளைப்பற்றித் திருப்பி “இதோ யானை வரப்போகிறது” என அவன் மென்கன்னத்தில் தன் மூக்கை உரசியபோது கலைந்து அசைந்து கையால் கன்னங்களைத் தடவியபின் மீண்டும் வண்ணங்களில் ஆழ்ந்தான். தன் இடைக்குழந்தை நெடுந்தொலைவிலிருப்பதை அஞ்சியவள் போல அவன் கன்னங்களைப்பற்றித் திருப்பி “இதோ யானை வரப்போகிறது யானை…” என்று அவள் சொன்னாள். அவன் இமைகள் ஒருமுறை தாழ்ந்து எழுந்தன.\nஒளிவெள்ளத்தைக் கிழித்து அசைந்தன இலைநுனிக்கூர்கள். காற்றில் உலையும் அல்லிகளிலிருந்து உதிரும் மலர்ப்பொடிகளையும் கண்டது குழந்தையின் கண். இதழ்களுக்குள் தேங்கிய ஒளியின் விளிம்புவட்டம். இதழ்க்குடுவைக்குள் விழும் புல்லிவட்டத்தின் நிழல். மலர்நிழல் விழுந்த மலரின் வண்ணத்திரிபு. வண்ணங்கள் ஒளியை அறியும் முடிவிலி. விஷம்குளிர்ந்த நீலம். தழலெரியும் மஞ்சள். குமிழிகள் வெடிக்கும் கொழுங்குருதி…\nவிண்பனித்து திரண்ட முதல்துளியென சிற்றுடலில் விழித்த பிரக்ஞை உணர்வு குடியேறா வண்ணங்களில் உவமை நிகழா வடிவங்களில் தன்னைக் கண்டு நீ பிரம்மம் என்றது. குழந்தையின் கைகள் குளிர்ந்து வாயிலிருந்தும் தோளிலிருந்தும் நழுவிச்சரிந்தன. அதன் கால்கள் மெல்லிய வலிப்பு போல இருமுறை சொடுக்கி உலுக்கிக்கொள்ள சேடி திரும்பி “என்ன” என்றாள். ஒளி மயங்கிய விழிகளுடன் குழந்தை பெருமூச்சு விட்டு துவண்டு அவள் தோள்களில் தலைசாய்த்து மெல்ல முனகியது.\nபறவைகளின் பாதையில் சென்றுகொண்டிருந்தான் பார்த்தன். வெயில் அலையடித்த விசும்புநுனியில் மெல்லச்சுழன்ற செம்பருந்தின் விழிகளை அவன் விழிகள் ஒருகணம் சந்தித்துச்சென்றன. அவன் ‘ம்’ என முனக அது திகைத்து காற்றில் மூழ்கி கீழிறங்கி சிறகசைத்து நீந்தி மீண்டும் மேலே சென்றது. ஏரிக்களிமண் நிறத்தில் காற்றில் பிசிறிய மென்சிறகுகளை அசைத்து எம்பி சிற்றடி எடுத்துவைத்து மண்ணில் குனிந்து கொத்திய பிலுக்கான்குருவிகளில் ஒன்று ‘ஆ ஒருவன்’ என்றது. ‘ஆம் ஆம் ஆம் ஒருவன்’ என்றது. ‘ஆம் ஆம் ஆம்’ என ஒலித்து அவையனைத்தும் சிறகுவிரித்து காற்றின் சரடுகளைப்பற்றி மேலேறி ஆடிய மரக்கிளைகளில் அமர்ந்துகொண்டன.\nபுதர்களுக்கிடையே காற்றசைவு போல ஓடிய செம்போத்து ஒன்று எழுந்து கனல்துளிவிழி உருட்டி நோக்கி ‘ஆம் ஒருவன்’ என்றது. அதன் உறுமல் ஒலிகேட்டு மரக்கிளைகளில் நிழலுக்க��ள் அமர்ந்திருந்த காடைகள் ‘ஆம்’ என்றன. ஒவ்வொரு ஒலியையும் அவன் தனித்துக்கேட்பதை, ஒவ்வொரு விழிகளையும் அக்கணமே அவன் விழிவந்து தொடுவதை அவை உணர்ந்து திகைத்துச் சிறகடித்து எழுந்தன. பறவைவிழிகளைச் சந்திக்கும் முதல்மானுடக் கண்கள் என்றது ஒரு பெண்குயில். இலைப்படர்ப்புக்குள் வெண்கருமை வரியோடிய உடலுடன் அமர்ந்திருந்த அதன் விழிகளை நோக்கி பார்த்தன் புன்னகை செய்ய அது மரப்பட்டைக்குப்பின் சென்றது. அதன் காதலன் உச்சிக்கிளையிலமர்ந்து ‘இங்கே இங்கே’ என குரலெழுப்பியது.\nமரங்கொத்திகளின் தாளத்தில் பறவைக்குரல்கள் சுழன்றிசைக்க தன் இசைக்குள் அமிழ்ந்திருந்த அக்காட்டில் அவன் ஒருவன் மட்டுமே நடந்துகொண்டிருந்தான். இலைத்தழைப்பின் உச்சிவிதானத்திலிருந்து வெயிலில் ஏறிக்கொண்ட காகங்கள் நிழல்மேல் நிழலென வந்து மண்ணிலமர்ந்து திரும்பி நோக்கி கரைந்தன. கண்வரைக்கும் அலகு நீண்ட நாகணவாய்கள் அமர்ந்திருக்கும் நிறத்தை சிறகுவிரித்து மாற்றிக்கொண்டன. நீலச்சிறுமணி மீன்கொத்தியொன்று கூரம்புபோல கடந்துசென்றது. அனைத்தும் அவன் விழிகளை அறிந்திருந்தன. அனைத்தும் அவன் விழிகளுடன் விளையாடின.\nமிருகங்களாலானது பீமனின் பாதை. அவன் பாதையில் காலெடுத்து வைத்த முதலதிர்விலேயே அப்பால் ஈரப்புதர்க்குழியில் குட்டிகளுடன் படுத்திருந்த தாய்ப்பன்றி பிடரிமுள்மயிர்கள் சிலிர்க்க மெல்ல உறுமி ‘அவன்’ என்றது. கரும்பட்டுச்சுருள் குட்டிகள் அன்னையின் அடிவயிற்றில் மேலும் ஒண்டிக்கொள்ள ஒன்றுமட்டும் சிவந்த சிறுமூக்கைத் தூக்கி காதுகளை முன்னால் குவித்து எழுந்து புதருக்குள் நின்று மண்ணை குழித்துச்செல்லும் கனத்தபெரும் பாதங்களைப் பார்த்து வாலைச்சுழித்து சற்று முன்னால் வந்து உடல்முடி சிலிர்க்க பலாப்பிஞ்சு என மாறி மெல்ல சிறுகாலெடுத்துவைத்து மேலும் நெருங்கி தலையை மண்ணளவுதாழ்த்தி சிறுவிழிகளால் நோக்கி ‘நீ’ என்றது.\nஅவன்சென்ற பாதையிலிருந்த அனைத்து மிருகங்களும் அவனை அறிந்தன. தேன்கூடு நோக்கி பாறையொன்றில் தொற்றி ஏறிய பெருங்கரடி நீள்நகப்பிடியை மேலும் இறுக்கி கரிய தலையைத் திருப்பி நோக்கி தன் உடலுக்குள்ளேயே உறுமிக்கொண்டது. மான்கூட்டங்கள் துள்ளி விலகிச்சென்று தலைதிருப்பி நோக்க அவன் காலடி ஒவ்வொன்றும் அவற்றின் உடலில் விதிர்த்தது. மரக்கிளை தழுவிக்கிடந்த மலைப்பாம்பு ஒன்று மெல்ல நழுவி கீழிறங்கி உடலற்ற பெரும்புயமென புடைத்து நெளிந்து மீண்டும் வளைந்து தன்னைத் தான் தழுவி இறுகிக்கொண்டது. அப்பால் எழுந்த கரும்பாறை தன் இருள்அளை வாய் திறந்து வேங்கை முழக்கத்தால் அவனை அறிந்தேன் என்றது.\nஅடர்மரங்களினினூடாகச் சென்ற பாதையின் வலப்பக்கத்திலிருந்து மூச்சு சீறக்கேட்டு திரும்பிய சேவகர்கள் புதர் விலக்கி எழுந்த இரு வெண்தந்தங்களைக்கண்டு திகைத்து பின்னால் நகர்ந்து வேல்களைத் தூக்கி வில்களை நாணேற்றி கைநீட்டி அசையவேண்டாமென சைகையாற்றினர். மண்மூடிய சிறுகுன்றுபோல சிறுசெடிகள் முளைத்த மத்தகமும் வெடித்தகளிமண் போன்று வரியோடிய துதிக்கையுமாக எழுந்து வந்த பெருங்களிறு நகம் சிரித்த கால்பொதிகளைத் தூக்கி வைத்து அவர்களை நோக்கி வந்து நின்று தன் துதிக்கையை நீட்டி விரல்மூக்கை அசைத்து மணம் தேடியது.\nபீமன் தயங்காநடையுடன் அதை நோக்கிச்சென்றான். “அரசே” என்று கூவியபடி அவனைப் பிடிக்கச்சென்ற அனகையை குந்தி “அவனை விடு” என்று சொல்லி கைபற்றித்தடுத்தாள். அவன் யானையை அணுகியதும் அதன் செவிகள் அசைவிழக்க தலையைக் குலைத்தபடி அது இரண்டடி பின்வாங்கியது. அவன் மேலும் நெருங்க ‘யார்” என்று கூவியபடி அவனைப் பிடிக்கச்சென்ற அனகையை குந்தி “அவனை விடு” என்று சொல்லி கைபற்றித்தடுத்தாள். அவன் யானையை அணுகியதும் அதன் செவிகள் அசைவிழக்க தலையைக் குலைத்தபடி அது இரண்டடி பின்வாங்கியது. அவன் மேலும் நெருங்க ‘யார்’ என்ற ஒலியுடன் அது மேலும் ஒரு அடி பின்னகர்ந்து தலையைக் குலுக்கியது. அவன் அணுகி அதன் முன் கை நீட்டி நின்றபோது அதன் செவிகள் முன்கூர்ந்து நுனிக்கிழிசல் தொங்கல்கள் காற்றிலாடின. துதிக்கை நீண்டு வளைந்தெழுந்து அதன் செந்நுனி தவித்து அவன் தோளைத்தொட்டு தலைக்குச் சென்றது. அதன் மூச்சு சீறி அவன் கூந்தல் பறந்தது.\nஅவன் அதன் இரு தந்தங்களையும் இரு கைகளால் பற்றி துதிக்கைமேல் தன் கைமுட்டியால் அறைந்தான். தொலைதூரக் கருமேகத்துக்குள் இடியோசை என யானை மெல்ல உறுமி மத்தகம் தாழ்த்தி அவன் கால்களை துதிக்கையால் வளைக்க முயன்றது. அவன் அதன் தொங்கிய ஈர வாயை கையால் அசைக்க ‘ஆம், நீதான்’ என்று அது உறுமியது. பீமன் “செல்வோம்” என்றான். அவர்கள் யானையைக் கடந்துசெல்ல யானை நீள்மூச்சொலி��்க பாதையோரமாக செவிகளை ஆட்டி தன்னுடலில் தானே ததும்பி நின்றது. அவர்கள் சென்ற வழியே அதுவும் சிறுதூரம் வந்து பின் நின்று துதிக்கை தூக்கி மத்தகத்தின் மேல் வைத்து ‘சென்றுவருக’ என ஒலித்தது.\nஒலிகளால் நிறைந்தபாதையில் தருமன் நடந்தான். ஆடும் கிளைகளில் குலைந்துலைந்து சிலிர்த்து நடுங்கியதிரும் இலைத்தழைப்புகளுக்குள் சென்ற காற்று காயத்ரியாக இருந்தது. கிளைகளில் அறையும் கனத்த கொடிகளில் அனுஷ்டுப் ஒலித்தது. உரசிக்கொள்ளும் கிளைகளில் உஷ்ணுக் விம்மியது. கல்அலைத்தொழுகிய கறங்குவெள்ளருவியின் பிருஹதியை, கால்பட்டுத் தவம்கலைந்த பெரும்பாறை மலைச்சரிவிறங்கும் திருஷ்டுப்பை அவன் கேட்டான். மயில்களின் அகவலில், சிம்மக்குரலின் அறைதலில், மான்குளம்புகளின் துள்ளலில், பாம்பிழையும் தூங்கலில் அழியாச்சொல் குடியிருந்த காட்டை அவன் அறிந்தான்.\nசதசிருங்கத்துக்கும் அஸ்தினபுரிக்கும் நடுவே இருந்த ஐயங்களின்மேல் குழப்பங்களின் மேல் அச்சங்களின் மேல் கால்வைத்து நடந்துகொண்டிருந்தாள் குந்தி. பாண்டுவின் இறப்புக்குப்பின் பதினொன்றாம் நாள் மாண்டூக்யரும் மூன்று கௌதமர்களும் இந்திரத்யும்னத்தின் கரையில் கூடியபோது அவள் தன் மைந்தர்களுடன் நகர் திரும்புவதாகச் சொன்னாள். அது மறைந்த மன்னனின் விருப்பம்தானா என்றார் ஏகத கௌதமர். தன் விருப்பமென்னவென்று அவன் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றாள் குந்தி. அவன் அவர்களுக்கு ஒரு பெயர் மட்டுமே என்றாள்.\nதான் முடிவெடுத்துவிட்டதாகவும் மறுநாளே கிளம்புவதாகவும் அவள் சொன்னபோது மாண்டூக்யர் ‘அவ்வாறே ஆகுக’ என்றார். ஐந்து குழந்தைகளுக்கும் வாழும் உறவென்பது அவள் மட்டுமே என்பதனால் நூல்நெறிப்படி அவளை மறுக்கவியலாது என்று அவர் சொன்னபோது மூன்று கௌதமர்களும் தலையசைத்தனர். திரிதகௌதமர் புன்னகையுடன் “தானறிந்த உலகில் தானறியா ஆடலுக்கு மைந்தர்களை இறக்கிவிடுவதுதான் அனைத்துப்பெற்றோரும் செய்வது” என்றார். மாண்டூக்யர் அவரைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்.\nமறுநாள் பாண்டுவின் சிதைச்சாம்பல் விலக்கி அங்கே வெந்து வெண்சுண்ணவடிவாகக் கிடந்த எலும்புகளை எடுத்தனர். இருவர் எலும்புகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து கிடந்தன. ஏழு எலும்புகளை எடுத்து அவற்றை பாண்டு என உருவகித்தார் காசியபர். ஐந்து எல���ம்புகளை எடுத்து அவற்றை மாத்ரி என உருவகித்தார். பச்சைமண்கலங்களில் அவற்றை அடைத்து மண்தட்டால் மூடியிட்டு தேன்மெழுகால் விளிம்புகள் மூடி மஞ்சள்பட்டால் முடிந்து இரு சந்தனப்பெட்டிகளில் எடுத்துக்கொண்டு அவர்கள் கிளம்பினர்.\nசதசிருங்கத்திலிருந்து வைத்த முதல் அடியிலேயே அவள் அஸ்தினபுரியை அடைந்து விட்டாள். ஏழாண்டுகளுக்கு முன் விட்டுவந்த கோட்டை முகப்பை, கொடிபறக்கும் காவல்மாடங்களை, திறந்து காத்திருக்கும் பெருவாயில்களை, வண்டிகள் அணிவகுத்து உள்ளே நுழையும் சாலையை, வேல்களின் ஒளியை, வாளுறைகளின் ஒலியை, குதிரைகளின் வாசனையை அறிந்தாள். தன் நெஞ்சுக்குள் நிகழப்போகும் ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் நிகழ்த்திக்கொண்டாள். ஓர் உச்ச உணர்வில் அவள் விழித்து தன்னிலை அறிந்தபோது மானுடர் வாழ்வது எத்தனைமுறை என்ற எண்ணத்தை அடைந்து புன்னகையுடன் நெடுமூச்செறிந்தாள்.\nஐந்து மைந்தர்களையும் மீளமீள விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தாள் குந்தி. ஐவரும் செல்லும் இச்சிறிய செம்பாதையின் இருபக்கமும் தெய்வங்கள் வந்து நோக்கி நிற்கின்றனவா என்ன பின்னாளில் எப்போதோ இதை சூதர்கள் பாடப்போகிறார்கள். காவியங்கள் விவரிக்கவிருக்கின்றன. எண்ணிஎண்ணிச் சலித்த அகம் ஒரு கணம் அனைத்திலிருந்தும் விலகியபோது யார் இவர்கள், என்ன செய்யவிருக்கிறார்கள் என அவளுக்குள் வாழ்ந்த யாதவச்சிறுமி திகைத்தாள். மறுகணமே பின் தங்கிய குட்டி அன்னையை நோக்கி ஓடுவதுபோல தன்னை நோக்கி தானே ஓடியணைந்தாள்.\nமூன்றுநாட்களில் கந்தமாதன மலையைக் கடந்து மேலும் நான்குநாட்கள் நடந்து நாகசதத்தை அடைந்து தென்கிழக்காகத் திரும்பி மலையிறங்கிச்சென்றனர். ஒவ்வொருநாளும் உயர்ந்த மரங்களுக்கு நடுவே கட்டப்பட்ட மரவுரித்தூளிகளில் அவளும் மைந்தர்களும் துயில கீழே எரியும் பந்தங்களுடனும் படைக்கலங்களுடனும் சேவகர்கள் காவலிருந்தனர். அதற்குள் அவள் அஸ்தினபுரியில் பலகாலம் வாழ்ந்துவிட்டிருந்தாள். அனைத்து இக்கட்டுகளையும் கடந்திருந்தாள். மரவுரித்தூளியில் காலையில் எழுகையில் மணிமுடி சூடிய சக்ரவர்த்தினியாக இருந்தாள்.\nபீதகூடத்தின் காட்டில் அவளை முதல்கதிர் எழுந்த காலையில் எழுப்பிய அனகை “இறையருள் துணை நிற்கட்டும் அரசி. இன்று வைகானச மாதம் பன்னிரண்டாம் வளர்நிலவுநாள்” என்றாள். “நல்லவை நிகழட்டும்” என்று சொல்லி எழுந்து தன் கைகளை விரித்து நோக்கியபின் குந்தி நூலேணி வழியாக கீழிறங்கினாள். அங்கு வந்த இரவிலேயே அப்பால் நீரோசை கேட்டிருந்தாள். “அது காட்டாறா” என்றாள். அனகை “ஆம் அரசி. கங்கைக்குச்செல்லும் மனஸ்வினி என்னும் சிற்றாறின் துணையாறுகளில் ஒன்று. தெளிநீர் ஓடுவது” என்றாள். அவள் முன்னால் நடக்க கையில் வேலுடனும் வாளுடனும் அனகை பின்னால் நடந்தாள்.\nகாட்டாற்றை அணுகியதும் குந்தி அனகையிடமிருந்து வாளை வாங்கிக்கொண்டு புதர்களைக் கடந்து காட்டாற்றின் கரைக்குச் சென்றாள். வழுக்கும் உருளைப்பாறைகளின் சரிவில் மெல்லக் காலெடுத்துவைத்து இறங்கி காட்டாற்றை அடைந்தாள். பாறைகள் நடுவே வெண்ணிறச்சிதர்களாக உடைந்து பெருகி இறங்கி பரவி நுரைத்து மறுபக்கம் இறங்கி ஒலித்து மறைந்துகொண்டிருந்த காட்டாற்றின் விளிம்பில் குனிந்து தெளிநீரை இரு கைகளாலும் அள்ளி முகத்தில் விட்டு கழுவிக்கொண்டாள். மீண்டும் அள்ளக்குனிந்தபோது அப்பால் நீருக்குள் இருந்து கருநிற உடல்கொண்ட ஒரு வேடன் எழுவதைக் கண்டாள்.\nசேற்றிலூன்றிய வாளைக் கையிலெடுத்து “யார் நீ” என்றாள் குந்தி. “படைக்கலமில்லாதவன், எளிய மலைவேடன்” என்றான் அவன். அவள் வாளைத்தாழ்த்தி “நான் நீராடவிருக்கும் இடம் இது… எழுந்து வெளியே வா” என்றாள். அவன் “எழுந்து வர கால்களில்லாதவன் நான்” என்றான். திகைப்புடன் அவள் அவன் கால்களை நோக்கி நீருக்கடியில் அவன் பாம்புடல் கொண்டு நெளிவதைக் கண்டாள். வாளைச் சுழற்றி அவள் எறியப்போவதற்குள் அவன் நீருள் பாய்ந்து சிறிய தண்ணீர்ப்பாம்பாக மாறி மூழ்கி மறைந்தான்.\nஅவள் நீர்ப்பரப்பை விழிகளால் துழாவியபடி நிற்கையில் இன்னொரு பாறை இடுக்கில் அவன் தலை எழுந்துவந்தது. “அஞ்சவேண்டாம் அஸ்தினபுரிக்கரசி. என் பெயர் கார்க்கோடகன். கஸ்யப பிரஜாபதிக்கு கத்ருவெனும் முதலன்னையில் பிறந்த பெருநாகம் நான். அழிவற்றவன்” என்றான். வாளைத்தாழ்த்திய குந்தி “என்னவேண்டும் உனக்கு” என்றாள். அவன் எழுந்து பாறைமேல் அமர்ந்துகொண்டான். இடைக்குக்கீழே அவனுடைய கரிய அரவுடல் நீரலைகளுடன் இணைந்து நெளிந்தது. “அதே வினாவை உங்களிடம் வினவவே இங்குவந்தேன்… அரசி, உங்களுக்கு வேண்டியதென்ன” என்றாள். அவன் எழுந்து பாறைமேல் அமர்ந்துகொண்டான். இடைக்குக்கீழே அவனுடைய கரிய அரவுடல் நீரலைகளுடன் இணைந்து நெளிந்தது. “அதே வினாவை உங்களிடம் வினவவே இங்குவந்தேன்… அரசி, உங்களுக்கு வேண்டியதென்ன\n“நான் ஓர் அன்னை” என்று குந்தி சொன்னாள். “அன்னையர் வேண்டுவது மைந்தரின் நலம் அன்றி வேறென்ன என் மைந்தன் அஸ்தினபுரியை ஆளவேண்டும். அவன் தம்பியர் அவனைச்சூழ்ந்து காக்கவேண்டும். என் குலம் அவர்களின் குருதியில் தழைக்கவேண்டும்.” .\nகார்க்கோடகன் முகம் மாறியது. இமையாவிழிகளில் ஒளியுடன் அவன் பேச்சும் மாறியது. “உன் மைந்தன் என்றால் சூரியபுத்திரன்தானே அவனை நீ இன்னமும் கண்டுபிடிக்கவேயில்லையே அவனை நீ இன்னமும் கண்டுபிடிக்கவேயில்லையே” என்றான். குந்தி கால்கள் குழைந்து மெல்லக் கையூன்றி பாறையொன்றில் அமர்ந்துகொண்டாள். மனமயக்கத்தைக் கீறி வெளியே எழுந்து வந்து வீம்புடன் தலை தூக்கி “ஆம், அவன்தான் என் மகன். அவனை ஒருபோதும் நான் மறைக்கப்போவதில்லை” என்றாள்.\n“அஸ்தினபுரிக்குச் சென்றதுமே அவனைக் கண்டுபிடிக்க சேவகர்களை அனுப்புவாய் போலும்” என்றான் கார்க்கோடகன். “அவனையே முதல்பாண்டவனாக அங்கே சொல்வாய். பாண்டுவின் கானீனபுத்திரனான இளஞ்சூரியனே வைதிகமுறைப்படி அஸ்தினபுரியின் அரியணைக்குரியவன் என்பதை நீ மன்றுகூட்டிச் சொன்னால் அவர்களால் மறுக்கவா முடியும்” அவள் அவன் கண்களையே பார்த்தாள். அவன் சொல்லவருவதென்ன என்று அவள் அகம் அறிந்தது.\nகார்க்கோடகன் புன்னகையுடன் தன் கரிய நீளுடலை நீருக்குள்ளிருந்து வளைத்து இழுத்தெடுத்து பாறையைச் சுற்றிக்கொண்டு வைரவிழிகளால் அவளை நோக்கினான். “நீ அவனைத் தேடிக் கண்டடையவேண்டியதில்லை. நானே அவன் எங்கிருக்கிறானென்று காட்டுகிறேன்.” அவன் குரல் பாம்பின் சீறலாக மாறிவிட்டிருந்தது. அவன் உடல் முற்றிலும் வெளிவந்து நெளியும் வால்நுனி பாறைமீது விரைத்து நின்று மெல்ல அசைந்தது. “அவனை அதிரதன் என்னும் தேரோட்டி உத்தரமதுராபுரியின் படித்துறையில் கண்டடைந்தான். அவன் மனைவி ராதையின் நெஞ்சு அவனுக்காகத் திறந்துகொண்டது. அவள் முலையுண்டு சூதமைந்தனாக அவன் அங்கநாட்டில் இப்போது வளர்கிறான்.”\nகுந்தியின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத்தொடங்கியது. இருகைகளாலும் நெஞ்சைப்பற்றிக்கொண்டு உதடுகளை இறுக்கி அவள் மெல்ல விம்மினாள். “அவனை மன்றில் நிறுத்து. அஸ்தினபுரிக்கு அவனையே அரசனாக்கு. அ���ையன்றி நீ எதைச்செய்தாலும் சூரியமைந்தனாகிய அவனெதிரே உன் இந்திரமைந்தன் வில்லுடனும் அம்புடனும் நிற்கநேரும். அவர்களில் ஒருவருக்கே இவ்வுலகு இடமளிக்கும்” என்றான் கார்க்கோடகன்.\nகுந்தி துடித்தெழுந்து கைநீட்டி ஏதோ சொல்லவிழைய அவன் இடைமறித்து ” காலம்தோறும் ஆடிப்பாவைகளை எதிரெதிரே நிறுத்தி ஆடுகிறது படைப்புக்களம். அவர்கள் ஒருவிசையின் இரு முகங்கள். ஒருவன் கரியவைரம். இன்னொருவன் கருமுத்து. இருவர் வீரமும் முற்றிலும் நிகரானது. கொலைக்களத்தில் ஒருவர் அம்பினால் ஒருவர் தலையறுந்து இருவரும் விழுவதும் விதியாக இருக்கலாம்” என்றான்.\nகுந்தி “இல்லை” என தலையசைத்தாள். அவள் குரல் உள்நோக்கிச்சென்று நெஞ்சுக்குள் சுழன்று வந்தது. “இரு, உன் சூரியமைந்தனை இதோ உனக்குக் காட்டுகிறேன்” என கார்க்கோடகன் தன் வால்நுனியால் நீர்ப்பரப்பை மெல்லத்தொட்டான். அதிலெழுந்த அலைகள் விலகி விலகிச்சென்றழிய தெளிந்த நீர்ப்பரப்பின் ஆடியில் அவள் தன் மைந்தனைக் கண்டாள். ஒளிரும் இரு கருவிழிகளை. குடுமிக்கட்டில் இருந்து மீறி தோளிலாடிய சுரிகுழலை. கூர்ந்த நாசியை. வெண்பல் தெரிய சற்றே மலர்ந்த உதடுகளை. ஒளிவிடும் மணிக்குண்டலங்களை. குழந்தைமை விலகா இளமார்பை. நீண்ட கைகளை.\nஅவனுடைய உள்ளங்கைகள் சிவந்து மென்மையாக இருந்தன. அவள் அந்தக்கைகளை நோக்கியபின் வேறெதையும் நோக்கவில்லை. அணைப்பவை. கண்ணீர் துடைப்பவை. அன்னமளிப்பவை. அஞ்சேலென்பவை. வழிகாட்டுபவை. வருக என்பவை. என்றுமிருப்பேன் என்பவை. எஞ்சுபவன் நானே என்பவை. என்னிலிரு என்பவை. கைகள். அக்கைகள் மலர்ந்த மரமென அவனுடல்.\nஅவளருகே உடல்புடைத்தெழுந்து உயர்ந்து வந்த கார்க்கோடகன் “ஐயமே வேண்டாம் அன்னையே. இம்மண்ணில் தோன்றியவர்களில் இவனே நிகரிலா வீரன்” என்றான். “ஏனென்றால் வீரத்தையும் உதறிச்செல்ல முடிபவன் அவன். அடைவதற்காகப் போரிடுபவனல்ல, அளிப்பதற்காகப் போரிடுபவன். சினத்தால் படைக்கலமெடுப்பவனல்ல, பெருங்கருணையால் அதை ஏந்துபவன்.” சீறிய நாகக்குரல் சொன்னது “ஆமென்று ஒரு சொல் சொல். உன் மைந்தனை நீ அடைவாய். வெல்லப்படுவதற்கு உனக்கு இப்புவியிலேதும் எஞ்சியிராது\nஅவள் நடுங்கும் உடலுடன் விம்மி அழுதபடி தன் மைந்தனையே பார்த்தாள். நீரில் அலைபாய்ந்தபடி நின்ற அப்பிம்பத்தின் கண்களை நோக்கிய அவள் பார்வையை அவன் பார்���ை சந்தித்தது. உளப்பேரெழுச்சியுடன் அவள் ஏதோ சொல்ல உதடசைத்தபோது அவனும் அவளிடம் ஏதோ சொல்ல வாயெடுத்தான். மறுகணம் அவள் அலறிக்கூவியபடி தன் கைவாளை உருவி அந்த நீர்ப்பிம்பத்தை வெட்டினாள். ஒவ்வொரு வெட்டுக்கும் அதிலிருந்து வெங்குருதி எழுந்து தெறித்தது. மாறிமாறி வெட்டும் அவளருகே கரியபேருடல் கொந்தளித்துச் சுழித்தசைய கார்க்கோடகன் கூவினான் “என்ன செய்கிறாய் நில். என்ன செய்கிறாய்\nவெறிகொண்டவள் போல அவள் வெட்டிக்கொண்டிருந்தாள். பின் தன்னினைவடைந்து அந்த நீரிலேயே விழுந்தாள். அவளைச்சுற்றி பச்சைக்குருதி நிணத்துண்டுகளுடன் எரிவாசனையுடன் கொழுத்துக்குமிழியிட்டு அலைசுழித்தது. அங்கெல்லாம் அருவியெனக் கொட்டி கற்பாறைகளில் மோதிநுரைத்துக்கொண்டிருந்தது குருதி. பதினான்கு அரவுத்தலைகளுடன் எழுந்து நின்ற கார்க்கோடகன் விழித்த கண்களும் பறக்கும் நாக்கும் ஒளிவிடும் வளைந்த பற்களுமாக மெல்ல அசைந்தான். “வேண்டாம் வேண்டாம்” என பித்தியைப்போலச் சொன்னபடி அவள் மூச்சிரைத்தாள். பின்னர் வாளை நீரில் வீசிவிட்டு கதறியழத்தொடங்கினாள்.\nபெரியதலைகளை மெல்லத்தாழ்த்தி அவளருகே வந்தான் கார்க்கோடகன். “முடிவெடுத்துவிட்டபின் அழுவதற்கென்ன இருக்கிறது ஒவ்வொரு தனிமனிதரின் முடிவுகளின் வழியாகவும் காலம் தன் முடிவை நிறைவேற்றுகிறது.” அவள் நிமிர்ந்து அவனுடைய இமையாத கண்களை நோக்கினாள். “நான் ஆழங்களின் அரசன். என் முன் ஒரு எளிய மானுட உயிர் கண்ணீர்விடுவதைக் காண என்னால் முடியாது” என்றான். தன் முதல்தலையை சொடுக்கி நீட்டி அவள் நெற்றியில் தீண்டினான். அவள் நெற்றியைப்பொத்தியபடி பின்னால் சரிந்து குருதிச்சுழிப்பில் விழுந்தாள்.\nகுருதியின் இனிய அணைப்பில் கருக்குழந்தை போல மிதந்துகிடந்தாள். சுழன்று சுழன்று மென்மையான தசைபோல அதிர்ந்த பாறைகளில் முட்டிக்கொண்டிருந்தாள். “அரசி” என அனகையின் குரலை கருவறைக்கு வெளியே கேட்டாள். “அரசி நான் வரலாமா அரசி”‘ அவள் காலைத் தூக்கி ஒரு தசையை மிதித்து உந்தி எழுந்து நீரைப்பிளந்து வெளியே வந்தாள். தலைமுடியை நீவி பின்னால் தள்ளியபடி எழுந்து ஆடைகள் உடலில் ஒட்டி நீர் வழிய நின்றாள்.\nஅவள் முன் கரும்பாறையில் ஒட்டி மெல்ல உடல் வளைந்து நின்ற நீர்ப்பாம்பு தலையைத் தூக்கியது. “உன் மறுபக்கத்தை புரட்டி வைத்திருக்கிறேன். இனி அழவேண்டியதில்லை” என்றது பெருநாகம். “உன் பாதையில் இனி அறங்கள் தடுக்காது. இனி உனக்கு ஐயங்களும் இருக்காது. தேவையற்ற அனைத்தையும் நீ மறந்துவிட்டிருப்பாய்.” அவள் தலையசைத்தாள். “என்றோ ஒருநாள் என்னை நினைப்பாய். அன்று நான் வந்து உன்னை மீண்டும் புரட்டிப்போடுகிறேன். நீ மறந்தவையெல்லாம் மீண்டு வரச்செய்கிறேன்.” பின்னர் நீர்ப்பாம்பின் உடல் பின்னால் வழிந்து நீரிலிறங்கி சிறிய அலையெழுப்பி மூழ்கி மறைந்தது.\nஅனகை ஓடிவந்தாள். “அரசி… என்ன ஆயிற்று” என்றாள். “கால் வழுக்கி நீரில் விழுந்துவிட்டேன்” என்றாள் குந்தி. “நெற்றியில் என்ன குருதி” என்றாள். “கால் வழுக்கி நீரில் விழுந்துவிட்டேன்” என்றாள் குந்தி. “நெற்றியில் என்ன குருதி புண்பட்டுவிட்டதா” என அனகை தொட்டு நோக்கி “ஆம் குருதிதான். ஆனால் பெரிய புண்ணல்ல…சிறிய கல் குத்தியிருக்கிறது” என்றாள். குந்தி முகத்தை மீண்டுமொருமுறை கழுவி “ஒன்றுமில்லை” என்றாள்.\nஅங்கிருந்து கிளம்பும்போது காட்டின் இலைநுனிகளிலெல்லாம் கூர்வாளின் ஒளிவந்திருந்தது. சேவகர்கள் முன்னால் செல்ல ஐந்து மைந்தர்களுடன் அவள் தொடர்ந்தாள். இளங்காலையின் ஒளியில் அவள் அப்பாதையை முழுமையாகக் கண்டாள். பூக்குலைகளில் தேனுண்ணப் பூசலிட்டன பூச்சிகள். அவற்றை துரத்தி வேட்டையாடின பறவைகள். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று வேட்டையாடிக்கொண்டிருந்தது. கொல்வனவற்றின் உறுமலும் இறப்பவற்றின் ஓலங்களும் இணைந்தெழும் ஓங்காரத்தில் அனைத்தும் பிணைக்கப்பட்டிருந்தன.\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 6\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 84\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்��ுரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54\nTags: அனகை, ஏகத கௌதமர், காசியபர், கார்க்கோடகன், குந்தி, சகதேவன், தருமன், திரித கௌதமர், நகுலன், பார்த்தன், பீமன், பெருந்துறைப் புகார், மாண்டூக்யர், வண்ணக்கடல்\nஆஸ்திரேலியா - ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 77\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2012/11/", "date_download": "2019-02-16T09:15:26Z", "digest": "sha1:SJH663GWAFDXJIJ63R2VUCDUQKDPFARD", "length": 19122, "nlines": 165, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nNovember, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nசிஇசட்12 படத்தில் மனித வாகனமாக நடிக்கும் ஜாக்கிசான்\n டிக்கெட்டின் விலை ரூ. 2.5 கோடி\nகாரில் பயணித்த வேற்றுகிரகவாசி வீடியோ+ 10 கெட்டப்புகளில் எலியான்\nயாகம் நடத்தினால் டெங்கு காய்ச்சலுக்கு சங்குத முடியுமா\nகடல் அரசியல் பேசும் நீர்பறவை + படங்கள்\nஎனது ஊரில் துப்பாக்கி படத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஇந்த ஆண்டு குழந்தை பொற்றுக்கொண்டவர நீங்கள்\nதுப்பாக்கியில் - பஞ்ச் வசனங்களுக்கு அவசியம் இல்லை. நடிகர் விஜய் பேட்டி\nதேவர் குல பெருமக்களே திருந்தவே மாட்டீர்களா\nபரமக்குடி t0 ஹாலிவுட் வரை - கமல்\nசிவன் கோயிலை இடித்து கட்டப்பட்டதா தாஜ்மஹால்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் கண்மாயில் 1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல் சரித்திர ஆய்வாளர்களை வியப்படையச் செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் முத்துக்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டிய பாண்டிய மன்னர்கள் பின்னாளில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உற்பத்தியை பலமடங்கு பெருக்கினார்கள்.இதற்காக க���டுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கியதுடன் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளையும்,கண்மாய்களையும் புதிதாக உருவாக்கி னார்கள்.அதில் ஒன்று தான் 9ம் நூற்றாண்டில் மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த பராந்தக பாண்டியன் வீரநாராயணன் உருவாக்கிய உரப்பனூர் கண்மாய் ஆகும்.இந்த உரப்பனூர் கண்மாயின் கீழ்புறத்தில் கீழஉரப்பனூரும்,மேல்புறத்தில் மேலஉரப்பனூரும், வடபகுதியில் ஊராண்டஉரப்பனூரும் அமைந்துள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கண்மாயில் 1100 ஆண்டுகள் பழமையுடன் நீடித்து நிலைத்து நிற்கும் மடைக்கல் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.இந்த 12அடி உயர கல்லில் உள்ள அளவுகள் மூலமாக கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீரை அக்காலத்து மக்கள் கணக்கிட்டு விவசாய தொழிலில் ஈடுபட்டு…\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால் பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதி���்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2019-02-16T09:56:41Z", "digest": "sha1:CIME3YXZ7KGM4OZBIQQ3LO4B3TLNDAPX", "length": 8274, "nlines": 109, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: எட்டாப்பழம்", "raw_content": "\nஉண்மையில் நீ அழகாகத்தான் இருந்தாயா\nஇல்லை என் பார்வைக்கு மட்டும்\nபார்வையில் என்ன தடிகளா எறிந்து சென்றாய்\nஉன் வனப்பென்ன இடை வளைப்பென்ன\nஉடல் வடிப்பென்ன நடை எடுப்பென்ன\nமுகச் செழிப்பென்ன முத்துப்பல் சிரிப்பென்ன\nஇலக்கியங்கள் எல்லாம் உன்னைத்தான் பாடினவோ\nநான் முந்திவிட்டேனா - இல்லை\nஎன் மண்டையைத்தான் அடித்து உடைப்பாள்\nகழுதையின் வாலிலும் அழகைக் காண்பவன்\nஅப்படி இருக்க - இப்படி\nஒட்டுமொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்த\nநீ எட்டாத பழம் தான்\nசீ.... சீ.... புளிக்கும் என்று சொல்ல\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nஎன���னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nகாற்று வழி காதினிலே....(லண்டன் தமிழ் வானெலிக்காக எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11353", "date_download": "2019-02-16T10:08:09Z", "digest": "sha1:NANO2YDNYCLNJF6FG54OJT6X4674SJRE", "length": 5318, "nlines": 58, "source_domain": "nammacoimbatore.in", "title": "மன உளைச்சலுக்கு தேவை சுடுநீர் குளியல்", "raw_content": "\nமன உளைச்சலுக்கு தேவை சுடுநீர் குளியல்\nமன உளைச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் சுடுநீர் குளியலுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுளிர்காலம் நெருங்க தொடங்கிவிட்டாலே உடல்நிலையில் மாற்றம் ஏற்பட தொடங்கிவிடும். பெரும்பாலானவர்களை சோர்வும், அசதியும் வந்து அரவணைத்துக்கொள்ளும். ஏற்கனவே மன அழுத்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மனச்சோர்வால் கடும் அவதிக்கு ஆளாவார்கள்.\nமன அழுத்தத்திற்கும், குளிர்கால சுடுநீர் குளியலுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சூடான நீரில் குளியல் போடுவது மன அழுத்தத்திற்கு எளிதில் நிவாரணம் தேடித்தரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nஜெர்மனியிலுள்ள பிரிய்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வாரம் இரண்டு முறை சுடுநீரில் குளித்து வந்தால் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் குறைய தொடங்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி 30 நிமிடங்கள் குளிப்பது மன அழுத்தத்தை போக்குவதற்காக மேற்கொள்ளும் பயிற்சியை விட நல்ல பலனை கொடுக்கும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nபொதுவாகவே பகல் நேரத்தில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இரவில் குறைந்துபோய் காணப்படும். குளிர்காலத்தில் காலையில் எழுந்ததும் சூடான நீரில் குளியல் போடுவது உடல் நலத்திற்கும் நல்லது. காலையில் எழுந்ததும் உடற்��யிற்சி மேற்கொள்ளும்போது உடல் சோர்வு உண்டாகும். அதனை சரிப்படுத்துவதற்கு சுடுநீர் குளியல் கைகொடுக்கும். அத்துடன் மன உளைச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சுடுநீர் குளியலுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇளநரையை குணப்படுத்தும். துளசி இலை\nபச்சிளம் குழந்தைகளை தூக்கும் வழிமுற\nகுளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_934.html", "date_download": "2019-02-16T10:33:04Z", "digest": "sha1:DN2TDCLTQE37QOOZPXND2AT3TRYHUWDB", "length": 19801, "nlines": 80, "source_domain": "www.pathivu.com", "title": "நாவற்குழி கொலையாளி:சரத்பொன்சேகாவின் பாதுகாப்பில்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நாவற்குழி கொலையாளி:சரத்பொன்சேகாவின் பாதுகாப்பில்\nடாம்போ May 16, 2018 இலங்கை\nயாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு 24 இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை தற்போது யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாகிய நியமிக்கப்பட்டுள்ள அன்னலிங்கம் பிறேமசங்கர் வசம் செல்லவுள்ளது.\nதற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை என்பதால் அந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இராணுவத்தினர் சார்பில் முன்னிலையாகிய சட்ட மா அதிபர் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.\n22 ஆண்டுகள் கடந்த இந்த சம்பவத்தை யாழ் நீதிமன்றில் விசாரிக்க முடியாது என்று இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவெலான சார்பில் மன்றில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர, ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nவழக்கில் இணைக்கப்பட்டுள்ள சான்று ஆவணம் ஒன்று போலியானது எனச் சுட்டிக்காட்டிய பிரதி மன்றாடியார் அதிபதி, 7 காரணங்களைக் குறிப்பிட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்ய விண்ணப்பம் செய்தார்.\nஆள்கொணர்வு மனுக்களின் பிரதிவாதிகள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைக்கு மனுதாரர்கள் பதில் ஆட்சேபனையை மன்றில் முன்வைக்க வரும் ஜூலை 11ஆம் திகதி தவணையிடப்பட்டு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.\n1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகார���யாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்களை பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர்.\nதமது உறவினர்களை மீட்டுத் தருமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் சட்டத்தரணிகள் கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த நவம்பர் 9ஆம் திகதி 12 பேர் சார்பில் தனித்தனியே ஆள்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஅவற்றில் 3 மனுக்களை மட்டும் மேல் நீதிமன்று ஏற்றுக்கொண்டது.\n9 பேரின் மனுக்கள் 2002ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் யாழ்ப்பானத்தில் நடத்த கூடாது என அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் 2003ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை அடுத்து , இந்த வழக்குகள் அக்கால பகுதியில் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றம் செய்யப்பட்டது.\nவேறொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் இருக்கும் வழக்கொன்றை இன்னொரு மேல் நீதிமன்றில் மீள திறக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய யாழ்.மேல் .நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், 9 பேரின் ஆள்கொணர்வு மனுக்களைத் தள்ளுபடி செய்திருந்தார்.\nமனுக்களில் 1ம் பிரதிவாதியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் பிரதிவாதியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே 1996 ஆம் ஆண்டில் நாவற்குழி இராணுவ முகாமிற்கு கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பெடிவலானா இருந்தார்.இவர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவால் பாதுகாக்கப்பட்டு பதவி உயர்வு பெற்றுள்ளார்.\nமுன்னதாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான ஆரம்பவிசாரணைகளை அப்போதைய சாவகச்சேரி நீதிவான் அன்னலிங்கம் பிறேமசங்கரே விசாரித்து துமிந்த கெப்பிட்டிவெலான தொடர்புகளை நிரூபித்திருந்தார்.\n1996 ஆம் ஆண்டு சந்தாரிக்கா குமாரதுங்க பண்டாரநாயக்க மிருகத்தனமான யுத்தத்தை முன்னெடுத்தபோது நாவற்குழி இராணுவ முகாமின் பொறுப்பாளராக இருந்தபோது ஆக்கிரமிப்பு சிங்கள சிப்பாய்கள் அந்த நேரத்தில் மிருகத்தனமான பாலியல் மற்றும் படுகொலைகளை செய்தனர். இவற்றில் ஒன்று செம்மணி படுகொலைகளாகும்.\n1995 இல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதில் போரில் மிக முக்கியமான பங்கைக் கொண்டிருந்த அவர் தற்போது பிரிகேடியர் சரத் பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் ஆவார்.\n2009 ல் வன்னியில் இனப்படுகொலை நடத்தியதிலும் பங்கெடுத்த அவர் அதன்பின்னர் பிரிகேடியராக பதவியுயர்வு பெற்றார்.\nபோருக்குப் பின்னர் அவர் இராணுவ பயிற்சிப்பள்ளியின் ஒரு கட்டளை அதிகாரியாக இருந்தார்.\nசரத் பொன்சேகா மற்றும் அவரது உதவியாளர்களுக்கு எதிராக இராஜபக்ச ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் அவரது நிம்மதி நீடிக்கவில்லை.\nபிரிகேடியர் கெப்டிவலாலானை கோத்தபாய ராஜபக்ச ஆரம்பத்தில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதில் மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.\nபின்னர், வெளிநாட்டுக்குச் சென்ற இராணுவ சேவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கெப்படிவாலனா 2015 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நாடு திரும்பியிருந்தார்.\nபிப்ரவரி 2015 இல் இராணுவ தலைமையகத்தில் பணிபுரியும் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார்.\nபின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி 66 பிரிவின் கட்டளை தளபதியான அவர் ஒரு வருடத்திற்குள், மேஜர் ஜெனரல் பதவிக்கு மே மாதம் 2017 இல் பதவி உயர்வு பெற்றார்.\nயாழ்ப்பாணத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டபோது, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தெற்குக்கு அவரை மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகை���ில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2018/07/24072935/1004417/Ezharai.vpf", "date_download": "2019-02-16T09:29:08Z", "digest": "sha1:AZRAHCTJUZA727VXLEWDKCFFM2HO4S5V", "length": 5512, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 23.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலக���் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 23.07.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2008/03/blog-post_5654.html", "date_download": "2019-02-16T09:54:42Z", "digest": "sha1:7OOAVN2GOLZGMMGTUU6KKIK7BKCQ5TPN", "length": 26249, "nlines": 441, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "புதிய சொர்க்கம்", "raw_content": "\n- 10 கவிதைகள் பலவிதம்\nஉண்மை புகாரி - படம் - கவிதை அருமை. உள்ளம் உதட்டிற்கு வந்து விட்டது.\nஇது எனக்குப் பிடித்தது. ரசித்தேன். மகிழ்ந்தேன் \nஇந்த வித்தையைத் தாங்க கத்துக்கிறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கிறோம்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப��� பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nதமிழர் வானில் ஜிம் கரிஜியானிஸ்\nசிந்தனைச் செல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்து\nபல்கலைத்தென்றல் ஆர் எஸ் மணி\n5. அறத்துப்பால் - பாயிரவியல் - இல்வாழ்க்கை\n3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொ...\nவாழ்க்கையில் வெற்றிபெற எது வேண்டும்\nகோபம் இறைவன் தந்த வரம்\nபுத்தாண்டே புத்தாண்டே வளர வளர நாங்களெல்லாம் பழையவ...\n*****32 வேணுமுங்க ஒங்கதொணை #தமிழ்முஸ்லிம் கிரா...\n***31 தீயினில் தளிராய் வாடுகிறேன் தினமென்னை நானே ...\nநீதி கேட்டு ஓர் அநீதி\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Ajith-kumar", "date_download": "2019-02-16T09:16:36Z", "digest": "sha1:UZUM3QA2SHNX3KTBAVAMHO6ZU2VQFAVI", "length": 22045, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Ajith kumar News in Tamil - Ajith kumar Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை iFLICKS\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nதல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\nஎச்.வினோத் இயக்கத்தில் தல 59 படத்துக்காக ஐதராபாத் சென்றுள்ள அஜித், படத்திற்காக 20 நாட்களை கால்ஷீட்டாக கொடுத்துள்ளார். #Thala59 #AjithKumar #ThalaAjith\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\nமறைந்த ஸ்ரீதேவியின் நினைவு நாளையொட்டி, சென்னையில் வைத்து ஸ்ரீதேவிக்கு இன்று திதி அளிக்கப்பட்டது. இதில் நடிகர் அஜித், ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #SriDevi #AjithKumar #Shalini\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகை\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தின் மூலம் போனி கபூர் - ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வி தமிழில் அறிமுகமாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Thala59 #JhanviKapoor\nகன்னடத்தில் டப்பிங் செய்து வெளியிடப்படும் விஸ்வாசம்\nசிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘விஸ்வாசம்‘ படத்திற்கு கர்நாடகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், கன்னட மொழியில் டப் செய்யப்பட்டு படம் ரிலீசாகவிருக்கிறது. #Viswasam #AjithKumar\nதல 59 படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் பிங்க் படத்தின் ரீமேக்கில் பணிபுரிபவர்கள் யார் யார் என்பது பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. #AK59 #Thala59 #AjithKumar\nஅரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை - அஜித் அறிக்கை\nஎனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை என்று நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #Ajith #Ajithkumar\nஇதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்\nஎச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை உறுதி செய்த வித்யா பாலன், தான் அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். #Thala59 #PinkRemake #VidyaBalan\nரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\nபல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar\nவிஸ்வாசம் படத்துக்கும் கதைத்திருட்டு சர்ச்சை\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. #Viswasam #AjithKumar #Nayanthara\nபேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் சாதனை - கிராமங்களில் விஸ்வாசம் படத்திற்கு வரவேற்பு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் பேட்ட, விஸ்வாசம் படங்களின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. #Petta #Viswasam\nதிருக்கோவிலூரில் கட்-அவுட் சரிந்து அஜித் ரசிகர் ஒருவர் பலி\nதிருக்கோவிலூரில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் கட்-அவுட் சரிந்து விழுந்து ரசிகர் ஒருவர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Ajith #Viswasam\nவேலூரில் அஜித் ரசிகர்கள் மோதல் - 2 பேருக்கு கத்திக்குத்து\nஅஜித் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை பார்க்க சென்ற அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. #Viswasam #AjithKumar #ViswasamFDFS\nகுடும்பத்தின் அவசியம், உறவுகளின் மேன்மை - விஸ்வாசம் விமர்சனம்\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் விமர்சனம். #Viswasam #AjithKumar #Nayanthara\nதலயோட என்ட்ரி எப்படி இருக்கும் - டி.இமான் பதில்\nஅஜித் நடிப்பில் விஸ்வாசம் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், படத்தில் அஜித்தின் என்ட்ரி எப்படி இருக்கும் என்பது பற்றி டி.இமான் கூறினார். #Viswasam #AjithKumar\nஅஜித் தான் கதையின் வில்லன் - சிவா\nசிவா - அஜித் கூட்டணியில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் படம் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படம் பற்றிய பேட்டியளித்த சிவா படத்தில் அஜித் தான் வில்லன் என்றும், அது படத்தின் முக்கிய திருப்பம் என்றும் கூறினார். #Viswasam #AjithKumar\nசிவா இயக்கத்தில் அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `விஸ்வாசம்' படத்தின் முன்னோட்டம். #Viswasam #AjithKumar #Nayanthara\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு\nபொங்கல் பண்டிகையையொட்டி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்களுக்கு திரையரங்குகளில் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. #Petta #Viswasam\nவிஸ்வாசம் படம் பார்த்த பின் அஜித் சொன்ன வார்த்தை - சிவா\nஅஜித் நடிப்பில் விஸ்வாசம் ரிலீசாகவிருக்கும் நிலையில் இயக்குநர் சிவா பேசும்போது, விஸ்வாசம் படத்தை பார்த்த அஜித் சார், நமது சிறந்த படம் இதுதான் என்று கூறியதாக சொன்னார். #Viswasam #AjithKumar\nஅஜித் படத்தில் தேசிய விருது நடிகை\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் தல 59 படத்தில் நடிக்க இந்திய சினிமாவில் முக்கிய நடிகையும், தேசிய விருது வென்றவருமான வித்யாபாலன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Thala59 #AjithKumar\nவிஸ்வாசம் சண்டை காட்சிகளில் ஒரு எமோஷன் இருக்கும் - திலீப் சுப்பராயன்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்��ில் உருவாகி இருக்கும் விஸ்வாசம் படத்தின் சண்டை காட்சிகளில் ஒரு எமோஷன் இருக்கும் என்று திலீப் சுப்புராயன் கூறியிருக்கிறார். #Viswasam\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு ஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்ற தேர்தல் வெற்றி மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் - தினகரன்\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: தங்க தமிழ்செல்வன்\nஅ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது - திருநாவுக்கரசர்\nசீனியர் தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேற்றம்\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கனிமொழி- டிஆர் பாலு டெல்லி பயணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/sixth-thirumurai/706/thirunavukkarasar-thevaram-thiruvarur-thiruthandagam-kaimmaana-mathakalitrtri", "date_download": "2019-02-16T09:28:06Z", "digest": "sha1:FXIMO7FRQQ3E3LREV2TW4NKF6DI4PVRN", "length": 35030, "nlines": 330, "source_domain": "shaivam.org", "title": "Thiruvarur Thiruthandagam - கைம்மான மதகளிற்றி - திருவாரூர் திருத்தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n06.024 கைம்மான மதகளிற்றி னுரிவை\nதிருமுறை : ஆறாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை, முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஆறாம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.001 - கோயில் - பெரியதிருத்தாண்டகம் - அரியானை அந்தணர்தஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.002 - கோயில் - புக்கதிருத்தாண்டகம் - மங்குல் மதிதவழும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.003 - திருவீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம் - வெறிவிரவு கூவிளநற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.004 - திருவதிகைவீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம் - சந்திரனை மாகங்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.005 - திருவீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம் - எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.006 - திருவதிகைவீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம் - அரவணையான் சிந்தித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.007 - திருவீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம் - செல்வப் புனற்கெடில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.008 - திருக்காளத்தி - திருத்தாண்டகம் - விற்றூணொன் றில்லாத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.009 - திருஆமாத்தூர் - திருத்தாண்டகம் - வண்ணங்கள் தாம்பாடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.010 - திருப்பந்தணைநல்லூர் - திருத்தாண்டகம் - நோதங்க மில்லாதார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.011 - திருப்புன்கூர் - திருநீடூர் - திருத்தாண்டகம் - பிறவாதே தோன்றிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.012 - திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம் - ஊனுடுத்தி யொன்பது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.013 - திருப்புறம்பயம் - திருத்தாண்டகம் - கொடிமாட நீடெருவு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.014 - திருநல்லூர் - திருத்தாண்டகம் - நினைந்துருகும் அடியாரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.015 - திருக்கருகாவூர் - திருத்தாண்டகம் - குருகாம் வயிரமாங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.016 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - சூலப் படையுடையார்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.017 - திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் - ஆறு சடைக்கணிவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.018 - திருப்பூவணம் - திருத்தாண்டகம் - வடிவேறு திரிசூலந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.019 - திருவாலவாய் - திருத்தாண்டகம் - முளைத்தானை எல்லார்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.020 - திருநள்ளாறு - திருத்தாண்டகம் - ஆதிக்கண் ணான்முகத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.021 - திருவாக்கூர் - திருத்தாண்டகம் - முடித்தா மரையணிந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.022 - திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம் - பாரார் பரவும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.023 - திருமறைக்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடரனைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.024 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கைம்மான மதகளிற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.025 - திருவாரூர் - திருத்தாண்டகம் - உயிரா வணமிருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.026 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பாதித்தன் திருவுருவிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.027 - திருவாரூர் - திருத்தாண்டகம் - பொய்ம்மாயப் பெருங்கடலிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.028 - திருவாரூர் - திருத்தாண்டகம் - நீற்றினையும் நெற்றிமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.029 - திருவாரூர் - திருத்தாண்டகம் - திருமணியைத் தித்திக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.030 - திருவாரூர் - திருத்தாண்டகம் - எம்பந்த வல்வினைநோய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.031 - திருவாரூர் - திருத்தாண்டகம் - இடர்கெடுமா றெண்ணுதியேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.032 - திருவாரூர் - திருத்தாண்டகம் - கற்றவர்க ளுண்ணுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.033 - திருவாரூர் - அரநெறிதிருத்தாண்டகம் - பொருங்கைமதக் கரியுரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.034 - திருவாரூர் - திருத்தாண்டகம் - ஒருவனாய் உலகேத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.035 - திருவெண்காடு - திருத்தாண்டகம் - தூண்டு சுடர்மேனித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.036 - திருப்பழனம் - திருத்தாண்டகம் - அலையார் கடல்நஞ்ச\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.037 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஆரார் திரிபுரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.038 - திருவையாறு - திருத்தாண்டகம் - ஓசை ஒலியெலா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.039 - திருமழபாடி - திருத்தாண்டகம் - நீறேறு திருமேனி யுடையான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.040 - திருமழபாடி - திருத்தாண்டகம் - அலையடுத்த பெருங்கடல்நஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.041 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - வகையெலா முடையாயும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.042 - திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் - மெய்த்தானத் தகம்படியுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.043 - திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம் - நில்லாத நீர்சடைமேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.044 - திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம் - மூத்தவனாய் உலகுக்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.045 - திருவொற்றியூர் - திருத்தாண்டகம் - வண்டோங்கு செங்கமலங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.046 - திருவாவடுதுறை - திருத்தாண்டகம் - நம்பனை நால்வேதங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.047 - திருவாவடுதுறை - திருத்தாண்ட���ம் - திருவேயென் செல்வமே\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.048 - திருவலிவலம் - திருத்தாண்டகம் - நல்லான்காண் நான்மறைக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.049 - திருக்கோகரணம் - திருத்தாண்டகம் - சந்திரனுந் தண்புனலுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.050 - திருவீழிமிழமலை - திருத்தாண்டகம் - போரானை ஈருரிவைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.051 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.052 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - கண்ணவன்காண் கண்ணொளிசேர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.053 - திருவீழிமிழலை - திருத்தாண்டகம் - மானேறு கரமுடைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.054 - திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம் - ஆண்டானை அடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.055 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - வேற்றாகி விண்ணாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.056 - திருக்கயிலாயம் - போற்றித்திருத்தாண்டகம் - பொறையுடைய பூமிநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.057 - திருக்கயிலாயத்திருமலை - போற்றித்திருத்தாண்டகம் - பாட்டான நல்ல தொடையாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.058 - திருவலம்புரம் - திருத்தாண்டகம் - மண்ணளந்த மணிவண்ணர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.059 - திருவெண்ணியூர் - திருத்தாண்டகம் - தொண்டிலங்கும் அடியவர்க்கோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.060 - திருக்கற்குடி - திருத்தாண்டகம் - மூத்தவனை வானவர்க்கு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.061 - திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம் - மாதினையோர் கூறுகந்தாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.062 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - எத்தாயர் எத்தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.063 - திருவானைக்கா - திருத்தாண்டகம் - முன்னானைத் தோல்போர்த்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.064 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - கூற்றுவன்காண் கூற்றுவனைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.065 - திருவேகம்பம் - திருத்தாண்டகம் - உரித்தவன்காண் உரக்களிற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.066 - திருநாகேச்சரம் - திருத்தாண்டகம் - தாயவனை வானோர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.067 - திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம் - ஆளான அடியவர்கட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.068 - திருமுதுகுன்றம் - திருத்தாண்டகம் - கருமணியைக் கனகத்தின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.069 - திருப்பள்ளியின்முக்கூடல் - திருத்தாண்டகம் - ஆராத இன்னமுதை\nதிருநாவுக்��ரசு தேவாரம் - 6.070 - க்ஷேத்திரக்கோவை - திருத்தாண்டகம் - தில்லைச் சிற்றம்பலமுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.071 - திருஅடைவு - திருத்தாண்டகம் - பொருப்பள்ளி வரைவில்லாப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.072 - திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் - அலையார் புனற்கங்கை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.073 - திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும் - கருமணிபோற் கண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.074 - திருநாரையூர் - திருத்தாண்டகம் - சொல்லானைப் பொருளானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.075 - திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம் - சொன்மலிந்த மறைநான்கா\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.076 - திருப்புத்தூர் - திருத்தாண்டகம் - புரிந்தமரர் தொழுதேத்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.077 - திருவாய்மூர் - திருத்தாண்டகம் - பாட வடியார் பரவக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.078 - திருவாலங்காடு - திருத்தாண்டகம் - ஒன்றா வுலகனைத்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.079 - திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம் - தொண்டர்க்குத் தூநெறியாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.080 - திருமாற்பேறு - திருத்தாண்டகம் - பாரானைப் பாரினது\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.081 - திருக்கோடிகா - திருத்தாண்டகம் - கண்டலஞ்சேர் நெற்றியிளங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.082 - திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம் - வானத் திளமதியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.083 - திருப்பாசூர் - திருத்தாண்டகம் - விண்ணாகி நிலனாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.084 - திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம் - பெருந்தகையைப் பெறற்கரிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.085 - திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம் - ஆர்த்தான்காண் அழல்நாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.086 - திருவாலம்பொழில் - திருத்தாண்டகம் - கருவாகிக் கண்ணுதலாய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.087 - திருச்சிவபுரம் - திருத்தாண்டகம் - வானவன்காண் வானவர்க்கும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.088 - திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம் - ஆராரும் மூவிலைவேல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.089 - திருவின்னம்பர் - திருத்தாண்டகம் - அல்லி மலர்நாற்றத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.090 - திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் சூலம்வல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.091 - திருவெறும்பியூர் - திருத்தாண்டகம் - பன்னியசெந் தமிழறியேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.092 - திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம் - மூவிலைவேற் கையானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.093 - பலவகைத் - திருத்தாண்டகம் - நேர்ந்தொருத்தி ஒருபாகத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.094 - நின்ற - திருத்தாண்டகம் - இருநிலனாய்த் தீயாகி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.095 - தனி - திருத்தாண்டகம் - அப்பன்நீ அம்மைநீ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.096 - தனி - திருத்தாண்டகம் - ஆமயந்தீர்த் தடியேனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.097 - திருவினாத் - திருத்தாண்டகம் - அண்டங் கடந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.098 - மறுமாற்றத் திருத்தாண்டகம் - நாமார்க்குங் குடியல்லோம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 6.099 - திருப்புகலூர் - திருத்தாண்டகம் - எண்ணுகேன் என்சொல்லி\nகைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்\nகறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்\nஅம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்\nஅனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண்\nஎம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்\nஎரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண்\nசெம்மானத் தொளியன்ன மேனி யான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  1\nஊனேறு படுதலையில் உண்டி யான்காண்\nஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண்\nஆனேறொன் றூர்ந்துழலும் ஐயா றன்காண்\nஅண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண்\nமானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்\nமாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண்\nதேனேறு மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  2\nஏவணத்த சிலையான்முப் புரமெய் தான்காண்\nஇறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்\nதூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்\nசுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் றான்காண்\nஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்\nஅனலாடி காண்அடியார்க் கமிர்தா னான்காண்\nதீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  3\nகொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்\nகொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண்\nஎங்கள்பாற் றுயர்கெடுக்கு மெம்பி ரான்காண்\nஏழ்கடலும் ஏழ்மலையு மாயி னான்காண்\nபொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் றான்காண்\nபொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண்\nசெங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  4\nகாரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்\nகறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்\nபோரேறு நெடுங்கொடிமே லுயர்த்தி னான்காண்\nபுண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண்\nநீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்\nநின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண்\nசீரேறு திருமாலோர் பாகத் தான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  5\nபிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்\nபிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண்\nகறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்\nகழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபா லிகாண்\nஇறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்\nஇருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண்\nசிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  6\nதலையுருவச் சிரமாலை சூடி னான்காண்\nதமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண்\nஅலையுருவச் சுடராழி ஆக்கி னான்காண்\nஅவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண்\nகொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்\nகூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண்\nசிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  7\nஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்\nஅடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து\nகையன்காண் கடற்பூதப் படையி னான்காண்\nகண்ணெரியால் ஐங்கணையோ னுடல்காய்ந் தான்காண்\nவெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்\nவெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண்\nசெய்யன்காண் கரியன்காண் வெளியோன் றான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  8\nமலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்\nமயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண்\nஇலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்\nஇறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண்\nகொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்\nகொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண்\nசிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  9\nபொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்\nபுரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண்\nமற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்\nமறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண்\nஎற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்\nஇறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண்\nசெற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றான்காண்\nதிருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinasaral.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:23:28Z", "digest": "sha1:QD7XGD5E5OPHXAGN2L3RPYXAVU4TY5IB", "length": 7112, "nlines": 104, "source_domain": "www.dinasaral.com", "title": "உலகம் | Dinasaral News", "raw_content": "\nபா.ஜ., ஆட்சியில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்-பிரதமர் மோடி\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றுக்கு, மரிய ஷரபோவா முன்னேற்றம்\nரஜினியை அடுத்து கமல் படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nஐரோப்பிய ரயில் கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகப்படுத்த, இந்திய ரயில்வே முடிவு\nதேசிய அரசியலில் தாக்கங்களை, ஏற்படுத்திய கர்நாடக தேர்தல் முடிவுகள். மாநில கட்சிகளின் கை ஓங்குகிறது.\nதமிழக காங் தலைவர் திருநாவுக்கரசர் நாகரிகமாக பேசலாம்\nபசியா வரம் தருகிறேன் தாயே; கொஞ்சம் பழைய சோறு போடு- விசித்திர மோசடிகள்\nரஜினிக்கு வில்லன்கள் மூனு பேரு.\nஎஸ்.வி. சேகரை மன்னிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்\nகாவிரி வழக்கில் தமிழகம் பின்னடைவை சந்திக்க காரணம் என்ன\nஅமெரிக்க வடகொரியா அதிபர்கள் சிங்கப்பூரில் சந்திக்க திட்டம்\nகுட்டி இளவரசர் போட்டோ- பிரிட்டன் அரச குடும்பம் வெளியிட்டது\nதிருவாரூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு நோன்பு...\nஅதிமுகவில் இணைய மாட்டேன். மன்னார்குடியில் திவாகரன் பேட்டி.\nதிருவாரூர் ஜூன் 10: மன்னார்குடியில் திவாகரன் தனது கட்சி கொடியை வெளியிட்டு பேட்டியில் கூறியதாவது, கொடியில் உள்ள காறுப்பு சமூதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை குறிக்கிறது. சிகப்பு அனைத்து மனிதர் களுக்கும் ரத்தம் சிகப்பு...\nதிமுக சட்டசபையை விட்டு வெளியேறியது சரியே; மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பேட்டி\nதிருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மன்னார்குடியில் செ;யதியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு காவிரி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் சரியாக செயல்படவில்லை. 110...\nவவ்வால் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவவில்லை’\nபள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.\nதொடர் மறியல் சிறைநிரப்பும் போராட்டம். ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30864", "date_download": "2019-02-16T09:54:36Z", "digest": "sha1:BXPXTCJF2UKNKWV7FG6F6XOYUXYFLWAH", "length": 18562, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாலகுமாரனின் உடையார் பற்றி", "raw_content": "\n ஒரு சிறியவிளக்கம் கோரி இந்தக் கடிதம். நீங்கள் பாலகுமாரனின் உடையார் நாவல் நல்ல நாவல், வாசிக்கலாம் என்று 2006 இல் சொல்லியிருந்தீர்களா. 2010இல் அந்நாவலை முழுக்க வாசிக்கவில்லை, வாசிக்கமுடியவில்லை என்று சொன்னீர்களாம். உங்கள் புத்தகத் தேர்வுகள் எவையும் நம்பக்கூடியவை அல்ல என்று என் நண்பர் சொல்கிறார். உங்கள் கருத்து என்ன\nஉங்களுடைய பழைய மின்னஞ்சல்களைத் தேடிப்பார்த்தேன். உடைந்த ஆங்கிலத்தில் செல்பேசியில் இருந்து இந்த வினாக்களை அனுப்புகிறீர்கள். நான் எழுதும் எதைப்பற்றியும் நீங்கள் எதிர்வினையாற்றியதில்லை. உங்கள் கடிதங்கள் எப்போதுமே எவராவது எதையாவது சொன்னதற்கு என்னிடம் விளக்கம் கோருவன மட்டுமே. அவை உங்களிடம் சொல்லப்பட்டவையா இல்லை நீங்களே அவற்றைத் தேடித்தேடி வாசிக்கிறீர்களா\nஉங்களுக்கு ஏன் இந்த அவஸ்தை நீங்கள் என்னைப் புறக்கணிக்க விரும்பினீர்கள் என்றால் எளிதாக அதைச்செய்துகொண்டு போகலாம். உங்களை எவரும் கேட்கப்போவதில்லை. என்னுடையது தமிழில் ஒலிக்கும் இலக்கியக்குரல்களில் ஒன்று மட்டுமே. இதைக் கேளாமலிருப்பதனால் உங்களுக்கோ எனக்கோ ஒன்றும் ஆகப்போவதில்லை.\nநீங்கள் குறிப்பிடும் ‘நண்பரை’ப் போன்றவர்களின் பிரச்சினை என்னை நிராகரிப்பது. என் கருத்துக்களையும் புனைவுகளையும் நிராகரிக்க முடியாதபோது இந்தவகையான ஏதாவது சல்லி விவகாரங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இது ஒரு வாசகனின் உண்மையான ஐயம் என்றால் அதை முதலில் என்னிடம்தான் கேட்பார்கள். அல்லது என்னிடம்கேட்கத் தயக்கமிருந்தால் இணையத்திலேயே தகவல்களைத் தேடி அதன்பின்னணியை அறிந்துகொள்ள முயல்வார்கள். இவர்கள் இப்படி ஏதாவது ’பிடி’ கிடைத்ததும் மேலே ஆராய்வதே இல்லை. அப்படியே அவதூறு-வெறுப்புப் பிரச்சாரத்தில் இறங்கிவிடுகிறார்கள்.\nஇது வாசகக்குரல் என்றால் இது முதலில் ஒரு ஐயமாக, குழப்பமாக இருக்கும். இதற்கான விடை கிடைக்காதபோதுதான் அடுத்தகட்ட முடிவுகளுக்குச் செல்வார்கள். ஆனால் இவர்கள் முதலிலேயே முடிவுகளுக்குச் சென்று அம்முடிவுகளை வெறுப்புப்பிரச்சாரமாக ஆக்கிக் கொள்வதை கவனியுங்கள். இதற்கு உரிய விளக்கம் கொடுத்தேன் என்றால் ஒரு வாசகன் நிறைவடைவான். இவர்கள் ஏமாற்றம்தான் அடைவார்கள். ஆராயாமல் சொல்லிவிட்டோம் என்ற குற்றவுணர்ச்சியோ, தாழ்வுணர்ச்சியோ எழாது. இதை இப்படியேவிட்டுவிட்டு அடுத்த குற்றச்சாட்டுக்குத் தாவுவார்கள். இது ஒரு மனச்சிக்கல் மட்டுமே. அவர்கள்தான் அதைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். நான் இவர்களைப் பெரும்பாலும் பொருட்படுத்துவதில்லை.\nஇனி உடையார் பற்றி. உடையார் நாவலை எனக்குப்பரிந்துரைத்தவர் நண்பர் மரபின்மைந்தன் முத்தையா. அந்நாவல் ஆரம்பத்தில் இருதொகுதிகளாக வெளியிடப்பட்டது. அன்று அதை வாசித்தவர்கள் ஏறத்தாழ அனைவருமே அந்நாவல் அந்தவடிவில் முழுமையடைந்தது என்றே நினைத்தார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். எனக்கு அந்நாவலை அப்படித்தான் என் பதிப்பாளநண்பர் வாங்கி அனுப்பினார். அவ்வடிவில் அந்நாவலை வாசிக்கத்தக்க ஒரு நல்ல வரலாற்று மிகுபுனைவு [ ரொமான்ஸ்] என்று குறிப்பிட்டேன். அதைப்பற்றி எழுதும் எண்ணமும் இருந்தது. அதைக் கூறவும் செய்தேன்.\nஆனால் பின்னர் உடையார் வளர்ந்துகொண்டே சென்றது. பின்னர் ஆறுபாகங்கள் வரை வந்திருப்பதாகச் சொன்னார்கள். மூன்று ,நான்கு பாகங்கள் என்னிடம் இருக்கின்றன. மூன்றாம்பாகத்திலேயே மேலே வாசிக்க ஆர்வமில்லாமல் நிறுத்திவிட்டேன். முழுமையாக வாசிக்காமல் முடிவான கருத்து ஏதும் சொல்லலாகாது என்பதனால் அந்நாவலைப்பற்றி மேலே ஏதும் எழுதவில்லை. முழுமையாக வாசிக்கவில்லை என்று மட்டுமே சொல்லி நிறுத்திக்கொண்டேன்.\nவாசித்தவரை அந்நாவலின் பிரச்சினை என நான் நினைப்பது அது நாவலாக அன்றி நீண்ட கதைசொல்லலாகவே சென்றுகொண்டிருப்பதுதான். ஆரம்பத்தில் தனக்குப் பிடிகிடைத்த ஒரு வடிவத்தை, கதாபாத்திரங்களை விரித்து நீட்டிக்கொண்டே செல்கிறார் பாலகுமாரன். எந்தநாவலும் அதன் ஒட்டுமொத்தக் கட்டுமானத்தால்தான் முக்கியத்துவம் பெறுகிறது. அந்தக் கட்டுமானம் அந்நாவலின் மையத்தை, இலக்கை அடிப்படையாகக் கொண்டது. அந்த வடிவ ஒருமை தொடர்கதைகளில் அமைவதில்லை. பாலகுமாரன் உடையார் நாவலை எங்கோ தொடர்கதையாக எழுதினார் என்று கேள்விப்பட்டேன். உடையார் நீண்டு செல்லச்செல்ல இலக்கை இழக்கிறது.\nஇவ்வளவு நீளும் ஒரு நாவல் அள்ளியாகவேண்டிய வாழ்க்கையும் பேசியாகவேண்டிய சிந்தனைகளும் இன்னும் பற்பல மடங்கு இருக்கவேண்டும். இலக்கியமாக அன்றி ஒரு ரொமான்ஸ் என்று கொண்டாலும்கூட உடையார் மிகவிரைவிலேயே வாசிப்பு சுவாரசியத்தை இழக்கிறது.\nஅத்துடன் வாயால் சொல்லி எழுதவைத்தது போல அடர்த்தியற்ற நடை. நாவல் காட்சியாக, எண்ணங்களாக வளரவில்லை. வெறும் பேச்சாகவே ஒலிக்கிறது. முழுமையாக ஆறுபாகங்களையும் வாசித்த நண்பர்கள் எவரும் இல்லை, ஆரம்பத்தில் பரிந்துரைத்தவர்கள்கூட. ஆகவே நான் அந்நாவலை மேலே வாசித்துமுடிக்கவேண்டிய ஒன்றாக நினைக்கவில்லை. ஒரு விமர்சகனாக பாலகுமாரனின் எந்த நாவலையும் இலக்கியத்தகுதி கொண்டதாக நான் எண்ணவில்லை.\nஜே.எஸ் ஆறுதலடையுங்கள். மேலும் மனக்குழப்பங்களுக்கு ஆளாவதைத் தடுக்க என்னை வாசிப்பதை விட்டுவிடுங்கள். மேலும் ஓர் ஐந்து வருடம் போகட்டும், நாம் சந்திப்போம்.\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4\nஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/41529-australian-women-loses-her-vision-after-using-expired-aye-product.html", "date_download": "2019-02-16T10:46:19Z", "digest": "sha1:AGKG42LPDS4VKUW7ZXRMLWW7BMWARANT", "length": 9684, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "காலாவதி கண் மையை பயன்படுத்தியதால் இளம் பெண்ணின் பார்வை பறிபோனது | Australian women loses her vision after using expired aye product", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nகாலாவதி கண் மையை பயன்படுத்தியதால் இளம் பெண்ணின் பார்வை பறிபோனது\nகாலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷெர்லி பாட்டார். இவர் அலுவலகம் புறப்படும்போது தான் பயன்படுத்தும் கண் மையை இமைகளுக்கு வழக்கம்போல் பூசிக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு அதன் முதலே கண் எரிச்சல் ஏற்பட தொடங்கியுள்ளது. இதன் அவதி தொடர்ந்ததால் 2 நாட்கள் கழித்து அவர் மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.\nஷெர்லி கண்ணை பரிசோதித்த மருத்துவர் கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். எனவே அதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு பலன் இல்லை. கண் பார்வை குறைந்து கொண்டே இருக்கிறது. சற்றும் பலனில்லாத நிலையில் அவரது கண் மையை பரிசோதித்ததில் அது காலாவதியானதாகவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்தது.\nதற்போது கண் பார்வை சிறிதளவே உள்ள நிலையில், அவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வருகிறார். விரைவி���் முழு பார்வையும் மறைந்து போகும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n20 இந்தியர்களுக்கு சிறை தண்டனை: நிதி மோசடி வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி\nபாகிஸ்தான் சுயேட்சை வேட்பாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை\nலாஸ் ஏஞ்சல்ஸ் துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களை பரிசளிக்கும் மோடி- காரணம் இது தான்\nஆஸ்திரேலிய தொடரில் தோனி கலக்கியதற்கு இதான் காரணமாம்\nஉலகக்கோப்பைக்கு முன் கடைசி தொடரில் விளையாடுவது யார்\nவார்னர், ஸ்மித் இணைந்தால் ஆஸி அணி உலக கோப்பை வெல்லும்: ரிக்கி பாண்டிங்\nடென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் ஜப்பான் வீராங்கனை\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/07/05123107/1002801/Government-Classroom-Government-Schools-Education.vpf", "date_download": "2019-02-16T09:09:07Z", "digest": "sha1:7TNJ4HBKJGDP3JGTJSN3NDBV4BJ2473M", "length": 10896, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள்\" - அமைச்சர் செங்கோட்டையன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ஜூலை 15 முதல் நீட் பயிற்சி வகுப்புகள்\" - அமைச்சர் செங்கோட்டையன்\nநடப்பு கல்வியாண்டிற்கான ந���ட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கும் என பேரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nகேள்வி நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட அரசு முன்வருமா என்றும் நீட் தேர்ச்சி விகித புள்ளிவிவரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் கட்டடங்கள் இல்லாதவை, பழுதடைந்த கட்டடங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு வாரத்தில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nசங் பரிவார் இயக்கத்தினர் முழக்கம் : பிரகாஷ் ராஜ் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு\nகர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான ச��ழல் உருவானது.\n\"ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருகிறார்கள்\" - தினகரன்\nஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்பவர்கள் ஜெயலலிதாவின் பாதையிலிருந்து விலகி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\n\"ஜெயலலிதா வழியில் தேர்தல் வியூகம் அமைப்போம்\" - கடம்பூர் ராஜூ\nஜெயலலிதா வழியில் வியூகங்கள் அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n\"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும்\" - சரத்குமார்\nசென்னை தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n\"மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி\" - கே.எஸ். அழகிரி\nபணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/16015757/1008711/OPanneerselvam-Srilanka-DMK-Congress-Rajapaksa.vpf", "date_download": "2019-02-16T10:32:36Z", "digest": "sha1:GCKATRN22CDDERED3VR2NX2PHYL22KKP", "length": 9107, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ராஜபக்சே கருத்து - திமுக, காங்., பதில் என்ன?\" - ஓ.பன்னீர்செல்வம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ராஜபக்சே கருத்து - திமுக, காங்., பதில் என்ன\nபதிவு : செப்டம்பர் 16, 2018, 01:57 AM\nஇலங்கை போருக்கு இந்திய அரசு உதவியதாக, ர��ஜபக்சே தெரிவித்துள்ள நிலையில், இதற்கு திமுகவும், காங்கிரசும் என்ன பதில் சொல்லப்போகிறது என்று, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஇலங்கை போருக்கு இந்திய அரசு உதவியதாக, ராஜபக்சே தெரிவித்துள்ள நிலையில், இதற்கு திமுகவும், காங்கிரசும் என்ன பதில் சொல்லப்போகிறது என்று, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nபொன்னேரியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"பாகிஸ்தான் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்\" - தம்பிதுரை\nகரூரில் அதிமுக சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது\nவிஜயகாந்த் நலமுடன் உள்ளார் - பிரேமலதா\nசெய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார்.\n\"ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் \" தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுபிடிக்கப்படும் - ஸ்டாலின்\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் யார் என்று கண்டுபிடிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nசங் பரிவார் இயக்கத்தினர் முழக்கம் : பிரகாஷ் ராஜ் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு\nகர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான சூழல் உருவானது.\n\"ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறி சு��நலத்திற்காக ஆட்சி செய்து வருகிறார்கள்\" - தினகரன்\nஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்பவர்கள் ஜெயலலிதாவின் பாதையிலிருந்து விலகி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/08/blog-post_21.html", "date_download": "2019-02-16T10:24:41Z", "digest": "sha1:4BEYTQUMLCQC63D4BEF246WTTH5UAPCZ", "length": 47791, "nlines": 324, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: ப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:03 AM | வகை: நேர்காணல், ப.சிங்காரம்\nபெரிய கட்டடத்தின் மாடிப் படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத் துளைத்தது. பெரிய அறையினுள் நுழைந்தேன். தூய வெள்ளாடை உடுத்திய கருத்து வாட்டசாட்டமான பெரியவர் எழுதிக் கொண்டிருந்தார். வழுக்கைத் தலை பளபளத்தது. சுவரையொட்டியிருந்த டெலிபிரிண்டர்கள் கட-கடத்தன. அடுத்திருந்த பெரிய ஹாலில் ராட்சத அச்சு இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தன. கரடுமுரடான ஓசை. எங்கும் மிஷின் எண்ணெய் நெடியும் புழுக்க நாற்றமும் கசகசப்பான மனநிலை. ‘திரும்பிப் போயிடலாம். அவரை இன்னொருக்க பார்க்கலாம்.’ மனதின் ஊசலாட்டத்-தையும் மீறி வெள்ளாடைப் பெரியவரிடம் கேட்டேன். ‘‘ஐயா... வணக்கம்... இங்க ப. சிங்காரங்கறது யாருங்க\n‘‘நான்தான்’ உட்காருங்க’’ மூக்கைத் தடவிக்-கொண்டார். இறுக்கமான முகம். ஆழமான இடுங்கிய கண்கள். என்ன விஷயம் என்பது போல முகத்தை முன்னுக்குத் தள்ளி என்னை உற்றுப் பார்த்தார்.\n‘‘நான்... உங்களோட புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்... ரெண்டு நாவல்களையும் படிச்சிருக்கேன்.’’\n’’ வறட்சியுடன் மெல்லச் சிரித்தார். இப்ப அதுக்கென்ன அது ஏதோ சம்பந்தமில்லாத விஷயம் என்பது போன்ற முகபாவனை. அவரது நாவல்களைப் பற்றிய எனது அபிப்ராயங்களைக் கூறினேன். தமிழில் மிகவும் முக்கியமான நாவல், முதல் புலம்பெயர்ந்த நாவல்... இப்படிப் பாராட்டினேன்.\n‘‘நீங்க இப்படிச் சொல்றீங்க. அஞ்சாறு மாசத்துக்கு முந்தி கோணங்கின்னு ஒருத்தர் வந்து நாவலைப் பற்றிப் பேசிட்டுப் போனார். பத்து வருஷங்களுக்கு முந்தி பிரகாஷ்ங்றவர் திடீர்னு வந்து ரொம்பவும் பாராட்டிச் சொன்னார். இன்னும் சில பேர் தேடிவந்து பாராட்டியிருக்காங்க. சுமார் ஐந்து வருஷங்களுக்கு முந்தி கி. ராஜநாராயணன்னு ஒருத்தர் புயலிலே ஒரு தோணி நாவலைப் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தார்... இவங்களைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா எதுவும் பெரிசா எழுதியிருக்காங்களா\n‘‘நீங்க சொன்னவங்க எல்லாரும் எனக்கு நண்பர்கள். தமிழ் இலக்கிய, சிறுபத்திரிகைச் சூழலில் முக்கியமானவங்க’’ என்றேன்.\nகொஞ்ச நேரம் விசித்திரமாக எனது முகத்தைப் பார்த்தார்... ‘‘அப்படிங்களா... கி. ராஜநாராயணன் மூலம் எனது நாவலைப் பற்றிக் கேள்விப்பட்ட சிட்டி, சிவாபாதசுந்தரம்னு ரெண்டுபேர் வந்து நாவலைப் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசினார்கள். சென்னையில கொண்டு போய் Original Version_க்கு நல்ல பதிப்பு கொண்டு வாரோம்னு என்னிடமிருந்த ஒரே பிரதியையும் வாங்கிட்டுப் போனாங்க. பல வருஷமாச்சு. இன்னும் ஒரு பதிலயும் காணாம்’’ எவ்விதமான ஈடுபாடும் இல்லாமல் தகவல்களைச் சொன்னார். ‘‘புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க... இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விஷயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில எங்க இருக்கு ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க... அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னிக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம்வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனே-ஷியாவிலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடலில் வீசினோம். நாவல் எழுதறப்ப தோணும்னா சில சந்த��கங்களைக் கூட வந்தவங்க கிட்டே கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லேனுட்டாங்க. அது எதுக்கு... வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க... அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னிக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம்வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனே-ஷியாவிலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். புயலடிச்சதால சரக்குகளைக் கடலில் வீசினோம். நாவல் எழுதறப்ப தோணும்னா சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்டே கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுங்கிறதெல்லாம் ஞாபகமில்லேனுட்டாங்க. அது எதுக்கு... வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப்பிடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா மூணுசீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா மூணுசீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழமாசி வீதிப் பலசரக்குக் கடைகள்... அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா உண்மையைச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா உண்மையைச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விஷயமிருக்கு தெரியுமா ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது.’’\n‘‘நீங்க எப்ப மலேசியா போனீங்க\n‘‘எனக்கு இன்னிக்கி அறுபத்து நாலு வயசாகுது. பதினெட்டு வயசுல கப்பலேறினேன். வட்டிக் கடையில வேலை பார்த்தேன். அப்ப ரெண்டாம் உலக யுத்தம் தொடங்கினதால இந்தியாவுக்குக் கப்பல் போக்குவரத்து இல்ல. இந்தியாவிலிருந்து எந்த தமிழ்ப் பத்திரிகையும் அங்க வராது. வேற வழியில்லாம பினாங்கு லைப்ரேரியில ஹெமிங்வே, தல்ஸ்தோய், பாக்னர், செகாவ், தாஸ்தாயேவ்ஸ்கி... இப்படிப் பலரையும் படிக்க ஆரம்பிச்சேன். ஹெமிங்வேயோட ‘ஏஃபேர்வெல் டூ ஆர்ம்ஸ்’ நாவல்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல். அது அமெரிக்க இலக்கியத்ல திருப்புமுனைன்னு நினைக்கிறேன். தல்ஸ்தோயோட அன்னா கரேனினா நம்பர் ஒன். ஆனால் மேல்நாட்டு க்ரிட்டிக்ஸ் ‘வார் அண்ட் பீஸ்’ தான் சிறந்ததுன்னு சொல்றாங்க.’’\n‘‘என்னோட பதினெட்டு வயசுக்கு முந்தி இந்தியாவுல இருக்கிறப்ப ‘மணிக்கொடி’ பத்திரிகை வாசிச்சிருக்கேன். புதுமைப்பித்தன், மௌனி கதைகள் படிச்சிருக்கேன். அப்புறம்தான் அங்கே போயிட்டேனே இன்னிக்கி வரைக்கும் தமிழ்ல நாவல்கள் வாசித்தது இல்லை. பூரா ஆங்கிலம்தான். இப்பத்தான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கம்கூட வாசிக்க முடியல.’’\nதமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். ‘‘அவங்க எழுதியதை படிக்கவில்லை’’ என்றார்.\n‘‘யுத்த காலத்தை மையமாக வச்சுத் தமிழில் விரிவாக நாவல் எழுதுனது நீங்கள்தான். நீங்க ஐ.என்.ஏ.யில் இருந்தீங்களா\n‘‘இல்லை. என்னோட நண்பர்கள் பலர் ஐ.என்.ஏவுல இருந்தாங்க. ஆர்மியில பெரிய பதவியில இருந்தாங்க. அங்க பினாங்கில காபி, டீ கடைகள் ஐரோப்பிய மாதிரியில இருக்கும். அதை கிளப்ன்னு சொல்வாங்க. சாயங்கால நேரம் ஒரு கோப்பை காபியைக் குடிச்சிட்டு ஐந்தாறு மணிநேரம் பேசிக்கிட்டிருப்போம். அப்பத்தான் யுத்தம் பத்தின பல சமாசாரங்களைக் கேள்விப்பட்டேன். அப்புறம் நண்பர்களுடன் சேர்ந்து நானே பல ராணுவ முகாம்களுக்கு நேரடியாகப் போயிருக்கேன். நாவல்னா என்னா கற்பனையில எழுதுறதுதானே நாம கேள்விப்பட்ட விஷயங்கள், அனுபவங்களைத் தொகுத்துக் கற்பனையோடு எழுதலாம். ஒரு கதாபாத்திரம்னா அவன் ரெண்டு மூணு பேரோட சேர்க்கையா இருக்கலாம். நாவல்ல வர்ற சின்னமங்கலம் கிராமம்கூட ரெண்டு கிராமங்களை ஒன்றாக்கியதுதான்.’’\n‘‘நீங்க படிச்சது முழுக்க ஆங்கிலத்துல... தமிழ்ல எழுதணும்னு உங்களுக்கெப்படி தோணுச்சு.’’\n‘‘தமிழ்ல _ தாய்மொழியில _ எழுதினாத்தான் உணர்ச்சிபூர்வமா நாம நினைக்கிறத சொல்ல முடியும்னு எழுதினேன்.’’\n‘‘திரும்ப இந்தியாவுக்கு எப்ப வந்தீங்க\n‘‘சுதந்திரங்கிடைச்ச பின்னாடி வந்தேன். உடனே ‘தினத்தந்தியி’ல வேலைக்குச் சேர்ந்தேன். அப்பயிருந்து மதுரையிலதான் இருக்கேன்.’’\n‘‘முதல் நாவலை எப்ப எழுதினீங்க\n‘‘1950_இல் ‘கடலுக்கு அப்பால்’ நாவலை எழுதினேன். அதைப் பிரசுரம் செய்ய பல பிரசுரகர்த்தர்களைக் கேட்டேன். அதுக்காகவே மதுரைக்கும் சென்னைக்கும் பல தடவைகள் அலைஞ்சேன். யாரும் வெளியிட முன்வரலை. ஆனந்தவிகடன் நாவல் போட்டிக்கு அனுப்பினேன். திரும்பி வந்தது. ஆனால் தேர்வுக் குழுவில இருந்த ஒருத்தர் தனிப்பட எனக்குத் கடிதமெழுதி நாவலைப் பாராட்டியிருந்தார். அவர் அந்த நாவலை என்னிடமிருந்து வாங்கி ரெண்டு மூணு வருஷமாப் பிரசுரிக்க முயன்று தோற்றுப் போனார். கடைசீல ‘கலைமகள்’ பரிசுப் போட்டிக்கு அவரே அனுப்பினார். அதுக்கு முதல் பரிசு கிடைச்சுது. நாவலும் 1959_ல் பிரசுரமாச்சு.’’\n அது பிரசுரம் ஆனதும் பெரிய கதை. அதை 1962_வாக்கில எழுதினேன். பல பிரசுரகர்த்தர்களிடம் கிடந்தது. ஒண்ணும் ஆகலை. கடைசீல சென்னை நண்பர் ஒருத்தரின் விடாத முயற்சியினால் கலைஞன் பதிப்பகம் 1972_இல் வெளியிட்டது. அதுவும் வெட்டிச் சுருக்கி வெளியாச்சு.’’\n‘‘நாவலைப் பற்றி விமர்சனம் வந்ததுங்களா\n‘‘ம்... ஒரு பாத்திரம் தன் மனதுக்குள் யோசிப்பதை எழுதும்போது ஒற்றைக் குறிக்குள் போடலைங்கிற-துக்காக ‘கண்ணதாசன்’ பத்திரிகையில ஒருத்தர் யார் யாரிடம் பேசுறாங்க என்பதுகூடப் புரியலை... குழப்பமாயிருக்குன்னு எழுதியிருந்தார். நம்ம ஆளுகளுக்கு எல்லாத்தியும் வெளிப்படையாப் பெருவெட்டாகச் சொல்லணும். தமிழ்ல பீணீsலீ_க்கும் லீஹ்ஜீலீமீஸீ_க்கும் வித்தியாசமே பலருக்குப் புரியல.’’\nகாபியை ரெண்டு கிளாஸ்ல ஊத்துங்க என்று அலுவலக உதவியாளரிடம் சொல்லிவிட்டு சற்று நேரம் கண்ணைமூடி யோசித்தவர் மீண்டும் பேசத் தொடங்கினார்.\n‘‘அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக்கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் _ தமிழ் ஆளுகளுக்குப் புதுசு என்றாலும் _ நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படலை.’’ அவரது குரலில் நம்பிக்கை தொனித���தாலும் முடிவில் வருத்தம் வெளிப்பட்டது.\n‘‘குடிங்க’’ காபி கிளாஸை என்னை நோக்கி நகர்த்தினார். பணியாளிடமிருந்து சிகரெட்டை வாங்கி மேசை டிராயருக்குள் வைத்தார்.\nகிளாஸை எடுத்து ஒரு மடக்குக் குடித்தேன். அவர் ஒரே மூச்சில் கிளாஸைக் காலி செய்தார்.\n‘‘அதெல்லாம் ஒரு காலத்து ஆர்வம். அப்ப உற்சாகப்படுத்தி முடுக்கிவிட ஆளுக யாருமில்லை. இப்ப அந்த மனநிலை இல்ல.. எழுதவும் முடியாது.’’\n‘‘புயலிலே ஒரு தோணி நாவலில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் வருதே... உங்களுக்கு அதிலே ரொம்ப ஈடுபாடா\n‘‘அப்படியெல்லாம் பெரிசா ஒண்ணுமில்லே. 1947_லிருந்து மதுரை சீ.வி.சி.கி.யில தங்கியிருக்கேன். முந்தி பக்கத்து அறையில தியாகராசர் கல்லூரி தமிழ் லெக்சரர் இருந்தார். அவரிடமிருந்து புத்தகங்களை வாங்கி அகராதியை வைச்சு நானே படிச்சேன். அவ்வளவுதான். ஈடுபாட்டோட படிச்சா எதையும் படிச்சிடலாம். இங்கிலீஷ்ல பார்த்தீங்களா எதைப் பத்தியெல்லாம் புத்தகம் வருது தெரியுமா எதைப் பத்தியெல்லாம் புத்தகம் வருது தெரியுமா ஷிஷீutலீ மிஸீபீவீணீஸீ ஜிக்ஷீமீமீsன்னு ஆயிரம் பக்கத்துல பெரிய புத்தகம் போடுறான். அதையும் வாங்கிப் படிக்க ஆளுக இருக்குது. இங்க அதுமாதிரியில்ல. அதனால பப்ளிஷர்ஸ் நல்ல புத்தகம் போடறதில்ல. என்னோட முதல் நாவல் கடலுக்கு அப்பால்... ரொம்ப சொல்ல முடியாது. ஆனால் புயலிலே ஒரு தோணி நல்ல நாவல். ஆனால் என்ன ஆச்சு ஷிஷீutலீ மிஸீபீவீணீஸீ ஜிக்ஷீமீமீsன்னு ஆயிரம் பக்கத்துல பெரிய புத்தகம் போடுறான். அதையும் வாங்கிப் படிக்க ஆளுக இருக்குது. இங்க அதுமாதிரியில்ல. அதனால பப்ளிஷர்ஸ் நல்ல புத்தகம் போடறதில்ல. என்னோட முதல் நாவல் கடலுக்கு அப்பால்... ரொம்ப சொல்ல முடியாது. ஆனால் புயலிலே ஒரு தோணி நல்ல நாவல். ஆனால் என்ன ஆச்சு எந்த க்ஷீமீsஜீஷீஸீsமீம் இல்ல.’’ மூக்கைத் தடவிக்கொண்டு சிரித்தார். ‘‘அந்த நாவலில் செட்டிமார்பற்றி வருது. பல பப்ளிஷர்ஸ் செட்டிமார். அதனால அதை பப்ளிஷ் பண்ணமாட்டாங்க. ஏதாவது மாட்டு வாகடம், கந்தர் அலங்காரம்... இப்படி போட்டுக் காசு பண்ணுவாங்க.’’\nசற்று நேரம் என்ன பேசுவது எனத் தோன்றவில்லை. சூழல் இறுகியது. அவரே தொண்டையைக் கனைத்துக்கொண்டு பேசினார்.\n‘‘மலேயாவில் மனைவியோட முதல் பிரசவத்தில மனைவியும் ஆண்குழந்தையும் இறந்துட்டாங்க. பிறகு இந்தியாவுக்கு வந்தேன். அப்புறம் மறுபடி கல்யாணம் பண்ணிக்க முயற்சி பண்ணவேயில்லை. திரும்ப மலேயாவுக்குப் போயிடலாம்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருந்தேன்... ஆனால் போகலை.’’\n‘‘அப்ப 37 வருஷமா தனிமையிலேவா இருக்கீங்க\n’’ கண்களை மூடி வறட்சியாகச் சிரித்தார். ‘‘உண்மையாப் பார்த்தால் எல்லாரும் தனிமையிலதான் இருக்கோம்.’’\n‘‘உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா\n‘‘அதெல்லாமில்ல. கோயிலுக்குப் போவதுமில்லை சாமி கும்பிடுறதும் இல்லை.’’\nஇடையில் பத்திரிகைக்குச் செய்தி கொடுக்க வந்தவரிடம் ழிமீஷ்s ணிபீவீtஷீக்ஷீஐப் பாருங்க என்று கூறி, பத்திரிகை தொடர்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\n‘‘எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம். எங்க அப்பா காலத்திலேயே சிங்கம்புணரிக்குப் போயிட்டோம்.’’\n‘‘சிங்கம்புணரியில இருக்காங்க... ரொம்ப போறதும் வர்றதும் கிடையாது...’’\nஅவரது கலை, இலக்கியம் பற்றிய புரிதல்கள், வாழ்க்கையனுபவம் பற்றிய விரிவான நேர்காணலுக்கு அனுமதி கேட்டேன். ‘‘அதெல்லாம் எதுக்கு... வேணாம்’’ கைகளை ஆட்டி உறுதியான குரலில் மறுத்தார். நான் இலக்கிய உலகில் அவரது இடம் மிகவும் முக்கியமானது... எனவே நேர்காணல் முக்கியமான பதிவாகும் என்று வலியுறுத்தினேன். ‘‘தயவுசெய்து வேண்டாம்’’ என்று அழுத்தமாக மறுத்துவிட்டார். சற்றுநேரம் இருவருக்குமிடையில் கனமான மௌனம். அடுத்து என்ன பேசுவது வேணாம்’’ கைகளை ஆட்டி உறுதியான குரலில் மறுத்தார். நான் இலக்கிய உலகில் அவரது இடம் மிகவும் முக்கியமானது... எனவே நேர்காணல் முக்கியமான பதிவாகும் என்று வலியுறுத்தினேன். ‘‘தயவுசெய்து வேண்டாம்’’ என்று அழுத்தமாக மறுத்துவிட்டார். சற்றுநேரம் இருவருக்குமிடையில் கனமான மௌனம். அடுத்து என்ன பேசுவது திணறல். அவரது முகம் இறுகியது. சகிக்க முடியாத அமைதி சுவரானது.\nஎழுந்து நின்று கைகூப்பினேன். அவரும் எழுந்து நின்று கைகூப்பி ‘‘வாங்க’’ என்றார் தளர்ச்சியான குரலில்.\nமாடிப்படிகளில் இறங்கினேன். அப்பொழுதுதான் ராட்சத இயந்திரங்களின் பலமான ஓசை உறைத்தது. வெயில் கண்களைச் கூசச் செய்தது.\nகுழு அல்லது அமைப்புடன் எவ்விதமான தொடர்புமற்றுத் தனித்து ஒதுங்கி நிற்பதால் ப. சிங்காரம் தமிழ்ச் சூழலில் போதிய கவனத்தைப் பெறவில்லை என்றும் ��லகின் சிறந்த நாவல்களுடன் ஒப்பிடும் வகையில் அவரது நாவல் உள்ளது என்றும் நான் கூறியபோது, ஒருவிதமான கூச்சத்துடன் ‘‘அதெல்லாம் இல்லீங்க. நான் என்னமோ எழுதினேன்’’ என்று சாதாரணமாகக் கூறினார். சாதனையாளரான ப. சிங்காரத்தினுடைய இலக்கியத்தின் மீதான புறக்கணிப்பு, தமிழ்ச் சூழலின் மோசமான வெளிப்பாடாகும். ஏக்கமும் கசப்பும் கலந்த மனநிலையுடன் கட்டட வளாகத்தைவிட்டு வெளியே வந்தேன். வெளியே வெப்பக் காற்று புழுதியுடன் வலுவாக வீசிக் கொண்டிருந்தது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஎனக்குப் பிடித்த நாவல்களில் இதுவும் ஒன்று. இதைத் தவிர வேறு சிறந்த பயண நாவல் (இதை பயண நாவல் என்ற ஒரு கூட்டுக்குள் அடைக்க முடியா விட்டாலும்) தமிழில் உள்ளதா தங்களுக்கு தெரிந்தால் குறிப்பிட முடியுமா\n\"எங்க சொந்த ஊரு அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டி கிராமம். எங்க அப்பா காலத்திலேயே சிங்கம்புணரிக்குப் போயிட்டோம்\"\n எப்படியிருப்பினும் சிங்கம் புணரி என்ற வார்த்தைப் பிரயோகமும் நன்றாய்த்தான் உள்ளது.\nஅமானுஷ்யப் பாலியல் புனைவுகள் எழுத உபயோகமாகும்.\nகலங்கரை விளக்கங்களும் தனிமையில்தானிருக்கின்றன.. தடுமாறும் தோணிகளுக்கு வழிகாட்டிக் கொண்டு..\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம�� தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்\nநகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்\nப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..\nவெள்ளி விழா - ந.பிச்சமூர்த்தி\nசில புத்தகங்களை படிப்பது பெரிய தண்டனை - தோப்பில் ந...\nபோய்யா போ - ஆத்மாநாம்\nஎன் நினைவுச்சின்னம் - பசுவய்யா\nஇருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி\nரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி\nஏழுமலை ஜமா - பவா செல்லதுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/aswini.php", "date_download": "2019-02-16T10:31:40Z", "digest": "sha1:KUADSRU52FRKHMSRYRCJBZAJUN7FEFU4", "length": 5874, "nlines": 60, "source_domain": "paristamil.com", "title": "Auto Ecole Aswini", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஅனைத்தும் பிரான்ஸ் இலங்கை வினோதம் உலகம் இந்தியா விளையாட்டு சினிமா நகைச்சுவை தொழில்நுட்பம் மருத்துவம் கவிதை சமூகம் சமையல் அறிவியல் சிறப்பு கட்டுரைகள் பொதறிவு குழந்தைகள் கதை குறும்படங்கள் பகிர்வுகள்\nதமிழ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க போண்டி (RER – E) லாகாருக்கு அருகாமையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது .\nகோப்பு பதிவு, மற்றும் வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்கவும் 99 யூரோக்கள் மட்டுமே.\n• புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளுக்காக சேவையை தொடங்கி 5 ஆண்டுகளை பூர்த்திசெய்யும் இவ்வேளையில், மேலும் பல சேவையாக மக்களின் தேவைக்கேற்ப பல புதிய சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.\n• வகுப்பில் தமிழில் கற்கைநெறியோடு சாலைவிதிகளை மொழிபெயர்த்து விளக்குவதுடன், பரீட்சியிலும் இலகுவாக வெற்றியடைய, வரும்அனைத்து கேள்விகளையும் ஒவ்வொன்றாக நிறுத்தி translate செய்து தருகிறோம்.\n• பிரான்ஸ் நாட்டில், நீங்கள் எந்த பகுதில் வசிப்பவராக இருப்பினும் உங்கள் கோப்புகளை நீங்கள் நேரில் வராமலேயே பதிவு செய்து தருகிறோம். பதிவு செய்ய விரும்பினால் அதற்கு தேவையான நகல்களை (scan or photo) எங்களுக்கு இ-மெயில் வாயிலாக அனுப்பினால் காணும்.\nகோப்புகளை பதிவு செய்ய கட்டணம் 100 €\n• பதிவு செய்தபிறகு உங்களுக்கு தேவையான நாளில் தேவையான நேரத்தில் உங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே டெஸ்ட் தேதி எடுத்து தருகிறோம்.\nகருவூல கட்டணம் (redevance) 50 யூரோக்கள் மட்டுமே.\n• நீங்கள் வீட்டிலிருந்தபடியே (code de la route) சாலை விதிமுறை 2017 ஐ வலைதளத்தின் மூலம் படிக்க இணைப்பு கொடுக்கிறோம் (6000 கேள்விகள்) 50 யூரோக்கள் மட்டுமே / 6 மாதம் வரை. தேவையான கடவுச்சொல்லை இ-மெயில் வாயிலாக அனுப்பப்படும்.\nகீழ்க்கண்ட வங்கி கணக்கை பயன்படுத்தவும்:\nகாசோலை அனுப்ப விரும்பினால், Auto Ecole SALENGRO என்ற பெயரிட்டு 87 Rue Roger Salengro, 93140 Bondy என்ற முகவரிக்கு அனுப்பவும்.\n(தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய தனிக்கட்டணம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_225.html", "date_download": "2019-02-16T10:16:19Z", "digest": "sha1:SU7LSZQOTCXOJI3TTZFGKS53FZS75ZKG", "length": 5953, "nlines": 64, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ஜம் - இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஜம் - இய்யத்துல் உலமா விடுக்கும் வேண்டுகோள்\n( ஐ. ஏ. காதிர் கான் )\nஅகில இலங்கை ஜம்இய்��த்துல் உலமா அனைத்து முஸ்லிம் அமைப்புக்களுடன் இணைந்து, விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\nஅந்த விசேட அறிவித்தல் வருமாறு :\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையில் ஒன்று கூடிய அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கவனத்திற்கொண்டு பின்வரும் விடயங்களை இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு அறிவிக்கின்றது.\n1) அரசாங்கம் அவசர கால சட்டத்தை அமுல் செய்திருப்பதால் பகுதி நேர மத்ரஸாக்கள்,மக்தப்கள், இஸ்லாமிய தனியார் பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை விடுமுறை வழங்குமாறு அறிவுரை பகர்கின்றது.\n2) அவசியமற்ற பயணங்களைத் தவிர்ந்துகொள்ளுமாறு இலங்கைவாழ் முஸ்லிம்களை பொதுவாகவும் இஸ்லாமியப் பெண்களை குறிப்பாகவும் கேட்டுக் கொள்கின்றது.\n3) மஸ்ஜித்கள், வீடுகள்,வியாபாரஸ்தலங்களை நாட்டின் சட்டத்தைக் கவனத்திற்கொண்ட நிலையில் பாதுகாப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊர்த் தலைவர்கள், பள்ளிவாசல் நிருவாகிகள், உலமாக்கள் ஆகியோர் அவ்வந்தப் பகுதிகளிலுள்ள பாதுகாப்புப் படையினர், மதத் தலைவர்கள்,சமூகப் பிரதிநிதிகள்,அனைவருடனும் இணைந்து மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றது.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/syntax", "date_download": "2019-02-16T09:53:50Z", "digest": "sha1:N7S6MHG6XJNBR66CUHIWJOMRPP7KWRHU", "length": 4841, "nlines": 110, "source_domain": "ta.wiktionary.org", "title": "syntax - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவிக்சனரி சொற்றொடரியலைக் குறிக்கும் இலச்சினை\nநிரல்தொடரி, வழிமுறைத் தொடரமைப்பு, சொற்றொடரியல் (கணினியியல்)\nகணினியியல் - இது இலக்கண விதிகள் அடங்கிய தொகுதி. நிகழ்நிரல் மொழியின் அமைப்பை வரையறை செய்வது.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் syntax\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 சனவரி 2019, 03:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/03/15/sbi-releases-orop-arrears-7-75-000-defence-pensioners-005304.html", "date_download": "2019-02-16T09:55:06Z", "digest": "sha1:XIZS4LDKGAMXEGYSBTSU722PJP4FMIXV", "length": 17448, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "7.75 லட்சம் ராணுவ வீரர்களுக்கான சம்பள நிலுவையைத் தீர்க்கும் எஸ்பிஐ..! | SBI releases OROP arrears for 7,75,000 defence pensioners - Tamil Goodreturns", "raw_content": "\n» 7.75 லட்சம் ராணுவ வீரர்களுக்கான சம்பள நிலுவையைத் தீர்க்கும் எஸ்பிஐ..\n7.75 லட்சம் ராணுவ வீரர்களுக்கான சம்பள நிலுவையைத் தீர்க்கும் எஸ்பிஐ..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\n“மல்லையாவிடமிருந்து வட்டியும் முதலுமாக கடனை வசுலிக்கணும்” உத்திரவாதம் கேட்கும் அமலாக்கத் துறை..\nமும்பை: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சம்பள நிலுவையை ஓன் ரேங்க் ஒன் பென்ஷன் அடிப்படையில் வழங்க உள்ளது.\nஇந்திய பாதுகாப்பு துறையே சேர்ந்த 50 சதவீத வீரர்களுக்கு எஸ்பிஐ வங்கி தான் ஓய்வூதியம் மற்றும் சம்பளத்தை விநியோகம் செய்ய உள்ளது.\nஇந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஓன் ரேங்க் ஒன் பென்ஷன் அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், 7,75,000 ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளுக்கான சம்பள நிலுவையான 1,465 கோடி ரூபாய் தொகையை அரசின் வாயிலாக எஸ்பிஐ வங்கி விநியோகம் செய்யப்பட உள்ளது.\nஇதுகுறித்து இவ்வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா கூறுகையில் பிப்ரவரி 2016ஆம் மாதம் வரையில் சம்பள நிலுவை தொகையில் 25 சதவீத மட்டும் முதல் தவணையாக வெளியிட உள்ளதாகத் தெரிவித்தார்.\nமேலும் மார்ச் 2016ஆம் முதல் அனைத்து வீரர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட சட்டத்தின் கீழ் புதிய சம்பளத்தைப் பெற உள்ளனர்.\nஇதுமட்டும் அல்லாமல் நாட்டின் அனைத்து வங்கிகளும் கி��ைகளிலும், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் விநியோகம் செய்வதற்கான அனைத்துப் பணிகளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது எனவும் அருந்ததி தெரிவித்தார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகூகிள் அதிரடி முடிவு.. பெங்களூரில் புதிய வர்த்தக விரிவாக்கம்..\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nமாதம் 3,000 ரூபாய் அரசு பென்ஷன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கிடையாது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kohli-is-playing-continuously-for-last-three-months-291356.html", "date_download": "2019-02-16T09:05:52Z", "digest": "sha1:GNDTU3J4JJLWSKJWTPBIOC4TXCLQDJNR", "length": 12837, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோஹ்லிக்கு ஓய்வு..இந்திய அணியின் புதிய கேப்டன்கள் இவர்கள் தான்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோஹ்லிக்கு ஓய்வு..இந்திய அணியின் புதிய கேப்டன்கள் இவர்கள் தான்\nதொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் கோஹ்லிக்கு பிசிசிஐ ஒருமாதம் ஓய்வு அளித்து இருக்கிறது. கோஹ்லி ஏற்கனவே விடுமுறை கேட்டு பிசிசிஐயிடம் விண்ணப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர், ஆஸ்திரேலியா தொடர், நியூசிலாந்து தொடர் என வரிசையாக கோஹ்லி ஓய்வு இன்றி விளையாடிக்கொண்டு இருப்பதால் அவருக்கு இந்த விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அவர் இலங்கைக்கு எதிராக மீதம் இருக்கும் போட்டிகளில் விளையாட மாட்டார். இந்த நிலையில் இந்திய அணிக்கு புதிய இரண்டு கேப்டன்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெஸ்ட் அணிக்கு தனி கேப்டனும், ஒருநாள் மற்றும் டி-20 அணிக்கு வேறு கேப்டனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த ஜூன் மாதத்தில் இருந்து கோஹ்லி தொடர்ந்து ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். அதுவும் கடந்த சில வாரங்களாக இலங்கை தொடர், ஆஸ்திரேலிய தொடர், நியூசிலாந்து தொடர், மீண்டும் இல���்கை தொடர் என விளையாடி வருகிறார். இந்த நிலையில் கோஹ்லி இந்திய கிரிக்கெட் வாரியமான் பிசிசிஐயிடம் விடுமுறை கேட்டு விண்ணப்பித்து இருந்தார். உடலுக்கு ஓய்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தார்.\nகோஹ்லிக்கு ஓய்வு..இந்திய அணியின் புதிய கேப்டன்கள் இவர்கள் தான்\nSquad For Australia Series: டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி-வீடியோ\nஇந்திய வீரர்கள் மீது சந்தீப் பாட்டில் குற்றச்சாட்டு-வீடியோ\nதோனி பெயரில் பெவிலியன், கொண்டாடும் ரசிகர்கள் வீடியோ\nதோனி பற்றி மனம் திறந்த விஜய் சங்கர்-வீடியோ\nஇந்திய அணிக்கு புது யோசனை கொடுத்த ஷேன் வார்னே- வீடியோ\nபௌலர்ஸ் மாஸ்க் அணிய வேண்டிய நேரம் வந்தாச்சா\nபுல்வாமாவில் தந்தை இறந்தது அறியாமல் காத்திருக்கும் குழந்தை-வீடியோ\nஅதிமுகவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படும் தம்பிதுரை-வீடியோ\nஇந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் செய்த 5 சாதனைகள்-வீடியோ\nதோல்விக்கு காரணம் சொன்ன தினேஷ் கார்த்திக்\nபுஜாராவை சீண்டிய ஆஸ்திரேலிய வீரர்- வீடியோ\nIndia vs Australia: ஆஸி.தொடரில் தினேஷ், பண்ட், ராகுலுக்கு வாய்ப்பு-வீடியோ\nகவர்ச்சி உடையில் வந்த நடிகை வேதிகா-வீடியோ\nமீண்டும் த்ரிஷா, ராணா காதல்\nவிஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி இன்றுடன் 23 ஆண்டுகள்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&id=2127", "date_download": "2019-02-16T09:45:05Z", "digest": "sha1:XJUJLM3Q64ZYSCX74WHZ3ZWIWEARWHXD", "length": 5799, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nஇன்னும் 10 ஆண்டுகளில் பேட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம் தயாரிப்பு\nஇன்னும் 10 ஆண்டுகளில் பேட்டரியில் இயங்கும் பயணிகள் விமானம் தயாரி���்பு\nவிமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குகின்றன. இதனால் மிக அதிக செலவாகிறது. எனவே மாற்று எரிபொருளை பயன்படுத்தி இயக்கும் நடவடிக்கையில் லுப்தான்சா, ஏர்பிரான்ஸ்-கே.எல்.எம் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் விமான நிலையங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nகடந்த 2015-ம் ஆண்டில் ஏர்பஸ் விமானம் பேட்டரிகள் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் ஆக மாற்றப்பட்டது. ஆனால் அது 2 பேர் மட்டுமே பயணம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது.\nஇந்த விமானங்களை வியாபார ரீதியில் அதிகம் பேர் பயணம் செய்யும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் இங்கிலாந்தின் ஈ.சி.ஜெட் விமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது.\nகடந்த ஆண்டு அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ரைட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் என்ஜினீயர்கள், பேட்டரி நிபுணர்கள் இணைந்து இத்தகைய முயற்சியில் இறங்கினர். அதன் விளைவாக 2 இருக்கைகளுடன் கூடிய பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானம் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 335 மைல் அதாவது 540 கி.மீட்டர் தூரம் பறந்தது.\nஅதன் அடிப்படையில் பெரிய அளவில் விமானம் தயாரித்து பயன்பாட்டில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகையை விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் விமானங்கள் தயாரிப்பதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படுகிறது. மேலும் பலத்த ஒலி வெளியாகாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nசரும வறட்சி, தோல் சுருக்கத்தை போக்கும் த�...\nஇந்துப்புவின் அற்புத மருத்துவ குணங்கள்...\nசீரான ஹார்மோன் சுரப்புக்கு உதவும் உணவுக�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31756", "date_download": "2019-02-16T10:07:44Z", "digest": "sha1:5TCGLSQJCJF5PMHDZAIVQNSSE3GSP6DE", "length": 7034, "nlines": 78, "source_domain": "www.jeyamohan.in", "title": "மிருகங்களைப்பற்றி…", "raw_content": "\nஆம்னிபஸ் என்ற புத்தகங்களுக்கான இணையதளத்தில் வனவிலங்கு வாரத்தை ஒட்டி மிருகங்களைப்பற்றிய சில முக்கியமான நூல்கள் மீதான மதிப்புரைகள் வெளிவந்துள்ளன. கட்டுரைகள் பெரும்பாலும் சுருக்கமானவை. ஆயினும் நூல்களைப்பற்றிய ஒரு மனச்சித்திரத்தை உருவாக்க அவை உதவுகின்றன\nபறவை உலகம் சலீம் அலி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/30110-cyril-ramaposa-takes-office-as-new-south-african-president.html", "date_download": "2019-02-16T10:35:33Z", "digest": "sha1:UZQTSSGMUZEUKHKL7XV7EKTGCGF6CYNK", "length": 7998, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "புதிய தென் ஆப்பிரிக்க அதிபராக சிரில் ராமபோஸா தேர்வு | Cyril Ramaposa takes office as New South African President", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nபுதிய தென் ஆப்பிரிக்க அதிபராக சிரில் ராமபோஸா ���ேர்வு\nதென் ஆப்பிரிக்க அதிபராக சுமார் 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஜேக்கப் ஜூமா, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பல ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த அவர், அனைத்து தரப்பின் வலியுறுத்தலுக்கு பிறகு, ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டார்.\nஇந்நிலையில், துணை அதிபராக இருந்து வந்த சிரில் ராமபோஸா இன்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றம் அவரை இன்று அதிகாரபூர்வமாக தேர்வு செய்தது. \"தென் ஆப்பிரிக்க மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன்\" என அவர் கூறினார்.\nசில மாதங்களுக்கு முன், ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ஜூமா நீக்கப்பட்டார். அதன்பின், சிரில் ராமபோஸா கட்சியின் தலைவராக்கப்பட்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடெல்லி வந்தார் தென்னாப்பிரிக்க அதிபர்\nசிறுநீர் மூலம் தயாராகும் செங்கற்கள்: மறுசுழற்சியில் சாதித்த தென் ஆப்ரிக்கா\nஉலக கோப்பை ஹாக்கி - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா\nதென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணியில் 2 ஆண்டுகளுக்கு பின் டேல் ஸ்டெய்ன்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/31910-israeli-army-kills-17-peoples.html", "date_download": "2019-02-16T10:39:17Z", "digest": "sha1:XE63YAHQ2QFXZKXGNCBW7K7ABWWONHQD", "length": 8612, "nlines": 115, "source_domain": "www.newstm.in", "title": "இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 17 பேர் பலி | Israeli Army Kills 17 peoples", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nஇஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் 17 பேர் பலி\nபாலஸ்தீன - இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் அமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று பத்தாயிரம் பேர் திரண்டு அந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை இஸ்ரேல் படையினர் தடுக்க முடியாமல் போனதால், அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 16 வயது பாலஸ்தீனிய சிறுவன் உயிரிழந்தான். மேலும், 3 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர். விவசாயி ஒருவர் பீரங்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதனால், இஸ்ரேல் படை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.\nபோராட்டக்காரர்களை தடுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதைத்தொடர்ந்து பாலஸ்தீனர்கள் வசிப்பிடங்களை நோக்கி குண்டுவீசுயும் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \nபயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 18 பேர் பலி\nஅந்தம்மா பேச்சையெல்லாம் சீரியசா எடுத்துக் கொள்ள முடியாது: ஜம்மு-காஷ்மீர் ஆளுநர்\nராணுவத்தில் இன்னும் எத்தனை கருப்பு ஆடுகள்\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும�� இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/10/08200024/1011248/20-Sarkar-Vijay-Sethupathi-Simpu-Vishal.vpf", "date_download": "2019-02-16T09:29:51Z", "digest": "sha1:XCSYDNV4MPCT4RUAYJIL3D6SS3CFLTJ2", "length": 6883, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் 08.10.2018 - 2.0 படத்திற்கும் ஹாரி பாட்டருக்கும் உள்ள தொடர்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் 08.10.2018 - 2.0 படத்திற்கும் ஹாரி பாட்டருக்கும் உள்ள தொடர்பு\nதிரைகடல் 08.10.2018 - சர்காருடன் மோதும் திமிரு புடிச்சவன்\n* அடங்க மறு படத்தின் சாயாளி பாடல்\n* சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\n* சென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் - முதலிடத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷாவின் 96\n* சிம்பாவின் சுவாரஸ்யமான 2வது டீசர்\n* ரங்காவின் மிரட்டலான மோஷன் போஸ்டர்\n* 96 ரிலீஸ் பிரச்சனை குறித்து பேசிய விஜய் சேதுபதி\n* விஷாலுக்கு ஆதரவாக பேசிய விஜய் சேதுபதி\n* சிஸ்டம் சரியில்லை என்று கூறிய விஜய் சேதுபதி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nதிரைகடல் (15.02.2019) - 'விஜய் 63' படத்திற்காக பாலம் அமைக்கும் படக்குழு\nதிரைகடல் (15.02.2019) - தனி ஒருவன் கூட்டணியில் 'ஜெயம் ரவி 24'\nதிரைகடல் (14.02.2019) : சூர்யா - செல்வராகவனின் 'என்.ஜி.கே' டீசர்\nதிரைகடல் (14.02.2019) - 'தடம்' படத்தின் 'தப்பு தண்டா' பாடல் வரிகள்\nதிரைகடல் (13.02.2019) : ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா \nதிரைகடல் (13.02.2019) : பொ���ிவியா நாட்டில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு\nதிரைகடல் (12.02.2019) : ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'மஹாவீர் கர்ணா'\nதிரைகடல் (12.02.2019) : 30 நிமிட போர் காட்சியில் நடிக்கும் விக்ரம்\nதிரைகடல் (11.02.2019) : தளபதி கூட்டணியில் உருவாகும் 'ரஜினி 166'\nதிரைகடல் (11.02.2019) : பாடல் படப்பிடிப்பை நிறைவு செய்த 'விஜய் 63'\nதிரைகடல் (08.02.2019) : பிப்ரவரி 11 முதல் தொடர்கிறது இந்தியன் 2 படப்பிடிப்பு\nதிரைகடல் (08.02.2019) : என்.ஜி.கே டீசருக்கு குரல் கொடுத்த சூர்யா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE-~-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-16T09:47:05Z", "digest": "sha1:RPVIYZJ5CYQLVDXORZBBIFPASXC6MA5L", "length": 6737, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " புதுச்சேரி மாநிலத்தில் உண்மையில் மக்களுக்கு தகவல் அறியும் உரிமை உள்ளதா? ~ காரைக்கால் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nபுதுச்சேரி மாநிலத்தில் உண்மையில் மக்களுக்கு தகவல் அறியும் உரிமை உள்ளதா\nஇந்த சட்டத்திற்காக மத்திய அரசு ஒரு தனி இணைய தளத்தையும் உருவாக்கி வைத்துள்ளது அதன் மூலம் மத்திய அரசை சார்ந்த துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு இணையம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nபுதுச்சேரி,காரைக்காலை தமிழகத்துடன் இணைக்க நடந்த முயற்சிகள் ~ காரைக்கால் புதுச்சேரி அரசு கலை மற்றும் பண்பாடு துறையில் வேலைவாய்ப்பு ~ காரைக்கால் மதுவால் சீரழியும் பள்ளி மாணவர்கள் பிரெஞ்சிந்திய அரசு ஆட்சிக் காலத்தில் திருநள்ளார் (பகுதி - I ) ~ ��ாரைக்கால் காரைக்காலை தொடர்ந்து புறக்கனித்துவரும் தமிழக ஊடகங்கள் ~ காரைக்கால் புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பரிசு-முதலவர் ரங்கசாமி அறிவிப்பு ~ காரைக்கால் ரூபாய் ஐந்துக்கு 1000 லிட்டர் தண்ணீர் ~ காரைக்கால் காரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை ~ காரைக்கால்\nSEO report for 'புதுச்சேரி மாநிலத்தில் உண்மையில் மக்களுக்கு தகவல் அறியும் உரிமை உள்ளதா\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_403.html", "date_download": "2019-02-16T09:13:03Z", "digest": "sha1:PS5BZ57OYIZTYRFMBPXSWVLJFEB4N3J6", "length": 10067, "nlines": 66, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து\nமுஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்­க­ளி­னாலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னாலும் நாட்­டுக்கு பாரிய ஆபத்து ஏற்­படும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழுக்கள், தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி என்­ப­னவற்றின் தேவைக்­கேற்ப நாட்டை அழி­வுக்­குள்­ளாக்க ஒரு போதும் இட­ம­ளிக்க முடி­யாது. இவர்­க­ளி­ட­மி­ருந்து நாட்டை பாது­காக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுக்­கிறோம். என சிங்­களே விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அக்­மீ­மன தயா­ர­த்ன தேரர் தெரி­வித்தார்.\nதெஹி­வளை பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற சிங்­களே விடு­தலை முன்­ன­ணியின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது:\nஇன்று புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்கி நாட்டை சமஷ்டி ஆட்­சி­மு­றைக்கு உட்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்றால், 1976 ஆம் ஆண்டு ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க மற்றும் 1977 ஆம் ஆண்டு ஜே. ஆர். ஜய­வர்­தன போன்று தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மாக மக்கள் முன்­வைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தலில் அது வெற்றி கொள்­ளப்­பட வேண்டும். தேர்­தலில் மக்கள் ஆணையை பெற்­றி­ருக்க வேண்டும்.\nஇன்­றைய அர­சாங்கம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் தேவை­க­ளுக்­க­மை­வாக செயற்­ப­டு­வதால் நாட்டில் பல பிரச்­சி­னைகள் தலை­தூக்­கி­யுள்­ளன.\nஇன்று நாட்டை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆள­வில்லை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பும், என்.ஜி.ஓ.க்களுமே ஆட்சி செய்­கின்­றன.\nவடக்கு முழு­மை­யாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தேவை­க­ளுக்கு அமை­வா­கவே ஆளப்­ப­டு­கின்­றது. தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பௌத்த குரு­மார்­களை விரல் நீட்டி எச்­ச­ரித்­தி­ருக்­கி­றார்கள். வடக்கில் இயங்­கி­வரும் பெளத்த விகா­ரைகள் இந்து கோயில்­க­ளென தெரி­வித்­துள்­ளார்கள்.\nபுதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்கு இந்த அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை வழங்­க­வில்லை. தமிழ், முஸ்லிம் அடிப்­ப­டை­வா­திகள் இந்த நாட்டை ஆட்­டிப்­ப­டைக்­கி­றார்கள் அதற்கு அர­சாங்கம் அனு­ச­ரணை வழங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.\nஇன்று நாட்டில் ஒவ்­வொரு பிர­தே­சத்­துக்கும் ஒவ்வொரு வித­மாக சட்டம் அமுல் நடாத்­தப்­ப­டு­கி­றது. வடக்கில் ஒரு சட்டம் தெற்கில் ஒரு சட்டம். வடக்கில் கேரளா கஞ்­சா­வுடன் கைதான ஒருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவரின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டார். தெற்கில் ஹெல்மட் இல்லாமல் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார், அபராதம் விதிக்கப்படுகிறார். இதற்கு பொலிஸ்மா அதிபர் பதில் கூற வேண்டும் என்றார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும��� சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/07/Arisimalai-Pulmoddai.html", "date_download": "2019-02-16T10:08:36Z", "digest": "sha1:DOIVQLUBWDNG7ZSNCMJL7BQEMJGZLAWN", "length": 7844, "nlines": 180, "source_domain": "www.geevanathy.com", "title": "புல்மோட்டை 'அரிசி மலை' கடற்கரை - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nபுல்மோட்டை 'அரிசி மலை' கடற்கரை - புகைப்படங்கள்\nகிழக்கில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலுள்ள அரிசி மலை கடற்கரை பிரதேசம் காணப்படுகின்றது.\nஎழில் கொஞ்சும் காடுகளுடனான மலையடிவாரத்திற்கிடையில் காணப்படும் இக்கடற்கரை பிரதேசத்திலுள்ள மணல் அரிசியை ஒத்த அளவில் மென்மையானதாகக் காணப்படுவதால் இதனை அரிசி மலை கடற்கரை என நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வருகின்றது. இந்த அரிசி மலை கடற்கரை பிரதேசம் பல அரியவகை உயிரினங்களைக் கொண்டுள்ளன.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: புகைப்படங்கள்\nநிலாவெளி கடற்கரை,புறாமலை வந்திருக்கின்றேன். இதுவும் அழகிய இடமாக இருக்கின்றது.\nகர்ர்ர். ;( இதெல்லாம் தெரியாமல் ஊரில் இருந்திருக்கிறேன்.\n“காமம்” என்னும் ஈற்றுப்பெயர் கொண்டமைந்த இடப்பெயர்...\nகுளக்கோட்டன் காலம் பற்றிய ஆய்வுகள் - பகுதி.6\nஇலங்கைத் தமிழர் இடப்பெயர் ஆய்வில் - தம்பலகாமம் ...\nதிருகோணமலை முதல் திருக்கோயில் வரை நடைபெற்ற குளக்கோ...\nநிலாவெளி தான சாசனம் சொல்லும் வரலாறு @ வரலாற்றில் த...\nகுளக்கோட்டன் வகுத்த அருவ, உருவ வழிபாடுகள் பகுதி 4\nகுளக்கோட்டன் அமைத்த ‘கோணநாயகர் திருவுரு' - பகுதி...\n'முன்னே குளக்கோட்டன் மூட்டிய திருப்பணிகள்....' - ...\nகுளக்கோட்டன் என்னும் தர்ம சீலன் - பகுதி 1 @ வரலா...\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் - புகைப்படங்கள்\nதிருகோணமலையை ஆண்ட வன்னிபங்கள் பற்றி�� வரலாற்றாதாரங்...\nபுல்மோட்டை 'அரிசி மலை' கடற்கரை - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2017/06/blog-post_22.html", "date_download": "2019-02-16T09:25:27Z", "digest": "sha1:SH3CDZF2X2PJGXR5J3TJE4M35PH6YEXP", "length": 15658, "nlines": 185, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - வாடா, தம்மடை, ஓட்டு மாவு, பலகாரம்,சிக்கன் சமோசா, காயல்பட்டினம், தூத்துக்குடி", "raw_content": "\nகோவை மெஸ் - வாடா, தம்மடை, ஓட்டு மாவு, பலகாரம்,சிக்கன் சமோசா, காயல்பட்டினம், தூத்துக்குடி\nஅறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சென்றிருந்தோம்.முருகனின் அருள் பெற்றுவிட்டு திரும்ப வருகையில் தூத்துக்குடி வழியாக மதுரை நோக்கி பயணத்தினை ஆரம்பித்தோம்.\nதிருச்செந்தூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற ஒரு புராதன வரலாற்று ஊரான காயல்பட்டினம் அடைந்தோம்.மிகப்பெரும் வரலாற்று நிகழ்வுகளை கொண்டிருக்கும் இந்த ஊரின் சிறப்புகளை பட்டியலிட்டால் இந்த பதிவு ஒரு வரலாற்று பதிவாகிவிடும் என்பதால் இந்த வரியை இத்தோடு நிறுத்திவிட்டு சாப்பாட்டினை கவனிப்போம்.போன நேரமோ மதிய வேளை வேறு, இருக்கின்ற ஊரோ முஸ்லீம் அன்பர்கள் பெருவாரியாக இருக்கிற ஊர்.எப்படியாவது எங்கேயாவது பிரியாணி ஹோட்டல் இருக்கும், கண்டுபிடித்து சாப்பிட்டு விடலாம் என்றெண்ணி உள்ளூர் ஆட்களிடம் விசாரித்தோம்.அவர்கள் சொன்ன ஒரே கடை ஜம் ஜம் பிரியாணி கடை.\nமெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த கடை.நாங்கள் சென்றிருந்த போது கடையில் எல்லாம் காலியாகி இருந்தது.மதியம் நான்கு மணிக்கும் மேலாகி இருந்ததால் அனைத்தும் காலி.ஆனால் சுடச்சுட சமோசா போட்டு கொண்டிருந்தனர்.மாலை நேரம் ஆகிவிட்டதால் இதையே சாப்பிட்டு விட்டு இப்போதைக்கு பசியை கட்டுப்படுத்துவோம் என்று சமோசா ஆர்டர் செய்தோம்.சிக்கன் சமோசாவா…வெஜ் சமோசாவா என்று கேட்க, ஓ…சிக்கன்ல இருக்கா என்று கேட்டபடியே சிக்கன் சமோசாவையே ஆர்டர் செய்தோம்.\nசுடச்சுட ஒரு பிளேட்டில் சமோசாக்களை கொண்டு வந்து வைக்க, ஒட்டு மொத்தோரின் ஒவ்வொரு கைகளும் நீண்டு தட்டை உடனடியாக காலி செய்தது.சுடச்சுடச் சிக்கன் சமோசா மணத்தோடு நல்ல ருசியைத்தர, பாகுபாடின்றி இறங்கியது வயிற்றுக்குள்..காலியாகிப் போன தட்டைக்கண்டு மீண்டும் கடைக்காரர் நிரப்பி வைக்க, முதல் ரவுண்ட் முடித்து அடுத்த ரவுண்டுக்கு தய���ராகி இருந்தனர் நம்மாட்கள்.முதல் ரவுண்டைப்போலவே இப்பொழுதும் சீக்கிரம் காலியாகிப்போனது தட்டு..இப்படி அப்படி ஒரு சில ரவுண்டுகள் போனதும் கைகளை கழுவ ஆரம்பித்து அக்கடா என்று உட்கார ஆரம்பித்தனர்.\nசும்மா இருக்கையில் கடைக்காரரிடம் விசாரிக்கையில் அப்பொழுது தான் காயல் பட்டினத்தில் ஃபேமஸ், வாடா, தம்மடை, ஓட்டு மாவு, பட்டர் பிஸ்கட் இப்படி நிறைய ஸ்னேக்ஸ் வகைகள் இருக்கின்றன என தெரிந்து கொண்டோம்,வாடா எனப்படும் பேரைக் கேட்டவுடன் ஆச்சரியப் பட்டோம்.வாடா எங்கு கிடைக்கும் என்று கேட்கையில், பீச் பக்கம் போங்க, நிறைய முஸ்லீம் பெண்மணிகள் விற்க ஆரம்பித்து இருப்பார்கள் என சொல்லி அனுப்பினார்கள்.அடுத்த சில நிமிடங்களில் பீச்சினை அடைந்தோம்.ஆட்கள் அதிகமற்ற கடற்கரை.உள்ளூர் மக்கள் மட்டும் கொண்டாடும் பீச் ஆக இருக்கிறது.ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் பீச்சில் விளையாடிக்கொண்டிருந்தனர்.கடை போடும் மும்முரத்தில் ஒரு சிலர் இருந்தனர். நாங்களும் கொஞ்ச நேரம் பீச்சில் விளையாடிவிட்டு வருகையில் கறிக் கஞ்சியுடன் வாடா விற்பனை ஆகிக்கொண்டிருந்தது.\nவாடா மட்டும் எங்களை கவர்ந்த படியால் அதை வாங்கி ருசிக்க ஆரம்பித்தோம்.இதன் வடிவமே வித்தியாசமாக இருக்கிறது,பறக்கும் தட்டு போல் மேல் பக்கம் உருண்டையாகவும், அடிப்பக்கம் தட்டையாகவும் இருக்கிறது.அரிசிமாவு மற்றும் தேங்காய்த்துருவல் கொண்டு இந்த வாடா தயாரிக்கப்படுகிறது.இதனுள் வைக்கப்படும் பூரணம் இங்கு அடக்கம் என்று சொல்கின்றனர்.வெஜ் அடக்கம் தான் இங்கே கிடைக்கிறது.வெங்காயம் மற்றும் ஒரு சில காய்கறிகள், மிளகாய், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கி இந்த அடக்கம் செய்கின்றனர்.இதை அரிசி மாவினுள் வைத்து அடக்கம் செய்து எண்ணையில் பொரித்து தருகின்றனர், வாடா ஆக…..\nருசி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.அரிசிமாவு எண்ணையில் பொரிந்ததும் கொஞ்சம் கெட்டிப்பட்டு,மொறு மொறுவாகிறது. உள்ளே இருக்கும் அடக்கம் சாஃப்டாக இருக்கிறது.சாப்பிடும் போது இது ஒரு தனிச்சுவையைத் தருகிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ அதிகம் இதன் சுவை பழக்கப்படவில்லை.கொஞ்சம் கெட்டித்தன்மை இருக்கிறது.\nஅந்த ஊர் மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுப்பண்டமாக இந்த வாடா இருக்கிறது.நோன்புக்கஞ்சி அல்லது கறிக்கஞ்சி���ுடன் இதை சேர்த்து விற்கின்றனர்.விலை பத்து ரூபாய் ஆக இருக்கிறது.இதனை ருசி பார்த்து விட்ட படியால் அடுத்து தம்மடையை நோக்கி நகர ஆரம்பித்தோம்…\nLabels: காயல் பட்டினம், கோவை மெஸ், சிக்கன் சமோசா, தம்மடை, தூத்துக்குடி, வாடா\n அடுத்த வாரம் மதுரை, திருச்செந்தூர் செல்லலாம்ன்னு இருக்கோம். அப்ப ட்ரை பண்ணி பார்க்குறோம்.\nவாடா தங்களை வா... வா... என்று அழைத்ததோ\nஉங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்\nகோவை மெஸ் - வாடா, தம்மடை, ஓட்டு மாவு, பலகாரம்,சிக்...\nகோவை மெஸ் - ஹோட்டல் அன்னவாசல், உடுமலைப்பேட்டை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/17279-chennai-high-court-bans-registration-of-unauthorised-plots.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-02-16T08:58:53Z", "digest": "sha1:K4KAM5COD77PUVTQATWVFTBZ7YT3AFZC", "length": 10089, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பத்திரப்பதிவு தடை.. அங்கீகாரம் இல்லா நிலங்களுக்குத்தான்..! | Chennai High Court bans registration of unauthorised plots", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nபத்திரப்பதிவு தடை.. அங்கீகாரம் இல்லா நிலங்களுக்குத்தான்..\nபத்திரப்பதிவுக்கான தடை அங்கீகரிக்கப்படாத நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.\nவிளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், அங்கீரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யவும் தடை விதித்து செப்டம்பர் 9 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇந்நிலையில், தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், பலர் தகாத வார்த்தையில் பேசுவதாகவும், பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில், ஏற்கனவே இந்த வழக்கை தொடர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் முறையிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகளிடம் யானை ராஜேந்திரன் கோரிக்கை விடுத்தார்.\nயானை ராஜேந்திரனின் கோரிக்கையை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தலைமை நீதிபதி அனுமதியளித்தார். அப்போது, பத்திரப்பதிவு தடை உத்தரவானது ஒட்டுமொத்தமான தடை கிடையாது என்றும், அங்கீகாரமற்ற வீட்டுமனைகள், நிலங்களுக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு பொருந்தும் எனவும் தலைமை நீதிபதி விளக்கமளித்தார்.\nவனங்களை காக்க காட்டு மாடுகள் தேவை..\nகிணற்றில் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n17 வருடமாக ரூ.2 மட்டுமே சம்பளம்: தொழிலாளியின் சோகம்\nடாஸ்மாக் கடைகளை மாற்றியமைக்கும் முடிவை பரிசீலிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுரை\nபோராட்டத்தைக் கைவிடாத மருத்துவ சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்\nதேவைப்பட்டால் எஸ்மாவை பயன்படுத்துங்கள்: உயர்நீதிமன்றம்\nவீட்டு மனை பத்திரப்பதிவு விதிகள் அரசாணையாக தாக்கல்\nமருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்... மற்றொரு அமர்வுக்குச் செல்கிறது\nசீமை கருவை மரங்களை வெட்ட இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீட் தேர்வில் தமிழக அரசின் நிலைப்பாடு மாறியது ஏன்\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவனங்களை காக்க காட்டு மாடுகள் தேவை..\nகிணற்றில் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/29/bike.html", "date_download": "2019-02-16T10:24:22Z", "digest": "sha1:7UA3DIXZ5D3ROOD2EWLAFEVGXQJ2IL5J", "length": 11425, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளத்தில் பைக் கவிழ்ந்து ஒருவர் பலி | one killed as bike falls in a dig - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 min ago தீவிரவாதிகள் எங்க போனாலும் விடமாட்டோம்.. தேடிப்பிடிச்சு அழிப்போம்.. ஆவேசமடைந்த பிரதமர் மோடி\n7 min ago ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தீர்ப்பு\n10 min ago 40 வீரர்களை பலி வாங்கிய தீவிரவாதி.. சுதந்திர போராட்ட வீரராக சித்தரிக்கும் பாகிஸ்தான் மீடியாக்கள்\n16 min ago திமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\nTechnology காளியாக மாறி கோர பசியோடு இருக்கும் இந்தியா: அமெரிக்கா முழு ஆதரவு.\nMovies நடிகையுடனான காதல் விவகாரம்... காரில் கடத்தப்பட்ட பிரபல நடிகர்.. போலீசில் தந்தை புகாரால் பரபரப்பு\nLifestyle சிக்ஸ் பேக் வைக்க ஆசையா இந்த எளிய வழிமுறைகளை செய்யுங்க போதும்...\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபள்ளத்தில் பைக் கவிழ்ந்து ஒருவர் பலி\nகுழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக் கவிழ்ந்ததில் ஒருவர் இறந்தார்.\nமேட்டுப்பாளையத்தில் உள்ள மாதையன் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி (46). இவர் அரசு பஸ்சில் கண்டக்டராகஇருந்து வந்தார். இவர் தனது நண்பருடன் இரவில் பைக் ஒன்றில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅப்போது தபால் நிலையம் அருகே குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்படிருந்த குழி சரியாக மூடப்படாமல்இருந்துள்ளது. இந்தக் குழி பைக்கின் விளக்கு வெளிச்சத்தில் சரியாகத் தெரியாததால், பைக் அந்த பள்ளத்தில்கவிழ்ந்தது.\nஇதில், நண்பருடன் அமர்ந்திருந்த சுப்ரமணி, குடிநீர் குழாயில் மோதினார். தலையில் பலத்த காயமடைந்த அவர்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nஇந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D.-10--1912&id=467", "date_download": "2019-02-16T09:17:46Z", "digest": "sha1:HYNS2UVZD4KOWROSDSHM5VR7C2Z2NIWU", "length": 5351, "nlines": 61, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nடைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912\nடைட்டானிக் கப்பல் பயணம் செய்த நாள்: ஏப். 10- 1912\nடைட்டானிக் கப்பல் அண்டார்டிக் கடலில் பனிப்பாறையில் சிக்கி மூழ்கியது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்தனர். இந்த கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி தனது பயணத்தை ஆரம்பித்தது.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1815 - இந்தோனேசியாவில் டம்போரா எரிமலை வெடித்து சிதறியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1821 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.\n1826 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.\n1848 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.\n1864 - முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.\n1868 - அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப்படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.\n1869 - கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.\n1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.\nவிரைவில் வெளியாக இருக்கும் ஹூன்டாய் சான�...\nஅதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்... மனந�...\n\\'\\'உங்கள் மொபைல் தான் எங்கள் உளவாளி\\'\\' சவால�...\nவறட்சியில் இருந்து பயிர்களை பாதுகாப்பத�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/riythvikas-character-in-kabali-will-be-a-surprise/", "date_download": "2019-02-16T09:31:38Z", "digest": "sha1:SFHUWR5T23G6G7AJYWR72WVMEJXMU2OX", "length": 5382, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "கபாலி விளம்பரங்களில் ஏன் ரித்விகா இல்லை தெரியுமா?", "raw_content": "\nகபாலி விளம்பரங்களில் ஏன் ரித்விகா இல்லை தெரியுமா\nகபாலி விளம்பரங்களில் ஏன் ரித்விகா இல்லை தெரியுமா\nகபாலி ரிலீஸ் தேதியை நெருங்கி வருவதால், விளம்பரப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது படக்குழு.\nஇதுவரை விளம்பரம் மற்றும் இதர போஸ்டர்களில் ரஜினியுடன் வில்லன்கள், ராதிகா ஆப்தே, ஜான் விஜய், நாசர், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்று இருந்தன.\nஆனால் இப்படத்தில் முக்கியமான கேரக்டர் ஏற்றுள்ளதாக கூறப்படும் ரித்விகாவின் படங்களே இடம் பெறவில்லை.\n“கபாலியை திரையில் பார்க்கும் போது ரித்விகா கேரக்டர் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும்.\nபடப்பிடிப்பின் போதே ரஞ்சித்திடம் “என்னப்பா.. இந்தப் பொண்ணு இந்தளவு சூப்பரா பெர்மான்ஸ் பன்னுது” என்று ரஜினியே ஆச்சர்யப்பட்டாராம்.\nஅந்த சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம் என்பதால்தான் விளம்பரங்களில் ரித்விகாவின் படங்கள் இடம் பெறவில்லையாம்.\nஜான் விஜய், தன்ஷிகா, தினேஷ், நாசர், ரஜினி, ரஞ்சித், ராதிகா ஆப்தே, ரித்விகா\nகபாலி செய்திகள், கபாலி ரித்விகா, ஜான் விஜய், தன்ஷிகா, தினேஷ், நாசர், ரஜினி ரஞ்சித், ரஜினி ரித்விகா, ராதிகா ஆப்தே, ரித்விகா படங்கள்\nஏழை மாணவர்களுக்காக மராத்தான் ஓடிய ‘சிங்கம்’ சூர்யா..\nரசிகர்களிடம் இருந்து எஸ்கேப் ஆக விஜய் போட்ட ப்ளா���்..\nகேரளாவில் மாஸ் காட்டும் தமிழ் ஹீரோஸ்..; வருகிறது புது கட்டுப்பாடு\nகேரளாவில் நேரடி மலையாள படங்களுக்கு நிகராக…\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை துவங்கினார் ரஞ்சித்\nகபாலி, காலா ஆகிய ரஜினி படங்களை…\nரஜினி 68 பிறந்த நாள் ஸ்பெஷல்: திரையுலக முதல்வர் பராக்..\n“சூப்பர் ஸ்டார்” யாருன்னா கேட்டா சின்னக்…\n*கபாலி* பட கேரக்டரையே தன் படத்தலைப்பாக்கிய தன்ஷிகா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/Top-Problems-Faced-In-Delhi-During-Monsoon-Season/", "date_download": "2019-02-16T10:24:06Z", "digest": "sha1:YDDVM3LUVPJJ6PTRHYUV4535532FANNE", "length": 11570, "nlines": 200, "source_domain": "www.skymetweather.com", "title": "Top Problems Faced In Delhi During Monsoon Season", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2016/11/", "date_download": "2019-02-16T09:49:34Z", "digest": "sha1:HI26OOZJWZM6HQCO26HJW7THRU76MFXR", "length": 16714, "nlines": 88, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "இன்றைய வானம்", "raw_content": "\nஇன்றைய வானத்திற்கு கீழ் இருக்கும் அனைத்தையும் விவாதிப்போம்\nNovember, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nபிரதமர் மோடியின் ‘வான்வழி’ தாக்குதல்\n1000 500 அரசியல் பணம் மோடி\nஎன்எஸ்.கிருஷ்ணன் கவிதை சினிமா பணம்\nஇனி உங்கள் வருமானத்தை செலவழித்தே ஆக வேண்டும்\nகேரவன் சினிமா நடிகர் நாசர்\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்���ு கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\n1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா உரப்பனூர் கண்மாயில் 1100 ஆண்டுகள் நிலைத்துநிற்கும் பாண்டிய மன்னர் காலத்து பழமை வாய்ந்த மடைக்கல் சரித்திர ஆய்வாளர்களை வியப்படையச் செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் முத்துக்களை ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டிய பாண்டிய மன்னர்கள் பின்னாளில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு உற்பத்தியை பலமடங்கு பெருக்கினார்கள்.இதற்காக காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்கியதுடன் பல்வேறு இடங்களில் நீர்நிலைகளையும்,கண்மாய்களையும் புதிதாக உருவாக்கி னார்கள்.அதில் ஒன்று தான் 9ம் நூற்றாண்டில் மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த பராந்தக பாண்டியன் வீரநாராயணன் உருவாக்கிய உரப்பனூர் கண்மாய் ஆகும்.இந்த உரப்பனூர் கண்மாயின் கீழ்புறத்தில் கீழஉரப்பனூரும்,மேல்புறத்தில் மேலஉரப்பனூரும், வடபகுதியில் ஊராண்டஉரப்பனூரும் அமைந்துள்ளது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கண்மாயில் 1100 ஆண்டுகள் பழமையுடன் நீடித்து நிலைத்து நிற்கும் மடைக்கல் இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.இந்த 12அடி உயர கல்லில் உள்ள அளவுகள் மூலமாக கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீரை அக்காலத்து மக்கள் கணக்கிட்டு விவசாய தொழிலில் ஈடுபட்டு…\nபாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆபூர்வ புகைப்படங்கள்\nகாட்டுவிலங்குகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சியை பார்க்க கிடைப்பது ஆபூர்வமானது. அதிலும் பாம்புகள் செக்ஸ் வைத்துக்கொள்ளும் காட்சி மிக...மிக.. ஆபூர்வம்.எனென்றால�� பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழைய பழமொழி, பாம்பை பார்த்தாலே ஓடும் நாம் அவற்றின் உறவு காட்சிகளை பார்க்க முடியாது. உலகமுழவதும் பாம்புகளை பற்றி எராளமான நம்பிக்கைகள் உள்ளன. இந்து கடவுள்களான சிவன் கழுத்தில் பாம்புடனும்,விஷ்ணு பாம்பை படுக்கையாகவும் கொண்டவர்கள்.\n\"நான் ஏன் காந்தியைக் கொன்றேன்\" கோட்சேவின் நூல் வெளியீடு.\nகோட்சேவுக்கு சிலை, காந்தியை தேசவிரோதியாக காட்டும் திரைப்படம்,கேட்சேயின் எழுதிய புத்தகம் வெளியீடு....\nகடந்த டிசம்பர் 25ம்தேதி கிறிஸ்துமஸ் நாளன்று ஆர்எஸ்எஸ் தாய் அமைப்பான அகில பாரத இந்து மகாசபை, மீரட்டில் மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற தீவிர மதவெறியனுக்கு சிலை வைத்து பூமி பூசை நடத்தியது. இதன்பின்னர், மீரட் மட்டுமின்றி லக்னோ உள்ளிட்ட 3 இடங்களில் கோட்சேவுக்கு கோவில் கட்டப்போவதாகவும் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து புனேயில் `தேசபக்த கோட்சே’ என்ற ஒரு திரைப்படம் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் கோட்சேயை கதாநாயகனாகவும் காந்தியை தேசவிரோதியாகவும் அவரை கோட்சே கொன்றது நியாயம்தான் என்றும் சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது.\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_24.html", "date_download": "2019-02-16T10:38:42Z", "digest": "sha1:FJRTTTA3D5LQDXZNVJBCNQSLYXEHCCHC", "length": 13143, "nlines": 75, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "மாறுபடும் இருதயத் துடிப்பா? - கவலை வேண்டாம்; நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியே என்கிறது ஆய்வு ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\n - கவலை வேண்டாம்; நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியே என்கிறது ஆய்வு\nஇருதயத் துடிப்பு சீராக இருந்தாலும் இருதயத் துடிப்புகளுக்கு இடையே சற்றே காலமாறுபாடு இருப்பது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியே என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇருதயத் துடிப்பு மாறுபாடு (Heart rate variability) என்று அழைக்கப்படு���் இதன் மூலம் நம் உடலில் ஏற்படப்போகும் நோய்களை சரியாகக் கணிக்க முடியும் என்கின்றனர். அதாவது திடீர் இருதய செயலிழப்பு (congestive heart failure) மற்றும் அழற்சி (inflammation)ஆகியவற்றை இருதயத் துடிப்பு மாறுபாடு கொண்டு கணிக்க முடியும் என்று இந்த அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nதடகள வீரர்களின் இருதயத் துடிப்பு மாறுபாடு அவர்கள் களைப்படைந்ததைக் காட்டக்கூடியது, அல்லது அளவுக்கதிகமாக பயிற்சி எடுத்துக் கொள்வதை எச்சரிக்கிறது.\nபல்வேறு தடகள விளையாட்டு வீரர்களின் இருதயத் துடிப்பு தரவுகளைச் சேகரித்து, கணிதவியலில் கூறப்படும் ‘கண்ட்ரோல் தியரி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கால்டெக் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.\nநம் உடல் பயன் தரும் வகையில் வேலை செய்ய வேண்டுமானால் அதற்கேற்ற சுற்றுச்சூழல் ஸ்திரத் தன்மை வேண்டும். இதைத்தான் ஹோமியோஸ்டேசிஸ் என்று அழைக்கின்றனர்.\nஉதாரணத்திற்குக் கூற வேண்டுமென்றால், அதி வெப்பம் அல்லது அதிகுளிர் நிலைகளிலோ, உடற்பயிற்சியின் போதோ ரத்த அழுத்தத்தை, உடல் உஷ்ண அளவை சீராக வைக்க முடிவதற்குக் காரணம் இருதயத் துடிப்பு மாறுபாடே. அதாவது எந்த ஒரு தீவிர சூழ்நிலையிலும் இருதயத் துடிப்பு மாறுபாடு உடலின் சமச்சீர் தன்மையை பேணுகிறது.\nஇளம் மற்றும் ஆரோக்கிய உடல்நிலை கொண்ட 5 தடகள வீரர்களை சைக்கிளிங் செய்யவிட்டு இருதயத் துடிப்பு மாறுபாடுகளைப் பதிவு செய்து மூச்சிரைத்தல், பிராணவாயு நுகர்வு, கரியமிலவாயு உற்பத்தி ஆகியவற்றைக் கணக்கிட்டுள்ளனர் இந்த ஆய்வாளர்கள்.\nஇந்தத் தரவுகளுடன் உடற்கூறியல் கட்டுப்பாட்டு முறைகளின் நிலையான மாதிரிகளை சேர்த்து பல்வேறு காரியங்களுக்கான ஆற்றல் உற்பத்தி அதற்கான உடல் சமச்சீர் தன்மை பராமரிப்பை இருதயத் துடிப்பு மாறுபாடு எப்படிக் கையாள்கிறது என்பதை ஆராய்ந்தனர்.\nஇருதயம், நுரையீரல், மற்றும் ரத்தச்சுழற்சி தசைகள் மற்றும் பிற உறுப்புகளுக்குத் தேவையான பிராணவாயு ரத்தத்தை அளிக்க வேண்டும், அதே தருணத்தில் அதிக ரத்தத்தை குறிப்பிட்ட தசைகளுக்கும் உறுப்புப் பகுதிகளுக்கும் கொண்டு சென்று உயர் ரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பரமாரிக்க வேண்டும்.\nஇதனை தசை மற்றும் மூளை ரத்தக்குழாய் சுருங்கி விரிதல் கட்டுப்பாடு மற்றும் மூச்சுவிடுதல் கட்டுப��பாடு ஆகியவற்றிற்கு ஏற்ப பராமரிக்க வேண்டும். இதனை இருதயத் துடிப்பு மாறுபாடு என்ற இயல்பான நிகழ்வு திறம்பட செய்கிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.\nஆகவே இருதயத் துடிப்பு மாறுபாடு என்பது நல்ல ஆரோக்கியத்திற்கான அறிகுறியே என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள். இந்த ஆய்வின் விவரங்கள் நேஷனல் அகாடமி ஆஃப் சயன்சஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nநன்றி : தி இந்து\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் ப���ரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11753", "date_download": "2019-02-16T10:11:28Z", "digest": "sha1:R2TGVM74SVOFCAWYAXMBSMUQ4J33XXMV", "length": 6324, "nlines": 63, "source_domain": "nammacoimbatore.in", "title": "சின்ன தம்பியை காட்டுக்குள் ஏன் திரும்ப அனுப்ப கூடாது? ஐகோர்ட் கேள்வி", "raw_content": "\nசின்ன தம்பியை காட்டுக்குள் ஏன் திரும்ப அனுப்ப கூடாது\nஇயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பி யானையை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.\nகோவை சின்ன தடாகத்தில் கடந்த 28-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை மீண்டும் ஊருக்குள் ஊடுருவி வந்துவிட்டது.\nஇந்த நிலையில் சின்னதம்பியை கும்கியாக மாற்ற போவதாக தமிழக வனத்துறை அறிவித்திருந்தது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் கிளம்பியது.\nஇதனைத் தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். மேலும் யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பற்றி விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அருண் பிரசாத் முக்கிய கோரிக்கையாக விடுத்திருந்தார்.\nஇதையடுத்து, சின்னதம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் தமிழக அரசுக்கும் இல்லை, வனத்துறைக்கும் இல்லை என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில், இதன் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில், சின்னத் தம்பியை பிடித்து முகாமில் வைப்பதை தவிர வேறு வழியில்லை சின்னத்தம்பியை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்கிறது. காட்டுக்குள் அனுப்புவதற்கான சூழலும் இல்லை.\nயானை நிபுணர், சின்னதம்பி சாதுவாகி விட்டதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். எனவே சின்னதம்பி யானையை முகாமிலேயே வைத்து பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் இது சம்பந்தமான வழக்கின் விசாரணையை இன்று ஐகோர்ட் ஒத்தி வைத்தது.\nஅதன்படி இன்று காலை இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. சின்னதம்பியின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை என்று அறிவுறுத்திய நீதி���திகள், இயற்கை உணவுகளை கொடுத்து சின்னதம்பியை ஏன் காட்டுக்குள் அனுப்ப கூடாது என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்கள்.\nமேலும் சின்னத்தம்பியை முகாமுக்கு அனுப்புவது தொடர்பான அறிக்கையை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதிருப்பூரில் ஆம்புலன்ஸ் மோதி புது ம\nதுடியலூர் அருகே உயிரிழந்த 87 வயது ம\nநொய்யல் ஆற்றில் பாயும் நஞ்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=466662", "date_download": "2019-02-16T10:29:34Z", "digest": "sha1:E3EKHSWTCR32CUBJT6OWQD46KH7HICNT", "length": 8027, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் 3 மாற்றங்கள் | 3rd ODI Match: 3 changes in the Indian team - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணியில் 3 மாற்றங்கள்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராயுடு, குல்தீப் யாதவ், சிராஜ் நீக்கப்பட்டு கேதர் ஜாதவ், சாகல், விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போட்டியில் விஜய் சங்கர் அறிமுக வீரராக களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅரியலூர் அருகே இம்ரான் கான் உருவப் பொம்மை எரிப்பு\nஸ்டெர்லைட் வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nநீலகிரி மாவட்டம் அருவங்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிவச்சந்திரன் உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி\nராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமின் நீடிப்பு\nகாவல்துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு\nதீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம், புதுவையில் பெட்ரோல் பங்க் 15 நிமிடம் மூடல்\nசென்னையில் பொதுக்கழிப்பிடம் எங்கு உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்: மாநகராட்சி தகவல்\nபயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆத���வு: டெல்லியில் தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சுப்ரமணியன் உடல் மதுரை வந்தது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 2 தமிழக ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிருச்சி வந்த ராணுவ வீரர்கள் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nதீவிரவாத தாக்குதலால் பலியான தமிழக வீரர் சிவசந்திரன் நினைவாக பாஜக சார்பில் மணிமண்டபம்: தமிழிசை பேட்டி\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2016/04/blog-post_12.html", "date_download": "2019-02-16T10:26:22Z", "digest": "sha1:P5TIMF7KKDDBJ6UZWGZXCGWMZ7Q7UASI", "length": 10806, "nlines": 140, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வானிசை நேர்காணல்", "raw_content": "\nசிலவாரங்களுக்கு முன்னர் குமார் என்பவர் தொலைபேசி அழைப்பெடுத்து என்னோடு ஒரு வானொலி நேர்காணல் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வானிசை என்று இங்கே மெல்பேர்னில் இயங்குகின்ற பிராந்திய வானொலி மையமொன்று. “சரி, செய்யலாம்” என்றேன். “நல்ல கேள்விகள் இருந்தால் சொல்லுங்கள்” என்று வழமைபோல என்னிடமே கேட்டார் சிரித்துவிட்டு, “நீங்களே கேளுங்கள், எதுவானாலும் ஒகே, ஆனால் என்னைப்பற்றி இல்லாமல் பொதுவான வாசிப்பு, இலக்கியம் பற்றி அமைந்தால் கேட்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்” என்றேன். “இடக்கு முடக்காகக் கேட்கலாமா சிரித்துவிட்டு, “நீங்களே கேளுங்கள், எதுவானாலும் ஒகே, ஆனால் என்னைப்பற்றி இல்லாமல் பொதுவான வாசிப்பு, இலக்கியம் பற்றி அமைந்தால் கேட்பவர்களுக்கு பிரயோசனமாக இருக்கும்” என்றேன். “இடக்கு முடக்காகக் கேட்கலாமா” என்றார். “கேட்பது உங்கள் வேலை, ஆனால் சர்ச்சையான பதில்களை என்னிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள்” என்றேன். இனிமையான மனிதர். புரிந்துகொண்டார்.\nசென்ற வெள்ளியன்று பேட்டி நேரடியாக ஒலிபரப்பானது. எமில்ராஜா என்பவர் பேட்டிகண்டார். முன்னர் சக்தி எப்.எம்மில் பணிபுரிந்ததாகச் சொன்னார். ஞாபகம் இல்லை. நானறிந்து எழில்வேந்தன் என்பவர் முன்னர் சக்தியில் இயக்குனராக இருந்தார். அப்புறம் அபர்ணாசுதன் வந்தார். அபர்ணாவையும் லோஷனையும் குணாவையும் தனிப்பட்ட ரீதியிலும் தெரியும். குணாவுடன் \"அழைத்துவந்த அறிவிப்பாளர்\", \"இளைய சக்தி\" போன்ற நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன. ஆனால் எமிலுடன் பேட்டி எப்படிப்போகும் என்பதில் எனக்கு அவ்வளவாக ஆரம்பத்தில் சுவாரசியம் இருக்கவில்லை. என்ன வேலை, பிடித்த திரைப்படம் என்று கேட்டு அறுக்கப்போகிறாரோ என்று பயந்தேன். ஆனால் என் கணிப்பு பொய்யானது.\nஎமில்ராஜா நேர்காணலை மிகச்சிறப்பாகவே கையாண்டார். ஐந்தாறு வருடங்களி்ல் பல நேர்காணல்கள் செய்துவிட்டேன். எனக்குப்பேட்டி என்றால் கமல் விஸ்கிப்போத்தலோடு தகிட தகமி ஆடுவார். ஆனால் இது ஒகே போலப்படுகிறது. எவருமே ஆங்கில வாசிப்பு, எழுத்துப்பற்றி அதிகம் கேட்டதில்லை. எமில் லாகிரி பற்றி அதிகம் கேட்டார். “The Namesake” பற்றி மாத்திரம் ஐந்து நிமிடங்கள் பேசியிருப்போம். திருப்தியாக இருந்தது. கேட்பவர்களுக்கு எந்த பிரயோசனமுமல்லாத என்னுடைய படிப்பு, தொழில் பற்றிய கேள்விகளைத்தவிர்த்து ஏனைய கேள்விகள் நன்றாகவே அமைந்தன. சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்க இடம்கொடுக்காமல் நான் பதில்களை இழுத்துவிட்டதால் நிகழ்ச்சிக்குரிய நேரம் இடக்கு முடக்கு இடம்பெறாமலேயே முடிவடைந்துவிட்டது. மகிழ்ச்சி.\nஅறிமுகத்தின்போது நான் சமூகத்தொண்டுகள் செய்பவன் என்று நானே அறியாத விடயத்தைச்சொன்னார்கள். எழுத்தாளர் என்றால் சமூகத்தொண்டும் செய்வார் என்கின்ற default சிந்தனையாக இருக்கலாம். நான் செய்கின்ற மிகப்பெரிய சமூகத்தொண்டு சும்மா இருப்பது மாத்திரமே. அறியற்க\nஎமில்ராஜாவுக்கும் குமாருக்கும் நன்றிகள். மீண்டுமொரு நிகழ்ச்சியை புத்தகங்களுக்காக மாத்திரமே எமில்ராஜாவுடன் செய்யலாம் என்று நம்புகிறேன்.\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:52:04Z", "digest": "sha1:DJUHAGXNVLZ2JET6MBLMOSJLH67PA5YR", "length": 9197, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை மேகா ஆகாஷ்", "raw_content": "\nசிம்பு, கேத்தரின் தெரசா நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஅதர்வா – மேகா ஆகாஷ் நடித்திருக்கும் ‘பூமராங்’ டிசம்பர் 28-ல் வெளியாகிறது\nநடிகர் அதர்வாவின் நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன்...\nஅதர்வா நடித்த ‘பூமராங்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ்\n‘மசாலா பிக்சர்ஸ்’ என்ற தன்னுடைய சொந்த...\nமணிரத்தினாலேயே கதை என்னவென்று கண்டுபிடிக்க முடியாத ‘பூமராங்’ திரைப்படம்..\nமசாலா பிக்ஸ் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணன்...\n‘பூமராங்’ படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் கவர்ந்திழுக்கும் இந்துஜா…\nஇயக்குநர் கண்ணன் தற்போது தயாரித்து,...\nஅதர்வாவின் முழு ஒத்துழைப்பால் பூமராங் ஷூட்டிங் விரைவில் முடிவடைந்தது..\nபடத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல்,...\n‘பூமராங்’ படத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போடும் அதர்வா..\nநடிகர் அதர்வாவின் நடிப்பில் இயக்குநர் ஆர்.கண்ணன்...\nஆர்.கண்ணன், அதர்வா, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகும் ‘பூமராங்’ திரைப்படம்\nஇளமையான, சுவாரஸ்யமான தலைப்புகள் சினிமா...\nஅதர்வா-மேகா ஆகாஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன்\nமனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க...\n‘ஒரு பக்கக் கதை’ திரைப்படத்தின் டிரெயிலர்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33359-2019-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-CBR400R-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81?s=89d27fe32d61dbcab5a339c68adba681&p=582785&mode=threaded", "date_download": "2019-02-16T10:00:27Z", "digest": "sha1:JEPCEE5WYVX52WTQUB4BCQLPVDO6CMRD", "length": 6244, "nlines": 162, "source_domain": "www.tamilmantram.com", "title": "2019 ஹோண்டா CBR400R ஸ்போர்ட்டி லுக்கில் வெளியானது", "raw_content": "\n2019 ஹோண்டா CBR400R ஸ்போர்ட்டி லுக்கில் வெளியானது\nThread: 2019 ஹோண்டா CBR400R ஸ்போர்ட்டி லுக்கில் வெளியானது\n2019 ஹோண்டா CBR400R ஸ்போர்ட்டி லுக்கில் வெளியானது\nஹோண்டா நிறுவனம் தற்போது 400cc பைக்களை தயாரிக்கும் முயற்சியில் காலடி வைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக புதிய CBR400R பைக்களை அறிமுகம் செய்துள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இந்தியாவில் அறிமுகமானது லம்போர்கினி ஹூரன் எவோ; விலை ரூ.3.73 கோடி | 2019 ஃபோர்டு எண்டீவர் ஃபேஸ்லிஃப்ட் வெளியீட்டு தேதி வெளியானது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11754", "date_download": "2019-02-16T10:13:48Z", "digest": "sha1:TJH6IKQ7E6232EGXYI27W76LKY5BYNWW", "length": 15506, "nlines": 73, "source_domain": "nammacoimbatore.in", "title": "இயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்திமலை; சுற்றுலா தலமாக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு", "raw_content": "\nஇயற்கை எழில் கொஞ்சும் திருமூர்த்திமலை; சுற்றுலா தலமாக்கப்படுமா\nஇயற்கை எழில் சூழ்ந்து காட்சியளிக்கும் திருமூர்த்தி மலையை சுற்றுலாத் தலமாக்க வேண்டுமென்பதே திருப்பூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.\nமேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகத் திகழும் திருமூர்த்தி மலை, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் கொட்டும் மழைநீர் பஞ்சலிங்க அருவிக்கு நீராதாரமாக உள்ளது.\n6 முதல் 8 மாதங்கள் வரை அருவியில்ல் நீர்வரத்து இருக்கும். இதனால், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் இங்கு சுற்றுலா வருகின்றனர். சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள், சுற்றுலா செல்லும் மாணவர்களின் பட்டியலில் திருமூர்த்திமலை தவறாது இடம்பிடிக்கும்.\nதிருமூர்த்தி மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என ம��ம்மூர்த்தி வழிபாடு சிறப்பு பெற்றது. மகா சிவராத்திரி, அமாவாசை, மகாளய அமாவாசை, தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர். தை, ஆடி மாத அமாவாசையன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் மாட்டு வண்டிகளில் வந்து வழிபடுவது சிறப்பு.\nஆன்மிக வழிபாடு, பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் காட்சியகம், திருமூர்த்தி அணை, மலைகளைக் குடைந்து சுரங்கம் வழியாகப் பாய்ந்து வரும் காண்டூர் கால்வாய், மீன் பண்ணை, நீர்மின் நிலையம், நீச்சல் குளம், விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகள், படகு சவாரி, உலக சமாதான ஆலயம் ஆகியவை இங்குள்ளன.\nஎண்ணற்ற சித்தர்கள் தங்கள் தவ வலிமையைப் பெருக்கிக் கொண்ட இடமாகவும், இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாகவும், மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்ற குடைவரைக் கோயிலாகவும் பக்தர்களால் வழிபடப்படுகிறது.\nசப்த ரிஷிகளில் முதன்மையான ரிஷியாக விளங்கிய அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசுயாதேவியுடன் தவ வாழ்க்கை மேற்கொண்ட புனித பூமிதான் திருமூர்த்திமலை என்றும், பதஞ்சலி மகரிஷி, திருமந்திரத்தை அருளிய திருமூலர் மற்றும் குரு தத்தாத்ரேயர் ஆகியோர் அந்த தம்பதியருக்குப் பிறந்தவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன.\nநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் சமணர்கள் வழிபாடு மேற்கொண்டுள்ளனர். மும்மூர்த்திகளின் வழிபாடு நடைபெறும் இடத்தில் உள்ள ஒரு பெரிய பாறையில் தீர்த்தங்கரர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இவர்களின் மூவரின் சிலையே பின்னாளில் மும்மூர்த்திகளாக மக்கள் பாவிக்கத் தொடங்கியதாகவும், அது தொடர்பான கதைகள் உருவாக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.\nஅடிவாரத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் மலைகளுக்கு நடுவே பாயும் பஞ்சலிங்க அருவியில் நீராடுவது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆனந்த அனுபவத்தை அளிக்கும். அங்கிருந்து மேல்நோக்கிச் சென்றால், சிறிது தொலைவில் 5 லிங்கங்கள் கொண்ட பஞ்சலிங்க சிலைகளைக் காணலாம். இந்த இடத்தில் குரு முனி அகத்தியர் வணங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.\nவிஜயநகரப் பேரரசு ஆட்சியின்போது, பரவலாக பாளையக்காரர்களின் தலைமையில் சிற்றரசுகள் இருந்தன. அப்போது, தளி பாளையபட்டுவை எத்தலப்ப நாயக்கரின் வம்சாவ��ியினர் ஆட்சி செய்தனர். கி.பி. 1800-ல் எத்தலப்பர் தலைமையில் இயங்கிய தளி பாளையபட்டுவின் கீழ் தொண்டாமுத்தூர், துங்காவி, மெட்ராத்தி, மைவாடி, ஆவலம்பட்டி உள்பட 14 ஜமீன்கள் இயங்கியதும், காணிக்கை செலுத்தி வந்துள்ளதும் `கீர்த்தி வீரன் எத்தலப்பன்` என்னும் வரலாற்று நூல் மூலம் தெரியவருகிறது.\nவீரபாண்டிய கட்டபொம்மனின் நெருங்கிய நண்பராக விளங்கிய எத்தலப்பர், ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் கட்டபொம்மன் கொல்லப்பட்டதையறிந்து வேதனை அடைந்துள்ளார். இதையடுத்து, தஞ்சையில் இருந்து தளிக்கு வந்த தூதுவர்களின் தலைவன் `அந்திரை கேதிஷ்` என்ற ஆங்கிலேயனை புளியமரத்தில் தூக்கிலிட்டார் எத்தலப்ப நாயக்கர்.\nகி.பி. 1801-ல் நிகழ்ந்த இந்த சம்பவத்தை குறிக்கும் கல்வெட்டும், கல்லறையும் அங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டிப் போராடிய தியாகிகளின் நினைவாக உருவாக்கப்பட்ட கல் சிற்பங்கள், காண்டூர் கால்வாய் கரையில் வைக்கப்பட்டுள்ளன. இவையாவும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களாக உள்ளன.\nஇயற்கைச் சூழலோடு, வரலாற்றுத் தகவல்களையும் அறிந்துகொள்வது அடுத்த தலைமுறைக்கு பாடமாகவும் அமையும்.\nஎனினும், ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் பேர் வந்து செல்லும் இந்த தலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல், அரசின் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன.\nஇந்து சமய அறநிலையத் துறையால் அருவிக்குச் செல்வோரிடமும் நபர் ஒருவருக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கார்களுக்கு ரூ.25, வேனுக்கு ரூ.50, பேருந்து, லாரிகளுக்கு ரூ.100, மாட்டு வண்டி மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 என வசூலிக்கப்படுகிறது.\nஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் நிலையில், பேருந்து நிலையம், பார்க்கிங் வசதி, கழிப்பிடம், குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.\nதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் கூறும்போது, 'ஏற்கெனவே பலமுறை திருமூர்த்திமலையை சுற்றுலாத் தலமாக்க திட்ட அறிக்கை தயாரித்துக் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. பொதுப்பணித்துறையோ அல்லது இந்து சமய அறநிலையத் துறையோ ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும், சுற்றுலாத் துற�� சார்பில் ரூ.8 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை' என்றனர்.\nஇயற்கையின் கொடையுடன், ஆதி மனிதர்கள், சமணத் துறவிகள், சித்தர்கள், வரலாற்று நாயகர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் திகழும் திருமூர்த்திமலை சுற்றுலாத் தலமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகும்.\nசின்னாறு வனப்பகுதியில் யானை சவாரி;\nவாங்க ஆனைகட்டி பையோஸ்பியர் இயற்கை ப\nமனதை மயக்கும் கோத்தகிரி சுற்றுலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipsofthalika.blogspot.com/2010/11/blog-post_21.html?showComment=1290337308791", "date_download": "2019-02-16T09:49:23Z", "digest": "sha1:EUTUVJG6LDKJSHSB7SVJR4WVCHDRVKPT", "length": 5944, "nlines": 60, "source_domain": "tipsofthalika.blogspot.com", "title": "தளிகாவின் டிப்ஸ்கள்: பேனா பிடித்த மான்குட்டி", "raw_content": "\nஎன் பொண்ணுக்கு புடிச்ச பொழுதுபோக்குன்னா அது புத்தகமும் பேனாவும் தான்..அதை வச்சுட்டு எழுதுவாங்க எழுதுவாங்க எழுதிகிட்டே இருப்பாங்க.\nநாள் முழுக்க சுவற்றோட ஒட்டி நின்னுகிட்டு எழுதுறது,சாப்பிட சாப்பிட இடது கைய்யால் எழுதுறதுன்னு கற்பனையால் பார்த்த எல்லாத்தையும் வரைந்தும் வைப்பாள்...\nஒருநாள் வெளியே போகிறப்ப பேபர் பேனா கொண்டு போகனும் என்று கெஞ்சினாள் ....ஒரு வழியாக சம்மதித்தேன்..எனக்கோ கோவம் ரோட்டிலும் நின்று நின்று அங்கங்க கடைகளின் சுவற்றில் வைத்தும் எழுதிக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்..எனக்கோ கடுப்பு ஆனால் அவளோ பெருமையாக நான் அம்மா மாதிரியே எழுதுவேன் என்று சொல்வாள்.\nரோட்டில் போகிறவர்கள் சின்ன பிள்ளை என்னமா எழுதுது என்று ஆச்சரியத்துடன் எட்டி பார்த்து விட்டு என்னையும் பார்த்து சிரித்து விட்டு போவார்கள்..எப்படி அவ பாஷையில் எழுதினது தான் இது\nஎன் மகள் இப்படி ஒருநாள் இதை வரைந்து வைத்திருந்தால் ..என்ன வரைஞ்சிருக்கே என்றதற்கு \"இதுவா ஸ்பாஞ்ச் பாப் க்ரூப் டான்ஸ் பன்னுறாங்க\"என்றாள்\nஹா ஹா ரூபி ரீமா குட்டி என்னோட சின்ன வயசை ஞாபகப் படுத்திட்டா :). நானும் சின்ன வயசில் அப்பா மாதிரி எழுதறேன்னு சிலேட் முழுக்க இப்ப ரீமா எழுதியிருக்கற மாதிரியே எழுதுவேன் :).\nஸ்பாஞ்ச் பாப் குரூப் டான்ஸ் ரொம்ப அழகா இருக்கு\nஹிஹிஹீ..ஒரு ரகமா தான் இருக்கீங்க.இதுல வேற ஹேன்ட் ரைட்டிங் அழகா இருக்கான்னு கேப்பா:-)\nசின்ன வய���ுல ஆபிஸ்ல வேலைபாக்குறவங்க சீனை டீவியில் பார்த்துட்டு நானும் இப்படி தான் பேப்பரில் எழுதுவேன். அதுவும் எல்லாரும் கொடுக்கும் பாராட்டுக்கு அதிகமாகவே எழுதுவேன் :) . என் மகனும் கூட இப்ப பேனா,நோட் கொடுத்தா ஒருவழி பண்ணாம விடமாட்டான்.\nஎன் பிள்ளைகளும் இப்படி நிறைய கிறுக்குவார்கள். எல்லாத்தையும் சேர்த்து வைச்சிருக்கேன்.\nஆமினா.அப்ப ஏறக்குறைய எல்லா பிள்ளைகளும் இப்படி தான் செய்வாங்க போலிருக்கு.\nநானும் தான் வானதி எல்லாம் எடுத்து வைத்திருக்கேன் ஆனா அதுக்கே ஒரு பெரிய பெட்டி வேணும் போலிருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushasrikumar.blogspot.com/2012/03/sringeri-saradhambal-tanjore-painting.html", "date_download": "2019-02-16T09:29:15Z", "digest": "sha1:PHEMZ5N5PO32WUUO6ZYDY64UXXANZU37", "length": 6863, "nlines": 135, "source_domain": "ushasrikumar.blogspot.com", "title": "USHA SRIKUMAR'S MUSINGS...: SRINGERI SARADHAMBAL - A TANJORE PAINTING...", "raw_content": "\nசிரிங்கேரி சாரதாமபாள் அம்மன் படம் வெகு அழகாக செய்யப்பட்டுள்ளது.\nசிகப்பு புடவையில் கால்கள் இரண்டையும் மடித்து சப்பளங்கட்டி அமர்ந்திருப்பதும், கீழே விசிறி மடிப்பாக அந்தப்புடவையைத் தொங்க விட்டுக்காட்டியுள்ளதும் தனிச்சிறப்பாக உள்ளன.\nபடத்தின் மூன்று பக்க பார்டர்களும் மிக அருமையாக கொண்டு வந்துள்ளீர்கள்.\nஅம்மனின் மேல் உள்ள திருவாசியும், நெற்றியிலிருந்து தரைவரை காட்டியுள்ள மிகப்பெரிய மாலையும் ஒரே அசத்தலாக உள்ளது.\nஅம்மனின் கிரீடம் ஜொலிக்கிறது. கண்ணைப்பறிக்கிறது. வெகு ஜோர் ;)\nஅழகிய முகம், கழுத்தில் உள்ள ஆபரணங்கள், புடவைத்தலைப்பு + பார்டர், மஞ்சள் கலரில் ரவிக்கை, கரும்பச்சையில் பின்னனி [back ground colour] என அனைத்தையும் ரஸித்தேன்.\nகீழே பழங்கள் போன்ற பூஜா சாமான்கள் எல்லாமே அருமையான காட்சிகளே.\nநல்ல அழகு சுந்தரி செளந்தரி நிரந்தரியாக அம்மனைக் படத்தில் கொண்டு வருவதென்றால் சும்மாவா\nஅம்பாள் அருள் கடாக்ஷம் தங்களுக்கு நிறையவே உள்ளது.\nதேனும் லவங்கப் பட்டையும் தரும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2012/08/blog-post_7405.html", "date_download": "2019-02-16T10:15:45Z", "digest": "sha1:VRSYSRY7F7QDYJD3ADHUNTA6XJY4PL7G", "length": 8928, "nlines": 195, "source_domain": "www.geevanathy.com", "title": "ஆதிகோணநாயகர் ஆலய பிரமோட்ஸப அபிஷேகம் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஆதிகோணநாயகர் ஆலய பிரமோட்ஸப அபிஷேகம்\nவரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள ���ாரணத்தால் வருடாந்த பிரமோற்ஸபம் இம்முறை இடம் பெறவில்லை.\nஇதற்குப்பதிலாக பிரம்மோற்ஸப தினத்தை முன்னிட்டு ஆனிமாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 26.06.2012 தொடக்கம் 16.07.2012 திங்கட்கிழமை வரை 21 தினங்களுக்கு காலை 9.00 மணிமுதல் விஷேட அபிஷேக அலங்கார பூசை என்பன நடைபெறவுள்ளது. தேர்த் திருவிழா தின அபிஷேகம் காலையிலும், கொடியிறக்க அபிஷேகம் மாலை 4.00 மணிக்கும் இடம் பெறும்.\nபிரமோற்ஸப தினத்தை முன்னிட்டு ஆனிமாதம் 12 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஆனி உத்தரத்தில் இடம் பெற்ற அபிஷேகத்தை ஆலய பிரதம குரு பிரம்ம ஸ்ரீ சிவாச்சாரிய மணி பொன். ந. சிவசிறிக்குருக்கள் நிறைவேற்றி வைப்பதையும் உபயகாரர் திரு. கதிர்காமத்தம்பி கோணநாயகம் மற்றும் தொழும்பாளர்கள் அருகே நிற்பதையும் படங்களில் காணலாம்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nPosted by தங்கராசா ஜீவராஜ் Labels: ஆலயம்\nகந்தளாய்க் குளத்து மகா வேள்வி\nபல்துறை கலைஞராக விளங்கிய திரு.வே.மகாலிங்கம்\nநல்லூர் பதியில் உறைகின்ற நாதனே உந்தன் தாள் போற்றி\nகலாபூசணம் ‘லய ஞான மணி’ திரு.கோ.சண்முகராசா\nவிழாவும், பாராட்டும்... திருகோணமலை ஸ்ரீ கோணலிங்க ம...\nவேதகால ஆசிரியர்களின் பத்துக் கட்டளைகள்\nஆதிகோணநாயகர் ஆலய பிரமோட்ஸப அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/junga-promotion/", "date_download": "2019-02-16T10:33:58Z", "digest": "sha1:T6LOWDRCAFCVVR6PYNWAHKCXZUCRIPMM", "length": 2381, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "junga promotion Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசிம்பு வற்புறுத்தியதால், வேண்டா வெறுப்பாக விஜய் சேதுபதி செய்த காரியம். விவரம் உள்ளே\nஎந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் திரைத்துறையில் வேகமாக உச்சத்துக்கு வந்தவர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகும். தென் மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி ஆகும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தின் மூலம் வில்லனாக மிரட்டியவர், தமிழ் திரையுலகின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டார். இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்து வருகிறா���். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/actress-andrea-jeremiah-leg-show-hot-stills/", "date_download": "2019-02-16T10:47:39Z", "digest": "sha1:Z34DD7YRNRC45TIABHMMGOYRJFLVIEFE", "length": 2623, "nlines": 20, "source_domain": "kollywood7.com", "title": "Actress Andrea Jeremiah Leg Show Hot Stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/03/", "date_download": "2019-02-16T09:48:19Z", "digest": "sha1:D4ITEALBVHW66I3LVTMR7UUBZYHP7OA6", "length": 153494, "nlines": 397, "source_domain": "kuralvalai.com", "title": "March 2007 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஐ வில் பி வெரி டிஸப்பாய்ன்டட். சரி, ஆயிட்டுப்போ மொரே சார், உங்கள தான் வீட்டுக்கு அனுப்சாச்சுல்ல அப்புறம் ஏன் சும்மா எதுனாச்சும் பெனாத்திட்டு இருக்கீங்க மொரே சார், உங்கள தான் வீட்டுக்கு அனுப்சாச்சுல்ல அப்புறம் ஏன் சும்மா எதுனாச்சும் பெனாத்திட்டு இருக்கீங்க என்னது பதினெட்டு மாசத்துல எந்த கோச்சாலயும் சாம்பியன் டீம் உருவாக்க முடியாதா என்னது பதினெட்டு மாசத்துல எந்த கோச்சாலயும் சாம்பியன் டீம் உருவாக்க முடியாதா சாப்பல் வந்தப்ப ஏற்கனவே இந்தியா சாம்பியன் டீம் தான் சார். என்னவோ இந்தியா பெர்முடா மாதிரி இருந்தது போலவும் சாப்பல் வந்துதான் அட்லீஸ்ட் இந்தளவுக்காவது (பெர்முடாவ வின் பன்றளவுக்கு சாப்பல் வந்தப்ப ஏற்கனவே இந்தியா சாம்பியன் டீம் தான் சார். என்னவோ இந்தியா பெர்முடா மாதிரி இருந்தது போலவும் சாப்பல் வந்துதான் அட்லீஸ்ட் இந்தளவுக்காவது (பெர்முடாவ வின் பன்றளவுக்கு) கொண்டுவந்திருக்கார்ங்கற மாதிரில்ல பேசுறீங்க) கொண்டுவந்திருக்கார்ங்கற மாதிரில்ல பேசுறீங்க ரெக்கார்ட்ஸ் எடுத்துபாருங்க சார். சேப்பல் வர்றதுக்கு முன்ன இந்தியா எத்தன ஓவர் சீஸ் மேட்ச் ஜெயிச்சது, அவர் கோச்சா வந்ததுக்கப்புறம் எத்தன ஓவர் சீஸ் மேட்ச் ஜெயிச்சிருக்குன்னு ரெக்கார்ட்ஸ் எடுத்துபாருங்க சார். சேப்பல் வர்றதுக்கு முன்ன இந்தியா எத்தன ஓவர் சீஸ் மேட்ச் ஜெயிச்சது, அவர் கோச்சா வந்ததுக்கப்புறம் எத்தன ஓவர் சீஸ் மேட்ச் ஜெயிச்சிருக்குன்னு சேப்பலும் நீங்களும் சேர்ந்து என்ன செஞ்சீங்க சேப்பலும் நீங்களும் சேர்ந்து என்ன செஞ்சீங்க ஒழுங்கா இருந்த டீம்ல பாலிடிக்ஸ் உண்டு பண்ணீங்க. பாவம் கங்கூலி யார் யாருக்கெல்லாம் ஜால்ரா போடவேண்டியிருந்தது\nசச்சின், கங்கூலி, டிராவிட், சேவாக், யுவராஜ், உத்தப்பா, படான், ஸ்ரீ சாந்த் போல நல்ல ப்ளயர்ஸ வெச்சுக்கிட்டு முதல் சுத்துலயே வெளியே வந்தா என்ன நியாயம் அந்த டீமுக்கு கோச்சிங் பண்ணவருக்கு கண்டிப்பா சப்போர்ட் பண்ணித்தான் ஆகனுமா அந்த டீமுக்கு கோச்சிங் பண்ணவருக்கு கண்டிப்பா சப்போர்ட் பண்ணித்தான் ஆகனுமா அவர் இன்னும் கோச்சா இருந்து என்னத்த சாதிக்கப் போறார் அவர் இன்னும் கோச்சா இருந்து என்னத்த சாதிக்கப் போறார் இல்ல இந்த ப்ளேயர்ஸ் இன்னும் விளயாடி என்னத்த கிழிக்க போறாங்க இல்ல இந்த ப்ளேயர்ஸ் இன்னும் விளயாடி என்னத்த கிழிக்க போறாங்க போதும் போதும் நீங்க விளயாடினது ஏதாவது பொளப்ப பாத்து பொளச்சுக்கோங்க (யாராருக்கு என்னென்ன வேலைங்கறது கூட எங்ககிட்ட மெயில் இருக்கு fwd பண்றோம். எங்களுக்கு வேற என்னத்துக்கு ஆபீஸ்ல சம்பளம் கொடுக்கறாங்க போதும் போதும் நீங்க விளயாடினது ஏதாவது பொளப்ப பாத்து பொளச்சுக்கோங்க (யாராருக்கு என்னென்ன வேலைங்கறது கூட எங்ககிட்ட மெயில் இருக்கு fwd பண்றோம். எங்களுக்கு வேற என்னத்துக்கு ஆபீஸ்ல சம்பளம் கொடுக்கறாங்க). நாங்க வேற டீம் உருவாக்கிக்கறோம். இதுல ஆயிரத்தெட்டு விளம்பரம். ஐயோ..ஐய்யோ..(வடிவேலு ��ோல சொல்லவும்). நாங்க வேற டீம் உருவாக்கிக்கறோம். இதுல ஆயிரத்தெட்டு விளம்பரம். ஐயோ..ஐய்யோ..(வடிவேலு போல சொல்லவும்\nடீம் ஒழுங்கா பேட் செய்யல அதுனால தான் வின் பண்ண முடியலங்கறது எங்களுக்கு தெரியாதா அதுதானே ஏன்னு கேக்கறோம். விஷனா அதுதானே ஏன்னு கேக்கறோம். விஷனா என்ன விஷன் இப்பவும் ஒரு விஷன் இருக்குமே விஷன் 2011 தான அதுல யார் கூட தோப்பீங்க பெர்முடா ட்ரை பண்ணுங்க. முயற்சி செஞ்சா எதையுமே செய்யலாம். “கலெக்டிவ் பெயிலியர்” அதனாலதான் சொல்றாம் ஒரே கலெக்டிவ்வா எல்லோரும் வீட்டுக்கு போங்கன்னு.\nகலெக்டிவ்னா எல்லோரும்: ப்ளேயர்ஸ், கோச், டீம் செலக்டர்ஸ் including Powar\nடிராவிட் அந்த நான்கு போர்கள் அடிக்கும் போதுகூட எனக்கு நிறைய நம்பிக்கையிருந்தது. ஆஸ்திரேலியாவின் பெவன் போல தனியாளாக நின்று போராடி ஜெயித்துக்கொடுப்பார் என்று தான் நம்பினேன். பெவன் இது போல எத்தனை முறை செய்திருக்கிறார் வெறும் எழுபது ரன்கள் தானே வெறும் எழுபது ரன்கள் தானே காலீஸ் எத்தனை முறை செய்திருக்கிறார் காலீஸ் எத்தனை முறை செய்திருக்கிறார் யுவராஜ் எத்தனை முறை செய்திருக்கிறார் யுவராஜ் எத்தனை முறை செய்திருக்கிறார் வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஆனால் எப்படி தோற்கிறோம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஆனால் எப்படி தோற்கிறோம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா அப்படியே நெடுஞ்சான்கடையாக போய் காலிலே விழுவதா அப்படியே நெடுஞ்சான்கடையாக போய் காலிலே விழுவதா நான் டிராவிட்டை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அவர் மட்டும் என்ன செய்வார் பாவம் நான் டிராவிட்டை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அவர் மட்டும் என்ன செய்வார் பாவம் அவர் மட்டும் தனியாக என்ன செய்திருக்கிறார் இது வரை அவர் மட்டும் தனியாக என்ன செய்திருக்கிறார் இது வரை ஒன்று கங்கூலி அடிப்பார், டிராவில் துணை நிற்பார். இல்லையேல் சச்சின் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் யுவராஜ் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் கைப் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அவர் தனியாக நின்று ஜெயித்துக்கொடுத்த மேட்ச் ஏதாவது இருக்கிறதா ஒன்று கங்கூலி அடிப்பார், டிராவில் துணை நிற்பார். இல்லையேல் சச்சின் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் யுவராஜ் அடிப்பார், டிரா���ிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் கைப் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அவர் தனியாக நின்று ஜெயித்துக்கொடுத்த மேட்ச் ஏதாவது இருக்கிறதா கங்கூலி செய்திருக்கிறார். சச்சினும் செய்திருக்கிறார்.\nஒரு ஓவரில் நான்கு determined ஷாட்ஸ் அடித்து விட்டு அடுத்த ஓவரில் பரிதாபமாக விக்கெட்டைக் குடுப்பானேன் ஏன் கடைசிவரை நிற்பதுதானே நின்று என்னத்த சாதிக்கபோறோம் என்ற நினைப்பா அவர் சேவாக் போல அவுட் ஆகியிருந்தால் பரவாயில்லை, சேவாக்கின் அவுட் முரளியின் மாயாஜாலம். ஆனால் டிராவிட் தனது விக்கெட்டை தானே தூக்கிக் கொடுத்த மாதிரியல்லவா இருந்தது அவர் சேவாக் போல அவுட் ஆகியிருந்தால் பரவாயில்லை, சேவாக்கின் அவுட் முரளியின் மாயாஜாலம். ஆனால் டிராவிட் தனது விக்கெட்டை தானே தூக்கிக் கொடுத்த மாதிரியல்லவா இருந்தது அவர் நின்றிருந்தால் ஜெயித்திருப்போம் என்று நான் சொல்லவில்லை. பின்னால் அகார்கர் இருக்கிறார். ஹர்பஜன் இருக்கிறார். ஜாகீர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஓரளவுக்கு பேட்டிங் பிடிப்பவர்கள் தான். கொஞ்சம் நம்பிக்கை வைத்து இறுதி வரை போராடியிருக்கலாமே அவர் நின்றிருந்தால் ஜெயித்திருப்போம் என்று நான் சொல்லவில்லை. பின்னால் அகார்கர் இருக்கிறார். ஹர்பஜன் இருக்கிறார். ஜாகீர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஓரளவுக்கு பேட்டிங் பிடிப்பவர்கள் தான். கொஞ்சம் நம்பிக்கை வைத்து இறுதி வரை போராடியிருக்கலாமே அதுவும் இது என்னமாதிரியான ஒரு மேட்ச். தோற்றால் முதல் சுற்றிலே வெளியேற வேண்டும். சச்சின், டிராவிட், கங்கூலி என்ற மூன்று legends ஒன்றாக இருந்த டீம் முதல் சுற்றிலே வெளியே வருகிறது என்றால், 50 செஞ்சுரி,400 அம்பது, 12312 மூன்று என்று சும்மா கணக்கு மட்டும் வைத்து என்ன பிரயோஜனம் அதுவும் இது என்னமாதிரியான ஒரு மேட்ச். தோற்றால் முதல் சுற்றிலே வெளியேற வேண்டும். சச்சின், டிராவிட், கங்கூலி என்ற மூன்று legends ஒன்றாக இருந்த டீம் முதல் சுற்றிலே வெளியே வருகிறது என்றால், 50 செஞ்சுரி,400 அம்பது, 12312 மூன்று என்று சும்மா கணக்கு மட்டும் வைத்து என்ன பிரயோஜனம் கணக்கு எதற்கு யாருக்கு வேண்டும் சொந்த கணக்கு\nசச்சின் டக் அவுட் ஆன பிறகு ஒரு விளம்பரம் -National Egg Corporation -வந்தது. ஒரு சின்ன பையன் முட்டை சாப்பிட்டுவிட்டு சச்சினுடன் கை குழுக்குவான், சச்சினுக்கு எழும்பு முறிவது போல வலிக்கும். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட்- நல்லா முட்டைய சாப்பிட்டு வந்துட்டு முட்டை போட்டுட்டு போயிட்டார். சச்சின் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன். மறுப்பதற்கில்லை. ஆனால் முக்கியமான -மிக முக்கியமான- சந்தர்ப்பத்தில் ஆடாமல் விட்டால் மாஸ்டராவது, டோஸ்டராவது.\nநான் போன பதிவிலே சொன்னது போலதான் இருந்தது கங்கூலியின் ஆட்டம். அவர் தூக்கி தூக்கி அடிக்க பார்க்கிறார். அவரால் strike rotate செய்ய முடியவில்லை. சுற்றி நிற்கும் fielders க்கு fielding practice கொடுத்தப்புறம் ரன் ரேட்டை (தனது strike rate) உயர்த்த தூக்கி அடிக்கிறார். சில சமயம் மாட்டுகிறது பல சமயம் முரளியின் கைகளில் மாட்டுகிறது. அவர் என்ன செய்வதென்று தெரியாமல இங்கும் அங்கும் ஓடுகிறார். (மலர் ஸ்டேடியத்தில் இருந்ததால் முரளி கொஞ்சம் ஓவர் enthu வா இருந்தாரோ\nமற்றொரு ஸ்வீட் சர்ப்ரைஸ் (ஸ்ரீலங்காவுக்கு) யுவராஜ் அவுட். “இவிங்க ரொம்ப நல்லவய்ங்களா இருக்காய்ங்கடா, நமக்கு ரொம்ப தொல்ல தராம அவிங்களே அவுட் ஆகிட்டு போறாய்ங்க” என்று ஸ்ரீலங்காவின் கேப்டன் சொன்னதாக சிரிக் இன்போ செய்தி வெளியிட்டிருந்தது\nஅப்புறம் நம்ப பிஞ்ச் ஹிட்டர். அகார்க்கர். என்னவாம் அப்படியொரு ராக்கெட் ஷாட் அடிச்சிட்டு அவ்ளோ அவசரமா ஓடினார் அங்க பெவிலியன்ல யார் இருந்தாவாம் அங்க பெவிலியன்ல யார் இருந்தாவாம் பிஞ்ச் ஹிட்டர். நெக்ஸ்ட் கபில் தேவுக்கு என்ன ஆச்சு பிஞ்ச் ஹிட்டர். நெக்ஸ்ட் கபில் தேவுக்கு என்ன ஆச்சு\nஇதுக்கெல்லாம் மேல, ஏதோ டெஸ்ட் மேட்ச் ஆடிட்டு இருக்கற மாதிரி, டிராவிட் மட்டைய போட்டதுதான். என் நண்பர் : “மொல்லப்பா.. மொல்ல.. மொல்ல.. பந்துக்கு வலிக்கப்போகுது.” என்று மிக மிக எரிச்சலாக கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள், மற்றவர்கள் ஆடும் மேட்சுகளைப் பார்க்கிறார்களா இல்லியா அவனவன் எப்படி அடிக்குறான் சும்மா அந்த ப்ளாஷ் கேம்ல அடிச்சமாதிரி பொலந்து கட்றானுங்க. இவிங்க என்னன்னா சும்மா பெர்முடா மாதிரி ஏதாவது கிடச்சா போதும் சுத்தி நின்னு கும்மி அடிக்கறது, அடப்போங்கப்பா.\nபாப் உல்மர், பாகிஸ்தான்-அயர்லாந்து மேட்சுக்கு முன்னர் ஒரு பேட்டியில்: ICC wants, minnows to give an upset. Lets just not hope thats us என்றார். Chappell என்ன சொன்னார் என்று தெரியவில்லை. vision 2011 பத்தி யோசிச்சிட்டு இருந்திருப்பார். Chappell சொன்ன பதில் : We just didnt play enough cricket. ம்ம்..அதுதான் எங்களுக்க��� தெரியுமே என்றார். Chappell என்ன சொன்னார் என்று தெரியவில்லை. vision 2011 பத்தி யோசிச்சிட்டு இருந்திருப்பார். Chappell சொன்ன பதில் : We just didnt play enough cricket. ம்ம்..அதுதான் எங்களுக்கு தெரியுமே நீங்க என்ன சொல்றீங்க இப்படி தோக்கறதுக்கு எத்தன build-up விஷன் 2007, we are in process of strategic planning towards world cup வில்லன் படத்துல கருணாஸ் “இதுதானா உங்க டக்கு” ன்னு சொலறமாதிரி, “இதுதானாய்யா உங்க ப்ராஸஸ்”\nபவுலிங். அவனவன் 140,150ன்னு பொட்டுட்டிருக்கான், நம்பாளுங்க 90க்கு முக்கறாங்க. பின்ன எங்கிட்டு விக்கெட் விழும் அப்புறம் நம்ப பேட்ஸ் மேன், சும்மா சொல்லக்கூடாது பவுன்ஸர் போட்டா சொல்லிவெச்சமாதிரி டக்குன்னு குனியிறாங்க. இந்த ஹ¥க்குன்னு ஒரு ஷாட் இருக்குமே அதெல்லாம் மறந்து போச்சா சார் அப்புறம் நம்ப பேட்ஸ் மேன், சும்மா சொல்லக்கூடாது பவுன்ஸர் போட்டா சொல்லிவெச்சமாதிரி டக்குன்னு குனியிறாங்க. இந்த ஹ¥க்குன்னு ஒரு ஷாட் இருக்குமே அதெல்லாம் மறந்து போச்சா சார் இல்ல பெர்முடாகூட மட்டும் தான் அடிப்பீங்களா இல்ல பெர்முடாகூட மட்டும் தான் அடிப்பீங்களா இல்லியே நாங்க மத்த நாடுகள் கூடவும் அடிப்பமே. ஆனா அவங்க இந்தியாவுக்கு வரனும். அப்பத்தான் அடிப்போம்\nவாஸ்க்கே டான்ஸ் ஆடின நம்ப ஆளுங்க ஜெயிச்சு சூப்பர்8க்கு போனா மட்டும் என்ன பண்ணப்போறாங்க அங்க மெக்ராத், போலாக், பாண்ட் ஓடி வர ஆரம்பிச்ச உடனே ஒன்னுக்கு அடிச்சுறுவாங்க. மொத ரவுண்ட்லயே வெளியே வந்தது நல்லதுதான். இல்ல இன்னும் சிரியா சிரிச்சுறுப்பாய்ங்க. கங்கூலி ஆடுற ஆட்டத்துக்கெல்லாம், இவருக்கெல்லாம் கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாதான்னு கேப்பாய்ங்க அங்க மெக்ராத், போலாக், பாண்ட் ஓடி வர ஆரம்பிச்ச உடனே ஒன்னுக்கு அடிச்சுறுவாங்க. மொத ரவுண்ட்லயே வெளியே வந்தது நல்லதுதான். இல்ல இன்னும் சிரியா சிரிச்சுறுப்பாய்ங்க. கங்கூலி ஆடுற ஆட்டத்துக்கெல்லாம், இவருக்கெல்லாம் கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாதான்னு கேப்பாய்ங்க ஏனய்யா சும்மா அவங்களையே பிடிச்சுக்கிட்டு தொங்கறீங்க ஏனய்யா சும்மா அவங்களையே பிடிச்சுக்கிட்டு தொங்கறீங்க இவ்ளோ பேர் இருக்கற தேசத்துல ஆளே இல்லியா இவ்ளோ பேர் இருக்கற தேசத்துல ஆளே இல்லியா சரி படான், ஸ்ரீசாந்த் எங்க போனாங்க சரி படான், ஸ்ரீசாந்த் எங்க போனாங்க அகார்கருக்கு இவங்க ரெண்டு பேரும் கொறஞ்சு போயிட்டாங்களா அகார்க��ுக்கு இவங்க ரெண்டு பேரும் கொறஞ்சு போயிட்டாங்களா அட்லீஸ்ட் படான் பேட்டிங்காவது பண்ணுவார், அகார்கர் மாதிரி ராக்கெட் ஷாட் அடிக்க மாட்டார் அட்லீஸ்ட் படான் பேட்டிங்காவது பண்ணுவார், அகார்கர் மாதிரி ராக்கெட் ஷாட் அடிக்க மாட்டார் ஐயோ கடவுளே, இந்த அகார்கர் கிட்டயிருந்து இந்திய டீம காப்பாத்த யாருமே இல்லியா ஐயோ கடவுளே, இந்த அகார்கர் கிட்டயிருந்து இந்திய டீம காப்பாத்த யாருமே இல்லியா இந்த சுரேஷ் ரெய்னான்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்க போனார் இந்த சுரேஷ் ரெய்னான்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்க போனார் ஒன்னுமே புரியல\nஎங்க அண்ணன் கவலைப்படுவார், இந்த ஜெனரேஷனுக்கு அப்புறம் அடுத்த ஜெனரேஷன் ப்ளேயர்ஸ் யாரும் சரியில்ல என்பார். இப்போ பாக்கும் போது இந்த ஜெனரேஷனே சரியில்ல, பின்ன என்ன அடுத்த ஜெனரேஷன்\nஅடப்போங்கப்பா, காலையில அஞ்சு மணி வரை கண்ணு முழிச்சு பாத்ததுக்கு ஒரே ஒரு பலன். இந்திய கிரிக்கெட் தெகட்டிப் போச்சு. புட்பாலுக்கு மாறலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். அமேரிக்கவாசிகள் பேஸ்கட் பால் பார்ப்பீர்கள் பெட்டர். இல்லியா இந்த நேரத்தில வேற ஏதாவது கேம் (ஹாக்கி) இந்தியாவில் பிரபலமாவதற்கு முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்) இந்தியாவில் பிரபலமாவதற்கு முயற்சி செய்தால் பலன் கிடைக்கும் கிரிக்கெட்டர்ஸ்க்கு மட்டும் என்ன கொம்பா இருக்குங்கற இமேஜ உடைக்கலாம் கிரிக்கெட்டர்ஸ்க்கு மட்டும் என்ன கொம்பா இருக்குங்கற இமேஜ உடைக்கலாம் ஹாக்கி கப் வேற வருது ஹாக்கி கப் வேற வருது (ஆனா அவிங்களும் அப்படித்தான் முக்கியமான நேரத்தில சொதப்புவாங்க (ஆனா அவிங்களும் அப்படித்தான் முக்கியமான நேரத்தில சொதப்புவாங்க\nஎன்னோட ஜட்ஜ்மென்ட் (யார் கேட்டா) : Dissolve the team\nவிளம்பர செஞ்சுரியும் சிவாஜிக்கு இலவச டோக்கனும்.\n*(ஹலோ, விளம்பரத்துக்காக ஒன்னும் நான் இந்த தலைப்பு வெக்கல, சும்மா தோணுச்சு வெச்சென். :)) )\nவிளம்பரம். விளம்பரம். விளம்பரம். இதைத்தான் கண்டோம் கிரிக்கெட்டில். எங்களுக்கு இத்தனைக்கும் பே சானல். நூறு டாலர் கட்டியிருக்கிறோம். ஒவ்வொரு ஓவருக்கு இடையிலும் விளம்பரம் போடுகிறார்கள் சரி. அதுக்காக விக்கட் கீப்பர் ஸ்டம்ப்பை சும்மாகாச்சிக்கும் தட்டிவிட்டாக்கூட விளம்பரம் போட்டுடுறாய்ங்கப்பா. சேவாக் என்னைக்காவது, அல்லது ரெண்டு வருஷத���துக்கு ஒரு வாட்டி தான் செஞ்சுரி போடுறாரு, அப்பக்கூட அவர் முகத்தில வர்ற சிரிப்ப பாக்கவிடாம விளம்பரம் போட்டுட்டாய்ங்க. அந்தப்பக்கம் கும்பளே கேமராவ தூக்கிட்டு நின்னாரு, சேவாக் செஞ்சுரி அடிக்கறத போட்டோ பிடிக்க, பாவம் அவராவது சேவாக்கத்தான் எடுத்தாரா இல்ல விளம்பரத்த எடுத்தாரான்னு தெரியல்ல.\nஆறாவது பால்ல சேவாக் ஒரு ரன் அடிச்சாரோ இல்லியோ, ஓவர் முடிஞ்சதோ இல்லியோ, உடனே அடுத்த மைக்ரோ செகண்ட் – அவர் இன்னும் அந்தப்பக்கட்டு ஓடவே இல்லீங்க.- விளம்பரம் -நோக்கியா, அந்த ஹோலி விளம்பரம். அந்த செல்போன நான் வாங்கவே மாட்டேன்னு என் நண்பர் சபதம் போட்டுவிட்டார்- போட்டுட்டாயங்க. அப்புறம் ரீப்ளேலதான் அவர் சிரிச்சாமானிக்கு பேட்ட தூக்கிகாட்றத பாக்கமுடிஞ்சது. இதுக்கு எதுக்கு நான் லைவ் -ராத்திரி கண்ணு முழிச்சு -பாக்கணும் மறுநாள் ஹைலைட்ஸே பாக்கலாம்ல தெரியுதுல பின்ன எதுக்கு முழிக்கிறன்னு கேட்டா என்ன சொல்றது நீங்க வெளம்பரம் போடுங்கப்பு வேணாங்கல, அதுக்கு ஒரு வகை தொகையில்லாம, அம்பையர் பவர்பிளேன்னு கைய சுத்திசுத்தி காட்ற கேப்ல கூட விளம்பரம் போட்டா எப்படி நீங்க வெளம்பரம் போடுங்கப்பு வேணாங்கல, அதுக்கு ஒரு வகை தொகையில்லாம, அம்பையர் பவர்பிளேன்னு கைய சுத்திசுத்தி காட்ற கேப்ல கூட விளம்பரம் போட்டா எப்படி அதுவும் அந்த உருப்படாத (ஆதித்யா பிர்லா) விளம்பரம். அதுக்கு டயாக்கின், ஏர் செல் விளம்பரம் சிம்பிள் பட் எபக்டிவ் இல்லீங்கலா\nஅதுசரி, இந்தியா சூப்பர் 8க்கு போகுமா அவன் அந்த மேட்ச்சில தோத்தா, இவன் இவ்ளோ ரன் வித்தியாசத்தில தோத்தா, நாம இவ்ளோ ரன் எடுத்து ஜெயிச்சான்னு நம்பள கணக்கு போட வெச்சே காலத்த ஓட்டுறாய்ங்க. கடைசி வரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வெக்கிறாய்ங்க இல்ல அவன் அந்த மேட்ச்சில தோத்தா, இவன் இவ்ளோ ரன் வித்தியாசத்தில தோத்தா, நாம இவ்ளோ ரன் எடுத்து ஜெயிச்சான்னு நம்பள கணக்கு போட வெச்சே காலத்த ஓட்டுறாய்ங்க. கடைசி வரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வெக்கிறாய்ங்க இல்ல அதுல ஒரு சந்தோஷம் ஹ¤ம். (ஆனா சும்மா சொல்லக்கூடாது பங்களாதேஷ் ஆட்டத்துல ஒரு discipline இருந்துச்சு அதுல ஒரு சந்தோஷம் ஹ¤ம். (ஆனா சும்மா சொல்லக்கூடாது பங்களாதேஷ் ஆட்டத்துல ஒரு discipline இருந்துச்சு) இப்ப இதுக்கு போடற கணக்க இஞ்சினியரிங் படிக்கறப்பவே போட்டிருந்தா ஒழுங்கா நல்ல கம்பெனியில வேல பாத்திருக்கலாம். ஹ¤ம்.\nபாப் உல்மர் இறந்துவிட்டார். பாகிஸ்தான் வெளியேறியதானல் ஏற்பட்ட ஸ்ட்ரஸ் காரணமா என் நண்பன் ஒருவன்: அவர் மானஸ்தர்டா என்றான். நம்ப நாட்டாம சரத்குமார் மாதிரி. My deep condolences.\nபாகிஸ்தான் வேளியேறியதைப் பற்றி ஒரு கமெண்ட்ஸ¤ம் இப்போ கொடுக்க முடியாது, வெள்ளிக்கிழமை போகட்டும், இந்தியா அப்புறமும் உள்ள இருந்தா பாக்கலாம். உத்தப்பா வைட் பால் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா கொஞ்சம் நேரம் பேட்டுக்கு வற்ர பந்த மட்டும் ஆடினார்னா நல்லா இருக்கும். அப்புறம் செட்டில் ஆன பிறகு சாத்திக்க வேண்டியது தான கங்கூலியின் பெர்முடாவுடனான ஆட்டம் கவலை அளிப்பதாக இருந்தது. He always tries to loft the ball. And these days he is quite unsuccessfull. முன்பு ஆடியது போலத்தான் ஆடுகிறார். முன்பும் என்பது பாலுக்குதான் half-century போடுவார். ஆனா அதுக்கப்புறம் அவர் 80-90 க்கு ஒரே ஜம்ப் பண்ணி போயிடுவார். He is not able to convert his half-centuries to centuries, can you guys see that கங்கூலியின் பெர்முடாவுடனான ஆட்டம் கவலை அளிப்பதாக இருந்தது. He always tries to loft the ball. And these days he is quite unsuccessfull. முன்பு ஆடியது போலத்தான் ஆடுகிறார். முன்பும் என்பது பாலுக்குதான் half-century போடுவார். ஆனா அதுக்கப்புறம் அவர் 80-90 க்கு ஒரே ஜம்ப் பண்ணி போயிடுவார். He is not able to convert his half-centuries to centuries, can you guys see that இப்போ கொஞ்சம் frustrationa வெளியே போயிருக்கிறார், அடுத்த ஆட்டம் பாக்கலாம். எனக்கென்னமோ ஒன்னும் சரியா தோணல. யுவராஜ் simply superb. வீட்டை கபளீகரம் செய்ததாலோ என்னவோ டோனி தனது வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை.\nஅது சரி, வீட்ட ஏன்ப்பா உடைக்கிறீங்க உருவ பொம்மை கொழுத்தறீங்க சரி, கொழுத்திட்டுப் போங்க, வீட்ட போய் கபளீகரம் பண்ணனுமா உருவ பொம்மை கொழுத்தறீங்க சரி, கொழுத்திட்டுப் போங்க, வீட்ட போய் கபளீகரம் பண்ணனுமா என்னக்கேட்டா அனைத்து வீரர்களும் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அனைவரும். ஒருவர் பாக்கியில்லாமல். அப்ப என்ன செய்வீங்க என்னக்கேட்டா அனைத்து வீரர்களும் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அனைவரும். ஒருவர் பாக்கியில்லாமல். அப்ப என்ன செய்வீங்க இனி விட்டாக்க வீட்ல இருக்கறவங்கள கடத்திட்டு போய் வெச்சுக்கிட்டு ஒழுங்கா விளையாடு இல்லீன்னா உன் மகன் க்ளோஸ்ன்னு சொல்லுவாய்ங்க போல இருக்கே இனி விட்டாக்க வீட்ல இருக்கறவங்கள கடத்திட்டு போய் வெச்சுக்கிட்டு ஒழுங்கா விளையாடு இல்லீன்னா உன் மகன் க்ளோஸ்ன்னு சொல்���ுவாய்ங்க போல இருக்கே அயிரம் ஊழல் பண்ணிட்டு நம்பளோட அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்யாமல் இருக்கற அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் லஞ்சம் கேட்கிற அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் இதை செய்தால் கொஞ்சம் புண்ணியமுண்டு. எங்கே அவர்கள் வீட்டை உடைக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்\nநாம எழுதற கோட்ல (code) பக்ஸ் வாரதுக்காக சம்பளத்த குறச்சு கொடுத்தா ஏத்துப்போமா\nபின்தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்ப புரியுதா நான் ஏன் கொஞ்ச நாளா இந்தப்பக்கம் வரலுன்னு கொஞ்சம் பயம் வந்துடுச்சு. நாவல் படிச்சப்புறம் நம்பல ஏதும் நிழல் பின் தொடரும்மான்னு. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு படிக்கறதுக்கு. ஏற்கனவே கொற்றவையை ஆரம்பித்து கைவிட்டுவிட்டேன். ulysses போல கொற்றவையைப் படித்து முடிப்பதும் வாழ்க்கையின் லட்சியங்களில் ஒன்றாகிவிட்டது. கம்யூனிசத்தின் pros and cons விவரிக்கப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது. balanced view தானே கொஞ்சம் பயம் வந்துடுச்சு. நாவல் படிச்சப்புறம் நம்பல ஏதும் நிழல் பின் தொடரும்மான்னு. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு படிக்கறதுக்கு. ஏற்கனவே கொற்றவையை ஆரம்பித்து கைவிட்டுவிட்டேன். ulysses போல கொற்றவையைப் படித்து முடிப்பதும் வாழ்க்கையின் லட்சியங்களில் ஒன்றாகிவிட்டது. கம்யூனிசத்தின் pros and cons விவரிக்கப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது. balanced view தானே இப்பொழுதுதான் வீரபத்ரபிள்ளை எழுதிய கடிதங்களுக்கு வந்திருக்கிறேன். திருப்பி திருப்பி சொன்னதையே சொல்வது போல இருக்கிறது. அது கொஞ்சம் tired ஆக்குகிறது.\ntired ஆகிற பொழுது புத்தகத்தை மூடி வைத்துவிடுகிறேன். வீரபத்ரபிள்ளையும் அருணாச்சலமும் பின் தொடர ஆரம்பித்துவிடுகின்றனர். பேசாம harry potter and half blood price க்கு தாவிவிடலாமா என்று சீரியஸாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.\n அப்படி inspire ஆகியிருந்தால் நான் எதுக்கு இந்தப் படத்த இன்னொரு தடவ பாக்குறேன்) Always do your best என்கிறது படம், செய்கிறோமா\nApocalypto என்றொரு படம் பார்த்தோம். GVMax என்ற பெரிய திரையரங்கில். வழக்கம்போல MilGibson அதிக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தார். தலையைத் துண்டமாக வெட்டி, நெஞ்சாங்கூட்டில் கைவிட்டு இதயத்தை எடுத்து இரத்தம் குடிப்பது போன்ற சிலருக்கு தலைசுற்ற வைக்கும் காட்சிகள். அதில் ஹீரோவினுடைய பெயர் jacuar paw. சொல்ல மறந்துவிட்டேன் படத்தில் மொழியே கிடையாது. மிருகங்களுக்கு மொழியேது\nஇப்படி நெஞ்சாங்கூட்டை இவர்கள் திறந்து மூடிக்கொண்டிருக்க என் நண்பன் ஒருவன் தலைசுற்றல் வந்து பாதியிலே எழுந்து போய்விட்டான். அன்றிலிருந்து அவனுக்கு ஜாக்குவார் தங்கம் என்ற திருப்பெயர் நிலவிவருகிறது. ஆனால் அவன் எழுந்து போன பிறகு படம் நன்றாகவே இருந்தது. குறிப்பாக அந்த கடைசி chase. very much impressive. நம்ப ஜாக்குவார் மிஸ் பண்ணிட்டார்.\nஇப்ப அவனுக்கு கோனபாட்டில் கோவிந்தன் என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. அது என்ன கோனபாட்டில் கோவிந்தன் என்று கேட்பவர்களுக்கு: அவன் தண்ணீர் பிடித்து குடிக்கும் பெட் பாட்டில், ஒரு நாள் இவன் சூடான தண்ணீர் ஊற்றியதால், சற்று நெளிந்து விட்டது. அப்படியும் விடாமல் அந்த பாட்டிலில் தான் தண்ணீர் குடிப்பேன் என்று குடித்துக்கொண்டிருக்கிறான். அதனால் தான் அவனுக்கு அந்த பெயர்.\nஎன் நண்பருக்கு வேறு ஒரு கவலை, செல்விய நிப்பாட்டிட்டு அரசின்னு புது சீரியல் ஆரம்பிச்சாங்க, இப்பப் பாத்தாக்க அரசில அதே செல்வி கத தான் தொடருது. என்னத்த சொல்றதுன்னு அவர் சலிச்சுக்கறார். ரொம்ப முக்கியம்\nஅதே நபர் என்னிடம் முன்பு ஒரு நாள், செல்வில நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா, நானும் என் வைப்பும் நேத்து வெளில போய்ட்டம் பாக்கமுடியல- இல்லீன்னா அவ வீட்ல இருந்தா அவ, நான் வீட்ல இருந்தா நான் யாரவது பாத்துட்டு இன்னொருத்தருக்கு கத சொல்லுவோம்- நீங்க பாத்தீங்களா, பாத்தீங்கன்னா என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் என்றார். நான் சீரியலெல்லாம் பாக்குறதில்லீங்ண்ணான்னு எஸ்கேப் ஆயிட்டேன். எப்படித்தான் இந்த சீரியல கட்டிட்டு அழறாங்களோ தெரியல. எல்லாம் வீட்டம்மாக்கள் பண்றது. சும்மாவா சொன்னாரு கவிஞர்: (சீரியல் பாக்காத) மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு. Bachelors வேண்டிக்கோங்கப்பா.\nகல்யாணம் ஆனவங்களுக்கு, ஒன்னும் பண்ணமுடியாது. தலையில எழுதினத மாத்த முடியுமா என்ன My deep regrets நீங்களும் கூட உட்கார்ந்து பாத்து enjoy பண்ணுங்க. வேற என்ன பண்றது\nசிவாஜி படத்த முதல் நாள் பாக்குறதுக்கு சென்னையில டோக்கன் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு என் நண்பன் ஒருவன் சொன்னான். ஒரு டோக்கன் விலை ஆயிரத்து நூறு ரூபாயாம். ரொம்ப கம்மியா இருக்கே\nஏதாவது election வந்தாலாவது பரவாயில்ல, சிவாஜிக்கு இலவச டிக்கெட் தாரோம்னு யாராவது வாக்குறுதி கொடுப்பாங்க, அவங்களுக்கு ஓட்டப்போட்டுட்டு டிக்கெட்ட வாங்கிக்கலாம், இப்போதைக்கு election கூட இல்லியே, என்ன பண்றது\n“ராக்கு எந்திரிடி” என்கிற வார்த்தைகள் அவளது மனதில் எழுந்து தொண்டையிலே நின்று கொண்டது. கைகள் மிக வேகமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. அவள் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த தண்ணீர் செம்பு அவளது ஆக்ரோஷமான கைகள் பட்டு உருண்டோடியது. சத்தம் கேட்டு ராக்கு பதறி விழித்தாள்.\n ஐயோ கடவுளே” என்று அடித்துக்கொண்டு எழுந்தாள். சத்தத்தில் முழித்த செந்தில் ஏதும் புரியாமல் அழ ஆரம்பித்தான். ராக்கு செய்வது தெரியாமல் இரும்புக்கம்பி ஏதும் கிடக்கிறதா என்று தேடினாள். சாவியைத் தேடினாள். ஒன்றுமில்லாத வீட்டிற்கு சாவி எதற்கு வெளியே ஓடிப்போய் எதிர் வீட்டு கிழவியின் பாக்கு இடிக்கும் சிறிய உரலை வாங்கி வந்தாள்.\n“செந்தில் ஓடிப்போய் தெக்குவீட்டுக் கிழவிய கூட்டிட்டு வாடா” என்றாள். செந்தில் வெளியேறி ஓடினான். தெக்குவீட்டுக்கிழவியை போய் கூப்பிடவேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது. நடக்கப்போவது பற்றி அவன் எதையுமே அறிந்திருக்கவில்லை. யார் தான் அறிவார்\nமழை விட்டேனா பார் என்று சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது. செந்திலின் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தெருவெங்கும் இருந்தது. மழை வராதா என்று காத்துக்கிடந்த மக்கள் மழை வந்ததும் வீடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். மழை மக்களைக் காணாமல் தெருவெங்கும் ஓடித்திரிந்தது.\n“ர்ர்ர்..ர்ர்ர்…க்க்க்க்கு..க்க்..க்க்…க்க்..கா..க்கா…ள்ள்ள்..ளி..ய்ய்” செல்லம்மாவின் பற்கள் கிட்டித்துக்கொண்டன. நாக்கு எழவில்லை. கைகள் எதையோ விடாபிடியாக பிடித்துக்கொண்டிருப்பதைப் போல இருந்தது. அவள் கண்கள் உறக்கத்திலிருக்கும் காளியையே பார்த்துக்கொண்டிருந்தது. கண்களில் நீர்த்துளி பெறுக்கெடுத்தது. கால்கள் இழுத்துக்கொள்வதை நிறுத்திக்கொண்டன.\nசட்டென்று அனைத்தும் இளகியது. கண்கள் குத்திட்டு நின்றன. அவை கூரையின் இடுக்கில் தெரிந்த சிறிய துவாரத்தையே உற்றுப் பார்த்தவாறு இருந்தன.\n“ஐயோ அண்ணி..” என்ற சத்தம் ஊரெங்கும் ஒலித்தது. எதிர் வீட்டுக் கிழவி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். சிறையில் மாணிக்கம் திடுக்கென்று விழித்தான். அவன் முகம் வியர்வையால் நனைந்திருந்தது.\n என் செல்லம்ல கண்ணுல பால குடிச்சிடு ராசா” என்று சங்கில் பாலை ஊற்றி காளிக்கு குடுத்துவிட முயற்சிசெய்து கொண்டிருந்தாள் ராக்காம்மா. செந்திலும், குமாரும் வெளியே விளையாடச்சென்றிருந்தனர். பக்கத்தில் ராணி உட்கார்ந்தவாறு காளியையும் ராக்குவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். ராக்குவின் வீட்டுக்காரன் ரங்கன் அடுப்பில் எதையோ கொதிக்கவிட்டுக்கொண்டிருந்தான். அவன் காளியை சமாதானப் படுத்த அங்கிருந்தவாரே ஏதேதோ விசித்திரமான ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். ரங்கனுக்கு காளி என்றால் உயிர். செல்லம்மா இறந்துவிட்ட பிறகு இவர்கள் அனைவரும் தங்களது கிராமத்துக்கு திரும்பிவிட்டிருந்தனர். வாழ்க்கை மெல்ல பிடிபடத்தொடங்கியது. ராக்கு குழந்தைகளை சமாளிக்கக் கற்றுக்கொண்டாள். குமாரும், செந்திலும் சொன்னதையெல்லாம் கேட்டு சமர்த்தாக இருந்தனர். அவர்களுக்கு எல்லாமே புரிந்தது போலவும் எதுவுமே புரியாதது போலவும் இருந்தது.\nவாசலில் நிழலடவே ராக்கு யார் என்று நிமிர்ந்து பார்த்தாள். “அண்ணே….வாண்ணே..எப்பண்ணே வந்த” காளியை அனைத்தவாறு பதற்றம்கலந்த மகிழ்ச்சியுடன் எழுந்தாள். சங்கு உருண்டோடியது.\n எங்களோடவே இருந்திடவேண்டியது தானண்ணே. இந்த குழந்தைகள வெச்சுக்கிட்டு எங்கண்ணே போவ எப்படி காப்பாத்துவ” ராக்குவின் குரல் தழுதழுத்தது. பேசமுடியாமல் கேவிகேவி அழுதாள். “மாமா சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. சம்பந்தகாரர் வீட்டில இருக்கம்னு நினைக்காதீங்க. நான் உங்களை அப்படி நினைக்கல. உங்க குழந்தைகளையும் நான் அப்படி நினைக்கல. நாம ரெண்டு பேருமே சேர்ந்து விவசாயம் செய்யுவோம். வாரத வெச்சு சாப்டுவோம். எங்கள விட்டுட்டு குழந்தைகள கூட்டிட்டு போகாதீங்க மாமா” என்றான் ரங்கன். ரங்கனின் ஆத்தாகிழவி “அட ஆமாப்பா இரப்பா இங்கனயே..எங்க போயிட்டு என்ன பண்ணுவ” என்றாள். ஆனால் இவை எதையுமே கேட்கும் மனநிலையில் இல்லை மாணிக்கம்.\n“இல்லத்தா நான் போறேன். ஆந்திராப்பக்கம் எங்கிட்டாவது போய் பொழச்சுக்கறேன். உன் வாழ்க்கை உன்னோட. நீ ஏன் தேவையில்லாத பாரத்த தூக்கி சுமக்கற. கிடைக்கறது எதுவோ அது எங்களோடயே இருக்கட்டும். நீ கஷ்டப்படாத ஆத்தா” என்றான். “அண்ணே உன் குழந்தைகள் எனக்கு பாரம்மாண்ணே. ஏண்ணே இப்படி பேசுற” “இல்லத்தா நான் போறேன���. நீங்க பாத்து பிழச்சுக்கிடுங்க” “அண்ணே காளிய மட்டுமாவது எங்கிட்ட விட்டுட்டு போண்ணே. இந்த சின்ன பயல வெச்சுக்கிட்டு என்ன பண்ணுவ நீ” “இல்லத்தா நான் போறேன். நீங்க பாத்து பிழச்சுக்கிடுங்க” “அண்ணே காளிய மட்டுமாவது எங்கிட்ட விட்டுட்டு போண்ணே. இந்த சின்ன பயல வெச்சுக்கிட்டு என்ன பண்ணுவ நீ அவனுக்கு கஷ்டம் உனக்கும் கஷ்டம். அண்ணே தயவு செஞ்சு காளிய எங்கிட்ட கொடுத்துடுண்ணே” ரங்கன் காளியை அனைத்தவாறு இருந்தான். அவன் கண்களில் ஏனோ நீர்துளி ஒன்று தோன்றியது.\n“ஆம். உதித்துவிட்டது. கடைசியில் உதித்தேவிட்டது. குமுறும் எரிமலையாய். கொந்தளிக்கும் கடலாய். உறுமும் புலியாய் உப்பரிகைத்தீயாய் கடைசியில் எழுந்தேவிட்டது செஞ்சுடர். இந்த சுடர் ஏழைகளின் வீடுகளிலே சூழ்ந்திருக்கும் இருளை என்றைக்குமாக அகற்றும். நமது தளபதி தமிழ் இருக்கும் வரையிலும் அன்புத் தொண்டர்கள் உக்கிரமாக இயங்கும்வரையிலும், மக்களான உங்களது மகத்தான ஆதரவு இருக்கும் வரையிலும் இந்த சுடர் அநீதிக்கு எதிராக எரிந்துகொண்டேயிருக்கும். இனி யாரும் எம்மக்களை சுரண்டவிடமாட்டோம்” மகிழன், தமிழின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார். தமிழ் தன்க்குள் சிரித்துக்கொண்டார். “..இன்று உதித்த மறுமலர்ச்சி கழகம் மேன்மேலும் வளரட்டும் என்று கூறி தளபதி தமிழ் அவர்களை பேசவருமாறு அழைக்கிறேன்” என்று முடித்தார் ம.கவின் நிறுவனர் மறைமலை. அவர் வாயில் வழிந்தோடிய வெற்றிலைச் சாற்றை துடைத்துக்கொண்டே இரு கைகளை நீட்டி தமிழை அழைத்தார்.\nதமிழ் கம்பீரமாக எழுந்து மறைமலையை நோக்கி நடந்து வந்து அவரது அகன்ற கைகளில் அடங்கிக்கொண்டார். இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். மறை தமிழின் முதுகைத் தட்டிக்கொடுத்தார். கூட்டம் கட்டுக்கடங்காமல் கரகோஷம் எழுப்பியது.\nமறைமலை மெதுவாக நடந்து சென்று மகிழனின் பக்கத்தில் இருந்த காலியான இடத்திற்கு சென்றார். மகிழன் பவ்யமாக எழுந்து நின்று கும்பிட்டார். “அட உக்காருங்க தம்பி. எப்ப வந்தீங்க” “கொடியேத்தும் போது வந்தேண்ணே. ஷ¥ட்டிங்கில கொஞ்சம் நேரமாயிடுச்சு. மன்னிக்கனும்.” என்றார் மகிழன். “அட அதனால என்ன தம்பி. என் காலம் முடிஞ்சது. இனி என் அன்புத் தம்பிங்க நீங்க ரெண்டுபேரும் இருக்கீங்க. இது உங்க கட்சி இனிமேல். அடுத்து நீங்க தான் பேசனும்” என்றார் மறைமலை.\nமகி��ன் சிரித்துவிட்டு கூட்டத்தை நோக்கி ஆழ்ந்த பார்வையை வீசினார். கூட்டம் முழுதும் மகிழனையே பார்த்துக்கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்த தமிழ் நிறுத்திவிட்டு மகிழனைப் பார்த்தார். பின் சிரித்துவிட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து திருக்குறளைச் சொல்ல ஆரம்பித்தார்.\nநீண்ட செம்மன் சாலை கண்ணுக்கெட்டியதூரம் வரை வரண்டு கிடந்தது. ஆங்காங்கே பணை மரங்கள் சிலைபோல அசையாமல் நின்று கொண்டிருந்தன. “போதும்மா நீ உன் வீட்டுக்கு போ. இனி நான் போய்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் மாணிக்கம். தோளில் ராணி தூங்கிக்கொண்டிருந்தாள். இடக்கையில் செந்திலும். செந்தில் கையை குமாரும் பிடித்தவாறு அவர்கள் சென்றனர். சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. செம்மனின் நிறம் சூரிய கதிர்களால் மேலும் பொன்னாக மின்னின. காலை குளிரில் மண் நடப்பதுக்கு இதமாக இருந்தது. நேரம் போக போக இதே மணல் சுட்டு பொசுக்க ஆரம்பித்துவிடும். செந்திலும், குமாரும் தாங்குவார்களா அவர்களது பிஞ்சுக் கால்கள் இவை எதையும் அறியாமல் அப்பாவின் நிழலில் நடந்துகொண்டிருந்தனர்.\nகொஞ்ச தூரம் நடந்ததும் மாணிக்கம் நின்றார். குமாரையும் செந்திலையும் அங்கேயே விட்டு விட்டு, ராணியை தோளில் சுமந்தபடி ராக்குவை நோக்கி திரும்பி வந்தார். தன் கழுத்தில் கிடந்த புலி நகம் கொண்ட கருப்புக் கயிறை கழற்றி ராக்குவின் கைகளில் சுகமாக கண் மூடி ஆழந்த உறக்கத்திலிருந்த காளியின் கழுத்தில் போட்டார். கீழே குணிந்து காளியின் சின்ன கண்ணத்தில் முத்தமிட்டார். “நீ நல்லாயிருப்படா” என்று தழுதழுப்பான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடக்கத்துடங்கினார்.\nமிகவும் இருட்டாக இருந்தது. கண்களைத் திறந்திருக்கிறேனா இல்லையா என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது. திறந்துதான் இருக்கிறேன். ஏசி குளிர் கடினமாக என்னைத்தாக்கியது. நான் கனத்த ரசாயால் என்னை முழுவதுமாக போர்த்திக்கொண்டேன். ரசாய்க்குள் இன்னும் இருட்டாக ஆனது போல் இருந்தது. கண்களை விழித்து ரசாயை ஊடுருவி பார்க்க முயன்றேன். தலை வலித்தது. இல்லை அப்படி தோன்றுகிறதா ரசாயை விலக்கி எழுந்து உட்கார்ந்தேன். குளிர் எனது நாசிக்குள் செல்ல முயன்றது. உடம்பெங்கும் ஒரு நடுக்கம் ஏற்பட்டது போல இருந்தது. அட்லீஸ்ட் பேனையாவது ஆப் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டேன். எழுந்து சென்று ரீடிங் டேபிளில் ஜண்டு பாமைத் தேடினேன். புத்தகங்களுக்கு மத்தியில் அது ஒளிந்து கொண்டிருந்தது. கைகளில் தட்டுப்பட்டது. நன்றாக தேய்த்துக்கொண்டேன். மெதுவாக நடந்து ஜன்னல் அருகில் வந்து திரைச்சீலையை விலக்கினேன். வெளியே பொங்கிக்கொண்டிருந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளி பாய்ந்து வந்து என்னில் ஒட்டிக்கொண்டது. நிசப்தமாக இருக்கும் மரங்களை என் ஜன்னலின் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nமீண்டும் வந்து என் கட்டிலில் மெத்தென்று உட்கார்ந்தேன். ரசாயை கழுத்துவரை போர்த்திக்கொண்டேன். காது மடல்கள் ஜில்லிட்டு குறுகுறுவென்றிருக்கவே மீண்டும் தலையோடு சேர்த்து போர்த்திக்கொண்டேன். இப்பொழுது ரசாயின் ஊடே மஞ்சள் வெளிச்சம் கொஞ்சம் பரவியது. ஜண்டுபாம்மின் கனத்த நெடி மூச்சுக்காற்றில் ஊடுறுவி என் சுவாசத்தை கடினப்படுத்தியது. தலையிலிருந்து ரசாயை விலக்கிகொண்டேன். அருகிலிருந்த் டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்தேன். மணி சரியாக ஒன்று. மீண்டும் விட்டத்தை பார்க்கத் தொடங்கினேன். திடீரென்று என் செல்போனை எடுத்து ஏதேனும் கால் அல்லது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை.\nஒரு பக்கம் சாய்ந்து படுத்துக்கொண்டேன். டிஜிட்டல் கடிகாரத்தில் எண்கள் மெர்குரி நிறத்தில் பளிச்சென்று இருந்தன. நடுவில் இரண்டு புள்ளிகள் தொன்றின. பின் மறைந்தன. தோன்றின. மறைந்தன. தோன்றின. மறைந்தன. தோன்..தலையை திருப்பி மறுபக்கம் சாய்ந்து கொண்டேன். தலையனையிலிருந்து ரூம் ஸ்ப்ரே அல்லது என் பாடி ஸ்ப்ரே அல்லது என் செண்ட் அல்லது இவையெல்லாம் சேர்ந்தது போல் ஒரு நெடி எழுந்து அழுத்தமாக என் நாசிக்குள் நுழைந்தது. ஜண்டு பாமின் ஸ்மெல் இப்பொழுது தலையனையின் ஸ்மெல்லால் அடக்கியாளப்பட்டிருந்தது. சோனி மியூசிக் சிஸ்டம் சாந்தமாக இருந்தது.\nஇருட்டிலே இளையராஜாவின் சிடியைத் தேடினேன். கிடைத்த ஒன்றை எடுத்து ட்ரேயை திறந்து உள்ளே வைத்து மூடினேன். ரிமோட் கன்ட்ரோலை எடுத்துக்கொண்டு மெத்தைக்கு வந்தேன். மீண்டும் ரசாயை எடுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டேன். ப்ளே. சோனியின் சின்ன திரையில், சிடி 1 என்று தோன்றி சிறிது நேரம் யோசித்து விட்டு, பாட ஆரம்பித்தது. “ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச���சிருச்சு..” பாடல் சன்னமாக ஒலித்தது. ஜானகி ஹிட்ஸ் போல இருக்கிறது. இளையராஜா ஹிட்ஸாக கூட இருக்கலாம். ஏன் எம்.எஸ்.வி ஹிட்ஸாகக் கூட இருக்கலாம். இல்லையேல் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸாகக் கூட இருக்கலாம். தவறுதலாக இந்தப் பாடலை நான் பதிவு செய்திருக்கலாம். அடுத்த பாடலை வைத்துதான் என்ன ஹிட்ஸ் என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். எதையும் யாரையும் நம்பமுடியவில்லை. பிஸ் அடித்து விட்டு வந்தால் தேவலாம் போல இருந்தது.\nநான் என் அறைக்கதவை முடியபோது பாத்ரூமின் ப்ளஷ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நமது மூளைக்கு அல்லது மனதுக்கு -மனதென்ற ஒன்று தனியாக இருக்கிறதா என்ன இருந்தால் எங்கே இருக்கிறது- இப்படி ஒரு ப்ளஷ் இருந்தால் ரொம்ப வசதியாக இருக்கும். தெவையில்லாத நினைவுகளை எவ்வளவு எளிதாக ப்ளஷ் செய்து கொள்ள முடியும் ஒரு செர்ச் வசதி கூட இருக்கலாம். என்ன நினைவுகள் என்று தேடுவதற்கு ஒரு செர்ச் வசதி கூட இருக்கலாம். என்ன நினைவுகள் என்று தேடுவதற்கு மறுபடியும் ஜன்னலோரம். ஆழ்ந்த அமைதி. “ராசாவே.. உன்னை விட மாட்டேன்” என்ற பாடல் பாடத்தொடங்கியது. ஜானகி ஹிட்ஸ் தான் போல இருக்கிறது.\nமீண்டும் மெத்தை. இப்பொழுது காலில் ஈரம் படர்ந்திருப்பதால் முன்பை விட அதிகமாக குளிர்ந்தது. ரசாயை எடுத்து போர்த்திக்கொண்டேன். கைகளை தலைக்கு அடியில் சேர்த்து வைத்துக்கொண்டு விட்டத்தை மீண்டும் முறைக்க ஆரம்பித்தேன். சோனி ப்ளேயரில் லைட் சீராக பாடலுக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்தது.\nதிடீரென்று செல்போனை எடுத்து A வைப் ப்ரஸ் செய்தேன். அடுத்து K வை ப்ரஸ் செய்தேன். அக்ஷதா என்று திரையில் தோன்றியவுடன், கால் பட்டனை ப்ரஸ் செய்தேன். காலிங் அக்ஷதா என்று திரையில் தோன்றியது. காதுக்கு கொடுத்தேன். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங்….”Please record your voice message….” டாமிட். யூ ஆர் கில்லிங் மீ அக்ஷதா. வை டோன்ட் யூ ஜஸ்ட் ஆன்சர் மை கால். கோபம் பீறிட்டுக்கொண்டு வரவே, செல்போனை தூக்கியெறிந்தேன். அது மெத்தையின் ஒரு முனையில் சென்று விழுந்தது. அதிலிருந்து மங்கலான ஒரு வெளிச்சம் வந்து கொண்டுருந்தது. கட்டிலில் தவழ்ந்து மறு முனையை அடைந்து செல்போனை எடுத்து மீண்டும் கால் செய்தேன். ரிங். ரிங். ரிங். ரிங்…\n“புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்..மான் புலியை வேட்டைதான் ஆடிடுமே கட்டில்..முன்னும் பின்னும் நான் முழுமையா..” தலையில் தட்டப்பட்டு காதில் இருந்த பெரிய இயர்போனை கழட்டினேன். ஆல்ட்-டேப் போட்டு சட்டென்று என் ஸ்க்ரீனை மறைத்தேன். “டர்டி பெல்லோ” என்று குரல் கேட்டு பின்னால் திரும்பினேன்..”என்ன” “செவுடாடா நீ. எத்தனவாட்டி போன் அடிக்குது. எடுக்கறதில்ல மூஞ்சப்பாரு” என்று சொல்லிவிட்டு தன் இடத்தில் -எனக்கு நேர் எதிராக இருந்த க்யூபிக்கள்- சென்று அமர்ந்துகொண்டாள். “ச்..சே..முதல்ல இடத்த மாத்தி வேற பக்கம் போகனும். இவ கண்ணிலே சிக்கக்கூடாது. தலையில் அடிக்கறா” “என்ன முணுமுணுக்கற” “ம்ம்..உன் போனிடெய்ல் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னேன்” “அது. அந்த பயம் இருக்கட்டும்” என்னுடைய டெஸ்க் போனில் ஐந்து மிஸ்டு கால்ஸ் இருந்தது. யார் யார் என்று பார்த்தேன். என் பாஸ் தான். 342 டயல் செய்தேன். விஷாந்த் என்று போன் ஸ்கிரீனில் தெரிந்தது. “வேர் வேர் யூ மேன்” என்னுடைய டெஸ்க் போனில் ஐந்து மிஸ்டு கால்ஸ் இருந்தது. யார் யார் என்று பார்த்தேன். என் பாஸ் தான். 342 டயல் செய்தேன். விஷாந்த் என்று போன் ஸ்கிரீனில் தெரிந்தது. “வேர் வேர் யூ மேன் ஹவ் மெனி டைம்ஸ் ஐ ஹாவ் டு கால் யூ ஹவ் மெனி டைம்ஸ் ஐ ஹாவ் டு கால் யூ டோன்ட் யூ எவர் புட் தாட் ஸ்டுபிட் இயர்போன் அகெய்ன் ஆன் யுவர் ஸ்டுபிட் ஹெட். அன்டர்ஸ்டான்ட்” “ஓகே விஷாந்த். கூல் டோன்ட் யூ எவர் புட் தாட் ஸ்டுபிட் இயர்போன் அகெய்ன் ஆன் யுவர் ஸ்டுபிட் ஹெட். அன்டர்ஸ்டான்ட்” “ஓகே விஷாந்த். கூல்” (போடா பவர் மண்டையா” (போடா பவர் மண்டையா பவர் : அவருடைய ப்ராஜெக்ட்) “ஸோ.வாட்ஸ் அப் பவர் : அவருடைய ப்ராஜெக்ட்) “ஸோ.வாட்ஸ் அப்” “யூ காட் டு கோ டு செமினார் ஹால் 5. ப்ரஸெர்ஸ் ஆர் வெயிடிங் பார் யூ. கமான் மேக் இட் பாஸ்ட்” “யூ காட் டு கோ டு செமினார் ஹால் 5. ப்ரஸெர்ஸ் ஆர் வெயிடிங் பார் யூ. கமான் மேக் இட் பாஸ்ட்” “ஓகே. ஜஸ்ட் இன் பைவ் மினிட்ஸ் ஐ வில் பி தேர்(பவர் மண்டையா” “ஓகே. ஜஸ்ட் இன் பைவ் மினிட்ஸ் ஐ வில் பி தேர்(பவர் மண்டையா)” டொக்கென்று போனை வைத்தேன்.\n” என்றாள். “ம்ம்..அஞ்சு கால் அடிச்சப்புறம் தான் வந்து தலையில் தட்டுவியா மொத கால் அடிக்கும்போதே வறதுக்கென்ன மொத கால் அடிக்கும்போதே வறதுக்கென்ன” “நான் என்ன உனக்கு பிஏவா” “நான் என்ன உனக்கு பிஏவா உன் ப்ளேஸ்க்கு வரதுக்கே பயமாக இருக்கு. நீ என்னென்னம்மோ பாக்குற உன் ப்��ேஸ்க்கு வரதுக்கே பயமாக இருக்கு. நீ என்னென்னம்மோ பாக்குற (உதட்டை சுழித்துக்கொண்டாள். மச்சம் கொஞ்சம் மேலே ஏறி பின் கீழே இறங்கி தன் இடத்துக்கு மீண்டும் வந்தது) டர்டி பாய். (நான் பார்ப்பதை உணர்ந்தவளாக) வோய் என்ன பாக்குற (உதட்டை சுழித்துக்கொண்டாள். மச்சம் கொஞ்சம் மேலே ஏறி பின் கீழே இறங்கி தன் இடத்துக்கு மீண்டும் வந்தது) டர்டி பாய். (நான் பார்ப்பதை உணர்ந்தவளாக) வோய் என்ன பாக்குற உத வாங்கப் போற” “ம்ம்..க்க்க்ம்ம்ம்..அசின்னு நெனப்பு. சரி நான் ஹால் பைவுக்கு போறேன்.” “போ. எனக்கென்னவந்தது உத வாங்கப் போற” “ம்ம்..க்க்க்ம்ம்ம்..அசின்னு நெனப்பு. சரி நான் ஹால் பைவுக்கு போறேன்.” “போ. எனக்கென்னவந்தது” என்னுடைய டைரியை எடுத்துக்கொண்டேன். பேனா இல்லை. “பேனா கொடுடி” “முடியாது போடா. நீ கடிச்சு கடிச்சு கொடுப்ப. பேனா கூட இல்லாம நீ என்ன வொர்க் பண்ற” என்னுடைய டைரியை எடுத்துக்கொண்டேன். பேனா இல்லை. “பேனா கொடுடி” “முடியாது போடா. நீ கடிச்சு கடிச்சு கொடுப்ப. பேனா கூட இல்லாம நீ என்ன வொர்க் பண்ற” “ப்ளீஸ் டா” சற்றே கோபமாக தன்னுடைய ஹேன்ட் பேக்கில் தேடி எடுத்துக்கொடுத்தாள். அழகான மெல்லிய நீல கலர் பேனா. “வோய் பத்திரமா கொண்டுவா. வாய்ல கடிச்சு எச்ச பண்ணாம கொண்டுவா புரியுதா” “ப்ளீஸ் டா” சற்றே கோபமாக தன்னுடைய ஹேன்ட் பேக்கில் தேடி எடுத்துக்கொடுத்தாள். அழகான மெல்லிய நீல கலர் பேனா. “வோய் பத்திரமா கொண்டுவா. வாய்ல கடிச்சு எச்ச பண்ணாம கொண்டுவா புரியுதா” “சரி (டி முட்டகண்ணி)” ஓட்டமும் நடையுமாக லிப்டை நோக்கி சென்றேன். “ஐயோ செல்போன்” மீண்டும் என் க்யூபிக்களுக்கு வந்து சார்ஜ் போட்டிருந்த செல் போனை எடுத்தேன், அவள் என்னையே முறைத்துக்கொண்டிருந்தாள் “என்ன” என்றேன் “நத்திங்” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.\nசெமினார் எடுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று தான். “எக்ஸ்கியூஸ் மி சார்” ஒரு பெண் எழுந்து நின்றாள். “வாட்” “ஐ ஹாவ் எ டவுட் ஹியர் சார்” “சார் ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “சோ நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்.. ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “சோ நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்..” “மிஸ். அக்ஷதா” “ஓகே மிஸ். அக்ஷதா. கோ அகெட் ப்ளீஸ்” “வென் வீ ஹேவ் திஸ்…” அவள் உதடுகள் மிகச் சரியாக அளவாக அழகாக இருந்தன.\n“ஸோ..த டேட்டா ப்ளோஸ் த்ரூ திஸ் லேயர்.. அன்ட்” அவளுடைய ப்ரீ ஹேர் மெல்லிய காற்றில் அழகாக அசைந்து கொண்டிருந்தது. ஒரு கற்றை முடி கண்னத்தில் விழுந்து அவளது கண்களை சில சமயம் மறைத்தது. “வீ ஹாவ் செக்ரிகேட்டட் எவ்ரி அதர் திங்க்ஸ் இன் திஸ்..” அவளது மருதாணி அணிந்த நீண்ட விரல்கள் முடியை பின்னால் இழுத்து விட்டுக்கொண்டன. அளவான கண்ணம். சின்ன கண்கள். இரண்டு முறை சிமிட்டிக்கொண்டது. பட்டர்ப்ளை தன் மெல்லிய சிறகை அழகாக அடித்துக்கொள்வதைப் போல. “திஸ் இஸ் ப்ரஸண்டேசன் லேயர்..வாட் எவர்..” மாநிறம். நிறத்துக்கு ஏற்றார் போல மெல்லிய பீச் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். துப்பட்டா மிஸிங். ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்..”ம்ம்ம்க்க்க்க்க்ம்ம்ம்ம்” செறுமலுடன் மார்க்கர் பேனாவை மூடி போர்டில் இருந்த ஸ்டாண்டில் வைத்துவிட்டு, டேபிலை அடைந்து வாட்டர் பாடிலை எடுத்து தண்ணீர் குடித்தேன். “சோ தாட்ஸ் ஆல் பார் டுடே கைஸ். லெட் அஸ் மீட் டுமாரோ..ஹெல்ப்..” என்று வாட்டர் பாட்டிலை மூடி டேபிளில் வைத்தேன். அவள் தன்னுடைய ஹேண்ட் போனை எடுத்து ஏதோ மெசேஜ் செக் செய்துகொண்டாள். பாய் ப்ரண்டாக இருக்குமோ\nலிப்ட் மூன்றாவது மாடியில் நின்றது. ஒரு தெய்வீக மனம் கமழ்ந்தது போல இருந்தது. அவள் தான் நுழைந்தாள். ப்ளூ ஜீன்ஸ் அன்ட் வைட் ரவுண்ட் நெக். ப்ரீ ஹேர். “ஹாய்” “ஹாய்” வட்ட கருப்பு பொட்டு. கூடவே ஒரு அட்டு பிகரு. அட்டு பேசியது: “ஹலோ” “ம்ம்” “வீ கேம் பார் எ டீ ப்ரேக்” “ஓ” (ரொம்ப முக்கியம். நீ கொஞ்ச நேரம் வாய மூடேன். அவ பேசமாட்டாளோ) கையில் நோக்கியாவில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள். “ஆர் யூ லேட் டுடே) கையில் நோக்கியாவில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள். “ஆர் யூ லேட் டுடே” (அடச்சே) “ம்ம்..” ப்ளோர் செவன் என்றது லிப்ட். அவள் இறங்கிச் சென்றாள். ஒரு வார்த்தை கூட பேசாமல்.\n“ஐயாம் வெயிட்டிங் பார் யூ அட் த லிப்ட் லாபி. யா இட்ஸ் அர்ஜெண்ட்” அக்ஷதா அழைக்கும் போது அர்ஜெண்டாவது மண்ணாவது. அவளது ப்ராடெக்ட் (முதலில் என் வசமிருந்தது) ஏதோ மக்கர் பண்ணுகிறதாம். ஷி வான்ட்ஸ் மீ டு கோ வித் ஹெர்.\n“யூ டிட் வெல்” என்றாள் லிப்டில் நுழைந்து கொண்டே. “யூ டூ” என்றேன். “இல்லை. எனக்கு நெர்வஸாகிவிட்டது.” என்றாள். “ஆர் யூ தாம்மிழ்ழ்” (நீ என்னைத் தீண்டினால் தீராதடி ஆசைத் தமிழ்” (நீ என்னைத் த���ண்டினால் தீராதடி ஆசைத் தமிழ்) என்றேன் தெரியாதமாதிரி. “யெஸ். ப்ரம் திருச்சி” என்றாள். ப்ளோர் செவன் என்றது லிப்ட். அவள் வெளியே போகும் போது, “கேன் ஐ ஹாவ் யுவர் நம்பர்” என்றேன். திரும்பிப் பார்த்தவள், சிரித்தாள். “ஓ ஸ்யூர்.” நம்பர் பரிமாறிக்கொண்டோம். “ப்ளீஸ் கால் மீ ஒன்ஸ். நான் தெரியாதவங்க கிட்டருந்து கால்ஸ் வந்தால் எடுக்க மாட்டேன்” “ஓகே” கால் செய்தேன். அக்ஷதா என்று ஸ்க்ரீனில் தெரிந்தது. செல்போன் தனது பிறவிப்பயனை அடைந்தது.\n“தாட்ஸ் ஆல் பார் டுடே. லெட்ஸ் மீட் டுமாரோ த ஸேம் டைம்” என்றவாறு டேபிளில் இருந்த வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்துக்கொண்டேன். செல் போன் அடிக்கவே, எடுத்தேன். “வோய். எங்க சாப்பாடு” என்றாள்.\n” என்றாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் தீடீரென்று. “ரொம்ப தான் அலட்டிக்காத பெரிய பேனா தங்க பேனா” பையிலிருந்து எடுத்துக்கொடுத்தேன். வாங்கியவள், கடிச்சியா” பையிலிருந்து எடுத்துக்கொடுத்தேன். வாங்கியவள், கடிச்சியா என்றாள் இல்லை இல்லையென்று அவசரமாக தலையாட்டினேன்.\nடேபிள் டென்னிஸ் விளையாடிவிட்டு ஷ¥வை வைப்பதற்காக வந்தேன். அவளது க்யூபிகள் காலியாக இருந்தது. டெடி பியர் -நான் ப்ரஸண்ட் பண்ணினது தான்- என்னைப் பார்த்து எகத்தாளமாக சிரித்தது. “யாரடா தேடுற டம்போ” என்றது தனது கிரிஸ்டல் கண்களை உருட்டியபடி, அவளைப் போலவே. க்யூட்.\nலிப்ட்க்கு வந்து டவுன்-ஆரோவை ப்ரஸ் செய்து காத்திருந்தேன். அக்ஷதா வந்தாள். “வோய் நீ இன்னும் வீட்டுக்கு போகலயா” “இல்லடா கொஞ்சம் வேலை இருந்தது. ஆட்டோவில தான் போகனும். சாப்டியா” “இல்லடா கொஞ்சம் வேலை இருந்தது. ஆட்டோவில தான் போகனும். சாப்டியா” என்றாள். “இல்ல. இப்பத்தான் போறேன். எங்க போகலாம்” என்றாள். “இல்ல. இப்பத்தான் போறேன். எங்க போகலாம்\n“வர வர பர்கர் நல்லாவேயில்ல” என்று சொல்லிக்கொண்டே பவுண்டெய்னுக்கு எதிரில் உட்கார்ந்தேன். ஏப்பம் ஒன்று போனஸாக வந்தது. அக்ஷதா ஒரு டிஸ்கஸ்டட் பார்வை வீசினாள்.\nநிலா மிகவும் அழகாக இருப்பது போல இருந்தது. இருக்காதா பின்ன ஏதேதோ பேசினோம். (என்னன்னு கண்டிப்பா தெரியாது. ப்ளீஸ் கேட்காதீங்க ஏதேதோ பேசினோம். (என்னன்னு கண்டிப்பா தெரியாது. ப்ளீஸ் கேட்காதீங்க) “நான் நல்லா பாடுவேன் தெரியுமா) “நான் நல்லா பாடுவேன் தெரியுமா” என்றாள். “வாவ். வாட் எ சர்ப்ரைஸ். ச்சோ ஸ்வீட். ப்ளீஸ் பாடாத. ஷாப்பிங் வந்திருக்கறவங்க பாவம்.” ஒரு முறை என்னை ஆழமாக பார்த்து விட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.\n“சும்மா சொன்னேன். பாடேன். ப்ளீஸ்.” “முடியாது. நான் கிளம்பறேன்.” எழுந்து கொண்டாள். நானும் அவள் பின்னே சென்றேன். “நீ எங்க வர்ற” “ஆட்டோ வரைக்கும் வர்றேன். லேட் ஆயிடுச்சு தனியா போய்டுவியா” “ஆட்டோ வரைக்கும் வர்றேன். லேட் ஆயிடுச்சு தனியா போய்டுவியா” “ஆஹா. ரொம்பத்தான் கரிசனம். எல்லாம் எங்களுக்கு தெரியும். இத்தன நாள் போகலையா” “ஆஹா. ரொம்பத்தான் கரிசனம். எல்லாம் எங்களுக்கு தெரியும். இத்தன நாள் போகலையா\n“இவங்கள லேக் கார்டன்ஸ்ல கொண்டுபோய் விட்டுடுப்பா” “சரி சார்” என்னை முறைத்தவாரே உள்ளே உட்கார்ந்திருந்தாள். ஆட்டோ ஸ்டார்ட் செய்ய தடுமாறியபோது என் மனம் ஸ்டார்ட் ஆகிக் கொண்டது. “தள்ளி உக்காரு” என்று சொல்லி நானும் உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டேன்.\nஆட்டோ மிக மெதுவாக – மிக மெதுவாக. ஸ்டுபிட் டிரைவர். – சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் தெருவிளக்கால் அவளுடைய முகம் அவ்வப்போது எனக்கு கொஞ்சம் மட்டும் தெரிந்தது, மணிரத்னம் படம் போல. நான் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். திரும்பிய போது, அவளது கடைக்கண் பார்வையை அறிந்து கொண்டேன். சட்டென்று தலையை திருப்பிக்கொண்டாள். (எப்படி பிடிச்சேன் பாரு). மவுனத்தை கலைக்க “எனக்கு ஜோசியம் பார்க்க தெரியும், தெரியுமா). மவுனத்தை கலைக்க “எனக்கு ஜோசியம் பார்க்க தெரியும், தெரியுமா” என்றேன். “தெரியுமே குடுகுடுப்ப பேமிலின்னு” என்று சிரித்தாள். கை நீட்டினாள். “இந்த இடம் மேடா இருந்தா..” “என்னடா” என்றேன். “தெரியுமே குடுகுடுப்ப பேமிலின்னு” என்று சிரித்தாள். கை நீட்டினாள். “இந்த இடம் மேடா இருந்தா..” “என்னடா” என்றாள் முறைத்தவாறு “இல்ல இல்ல..இந்த இடம் மேடா இருந்த உனக்கு லீடர் ஷிப் க்வாளிட்டீஸ் அதிகம் இருக்குன்னு அர்த்தம்” என்றேன். “ம்ம்ம்..அந்த பயம் இருக்கட்டும்” என்றாள் முறைத்தவாறு “இல்ல இல்ல..இந்த இடம் மேடா இருந்த உனக்கு லீடர் ஷிப் க்வாளிட்டீஸ் அதிகம் இருக்குன்னு அர்த்தம்” என்றேன். “ம்ம்ம்..அந்த பயம் இருக்கட்டும்\nசோனி ப்ளேயரை ஆன் செய்தேன். “சட்டென நனைந்தது நெஞ்சம்..சர்க்கரையானது கண்ணே...” செல் போன் ரிங் செய்தது. எடுத்தேன். அக்ஷதா. “என்னடா வீட்டுக்கு பத்திரமா போய் சேர்ந்தியா” ஏசியை ஆன் செய்தேன். –இன்பம் இன்பம் ஒரு துன்பம். துன்பம் மட்டும் பேரின்பம்..–\nமணி இரண்டு. “அப்பத்தான் என்னோட ஸ்கூல்ல நான்..” -எந்த வாசல் வழி காதல் வந்ததென்று..-\nமனி மூன்று “எல்லோரும் என்னத்தான் பார்த்திட்டு இருந்தாங்க. ஒரு பால். மூனு ரன் அடிக்கனும். நான் என்ன பண்ணினேன் தெரியுமா….”\nமணி நாலு. “பாடேன் ப்ளீஸ்” “என்ன சொன்ன நீ ஷாப்பிங் வந்தவங்க எல்லாம் ஓடிடுவாங்கன்னு சொன்னேல்ல. பாடமாட்டேன் போடா” “என்னது போடாவா ஷாப்பிங் வந்தவங்க எல்லாம் ஓடிடுவாங்கன்னு சொன்னேல்ல. பாடமாட்டேன் போடா” “என்னது போடாவா\nமனி நாலேமுக்கால். “ஓகே bye. சோம்பேறி காலைல லேட்டா வராத, ஒழுங்க டைமுக்கு எழுந்து வா.” “சரிங்க மேடம்.” “bye” “bye”\nரிங். ரிங். ரிங். ரிங். ரிங். “ஹலோ..யாரு” “அடப்பாவி அதுக்குள்ள கும்பகர்ணம் போட்டு தூங்கிட்டியா” “அடப்பாவி அதுக்குள்ள கும்பகர்ணம் போட்டு தூங்கிட்டியா” “ஹாங்..யாரு” எனக்கு இன்னும் தூக்கம் கலைந்த பாடில்லை. “யாராபோடா\nஅடிப்பாவி. ரிங். ரிங். ரிங். அவள் ஆன்ஸர் பண்ணவில்லை.\nரிங். ரிங். ரிங். ரிங். “என்னடா கோபமா” “இல்லடி” “டியா” “ஆமா. நான் சொல்லுவேன்” “ம்ம்” “பாட்டு பாடலேன்னு கோபமா” ஆகா இது தானா மேட்டரா. “இல்லடி. நீ பாடலன்னு சந்தோஷம் தான். பாரு தூங்கிட்டேன் பாரு. இல்லன்னா எனக்கு தூக்கம் வந்திருக்குமா” ஆகா இது தானா மேட்டரா. “இல்லடி. நீ பாடலன்னு சந்தோஷம் தான். பாரு தூங்கிட்டேன் பாரு. இல்லன்னா எனக்கு தூக்கம் வந்திருக்குமா” “போடா.” “ப்ளீஸ் கோச்சுக்காதடா செல்லம்” “செல்லமா” “போடா.” “ப்ளீஸ் கோச்சுக்காதடா செல்லம்” “செல்லமா” “ம்ம்ம்..நான் சொல்லுவேன்” “ம்ம்ம்..” “பாடேன் ப்ளீஸ்” “முடியாது” “ப்ளீஸ்.ப்ளீஸ்.ப்ளீஸ்” “சரி. ஒரு ஸ்டான்சா தான் பாடுவேன்” “ம்ம்..அமிர்தம் ஒரு சொட்டுன்னா என்ன புள் பாட்டில்ன்னா என்ன” “ம்ம்ம்..நான் சொல்லுவேன்” “ம்ம்ம்..” “பாடேன் ப்ளீஸ்” “முடியாது” “ப்ளீஸ்.ப்ளீஸ்.ப்ளீஸ்” “சரி. ஒரு ஸ்டான்சா தான் பாடுவேன்” “ம்ம்..அமிர்தம் ஒரு சொட்டுன்னா என்ன புள் பாட்டில்ன்னா என்ன அமிர்தம் அமிர்தம் தான” “ஆரம்பிச்சுட்டான்” “பாடேன்” “ம்ம்” மௌனம். நிசப்தம். அமைதி. “ஹலோ. எனிபடி ஹோம்” “ம்ம்” “பாடலயா வெக்கமா” “உன்கிட்ட எனக்கு என்னடா வெக்கம். பாடறேன் பாரு வெக்கமா” “உன்கிட்ட எனக்கு என்னடா வெக்கம். பாடறேன் பாருச்சீ. கேளு” கட். போன்ல க்ரெடிட் முடிஞ்சது. அடப்பாவிகளா.\nரிங். ரிங். ரிங். ரிங். கதவைப் பூட்டும் போது பாத்ரூமின் ப்ளஷ் சத்தம் கேட்டது. அவசரமாக ஓடி வந்து போனை எடுத்தேன். “என்னடா ஆச்சு ஏன்டா கட் பண்ணின” “கட் ஆயிடுச்சு. க்ரெடிட் முடிஞ்சிருச்சு” “ஓ. பாத்தியா நான் பாடறது அவங்களுக்கே பிடிக்கல” “ம்ம்” “ம்ம் ஆ” “இல்ல இல்ல. பாடேன்” (ஆட போங்கப்பா” “ம்ம்” “ம்ம் ஆ” “இல்ல இல்ல. பாடேன்” (ஆட போங்கப்பா) “ஊரு சனம் தூங்கிருச்சு…”\n“டேய் ப்பாடு” விக்ரம் சிம்மக்குரலில் யாரையோ அழைத்தார். தியேட்டரில் சத்தம் காதைப் பிளந்தது. என்னுடைய காதுகளுக்கு அருகில் வந்தவள், “ஆமா, பாடுன்னா என்னடா” என்றாள். எனக்கென்ன தெரியும்” என்றாள். எனக்கென்ன தெரியும் புதுசா வந்திருக்கே தமிழகராதி அதுல வேணா பாக்கலாம். காதக்குடு என்றேன். சொல்லிமுடித்தவுடன் நறுக்கென்று கிள்ளினாள். “டர்டி மைன்டட்”. சத்தியமா அவ்ளோ அழகான ஸ்மைல் – வித் வெக்கம் யூ நோ புதுசா வந்திருக்கே தமிழகராதி அதுல வேணா பாக்கலாம். காதக்குடு என்றேன். சொல்லிமுடித்தவுடன் நறுக்கென்று கிள்ளினாள். “டர்டி மைன்டட்”. சத்தியமா அவ்ளோ அழகான ஸ்மைல் – வித் வெக்கம் யூ நோ- நான் பார்த்ததேயில்ல. அவளுடைய கையை இறுக்கமாக பற்றிக்கொண்டேன். அவளுடைய கைகள் மிகவும் குளிர்ந்திருந்தது. என் கண்களை ஊடுறுவி பார்த்த அவள், என் தோளில் சாய்ந்து கொண்டாள்.\n“எனக்கு வென்னிலா வித் பனானா ஸ்பிலிட்” என்றாள்.\nபனானா அவள் உதடுகளில் சிக்கி மோட்சம் அடைந்து கொண்டிருந்தது. வெண்ணிலா ஐஸ்கிரீம் அவள் வாய்க்குள் சென்றும் உருகாமால் இருந்தது. நீங்களே சொல்லுங்கள் பனிக்குகைக்குள் ஐஸ்கிரீம் எப்படி உருகும்\n” என்றாள் முட்டக்கண்ணை உருட்டியபடி. பயமாகத்தான் இருந்தது. இவள் எனக்கு யார் ப்ரண்டா. கேர்ள் ப்ரண்டா. லவ்வரா ப்ரண்டா. கேர்ள் ப்ரண்டா. லவ்வரா “வோய் முட்டகண்ணி. நீ யாரயாவது லவ் பண்ணிருக்கியா “வோய் முட்டகண்ணி. நீ யாரயாவது லவ் பண்ணிருக்கியா” சர்வ சாதரணமாக உதட்டைப் பிதுக்கினாள். உண்மையில் பிதுக்கப்பட்டதென்னவோ என் இதயம் தான். மச்சம் மேலேயேறி மீண்டும் தன் இடத்துக்கு வந்து அமர்ந்தது. “ப்ச்..இல்லடா. நீ” சர்வ சாதரணமாக உதட்டைப் பிதுக்கினாள். உண்மையில் பிதுக்கப்பட்டதென்னவோ என் இதயம் தான். மச்சம் மேலேயேறி மீண்டும் தன் இடத்துக்கு வந்து அமர்ந்தது. “ப்ச்..இல்லடா. நீ” நானும் தோளை குலுக்கிக்கொண்டேன். ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைத்துக்கொண்டவள், “வவ் வீலிங் வெவ்வடி இவுக்கும்” நானும் தோளை குலுக்கிக்கொண்டேன். ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைத்துக்கொண்டவள், “வவ் வீலிங் வெவ்வடி இவுக்கும்” என்றாள். “ம்ம்ம்..என்னம்மா முழுங்கிட்டு சொல்லு” “ம்ம்ம்ம்” “இல்ல. லவ் பீலிங் எப்படி இருக்கும்\n“ம்ம்ம்” மறுபடியும் செமினாரில் விட்டது போல இருந்தது. “அதாவது நீ எப்பவெல்லாம் ப்ரீயா இருக்கியோ..லைக்..வேலை இல்ல..சும்மா உக்காந்திருக்க..நாட் பிசி அட்டால்..ங்கறப்போ சட்டுன்னு அவன் முகம் உனக்கு ஞாபகம் வரும். அப்படி வந்தா யூ ஆர் இன் லவ் இன்பாக்ட் நீ வேலை செஞ்சுகிட்டிருக்கும் போதே உனக்கு அவன் முகம் ஞாபகம் வருதுன்னா, முத்திப்போச்சுன்னு அர்த்தம். அப்பாகிட்ட சொல்லிடு.” என்றேன். “ம்ம்ம்”\n“ம்ம்ம்..அப்படீன்னா எனக்கு உன் முகம் தான்டா ஞாபகம் வருது\n–சுகமாய் சுகமாய் கொள்ளையிடு. உயிரை மட்டும் விட்டுவிடு சட்டென நனைந்தது நெஞ்சம்\n“ம்ம்” “ம்ம்” “ம்ம்” “ம்ம்” “ம்ம்”\n“எனக்கு தெரியும்டா. உன்னால என்ன கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு. அது தான் நான் ரொம்ப நாள் சொல்லாம இருந்தேன்” என்றாள்.\n“இல்லடா நான் அழல. அப்புறமா பேசறேன்.” “bye”\n“இடியட். அப்புறமா பேசறேன்னு சொல்றேன்ல” “bye”\n“அப்பா அவன் வீட்டுக்கு போய் பேசப்போறார்டா. எப்படியும் அடுத்த மாசம் நிச்சயதார்த்தம் இருக்கும்”\n“என்னடா செமினார் முடிஞ்சதா. ப்ரெஸ்சர்ஸ் என்ன சொன்னாங்க. யாரும் புது பொண்ணு வரலையா நல்லா சைட் அடிச்சிருப்பியே” என்றாள் நான் வந்ததும் வராததுமாக. நான் டைரியை வைத்து விட்டு, அவளைப் பார்த்தேன் “நான் சைட் அடிக்கறதில்ல” “சொன்னாங்க சொன்னாங்க. பேனா எங்கடா” “இந்தா” “கடிச்சியா” “இல்ல” “நீ கடிச்சிருப்ப உன்னால பேனாவையோ பென்சிலையோ கடிக்காம யோசிக்கவே முடியாதே. பொய் சொல்லாத நல்லா சைட் அடிச்சிருப்பியே” என்றாள் நான் வந்ததும் வராததுமாக. நான் டைரியை வைத்து விட்டு, அவளைப் பார்த்தேன் “நான் சைட் அடிக்கறதில்ல” “சொன்னாங்க சொன்னாங்க. பேனா எங்கடா” “இந்தா” “கடிச்சியா” “இல்ல” “நீ கடிச்சிருப்ப உன்னால பேனாவையோ பென்சிலையோ கடிக்காம யோசிக்கவே முடியாத��. பொய் சொல்லாத” ஷீ த்ரு அவே எ நாட்டி ஸ்மைல்.\n(பேனாவை வாங்கி தன் மேஜை ட்ராயரில் போட்டுக்கொள்கிறாள். அங்கே நான்கைந்து பேனாக்கள் இருக்கின்றன முனை கடிபட்டு. தனக்குள் சிரிக்கிறாள்.)\n“டேய் சுப்பு. ஏண்டா சோகமா இருக்க நாம பேசித்தான முடிவு எடுத்தோம் நாம பேசித்தான முடிவு எடுத்தோம்\n“ஒன்னும் இல்ல.ஓகே. bye. நான் போறேன்.”\n“ஏதாவதுன்னா எனக்கு தெரியாது. நானே ஒரு ஸ்டுபிட்”\n“சொல்லுடா என்ன பாட்டு பாடட்டும்\nசொஞ்சநேரம் கழித்து..”ஊரு சனம் தூங்கிருச்சு..”\n“வை யூ லெட் மீ கோ\n“நீ என்ன லவ் பண்ணதான நான் வேறொருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்னவுடனே நீ ஏன் தடுக்கல நான் வேறொருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்னவுடனே நீ ஏன் தடுக்கல வை யூ லெட் மீ கோ வை யூ லெட் மீ கோ\n“அக்ஷதா. நீ ஏன் என்னை விட்ட நான் முடியாதுன்னப்புறம் ஏன் நீ என்ன கம்பெல் பண்ணல நான் முடியாதுன்னப்புறம் ஏன் நீ என்ன கம்பெல் பண்ணல வை யூ லெட் மீ கோ வை யூ லெட் மீ கோ\n“இல்ல பொறுக்கி. நான் கேக்கறேன்”\n“அக்ஷதா. வில் யூ மேரி மீ\n“சோ வாட். இன்னும் நிச்சயம் முடியலைல”\n எவ்வளவு ஈசியா சொல்ற. எத்தன வாட்டிடா நான் உங்கிட்ட கேட்டேன்”\nஅழுகிறாள். அழுகிறாள். அழுதுகொண்டேயிருக்கிறாள். விடியும் வரை.\nSMS சத்தம் கேட்டு போனை எடுத்தேன். அக்ஷதாவிடமிருந்து SMS. “ப்ளீஸ்டா இனிமே எங்கூட பேசாதடா. ப்ளீஸ்” வெடித்துக் கிளம்பிய அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.\nரிங். ரிங். ரிங். ரிங். “டாமிட். ப்ளீஸ் அக்ஷதா ஆன்சர் பண்ணுடா. ப்ளீஸ்” ஏசி குளிர் பொறுக்கமுடியவில்லை. ரசாயை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். மீண்டும் மீண்டும் அழுகை வெடித்து வெடித்து கிளம்பியது. ஐ மேட் எ மிஸ்டேக். ப்ளடி ஸ்டுபிட் மிஸ்டேக். எ மிஸ்டேக் ஐ ஆம் கோயிங் டு ரெக்ரட் பார் எவர் அன்ட் எவர். தலையை திருப்பி டிஜிட்டல் க்ளாகில் மணி பார்த்தேன். மணி நாலு என்றது. எத்தனை இரவுகள் எழுந்து ஜன்னலுக்கு வந்தேன். எங்கும் நிசப்தம். திரைச்சீலையை இழுத்து வெளிச்சம் வராதபடி மூடினேன். சோனி ப்ளேயரை ஆப் செய்தேன். எங்கும் இருட்டு. டிஜிட்டல் க்ளாகில் மட்டும் இரண்டு புள்ளிகள் தோன்றின. பின் மறைந்தன. தோன்றின. பின் மறைந்தன. தோன்றின. பின் மறைந்தன. தோன்..\nஆபீஸில் வேலை எதுவும் ஓடவில்லை. எதிர் சீட் காலியாக இருந்தது. அக்ஷதா நோட்டீஸ் கூட கொடுக்காமல் ரிசைன�� செய்து விட்டாளாம்.\nடெஸ்க் போன் அடித்தது. என் பாஸ். “ஹலோ” “ஷால் வீ கோ ஹால் நம்பர் 5.” “ம்ம்..ப்ரெஸர்ஸ் அகெய்ன் ஹால் நம்பர் 5.” “ம்ம்..ப்ரெஸர்ஸ் அகெய்ன்” “ம்ம்..ஹ¥ எல்ஸ்” “விசாந்த். ஐ யாம் பெட்அப் வித் திஸ், யூ நோ\n“சோ. ஆல் த ப்ராஸஸ் ஹாவ் டு கோ த்ரூ திஸ் லூப்.” நான் மீண்டும் செமினார் எடுத்துக்கொண்டிருந்தேன்.. “எக்ஸ்கியூஸ் மி சார்” ஒரு பெண் எழுந்து நின்றாள். “வாட்” “ஐ ஹாவ் எ டவுட் ஹியர் சார்” “சார் ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “ஸோ. நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்.. ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “ஸோ. நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்..” “மிஸ். ப்ரியா. ப்ரியா சிங்கால்” “ம்ம்ம்..க்க்ம்ம்ம்..மே ஐ நோ ஹ¥ இஸ் திஸ் ‘சிங்கால்’, இப் யூ டோன்ட் மைண்ட்” “மிஸ். ப்ரியா. ப்ரியா சிங்கால்” “ம்ம்ம்..க்க்ம்ம்ம்..மே ஐ நோ ஹ¥ இஸ் திஸ் ‘சிங்கால்’, இப் யூ டோன்ட் மைண்ட்” அங்காங்கே சிரிப்பலை எழுந்தது. அவளும் சிரித்தாள். க்யூட் அன்ட் ஸ்வீட். “ஆப் கோர்ஸ், மை டாட்” அங்காங்கே சிரிப்பலை எழுந்தது. அவளும் சிரித்தாள். க்யூட் அன்ட் ஸ்வீட். “ஆப் கோர்ஸ், மை டாட்\n—இன்பம் இன்பம் ஒரு துன்பம். துன்பம் மட்டும் பேரின்பம்—\nதோன்றியது மறைந்துதான் ஆக வேண்டும். மறைந்தது தோன்றித்தான் ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி.\nசுமாத்ராவின் மேற்கு கடற்கரையில் செவ்வாய் காலை 6.3 ரிக்டர் புள்ளியளவு பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின் மையப்புள்ளி (epicenter) சிங்கப்பூரிலிருந்து 420கிமீ தொலைவில் அமைந்திருந்தது. எனினும் சில அதிர்வுகளை இங்கு பலர் உணர்ந்திருக்கின்றனர். நான், மற்றும் எனது boss இருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நான் உணரவில்லை (Yeah, I am unshakable). நான் வெளியே சென்றுவிட்டு வரும் போது எனது அலுவலகத்திலிருந்து மக்கள் வெளியேறி கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். ஒன்றும் புரியாமல் என்னவென்று விசாரித்த பொழுது, நிலநடுக்கம் என்று சொல்லிவிட்டு கிடைத்த லிப்டில் தொற்றிக்கொண்டனர். மேலே போகிறதா கீழே போகிறதா என்று கூட பார்க்காமல். நானும் ஓடோடி சென்று எனது cellphone ஐ எடுத்துக்கொண்டு -ரொம்ப முக்கியம் என்று என் நண்பர் கத்திக்கொண்டிருந்தார்). நான் வெளியே சென்றுவிட்டு வரும் போது எனது அலுவலகத்திலிருந்து மக்கள் வெளியேறி கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். ஒன்றும் புரியாமல் என்னவென்று விசாரித்த பொழுது, நிலநடுக்கம் என்று சொல்லிவிட்டு கிடைத்த லிப்டில் தொற்றிக்கொண்டனர். மேலே போகிறதா கீழே போகிறதா என்று கூட பார்க்காமல். நானும் ஓடோடி சென்று எனது cellphone ஐ எடுத்துக்கொண்டு -ரொம்ப முக்கியம் என்று என் நண்பர் கத்திக்கொண்டிருந்தார்- கூட்டத்தில் ஐக்கியமானேன். சிலர் படிகள் இறங்கி தப்பித்தனர். நானும் வேறு சில நண்பர்களும் லிப்டில் தான் சென்றோம். (அப்பக்கூட சோம்பேறி- கூட்டத்தில் ஐக்கியமானேன். சிலர் படிகள் இறங்கி தப்பித்தனர். நானும் வேறு சில நண்பர்களும் லிப்டில் தான் சென்றோம். (அப்பக்கூட சோம்பேறி\nவெளியே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஏதேதோ கதைகளை சொல்லிக்கொண்டு. என்னுடைய boss பையுடன் escape ஆகி எனக்கு முன்னாள் நின்று கொண்டிருந்தார். சிலர் நடுக்கம் தெரிந்தது என்றும் தலை சுற்றல் இருந்தது என்றும் சொன்னார்கள். எனக்கு தெரியவில்லை. இது மூன்றாவது நிலநடுக்கம் எனக்கு. ஒன்று சென்னையில் (நான் லேசான நடுக்கத்தை உணர்ந்தேன்). இரண்டாவது கோலாலம்பூரில் (நல்ல உறக்கத்தில் இருந்தேன்). இப்பொழுது சிங்கப்பூரில் (discussion லில் இருந்தேன்). இப்பொழுது சிங்கப்பூரில் (discussion லில் இருந்தேன்\nநாங்கள் lunch க்கு அமிர்தாவுக்கு சென்றுவிட்டோம். Earthquake வந்திருக்கிறதே, கொஞ்சம் கூட அதற்கு மரியாதை கொடுக்காமல் மக்கள் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எப்பொழுதும் இருப்பதை விட கூட்டம் அதிகம் வேறு. இன்றைக்கு special ஆக கேசரி. நாங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்த போது என்னுடைய boss தோளில் பையுடன் வெளியேவே நின்று கொண்டிருந்தார்.\nsuntech city யில் அதிவுகள் நிறைய இருந்தன என்றும் இரண்டொரு HDB யில் crack விழுந்தது என்றும் கேள்விப்பட்டேன். suntech க்கிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் நாங்கள் Raffels வந்தோம்\nஎன்னுடைய இன்னொரு பாஸ் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “ஆமாம் நான் கூட முத்துவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நடுக்கத்தை (அதிர்வை) உணர்ந்தேன்\nஅப்புறம் முத்துவ பாத்து நடுங்காதவங்க யாரு இருக்கா எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கு முத்துகிட்ட, ம்ம்ம்ம்..இருக்கட்டும் இருக்கட்டும்\nஇரண்டாவது தடவையாக மதியம் இரண்டு மணியளவ���ல் மற்றொரு நடுக்கத்தை நான் உணர்ந்தேன் நன்றாக ஒரு shake இருந்தது, for 2 secs.\nஆயிரம்கால் இலக்கியம் – 7\nசாரு நிவேதிதாவை எனக்கு பிடிக்கவே செய்கிறது. தொடர்ந்து அவர் மதுவைப் பற்றியும், பெண்களைப் பற்றியும், தனது சொந்த கதைகளைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தாலும், எனக்கு பிடிக்கவே செய்கிறது. எனக்கு பிடிக்காவிட்டால் தான் என்ன சாருவுக்கு என்ன நேர்ந்து விடப் போகிறது சாருவுக்கு என்ன நேர்ந்து விடப் போகிறது அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே தான் இருக்கப்போகிறார். அவருக்கான வாசகர் வட்டம் -mostly NRIs என்று நினைக்கிறேன் அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே தான் இருக்கப்போகிறார். அவருக்கான வாசகர் வட்டம் -mostly NRIs என்று நினைக்கிறேன்- வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்கு பிடிக்காமல் பிடிக்கிறது- வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்கு பிடிக்காமல் பிடிக்கிறது ரசிக்காமல் ரசிக்கிறேன். பல இடங்களில் சிரிக்காமல் சிரிக்கிறேன். ஏன் என்று யோசித்தால், அவரது எழுத்து தான் என்று தோன்றுகிறது. ஒரு நெருங்கிய நண்பனிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. பாசாங்கோ வேஷமோ இல்லாமல், இதைத் தான் சொல்லவேண்டும், இதைச் சொல்லக்கூடாது என்ற ஏற்கனவே எழுதி தயாரித்து வைத்துக்கொண்டு பேசுவதைப்போல அல்லாமல், யதார்த்தமாக பேசுவதனால் கூட இருக்கலாம். மேலும் நாம் அறிந்திடாத பல புதிய விசயங்களை கட்டுரைகள் தோறும் தெளித்துவிட்டிருப்பதால் கூட இருக்கலாம். knowledge is wealth இல்லியா\nமந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும். மேன்மையடையச் செய்ய முடியும்.\nகோணல் பக்கங்களிலே இடம் பெற்ற கவிதை இது:\nதெறித்து விழுந்த ஒரு கணல் துண்டாய்\nவிலத்தி நிற்கும் ஒற்றைக் கரும்பனையாய்\nதனித்தே அலையும் ஒரு கரும்புலியாய்\nஅவர் மதுவைப் பற்றி அதிகமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவரே பதில் சொல்லியிருந்தார், அது:\nஎவ்வளவு எழுத்தாளர்களையும் எவ்வளவு சினிமாக்களையும், எவ்வளவு பத்திரிக்கைகளையும், எவ்வளவு இசைக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன், அவர்களையெல்லாம் படித்தீர்களா, கேட்டீர்களா பின் இதை மட்டும் ஏன் பெரிதாக சொல்கிறீகள் பின் இதை மட்டும் ஏன் பெரிதாக சொல்கிறீகள் அவற்றைப் போலவே இதையும் மறந்துவிட்ங்கள்\n) மட்டுமே சொல்லி���ிருக்கிறேன்.original words மறந்துவிட்டது. புத்தகத்தை நூலகத்தில் return செய்து விட்டேன்\nநான் அவரது கட்டுரைகளை revisit செய்ததில், இதையெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் படிக்கவேண்டும் என்றோ, கேட்கவேண்டும் என்றோ குறித்து வைத்துக்கொண்டேன். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.\n1. Status Quo எழுத்துக்களைப் பற்றி.\nAntonio Gramsci என்ற மார்க்ஸிஸ்டைப் பற்றி.\n2. Joseph Heller எழுதிய Catch 22 என்ற நாவல். Catch-22 என்றால் என்ன என்று தேடிய பொழுது, ஒரு மனிதன் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் இரண்டும் ஒன்று ஒன்று தொடர்புடையவை. ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஒரு செயல் செய்யாமல் மற்றொரு செயலைச் செய்ய முடியாது. dead lock. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் இதைப் பார்க்க நேர்ந்தது: படித்து முடித்து விட்டு வேலை தேடுவது. வேலையில் சேர்வதற்கு அனுபவம் தேவை. வேலையில் அனுபவம் பெருவதற்கு வேலை தேவை. கிட்டத்தட்ட முட்டையிலிருந்து கோழியா. கோழியிலிருந்து முட்டையா என்பதைப் போல நாவல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் concept நன்றாக இருக்கிறது.\n4. அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர். இணையத்தில் தேடியவரைக்கும் இவரது நான்கு புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.\nஅ. அழகிய பெரியவன் கதைகள்\nஇதில் எந்த புத்தகமும் நான் படித்ததில்லை. சாரு கொடுத்த அறிமுகமே எனக்கு முதல் அறிமுகம்.\n6. Pier Paolo Pasolini என்ற இத்தாலிய இயக்குனர்.\n7. Julio Cortazar எழுதிய Hopscotch என்ற நாவல். Hopscotch என்பது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு [வேறு வேறு படங்கள் வரைந்து, வேறு வேறு விதிமுறைகளில்] என்று பின்னர் தெரிந்து கொண்டேன். Base நம்முடைய சில்லாக்கைப் போலத்தான். சில்லாக்கைத் தூக்கிப் போட்டு நொண்டியடிப்போமே ஞாபகம் இருக்கா\nதீராநதியில் வெளிவந்த பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை (ஆச்சரியமாக, உரைநடை வடிவில் இருந்தது. எப்பொழுதும் புதுக்கவிதை மரபாகிவிட்ட ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதும் முறை தூக்கியெறியப்படுவதற்கான முதல் முயற்சியோ இருக்கலாம். அட்லீஸ்ட் பேப்பராவது மிச்சப்படும் இல்லையா இருக்கலாம். அட்லீஸ்ட் பேப்பராவது மிச்சப்படும் இல்லையா) ஒன்று வெளிவந்திருந்தது, எனக்கு பிடித்த சில:\nசூர்யன் தோன்றுகிறது. பிறிதொரு நேரத்தில் நிலாவும் நட்சத்திரங்களும் தோன்றுகிறது. அன்பும் பிரியமும் தோன்றுக���றது. வெறுப்பும் கசப்பும் தோன்றுகின்றன. மழை தோன்றுகிறது. கண்ணுக்கு தெரியா காற்றும் தோன்றுகிறது. பிறப்பும் சொல்லிவைத்தார் போல சாவும் தோன்றுகிறது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கரைந்துபோதல் தோன்றுகிறது.\nதோன்றுகிறது. தோன்றுவது மட்டுமே தோன்றுகிறது\nநீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு பூவைப் பறித்துக்கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது சாவை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறோம்.\nஎப்போது கொஞ்சம் புரிந்து நிறைய புரியாமல் இருக்குமே, அது போல ஒன்று:\nவெறுப்பின் வீர்யமிக்க விதைதேடி, வீர்யமிக்க நிலம் தேடி, விதைத்தாயிற்று. கண் இமைக்கும் நேரத்தில் நிலம் கீறி வெளிவந்த நதி கிளைகளுடனும் பேரிரைச்சலுடன் ஓடத்துவங்கியது.\nநிரந்தரமான படகில் நிரந்தரமான நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். சடலங்கள் மிதந்து வந்து கொண்டேயிருக்க நதி செல்லும் வழியெல்லாம் சரிதம் ஆகிறது.\nஇந்த கவிதைகள் என்றைக்குத் தான் எனக்கு முழுதாக விளங்கப்போகிறதோ தெரியவில்லை. ஒரு வகையில் முழுதும் விளங்காமல் இருப்பது தான் அழகு இல்லையா\nஅசோகமித்திரனின் நேர்காணல் ஒன்றில் நான் நிர்மலுக்கு கேட்ட கேள்வியின் சாராம்சம் கொண்ட ஒரு கேள்வியை நிருபர் கேட்டிருந்தார், அதற்கு அசோகமித்திரனின் பதில்:\nதீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்-ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார், இந்திரஜித், சாருநிவேதிதா..இவ்வாறு நிறைய. இதையெல்லாம் படிக்கிறீர்களா சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்\n(தீராநதி குறிப்பிட்ட எழுத்தாளர்களில் பிரேம்-ரமேஷ் மற்றும் சாருநிவேதிதாவின் எழுத்துகளை மட்டுமே நான் படித்திருக்கிறேன். அதில் பிரேம்-ரமேஷ் அவர்களின் ஒரு கதையை இதே தீராநதியில் படிக்க நேர்ந்தது. ஹோமோ செக்ஷ¤வல்ஸ் பற்றிய கதை அது. மிக வெளிப்படையாக எழுதியிருந்தார்கள் பிரேம்-ரமேஷ். எனக்கு டோட்ட���் ஷாக். இதைப்பற்றி “யாத்ரா” ரவீந்தரன் அவர்களிடம் விவாதித்த பொழுது அவருடைய வாதம் வேறு மாதிரி இருந்தது. பிடிக்கவில்லையென்றால் படிக்காதே. குமுதம் படி. உனக்கு ஏற்றார் போல இருக்கும் என்றார். சாருவைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவருடைய “நேநோ” வை படிக்க வைத்திருக்கிறேன். என்ன ஷாக் இருக்கிறதோ தெரியவில்லை\nஅசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்ளோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்திலும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவைப் பத்தினதுதான். என்ன ஒரு மென்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கனும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம் எழுதறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு இல்லை. இந்த கோட்பாடெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். அவங்க வேறு மாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் பரிசு வாங்கி இருக்கிறாரே பாமுக். அவரு பாக்கறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்கிறாரே ஒழிய..இந்த மாதிரியெல்லாம் எழுதல. “டாக்டர் ஷிவாக்கோ”ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கிக்க கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறாங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.\nDoctor Zhivago என்ற நாவல் பற்றி எனக்குத் தெரியும். Amitav Gosh எழுதிய The Glass Palace புத்தகத்தில் ஒரு blurb: “A Dr zhivago for middle east” ஐ படித்துவிட்டு Dr zhivago ஐ இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். ஆனால் Dr zhivago ஒரு ரைட்டரா மேலும் pasternak க்குதான் நோபல் பரிசு வழங்கப்பட்டது அவர் தான் வாங்கிக்கொள்வதற்கு மறுத்தார்.\nஅசோகமித்திரனின் “அழிவற்றது” சிறுகதைத் தொகுதியில் படித்த சிறுகதை ஒன்று. கர்ணபரம்பரைக் கதை என்று இதை வகைப்படுத்தியிருந்தார். கதையின் பெயர் : தலையெழுத்து.\nஒரு குரு இருக்கிறார். அவருக்கு ஒரு சிஷயர் இருக்கிறார். குருவும் அவரது மனைவியும், சிஷ்யரும் நகரத்துக்கு வெளியே குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது யாரோ ஒரு வயதானவர் வீட்டிற்குள் செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் சிஷ்யன். ஓடிச்சென்று அவரது கைகளைப் பிடிக்கிறான். “நீங்கள் யார். குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் உள்ளே செல்கிறீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும்” என்கிறான். கிழவர் பயத்தால் உரைகிறார். “நான் தான் பிரம்மா. நான் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. எப்படி உன் கண்ணுக்கு தெரிந்தேன் என்று வியப்பாக இருக்கிறது” என்கிறார். சிஷ்யன் அதிரிந்து”இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்க “நான் பிறந்து விட்ட இந்த குழந்தையின் தலையெழுத்தை எழுத வந்திருக்கிறேன்” என்கிறார் பிரம்மா. சிஷ்யன் “என்ன எழுதப் போகிறீகள். என்னிடம் சொல்லுங்கள்”என்கிறான். முதலில் மறுத்த பிரம்மா பிறகு சிஷ்யனிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு “இவ்வளவு உயர்ந்த குருவுக்குப் பிறந்த இந்தப் பெண் விபச்சாரியாக வரப்போகிறாள்” என்கிறார்.\nசில வருடங்கள் செல்கிறது. மறுபடியும் குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் பிரம்மாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறான். குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்டவுடன் பிரம்மா அங்கு வருகிறார். இந்த முறை “குருவுக்கு பிறந்திருக்கும் இந்த மகன் ஒரு திருடனாக வருவான்” என்கிறார்.\nஉயர்ந்த இடத்தில் இருக்கும் குருவுக்கு பிறந்த இரு குழந்தைகளும் திருடனாகவும் விபச்சாரியாகவும் உருவாகப்போகின்றன என்பதை சிஷ்யன் நம்பியிருக்கவில்லை. ஏதோ பிரம்மா கப்சா விட்டிருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறார். வருடங்கள் உருண்டோடுகின்றன. சிஷ்யரும் தனது பாடத்தை முடித்துக்கொண்டு குருவிடம் விடைபெற்றுச் சென்று விடுகிறார்.\nசிஷ்யரும் குருவாகிவிடுகிறார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது குருவை சந்திக்க அவரது குடிசைக்கு செல்கிறார். அங்கு யாரும் இல்லை. எப்போதோ வந்த வெள்ளத்தில் குடிசை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும், குருவும் குழந்தைகளையும் அதற்கு பிறகு காணவில்லை என்றும் அங்கிருக்கும் மக்கள் சொல்கின்றனர்.\nமிகுந்த வருத்தத்தோடு சென்று விடுகிறார் சிஷ்யர். ஒரு நாள் கங்கையில் குளித்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி விழ இருந்தவரை ஒரு வாலிபன் தாங்கிப்பிடிக்கிறான். அவனது முகத்தைப் பார்த்த குரு ஒரு கனம் ஸ்தம்பிக்கிறார். குருவின் அதே முகம். பிறகு விசாரிக்கும் போது அவன் தான் குருவின் மகன் தான் என்று ஒத்துக்கொள்கிறான். பிறகு பிழைக்க வேலை இல்லாததால் தான் திருடனாக மாறிவிட்டதாக கூறுகிறான். சிஷ்யர் அவனது அக்காவைப் பற்றிக் கேட்க அவன் “அவளைப் பற்றிக் கேட்காதீர்கள். இங்கு தான் கேவலமான தொழிலைச் செய்து கொண்டிருக்கிறாள்” என்று கோபத்துடன் சொல்கிறான்.\nசிஷ்யர் அவளைப் பார்க்க செல்கிறார். அவள் தான் செய்தது தவறு தான் என்றும் எனினும் வாழ்வதற்கு வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்கிறாள். சிஷ்யர் அவளுக்கு ஒரு வழி சொல்கிறார் : நீ தினமும் உன்னிடம் வரும் ஆண்களிடம் நூறு முத்துக்கள் கொடுக்க வேண்டும் என்று கேள் என்கிறார். ஆனால் அவ்வாறு கிடைக்கும் முத்துக்களை நீ மறுநாளே செலவழித்து விட வேண்டும் என்றும் கூறுகிறார். அவளும் அப்படியே செய்கிறாள். யாரும் அவளிடம் வரவில்லை. மணி இரவு பணிரெண்டு நெருங்கிக்கொண்டுருக்கிறது. இவள் பதட்டமடைகிறாள். மணி பணிரெண்டு அடிக்கப்போகும் போது ஒரு மனிதன் தலையில் துண்டைப் போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு நூறு முத்துக்கள் கொடுத்து விட்டுப் போகிறான். மறுநாளும் யாரும் வராமல் இருக்க சரியாக பணிரெண்டு மணிக்கு ஒரு மனிதன் முகத்தை மறைத்துக் கொண்டு முத்துக்களைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான். அவள் சந்தோஷமாக சிஷ்யரிடம் வந்து நடந்ததைக் கூறி நன்றி சொல்கிறாள்.\nசிறுது நாட்களுக்குப் பிறகு சிஷ்யர் திருச்செந்தூரின் கடலில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதான கிழவன் கடலுக்குள் சென்று ஏதோ எடுத்துக்கொண்டு வந்து கரையில் இருந்த ஒரு குழியில் போட்டு விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகிறார். குழிக்குள் முத்துக்கள் இருப்பதைப் பார்க்கிறார் சிஷ்யர். கிழவர் யார் என்று பார்க்க, நம்ப பிரம்மா.\nபிரம்மா சிஷ்யரைக் கண்டுகொண்டு “நீ பாட்டுக்கு அவ கிட்ட நூறு முத்துக்கள் கொடுத்தாதான் ஆச்சுன்னு சொல்லசொல்லிட்ட, யாரு அவளுக்கு நூறு முத்துக்கள் கொடுப்பதாம்” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கடலுக்குள் முத்தெடுக்க சென்றுவிட்டாராம்.\nஅவர் தலையெழுத்து அம்புட்டுதேன் என்ப��ோடு முடிகிறது கதை.\nமதன் எழுதிய கவிதை ஒன்று : பிப்ரவரி 14 ஸ்பெஷல்\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/plea-dismissed-which-opposes-thamarabarani-water-used-for-sipcot-companies/", "date_download": "2019-02-16T10:48:12Z", "digest": "sha1:OAUHNIZT5BCBHMWXZKNPFKEK275JCLVK", "length": 17294, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர்: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம் - Plea dismissed which opposes Thamarabarani water used for Sipcot Companies", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nகுளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர்: மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nகுடிநீருக்கு தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அவலமும், விவசாயம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது.\nபெப்சி, கோக் போன்ற குளிர்பான நிறுவனங்கள் உள்பட நெல்லை சிப்காட்டில் இயங்கி வரும் 25 நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nநெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்று நீர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இது தவிர விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பல ஊர்களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல், நெல்லை மாவட்ட சிப்காட்டில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.\nஆனால், குடிநீருக்கு தட்டுப்பாடுள்ள நிலையில், சிப்காட்டில் இயங்க�� வரும் பெப்சி, கோக் போன்ற குளிர்பான நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வழங்கப்படுவது குறித்து நீண்ட நாட்களாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசோ இதற்கெல்லாம் செவி சாய்ப்பது போல் தெரியவில்லை. மேலும், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறையை கட்டவிழ்த்து விட்டு போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வருகிறது.\nஇந்நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ராகவன் என்பவர் தாக்கல் செய்த அந்த மனுவில், பெப்சி, கோக் போன்ற குளிர்பான நிறுவனங்கள் உள்பட நெல்லை சிப்காட்டில் இயங்கி வரும் 25 நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து நாள்தோறும் சுமார் 40 லட்சம் லிட்டருக்கும் மேல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், குடிநீருக்கு தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அவலமும், விவசாயம் பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. எனவே, சிப்காட் நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.\nஇந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை இன்று வழங்கினர். அப்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nமுன்னதாக, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாவும், இதர தொழிற்சாலைகளுக்கு அவற்றின் குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று, சிப்காட் நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட மனுவில், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அளவில் பாதி சதவீதம் தான் ஏற்கனவே வழங்கினர். தற்போது வறட்சி காரணமாக பத்து சதவீத நீரே வழங்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது.\nநீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க அப்பல்லோ மருத்துவமனை கோரிக்கை மனு\n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nஅண்ணா பல்கலைக்கழக சுற்றறிக்கைக்குத் தடை : பேராசிரியர்களின் சான்றிதழ்கள் யாரிடம் இருக்க வேண்டும் \n‘வேறு மாநிலத்தில் தமிழர்களுக்கு இப்படி வேலை கிடைத்திருக்குமா’ – நீதிபதி விளாசல்\nபோட்டி தேர்வுகளில் இனி நெகடிவ் மார்க் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு\nகொடநாடு விவகாரம் : கருத்து தெரிவிக்கும் தடையை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெண்டர் முறைகேடு புகார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசாரணை தொடங்கியது\n‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப முடியுமா’ – நீதிபதி கிருபாகரன்\nவிவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\nலோதா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் சிறப்புக் குழுவில் கங்குலிக்கு இடம்\nஆப்பிள் ஐஓஎஸ் 11 இயங்கு தளம் செயல்பாட்டுக்கு வந்தது\nஜெயலலிதாவை பவன் கல்யாணிடம் பார்க்கிறேன் – ராம் மோகன் ராவ்\nநடிகராக இருந்து அரசியலுக்கு வந்து, மக்கள் பற்றியே எப்போது சிந்திக்கும் குணம் ஜெயலலிதா போல், பவனிடமும் உள்ளது.\nமுந்தைய ஆட்சியை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தார் எம்.ஜி.ஆர் – திண்டுக்கல் சீனிவாசன்\nமற்றவர்களை குறை சொல்லியே எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தார் எனவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 500 ரூபாய்க்கு கறவை மாடு வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் கூறியதும் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தின.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வ���ஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actress-plan-for-pornmovies/", "date_download": "2019-02-16T09:14:45Z", "digest": "sha1:5FIPPEISMNHPRJ5R5PVECOUOO6XFQN5M", "length": 7732, "nlines": 82, "source_domain": "www.cinemapettai.com", "title": "வழியில்லாமல் ஆபாசப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்: முன்னணி நடிகை பரபர பேட்டி - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவழியில்லாமல் ஆபாசப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்: முன்னணி நடிகை பரபர பேட்டி\nவழியில்லாமல் ஆபாசப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்: முன்னணி நடிகை பரபர பேட்டி\nபாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கேங்கஸ்டர் பட வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் அவர் ஆபாச படத்தில் நடித்திருந்திருப்பாராம். பாலிவுட்டில் நடிப்பால் மிரட்டுபவர் கங்கனா ரனாவத். அவர் கேங்ஸ்டர் படம் மூலம் நடிகையானார். அந்த படத்திற்கு மட்டும் அவர் 5 விருதுகள் பெற்றார். 29 வயதில் 3 தேசிய விருதுகளை பெற்றவர்.\nஇந்நிலையில் அவர் தனது திரையுலக பயணம் பற்றி கூறுகையில்,\nகேங்ஸ்டர் படம் மூலம் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதற்கு முன்பு எனக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அது நல்ல படம�� இல்லை என்று தெரிந்தது. ஆனாலும் நடிக்கலாம் என்று இருந்தேன்.\nபோட்டோஷூட்டும் நடத்தினார்கள். அங்கமெல்லாம் தெரியும்படி ஒரு உடையை கொடுத்து அணியச் சொன்னார்கள். அது நீலப்படம் போன்று இருந்தது. இது சரியில்லை என்று நினைத்தேன்.\nநீலப் படத்தில் கிட்டத்தட்ட நடிக்கவிருந்த நேரத்தில் தான் கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நீலப்படத்தில் நடிக்க மறுத்தேன். அதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் என் மீது கோபப்பட்டார்.\nகேங்ஸ்டர் வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் இருந்தால் நீலப்படத்தில் நடித்திருந்திருப்பேன். நான் என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்பவள் என்று கங்கனா ரனாவத் தெரிவித்தார்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83734", "date_download": "2019-02-16T09:03:36Z", "digest": "sha1:Z5BVKUJPBCAQPBUMIKPGNNWNAOIZVVHW", "length": 16328, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "புதியவர்களின் கடிதங்கள் -11", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 40\n“புதியவர்களின் சந்திப்பு அறிவிப்பு – உதகை” பதிவு படித்தேன். வாசித்தப்பின் மிகுந்த புத்துணர்ச்சி. ஏன் என்று தெரியவில்லை. இலக்கிய வாசிப்பின் தொடக்க நிலையில் நிற்கிறேன். இதுவரை உங்களின் படைப்புகளில் “நவீன தமிழிலக்கிய அறிமுகம்”, “புல்வெளி தேசம் “, “நலம் – ���ிலவிவாதங்கள்”, “சிலுவையின் பெயரால்”, “அறம் சிறுகதைகள் ” படித்துள்ளேன். இது உங்களுக்கு சாதரணமாக தெரியலாம் ஆனால் உங்கள் எழுத்துக்கள் என்னுள் ஒரு புதிய மன உலகை திறந்தது.\nபோக வேண்டிய தூரம் நிறைய உள்ளது, பெரும் கனவுகள் கனவுகளாக மட்டுமே மாறிவிடுமோ என்ற அச்சம். உங்களிடம் நிறைய பேச வேண்டும், ஒரு குழந்தை போன்று உங்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். இன்றே கனவு காண ஆரம்பித்துவிட்டேன் .\nஇலக்கியம், சினிமா தவிர்த்து உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க உள்ளேன். என்னுடைய “SLR” கேமராவில் உங்களை படம் பிடிக்க ஆசை. உங்களை மட்டும் தான். Candid Potrait Shots. உண்மையை சொன்னால் இதுவரை நான் பார்த்த உங்களின் புகைபடங்கள் – புத்தக பின் அட்டையில் இருக்குமே அனைத்துமே amaterurish shots தான். உங்களின் ஒரு நல்ல portrait composition எடுக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்.\nபடம் எடுக்கலாம். ஆனால் போஸ் எல்லாம் கொடுக்கமுடியாது.சரியா\nநான் சில வருடங்களாக உங்கள் பதிவுகளை படித்து கொண்டு வருகிறேன், ஆனால் இன்று தான் உங்கள் அறிமுக பக்கத்தை படிக்கும் ஆர்வம் வந்தது. இது ”சென்ற காலங்கள்” என்ற பதிவை படித்த தால் வந்து இருக்கலாம்.\nஎனக்கு தெரிந்த வரை இவ்வளவு நீண்ட தெளிவான அனைத்து உறவுகளையும் அவர்கள் விவரங்களையும் கொண்ட முதல் அறிமுக பக்கம் உங்களுடையது தான். இது போன்று என்னால் என்னுடய குடும்ப விவரங்களை எழுத முடியுமா இன்றே முயற்சி செய்ய முடிவு எடுத்து உள்ளேன். (முதலில் காகிதத்திலாவது). உண்மையில் யாரும் இது போன்று எழுதுவது இல்லை என்றெ நினைக்கின்றென். இதை படித்தவுடன் எனக்கு தோண்றியது “ இது தான் நம்மை அறிமுக படித்திகெள்ளும் முறையாக இருக்க வேண்டும். இந்த தெளிவு பிறக்க உதவிய உங்களுக்கு நன்றி.\nஅறிமுகம் என்பது முழுமையாக இருக்கவேண்டுமென நினைத்தேன். ஏனென்றால் நான் சொந்தவாழ்க்கையைப்பற்றியும் விரிவாகவே எழுதியவன்\nஊட்டிகூட்டத்திற்கும் ஈரோடு கூட்டத்திற்கும் வரவேண்டுமென ஆசைப்பட்டேன். நான் கல்லூரிமாணவன். வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசிக்கிறேன். நான் முதலில் வாசித்தது காடு. அதன்பிறகு இரவு. இரவு நாவலை பிடிஎஃப் ஆக வாசித்தேன். காடு வாசித்தபின் நான் அதுவரை வாசித்தது போதாது என்று நினைத்தேன். அதன்முன் வண்ணநிலவனின் ரெயினீஸ் அய்யர் தெரு, கடல்புரத்தில், கம்பாநதி, அசோகமித்திரனின் மானசரோவர், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை ஜானகிராமனின் மோகமுள், அம்மாவந்தாள் ஆகியவை நான் படித்த நல்ல நாவல்கள்.\nஅவற்றிலிருந்து என்ன வேறுபடுகிறது என்று பார்த்தேன். அவை கதையை ஓடவைக்கின்றன. என்ன நடக்கிறது என்று வாசிக்கமுடிகிறது. இவை அந்தந்த வரிகளில் உக்கார வைக்கின்றன. அந்தவரியைக் கடந்து அடுத்தவரிக்குப்போகவேண்டும். மொத்தமாக வாசித்தபின் எல்லாவற்றையும் நினைத்து எடுத்து ஒன்றாக ஆக்கவேண்டும். அதன்பிறகுதான் நாவல் நம் மனசுக்குள் நீடிக்கிறது. ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது.மனதை சொல்வதிலுள்ள நுட்பமும் மனநாடகங்களை நேரடியாகவே மொழியில் சொல்லும் கவித்துவமும் எல்லாம் சேர்ந்து கடந்துபோகமுடியாத உலகமாக இதை ஆக்குகின்றன\nஅதன்பின்னர்தான் வெண்முரசு வாசித்தேன். மழைப்பாடலைத் தாண்டிவிட்டேன்..வெண்முரசு நீங்கள் எழுதுவதில் ஓர் உச்சம். அதை வாசித்து முழுமையாக்கவே முடியாது. காடு நாவலையே நான் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. அதிலுள்ள சங்க இலக்கிய அனுபவத்தை தனியாக கவனிக்கவேண்டு. வெண்முரசு முழுக்க பொயட்டிக் இமேஜ்களின் தொகுப்பு. அவற்றை பற்றி நான் என் வகுப்பில் சொன்னேன் [நான் ஆங்கில இலக்கியம் முதுகலை படிக்கிறேன்] உங்களை சந்திக்க ஆசை. மேமாதம் முடிந்தபின் நீங்கள் எங்கெ சந்திப்புவைத்தாலும் வந்துவிடுவேன்\nஅடுத்த சந்திப்பில் பார்ப்போம்.. என் படைப்புகளில் வெண்முரசு அதுவரை அடைந்தவற்றின் மொத்தம் என நானும் நினைக்கிறேன்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 89\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் பு��ைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_885.html", "date_download": "2019-02-16T10:27:57Z", "digest": "sha1:TGIENH46CPWXLVGIBIDK4NEAGJM3A2OC", "length": 11494, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "அமைச்சர்கள் மீது மீண்டும் சட்டரீதியான விசாரணையாம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமைச்சர்கள் மீது மீண்டும் சட்டரீதியான விசாரணையாம்\nஅமைச்சர்கள் மீது மீண்டும் சட்டரீதியான விசாரணையாம்\nடாம்போ May 10, 2018 இலங்கை\nபதவி நீக்கம் செய்யப்பட்ட வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீதும் உள்ள குற்றச்சாட்டுக்களை சட்டரீதியாக விசாரித்து, சட்டரீதியாக தண்டணை வழங்குவதற்காக மேலும் ஒரு விசாரணையை நடத்துவதற்காக பிரதம செயலாளரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nவடமாகாணசபையின் 122வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் 4 பேர் மீது முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணை நடத்தியது. அந்த விசாரணை குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னரும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என எதிர்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் வாய்மொழி மூல வினா ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇதன்போது முதலமைச்சர் மேலும் கூறு��ையில், கல்வி மற்றும் விவசாய அமைச்சுக்களின் செயலாளர்களை மாற்றம் செய்யாமல் நடத்தப்படும் விசாரணை பலனளிக்காது என்பதாலேயே நாம் அமைதியாக இருந்தோம். இப்போது அந்த அமைச்சுக்கள் இரண்டினதும் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.\nஆகவே இன்போது சட்டரீதியாக விசாரித்து குற்றவாளிகள் என்றால் சட்டரீதியாக தண்டணை வழங்குவதற்கான விசாரணை குழு ஒன்றுக்காக பிரதம செயலாளரிடம் பரிந்துரை செய்துள்ளேன் என்றார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/?filter_by=popular", "date_download": "2019-02-16T09:47:34Z", "digest": "sha1:7G3O2U2FCEVXK6ZUQEH5MVYA6762GQUW", "length": 17442, "nlines": 172, "source_domain": "www.yaalaruvi.com", "title": "சமையல் குறிப்பு Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத���திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nசுவைதரும் சிக்கன் உருளைக்கிழங்கு கட்லெட்..\nஆரோக்கியம் தரும் வேப்பம் பூ சூப்..\nசமையல் குறிப்பு யாழருவி - 17/11/2016\nதேவையான பொருட்கள் : பிரெட் துண்டுகள் - 8 மைதா மாவு - 2 ஸ்பூன் சோள மாவு - 1/2 ஸ்பூன் வெங்காயம் - 1/2 கப் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 1 ஸ்பூன் பச்சை மிளகாய்...\nசமையல் குறிப்பு யாழருவி - 19/11/2016\nதேவையான பொருட்கள் : மட்டன் கீமா (கொத்துக்கறி) - 200 கிராம் வெங்காயம் - 100 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன் நெய் - 2௦ கிராம் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் முட்டை -...\nஇலகுவாக தயாரிக்கலாம் முட்டை சான்விச்..\nசமையல் குறிப்பு யாழருவி - 22/11/2016\nதேவையான பொருட்கள் : முட்டை - 4 கோதுமை பிரட் - 6 துண்டுகள் தக்காளி - 1 பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லி - 1/2 கப் மிளகுத் தூள் - 1 டீஸ்பூன் பால் - 2 டேபிள்...\nசுவையான கத்தரி ஃப்ரை ரெடி..\nசமையல் குறிப்பு யாழருவி - 12/06/2018\nதேவையான பொருட்கள் கத்தரிக்காய் – 6 அரிசி மாவு – 4 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி மல்லி தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை கத்தரிக்காயின் மேல் உள்ள...\nஉங்கள் மனம் கவர்ந்தவர்களை நீங்கள் மகிழ்விக்க: சொக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்..\nசமையல் குறிப்பு யாழருவி - 30/03/2018\nஉங்கள் மனம் கவர்ந்தவர்களை நீங்கள் மகிழ்விக்க: சொக்லேட் பிஸ்கட் மில்க் ஷேக்.. தேவையான பொருட்கள் பால் – 2 கப் சொக்லேட் க்ரீம் பிஸ்கட் – 3 க்ரீம் இல்லாத சொக்லேட் பிஸ்கட் – 1 சொக்லேட் சாஸ் – 2...\nதேவையான பொருட்கள் நண்டு - அரை கிலோ வெங்காயம் - 1 (பெரியது) தக்காளி - 3 (நடுத்தரஅளவு) இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி மிளகாய் தூள் -...\nகாலி பிளவர் – பாசிப்பருப்பு சூப்..\nசமையல் குறிப்பு யாழருவி - 11/11/2016\nதேவையான பொருட்கள் : காலி பிளவர் - 1 பாசிப்பருப்பு - 200 கிராம் வெங்காயம் - 250 கிராம் தக்காளி - 250 கிராம் பச்சை மிளகாய் - 10 சீரகத்தூள் - 1/2 ஸ்பூன் சோம்புத்தூள் - 1/2 ஸ்பூன் மஞ்சத்தூள்...\nகாரம் நிறைந்த மிளகு சீரக இட்லி..\nசமையல் குறிப்பு யாழருவி - 19/06/2018\nகாரம் நிறைந்த மிளகு சீரக இட்லி வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள் : இட்லி மாவு - 2 கப், பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை - சிறிது, கெட்டியான புளிச்சாறு - ஒரு...\nச��ையல் குறிப்பு யாழருவி - 06/11/2016\nதேவையான பொருட்கள் : பாலக்கீரை - 1 கப் கார்ன் - 1/2 கப் ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு பல் - 5 கோதுமை பிரட் - 4 ஸ்லைஸ் உப்பு, மிளகுத்தூள் - தேவையான...\nஃப்ரைடு சிக்கன் மொமோஸ் செய்வது எப்படி..\nசமையல் குறிப்பு யாழருவி - 02/11/2016\nதேவையான பொருட்கள் : மைதா மாவு - 1 கப் சிக்கன் துண்டுகள் - 1 கப் பூண்டு - 1 ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது) வெங்காயம் - அரை கப் ( பொடியாக நறுக்கியது) எண்ணெய் -...\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிர��ழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arsath-shah.blogspot.com/2013/05/tamil-jokes.html", "date_download": "2019-02-16T09:27:48Z", "digest": "sha1:W7PY5JCJGV7VOWIBZZ4NCV2MPW2O4U56", "length": 6694, "nlines": 181, "source_domain": "arsath-shah.blogspot.com", "title": "ARSATH HAJA: Tamil Jokes", "raw_content": "\nமன்னை விட்டு பிரிந்தாலும்.., என் நெஞ்சை விட்டு பிரிவதில்லை.., உறவு விட்டு பிரிந்தாலும்.., என் நினைவு விட்டு பிரிவதில்லை...........,\nஆண் குழந்தை பெயர்கள் A,B,C,D\nA அபூத் ABOOD عبود தொடர்ந்து வணங்குபவர் அப்யள் ABYAD ابيض வெள்ளை- வெளிச்சமான அப்பாத் ABBAAD عباد சூரிய காந்தி பூ- ந...\nQ காஇத் QAAID قائد தலைவர் – தளபதி கய்ஸ் QAIS قيس அளவு – படித்தரம் – அந்தஸ்த்து குத்பு QUTB قطب மக்கள் தலைவர் R...\nI ஈஹாப் IHAAB ايهاب வேண்டப்பட- அழைக்கப்பட இக்ரம் IKRAM أكرم மரியாதை இமாத் IMAAD عماد உயர்ந்த தூண்கள் இம்ரான் IMRAAN عم...\nM மஃருஃப் MAHROOF معروف அறியப்பட்ட மாஹிர் MAAHIR ماهر திறமைசாலி- நிபுணன் மாஇஜ் MAA'IZ ماعز நபித்தோழர் சிலரின் பெயர் ...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\nஎனது பூங்காவை வலம் வந்த பட்டாம் பூச்சிகளின் என்னிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11755", "date_download": "2019-02-16T10:15:42Z", "digest": "sha1:ERSQNPBLDET7M5FMZUNWNDGBEQDZJI7G", "length": 5836, "nlines": 64, "source_domain": "nammacoimbatore.in", "title": "தலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்", "raw_content": "\nதலைவலி இருக்கும்போது இந்த உணவுகளை தவிர்க்கவும்\nதலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அந்த உணவுகளை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nதலைவலி என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இந்த தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.\nதலைவலிக்கும் போது எந்த காரணத்தையும் கொண்டு காபி குடித்துவிட வேண்டாம்.\nதலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது ���ாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் உங்களை விடாது.\nமது அருந்துபவர்களில் கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது.\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.\nநூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும் காரணியாக இருக்கும்.\nசர்க்கரை உடலுக்குக் கேடு என்பதால் சிலர் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் நம்முடைய ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nசிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது. அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். நச்சுக்களை நீக்கும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் ஒற்றைத் தலைவலி உண்டாவதற்கு 11 சதவீதம் சிட்ரஸ் பழங்கள் தான் காரணமாக இருக்கின்றன என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.\nடார்க் சாக்லேட் உடம்புக்கு நல்லது தான். ஆனாலும் 2 முதல் 22 சதவீதம் வரையிலாக மக்களுக்கு சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் சென்சிடிவால் தலைவலி பிரச்சனை உண்டாகிறதாம்.\nகுல்டன் என்னும் சத்துக்கள் அடங்கிய கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அதை சிலருடைய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.\nஇளநரையை குணப்படுத்தும். துளசி இலை\nபச்சிளம் குழந்தைகளை தூக்கும் வழிமுற\nகுளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது ஏ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillemuriya.com/LemArticle.php?CatId=15", "date_download": "2019-02-16T09:10:56Z", "digest": "sha1:TNZFVWR6BDC5UHXJYGNRHEZT25LMWLKM", "length": 6862, "nlines": 39, "source_domain": "tamillemuriya.com", "title": "Welcome to Tamil Lemuriya", "raw_content": "உங்கள் திசை எங்கள் பாதை\nமுக்கிய செய்திகள் | தலையங்கம் | சிறப்புக் கட்டுரை | கட்டுரைகள் | சிறுகதை | உலகை அறிவோம் | மருத்துவம் கவிதைகள் | நூலோசை | மடலோசை | அறிந்து கொள்வோம் | மும்பைச் செய்தி | தாயகத்திலிருந்து | நிகழ்வுகள்\nஇலெமுரியா அறக்கட்டளை முப்பெரும் விழா விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சேது சொக்கலிங்கம், அன்பழகன் பங்கேற்பு - 22-Oct-2017 12:10:22 PM\nஇலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் மூத்த எழுத்தாளர் சீர்வரிசை சண்முகராசன் நினைவை போற்றும் விதமாக மாணவர்களுக்கு விருதுகள், நூல்கள் வெ���ியீடு தமிழர் கலை பண்பாட்டு...\nதனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா - 16-Oct-2016 12:10:08 PM\nமும்பை தமிழ் காப்போம் அமைப்பின் சார்பாக தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாதுங்கா, மைசூர் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் காவை.ப.மிக்கேல்...\nதனித்தமிழ் நூற்றாண்டு விழா - 11-Sep-2016 05:09:59 PM\nஉலகத் தமிழ்க் கழகம் பெங்களூர்த் தண்டுக் கிளை சார்பில் தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது....\nகருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன் - செயம்பாள் இணையரின் 80 அகவை முத்து விழா பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர்...\nதமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது - 16-Aug-2016 06:08:27 PM\nஅண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவழ விழாவில் அக்கல்லூரியின் மேனாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர்...\nவாழ்க்கை இணை ஏற்பு விழா - 16-Jun-2016 08:06:47 PM\nமுப்பது ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் சுயமரியாதைத் திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு “தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் - நங்கை இணையர்...\nஐக்கிய நாடுகளால் அறிவிக்கப்பட்டுள்ள உலகத் தாய் மொழிகள் நாளையொட்டி மொழி உரிமை மற்றும் மொழிகள் சமனியத்திற்காகப் போராடும் இந்திய மொழிகளின் கூட்டமைப்பு...\nதிருக்குறள் உரை வெளியீடு மற்றும் நிதியளிப்பு விழா - 16-Feb-2016 11:02:09 PM\nகல்லாடனார் கல்விக் கழகம் சார்பில் புதுவை ஜெயராம் உணவகத்தில் கல்லாடனின் திருக்குறள் மும்மொழி (தமிழ் - ஆங்கிலம் - பிரெஞ்சு) உரை, ஒரு குறள் ஓர் உரை ஆகிய நூல்கள்...\nஅயலக தமிழறிஞர் விருது - 15-Oct-2015 02:10:05 PM\nசென்னை அன்பகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 107வது ஆண்டு பிறந்தநாள் விழா தி.மு.க. தலைமை இலக்கிய அணியின் சார்பில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் தி.மு.க இலக்கிய...\nதாம் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் நீண்ட நூலக வேட்கையும் இடைவிடாத் தேடலும் பவளவிழா வயதிலும் தளராத இணையர், இன்றையத் தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய...\nமுக்கிய செய்திகள் | தலையங்கம் | சிறப்புக் கட்டுரை | கட்டுரைகள் | சிறுகதை | உலகை அறிவோம் | மருத்துவம் | கவிதைகள்\nநூலோசை | மடலோசை | அறிந்து கொள்வோம் | மும்பைச் செய்தி | தாயகத்திலிருந்து | நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/blog-post_851.html", "date_download": "2019-02-16T09:12:31Z", "digest": "sha1:QTZUKWYQN2T2JI3LL2WRDH3WHS44B3YS", "length": 42146, "nlines": 118, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் சபாநாயகர் தவறிழைத்துள்ளார்.” - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n\"எதிர்க்கட்சித் தலைவர் பதவி விடயத்தில் சபாநாயகர் தவறிழைத்துள்ளார்.”\n“எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்டு அரசின் ஓர் அங்கமான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டமை அநீதியான செயற்பாடு. இந்த விடயத்தில் சபாநாயகர் தவறிழைத்துள்ளார்.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டினார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கையொன்றைச் சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவரின் உரையின் முழு விபரம் வருமாறு:-\nபொது முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் பின்வரும் கேள்விகளை எழுப்புவதற்கு சபாநாயகரான தங்களது அனுமதியை வேண்டி நிற்கிறேன்.\n1. எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் நீங்கள் டிசம்பர் 18ஆம் திகதி 2018 அன்று நாடாளுமன்றில் ஒரு அறிக்கையை கொடுத்திருந்தீர்கள். அந்த அறிக்கையில், நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர், மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கடிதம் மூலம் வேண்டியிருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். மேலும், நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அந்தக் கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தீர்கள்.\n2. சில உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பில் கேள்விகளை எழுப்பியிருந்தனர், அவற்றுள் முதலாவது, கேள்விக்கிடமின்றி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் இரண்டாவது அதிகூடிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளபோதும், அரசில் அவர்கள் ஓர் அங்கமாக இருப்பதன் காரணமாக, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் பத���ியினை வகிக்க முடியாது எனவும், இரண்டாவதாக, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச, இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் உறுப்புரை 99 உப பிரிவு 13 அ வின் பிரகாரம், தேர்தலின்போது அவரது பெயரை முன்மொழிந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி முற்றிலும் வேறுபட்ட பொதுஜன பெரமுன அரசியல் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுள்ளார். அவ்வாறு அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி 30 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையும் இரத்தாகியுள்ளது. எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கு முடியாது என்பவையாகும். இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பிறிதொரு நாளில் பதில் தருவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள்.\n3. இது தொடர்பில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி நாடாளுமன்றில் நான் பேசியிருந்தேன். எனது உரையிலே மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நான் குறிப்பிட்டிருந்தேன். மேலும், அந்த உரையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுள்ள இரண்டாவது பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான என்னை 2015 செப்டெம்பரில் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்ததையும், மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலுள்ள இரண்டாவது பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரான என்னை 2018 ஆகஸ்ட்டில் மீண்டுமொருமுறை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்திருந்தமையையும் குறிப்பிட்டிருந்தேன்.\nஇந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாடாளுமன்றின் எதிர்க்கட்சியிலுள்ள அதிக உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசிலும் அங்கம் வகித்திருந்த காரணத்தினால்தான் நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் இராண்டாவது பெரும்பான்மை கட்சியின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் அங்கீகரித்திருந்தீர்கள்.\n4. உங்கள் சார்பில் பிரதி சபாநாயகர் இம்மாதம் அதாவது ஜனவரி 8ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். மேற்குறித்த விடயம் தொடர்பில் தங்களது நிலைப்பாட்டினை அவர் அறிவித்திருந்தார்.\nஅந்த அறிக்கையிலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிப்பதனால் எத��ர்க்கட்சி தலைவர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றது என்பது தொடர்பில் எவ்வித குறிப்பும் காணப்படவில்லை.\nஆகையினாலே, நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரும்பான்மை கொண்ட கட்சியின் தலைவரான என்னை இரண்டுமுறை முதலாவது 2015 செப்டெம்பர், இரண்டாவது 2018 ஆகஸ்ட் ஆகிய தடவைகளில் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்தமைக்கான மிக முக்கிய காரணம் தொடர்பில் கவனம் செலுத்துவதில் நீங்கள் தவறிழைத்துள்ளீர்கள்\n5. மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பிலும் தங்களது தகவலுக்காகவும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுவது எனது கடமை என நான் கருதுகிறேன்.\na. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் யாப்பின் 30ஆவது உறுப்புரைக்கமைய குடியரசின் ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும், நிறைவேற்று தலைவராகவும், அரசின் தலைவராகவும் இருக்கிறார்.\nb. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் யாப்பின் உறுப்புரை 42 உப பிரிவு 1, 2 மற்றும் 3இன் பிரகாரம்,\n1. குடியரசு அரசை வழிநடத்துவதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் ஓர் அமைச்சரவை இருத்தல் வேண்டும்.\n2. அமைச்சரவை அமைச்சர்கள் கூட்டாக நாடாளுமன்றுக்குப் பொறுப்புக்கூறவும் பதிலளிக்கவும் வேண்டும்.\n3. ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கத்தவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் காணப்படுவார்.\n6. மேலே 5ஆவது பந்தியிலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளின் அடிப்படையில், குடியரசின் ஜனாதிபதி நிறைவேற்று தலைவராகவும், அரசின் தலைவராகவும், அமைச்சரவை அங்கத்தவராகவும், அமைச்சரவையின் தலைவராகவும் காணப்படுகின்றார் என்பதனை நீங்கள் கண்டுகொள்ளலாம்.\nஜனாதிபதி அங்கத்தவராகவும் தலைவராகவும் உள்ள அமைச்சரவையானது கூட்டாக நாடாளுமன்றத்திற்கு பொறுப்பும் பதிலும் கூறவேண்டிய ஒன்றாகவும் காணப்படுகின்றது.\nமேலும், அரசியல் யாப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 51ஆவது உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரையில், பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் போன்றவற்றின் விடயங்களையும் செயற்பாடுகளையும் தனக்கு நியமித்துக்கொள்ள முடியும். அதைப்போன்றே இது தொடர்பிலான அமைச்சுக்களையும் தீர்மானித்து தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியும்.\nஜனாதிபதி தனது சொந்த விருப்பத்���ின் பேரில் பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் போன்றவற்றின் விடயங்களையும், செயற்பாடுகளையும் தனக்கு நியமித்துக் கொண்டுள்ளார்.\nஇது தவிர மேலும் சில விடயங்களையும் செயற்பாடுகளையும் ஜனாதிபதி தனக்கு நியமித்துள்ளார்.\n7. ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவராவார்.\n8. எனவே, தற்போதைய இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி, பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சராகவும், அமைச்சரவையின் தலைவராகவும்,நிறைவேற்றின் தலைவராகவும், அரசின் தலைவராகவும், அமைச்சரவையின் அங்கத்தவராக இருக்கின்ற காரணத்தினால் கூட்டாக நாடாளுமன்றத்திற்குப் பதிலும் பொறுப்பும் கூறவேண்டிய ஒருவராக இருக்கின்ற அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகவும், அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் திகழ்கிறார்.\n9. எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மிக முக்கியமான உறுப்பினராவார். மேலும், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும்படியான கோரிக்கையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரே கோரியிருந்தார்.\n10. எனவே, ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தின் தலைவராகவும், அரசின் தலைவராகவும், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சரவையின் அங்கத்தவராகவும் அந்த அமைச்சரவையின் தலைவராகவும் இருக்கும் அதேவேளை அவரும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும்படிக்கு கோரப்பட்ட மஹிந்த ராஜபக்சவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தவர்களாக இருப்பதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள்\n11. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் கடமைகள் செயற்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவின் கடமைகள், செயற்பாடுகளிற்கிடையில் மிகத் தெளிவான முரண்பாடு காணப்படுகின்றமையை நீங்கள் கண்டுகொள்ளலாம்.\nஅவர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ர��லங்கா சுதந்திரக் கட்சியினதும் உறுப்பினர்களாவார்கள்.\nஇந்தப் பின்னணியில், நாட்டின் முன்னணி சட்ட மேதைகளில் ஒருவரான கலாநிதி நிஹால் ஜெயவிக்கிரம 2019 ஜனவரி 6ஆம் திகதி ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.\nஅவர் பின்வருமாறு கூறுகிறார். “அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி அரசின் தலைவராவார். அவரின் சொந்த விருப்பின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன ஒரே சிந்தனையை உடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி உள்ளடங்கலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலைவராக இருக்கின்றார்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினராக தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் மஹிந்த ராஜபக்ச இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.\nஆகவே, ஜனாதிபதி எவ்வாறு ஒரே நேரத்தில் அரசின் தலைவராகவும் எதிர்க்கட்சியின் தலைவராகவும் செயற்பட முடியும் அவர் அவ்வாறு செயற்படுவதானது அரசியல் யாப்பிலே குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை ஜனநாயகப் பணப்பை மீறும் செயலாகும் என்பதனையும் குறித்து நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் விளக்கம் கேட்ட வேண்டும்” என்று கலாநிதி நிஹால் ஜெயவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.\nஅவரின் இந்தக் கூற்றானது இங்குள்ள முரண்பாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றது. மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இல்லாவிட்டால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. அந்த அங்கீகாரத்தை நீங்களே அவருக்கு வழங்கியிருந்தீர்கள்.\n12. முன்னாள் ஜனாதிபதிகளின் காலங்களிலும் இப்படியான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளதாகக் காட்டும் முயற்சியொன்றும் இடம்பெறுகின்றது. இத்தகைய கேள்வி இதற்கு முன்பு எழுப்பப்படவில்லை என்பதனையும், இத்தகைய கேள்விக்கு எந்தவொரு சபாநாயகராலும் தீர்ப்பொன்று கொடுக்கப்படவில்லை என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nதற்போது இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் யாப்பின் பிரகாரமும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் பிரகடனங்களின் அடிப்படையிலும் அரசின் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் தலைவர் ஆகிய பதவிகளில் காணப்படும் முரண்பாடுகளையும் கருத்தில்கொண்டு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்.\n13. இந்தப் பின்னணியில், நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த ‘எர்ஸ்கின் மே’ 24ஆம் பதிப்பின் 334 மற்றும் 335ஆம் பக்கங்களில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் நேரம் தொடர்பிலும் அத்தகைய நேரத்தினை யார் தீர்மானிப்பது என்பது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅதனை நான் இங்கே குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். “நிலையியல் கட்டளை 14இன் பிரகாரம், 20 நாட்கள் அமர்வுகளில் ஒவ்வொரு அமர்விலும் எதிர்க்கட்சியினால் தெரிவு செய்யப்படும் விடயங்கள் அரசால் தெரிவு செய்யப்படும் விடயங்களை விட முன்னுரிமை பெறும்.”\nமேலும், “17 நாட்கள் எதிர்க்கட்சித் தலைவராலும் 3 நாட்கள் எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரும்பான்மையைக் கொண்ட கட்சியின் தலைவராலும் தீர்மானிக்கப்படும்.\nஇது அரசில் அங்கம் வகிக்காத நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை அங்கத்தவர்களைக் கொண்ட கட்சியாக இருக்க வேண்டும் என நிலையியல் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேற்குறித்த காரணங்களின் அடிப்படியில் எதிர்க்கட்சியாகத் தெரிவு செய்யப்படும் கட்சி அரசில் அங்கம் வகிக்க முடியாது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.\nமேலும், நான் மேலே குறிப்பிட்டுள்ள விடயங்களின் அடிப்படியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கின்றது. அதேவேளை, எதிர்க்கட்சியில் இரண்டாம் பெரும்பான்மையைக் கொண்டுள்ள கட்சிக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகின்றது.\nஅந்தநிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி/ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே எமது நாடாளுமன்றத்தில் உள்ளது.\nஇந்தச் சந்தர்ப்பத்தில் எமது நாடாளுமன்றத்தின் (அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள்) சட்டம் 8ஆம் பிரிவில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n“ஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்றத்தின் குறிப்புகளோ அல்லது அச்சபையின் நடவடிக்கைகளோ அல்லது அச்சபையின் குழுவொன்றின் அறிக்கையோ முதல் தோற்ற அளவிலான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.\nஐக்கிய இராஜ்ஜிய நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் எமக்கும் தொடர்புடையதாக இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n14. மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பட்டியலில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான பல ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஆளும் தரப்புக்கு மாறி இன்று அரச ஆசனங்களில் அரசை பிரதிநிதித்திடுவப்படுத்துகிறார்கள் என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றாகும்.\nஇந்த நிலைமை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசில் அங்கம் வகிக்கின்றது என்பதனை உறுதி செய்யும் அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் அதன் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு செயலாளரினால் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டவருமான மஹிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவராவார் என்பதனையும் தெளிவாகக் காட்டுகின்றது\n15. இரண்டாவது பிரச்சினை பின்வரும் விடயம் தொடர்பிலாகும்.\nமஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட வேளை அவரது பெயர் பிரேரிக்கப்பட்டிருந்த கட்சியின் அங்கத்துவத்தை இழந்துள்ளதன் விளைவுகள் மற்றும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு யாப்பின் உறுப்புரை 99 உப பிரிவு 13 அ வின் பிரகாரமும் இது தொடர்பில் அந்தப் பிரிவில் உள்ளடக்கியுள்ள விடயங்களின் தாக்கம் போன்றவை தொடர்பானவையாகும்.\nநீங்கள் ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் ஒரு தீர்ப்பைக் கொடுத்துள்ளதால் இந்த அறிக்கையில் இதனை நான் கையாளவில்லை என்பதனைப் பணிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.\n16. எனினும் இந்த விடயம் இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதனையும் இந்த விடயம் தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவு சரியான இடத்தில எட்டப்பட வேண்டும் என்பதனையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\n17. இந்த விடயம் தொடர்பில் உண்மை நிலைநாட்டப்படவேண்டும் என்பதோடு, இந்த நாட்டின் அதியுயர் சட்டமான அரசியல் சாசனமும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளீடுகளும் தனி நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சூழ்ச்சிகரமாக மாற்றியமைப்பதற்கோ திசை திருப்புவதற்கோ இடமளிக்கமுடியாது.\nஅத்தகைய நடவடிக்கையொன்றுக்குத் துணைபோவதென்பது அரசியல் யாப்பின் புனிதத் தன்மையை மறுக்கும் செயலாகவே ��ார்க்கப்படும்.\nஎனவே, அரசியல் யாப்பும் அதன் நடைமுறைகளும் நாடாளுமன்ற நடைமுறைகள் மற்றும் சாசனங்கள் என்பன முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதி செய்து கொள்வதற்கான இந்தக் காரணங்களை பதிவு செய்வது எனது கடமையாக கருதுகின்றேன்.\n18. மேலும் நானோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சி/ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பதவி ஆசை பிடித்தவர்கள் அல்ல என்பதனை மிகத் தெளிவாகக் கூறி வைக்க விரும்புகிறேன்.\nநாங்கள் ஒருபோதும் பதவிகளை நாடினவர்கள் அல்லர். எமக்கு நாடாளுமன்றத்தில் ஆறு வருடங்கள் இருக்கின்ற சந்தர்ப்பம் இருந்தபோதும் 1983ஆம் ஆண்டு கொள்கையின் நிமித்தம் நாங்கள் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்த காரணத்தினால் தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த 16 பேர் எமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தோம்.\n16 பேரில் முதலாவதாக உறுப்புரிமையை இழந்தவன் நான். பொதுமக்கள் அறிந்திருக்கின்ற பிரகாரம் மேலும் பல தடவைகளில் நாங்கள் பதவிகளை ஏற்க மறுத்துள்ளோம்.\nஆனால், பேரினவாதத்தை விதைக்கும் ஒரு சிலரின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அரசியல் யாப்பினையோ ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் சாசன நடைமுறைகளையோ சாசனங்களையோ திரிவுபடுத்தி திசை திருப்புவதன் மூலம் சிறுபான்மை கட்சிகளினதும் சிறுபான்மை மக்களினதும் உரிமைகள் பாதிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.\nமேலும், அரசியல் சாசனத்தில் சிறுபான்மை கட்சிகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் உள்ள உரித்தானது பாதுகாக்கப்பட்டு பேணப்பட வேண்டும். ஆயினாலேதான், சபாநாயகரே இந்த அறிக்கையை நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது இன்றியமையாதது எனக் கருதுகிறேன்.\n– இப்படி இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=466664", "date_download": "2019-02-16T10:35:34Z", "digest": "sha1:QLKZAGTCOI3FDKPKVXD3QEINDAIGBU37", "length": 7939, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கன்னியாகுமரி அருகே மறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு | Acid delivery on a woman who refused to remarry near Kanyakumari - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகன்னியாகுமரி அருகே மறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு\nகன்னியாகுமரி: திருவட்டாறு அருகே மறுமணம் செய்ய மறுத்த பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை இழந்த கிரிஜா மீது மணிகண்டன் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். கிரிஜா மீது ஆசிட் வீசிய மணிகண்டன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமறுமணம் கன்னியாகுமரி ஆசிட் வீச்சு\nசொந்த ஊர் வந்தது ராணுவ வீரர் சிவச்சந்திரனின் உடல்\nஅரியலூர் அருகே இம்ரான் கான் உருவப் பொம்மை எரிப்பு\nஸ்டெர்லைட் வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nநீலகிரி மாவட்டம் அருவங்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிவச்சந்திரன் உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி\nராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமின் நீடிப்பு\nகாவல்துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு\nதீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம், புதுவையில் பெட்ரோல் பங்க் 15 நிமிடம் மூடல்\nசென்னையில் பொதுக்கழிப்பிடம் எங்கு உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்: மாநகராட்சி தகவல்\nபயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: டெல்லியில் தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சுப்ரமணியன் உடல் மதுரை வந்தது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 2 தமிழக ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிருச்சி வந்த ராணுவ வீரர்கள் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467555", "date_download": "2019-02-16T10:30:21Z", "digest": "sha1:GZMB5SVVFZWAXNDSWXIRP6XULJ2L7KQU", "length": 12568, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு : சட்டத்திருத்த அரசாணை வெளியீடு | Free food in the maida for construction workers: Release of the Constitution - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nகட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு : சட்டத்திருத்த அரசாணை வெளியீடு\nசென்னை: கட்டுமான ெதாழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவது தொடர்பாக சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில், 407 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 247 அம்மா உணவகங்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 4 அம்மா உணவகங்கள் என்று மொத்தம் 658 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை ஒரு ரூபாய்க்கு இட்லி, ₹5 க்கு பொங்கல், மதியம் ₹3க்கு தயிர் சாதம், ₹5க்கு பலவகை சாதங்களும் ���ிற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள உணவகங்களில் மட்டும் இரவில் ₹3க்கு 2 சப்பாத்திகள் விற்பனை செய்யப்படுகின்றன.சென்னையில் நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் மக்கள் அம்மா உணவகங்களில் உணவு உட்கொள்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 99.58 கோடி இட்லிகளும், 35.8 கோடி பலவகை சாதங்களும், 25.7 கோடி சப்பாத்திகளும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் இதற்கான பணியை தொழிலாளர் நலத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:\nகட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 29 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கட்டுமான நிறுவனங்கள் செய்யும் பணிகள் மதிப்பீட்டுத் தொகையில் ஒரு சதவீத தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இந்த ெதாகையை கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவித் தொகை வழங்கப்படும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை உள்ளவர்கள் அதைக் காட்டி அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு உட்கொள்ளலாம். அவ்வாறு உணவு உட்கொண்டவர்களின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட அறிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்கு அனுப்பும். அதற்கான தொகையை நல வாரியம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும். இந்த திட்டத்தை கட்டுமான தொழிலாளர்களில் நலத் திட்டத்தில் சேர்ப்பதற்காக சட்ட திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இந்த திட்டம் எப்போது முதல் அறிமுகப்படுத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nசென்னை மாவட்டத்தில் 45 ஆயிரத்து 347 தொழிலாளர்கள் கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 344 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இர��்டாவதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 747 பேர் பதிவு செய்துள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 888 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.\nகட்டுமான தொழிலாளர்கள் அம்மா உணவகம் இலவச உணவு அரசாணை வெளியீடு\nபயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை..... முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nஅண்ணா பல்கலை., தேர்வுத்தாள் திருத்துவதில் குளறுபடி...... ஆளுநர் நடவடிக்கை எடுக்க மாணவர்கள் வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த்; தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\nசென்னை காக்னிசென்ட் விரிவாக்க பணிகளுக்காக ரூ.25 கோடி லஞ்சம் பெற்ற தமிழக அரசின் முக்கிய புள்ளி யார்\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடப்போவதாக பரவியது வதந்தி; யாரும் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் விளக்கம்\nதாம்பரம் அருகே ஓடும் பேருந்து பற்றி எரிந்தது; ஓட்டுநரின் துரித செயலால் 32 பேர் உயிர் தப்பினர்\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/09/103386.html", "date_download": "2019-02-16T10:39:30Z", "digest": "sha1:IMGKIZPU7OFLFINDGLUVGORIEEVFXFVV", "length": 16555, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n60 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை ஐகோர்ட் உத்தரவு\nதீவிரவாத தாக்குதலில் பலியான 2 தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியதவி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டா���்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய அணி முதல் இடம் பிடிக்க வாய்ப்பு\nபுதன்கிழமை, 9 ஜனவரி 2019 விளையாட்டு\nமும்பை : ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான 8 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்தியா நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் 121 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.\nஇந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளிலும், நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த எட்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால், தரவரிசையில் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறிவிடும். தென்ஆப்பிரிக்கா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 5-0 எனக் கைப்பற்றினால் பாகிஸ்தான் 4-வது இடத்திற்கு முன்னேறும்.\nஒருநாள் தரவரிசை இந்திய அணி One day rank Indian team\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nவதேரா நிறுவத்தின் சொத்துகள் முடக்கம்\nகாஷ்மீரில் தீவிவாத தாக்குதல்: பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்துக்கட்சி அவசர கூட்டம்\nதாக்குதலில் பலியான வீரர்களின் இறுதி யாத்திரையில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்க பிரதமர் மோடி உத்தரவு\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : சூர்யாவின் NGK டீசர் கொண்டாட்டம்\nவீடியோ : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, மகள் திருமண அழைப்பிதழ் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ரா��ு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nநில ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த விரைவில் 'நில பயன்பாட்டுக்கொள்கை' துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு\nசின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது\nஇ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை மலர் ' புத்தகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்\nபுல்வாமா தாக்குல்: இந்தியா குற்றச்சாட்டுக்கு பாக். மறுப்பு\nஎல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்: ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nஆஸி.க்கு எதிரான ஒருநாள் - டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு : ஒருநாள் அணியில் சித்தார்த் கவுல் - டி-20 அணியில் உமேஷ் யாதவ்\nமும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் ...\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதல்: காம்பீர் - லட்சுமண் கண்டனம்\nஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் ...\nடர்பன் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு\nடர்பன் : டர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் இலங்கையின் வெற்றிக்கு 304 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ...\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து ஹனுமா விஹாரி மிரட்டல்\nநாக்பூர் : இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹனுமா விஹாரி, அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டினார். இதனால் ரெஸ்ட் ஆப் ...\nஎந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது; அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல்\nபுதுடெல்லி, புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க ...\nவீடியோ : அதிமுக தனித்து போட்��ியிட்டாலே தேர்தலில் வெற்றி பெறும் - அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் பேட்டி\nவீடியோ : தேவ் திரை விமர்சனம்\nவீடியோ : 2 ஆண்டு சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nவீடியோ : திருப்பதி: ஏழுபேரை கடித்து குதறி குடிசையில் பதுங்கிய சிறுத்தையை வலை போட்டு பிடித்தனர்\nசனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019\n160 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிதி வழங்க தடையில்லை: சென்னை...\n2சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்\n3காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் படம் வெளியீடு\n4இ.பி.எஸ். தலைமையிலான அரசின் 2 ஆண்டுகள் நிறைவு விழா: 'இரண்டாண்டு சாதனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/145390-2017-06-23-10-15-12.html", "date_download": "2019-02-16T10:00:31Z", "digest": "sha1:T2KPSY6WTOQV4DNGYET3TY4SNSGUPJ2L", "length": 7057, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "நிதிஷை கேள்வி கேட்பேன் : லாலு பிரசாத்", "raw_content": "\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் ���ி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும் » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்ச...\nசனி, 16 பிப்ரவரி 2019\nநிதிஷை கேள்வி கேட்பேன் : லாலு பிரசாத்\nபீஹார், ஜூன் 23 முன் னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான, லாலு பிரசாத் கூறியதாவது:\nகுடியரசுத் தலைவர் தேர் தலில், பா.ஜ., வேட்பாளரை ஆதரிப்பது என, அய்க்கிய ஜனதா தளம் எடுத்த முடிவு, கெட்ட வாய்ப்பானது. விரை வில் நிதிஷ் குமாரை சந்தித்து, ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என கேட்பேன்; அவரது மனதை மாற்ற முயற்சிப்பேன். கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட இந்த கருத்து வேறுபாடு காரணமாக, பீகாரில், ஆட்சிக்கு எந்த ஆபத் தும் இல்லை. வழக்கம் போல், நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, மக்களுக்காக பணியாற் றும். இவ்வாறு அவர் கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2016/08/dhansika-kaalakkoothu-movie-stills/", "date_download": "2019-02-16T10:42:15Z", "digest": "sha1:SH3EEMHL55AEJ6AJWC4RHUEY26A4T6KD", "length": 3635, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Dhansika Kaalakkoothu movie stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீ��ேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/lifestyle/color/4075008.html", "date_download": "2019-02-16T09:30:25Z", "digest": "sha1:J5HIBHN4UQVEQMLZYX4VNOIN5WKWGCRO", "length": 4535, "nlines": 60, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "உலகின் ஆகப் பழமையான நிறம் எதுவென்று தெரியுமா? - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\nஉலகின் ஆகப் பழமையான நிறம் எதுவென்று தெரியுமா\nஉலக உயிரினங்களிடையே ஆகப் பழமையான வண்ணம் என்ன என்று தெரியுமா\n'Biological colours' எனப்படுவது உயிரினங்களிடேயே இயற்கையாக ஏற்படும் நிறம்.\nஉதாரணத்திற்கு இலைகளிலுள்ள chlorophyll பசை அவற்றுக்கு இயற்கையாகவே பச்சை நிறத்தை அளிக்கின்றன.\nஇத்தகைய 'Biological colours' நிறங்களில் ஆகப் பழமையானதை அமெரிக்க, ஜப்பானிய ஆய்வாளர்கள் சஹாரா பாலைவனத்திலிருந்த பழைய பாறைகளின் அடியிலுள்ள அணுக்களின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.\n1.1 பில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த நிறம் அழுத்தமான இளஞ்சிவப்பு\nசில வடிவங்களில் அந்த அணுக்கள் இரத்தச் சிவப்பிலும் ஊதாவிலும் காணப்படலாம்.\nஆனால் சூரிய வெளிச்சத்தில் அவை அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படுகின்றன.\nஇவ்வளவு பழமையான நிற அணுக்களைக் கொண்ட பொருள் ஒன்று இவ்வளவு காலம் நீடித்திருப்பதைக் கண்டு ஆய்வாளர்கள் வியந்துள்ளனர்.\nசுமார் 10 ஆண்டுகளுக்கு முன் டௌடின்னி வட்டாரத்தில் இந்தப் பழமைவாய்ந்த பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஅவற்றை அரைத்துத் தூளாக்கி நிற அணுக்கள் சேகரிக்கப்பட்டன.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/04/ltte.html", "date_download": "2019-02-16T10:07:56Z", "digest": "sha1:FIYO7KE2NA5ZI4K63L2QE75SGHHLMPEJ", "length": 12208, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | will ramdoss accept lttes decision on tamil elam - vazahapadi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\njust now திமுகவா, அதிமுகவா.. எது வேணும், எது வேணாம்.. பயங்கர குழப்பத்தில் பாமக\n1 min ago சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் சொந்த ஊரில் வெடித்த போராட்டம்.. பாக். தேசிய கொடி எரிப்பு\n17 min ago கேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\n53 min ago வீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க...\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபுலிகளின் அகண்ட தமிழகத்தை ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரா - வாழப்பாடி கேள்வி\nவிடுதலைப் புலிகளின் அகண்ட தமிழகம் கொள்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரா என்றுதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கேள்வி எழுப்பினார்.\nசென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:\nஎனக்கு விடுதலைப் புலிகளைத் தெரியாது. மிருகக்காட்சிச் சாலையில் உள்ள புலிகளைத் தான் பார்த்திருக்கிறேன்.ஆனால், விடுதலைப் ���ுலிகளின் கொள்கைகளை ஆதரிக்கிறேன் என்று சேலத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.\nபுலிகளுக்கு இரு கொள்கைகள், ஒன்று தமிழ் ஈழம், மற்றொன்று அகண்ட தமிழகம். யாழ்ப்பாணம்,திரிகோணமலை, தமிழகம் உள்ளிட்டக்கியதுதான் அகண்ட தமிழகம். இதை ராமதாஸ் ஏற்கிறாரா என்பதைத்தெளிவுபடுத்தவேண்டும்.\nசேலம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வகணபதி (அதிமுக) மீதான ஊழல்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவேபதவியில் நீடிக்க அவர் தகுதி இல்லாதவர். தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும். சேலம்நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தவேண்டும் என்றார் வாழப்பாடி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/allrounder-dhanush-now/", "date_download": "2019-02-16T09:10:14Z", "digest": "sha1:PRX7G4CBKYEWKH2B2VWBDEDTMLA6UC7C", "length": 7849, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்! ஆல் ரவுண்டர் ஆனார் தனுஷ்! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆல் ரவுண்டர் ஆனார் தனுஷ்\nதமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆல் ரவுண்டர் ஆனார் தனுஷ்\nஹீரோவாக மட்டுமல்ல… ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், டைரக்டராகவும் அழுத்தமாக கோடு போட்டுவிட்டார் தனுஷ். இன்னாருன்னு தெரியாதவங்க கூட ‘மன்னாருடா நான்’னு மார்தட்டுற காலத்துல… செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு சிவனேன்னு இருக்கிற வித்தை தனுஷை விட்டா மறுபடியும் தனுஷூக்குதான் வாய்க்கும் போலிருக்கிறது.\nதமிழில் மட்டுமல்ல… அண்டை மாநில மொழிகளான தெலுங்கு இந்தி போன்ற ஏரியாவிலும் தனுஷுக்கு என தனி அந்தஸ்து கொடுத்து வருகிறது அந்தந்த மாநில சினிமாக்கள். ஏன் இவர் தமிழில் நடித்த பல படங்கள் அங்கு டப்பிங் செய்யப்பட்டு ஓடுவதுதான். இந்தியில் அவர் நேரடியாக நடித்த படங்கள் மிக மிக முக்கியமானவை என்பதாலும் தனுஷின் கொடியில் கலர் கலராக கவர்ச்சியும் கவுரவமும் மின்னுகிறது.\nஇந்த கலைப்பசி அடங்காது என்று அவர் மலையாளத்திலும் மைண்ட் வைக்க ஆரம்பித்திருக்கிறார். ம்ம்முட்டி தயாரிப்பில் உருவான கம்மத் அன்டு கம்மத் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த தனுஷ், அப்படியே மலையாள படங்களை தயாரிக்கும் வேலைகளிலும் இறங்கிவிட்டார். சில படங்களை வாங்கி கேரளாவில் வெளியிடுகிற எண்ணத்திலும் இருக்கிறார். முக்கியமாக அருண் கே. டேவிட் இயக்கிய லட்டு என்ற படத்தையும் வாங்கி, தமிழிலும் மலையாளத்திலும் வெளியிடப் போகிறாராம்.\nமச்சம் வொர்க்கவுட் ஆகும்போது, மலையாளமா இருந்தா என்ன கன்னடமா இருந்தா என்ன பணத்தை அள்ளி படத்துல போடுங்க தனுஷ்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_433.html", "date_download": "2019-02-16T10:32:15Z", "digest": "sha1:UOA464H4PUQZ6DHVHEZAGTWHOSYKRG7O", "length": 11263, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு\nசிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு\nஜெ.டிஷாந்த்(காவியா) May 15, 2018 இலங்கை\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nநான்கு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு வந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் ராவத் நேற்று, கொழும்பில் சிறிலங்கா அரச மற்றும் பாதுகாப்புத் துறை உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புகளில் பங்கேற்றார். நேற்று பிற்பகல் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்த ஜெனரல் ராவத், பாதுகாப்புத் துறையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தினார்.\nஅத்துடன், சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோரையும் இந்திய இராணுவத் தளபதி தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்புகள் கூட்டுப்படைகளின் தலைமையகத்திலும், கடற்படைத் தலைமையகத்திலும் இடம்பெற்றன. இந்தச் சந்திப்புகளின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11756", "date_download": "2019-02-16T10:24:36Z", "digest": "sha1:HMH26YYIUTXDLZGE4PBXIRBYRQ2VTWHN", "length": 2730, "nlines": 56, "source_domain": "nammacoimbatore.in", "title": "சூலக்கல், வடக்கிபாளையம் பகுதிகளில் நாளை (பிப்.13) மின் தடை", "raw_content": "\nசூலக்கல், வடக்கிபாளையம் பகுதிகளில் நாளை (பிப்.13) மின் தடை\nதுணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (பிப்.13) காலை 9 மணி மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூலக்கல், தேவராயபுரம், மில்கோவில்பாளையம், காளியண்ணன்புதூர், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கக்கடவு, சோழனூர், செங்குட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், , சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜாமின்காளியாபுரம், பெரும்பதி\n(பிப்ரவரி.8) காளப்பட்டி, சோமனூர் பக\nபிப்ரவரி.7 பீளமேடு, ராமநாதபுரம் பகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2017/06/blog-post_43.html", "date_download": "2019-02-16T09:56:54Z", "digest": "sha1:4R42MZ4BZ66W44RQJXGYPZB2Y32XSMK7", "length": 34748, "nlines": 425, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nகருத்துக்கள் கருக் கொண்டாலும் கவிதை எழுத நினைத்தும் முதல் கவிதையை வடிக்க தயங்குவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது\nகவிதை முதலில் அந்தரங்கமானது. அதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே முதல் கவிதை எழுத தயங்குவோன் என்று நான் யாரையுமே சொல்ல மாட்டேன். ஆனால் எழுதித தன் கவிதையை வெளியில் காட்டத் தயங்குபவன் என்று வேண்டுமானல் சொல்லலாம்.\nஏன் எழுதியதைக் காட்டத் தயங்குகிறான் அந்த இளம் கவிஞன். காட்டமாக நிற்கிறார்களே சில விமரிசகர்கள், அவர்கள் காரணமாக இருக்கலாம்.\nஎழுத எழுத வலுப்பெறுவதே எழுத்து. இதிலிருந்து கவிஞன் விலக்கல்ல. குப்பைகளைக் காலம் முடிவு செய்யும்.\nஎழுதுவோரின் விரல்களை ஒடிப்பது தமிழை ஒடிப்பது. படைப்பு நதி எந்த அணைகளாலும் தடைபடக்கூடாது.\nவளர்ந்த கவிஞன் கடுமையான விமரிசனங்களை எளிதாகக் கையாண்டுவிடுவான். பாவம் இளையவன் மருண்டு மயங்கி விலகக்கூடும். அது தமிழுக்குப் பெரு நட்டம்.\nகவிஞன் தன் கவிதை அலசி ஆராயப்படுவதைப் பெரிதும் விரும்புவான். தன்னை வளர்த்துக்கொள்ளும் ஏணியாய் அதைப் போற்றுவான். மாறாக கவிதை மலிந்துவிட்டது நீயும் எழுதவந்துவிட்டாயா என்று காயப்படுத்தினால் பாவம் இளையவன் மனம் சிதைந்துபோவான்.\nஇது கவிதை இல்லை என்று ஒதுக்கப்பட்ட கவிதைகள் பரிசுக் கவிதைகளாக ஆகி இருக்கின்றன. இது கவிதை என்று உயர்த்தப்பட்ட கவிதைகள் காலத்தால் கூவத்தில் கவிழ்ந்திருக்கின்றன.\nபாரதி எழுதிய செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. ஆனால் முதல் பறிசு பெற்ற கவிதை எதுவென்று யாருக்கும் தெரியவில்லை.\nரசனைகளின் அடிப்படையில் கவிதைகள் பலருக்கும் மாற்று முகங்கள் காட்டக் கூடும். இக்கவிதை என்னைக் கவரவில்லை என்று சொல்வதில் பொருள் இருக்கிறது. அது ஒருவனின் தனிப்பட்ட ரசனை. அக்கவிதை எவரையும் கவரக்கூடாது என்பதி��் வன்முறையே இருக்கிறது.\nநான் கவிதையல்ல என்று சொன்னதை எவரும் கவிதை என்று ஏற்கக்கூடாது வாழ்த்தக்கூடாது பாராட்டிவிடக் கூடாது என்று வம்படிப்பதில் நகைப்புதான் இருக்கிறது.\nகவிதை கால ஓட்டத்தில் தன் வடிவையும் அழகையும் பலவாராய் மாற்றிக் கொண்டு ஓடுகிறது. அனைத்தையும் ரசிப்போரும் இருக்கிறார்கள், சிலவற்றை மட்டுமே ரசிப்போரும் இருக்கிறார்கள்.\nசிலரின் விருப்பு பலரின் வெறுப்பு, சிலரின் வெறுப்பு பலரின் விருப்பு என்பதை உணர்வதே நடுநிலை.\nகவிதை உயிர்த்துடிப்புகளோடு இருக்க வேண்டும் என்பதே கவிதைக்கான பொது அடையாளம். ஆனால் உயிர்த்துடிப்புகளை அடையாளம் காண்பதில் ஆளுக்கொரு வழி வைத்திருப்பார்கள் அந்த வழியை அவர்களே அறிவார்கள். அவர்களுக்கு அதை அடுத்தவருக்கு வரையறுத்து மிகச்சரியாகக் கூறவும் தெரியாது.\nபலரும் பலவாராய் இதுகாறும் கவிதையை வரையறுத்திருந்தாலும் அவற்றோடு மட்டுமே அந்த வரையறைகள் நின்றுபோவதில்லை என்பதை அவர்களே அறிவார்கள். அதோடு கால ஓட்டத்தில் கவிதை நியதிகளும் மாறி மாறி வந்திருக்கின்றன.\nமனிதர்கள், விலங்குகளைப் போல கவிதைகளும் ஓர் உயிரினம்தான். சில ஊனமுற்றவையாய்ப் பிறந்தாலும் பெற்றெடுத்த அந்தத் தாயை மலடியாக்கிவிடாமல் நாளை நல்ல கன்றுகளைப் பெற்றெடுக்கும் சிறந்த தாயாய் உருவாக்கித் தருவது நடுநிலை விமரிசனங்களால் மட்டுமே இயலும். சிறந்த தாயாய் மாறிக்கொள்வது கூர்ந்த பார்வையாலும் நிறைந்த வாசிப்பாலும் கவிஞனுக்கு இயலும்.\n* * * 10 கட்டுரைகள்\nஇன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை.\nஅன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஉலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமமான அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇதய நிழலில் இதயம் கிடத்தி\nஇதுதான் அன்புடனின் மூச்சும் பேச்சும்.\nஇது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை.\nதமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், த��ிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.\n(புகைப்படம்: 2007 சென்னை அன்புடன் சந்திப்பு)\nஅன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எ…\nநீரும் தனித்தே பொழிகிறது - அதன்\nநிலமும் தனித்தே சுழல்கிறது - அதன்\nகாற்றும் தனித்தே அலைகிறது - அதன்\nநெருப்பும் தனித்தே எரிகிறது - அதன்\nவானம் தனித்தே விரிகிறது - அதன்\nதமிழனும் தனித்தே நின்றாலும் - அவன்\nஆம்... தமிழன் ஆறாவது பூதம்தான்\nஎன் அன்பினிய ஆறாவது பூதங்களே\nஉங்களுக்கெல்லாம் எப்படியோ எனக்குத் தெரியாது\nஎனக்கு இது தேவலோகத்தில் நடக்கும்\nஇந்திரன் விழா சந்திரன்விழா வென்றெல்லாம் சொல்வார்களே\nஅவற்றையெல்லாம் விட பலமடங்கு உயர்ந்தது\nநான் இந்த விழாவை மறப்பதற்கில்லை\nஇனி எத்தனையோ விழாக்கள் வரலாம்\nஆனால் முதல் காதல் முதல் முத்தம்போல்\nஇது என் இதயம் கீறி என்றும் வாழும்\nகாணி நிலம் வேண்டும் பராசக்தி\nகனடாவின் கீதவாணி வானொலியில் ஓர் இலக்கிய மாலையில் பாரதியின் 'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்ற கவிதைக்குள் நுழைந்த என் சிறகசைப்பு இங்கே விரிகிறது\nகாணி நிலம் வேண்டும் - பராசக்தி\nகாணி நிலம் வேண்டும்; அங்கு\nதூணில் அழகியதாய் - நன்மாடங்கள்\nதுய்ய நிறத்தினவாய் - அந்தக்\nகாணி நிலத்திடையே - ஓர் மாளிகை\nகட்டித் தரவேண்டும் - அங்குக்\nபத்துப் பனிரண்டு - தென்னைமரம்\nபக்கத்திலே வேணும் - நல்ல\nமுத்துச் சுடர்போலே - நிலாவொளி\nகத்துங் குயிலொசை - சற்றே வந்து\nகாதிற் படவேணும்; - என்றன்\nசித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்\nபாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு\nபத்தினிப் பெண்வேணும் - எங்கள்\nகூட்டுக் களியினிலே - கவிதைகள்\nகொண்டுதர வேணும் - அந்தக்\nகாட்டு வெளியினிலே - அம்மா நின்றன்\nகாவலுற வேணும்; - என்றன்\nபாட்டுத் திறத்தாலே - இஇவ்வையத்தைப்\nகண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன\nநான் கனடா வந்து டொராண்டோவில் சந்தித்த மிக உன்னத மனிதர்களுள் திரு அ. பொ. செல்லையாவும் ஒருவர். இலங்கையில் தலைமை ஆசிரியராய் பணியாற்றியவர். இந்தியாவில் படித்தவர். பேச்சிலும் மூச்சிலும் எப்போது திராவிட மணம் கமழும். திருக்குறளை அருமையாக விளக்கி நாள்தோறும் வானொலிகளில் உரையாற்றுவார். ஏராளமான தமிழ் வரலாறு கட்டுரைகளை நாளேடுகளில் எழுதுவார். அன்பானவர் மிகுந்த பண்பானவர். என்மீதும் என் கவிதைகள் மீதும் தனியன்பு கொண்டிருந்த அவருக்கு புற்றுநோய் வந்ததை நானறியேன். அறிய நேர்ந்தபோது அவர் அரைமேனியாய் இருந்தார், என்னைக் கால் உயிராய்த் துடிக்கவைத்தார். பின்னொருநாள் அது நடந்தே விட்டது. அந்த கறுப்புநாளில் நான் அவருக்கு அஞ்சலி செலுத்த சென்று வாசித்த கண்ணீர் மணிகள்தாம் இவை. அவரின் அஞ்சலி நாளில் நான் அவசியம் மேடையேறவேண்டும் என்று தம்பி செந்தியிடம் சொன்னாராம். செந்தி அதை நான் மேடையை விட்டு கீழிறங்கி வந்ததும் சொன்னபோது மீண்டும் செத்துப்போனேன்\nகண்ணீர் வரிகள்... என் இதய வரிகளை மறைக்கின்றன\nஎஞ்சி இருக்கும் வேர் என்ற மூல உயிரோடு மட்டுமே\nமொட்டையாய் நிற்கும் பனிக்கால மரத்தைப் போல\nநிற்கிறேன் நான் இந்த ம…\nயூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.\nஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.\nநான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.\nஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜா��ைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிரு…\nஓர் இஸ்லாமியன் வணக்கம் என்று முகமன் கூறலாமா\nதமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் கிருத்தவர்கள் அனைவர...\nஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் அளவற்ற அருளாளனின் என...\nஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் 2017\nஉங்கள் கலிபோர்னியா பற்றிய கவிதையில் உங்களுக்குப் ...\nகடும் வெயில் காலத்தில், தலை முதல் கால் வரை ஒருவரை ...\n* * * * நம்பிக்கை மகா வலிமையானது காடுகடக்கும் ஒர...\nதமிழ் வளர புலம் பெயர்ந்த தமிழர் என்ன செய்ய வேண்டும...\nநேற்று ஜூன் 18, 2017 தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 1...\nதொல்காப்பியத்தை மரபுப் பாக்கள் மட்டுமே அண்டமுடியு...\nநீங்கள் கவிதை எழுதுவீர்களா எழுதுவீர்கள் என்றால் அ...\n* * * * * ஆப்பிளில் இருந்ததா அல்லது ஆதாமில் இருந்...\nதிருமணம் ஓர் அழகான பந்தம் அந்த சுகராக பந்தத்திற்க...\nஇந்துக்களெல்லாம் தீவிரவாதிகளென்றால் இந்தியா என்றோ ...\nஒரு மார்க்கம் என்பது யாதெனில் வாழ்வைச் சீர் செய்யு...\nகாதலி என்பவள் ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி ஒருநாள்...\nஎத்தனை போராடினாலும் இத்தனை உயரம் எட்டவும் முடியும...\nகொஞ்சம் தமிழைப் பற்றி பேசலாமா\nகருத்துக்கள் கருக் கொண்டாலும் கவிதை எழுத நினைத்தும...\nநேசிப்பு ஒன்றையே வேர்களாகக் கொண்டு உருவான பசுமைத் ...\nஇறைவன் நாயகத்தின் வழியாக தன் புகழை உலகறிய நிலைநாட...\nகவிதையில் கருத்து எண்ணத்தில் கருக்கொண்டாலும் ஓசை ந...\n* * * * வசந்தத்தில் மடியில் விழும் மலர்களைவிட ப...\nஎந்த மார்க்கமும் அந்த மார்க்கத்தினரால் சரியாகப் பு...\n மனிதனை இயக்கும் மகா சக்தி ...\nகவிதையில் பொய்யும் மெய்யும் பற்றி சற்று விளக்குவீர...\nஉங்களுக்குக் கவிதையில் நாட்டம் எப்படி எப்போது உருவ...\nஇது 2017 எல்லைக் கோடுகளால் உடைந்து உடைந்து உலகம் ...\nகவிதை என்றால் என்ன என்று வியப்போர் பலர். அவர்களுக்...\nபிச்சைக்காரரின் நெளிந்த பாத்திரத்தில் ஊற்றப்படுவதே...\nமுளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல பாலையி...\nகாதலை வாழவைப்பது காதலனா காதலியா - பட்டிமன்றம்\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து ...\nஅணிந்துரை - மலிக்கா - அழகிய கவிதை மலர்கள்\nதிரையிசைக் கவிஞர்களுக்கெல்லாம் பாடல்வரிகளைச் சுரந்...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/", "date_download": "2019-02-16T09:11:25Z", "digest": "sha1:YXYRIHVFVBPUZG324W6ATB6L2GOMXEO2", "length": 72342, "nlines": 231, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n\"புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்\" பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் மன்னார் கூட்டத்தில் கோரிக்கை \nபுத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு,ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.\nபிரதமர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடன் தலையிட்டு அந்த மக்களுக்கு நியாயம் பெற்று கொடுக்க வேண்டுமென மன்னாரில் இன்று (15) பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர் முன்னிலையில் வலியுறுத்தினார்.\nஇந்த பிரச்சினையை நீடிக்க விடாமல் அங்கு வாழுகின்ற மக்களின் பிரதிநிதிகளையும் முக்கியஸ்தர்களையும் பிரதமர் அழைத்து இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டுமென தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.\nஇந்த விவகாரத்தினால் புத்தளம் மக்கள் மிகவும் நொந்து போய் இருக்கின்றார்கள், இந்த ஆட்சியை கொண்டு வருவதிலும், உங்களை பிரதமராக கொண்டுவருவதிலும் அவர்கள் முழுமையான பங்களித்தவர்கள். அது மாத்திரமின்றி இந்த மாவட்டத்திலிருந்து அகதிகளாக சென்ற எங்களை பரிபாலித்து போஷித்தவர்கள்.\n கொண்டு வந்து கொட்ட முடியாது. இந்த பிரச்சினையை சுமூகமாக முடித்து தாருங்கள் என்று அமைச்சர் பிரதமரிடம் வேண்டிக்கொண்டார்.\nநேற்றும் இன்றும் வடமாகாண அபிவிருத்தி தொடர்பான செயற்பாட்டுக்கூட்டங்களில் உங்களுடன் நான் இணைந்துள்ளதால், புத்தளம் மக்களின் நியாயமான போராட்டங்களில் என்னால் கலந்து கொள்ள முடியாமலிருப்பதாகவும் புத்தளம் அகதி முகாமிலிருந்தே நானும் பாராளுமன்றத்திற்கு தெரிவானவன் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்\nகே.கே.எஸ். துறைமுகத்தை சூழ பொருளாதார வலயம்\nவர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்தி செய்ய திட்டம்\nகாங்கேசன்துறை துறைமுகத்தை சூழ பொருளாதார வலயமொன்று அமைக்கப்பட்டு வர்த்தக துறைமுகமாக அபிவிருத்திச் செய்யப்படுமென பிரத���ர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(14)காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் பல இத்துறைமுகத்தில் முன்னெடுக்கப்படும் என்றார். இத்திட்டத்திற்குத் தேவையான நிலங்களை ஒதுக்கிக் கொண்டு எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அபிவிருத்தி திட்டத்தை நிறைவு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.\nவடமாகாணஅபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்திச் செய்வதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொண்டார்.\nகாங்கேசன்துறை துறைமுகத்தில் தற்பொழுது இலங்கை கடற்படையினர் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஎதிர்காலத்தில் இத்துறைமுகம், பொது பொருட்களை கையாலும் துறைமுகமாக மாற்றியமைக்கப்படும்.\nஇவ்வாறு துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தன்னுடைய டுவிட் தளத்தில் நேற்றுக் காலை பதிவிட்டிருந்தார்.\nஇத்துறைமுக அபிவிருத்தியூடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படுமென தெரிவித்தார்.\nஇத்திட்டத்தின் கீழ் 8 மீற்றர்கள் வரையில் துறைமுகம் ஆழப்படுத்தப்படும்.\nஅலை தடுப்பணை புதிதாக அமைக்கப்படும். கப்பல் உள்நுழைவு பாதை ஒன்று புனரமைக்கப்படுவதுடன் இன்னுமொன்று புதிதாக நிர்மாணிக்கப்படுமென அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.\nஇலங்கை துறைமுக அதிகார சபை ஆரம்பகட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை 15 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கும். இதைவிட இத்திட்டம் மேலும் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விஸ்தரிக்கப்படும்.\nபுத்தளத்தில் இன்று பூரண ஹர்த்தால்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் (15) புத்தளத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.\nகொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்ட புத்தளம் அருவக்காடு சேராக்குளி பகுதியில் தமது உள்ளூராட்சி மன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க��ப்பைகளை இம்மாதம் 15ஆம் திகதி முதல் கொட்டுமாறு பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் புத்தளம், சிலாபம் நகர சபைகளுக்கும், புத்தளம், கற்பிட்டி, வனாத்தவில்லு மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச சபைகளின் தலைவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.\nஇதனை கண்டித்தே இன்று புத்தளம், கரைத்தீவு, தில்லையடி, கற்பிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் அனைத்து வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தை என்பன மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.\nஅத்துடன், வீதியில் பொதுமக்கள் நடமாட்டமும் மிகவும் குறைவாகவே காணப்பட்டதுடன், புத்தளம் நகரம் முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டன.\nஅத்தோடு, இன்றைய தினம் புத்தளம் நகரத்தில் உள்ள பாலர் பாடசாலை, அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது.\nஅதிகமான ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்திருந்ததாக ௯றப்படுகிறது.\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த புதன்கிழமை முதல் இன்று வெள்ளிக்கிழமை வரையான மூன்று தினங்கள் புத்தளத்தில் கறுப்பு தினமாக பிரகடனப்படுத்துவதாக புத்தளம் பெளத்த மத்திய நிலையம், இந்து மகா சபை, கிறிஸ்தவ சபை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளை, புத்தளம் பெரிய பள்ளி ஆகியன இணைந்து அறிவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபடகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது\nசட்டவிரோதமான முறையில், படகு மூலம் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​தங்கியிருந்த 12 பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர்.\nதிஸ்ஸமகாராம, பன்னகமுவ மற்றும் அளுத்கொட பிரதேசங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் ​தங்கியிருந்த போதே குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர்.\nபொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்த குறித்த குழுவினரை திஸ்ஸமகாராம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இன்று அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.\nநீர்கொழும்பு, சிலாபம் மற்றும் திஸ்ஸமகாராம பிரதேசங்களை சேர்ந்தவர்களெ கைதாகியுள்ளனர்.\nபொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\n2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக��கை ஆரம்பம்\n2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் கூறியுள்ளார்.\nபாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nபாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபரீட்சைக்கான விண்ணப்பிக்கும் திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சை திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த முறை பரீட்சைகள் புதிய மற்றும் பழைய முறைப்படி இடம்பெறவுள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விரைவாக அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசகல அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்த நடவடிக்கை\nசகல அரச நிறுவனங்களையும் கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்துவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.\nவிஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சிற்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், அரச நிறுவனங்களை கணனிமயப்படுத்துவதன் ஊடாக நிறுவனங்களின் செயற்திறனை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.\nபிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை\nகிழக்கு, வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகி���்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரில் இருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nசெம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம்\nயாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ். மாநகர சபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அங்கீகாித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தொிவித்திருக்கின்றாா்.\nவட மாகாணத்திற்கு 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (14) காலை யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார்.\nஇதன்போது யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.\nஇதன்போது யாழ். மாநகர சபை மேயர் ஆனோல்ட் இந்த திட்டத்திற்கான மாதிாி வரைபை சமா்பித்திருந்ததுடன், பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதி ஒன்றை வழங்கியிருந்தாா்.\nஇதன்போது கருத்து தொிவித்த பிரதமா் ரணில் விக்கிரமசிங்க, குறித்த நவீன நகர திட்டம் சிறந்த திட்டம் என கூறியதுடன், முதல்வருக்கு வாழ்த்தக்களை கூறியதுடன், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்கான நிதி மூலங்களை தேடுவதற்கு அந்த கூட்டத்திலேயே இணக்கம் தொிவித்துள்ளாா்.\nதொடா்ந்து கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த மாநகர சபை மேயர் ஆனோல்ட் யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் சகல வசதிகளுடனும் கூடிய நவீன நகரம் ஒன்றை சுமாா் 293 ஏக்கா் நில பரப்பில் அமைப்பதற்கான திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம்.\nஇதற்கு தேவையான 293 ஏக்கா் நிலப்பகுதி வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருந்தது. இந்நிலையில் கடந்த முறை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தபோது இந்த திட்டம் குறித் த முன்ன��ட்டத்தினை, பிரதமாின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அப்போதே அதனை வரவேற்ற பிரதமா் உடனடியாக தன்னை வந்து சந்தித்து உாிய நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டிருந்தாா்.\nஅதற்கமைய பாராளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ. சுமந்திரன், யாழ். மாவட்ட செயலா் என். வேதநாயகன் ஆகியோர் பிரதமரை சந்தித்து திட்டம் தொடா்பாக விாிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.\nஅதில் எமது திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நிலம் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஆழுகைக்குள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.\nஇதனை அடுத்து பிரதமருடனான கலந்துரையாடல் நிறைவடைந்து 2 வாரங்களிலேயே வனவள பாதுகாப்பு திணைக்களம் எமக்கு தேவையான 293 ஏக்கா் நிலத்தை தமது ஆழுகைக்குள் இருந்து விடுவித்து கொடுப்பதற்கு இணக்கம் தொிவித்தது. அதற்கமைய கொழும்பிலிருந்து நிபுணா்களை அழைத்து வந்து அந்த காணிகளை அளவீடு செய்துள்ளதுடன் நவீன நகருக்கான மாதிாி ஒன்றையும் தயாா் செய்துள்ளோம்.\nஅதனை பிரதமா் தலமையில் நடைபெற்ற கூட்டத்தில் சமா்பித்த போது அதனை பகிரங்கமாக வரவேற்ற பிரதமா் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த தேவையான நிதி மூலத்தை தேடுவதற்கு இணக்கம் தொிவித்துள்ளாா் என கூறினாா்.\nஇதேவேளை குறித்த நவீன நகரத்திற்குள் குடியிருப்புக்கள், கலாச்சார வலயம், கல்வி வலயம், சுகாதார அல்லது மருத்துவ வலயம், விளையாட்டு வலயம், தொழில் ஸ்தாபனங்கள், கலப்பு அபிவிருத்தி வலயம், விடுதிகள், உணவகங்கள் என சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டு, தரம்வாய்ந்த வடிகால்கள், வீதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்படும் என நவீன நகரம் தொடா்பான உத்தேச திட்டவரைபில் கூறப்பட்டிருக்கின்றது\nசாண்ட்விச் திருடிய நாடாளுமன்ற உறுப்பினர்: பதவியை ராஜிநாமா செய்தார்\nஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார்.\nஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த ஊழியர்கள் தன்னை கண்டுகொள்ளாததால் ஒரு கட்டத்தில் எரிச்சலுற்றதுடன், அந்த கடையின் பாதுகாப்பை பரிசோதனை செய்யும் விதமாக அங்கிருந்து சாண்ட்விச்சை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய தர்ஜ் கிரஜ்க்சிச் என்ற அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\n“நான் குறைந்தது மூன்று நிமிடங்களாவது பணம் செலுத்துவதற்காக பொறுத்திருந்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ள 54 வயதாகும் தர்ஜ், தனது செயலுக்கு மன்னிப்புக் கோரியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகியுள்ளார்.\nக.பொ.த. உயர் தரத்தில் சித்தியடைந்தோருக்கு தொழில் வாய்ப்பு; அரசாங்கத்தின் யோசனையை ஜனாதிபதி நிராகரித்தார்\nக.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 7500 இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக தெரிவு செய்யப்படும், உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த இளைஞர்களுக்கு அரச நிறுவனங்களில் தொழில் வழங்குவதற்கான யோசனையை முன்வைத்து, கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசாங்கத் தரப்பினர் அமைச்சரவைப் பத்திரமொன்றினை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், நாட்டில் ஏராளமான பட்டதாரிகள் தொழிலற்ற நிலையில் இருக்கும் போது, உயர்தரத்தில் தகைமை கொண்டவர்களுக்கு தொழில் வழங்கும் திட்டம் பொருத்தமானதாக இல்லை எனத் தெரிவித்து, அரசாங்கத் தரப்பினர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.\nஇதனையடுத்து, குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை, பின்னர் தாக்கல் செய்யும் பொருட்டு, அரசாங்கத் தரப்பினர் மீளப்பெற்றனர்.\nமாகாண சபைத் தேர்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும்: மீண்டும் வலியுறுத்தினார் தேசப்பிரிய\nமாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.\nமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு போராடி வருவதாகக் கூறிய அவர், நொவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியாதென்றும் அதற்கு முன்னதாக, தான் ராஜினாமாச் செய்ய மாட்டேன் எனவும் கூறினார்.\nபெப்ரல் அமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை இந்த வருடம் நடத்துவற்குத் தவறினால், தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக, கடந்த மாதம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்த நிலையிலேயே, மீண்டும் அவர் தனது நிலைப்பாட்டினை வலியுறுத்தியுள்ளார்.\nதேயிலைத் துறை சம்பள பிரச்சினை குறித்து கண்டறிய குழு நியமனம்\nதேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தேயிலைத் துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.\nதேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதியால் இந்த குழு நியமிக்கப்பட்டது.\nஜனாதிபதி ஆளணி பிரதானி எச்.எம்.பீ.ஹிட்டிசேகர, பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித், தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஆர்.ராஜபக்ஷ, திறைசேரி செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, இலங்கை தேயிலை சபையின் தலைவர் டபிள்யு.எல்.பி.விஜேவர்தன, தொழில் ஆணையாளர் நாயகம் ஜே.விமலவீர, சிறுதேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோரும் இலங்கை பெருந்தோட்ட சங்கம், இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம், இலங்கை தேயிலை தரகர்கள் சங்கம், தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றை சார்ந்த ஒரு பிரதிநிதி வீதம் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nதேயிலைத் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குதல், அதன் அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகளை செயற்படுத்துதல் மற்றும் இத்துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் குறித்த குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.\nதேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் காணப்படும் தடைகள் மற்றும் தேயிலை ஏற்றுமதியில் தோன்றியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, குறித்த அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பிரபல கிரிகெட் வீரரான முத்தையா முரளிதரன், தேயிலை துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.\nஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது\nகார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீர்கொழும்பு - கட்டுநாயக்க வீதியில் கட்டுநாயக்க நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.\nஇதன்போதி 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டவர்கள் லொன்சினா மற்றும் கரதரயா என்று அறியப்படும் நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதிருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகளுக்கு 55 பேர்ச் காணி ..\nயோவுன்புர 2019 என்ற இளைஞர் முகாம் தேசிய வேலைத்திட்டம் மார்ச் மாதத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில்\nநடத்தப்படவுள்ளது அத்தோடு இதற்கமைவாக செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக கிராம இளைஞர் பிரிவை இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக தேசிய தயாரிப்பு செயற்பாடுகளுக்கு பங்களிப்பை வழங்கக்கூடிய திருமணம் முடிக்காத இளைஞர் யுவதிகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் உன்னதமான ஊக்குவிப்பாக தமது வீட்டை நிர்மாணித்து கொள்வதற்காக 15பேர்ச் காணியும் விவசாய பணிகளுக்காக 40 பேர்ச் உற்பத்தி காணியும் இவர்களுக்கு தேவையான வழிகாட்டிகளையும் வழங்குவதற்கும் இளைஞர் விவசாய கூட்டுறவு கிராம வேலைத்திட்டத்திற்கு ஊடாக இவர்களின் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nநல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாரதார சேவை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.\nதற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை பொதுமக்களுக்கு கிடைத்திருப்பதாக\nசுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர்.ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.\nஉலக வங்கியின் நிதி உதவியின் கீழ் சுகாதார சேவை கட்டமைப்பை வலுவூட்டுவது தொடர்பான திட்டம் குறித்து ஆளுநர்கள் மாகாண அமைச்சர்கள் மாகாண செயலாளர்கள் மாவட்ட செயலாளர்கள் சுகாதார அதிகாரிகளை உள்ளடக்கிய மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் முழுமையான சுகாரதார சேவை பொதுமக்களுக்கு கிடைத்துள்ளது.\nதற்போதைய அரசாங்கம் செல்வந்தர்களின் அரசாங்கம் என்று சிலர் கூறியபோதிலும் செல்வந்தர் அரசாங்கத்தின் வறிய மக்களுக்கு தேவையான சுகாதார சேவைகள் அடிக்கடி பெற்றுக் கொடுக்கப்படுகிறது. மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டமையும் தற்போதைய அரசாங்கத்தினாலேயே . புரட்சிவாத அரசாங்கத்தினால் மருந்து விலை குறைக்கப்படவில்லை.\nதொற்றா நோய்களிலிருந்து பொதுமக்கள் மீட்கப்படவேண்டும். தற்பொழுது தொற்றாநோய் பாரிய சவாலாகும் என்று கூறினார்\nமாணவர்களினால் பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்... பெற்றோர் விசனம்.\nமாணவர்களினால் பாடசாலை சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள்... பெற்றோர் விசனம்.\nவவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான சுவர்களில் பாடசாலையில் கல்வி கற்றுவரும் மாணவர்களினால் காதலர் தினமான இன்று சுவர்களில் காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்ட வாசகங்களை காணமுடிந்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளைக்கட்டுப்படுத்தி ஒழுக்கமான பாடசாலை சமூகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாடசாலை அதிபரிடம் காணப்படுகின்றது.\nஎனவே இவ்வாறான பாடசாலை மாணவர்களுக்கு எதிராக பாடசாலை அதிபரினால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளனர்.\nஇன்று காதலர் தினமானதால் பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய காதல் சின்னங்கள், வார்த்தைகள் வசனங்கள் எழுதப்பட்டுள்ளது.\nஇதேவேளை பண்டாரிக்குளம் விபுலா���ந்தாக்கல்லூரியின் பாடசாலை மதிலில் வர்ணப்பூச்சினாலும் வெண்கட்டிகளாலும் காதலர் தினவாழ்த்துகள் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. இவ்வாறு பாடசாலையின் மதிலில் குறிப்பாக அதேபாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களினால் பாடசாலையின் மதிலினை கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதையிட்டு அவ்வீதியால் செல்லும் பெற்றோர்கள், பழைய மாணவர்களுக்கு பாடசாலை மீதுள்ள நம்பிக்கைக்கு அவ நம்பிக்கையை மேலும் ஏற்படுத்தியுள்ளது.\nஒழுக்கத்துடன் கல்வியைக்கற்பதற்காக பாடசாலை செல்லும் மாணவர்களை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு இடமளிக்காது பாடசாலை சமூகத்தினால் ஒழுக்கமான மாணவ சமூதாயத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆக்கபூர்வமான நடவடிக்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்,எதிர்காலத்தில் இவ்வாறான சமூகச்சீரழிவுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டிய பொறுப்பு கல்வியலாளர்களிடம் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க தற்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வசம்.\nஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் தற்போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம்\nதற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றனது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அண்மையில் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nதனது அபிவிருத்தி வேகம் 50 வீதத்தால் குறைவு; நிந்தவூர் பிரதேச சபையே காரணம் பைசல் காசிம் குற்றச்சாட்டு\nதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில் தனது அபிவிருத்தியின் வேகம் 50 வேகம் குறைவடைந்துள்ளது என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.\nஇடம்பெற்ற சமூர்த்தி பயனாளிகளுக்கு வாழ்வாதாரம் உதவிகள் வழங்கும் நிகழ்வும் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சிநெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய் கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்:\nநிந்தவூரில் பேட்மின்டன் கோர்ட் ஒன்றை ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணித்துள்ளேன்.நிந்தவூர் பிரதேச சபையில் புதிய ஆட்சி அமைவதற்கு முன்பே இந்த கோர்ட்டை நிந்தவூர் பிரதேச செயலகத்திடம் பாரம் கொடுத்துவிட்டேன்.\nபாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து அதைப் பாதுகாக்குமாறும் மக்களின் பாவனைக்கு விடுமாறும் நாம் கேட்டுக்கொண்டோம்.ஆனால்,எதுவும் நடக்கவில்லை.இதன் காரணமாக அந்த இடம் இப்போது தேசமடைந்துவிட்டது.கண்ணாடிகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.\nஇது மக்களின் பணம்.அனைவருக்கும் இதில் பங்குண்டு.இதைத் திருத்துவதற்காக நான் பணம் தருகிறேன்.அதற்கான மதிப்பீட்டைத் தாருங்கள் என்று பிரதேச சபையிடம் கேட்டேன்.இன்னும் தரவில்லை.இதைவிடப் பெரிய வேலை இருப்பதாக தவிசாளர் கூறி இருக்கின்றார்.\nநிந்தவூர் பிரதேச சபையில் ஆட்சி வருவதற்கு முன் இருந்த எனது அபிவிருத்தி வேகம் 50 வீதம் குறைந்துவிட்டது.எனது அபிவிருத்திப் பணிகள் அனைத்துக்கும் இந்த சபை முட்டுக்கட்டை போடுகின்றது.\n2 ஆயிரம் பேர் அமரக்கூடியவாறு பெரிய மண்டபம் ஒன்று கட்டப்படுகின்றது.அந்த மண்டபத்தை பாரமெடுக்கமாட்டோம் என்று பிரதேச சபை தவிசாளர் கூறியுள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.அவர்களால் பாரமெடுக்க முடியாவிட்டால் எங்களிடம் தந்துவிடுங்கள் நாங்கள் பாரமெடுத்து நடத்திக் காட்டுகிறோம்.\nநிந்தவூரின் அபிவிருத்திக்காக என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன்.1500 லட்சம் ரூபா செலவில் வீதிகள் செப்பனிடப்படவுள்ளன.இவை செப்பனிட்டு முடிந்தால் இனி நிந்தவூரில் புனரமைப்பதற்கு வீதிகள் இருக்காது.இந்த வருடத்துக்குள் அந்த வீதிகள் அனைத்தும் செப்பனிட்டு முடிக்கப்படும்.\nஇதுபோல் இன்னும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.ஆனால்,எந்தவொரு வேலைத் திட்டத்துக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் ஆதரவு கிடையாது.\nமைதானத்தை புனரமைப்பதற்காக 300 லட்சம் ரூபா நிதி கிடைத்துள்ளது.இது தொடர்பில் பேசுவதற்காக நாம் தவிசாளரை அழைத்தோம்.அவர் மறுத்துவிட்டார்.மீண்டும் கூட்டத்தைக் கூட்டுவோம்.அவர் மீண்டும் வரமறுத்தால் சபை உறுப்பினர்களை அழைத்து வேலையைத் தொடங்குவோம்.\nஇன்னுமின்னும் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது.நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் சொற்பமானது.அதற்குள் எமது அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் முடித்தாக வேண்டும்.2020 ஜூன் வரைதான் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம்.\nஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றால்தான் ஜூன் வரை நாடாளுமன்றம் இருக்கும்.இந்த வருடம் செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும்.அதில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்தால் ஜூன் மாதத்துக்கு முன்பே நாடாளுமன்றம் கலைக்கப்படும்.இதையெல்லாம் கவனத்தில் எடுத்துத்தான் நான் மிக வேகமாக வேலை செய்துகொண்டு இருக்கின்றேன்.-என்றார்.\nஅரச துறை சம்பள முரண்பாடு தொடர்பில் ஆய்வு செய்ய துணைக்குழு\nஅரச துறையில் உள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை ஆய்வு செய்து இறுதி பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக துணைக்குழு ஒன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅரச துறையில் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக தேவையான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்கு விசேட சம்பள மதிப்பீட்டு ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியினால் இதற்கு முன்னர் நியமிக்கபட்டது.\nஇந்த விசேட ஆணைக்குழுவினால் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.\nஇந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகள் தொடர்பில் ஆய்வு செய்து இறுதி பரிந்துரைகளை அமைச்சரவையிடம் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை துணைக்குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிசிரிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nபொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட இடமளிக்கப்பட்டுள்ளது\nஅரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக பொலிஸ் மற்றும் நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nமாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிடார்.\nநேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், அதனூடாக போதைப்பொருளை நாட்டைவிட்டு இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.\nமாளிகாவத்தை லக்கிரு செவன வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 384 வீடுகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆயிரத்து 536 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.\nவங்குரோத்து அரசியல்வாதிகள் நீதிமன்றத்தை அரசியல் உதைபந்தாட்டமாக்குவதற்கு எண்ணுகின்றனர். அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிலர் அதனை குழப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.\nகொழும்பு மாநகரின் சேரிப்புறங்களில் வாழும் சகல மக்களுக்கும் இந்த அரசாங்கத்தினால் வீடு வழங்கப்படும் என இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\n2020ஆம் ஆண்டை எட்டும்போது கொழும்பு மாநகரில் 20 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/172", "date_download": "2019-02-16T10:13:47Z", "digest": "sha1:X5V23TIUHTXQAA7S3N562WJG3S4XKDPT", "length": 29241, "nlines": 90, "source_domain": "www.teccuk.com", "title": "8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி…? கானல் நீராகவே உள்ளது! | TECCUK", "raw_content": "\nHome கட்டுரைகள் 8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி…\n8 ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோரு��்கான நீதி…\nயுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற தவறியிருக்கின்றது.தமிழ் மக்கள் மத்தியில் அவர்களது அன்றாட வாழ்வியலுடன் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பிரச்சினைகள் உள்ளன.\nஅபகரிக்கப்பட்ட நிலத்தை விடுவித்தல், சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், புனர்வாழ்வின் பின் விடுதலையான முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்யா வண்ணம் பாதுகாத்தல், யுத்த காலத்தின் போதும், இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்பவும் இராணுவத்திடம் ஒப்படைத்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடுதல் என பல பிரச்சினைகள் உள்ளன. இவை அன்றாடம் அவர்களது வாழ்வியலில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இதில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது ஏனையவற்றில் இருந்து வேறுபட்டதும் ஆழமாக நோக்கப்பட வேண்டியதும் ஒன்றே.சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஒக்டோபர் 30 ஆம் திகதி நினைவு கூரப்பட்டது. அனைத்துலக காணாமற்போனோர் நாள் கொஸ்டரிக்காவில் 1981 இல்தொடங்கப்பட்ட ‘கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு’ என்ற அரசசார்பற்ற அமைப்பினால் லத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படுவதை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலாக முன்வைக்கப்பட்டது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இவ்வாறான இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்துச் செயற்படுகின்றன.இவ்வாறு ஆரம்பமாகிய ‘காணாமல் போனோர் நாள்’ இன்று உலகின் பல நாடுகளிலும் மறைந்து போக, இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அது தொடர்ச்சியாக நினைவு கூரப்படுகின்றது. தொடர்ந்தும் நினைவு கூர வேண்டியுமுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரை யுத்த காலத்தின் போது முப்படைகள், பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறையினரால் சந்தேகத்தின் பேரிலும் சுற்றி வளைப்புக்களின் போதும் கைது செய்யப்பட்டவர்களும், இறுதி யுத்த்தின் போது அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் அறிவிப்புக்கு அமைய பலர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டோருமே காணாமல் ஆக��கப்பட்டோராகவுள்ளனர். சுமார் 16 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் வரையிலானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நிறுவனங்களினதும், மனிதவுரிமை செயற்பாட்டாளர்களினதும் அறிக்கைகளின் மூலம் அறிய முடிகின்றது. இதன் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இவர்களுக்கான தீர்வு என்பது இன்று வரை கானல் நீராகவே உள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்படுவோர் குறித்து காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய அரசியல் புறச் சூழல் காணப்படவில்லை. ஆனால் இன்று யுத்தம் முடிந்து 8 வருடங்கள் கடந்து விட்ட போதும் அதில் உள்ள முன்னேற்றம் என்பது கண்துடைப்புக்களுடனேயே உள்ளது. முன்னைய அரசாங்கமானது யுத்த மோதல்களின் போது எந்தவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறவில்லை என அடியோடு மறுத்ததுடன், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்பு கூறலைப் புறந்தள்ளியிருந்தது.ஆயினும் ரணில் – மைத்திரி கூட்டரசாங்கமானது பொறுப்பு கூறுவதற்கான ஐநா மனித உரிமைப் பேரவையின் இரண்டு பிரேரணைகளை ஏற்று அவற்றை நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணையும் வழங்கியிருக்கின்றது. – ஆயினும் சர்வதேச அழுத்தத்தை குறைப்பதற்காகவும், கால நீடிப்புக்கள் ஊடாக அதனை நீர்த்துப் போகச் செய்யவதற்காகவும் முயல்கின்றதே தவிர அதில் எந்த முன்னேற்றத்தையும் அவதானிக்க முடியவில்லை.\nஅவர்கள் இறந்து விட்டார்கள் என்றால் ஒரேயடியாக அழுது தீர்த்து விதியைத் திட்டி கண்ணீரால் காயத்தை ஆற்றி விடலாம். அவர்களுக்குரிய கிரியைகளை நடத்தி ஆத்ம சாந்திக்காக வழிபடலாம். ஆனால் நம் உறவுகளுக்கு என்ன நடந்தது, உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா, இன்று வருவார்களா, நாளை வருவார்களா என தினம் தினம் எதிர்பார்ப்போடு செத்துப் பிழைப்பது எத்தனை கொடுமையானது. இந்த நிலைமை வார்த்தைகளுக்குக் கட்டுப்படாதது. அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய துயரத்தின் உச்சம் அது. அந்த உச்சகட்ட துயரத்துடனேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது பிள்ளைகள், தமது கணவன்மார், மனைவிமார், உறவுகள்மீள வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். அவர்கள் காணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகளை எண்ணி தினம் தினம் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். கால நீடிப்புக்களும், இழுத்தடிப்புக்களும் செய்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசாங்கம் யாருக்கு பொறுப்புக் கூறப் போகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலைத்து திரிந்து நாளாந்தம் போராட்டம் நடத்திய நான்கு தாய்மார் மரணித்திருக்கின்றார்கள். அவர்கள் தமது பிள்ளைகளின் முடிவு தெரியாமலேயே தமது உயிரையும் மாய்த்து விட்டார்கள். இந்த நிலையை நீடிக்க விடுவதா அல்லது அந்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதா என்பதை தமிழ் தலைமைகள் உணர வேண்டும்.வடக்கு, கிழக்கு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் இன்று ஆறு மாதங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், கொழும்பிலும் போராட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றிருக்கின்றன. மக்களின் கண்ணீரால் அந்த பிரதேசங்கள் தினமும் நனைந்து கொண்டிருக்கின்றன. போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தனால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.அந்த மக்கள் இந்த நல்லாட்சி அரசாங்கம் மீதும், தமிழ் தலைமைகள் மீதும் அதிருப்தி கொண்டவர்களாக மாறியிருக்கின்றார்கள். தொடர் போராட்டங்களால் உடல், உளரீதியாகவும் கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றார்கள்.எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப், அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் ஒரு நிகழ்வினை நடத்தியிருந்தனர். இவர்கள் தமது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை அனுஸ்டித்துள்ளனர். வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூற வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சம்பந்���ர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியதன் மூலம் இந்த மக்களுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கும் எதைச் சொல்ல முனைகின்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதை அவர் முன்னிறுத்த முயல்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனோர் எவரும் இல்லை.\nஅவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் இந்த நகர்வுடன் சம்பந்தரும் ஒத்துப் போகின்றாரா…காணாமல் ஆக்கப்பட்டோர் பலர் சிறைச்சாலைகளிலும், இராணுவ தடுப்பு முகாம்களிலும் மற்றும் சித்திரவதைக் கூடங்களிலும் இருப்பதாக ஆதாரங்கள் பலவும், தகவல்களும் வெளியாகியிருந்த நிலையில் கூட அவர்களை விடுவிப்பதற்கும், அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் சர்வதேச அழுத்தத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்தை பதில் அளிக்க வலியுறுத்தாத நிலையில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியிருப்பது என்பது நம்பிக்கையோடு இருக்கும் அந்த மக்களின் மனங்களில் பலத்த சலனங்களை உருவாக்கியிருக்கிறது.நாடு கடந்த நிலையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகள் கூட தமது நாட்டையும், மக்களையும் நேசித்தவர்களாக இந்த நாட்டில் இடம்பெற்ற உரிமைப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும். அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் லண்டனில் முன்னெடுத்திருந்தார்கள். அதில் பல ஈழ உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தார்கள். ஆனால் இங்கு பாதிக்கப்பட்ட அந்த மக்களது வாக்கில் பதவிகளையும், சொகுசு வாழ்க்கையும் பெற்று வலம் வரும் அந்த மக்களின் தலைவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது மிகவும் வேதனையாகவே இருக்கிறது.காணாமல் போனோருக்கான செயலகம் தொடர்பில் ஐ.நா பரிந்துரையை ஏற்று அரசாங்கத்தினால் சட்டமூலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோருக்கானசெயலகம் உருவாக்குத���் மற்றும் நிர்வாகமும் கடமைகளை நிறைவேற்றலும் என்ற பெயரிலான அந்த சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இருப்பினும் அந்தஅலுவலகம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும், மனிதவுரிமையாளர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். இந்த அலுவலகம் தொடர்பான தென்னிலங்கையின் கருத்துக்களை பார்க்கின்ற போதும் அந்த சட்ட மூல உள்ளடக்கம் பற்றி நோக்கும் போதும் அது வெறும் கண்துடைப்பு அலுவலகமாகவே அமையப் போகின்றது என்பது புலனாகின்றது.ஆக, இந்த நாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை இந்த அரசாங்கம் சிரத்தையுடன் கையாள்வதாக தெரியவில்லை. இரகசிய தடுப்பு முகாம்கள்,சிறைச்சாலைகள் என தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட்டு அவர்களை அவர்களது குடும்பத்துடன் இணைக்க வேண்டும். அத்துடன் காணாமல்ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டிருந்தால் அவர்களுக்கான இழப்பீடு சர்வதேச சட்ட நியாயங்களுக்கு ஏதுவான நிலையில் வழங்கப்பட வேண்டும். அவர்கள் உயிருடன் இந்த காலப்பகுதியில் உழைத்திருக்க கூடிய பணத்தை வழங்குவதன் மூலமும் அவர்கள் கொல்லப்பட்ட காலப்பகுதியில் இருந்து அவர்களுக்கான ஒரு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் அந்தக் குடும்பங்களின் பொருளாதார நிலையை என்றாலும் குறைந்த பட்சம் தீர்க்க முடியும். ஒரு உயிருக்கான விலை பணம் என்பது அல்ல. ஆனால் கொல்லப்பட்டிருந்தால் அதற்குரிய பரிகாரமாக இழப்பீடு வழங்கப்படுவதும் அந்த கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும் கட்டாயமானதே. இதன் மூலமே மீள நிகழாமையை உருவாக்க முடியும்.\nஈழத்தமிழர்களை வதைக்கும் இன்னொரு போர் – ‘பூனை’ மைத்திரியின் சட்ட பயங்கரம்\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அ���சின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்கள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/20/match.html", "date_download": "2019-02-16T09:47:13Z", "digest": "sha1:APVBOUW7LTG2NNA5HZ4FGPHURPU2MP35", "length": 13615, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிராவிட் சதம் - வலுவான நிலையில் இந்தியா | india give powerful reply to zimbabwe to close at 275/2 on third day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n32 min ago வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடங்கள் விற்பனை நிறுத்தம்\n36 min ago முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\n54 min ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\n1 hr ago தினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க...\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nSports கபில் தேவை முந்தி சாதனை தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nடிராவிட் சதம் - வலுவான நிலையில் இந்தியா\nராகுல் டிராவிட்டின் அருமையான சதம��, முன்னாள் கேப்டன் டெண்டுல்கரின்பொறுமையான ரன் குவிப்பின் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்களைஎடுத்துள்ளது.\nடெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையிலானமுதலாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில்பேட்டிங் செய்தது, ஆண்டி பிளவரின் அருமையான ரன் குவிப்பின் மூலம் 9விக்கெட்டுகளை இழந்து 429 ரன்களைக் குவித்தது.\nஇந்தியா தனது முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. ரமேஷ் விரைவாக அவுட் ஆகிவிட்டாலும் கூட அவருக்குப் பின்னர் ஜோடி சேர்ந்த சிவ் சுந்தர் தாஸ் மற்றும் ராகுல்டிராவிட் ஜோடி அதிரடியாக ஆடியது. தாஸ் 58 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகிச்சென்றார்.\nஇதன் பின் டிராவிடும், டெண்டுல்கரும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து ஜிம்பாப்வேபந்துவீச்சாளர்களை படாதபாடு படுத்தினர். குறிப்பாக டிராவிட் தனது டெக்னிக்கலானஆட்டத்தை வெளிப்படுத்தினர்.\nதனிப்பட்ட முறையில் 90 ரன்களைக் கடந்ததும், டிராவிட் மிகவும் எச்சரிக்கையுடன்ஆட்டத்தைத் தொடர்ந்தார். சிங்கிள் ரன் எடுத்து தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். 100ரன்களை எடுக்க அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 213. தனது சதத்தில் டிராவிட் 13பவுண்டரிகளையும் விளாசினார்.\nஇருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 141 ரன்களைச் சேர்த்துள்ளனர்.\nஆட்ட நேர இறுதியில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்து வலுவானநிலையில் இருந்தது. டிராவிட் 118 ரன்களுடனும், டெண்டுல்கர் 70 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.\nஜிம்பாப்வே (முதல் இன்னிங்ஸ்) - 422-9, டிக்ளேர்ட்.\nஇந்தியா (முதல் இன்னிங்ஸ்) - 275-2 (தாஸ் 58, டிராவிட் 118, டெண்டுல்கர் 70).\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/indian-girls-massage-tritment/", "date_download": "2019-02-16T09:13:26Z", "digest": "sha1:RGLI7DT4VB4XPOMS6WX3CC72P3SSPNXX", "length": 4359, "nlines": 98, "source_domain": "www.tamildoctor.com", "title": "இந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ இந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nஇந்தியா���ில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nPrevious articleபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nNext articleதிருமணம் ஆன புதிதில் கர்ப்பம் தரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்\nஉங்கள் ஆண்குறியை இயற்கை முறையில் பெரிதாக்கும் முறை – வீடியோ\nநீங்கள் தொடர்ந்து சுய இன்பம் காண்பவரா\nமாதவிடாய் உதிரத்தின் நிறங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் -வீடியோ\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2018/12/01155612/1016897/Nam-Naadu-Thanthi-TV-Program.vpf", "date_download": "2019-02-16T09:44:57Z", "digest": "sha1:FT65V4AL5IFSWNBACZST3SWD2JOIAJVF", "length": 5398, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 01.12.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு.\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா... அடுத்த சிக்கலா...ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்த��� மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11758", "date_download": "2019-02-16T10:08:24Z", "digest": "sha1:2NYU4XF65IPQZANJPNUA2DUF4SZMK36L", "length": 11855, "nlines": 71, "source_domain": "nammacoimbatore.in", "title": "கோவையின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் - ஓர் சிறப்பு பார்வை", "raw_content": "\nகோவையின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகள் - ஓர் சிறப்பு பார்வை\nபிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நகரமாக திகழ்ந்துள்ளது கோவை. இதுகுறித்து பேசும் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன், “தற்போதைய தெக்கலூர் அருகே நடந்த அகழாய்வில் வண்ணத்தாங்கரை என்ற இடத்தில் கால்நடைகளின் செமி ஃபாசில்கள் கிடைத்துள்ளன. அவை மேற்கே உள்ள குருடிமலையில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாளமடல் ஓடை, தன்னாசி பள்ளத்தில் கரைபுரண்ட காட்டாற்றில் அடித்துவரப்பட்ட மாடுகளாக இருக்கலாம் என்கிறார்கள்.\nஅப்போதே அங்கு கால்நடைகளை வளர்த்த நாகரிக மனிதர்கள் வாழ்ந் தார்கள் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.\nசோழ நாட்டையும், மேற்குக் கடற்கரையையும் இணைக்கும் ராஜகேசரி பெருவழி பாலக்காட்டு கணவாய்க்கு அருகில் செல்கிறது.\nகி.மு 4-ம் நூற்றாண்டிலேயே ரோமானிய கிரேக்க நாடுகளுடன் சோழநாடு வணிகத் தொடர்புகளை வைத்திருந்தது. அதற்கு ஆதாரமாக இப்பெருவழியையொட்டி ஓடும் நொய்யலில் பல இடங்களில் அகழாய்வின்போது ரோமானிய காசுகள், அணிகலன்கள் கிடைத்துள்ளன.\nஇதில் பழமையான நகரங்களாக திருப்பூர் மாவட் டத்தில் அமைந்துள்ள கொடுமணல், கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளலூர், பேரூர் இருந்துள்ளது” என்கிறார்.\n“கி.பி. 10 மற்றும் 11-ம் நூற்றாண்டுகளில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரை 32 அணைகள், நாற்பதுக்கும் மேற்பட்ட குளங்கள் கட்டி நீர் பரிபாலனம் செய்துள்ளனர் அன்றைக்கு இப்பகுதியை ஆண்ட சோழர்கள்.\nஇதனால், ஆண்டு முழுக்க செழிப்பான பகுதியாக இருந்தது கோவை. 1804-ல் பிரிட்டீஷார் கோவை மாவட்டத்தை உருவாக்கியபோது, கேரளத்தின் பாலக்காடு தொடங்கி கர்நாடகாவின் கொள்ளேகால் வரையிலும் கோய���ுத்தூரின் பரப்பு பரந்து விரிந்திருந்தது.\nஅதிலிருந்து 1868-ல் நீலகிரி மாவட்டம் பிரிக்கப்பட்டது. கடந்த நுாற்றாண்டின் தொடக்கத்தில், பவானி, கோவை, தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம், பாலக்காடு, உடுமலைப்பேட்டை ஆகியவை கோயமுத்தூர் மாவட்டத்தின் தாலுகாக்களாக இருந்தன.\n1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிறந்தபோது, பாலக்காடு கேரளத்துடனும், கொள்ளேகால் கர்நாடகத்துடனும் இணைக்கப்பட்டன. மாவட்ட பிரிவினையின்போது, கரூர் தாலுகா திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு பின்னர், கரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உதயமானது.\nஇதேபோல், பவானி, தாராபுரம், சத்தியமங்கலம் ஆகியவை, 1979-ல் உருவான ஈரோடு மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டன. கடைசியாக, 2009-ல் திருப்பூர், உடுமலை பகுதிகளை பிரித்து திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது” என்கிறார் கோயமுத்தூர் வரலாற்று நூல்களை எழுதியுள்ள சி.ஆர்.இளங்கோவன்\n“என்னங்கண்ணா.. ஏனுங்கண்ணா என்றுஅழைப்பதை மட்டுமே கொங்குச் சீமையாம் கோவையின் அடையாளமாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அதையும் தாண்டி பல நல்ல விஷயங்கள் கோவையின் சிறப்பைச் சொல்கின்றன. கோவையின் பெயர்க் காரணமாகச் சொல்லப்படும் கோனியம்மன் தற்போது அமைந்துள்ள இடத்துக்கு தெற்கே ஓடும் நொய்யலாற்றில் முன்பு இருந்தது.\nஆறு பெருக்கெடுத்து அழித்ததால் அம்மனை கோட்டைமேட்டில் கொண்டு வந்து வைத்தார்கள் என்கிறார்கள் சிலர். கோனியம்மன் தற்போது கோயில் கொண்டுள்ள இடத்துக்கு வடக்கில் ஓடும் சங்கனூர் பள்ளத்தில் இருந்தது.\nஅங்கே வெள்ளம் வந்ததால்தான் தற்போதுள்ள இடத்துக்கு அம்மன் கொண்டுவரப்பட்டார் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இதில் உண்மையான தகவல் எது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் வெளிக் கொண்டுவர வேண்டும்” என்கிறார் ஆண்டுதோறும் கோவை தின விழாக்களில் பங்கெடுத்து வரும் பேரூர் ஜெயராமன்.\nகோவை பஞ்சாலைகளுக்கு புகழ்பெற்ற நகரம். இங்கே உருவான முதல் பஞ்சாலை ‘கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் (சி.எஸ்.டபிள்யூ). இதை உருவாக்கியவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேயர்.\nதற்போது ‘என்டைஸ்’ நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த மில்லின் கட்டிடங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. கோவையின் முதல் ரயில் நிலையமும், தபா���் அலுவலகமும் அமைந்தது போத்தனூரில்தான்.\nதென் மேற்கிலிருந்து வீசும் கேரளத்தின் குளுமையான காற்று இங்கே இதமான தட்பவெப்பத்தைத் தந்ததால், ஆங்கிலேயருக்கு மிகவும் பிடித்தமான ஊராக இருந்தது போத்தனூர்.\nஆங்கிலேயர்கள் கட்டிய மிகப் பழமையான லண்டன் தேவாலயம் போத்தனூரில் உள்ளது. தற்போது கோவையிலுள்ள வனக்கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டங்கள் நடத்தப்படும் விக்டோரியா ஹால், ரயில் நிலையம் எதிரில் உள்ள ஹாமில்டன் கிளப் எல்லாமே ஆங்கிலேயர் உருவாக்கித் தந்தவையே.\nகோவைக்கு பெருமை சேர்த்த 'லட்சுமி மி\nகோவையின் பாரம்பரியம் காக்கும் - நாற\nகொங்கு மண்ணை நெல் விளையும் பூமியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/03/", "date_download": "2019-02-16T10:02:58Z", "digest": "sha1:7MNACK7NQR5Z3WAMMGAQY6RXOQHXUR6W", "length": 4109, "nlines": 22, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: March 2013", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nLabels: ஆன்லைன் ஜாப் பயிற்சி , கூகிள் அட்சென்ஸ் ஆன்லைன் ஜாப்\nGoogle Adsense என்பது இன்று பலாராலும் எதிர்பார்க்கப்படும் மிக்கப்பெரிய ஆன்லைன் ஜாப். பலாராலும் எதிர்பாக்கபடுகிறதே தவிர யாரும் இதனை சரியாக செய்வதில்லை. ஒருசிலர் மட்டுமே கூகிள் அட்சென்ஸ் விதிமுறைகளை சரியாக பின்பற்றி நன்றாக சம்பாதிக்கின்றனர். அந்த சம்பாதிக்கும் வழிமுறைகளை அவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிதருவதும் இல்லை. நான் தற்போது கூகிள அட்சென்சில் சம்பாதிக்கும் வழிமுறைகள் முழுவதையும் உங்களுக்கு சொல்லித்தர போகிறேன்.\nகூகிள் அட்சென்ஸ் என்பது என்னவென்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் இங்கே கிளிக் செய்து தெரயுந்துகொள்ளவும்.\nநான் உங்களுக்கு அளிக்கும் வழிமுறையை பின்பற்றி நீங்கள் தனியாக கூகிள் அட்சென்சில் யார் உதவியும் இன்றி கொடிகட்டி பறக்கலாம். நான் உங்களுக்கு பயிற்சியின்போது கொடுக்கும் டிப்ஸ்களை மட்டும் பின்பற்றினாலே போதும்.\nகூகிள் அட்சென்ஸில் பங்குபெற தேவையான தகுதிகள்,\n1. கொஞ்சமாவது ஆங்கில அறிவு இருக்கவேண்டும்.\n2. முயற்சி செய்தால் முடியும் என்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும். சோம்பேறிகளால் என்றும் கூகிள் அட்சென்சில் சாதிக்க முடியாது.\nஇவைதான் கூகிள் அட்சென்ஸ் இல் நுழைய தேவையான தகுதிகள்.\nபயிற்சி கட்டணம் 2499 ரூபாய் மட்டுமே. பயிற்சியின் போதே உங்களுக்கு ஒரு வெப்சைட் மற்றும் கூகிள் அட்சென்ஸ் கணக்கு இலவசமாகவே வழங்கப்படும்.\nநீங்களும் கூகிள் அட்சென்சில் இணைந்து சம்பாதிக்க ஆர்வம இருந்தால் தொடர்புகொள்ளவும். சத்தியமூர்த்தி 9486854880\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.400mm.de/index.php?/category/105/start-30&lang=ta_IN", "date_download": "2019-02-16T09:12:35Z", "digest": "sha1:HQYY3PJHKX4LY27MQ3M5TRUKGZE4ELO6", "length": 4461, "nlines": 89, "source_domain": "www.400mm.de", "title": "Baseball / Bundesliga / 2015 / Playoff 1/2-Finale Game #4 Solingen vs Regensburg 4:9 | 400mm.de - Foto und Videogalerie", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\nமுதல் | முந்தைய | 1 2 3 4 5 ... 11 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=41563", "date_download": "2019-02-16T10:40:06Z", "digest": "sha1:XQVMDM76KRGQSI2NDF7FR77AF4VLWLKF", "length": 9121, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பொருளியல், புள்ளியியல் துறைக்கு புதிய வாகனங்கள் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா | Economics, Statistics Department, Chief Minister Jayalalithaa presented a new vehicle - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபொருளியல், புள்ளியியல் துறைக்கு புதிய வாகனங்கள் வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா\nசென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாவட்ட அளவில் திட்டப் பணிகளின் தரத்தை உயர்த்தவும், ஆய்வுப் பணிகளை மேம்படுத்தவும், ஊர்தி வசதி தேவைப்படுவதை கருத்தில் கொண்டு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு 1 கோடியே 81 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயில் வாங்கப்பட்ட 32 பொலிரோ ஜீப்புகள் மற்றும் 2 அம்பாசிடர் கார்கள், என மொத்தம் 34 வாகனங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.மேலும், மாவட்ட அளவில் பணிகளை மேற்கொள்ளும் உயர்நிலை அலுவலர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 11 மாவட்ட ஆய்வுக் குழுவிற்கு தலா ஒரு ஜீப் வீதம் ரூ.85 லட்சத்தில் வாங்கப்பட்ட 11 ஜீப்புகளையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசொந்த ஊர் வந்தது ராணுவ வீரர் சிவச்சந்திரனின் உடல்\nஅரியலூர் அருகே இம்ரான் கான் உருவப் பொம்மை எரிப்பு\nஸ்டெர்லைட் வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nநீலகிரி மாவட்டம் அருவங்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சிவச்சந்திரன் உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் அஞ்சலி\nராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமின் நீடிப்பு\nகாவல்துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு\nதீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம், புதுவையில் பெட்ரோல் பங்க் 15 நிமிடம் மூடல்\nசென்னையில் பொதுக்கழிப்பிடம் எங்கு உள்ளது என்பதை கூகுள் மேப் மூலம் அறிந்து கொள்ளலாம்: மாநகராட்சி தகவல்\nபயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டை காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: டெல்லியில் தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் சுப்ரமணியன் உடல் மதுரை வந்தது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி\nஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த 2 தமிழக ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிருச்சி வந்த ராணுவ வீரர்கள் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_27.html", "date_download": "2019-02-16T10:16:49Z", "digest": "sha1:H3AOKAOSC62CFYAKCMB5AJEOJFCYRGOF", "length": 7033, "nlines": 59, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஜும்ஆவில் பெண்கள்…", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதினம் ஒரு ஹதீஸ் -176\n“நான் வெள்ளிக்கிழமை அன்று “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதுவதை (நேரடியாக) செவியுற்று மனனமிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆ (சொற்பொழி)விலும் இந்த அத்தியாயத்தை ஓதுவார்கள்.\nஅறிவிப்பவர்: உம்மு ஹிஷாம் (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்ட���ள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TenthirtyNews/2018/10/07195919/1011102/ThanthiTv-1030-Mani-Kaatchi.vpf", "date_download": "2019-02-16T08:56:20Z", "digest": "sha1:GZWXPQD4NBRQ622ZOSOPZCIM5B4K4WX5", "length": 4189, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "10.30 காட்சி - 07.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arsath-shah.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2019-02-16T09:27:12Z", "digest": "sha1:XCBEJYGUM2X72XJKH7WUDJDEQ4ZZOQUQ", "length": 6146, "nlines": 100, "source_domain": "arsath-shah.blogspot.com", "title": "ARSATH HAJA: குருதி உடுத்தி விடுதலை", "raw_content": "\nகுருதி உடுத்தி வலம் வருகிறாள் விடுதலை\nவீரர் வீராங்கனையர் நெற்றியில் முத்தமிட்டு....\nமுகம் உயர்த்தி வெற்றிச் சுடரொளியில்\nராஜபட்சி நீள் சிறகு துணிக்க ���ெடுவானில்\nவாள் உயர்த்தும் தோழர்களுக்குத் தமிழ்மாலை சூட,\nதுயிலும் மாவீரர் தொட்டில்களைத் தாலாட்ட\nஉயிரின் கனலில் விடுதலை ஒளிவார்த்து\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் விரியும் ஒரு தீயாய்,\nவீரர் வீராங்கனையர் மார்பூட்டும் ஒரு தாயாய்\nவிரல் துடைக்கும் நீள்கின்ற கண்ணீரின் கோடுகளை,\nவிழிபொசுக்கும் உடன்பிறந்த துரோகத்தின் காடுகளை\nநொறுங்காது தமிழீழம் புலிப்படைதான் வெல்லும்\nமேலும் கவிதை படிக்க CLICK THIS\nLabels: கவிதை, கீதங்கள், விடுதலை\nஆண் குழந்தை பெயர்கள் E,F,G,H\nஆண் குழந்தை பெயர்கள் A,B,C,D\nமன்னை விட்டு பிரிந்தாலும்.., என் நெஞ்சை விட்டு பிரிவதில்லை.., உறவு விட்டு பிரிந்தாலும்.., என் நினைவு விட்டு பிரிவதில்லை...........,\nஆண் குழந்தை பெயர்கள் A,B,C,D\nA அபூத் ABOOD عبود தொடர்ந்து வணங்குபவர் அப்யள் ABYAD ابيض வெள்ளை- வெளிச்சமான அப்பாத் ABBAAD عباد சூரிய காந்தி பூ- ந...\nQ காஇத் QAAID قائد தலைவர் – தளபதி கய்ஸ் QAIS قيس அளவு – படித்தரம் – அந்தஸ்த்து குத்பு QUTB قطب மக்கள் தலைவர் R...\nI ஈஹாப் IHAAB ايهاب வேண்டப்பட- அழைக்கப்பட இக்ரம் IKRAM أكرم மரியாதை இமாத் IMAAD عماد உயர்ந்த தூண்கள் இம்ரான் IMRAAN عم...\nM மஃருஃப் MAHROOF معروف அறியப்பட்ட மாஹிர் MAAHIR ماهر திறமைசாலி- நிபுணன் மாஇஜ் MAA'IZ ماعز நபித்தோழர் சிலரின் பெயர் ...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\nஎனது பூங்காவை வலம் வந்த பட்டாம் பூச்சிகளின் என்னிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arumbavoor.blogspot.com/2009/09/", "date_download": "2019-02-16T08:57:40Z", "digest": "sha1:M4DCYH4UC7XKDZR34CGLCP2P6WF277Z6", "length": 11994, "nlines": 142, "source_domain": "arumbavoor.blogspot.com", "title": "September 2009 ~ Arumbavur ONLINE!", "raw_content": "\nமுதலில் என்னைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்பிய உங்களுக்கு என் நன்றிகள்\nஎன்னைப் பற்றி சொல்லும் அளவிற்கு என்னை நான் இன்னும் முழுவதும் புரிந்துகொள்ளவில்லை. எதையாவது சொல்லி உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கவும் நான் விரும்பவில்லை. சுருக்கமாக சொல்ல நான் திருக்குறளும் இல்லை, விரிவாக சொல்ல நான் ஒரு இதிகாசமும் இல்லை. \"எனக்குள் என்னை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்\".\nஅரும்பாவூர் என்ற அழகிய சிறிய கிராமத்தில் எளிய கும்பத்தில் பிறந்த நான் தனிப்பெரும் சிறப்பு கொண்ட நம் தமிழ் கலாச்சாரத்தில் வளர்ந்தவன். ஜாதி மதங்களில் பற்று இல்லை. இறைவனை மட்டும் நம்புகிறேன். பெற்றோர்களையும் நல்லவர்களையும் மதிக்கக் கூடியவன். கல்லூரியில�� மின்னணு துறையில் இளங்கலை வரை படித்த நான் எனது இருபத்தி ஒன்றாவது வயதிலிருந்து மின்னணு மற்றும் கணிப்பொறி சம்பத்தப்பட்ட துறைகளில் வேலை பார்க்க ஆரம்பித்தேன். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பும் நல்ல அனுபவங்களும் கிடைத்து நேர்மையான முறையில் படிப்படியாக உயர்ந்து இன்று ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய் என்ற நாட்டில் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் கணிப்பொறி பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன். இதுவரை எதுவும் சாதிக்கவில்லை என்றாலும் என் கனவுகளும் லட்ச்சியங்களும் வெற்றிக்கனியாகும் காலம் வெகு அருகில்...\nதன்னம்பிக்கை விடாமுயற்சி எனது நண்பர்கள்...\nபகுத்தறிவும் புதிய தொலைநோக்குச் சிந்தனையும் எனது பரிமாணங்கள்...\n‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nஅதாவது, ‘இடையூறுகளைக் கண்டு துன்பப்படாத மன உறுதியுடன் அறிவாளிகள், தங்களிடம் வந்த இடையூறுகளே துன்பப்படும் படி செய்துவிடுகிறார்கள்.’\nமுதலில் எங்கள் ஊரைப் பற்றி கொஞ்சம்...\nஅரும்பாவூர் (ஆங்கிலம்:Arumbavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,083 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அரும்பாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரும்பாவூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nஇவ்வூரின் அமைவிடம் 11.38° N 78.73° E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170 மீட்டர் (557 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/15.html", "date_download": "2019-02-16T09:14:12Z", "digest": "sha1:PP2F7G4ZUVVHSHQMHWLQTRIRQZ2HBU7M", "length": 5984, "nlines": 46, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா! அதிர்ச்சியில் பிரபல தொலைக்காட்சி.. | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » இந்திய செய்திகள் » 15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா\n15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா\nபிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக கடமையாற்றி வரும் மா.கா.பா ���னந்த் பிரபல நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றி 15 இலட்சத்தை வீணடித்துள்ளார்.\nஅண்மையில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றை பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கியுள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியின் போது, வயலினை விளையாட்டாக உடைத்து விட்டாராம். இதன் விலை 15 இலட்சமாம், இதை கேட்ட அரங்கமும், பிரபல தொலைக்காட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது.\nஇந்த தகவலை மா.கா.பா ஆனந்த் விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கூறியுள்ளாராம். மா.கா.பா.ஆனந்த் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஇவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.\nஇவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார். இதேவேளை, நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nThanks for reading 15 இலட்சத்திற்கு ஆப்பு வைத்த மா.கா.பா\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nகாத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய மாதுக்கள்: பின்னர் நடந்தேறிய விபரீதம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammacoimbatore.in/article_view.php?newsId=11759", "date_download": "2019-02-16T10:10:42Z", "digest": "sha1:UQTPHZYNPN4HBPN3NJWQKVKERAHFMOWF", "length": 4084, "nlines": 65, "source_domain": "nammacoimbatore.in", "title": "நம்ம ஊரு சமையல் : காரக் கொழுக்கட்டை செய்முறை", "raw_content": "\nநம்ம ஊரு சமையல் : காரக் கொழுக்கட்டை செய்முறை\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு உணவாக நேற்று அரிசி மாவில் செய்யப்படும் இனிப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்��்தோம். இன்று காரக்கொழுக்கட்டை எப்படி செய்வது என்று பார்ப்போம்.\nஅரிசி – 500 கிராம்\nசீரகம் – ஒரு தேக்கரண்டி\nமிளகு – இரண்டு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 5\nசின்ன வெங்காயம் – 200 கிராம்\nஉப்பு, எண்ணை – தேவையான அளாவு\nஅரிசியை ஊறவைத்து மிககுறைவாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணை ஊற்றி (எண்ணை சற்று அதிகம் ஊற்றவும் ஏனென்றால் அதில் மாவை வதக்க வேண்டும்) அதில் சீரகம், மிளகை போடவும். மிளகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கவும்.\nமாவை கொட்டி நன்கு கிளறவும். தேவையான உப்பு சேர்கக்வும். மாவில் இருக்கும் ஈரப்பதம் ஓரளவு குறைந்ததும் மாவு இறுக்கமாக ஆகும்போது அடுப்பில் இருந்து இறக்கி, மாவை கைகளால் அழுத்தி கொழுககட்டையாக பிடித்து அதை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான கார கொழுக்கட்டை தயார்.\nநம்ம ஊரு சமையல் : சத்து நிறைந்த பாச\nநம்ம ஊரு சமையல் : வெங்காய சப்பாத்தி\nநம்ம ஊரு சமையல் : சூப்பரான தக்காளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilaruvimedia.com/", "date_download": "2019-02-16T08:54:40Z", "digest": "sha1:REM7W4CH5XYM6NWZ7JYVU6UUD7HUDQ5D", "length": 5904, "nlines": 69, "source_domain": "tamilaruvimedia.com", "title": "Tamilaruvi Media | Tamil News I Tamil Serial I Tamil Radio I World Tamil News I Sri Lanka News I Tamil nadu neds", "raw_content": "\nயாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்\nகாதலர் தினத்துக்கு நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்\nபலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு\nபொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது\nமகிந்தவை தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்\nஅனந்தி ஐ.நாவுக்கு செல்வதில் சிக்கல்\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்\n மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும். புது …\nயாழ் போதன வைத்தியசாலையில் ரணில் செய்த செயல்\nகாதலர் தினத்துக்கு நாய்க்கு தாலி கட்டி ஆர்ப்பாட்டம்\nபலாலி விமானநிலையத்தில் ரணில் தலைமையில் கூடிய குழு\nபொலிஸார் தீடீர் தேடுதல் வேட்டை: 22 இலங்கையர்கள் கைது\nநியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இலங்கை வீரர் மெத்தியூஸ் பங்கேற்கார்\nஇலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக நியூசிலாந���துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலை …\nகேப்பாப்பிலவுப் பகுதி மக்கள் சம்பந்தனுக்கு அவசர கடிதம்\nகிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்த பாலித எம்.பி.\nஇன்றைய தினபலன் 31 டிசம்பர் 2018 திங்கட்கிழமை\n – மறுக்கின்றார் மஹிந்தவின் கடைக்குட்டி\nஇன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு மட்டும் ‘இன்பம்’ கிடைத்தால்போதும் என்று நினைக்கின்றனர். அதனால், …\nகலைஞர் கருணாநிதி. இவரைப் போல் வாழ்ந்துவரும் இல்லை, இவருக்கு நிகர் உயர்ந்தோரும் இல்லை…\nகரணை தன்வசபடுத்த நினைத்த ஸ்ரீ ரெட்டிக்கு, கரண் கொடுத்த அதிர்ச்சி\nமீண்டும் எல்லையை மீறும் மஹத் – தொலைக்காட்சியில் வெளிவராத காட்சிகள்\nதொழிலதிபர் போல் ஏமாற்றி மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2014/03/", "date_download": "2019-02-16T09:23:34Z", "digest": "sha1:FPD36LDYXZC7NS656PE2YITH75KB43ES", "length": 17749, "nlines": 57, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: March 2014", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nநீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\nLabels: ஆன்லைன் வேலை வாய்ப்பு , வெப் டிசைனிங்\nஆன்லைன் ஜாப்பில் கண்டிப்பாக சாதிக்க முடியுமா\nஐடி துறையில் எப்படி ஒரு காலத்தில் வேலைவாய்ப்புகளும் சம்பளமும் கொடிகட்டி பறந்ததோ அதேபோல்தான் ஆன்லைன் வேலைவாய்ப்பும் இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையோ அதற்க்கு தலைகீழ். வேலையில்லாத்திண்டாட்டம் என்பது வருடாவருடம் அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது.\nநமது மக்கள் தொகை வளர்ச்சியும் அதற்கேற்ற புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகாதாதும்தான் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம்.\nவருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் பேர் கல்லூரிபடிப்பை முடித்து வெளியில் வருகின்றனர். நீங்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் எந்த நிறுவனத்தால் வருடத்திற்கு இரண்டரை லட்சம் பேர்களுக்கு என புதிய பணியிடங்களை உருவாக்கமுடியும்\nஆட்கள் வேலைக்கு கிடைக்காத காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கல்லூரி கல்லூரியாக சென்று ஆட்களை எடுத்தனர். ஆனால் நிலைமை அப்படியில்லை, மூவாயிரம் பேர் தேவைப்படும் கம்பெனிக்கு மூன்றுலட்சம் பேர் விண்ணப்பம் போடுகின்றோம். இதன் விளைவு, நிறுவனங்கள் அவர்களுக்குத்தேவையான அதிக திறமையுள்ள ஆட்களை மட்டும் பொருக்கி எடுத்துக்கொள்கின்றனர். ஆன்லைனிலும் தற்போது இதேநிலைமைதான் தொடர்கிறது.\nஇதில் அவர்கள் தவறு எதுவும் இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு கம்பெனி வைத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இப்போது மூன்றுபேர் வேலைக்கு தேவைப்படுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். முப்பதுபேர் வேலைகேட்டு வந்தால், உங்கள் வேலைக்கு பொருத்தமான மூன்று பேரை மட்டும்தானே தேர்ந்தெடுத்து வேலை கொடுப்பீர்கள்.\nஅப்படியானால் குறைந்தபட்ச திறமை உள்ளவர்க்கு\nஇந்த உலகில் குறைந்தபட்ச திறமை உள்ளவர் என்று யாருமே இல்லை. ஒவொருவருக்குள்ளும் தனித்திறமைகள் உள்ளன. நாம்தான் அதனை குழிதோண்டி புதைத்துவிட்டு நமக்கு முன்னாள் செல்பவனின் வழியிலேயே செல்ல ஆரம்பித்துவிடுகின்றோம்.\nஉதாரணாமாக சச்சின் டெண்டுல்கர் அவர்களை எடுத்துக்கொள்வோம். அவர் கிரிக்கெட்டில் என்னதான் பல அசைக்க முடியாத சாதனைகளை படைத்திருந்தாலும், அவரால் ரோஜர் பெடரர் போல் டென்னிஸ் விளையாட்டில் கலக்க முடியாது. அதேபோல் ரோஜர் பெடரர் டென்னிசில் என்னதான் பல அசைக்க முடியாத சாதனைகளை படைத்திருந்தாலும், அவரால் நமது சச்சின் டெண்டுல்கர் போல் கிரிக்கெட் விளையாட்டில் கலக்க முடியாது.\nஇவர்கள் இருவருமே அவரவர்களுக்கு பிடித்த மற்றும் ஈடுபாடுள்ள துறையை தேர்ந்தெடுத்து கஷ்டப்பட்டு உழைத்தனர், வெற்றியும் கண்டனர்.\nஇவர்களைப்போல்தான் நாமும் நமக்கு ஈடுபாடுள்ள துறையில் நமது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்போதுள்ள போட்டிகளுக்குத்தகுந்தவாரும் நம்மை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஆன்லைனில் சம்பாதிக்க என்ன என்ன தகுதிகள் வேண்டும்\nநீங்களும் ஆன்லைனில் சம்பாதிக்க வேண்டுமெனில் கீழ்காணும் தகுதிகளில் ஏதேனும் ஒன்று நிச்சயமாக இருக்கவேண்டும்.\nதங்களிடம் HTML+CSS (or) PHP (or) ASP .NET Programming Knowledge நன்றாக இருக்கும்பட்சத்தில் நீங்களே சொந்தமாக வெப்சைட் டிசைனிங் செய்து சம்பாதிக்க முடியும். அதாவது மற்றவர்களுக்கு வெப்சைட் உருவாக்கித்தருவதன் மூலம் மாதம் எப்படியும் Rs.20000 உங்களால் சம்பாதிக்க முடியும்.\nவெப்சைட்டுகள் எதற்காக தேவைப்படுகின்றன மற்றும் வ���ப்சைட்டுகளால் உண்டாகும் நன்மைகள் என்னவென்று நீங்கள் தெரிந்துகொண்டால்தானே நீங்கள் ஒருவரிடம் வெப்டிசைனிங் ஆர்டர் எடுக்க பேசும்பொழுது அவருக்கு சரியாக விளக்கம் கொடுத்து ஆர்டரை சக்ஸஸ்புல்லாக முடிக்க முடியும்.\nநான் ஏற்கனவே வெப்சைட்டுகளின் முக்கியத்துவம் பற்றியும் வெப்சைட் ஆரம்பிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன், அவற்றின் இணைப்புகளை கீழே கொடுத்துள்ளேன். அவற்றை படித்தவுடன் உங்களுக்கே ஓரளவிற்கு வெப்சைட்டுகளின் அத்தியாவசியத்தைப்பற்றி புரியும்.\nஎன்ன நண்பர்களே மேலேயுள்ள இணைப்புகளில் உள்ள கட்டுரைகளை படித்துமுடித்துவிட்டீர்களா\nஆரம்பத்தில் ஒரு வெப்சைட் டிசைன் செய்துகொடுக்க ஆர்டர் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் ஒரு ஐந்து ஆர்டர்கள் மட்டும் நீங்கள் நன்றாக முடித்துவிட்டால் போதும், அதற்கடுத்து நிறைய ஆர்டர்கள் தானாக உங்களைத்தேடி வரும்.\nவெப்சைட் டிசைன் ஆர்டர் நல்லபடியாக எடுத்து செய்யவேண்டும் என்றால் இன்னும் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொண்டே ஆகவேண்டும். அவற்றை நான் உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.\nஉங்களாலும் நல்லபடியாக வெப்சைட் டிசைன் செய்யமுடியும் என்றால் என்னைத்தொடர்புகொள்ளவும்,\nProfessional English Knowledge என்பது ஒருசிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய ஒன்று. இதில் நமது வேலை என்னவென்று பார்த்தால், நாமும் நமக்கென ஒரு வெப்சைட் துவங்கி அதில் மற்றவர்களுக்குத் தேவைப்படும் மற்றும் உபயோகமுள்ள தகவல்களை தூய ஆங்கிலத்தில் எழுதுவதன் மூலம் சம்பாதிக்கலாம்.\nமற்ற வெப்சைட்டுகளில் உள்ளவற்றை அப்படியே பார்த்து டைப் செய்தோ காப்பி செய்தோ போடக்கூடாது. உங்களின் சொந்த நடையில் எழுதவேண்டும். Professional English Knowledge இருப்பவர்களுக்கு சொந்தமாக எழுதுவது என்பது ஒன்றும் பெரிய வேலை இல்லை.\nஉதாரணமாக நீங்கள் தொழில்நுட்பம் (Technology) தொடர்பான வெப்சைட் ஆரம்பிக்கிறீர்கள் என்றால் அதில் தினமும் Computer, Software, Games மற்றும் புதிதாக வரும் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை கொடுக்கவேண்டும்.\nநீங்கள் கொடுக்கும் தகவல்கள் Display ஆகும் பக்கங்களில் Google நிறுவனத்தின் விளம்பரங்களை வாங்கி இணைத்துக்கொள்ளலாம். நீங்கள் தரும் தகவல்களைப் படிக்க வருபவர்கள் அந்த விள���்பரங்களை கிளிக் செய்து பார்க்கும்பொழுது உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.\nஆங்கிலத்தில் எழுதுவதில் உள்ள விதிமுறைகள்,\nஒவ்வொரு கட்டுரையும் குறைந்தபட்சம் 550 வார்த்தைகளைக் கொண்டிருக்க வேண்டும்.\nGrammar Mistake இல்லாமல் இருக்கவேண்டும்.\nமிகமுக்கியமாக மற்ற வெப்சைட்டுகளில் இருந்து காப்பிபேஸ்ட் செய்யவே கூடாது. மற்ற தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நீங்கள் சொல்வதுபோல் உங்கள் சொந்த நடையில் எழுதலாம்.\nஉங்களுக்கென்று தனியாக வெப்சைட் ஆரம்பிப்பதற்கு ஆகும் செலவு Rs.2000 ஆகும். மற்றபடி வேறு எந்த கட்டணமும் கிடையாது.\nவெப்சைட்டினை டெவலப் செய்வது எப்படி, அதனை அதிகப்படியான மக்கள் பார்வையிடும்படியாக செய்வது எப்படி போன்ற முக்கியமானவற்றை நானே உங்களுக்கு சொல்லிகொடுத்துவிடுவேன்.\nஉங்கள் நண்பர்கள் யாராவது வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டால் அவர்களுக்கும் இந்த கட்டுரையினை Facebook, Google+, Twitter மற்றும் Email மூலம் தெரியப்படுத்தி உதவுங்கள். உங்கள் நண்பர்களிடம் Share செய்வதற்கான Option இந்த கட்டுரைக்கு மேலேயே காணப்படும்.\nஒருவேளை உங்கள் நண்பர்களுக்கு இந்த திறமைகள் இருந்து அவர்களுக்கு இதுபற்றி தெரியாமல் இருந்திருந்தால், நீங்கள் இந்த கட்டுரையை அவர்களுடன் ஷேர் செய்யும்பொழுது அவர்களுக்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுதிக்கொடுத்ததுபோல் இருக்கும் அல்லவா.....\nகுறிப்பு : உங்களுக்குத்தெரிந்தவர்கள் மற்றும் உங்களின் நண்பர்கள் யாருக்காவது அவர்களின் தொழில் தொடர்பாக வெப்சைட்டுகள் துவங்கவேண்டுமெனில் என்னை தொடர்புகொள்ளவும். நான் அவர்களுக்கு அவர்களின் தொழிலுக்கு ஏற்றவாறு சிறந்தமுறையில் குறைந்தவிலையில் வெப்சைட்டுகள் அமைத்துக்கொடுப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2019/01/akkaraipattu-deputy-mayor-arrested-by.html", "date_download": "2019-02-16T10:11:24Z", "digest": "sha1:TZ5V2B4YDLTZY5JXRO5YCP6BPXBBU7EO", "length": 3474, "nlines": 59, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "Akkaraipattu Deputy Mayor arrested by TID - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாப��ஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.wecanshopping.com/products.php?product=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-16T09:54:28Z", "digest": "sha1:VHLSFKRENWOZOIXU3TLIQDM2WTVK4KLS", "length": 4969, "nlines": 170, "source_domain": "www.wecanshopping.com", "title": "ஆசாரக் கோவை மூலமும் உரையும்", "raw_content": "\nஇதழ் / இதழ் தொகுப்பு\nகுழந்தை வளர்ப்பு / பெற்றோர்களுக்கு\nஒரு மனிதனின் ஒரு LIKE ஒரு உலகம் Rs.70.00\nநன்மாறன் கோட்டைக் கதை Rs.225.00\nஆசாரக் கோவை மூலமும் உரையும்\nஆசாரக் கோவை மூலமும் உரையும்\nஆசாரக் கோவை மூலமும் உரையும்\nஆசாரக் கோவை மூலமும் உரையும்\nஆசாரக் கோவை மூலமும் உரையும்\nஆசாரக் கோவை மூலமும் உரையும்\nஆசாரக் கோவை மூலமும் உரையும்\nஆசாரக் கோவை மூலமும் உரையும் Rs.80.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/03/russia.html", "date_download": "2019-02-16T09:24:32Z", "digest": "sha1:QOJ24JZKPP5HLIYEFKQG4T34ETTWHW7L", "length": 16670, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரவாதத்தை முறியடிக்க இந்தியா-ரஷியா ஒப்பந்தம் | putin stresses joint fight against terrorism as he kicks off official visit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n9 min ago வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடங்கள் விற்பனை நிறுத்தம்\n14 min ago முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\n32 min ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\n41 min ago தினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nLifestyle சாப்பிடும் போது இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடவே கூடாது\nTravel அர்கீ பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்ப��ி செல்வது\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nSports கபில் தேவை முந்தி சாதனை தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்\nAutomobiles இந்தியாவின் முதல் தயாரிப்பான மாருதி800 காரை ஹர்பாலுக்கு வழங்கிய இருபெரும் தலைவர்கள் யாரென தெரியுமா\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதீவிரவாதத்தை முறியடிக்க இந்தியா-ரஷியா ஒப்பந்தம்\nசர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்க இந்தியாவுடன் இணைந்து ரஷியா போராடும் என்று ரஷிய அதிபர் விலாடிமிர் புடின் கூறியுள்ளார்.\nமூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள புடினுக்கு செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் 21 குண்டுகள் முழங்க புடினுக்கு வரவேற்புஅளிக்கப்பட்டது. அவருடன் மனைவி லூத்மிலா புடினாவும் வந்திருந்தார். இருவரையும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் ஆகியோர்வரவேற்றனர். பின்னர் அணி வகுப்பு மரியாதையையும் புடின் ஏற்றுக் கொண்டார்.\nஅதன் பிறகு மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் புடின் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை பயங்கரவாதம். இதைஒடுக்குவதில் இரு நாடுகளும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியமானது.\nஇரு தரப்பு பொருளாதார, வர்த்தக, கலாசார, ராணுவ உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கு இந்தப பயணம் பயன்படும். ராணுவ மற்றும்தொழில்நுட்ப ஒத்துழைப்பை பலப்படுத்த இந்தப் பயணத்தைப் பயன்படுத்திக் கொள்வேன்.\nஇரு நாடுகளுக்கும் இடையே, நீண்ட கால நட்பை பராமரிக்க இந்தப் பயணம் உதவும். சோவியத் யூனியன் காலத்தில் இருந்தது போலவே இரு நாடுகளின் நட்புஇப்போதும் இருக்கிறது.\nஅணு சக்தித்துறையில் இரு நாடுகளும் இன்னும் நெருங்கிச் செயல்படும். இருப்பினும் சர்வதேச விதிகளின்படியே அணு சக்தி தொடர்பான அனைத்துபரிமாற்றங்களும் அமையும் என்றார் புடின்.\nமுன்னதாக மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்பாத்திற்கு புடின் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு பிரதமர்வாஜ்பாயை சந்தித்தார். இருவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசினர்.\nபுடின்-வாஜ்பாய் சந்திப்பின்போது பயங்கரவாதம் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக தெரிகிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இரு நாடுகளும்பாதிக்கப்பட்டுள்ளதாக புடின், வாஜ்பாயிடம் தெரிவித்ததாகத் கூறப்பட்டது. செச்னியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு, ஆப்கானிஸ்தானின் தலிபான்அமைப்பினரே பயிற்சியும்,ஆயுதங்களும் கொடுத்து வருவதாக ரஷியா குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோல, காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஊக்குவிப்பது குறித்து இந்தியாவின் பிரச்சினையை வாஜ்பாய், புடினுக்கு விளக்கியதாகத் தெரிகிறது.\nபுடினுடன் 90 பேர் கொண்ட உயர் மட்டக் குழு இந்தியா வந்துள்ளது. துணைப் பிரதமர் இலியா கிளபனோவ், வெளியுறவுத் துறை அமைச்சர் இகர்இவனோவ், பாதுகாப்பு அமைச்சர் மார்ஷல் இகர் செர்ஜியேவ், அணு சக்தித் துறை அமைச்சர் யெவ்ஜெனி அடமோவ், நீதித்துறை அமைச்சர் யூரிசைக்கியா ஆகியோரும் இதில் அடங்குவர்.\nஇந்தியாவுடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ள ரஷியா விரும்புவதையே இது காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nபுதன்கிழமை நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் புடின் பேசுகிறார். அதன் பிறகு அவருக்கு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் புடினுக்குகெளவர டாக்டர் பட்டம் வழங்குகிறது. அதன் பின்னர் மும்பைக்குப் புறப்பட்டுச் செல்கிறார் புடின். அதற்கு முன்பாக ஆக்ரா சென்று தாஜ் மஹாலைபார்வையிடுகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-16T09:18:01Z", "digest": "sha1:Q7MG36KURNCSYRNVPAOQTZABQRJ52TOO", "length": 16754, "nlines": 167, "source_domain": "www.yaalaruvi.com", "title": "மாற்றத் தயார் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nஇலங்கை செய்திகள் மாற்றத் தயார் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\nமாற்றத் தயார் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\nநாடாளுமன்ற முறையின் அடிப்படையில் 19 ஆவது அரசியலமைப்பில் உள்ள முரண்பாடான சரத்துகளை மாற்றியமைக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயத்தை ஜனாதிபதி கூறியுள்ளார்.\n“2015 ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nஅந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக்கொண்டுள்ளது.\nஅவை எமது நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான வெற்றியாக அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்திற்கும் இன்றியமையாததாகும்.\nஎனவே 19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் அர்ப்பணிப��புடன் இருக்கின்றார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமன்னார் மனித புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு\nNext articleநெருக்கடி நிலைக்கு இதுவே காரணம்\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கையில் 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nவவுனியாவில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர்\nபிரான்ஸில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் 8 பேரின் பரிதாப நிலைமை\nதலைமன்னாரிலிருந்து தமிழகத்திற்கு கப்பல் சேவை\nஇளவாலையில் வீடொன்றின் மீது தாக்குதல்: இளைஞன் மீது வாள்வெட்டு\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/1.html", "date_download": "2019-02-16T10:34:27Z", "digest": "sha1:4I5RE25QILHZLWZX7JHLJPU7XTB4ZLDO", "length": 11924, "nlines": 74, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "சென்னையில் சிலை கடத்தல் கும்பல் கைது ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட சாமி சிலை மீட்பு - படத்துடன் தகவல் தந்தது தினத்தந்தி ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nசென்னையில் சிலை கடத்தல் கும்பல் கைது ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட சாமி சிலை மீட்பு - படத்துடன் தகவல் தந்தது தினத்தந்தி\nசென்னையில் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.1 கோடிக்கு விலை பேசப்பட்ட சாமி சிலை மீட்கப்பட்டது.\nசென்னை பெரியமேடு பகுதியில் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 3 பேர், ஒரு சாமி சிலையை விற்பனை செய்ய ஆட்டோவில் வருவதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவின், ரவுடி ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nகூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சிவராம்குமார், சார்லஸ், ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பெரியமேடு, ராஜாமுத்தையா சாலையில், குறிப்பிட்ட ஆட்டோவை நேற்று முன்தினம் மடக்கிப்பிடித்தனர்.\nஅந்த ஆட்டோவில் மகாவிஷ்ணு சிலை ஒன்றை துணியால் மூடி மறைத்து எடுத்து சென்றது தெரிய வந்தது. 9 கிலோ எடையுள்ள, 1½ அடி உயரமுள்ள அந்த சிலை, கோவில் ஒன்றில் திருடப்பட்டது என்று தெரிய வந்தது. அந்த சிலையை ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய எடுத்துச் சென்றதும், கண்டறியப்பட்டது.\nசிலையை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். சிலையை ஆட்டோவில் கடத்தி வந்த அயனாவரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 48), காட்டுப்பாக்கத்��ைச் சேர்ந்த குருநாம் சிங் (50), அண்ணாநகரில் வசிக்கும் இஸ்மாயில் (48) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். குருநாம் சிங் ஓட்டல் அதிபர். சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இஸ்மாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். முருகன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருபவர். அவரது ஆட்டோவில்தான் சிலையை கடத்தி வந்தனர். இதனால் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇந்த கும்பலின் தலைவனாக செயல்படும் ராயபுரம் தர்மலிங்கத்தை போலீசார் தேடி வருகிறார்கள். தர்மலிங்கம் மீது சிலை திருட்டு தடுப்பு போலீசில் வழக்கு உள்ளது. அவர் விலை மதிப்புள்ள சாமி சிலைகளை திருடி விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். ஏற்கனவே புத்தர் மற்றும் நடராஜர் சிலைகளை திருடி விற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஅவர் பிடிபட்டால்தான், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணு சிலை எந்த கோவிலில் திருடப்பட்டது என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை தேடி வருவதாகவும் போலீசார் கூறினார்கள். சிலை திருட்டு கும்பலை மடக்கிப்பிடித்த, தனிப்படை போலீசாரை கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.\nநன்றி :- தினத்தந்தி -\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tipsofthalika.blogspot.com/2011/02/blog-post_23.html", "date_download": "2019-02-16T09:44:23Z", "digest": "sha1:7QWQR2Q656MKSAFEWL7AOBNIJPOEW5RJ", "length": 28355, "nlines": 177, "source_domain": "tipsofthalika.blogspot.com", "title": "தளிகாவின் டிப்ஸ்கள்: உடம்பு குறைய", "raw_content": "\nஎனக்கு தெரிஞ்சதை சொல்ல போகிறேன்.வெற்றிகரமாக எடையை குறைத்துக் கொண்டிருக்கிறேன்....எப்படி எப்படி எப்படி என்று கேட்பவர்களுக்காக இதோ சில டிப்ஸ்\n1)நேரா நேரத்திற்கு உணவை சாப்பிட வேண்டும்.\n2)காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக சாப்பிடவும்..இரவு கூடுமானவரை நான் வெஜ் தவிர்க்கவும்..அப்படியே எப்பவாவது பார்ட்டி அது இது என்றால் சாப்பிட்ட பின் 2 மணிநேரம் கழித்து கொஞ்சம் நடையோ உடற்பயிற்ச்சியோ செய்து விட்டு தூங்க போகலாம்\n3)தண்ணீர் நிறையளவில் குடிக்க வேண்டும்..இப்படி பழக்கமில்லாதவர்கள் முதல் சில நாள் கஷ்டப்பட்டு அலாரம் வைத்தாவது குடிக்கலாம்..ஒரே வாரத்தில் தாகம் அந்தளவுக்கு வந்திருக்கும்..பிறகு நம்மையறியாமல் தண்ணீர் உள்ளே போகும்\n4)ஒரு போதும் முழுக்க முழுக்க டயட் கன்ட்ரோல் என்று எதையுமே தொடாமல் இருக்க கூடாது..இது ஒரு வித வெறுப்பை உண்டாக்கும்..விரும்பியதை ஒன்றிரண்டு ஸ்பூன் வைத்து தினமும் சாப்பிடலாம்\n5)ஐஸ் க்ரீம் ,சாக்கலேட் போன்றவற்றை தவிர்க்கவோ வாரம் ஒருமுறை சாப்பிடவோ செய்யலாம்\n6)தினம் இ���வு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பட்டை பொடியை கொதிக்க வைத்து சூடாறியதும் தேன் கலந்து இரவு படுக்கும் முன் 1/2 கப்பும் மீதத்தை காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலும் குடிக்கவும்..இது உடல் வேகமாக இளைக்க உதவும்\n7)உடம்பு குறைக்க போகிறேன் என்று நாலு பேரிடம் சொல்லி வைக்கவும்..இதனால் அவர்களை அடுத்த முறை பார்க்கையில் குறைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்\n8)ட்ரெஸ்ஸை 1 இன்ச் அதிகமாக கூடி தைக்க சொல்லாமல் சரியான அளவுக்கு கொடுக்கவும்\n9)உடம்பு முதல் சில மாதங்களுக்கு தான் குறைக்க கஷ்டம் கொஞ்சம் குறைக்க தொடங்கிவிட்டால் பிறகு பழைபடி ரொம்பவும் கடுமையான உடற்பயிற்ச்சி கூட வேண்டாம் தாமாக உடம்பு குறையும்\n10)இரவில் என்றுமே லைட்டாக உணவாக சாப்பிடவும்.காலையிலும் கூடுமானவரை ஓட்ஸ் ,சத்து மாவு,கார்ன் ஃப்லேக்ஸ் இது போல் சாப்பிடவும்..மதியம் மட்டும் 1 கப் சாதமும் மீதம் விதவிதமாக பொரியலோ குழம்போ சேர்த்து சாப்பிடலாம்..மீன் தாராளமாக சாப்பிடலாம்..சிக்கன் வாரம் ஒரு முறையும் சாப்பிடலாம்..மட்டனை கூடுமானவரை குறைப்பது நல்லது\n11)குழந்தைகளை வைத்துக் கொண்டு செய்ய முடியவில்லையே என்று வருத்தம் வேண்டாம்.அவர்களோடு எண்ணி,பாடிக் கொண்டே ஸ்கிப்பிங் செய்வதும் படுத்துக் கொண்டு முட்டியில் அவர்களை வைத்து முட்டியை மடக்கி மடக்கி தூக்கி விளையாடுவது அவரகளுக்கு ரொம்பவும் பிடிக்கும்.உடம்பும் மெலியும்\n12)துணி கைய்யால் துவைப்பது,தரை துடைப்பது நல்ல எக்செர்சைஸ்..\n13)மூச்சுப் பயிற்ச்சி சிறந்த ஒன்று.அதற்கு முறையாக பயிலவோ சில தளங்களை பார்த்து கற்றுக் கொள்ளவோ செய்யலாம்\n14)பகலில் தூங்குவது நல்லது தான் ஆனால் வெறும் 30 நிமிடம் தான்..மனிக்கணக்கில் தூங்குவதை தவிர்க்கவும்\n15)கூடுமானவரை சும்மா இருக்காமல் எதாவது வேலையில் ஈடுபடவும்..முக்கியமாக டிவி பார்ப்பதை குறைக்கவும்..மெகா சீரியால் பார்ப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும்\n16நேரத்துக்கு தூங்க போய் நேரத்துக்கு எழுந்து பழகவும்\nஎல்லாமே நல்ல டிப்ஸ். சரியான வழிமுறைகள். எதையுமே முழுதாகத் தவிர்க்கவும் கூடாது.\nஆனால், நம்மவர்கள் செய்யும் தப்பு என்னன்னா, ஒண்ணு தேங்காய் மற்றும் எண்ணை அநியாயத்துக்குச் சேத்து குழம்பு வைக்கிறது. இல்லைன்னா, நல்லா பொறிச்சு சாப்பிடுறது. நான்-வெஜ் சாப்பிடறதைத் தவிர்க்கச் சொல்றதே இத��ாலத்தான்.\nஎம்மாடி இத்தனை டிப்ஸ் களாஎல்லாம் அருமை, எல்லோருக்கும் பயன் தரும். அலாரம் வைத்து தண்ணி இது கொஞ்சம் ஓவரா இல்ல\n( சாதம் சாப்பிடுவதை 2 மாதத்துக்கு விட்டு பாருங்கள் சும்மா ஜம்முன்னு ஆகிடலாம்( உண்மை தான் அதுக்குன்னு என்ன கேட்காதீஙக், என்னால சாதம் சாப்ப்பிடாமல் இருக்க முடியாது. )\n அத்தனையும் அருமையான டிப்ஸ். தெரிந்ததும் தெரியாததும் கலந்து இருப்பதால் அப்படியே காப்பி பண்ணி வைத்துக் கொண்டேன் :) ஒரு நாளைக்கு 1/2 மணி நேரமாவது வாக்கிங் போவது சேர்க்கலயா\n//2)காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்..மதியத்திற்கு ஒரு அளவாக சாப்பிடவும்.இரவில் ரொம்ப கம்மியாக சாப்பிடவும்..// காலையில் அரசன் போல், மதியம் அரசி போல், இரவில் ஆண்டி போல் சாப்பிடணும் என்று இதைதான் சொல்வார்களோ.. ;)\n//3)தண்ணீர் நிறையளவில் குடிக்க வேண்டும்..//பலமுறை ட்ரை பண்ணிட்டு விட்டுட்டேன். இது ரொம்ப கஷ்டமா இருக்கு :( மீண்டும் ட்ரை பண்ணனும்.\n//6)தினம் இரவு 1 கப் தண்ணீரில் 1 ஸ்பூன் பட்டை பொடியை கொதிக்க வைத்து சூடாறியதும் தேன் கலந்து...// அத்துடன் எலுமிச்சை சாறு..\n//7)உடம்பு குறைக்க போகிறேன் என்று நாலு பேரிடம் சொல்லி வைக்கவும்..இதனால் அவர்களை அடுத்த முறை பார்க்கையில் குறைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்// என்ன‌ காமெடியா..\n//8)ட்ரெஸ்ஸை 1 இன்ச் அதிகமாக கூடி தைக்க சொல்லாமல் சரியான அளவுக்கு கொடுக்கவும்// அது ஏன் தளிகா நைட்டி அதிகமா போடுபவர்களுக்கு (அது லூஸாக இருப்பதால்) உடல் குண்டாகும் என்று ஒரு டாக்டர் சொன்னதாக கேள்விப்பட்டேன், ஆனால் நம்பல. அது மாதிரி காரணமா\n//11)... ஸ்கிப்பிங் செய்வதும்..// 19, 20 வயதுக்கு மேல் ஸ்கிப்பிங் பண்ணினால் கருப்பை சம்பந்தமான கோளாறுகள் வரும் என்று படித்திருக்கேனே தளிகா ஒருவேளை அது தவறான செய்தியோ\nநல்லா படிச்சிட்டேன் இது பெண்களுக்கு மட்டும்தானே சொன்னீங்க ..\nஎன்னதான் சொன்னாலும் குண்டும் ஒரு அழகுதான் .:-))\nநல்ல அருமையான டிப்ஸ் ..ஆனா தொடர்ந்து செய்யனுமே..\nசரியா சொன்னீங்க ஹுசேன்.தணலில் அல்லது அவனில் சுட்டு சாப்பிடுவது பெஸ்ட் .அல்லது மீன் குழம்பாகவும் சாப்பிடலாம்.நீங்க வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.thank youu\nஜலீலக்கா சுமார் ஆறு வருஷத்துக்கு முன் என்னுடன் நடக்க வரும் பெண் சொன்னாள் அலாரம் வைத்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தால் சுலபமாக தாகம் அதிகரிக்கும் என்று..அதன் பின் நானும் ட்ரை பன்னினேன்..முயற்சி செய்து பாருங்க உடம்பு குறைய மட்டுமில்ல சருமமும் நல்லா இருக்கும்.. thank you jaleelakka\nஇதில் உள்ள அத்தனை டிப்ஸும் முழுக்க முழுக்க நான் எப்படி குறைத்தேனோ அது மட்டுமாக போட்டிருக்கிறேன்..மட்டுமல்ல பொதுவாக எல்லாருக்கும் தெரியும் டிப்ஸ்களை சேர்க்கலை.நான் வாக்கிங் இல்லாமல் தான் குறைத்தேன்;-)\nதண்ணீர் நான் சொன்னது போல் முதல் மூனு நாளாவது கஷ்டபட்டு குடிங்க கண்டிப்பா பிறகு தாகம் அதிகரிக்கும்\nஇதுவும் அதே பட்டை பொடி தேன் மட்டும் தான் நான் எடுத்துக் கொண்டிருந்தேன்..எலுமிச்சை சாறு ட்ரை பண்ணியதில்லை\nகாமெடி தான் இருந்தாலும் எனக்கு இது கைகொடுத்தது.போன் முறை ஊருக்கு போன்பொழுது ஒரே திட்டு என்ன உடம்பு இதுன்னு..அப்பவே சொல்லிவிட்டு வந்தேன் அடுத்த முறை குறைப்பேன் என்று..சொன்ன வாக்கு காப்பத்தனும் என்றால் செய்து விடுவோம்.\nநான் சொன்னது தைப்பதை இல்லை. 1 இன்ச் அதிகமா உள்ள விடுங்க என்று சொல்லும்போதே இன்னும் குண்டாக போகிறேன் என்ற எண்ணம் தான் வெளிப்படுகிறது.அளவாக தைக்கலாம் அதனால் பர்சை நினைத்தாவது உடம்பை கட்டி காப்போம்\nஸ்கிப்பிங் கர்பப்ப்பை ப்ரச்சனைகளை உண்டாக்கும் என்பதற்கு இதுவரை எனக்கு சரியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை..என் கைனகாலஜிஸ்டிடம் கேட்டதற்கு பிரசவம் முடிந்து ஓரிரு மாதம் முடிந்ததும் ஸ்கிப்பிங் செய்யலாம் என்றார்..நான் ஸ்கிப்பிங் தான் விரும்பி செய்வேன்.என் பிள்ளைகளும்;-)\n//அலாரம் வைத்து தண்ணீர் குடிக்க ஆரம்பித்தால் சுலபமாக தாகம் அதிகரிக்கும் என்று..அதன் பின் நானும் ட்ரை பன்னினேன்..//\nநானும் அப்படிதான் செய்தேன்.. ஆனா ஒரு நாள் கூட அலாரம் அடிக்கல... நானும் எழுந்திருக்கல...\nஅஸ்கு புஸ்கு..ஆணும் பெண்ணும் ஒரு போல உடம்பை ஒழுங்கா,அளவா வச்சுக்கனும் என்கிற எண்ணம் வேனும்.\nநீங்க ஜெயலலிதா ரசிகர் போல\nதேன்க்ஸ் தேன்க்ஸ் இலா..ரொம்ப ரொம்ப சந்தோஷம் ..\nஅது சரி தனியா ஈ ஓட்டிட்டிருந்தேன் உடம்பு குறையன்னதும் அடிச்சு புடிச்சு எல்லாருமா பதிவு போடுறீங்களே..ஹிஹிஹீ\nநீங்க வில்லங்கம் புடிச்ச ஆளுன்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்.ஆனால் இவ்வளவு எதிர்பார்க்கல..சேவ் மீ மை லார்ட்\n//நீங்க வில்லங்கம் புடிச்ச ஆளுன்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்.ஆனால் ��வ்வளவு எதிர்பார்க்கல../\nஏங்க ஒரு சந்தேகம் கேக்குறது தப்பா ..\n//2)காலை உணவை விரும்பியதெல்லாமாகாவும் அதிகமாகவும் கூட சாப்பிடலாம்.. //\nஇங்கே ((ஷார்ஜா)) எந்த ஹோட்டல்லையும் காலையில வட்டலாப்பமோ இல்லை இடியாப்பமோ கிடைக்கிறதில்லை . முனிசிபாலிட்டில கம்ளைண்ட் செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை.. யாரை போய் கேட்கலாம் .. :-)) (( பிளீஸ் யாராவது ஒரு ஐடியா சொல்லுங்களேன் ))\nஅருமையான டிப்ஸ்.பகிர்வுக்கு நன்றி தளிகா.\nஜெய்லானி சார் அதான் காஞ்ச பரோட்டாவும் கோதுமை புட்டும் கிடைக்குமே காலைல அதுவும் ஹெவ்வியா தான் இருக்கும்..திருமதியை கூட்டிட்டு வந்துடுங்க சார்\nவருகைக்கு ரொம்ப சந்தோஷம் ஆசியாக்கா..thanx Asiyakka\nIla, ஆமாம் ஆமாம் ;-D..எனக்கு ஒரே சிரிப்பா வருது.ஒரு வாரம் இல்ல அட்லீஸ்ட் 3 வாரம் டைம் கொடு கூட எக்செர்சைஸ் பண்ணு...குறையும்\nதளி நானும் வெயிட்ட குறைக்க ஈடுபட்டு சக்ஸஸ் ஆனாலும், பிற்கு நாளைடைவில் மறுபடி அதே நிலை தான் ,\nபட்டை பொடி தேன் நல்ல வொர்க் அவுட் ஆகும் ஆனால் யார் செய்து கொடுக்க, தேன் பட்டை பொடி முன்பு மெயிலில் வந்தது நிறைய பேருக்கு பார்வேட் பண்ணேன் ஆனால் நமக்குன்னும்பொது சோம்பேறி தனம் வந்துவிடுது,\nஇப்ப நீங்க ஞாபகப்படுத்திட்டீஙக், அதே போல் அன்று அப்சாரவிடம் பேசும் போதும், இருமலுக்கு சொன்னாங்க\nபட்டை பொடிய பொடித்து 1 மாதம் ஆகுது தேனும் ரெடி ஆன கலக்கி குடிக்க முடியல, \\\nகடைசியில் உங்கள் டிப்ஸ் நான் ஏற்கன்வே சொல்லி இருந்தாலும் , இத பார்த்த்தும் முயற்சிக்கலாம் என்று\nவெயிட் குறையுதோ இல்லையோ , டிசம்பரில் இருந்து அலர்ஜி இருமல், தூக்கமே போச்சு. 3 முறை ஆண்டிபயட்டிக் எடுத்து இன்னும் முடிந்த பாடில்லை. என் கை வைத்தியம் ஏதும் செல்லுபடி ஆகல (வாத்தியார் பையன் மக்கு என்பது போல)\nஇப்ப இது இரவு குடித்து விட்டு காலையும் குடிக்கிறேன், இருமல் கொஞ்ச்ம குறைந்து , தூக்கமும் பரவாயில்லை.\nவாங்க என் பக்கமும் வந்து போங்க,,,\n//நீங்க வில்லங்கம் புடிச்ச ஆளுன்னு சொல்லி கேள்விபட்டிருக்கேன்.ஆனால் இவ்வளவு எதிர்பார்க்கல..//\nநான் தாய்ப்பால் குடுக்கிறேன். பட்டை பொடி தேனில் கலந்து குடிக்கலாமா இதனால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு வருமா\n\"வாத்தியார் புள்ள மக்கு\"ஹஹஹா எத்தன நேரமா சிரிக்கிறேன்னு சொல்ல முடியல.\nஅதப்படி தான் அக்கா எனக்கும் அதே குணம் உண்டு..தோ உங்க வீட��டுக்கு தான் அடிக்கடி பசிம்கும்போது வந்து பாத்து ஜொள் விடுவேன்..கமென்ட் பன்றேன்\nஹாய் சுனிதா பொதுவாக தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இருக்கும்போது டயட் எதுவுமே கூடாது என்பார்கள்...எனினும் 11 மாசம் ஆகிவிட்டதே மற்ற உணவுகளும் நிறைய கொடுத்து பழக்கியிருப்பீர்கள்..அதனால் குடிக்கலாம் என்றே நினைக்கிறேன்..ஆனால் ஓரிருனாள் குழந்தையிடம் எதாவது மாற்றம் தெரிகிறதா என்று பாருங்க.நீங்க வந்ததில் ரொம்ப சந்தோஷம் சுனிதா\nநான் 22வயது பெண்.என்னுடைய எடை 100.5 அதனால்\ngym செற்தேன்.6 மாதங்களில் 75 ஆக குறைந்தேன்.இதனால் எனக்கு side effect வருமா>\nநான் 22வயது பெண்.என்னுடைய எடை 100.5 அதனால்\ngym செற்தேன்.6 மாதங்களில் 75 ஆக குறைந்தேன்.இதனால் எனக்கு side effect வருமா>\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-16T09:18:16Z", "digest": "sha1:6HKHCEABN7Z7XWD2XFOXPP54UZQLK2LN", "length": 22931, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பாலியல் தொல்லை News in Tamil - பாலியல் தொல்லை Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை iFLICKS\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு\nபேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC\nதிருச்சபைகளில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மை - போப் பிரான்சிஸ்\nதிருச்சபைகளில் சில இடங்களில் கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பது உண்மைதான் என்று போப் பிரான்சிஸ் கூறி உள்ளார். #PopeFrancis\nபணியிடத்தில் பாலியல் தொல்லை- டெல்லியில் பெண் டாக்டர் தற்கொலை\nடெல்லியில் பெண் டாக்டர் ஒருவர், சக டாக்டர்களின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WomanDoctorSuicide #HarassedAtWork\nபள்ளி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி- வாலிபர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த மக்கள்\nஉத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். #UPGirlMolested\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலாதேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #NirmalaDevi\nஎன்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது - பேராசிரியை நிர்மலாதேவி\n‘என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கின்றனர்’ என்று பேராசிரியை நிர்மலாதேவி கூறினார். #NirmalaDevi\nதிருவண்ணாமலையில் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - மேலாளர் கைது\nதிருவண்ணாமலையில் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக காப்பக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். #ChildrenHome #GirlsRescued\nதனியார் துறைகளில் இருந்து 169 பாலியல் தொல்லை புகார்கள் பதிவு - மத்திய அரசு தகவல்\n2017-ம் ஆண்டு முதல் இதுவரை 169 பாலியல் தொல்லை புகார்களை தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் அனுப்பி உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. #PrivateIndustries\nஉறவினர்கள் யாரும் சந்திக்க வராதது வருத்தம் அளிக்கிறது - நிர்மலாதேவி\nசிறைக்கு வந்து என்னை உறவினர்கள் யாரும் இதுவரை சந்திக்கவில்லை. அது தனக்கு வருத்தம் அளிக்கிறது என்று நிர்மலாதேவி கூறினார். #NirmalaDevi\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை\nகடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. #CuddaloreStudents #CuddaloreCourt\nகல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் - மாணவர்கள் உள்பட 4 பேர் கைது\nநெய்வேலியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மாணவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் 16 பேர் குற்றவாளிகள் - கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nபள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. #Students #Harassment\nநானும் பாதிக்கப்பட்டேன் - மீ டூ பற்றி மனம்திறந்த அதிதி ராவ்\nஇந்தியாவிலும் ‘மீ டு’ பற்றி பல்வேறு புகார்கள் வெளியாகி வரும் நிலையில், தானும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக அதிதி ராவ் கூறியுள்ளார். #AditiRaoHydari #MeToo\nபள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை: தலைமை ஆசிரியர் தப்பி ஓட்டம்\nபள்ளி கழிவறையில் வைத்து 9-ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் தேடிவருகின்றனர்.\nவளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தந்தைக்கு இரட்டை மரண தண்டனை\nமத்திய பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த நபருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #DoubleDeathPenalty\nவிமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை- இந்தியருக்கு 9 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது அமெரிக்க கோர்ட்\nஅமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய பொறியாளருக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #IndianTechie #USCourt\nசிறுமிக்கு பாலியல் தொல்லை- ஆஸ்பத்திரிக்கு சென்று முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதி\nகடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால், நீதிபதி அங்கு சென்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். #CuddaloreCourt\nநடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை- இந்திய வம்சாவளிக்கு சிறை\nசிங்கப்பூர் விமானத்தில் நடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளிக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #singaporeplane #womanharassment #indiandescent\nதமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம்- கனிமொழி எம்பி பேச்சு\n20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேசினார். #kanimozhi #dmk #mkstalin\nசிட்லிங் சிறுமி குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி\nசிட்லிங் கிராமத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது.\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு ஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்ற தேர்தல் வெற்றி மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் - தினகரன்\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: தங்க தமிழ்செல்வன்\nஅ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது - திருநாவுக்கரசர்\nசீனியர் தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேற்றம்\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கனிமொழி- டிஆர் பாலு டெல்லி பயணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-priya-anand-latest-cute-stills/", "date_download": "2019-02-16T10:44:25Z", "digest": "sha1:JUPEA4IXWZ7MNLHTWFUXSGUNXBRYF43Q", "length": 2893, "nlines": 23, "source_domain": "kollywood7.com", "title": "Actress Priya Anand Latest Cute Stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-16T09:41:30Z", "digest": "sha1:CIKOQOUDFCFNMHFGH4X4YFFF2NHDBIP4", "length": 6443, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "சுகப்பிரசவத்துக்கு - இந்தக் கீரையைப் பயன்படுத்துங்கள்!! - Uthayan Daily News", "raw_content": "\nசுகப்பிரசவத்துக்கு – இந்தக் கீரையைப் பயன்படுத்துங்கள்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Nov 18, 2018\nமூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றும் முடக்கற்றான் கீரை சுகப்பிரசவத்திற்கு பெரிதும் உதவுகிறது.\nபெண்களுக்கு பிரசவம் என்பது மறுஜென்மம் எடுப்பது போன்றது. கர்ப்பிணி பெண்கள் காலம்காலமாக வீட்டிலேயே குழந்தை பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்த்து வந்த நிலை மாறிவிட்டது. தற்போதுள்ள கர்ப்பிணி பெண்களின் உணவு முறை, ஊட்டச்சத்து பிரச்சினைகளால் சுகப்பிரசவம் என்பது கனவாக இருக்கிறது.\nஎங்கு பார்த்தாலும் சிசேரியன் தான், பெண்களால் பிரசவ வலியை தாக்குப்பிடிக்க முடிவதில்லை. இந்த சிசேரியனால் பல்வேறு உடல் உபாதைகள் பின்னாட்களில் ஏற்படும் என்பதை உணர்ந்தே பெண்கள் இதற்கு துணிந்துவிட்டனர்.\nசிசேரியனை தவிர்த்து சுகப்பிரசவம் பெற நினைக்கும் பெண்கள், முடக்கத்தான் கீரையை பயன்படுத்தலாம். பிரசவிக்க கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் முடக்கத்தான் கீரையை அரைத்து அடர்த்தியாக பூசிவிட்டால், கால் மணி நேரத்தில் சுகப்பிரசவம் ஏற்படும். இதனால் கஷ்டமோ, களைப்போ பெண்களுக்கு இருக்காது என்பதால், பாட்டிகள் இந்த முறையை தான் பயன்படுத்தியுள்ளனர்.\nமாதவிடாய் முறையாக வராத பெண்கள், முடக்கத்தான் கீரையை வதக்கி, அடி வயிற்றில் கட்டி வந்தால் மாதவிடாய் சீராகும். இது தவிர முடக்கத்தான் கீரையை மூட்டி வலிக்கும், வாயு தொல்லைக்கும், மலச்சிக்களுக்கும், முடி உதிரும் பிரச்சினைக்கும் பயன்படுத்தலாம்.\nசூரிய ஒளி – உடலுக்கு அவசியம்\nதேவை­யற்ற மருந்து -பெரும் ஆபத்தானவை\nதிருமணப் பந்தல் கழற்ற முன் -தாயார் உயிரிழந்த சோகம்\nயாழ்.போதனா மருத்துவமனையில் – விபத்து,அவசர ���ிகிச்சைப்…\nஒரே விபத்தில்- 23 மோட்டார் சைக்கிள்கள் சேதம்\nபிரதமர் தலைமையிலான குழு- பலாலி விமான நிலையத்தில்\nயாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் -அர­சி­யல் கட்­சி­க­ளின்…\nசூரிய ஒளி – உடலுக்கு அவசியம்\nதேவை­யற்ற மருந்து -பெரும் ஆபத்தானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/lanka-air-port-india-take-develop/", "date_download": "2019-02-16T10:07:03Z", "digest": "sha1:SETJUQWESMXHNLBZU5O7DR3ROVSXGYWW", "length": 16526, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "சீனாவுக்கு போட்டியாக இந்தியாவின் ஆளுமைக்கு வரும் இலங்கை விமான நிலையம்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nசீனாவுக்கு போட்டியாக இந்தியாவின் ஆளுமைக்கு வரும் இலங்கை விமான நிலையம்..\nவர்த்தக ரீதியில் பின் தங்கி இருக்கும் இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை இயக்க இந்தியா ராஜதந்திர வகையில் வெற்றி பெற்றுள்ளது.\nஉலகிலேயே பயணிகள் வரவு இல்லாமல், சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இல்லாமல் வர்த்தக ரீதியில் பின் தங்கி இருக்கும் விமான நிலையம் இலங்கையின் ஹம்பன்தோடாவில் இருக்கும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்.\nஇந்த விமான நிலையம் கடந்த 2013ல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்டத்தில் இருந்து பெரிய அளவில் விமானப் போக்குவரத்தும் நடக்கவில்லை, சர���்குகளும் கையாளப்படவில்லை. சர்வதேச அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் நஷ்டத்தை ஈடுகட்டவும், விமான நிலையத்தை லாபகரமாக மாற்றவும் இலங்கை அரசு கூட்டணிக்கு அழைப்பு விடுத்து இருந்தது.\nஇந்த நிலையில் இந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்த விமான நிலையத்தை இயக்க முடிவு செய்துள்ளன.\nஇதுகுறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்துறை அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலா டே சில்வா டெல்லியில் கூறுகையில், ”நஷ்டத்தில் இருக்கும் இந்த விமான நிலையத்தை மீட்டு கொண்டு வருவதற்கான செயல்களில் இறங்கியுள்ளோம். 20 பில்லியன் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவும், இலங்கையும் இணைந்து இந்த விமான நிலையத்தை இயக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான இறுதிக்கட்ட ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.\nஇந்த விமான நிலையம் இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது இந்தியாதான் எங்களுக்கு உதவ முன் வந்துள்ளது. அவர்களுடன் பேசி வருகிறோம்” என்றார்.\nஇந்தியாவின் ஆளுமை இலங்கை விமான நிலையம்\nPrevious Postஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமா: டெல்லியில் இன்று சட்ட ஆணைய ஆலோசனை கூட்டம்.. Next Postஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை : தமிழக அரசு மீது வைகோ குற்றச்சாட்டு..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\n��ருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-16T10:04:41Z", "digest": "sha1:A3PUS5T6QHINAWX6MP7ASQ6QLOCRQJPE", "length": 7830, "nlines": 130, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest செயல்பாடு News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n2017-2018 நிதி ஆண்டில் ஐபிஓ எப்படி இருந்தது\n2017-2018 நி���ி ஆண்டுப் பல நிறுவனங்கள் பங்கு சந்தையில் ஐபிஓ மூலமாக முதலீடுகளைத் திரட்டி பங்கு சந்தையில் குதித்தன. அதில் 13 நிறுவங்கள் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டை த...\nஆர்பிஐ தங்களது பணிகளை சரியாக செய்கிறது: ரகுராம் ராஜன்\nமுன்னால் ஆரிபிஐ கவர்னர் தற்போது உள்ள நாணய கொள்கை குழுவை புகழ்ந்துள்ளார். ஆர்பிஐ கவர்னராக இவ...\nஎஸ்பிஐ-ன் மல்ட்டி கரன்சி கார்டு என்றால் என்ன நன்மைகள், கட்டணம் மற்றும் எப்படி செயல்படுகின்றது\nவெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வருபவர்களா நீங்கள் அப்படிச் செல்லும் போது வெளிநாட்டு கரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/idea", "date_download": "2019-02-16T08:55:18Z", "digest": "sha1:LNQ2HCHK43DY3DOTKHCGXGBNDQ5D7UZL", "length": 11982, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Idea News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா... எல்லா பயலுக்கு நட்டம் தான்... அதிர்ச்சி அறிக்கை\nரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio )வருகைக்குப் பிறகு, தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களில் அதிரடியான கட்டணக் குறைப...\nஅரம்பமே சொதப்பல்.. 5000 கோடி நஷ்டத்தில் வோடபோன் ஐடியா..\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் மத்தியில் அமைதியாக இண...\nபெட்ரோல், டீசல் விலை உயர்விலிருந்து தப்பிக்க இந்திய அரசுக்கு ஓர் யோசனை\nவரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள பெட்ரோல், டீசல் விலையால் பொருளாதாரம் ஒரு சவாலைச் சந்தி...\nரிலையன்ஸ் ஜியோ உடனான விலை போரில் சிக்கி சின்னாபின்னமான வோடாபோன் - ஐடியா\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் முதல் வணிக ரீதியான டெலிகாம் சேவையினை அளித்து வரும் நில...\n7 நாட்களுக்கு இலவச அழைப்புகள் - கேரள மக்களுக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உதவி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவும் வகையில் ஜியோ, ஏர்டெல், பி.எஸ்.என்.எல் ...\nவோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்\nடே ஜீரோ எனப்படும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கப்படும் வோடபோன் ஐடி...\nவோடபோன்-ஐடியாவுக்கு இறுதி ஒப்புதல்.. அசைக்க முடியாத 35%..\nஇந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக ஐடியா செல்லுலார், வோடபோன் ஆக...\nவோடாபோன் ஐடியா இணைவிற்கான இறுதி அனுமதியைக் கொடுத்த மத்திய அரசு..\nஇந்திய தொலைத்தொடர்பு துறை வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கா...\nமோசமான நிலையில் வோடபோன்.. ஐடியா செல்லுலார் தான் காரணமா..\nஇந்திய டெலிகாம் சந்தையில் தற்போது மிகப்பெரிய டெலிகாம் போர் நடந்து வரும் நிலையில், இப்போட்ட...\nவோடபோன், ஐடியா நிறுவனங்கள் 7,248 கோடி ரூபாய் நிலுவை தொகையினை டெலிகாம் துறைக்கு செலுத்த முடிவு\nவோடபோன் நிறுவனமும், ஐடியா நிறுவனமும் ஒரே நிறுவனமாக இணைய முடிவு செய்துள்ளன. திங்கட்கிழமை அன்...\n25 லட்ச வாடிக்கையாளர்களை இழந்த ஐடியா செல்லுலார்.. ஜியோவிற்குக் கொண்டாட்டம்..\nநாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஐடியா, வோடபோன் இணைப்பில் காலத் தாமதம் ஆகி வரும் நிலையில...\nஐடியா - வோடாபோன் இணைவில் தாமதம் ஏன்.. டெலிகாம் துறையைக் கேள்வி கேட்ட பிரதமர் அலுவலகம்\nஐடியா - வோடாபோன் நிறுவனங்கள் ஜூன் மாதமே இனையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமான ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/20/postal.html", "date_download": "2019-02-16T09:45:46Z", "digest": "sha1:WFT4LWBUHTFFGZZONTTORTVAIWXD4HCO", "length": 12282, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் வருகிறது தபால்துறை வேலைநிறுத்தம் | postal strike again from novemeber - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n31 min ago வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடங்கள் விற்பனை நிறுத்தம்\n35 min ago முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\n53 min ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\n1 hr ago தினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க...\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையா���ர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nSports கபில் தேவை முந்தி சாதனை தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமீண்டும் வருகிறது தபால்துறை வேலைநிறுத்தம்\nநவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தபால்-தந்தித்துறை ஊழியர்கள்அறிவித்துள்ளனர்.\nஇது குறித்து அனைத்திந்திய அஞ்சல் துறை ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அசோக் பட்டாச்சார்யா சென்னையில்அளித்த பேட்டி:\nகடந்த 2 நாட்களாக சென்னையில் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல் துறை ஊழியர்கள் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுகூட்டத்தில் தேசிய தபால் ஊழியர் சம்மேளனம், அகில இந்திய தபால் ஊழியர் சம்மேளனம், பாரதிய தபால் ஊழியர் சம்மேளனம்ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nசம்பள உயர்வு, ஆட்குறைப்பு மற்றும் அஞ்சல் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஆகியவை உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅஞ்சல் ஊழியர் ஆட்குறைப்பு செய்தல், காலியிடங்களை நிரப்பாமல் இருப்பது, மூன்று நான்கு தபால் நிலையங்களை மூடிவிட்டு, ஒரே தபால் நிலையமாக இயங்கச் செய்வது போன்ற அரசு நடவடிக்கைகள் ஊழியர்களின் வேலை பாதுகாப்புக்குஉகந்ததாக இல்லை.\nமக்களுக்கு தபால் துறை அளிக்கும் சேவையும் இதனால் பாதிக்கப்படுகிறது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/16/congress.html", "date_download": "2019-02-16T10:06:34Z", "digest": "sha1:6CCDYNHTDQXG4R7HFII35TZUV5LWV2OI", "length": 12349, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "உதயமானது தமிழ் மக்கள் காங்கிரஸ் | tamil makkal congress a new party appears - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n16 min ago கேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியா��� பிரேமலதா\n51 min ago வீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\n56 min ago முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\n1 hr ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க...\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஉதயமானது தமிழ் மக்கள் காங்கிரஸ்\nகோவையில் தமிழ் மக்கள் காங்கிரஸ் என்ற புதிய கட்சி உதயமானது. காங்கிரசில் இருந்து அதிருப்தியால்வெளியேறிய ஹரிகிருஷ்ணன் இந்த கட்சியைத் துவக்கியுள்ளார்.\nகோவையில் அவர் இந்தக் கட்சியைத் துவக்கி வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nநான் காங்கிரஸ் கட்சியின் சேவதளப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு வந்தேன். காங்கிரஸ் கட்சியில்யாருக்குமே உரிய கவுரவம் அளிக்கப்படுவதில்லை. இதனால், ஏற்பட்ட அதிருப்தியில் நான்வெளியேற்றப்பட்டேன்.\nஅங்கு உண்மையான தொண்டர்களுக்கு மதிப்பு கிடையாது. சேவாதளத்திலிருந்து நான் விலகியதால், எனக்குபெரும் ஆதரவு உள்ளது. தற்போது நான் துவக்கியுள்ள தமிழ் மக்கள் காங்கிரசுக்கு 6 லட்சம் உறுப்பினர்கள்உள்ளனர். விரைவில் இதனை 12 லட்சமாக உயர்த்துவேன்.\nஇன்று துவங்கப்பட்டுள்ள இந்தக் கட்சி, மக்களால், மக்களுக்காகத் துவங்கப்பட்டுள்ளது. இதில் அனைவரும்இணைவர். நாங்கள் வரும் தேர்தலில் 3 தொகுதிகளில் முதலில் பரிட்சார்த்தமாக போட்டியிடுகிறோம்.\nகோவை தொண்டத்தூர் தொகுதியிலும், பேரூர் தொகுதியிலும் போட்டியிடுகிறோம். தொண்டத்தூரில் நான் தான்வேட்பாளர். நகர்கோயிலில் பத்மநாபபுரத்தில் போட்டியிடுகிறோம் என்றார் ஹரிகிருஷ்ணன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/49182-coimbatore-salem-passenger-train-canceled-on-4-saturdays.html", "date_download": "2019-02-16T10:42:31Z", "digest": "sha1:3CPWDI37JYYPNAFL3FBJU5K3AWRXM3NO", "length": 8261, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "கோவை - சேலம் பயணிகள் ரயில் சனிக்கிழமைகளில் ரத்து | Coimbatore-Salem passenger train canceled on 4 Saturdays", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nகோவை - சேலம் பயணிகள் ரயில் சனிக்கிழமைகளில் ரத்து\nகோவை - சேலம் பயணிகள் ரயில் இன்று முதல் 4 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"கோவை - சேலம் இடையே தினசரி இயக்கப்பட்டு வரும், பயணிகள் ரயில்கள் 66602, 66603 ஆகியவை நிர்வாகக் காரணங்களுக்காக நவம்பர் 17, 24, டிசம்பர் 1, 8 ஆகிய 4 சனிக்கிழமைகளில் மட்டும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.\nஇதேபோல், பாலக்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே பணிகள் காரணமாக கோவை - திருச்சூர் பயணிகள் ரயில் (எண் 56650) நவம்பர் 17, 19, 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படுகிறது. கோவையிலிருந்து ஷோரனூர் வரை மட்டுமே இயக்கப்படும். ஷோரனூர் - திருச்சூர் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது\" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n5 மாநில சட்டசபை தேர்தல்: 25 பொதுக்கூட்டங்களில் பேசும் மோடி\nதிருவள்ளூர் -சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து பாதிப்பு\nவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை- பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்\nமெட்ரோ ரயிலில் இன்று முதல் கட்டணம் வசூல்\nவந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயணக் கட்டணம் குறைப்பு\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் ��ீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2016/10/paying-bills-with-nimmadhi-is-easy-and.html", "date_download": "2019-02-16T09:32:10Z", "digest": "sha1:7BMC2WQLYG63YGDKCXN7HRODLP7NEMKH", "length": 13406, "nlines": 186, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Paying Bills with Nimmadhi is Easy and Quick", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அ��்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-16T09:44:18Z", "digest": "sha1:UD4V7U6O4BZZNNZOO3QGTLT5LSB55YGA", "length": 6553, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – எழுத்தாளர் ஆதவன்", "raw_content": "\nTag: actress lakshmi priya, director vasanth s.sai, sivaranjaniyum innum sila pengalum movie, slider, writer aathavan, writer asokamithiran, writer jayamohan, இயக்குநர் வசந்த் எஸ்.சாய், எழுத்தாளர் அசோகமித்திரன், எழுத்தாளர் ஆதவன், எழுத்தாளர் ஜெயமோகன், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம், நடிகை லட்சுமி பிரியா\nகேரள திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம்\nசர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு 28-வது கேரள...\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வர��கவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/153918-2017-12-05-11-25-21.html", "date_download": "2019-02-16T09:39:15Z", "digest": "sha1:CTKE6WJLZNO6JDDTP53VHCK7TNGODXED", "length": 9022, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "வேலையின்மை, குறைவான ஊதியம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி", "raw_content": "\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லிய���் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும் » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்ச...\nசனி, 16 பிப்ரவரி 2019\nவேலையின்மை, குறைவான ஊதியம் ஏன் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி\nசெவ்வாய், 05 டிசம்பர் 2017 16:53\nபுதுடில்லி, டிச. 5 நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஏன் தொடர்கிறது தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது ஆகிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nகுஜராத் சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வரு கிறார். அந்த வரிசையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது: நாட்டில் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித் திருந்தது. அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றாதது ஏன் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என்று ஏழாவது ஊதி யக் குழு பரிந்துரை செய்துள்ளது. இருந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதம் 5,500 ரூபாயும் பெறுவது ஏன் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என்று ஏழாவது ஊதி யக் குழு பரிந்துரை செய்துள்ளது. இருந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதம் 5,500 ரூபாயும் பெறுவது ஏன் என்று ராகுல் காந்தி அந்த சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஒக்கி புயல் காரணமாக, கடலில் தத்தளித்த மீனவர்களை, துணிச்சலுடன் காப்பாற்றிய லட்சத் தீவுகளைச் சேர்ந்த மக்களுக்கு தலை வணங்குவதாகவும் மற்றொரு பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட் டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88&id=1311", "date_download": "2019-02-16T09:19:07Z", "digest": "sha1:VG6547Y474URYLJ5VJTPB56U7JSES53A", "length": 4161, "nlines": 68, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Tamil News Website | Tamil News Online", "raw_content": "\nசத்தான கோதுமை மிளகு வெங்காய தோசை\nசத்தான கோதுமை மிளகு வெங்காய தோசை\nகோதுமை மாவு - 2 கப்\nஅரிசி மாவு - 1/2 கப்\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nபச்சை மிளகாய் - 1\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\n* மிளகை பொடித்து கொள்ளவும்.\n* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சீரகம், பொடி செய்த மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.\n* அடுத்து தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு தோசைகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.\n* இப்போது சூப்பரான கோதுமை மிளகு வெங்காய தோசை ரெடி\nஇயற்கை வழி வைத்தியம்... மலச்சிக்கல் போக்க�...\nஇலவச டாக்டைம் வழங்கும் வோடபோன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108322", "date_download": "2019-02-16T09:57:36Z", "digest": "sha1:FASDC7FUXBT57MUMNNNE54EVP7Z2OEAG", "length": 55023, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-21", "raw_content": "\nசுவடிகளில் குருதிமணம் இருந்தது. கொழுங்குருதி. மானுடக்குருதிக்கு மட்டுமே உரிய மணம். அதை அறியாத மானுடர் இல்லை. உமிழ்நீரின், உயிர்த்துளியின், கண்ணீரின் மணம். சுவையின், காமத்தின், துயரின் மணம். ஒவ்வொரு சுவடியும் எனக்கு எனக்கு என வீறிட்டது. நான் நான் என அறைகூவியது. விதுரர் மெல்ல விசைதளர்ந்து மூச்செறிந்து அமைந்தார். கைகளை கட்டிக்கொண்டு தன் முன் பீடத்தில் விரிந்துகிடந்த சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்தார். கனகர் அருகே வந்து தணிந்து “மேலும் ஓலைகள் உள்ளன” என்றார். வேண்டாம் என அவர் கைகாட்டினார்.\n“தன்னுடைய படைகள் வேல்திறன் கொண்டவை, அவற்றை படைமுகப்பில் நிறுத்தவேண்டும் என வைராடநாட்டரசர் கோரியிருக்கிறார்” என்றார் கனகர். “அவருடைய அந்தக் கோரிக்கைக்குப் பின்னால் வேறுபல விழைவுகள் இருக்கக்கூடும். அதை நாம் இப்போது ஒப்பமுடியாது. முடிவெடுக்க வேண்டியவர் பிதாமகரான பீஷ்மர். நாம் ஓலைகளை அவரிடம் அனுப்பலாம்.” விதுரர் தலையசைத்தார். கனகர் மேலும் குனிந்து “பேரரசி நோயுற்றிருக்கிறார். நேற்றுமுதல் தன்னினைவே இல்லை. மருத்துவர் எழுவர் சென்று நோக்கி ஓலை அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். விதுரர் அதற்கும் கையசைத்தார்.\nமெல்ல அசைந்தமர்ந்தபோது கூர்முனையால் குத்தப்பட்டதுபோல அந்நினைவெழுந்தது. திடுக்கிட்டு எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன்” என்றார். கனகர் சற்று திடுக்கிட்டு “தேர்…” என சொல்லத்தொடங்குவதற்குள் வாயிலுக்குச் சென்று “தேர் எங்கே தேர்” என்று கூவினார். ஏவலன் ஓடிவந்து “ஒருங்கியிருக்கிறது, அமைச்சரே” என்றான். “விலகு” என அவனிடம் சீறிவிட்டு முற்றம்நோக்கி விரைந்தார். “செல்க” என அவனிடம் சீறிவிட்டு முற்றம்நோக்கி விரைந்தார். “செல்க” என்று கூவினார். தேரில் அதன்பின்னரே ஏறிக்கொண்டார். அமர்ந்து மூச்சிரைக்க “செல்க” என்று கூவினார். தேரில் அதன்பின்னரே ஏறிக்கொண்டார். அமர்ந்து மூச்சிரைக்க “செல்க செல்க” என்று கூச்சலிட்டார். தேர் அதிர்ந்து குளம்புத்தாளம் விரைவுகொள்ள முற்றத்தைக் கடந்து சாலையில் ஏறி அரண்மனை வளைவை சுற்றிக்கொண்டு அவருடைய மாளிகை நோக்கி சென்றது.\nஇறங்கி இல்லம்நோக்கி ஓடியபடி “எங்கே சுசரிதன் அவன் துணைவி எங்கே” என்று ஓசையெழுப்பினார். வெளியே வந்த சுசரிதன் தயங்கி சுவர் சாய்ந்து நின்றான். “எங்கே அஸ்வதந்தம் கிடைத்ததா கையில் கொண்டுவந்து தருவேன் என்றாயே இழிமகனே, எங்கே அது” என்றார். அவன் தலைகுனிந்து நின்றான். “சொல், எங்கே அது கிடைத்ததா” என்று அவன் தோளைப்பற்றி உலுக்கினார். “இல்லை தந்தையே, அதை எங்கும் தேடிவிட்டோம். ஆனால் அது இங்குதான் உள்ளது. இந்த இல்லம்விட்டு சென்றிருக்க வாய்ப்பே இல்லை.” விதுரர் இகழ்ச்சியுடன் முகம்கோணச் சிரித்து “அது எங்கிருக்கிறதென்று உனக்கு தெரியாதா நீயும் இணைந்து செய்த திருட்டு இது…” என்றார்.\nசுசரிதன் துயருடன் “தந்தையே…” என்றான். “பேசாதே என்ன செய்வதென்று நான் அறிவேன். ஓலை சென்றுவிட்டதா என்ன செய்வதென்று நான் அறிவேன். ஓலை சென்றுவிட்டதா அவன் உடனடியாக திரும்பி வரவேண்டும். இல்லையேல் துவாரகை நோக்கி படைகள் செல்லும்” என்றார். “மூத்தவர் அருகே மதுராவில்தான் இருக்கிறார். நீங்கள் சொன்னதுமே ஓலை சென்றுவிட்டது. இந்நேரம் வந்துகொண்டிருப்பார். இன்று மாலைக்குள் அவர் நகர்நுழைவார்” என்றான் சுசரிதன். “மூடா அவன் உடனடியாக திரும்பி வரவேண்டும். இல்லையேல் துவாரகை நோக்கி படைகள் செல்லும்” என்றார். “மூத்தவர் அருகே மதுராவில்தான் இருக்கிறார். நீங்கள் சொன்னதுமே ஓலை சென்றுவிட்டது. இந்நேரம் வந்துகொண்டிருப்பார். இன்று மாலைக்குள் அவர் நகர்நுழைவார்” என்றான் சுசரிதன். “மூடா மூடா நான் சொல்கிறேன், கேட்டுக்கொள். அவன் வரமாட்டான். உன் ஓலை கிடைத்ததுமே கிளம்பி துவாரகைக்கு செல்வான். சாம்பனின் படைகள் நடுவே மூழ்கி மறைந்துகொள்வான். நம் படைகளை அனுப்பினால் அந்த அருமணியை சாம்பனுக்கே அளித்து அடிபணிந்து பாதுகாப்பு கோருவான்.”\n“ஆம், அது ஓர் உத்தி. ஆனால் அது உங்களுடைய வழி” என்றான் சுசரிதன். “என்ன சொல்கிறாய் கீழ்மகனே, என்ன சொல்கிறாய்” என விதுரர் கையோங்கியபடி அவனை அடிக்கச் சென்றார். அவன் விழிநிலைக்க நோக்கி “எங்களை தண்டிக்கும்பொருட்டு அருமணியை அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரிடம் கொடுப்பதாக நீங்கள்தான் சொன்னீர்கள்” என்றான். அவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவன் தாடையெலும்பில் பட்டு அவர் கை வலியெடுத்தது. அதை உதறியபடி “தூ” என அவர் துப்பினார். அவன் தலைகுனிந்தான். அவர் நின்று நடுங்கி பின்பு சரிந்த மேலாடையை இழுத்துப்போர்த்திக்கொண்டு மூச்சிரைக்க நடந்து தன் அறையை அடைந்தார். மேலாடையைச் சுருட்டி மஞ்சத்தில் வீசிவிட்டு வந்து அன்னையின் சாளரப்படியில் அமர்ந்தார்.\nகளைப்புடன் விழிமூடிக்கொண்டு நரம்புகளின் துடிப்பை கேட்டார். மெல்ல மெல்ல அவர் உடல் குளிர்ந்து அடங்கியது. மூச்சு ஏறியிறங்கியது. துயில் வந்து மூடி வேறெங்கோ அவரை கொண்டுசென்றது. அருகே வந்து நின்ற காலடியோசை கேட்டு அவர் திரும்பி நோக்கினார். முது மருத்துவர் தலைவணங்கி “மூன்று நாட்களாக காய்ச்சல் இருக்கிறது, அமைச்சரே. ஒவ்வொரு நாளும் அது கனன்றுகொண்டே செல்கிறது. முதல் நாளிலேயே உள்காய்ச்சல் என்று தெரிந்து கொண்டேன். இப்போது உடலெங்கும் அனல் பரவிவிட்டது. மருந்துகள் எதையும் உடல் ஏற்கவில்லை. மருத்துவம் சென்று நின்றுவிட வேண்டிய எல்லை ஒன்றுள்ளது. அதை நாங்கள் உணர்ந்துவிட்டோம்” என்றார். அவர் தலையசைத்தார். “தங்களை பார்க்க விழைகிறார்கள்” என்றார் மருத்துவர்.\nஅவர் எழுந்து அவரைத் தொடர்ந்து நடந்து சிற்றறைக்குள் சென்றார். சிறிய பீடம் மீது விரிக்கப்பட்ட மரவுரியில் சுருதை படுத்திருந்தாள். அவர் சுருதையின் பீடத்தருகே அமர்ந்து முழங்கையை தொடையில் ஊன்றி குனிந்து அவள் முகத்தை பார்த்தார். காய்ச்சலினால் அவள் முகத்தின் தோல் சருகுபோல் உலர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்த புண்போல சற்றே குவிந்திருக்க மூக்கு எலும்புப் புடைப்புடன் எழுந்து தெரிந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அதிர்ந்துகொண்டிருந்தன. ஆனால் மிக இளமையாக இருந்தாள். ஒவ்வொரு நாளும் நோயினூடாக இளமையை சென்றடைந்துவிட்டாளா கரிய தலைமுடிச்சுருள்கள் அவிழ்ந்து தலையணை மேல் பரவியிருந்தது. அன்று காலையும் அவளுக்கு நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் அணிவித்திருந்தனர். செவியோரம் ஓரிரு மலர்களையும் சூட்டியிருந்தனர்.\nஅவர் அவள் கைகளை தன் விரல்களுக்குள் கோத்துக்கொண்டு “சுருதை” என���று மெல்ல அழைத்தார். அவள் விழியிமைகள் அதிர்ந்தன. உதடுகள் அசைவுகொண்டன. மெல்ல விழிகளைத் திறந்து அவரை பார்த்தாள். “வந்துவிட்டீர்களா” என்றாள். அவர் “ஆம்” என்றார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு சொற்கள் எழவில்லை. அவள் தன் இன்னொரு கையை அவர் கைமேல் வைத்து “எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றாள். “இல்லை, நான் கவலைப்படவில்லை” என்றார். அவள் கண்கள் அவர் முகத்தையே நோக்கி அசைந்து கொண்டிருந்தன. அவளும் சொல்லெடுக்க விழைபவள்போல தோன்றினாள்.\nஅவர் அவள் உதடுகளையே நோக்கினார். அவள் விழிவிலக்கினாள். அவர் அவள் கைகளை இறுக்கிப் பற்றியதும் அதை உருவிக்கொண்டு “நான் அந்த அருமணியை விழுங்கிவிட்டேன்” என்று சுருதை சொன்னாள். “ஏன்” என்று அவர் திகைப்புடன் கேட்டார். “அது இனிய கனி போலிருந்தது…” என்றாள். பதற்றத்துடன் “அது குருதி… மானுடக்குருதியை… மானுடர் அருந்தக்கூடாது” என்றார் விதுரர். “ஆம், ஆனால் தெய்வமெழுந்தவர்கள் அருந்தலாம்” என்றாள் சுருதை. அவள் விழிகள் நகைத்தன. திறந்த வாய்க்குள் செங்குருதியை அவர் கண்டார். “நீ செய்தது பிழை… அது என் குருதி” என்றார் விதுரர். அவள் மேலும் நகைத்தாள்.\nஅருகே நின்ற சுசரிதன் அவர் தோளை தொட்டான். அவர் விம்மியழுது “சுருதை… சுருதை” என்றார். “தந்தையே…” என அவன் அவர் தோளை உலுக்கினான். அவர் விழித்துக்கொண்டபோது சுசரிதன் அருகே நின்றிருந்தான். பொழுது மாறியிருப்பது நிழலொளியில் தெரிந்தது. “தந்தையே, நீங்கள் உணவருந்தவில்லை என்றார்கள். உணவு அருந்தி சற்றே ஓய்வெடுங்கள்” என்றான் சுசரிதன். அப்பால் அவன் துணைவி நின்றிருந்தாள். “மூத்தவன் எங்கே” என்றார் விதுரர். “வந்துகொண்டிருக்கிறார்” என்றான் சுசரிதன்.\n“அவன் வரமாட்டான். இன்றே இக்கணமே அவன் வந்தாகவேண்டும். அவன் மனைவியும் மைந்தரும் இங்கே என்னுடன்தான் இருக்கிறார்கள். அவனுக்கு ஓலை அனுப்பு. இன்றிரவு விடிவதற்குள் அவன் இங்கு என் முன் வராவிட்டால் அவன் மனைவியையும் குழந்தைகளையும் சிறையிடுவேன் என்று சொல். அவன் மைந்தரை கழுவேற்றுவேன். ஆம், அவர்களை கழுவேற்றுவேன். அவன் என் அருமணியுடன் வந்தாகவேண்டும். என் காலடியில் அதை வைத்தாகவேண்டும்” என அவர் ஓலமிட்டார்.\nசுசரிதன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “உன் அமைதியின் பொருள் எனக்கு புரிகிறது. நீயும் அச்���ூழ்ச்சியில் ஒருவன். உன்னையும் நான் விடப்போவதில்லை” என்றபின் அவர் தன் அறைக்குள் சென்றார். மஞ்சத்தில் படுத்தபின் அமைதியின்மையுடன் புரண்டு உடனே எழுந்து சென்று கதவைத் திறந்து சிற்றறைக்குள் சென்றார். சுவடிகளை எடுத்து எடுத்து வெளியே வீசினார். லகிமாதேவியின் விவாதசந்த்ரத்தை எடுத்து சுவடிகளை பிரித்தார். “அரசப்பிழை செய்த மைந்தனை மன்னன் கொல்லாமல் விடக்கூடாது. அவன் பிழைசெய்யும் அரசனாவான். அவன் செய்யும் முதற்பிழை தந்தையை கொல்வதே.”\nஅவர் அவ்வரிகளை அச்சுவடியில்தான் படித்தார். ஆனால் அது அங்கே இல்லை. சுவடிகளை பிரித்துப் பிரித்து படித்துச் சென்றார். “தன் மேல் இரக்கமற்றிருப்பதே தவம். அரசு அமர்தல் என்பதும் தவமே. தன் குருதிமேல் இரக்கமற்றிருக்கும் அரசனே ஆற்றல்மிக்கவன்.” உடல் தளர்ந்தது. துயில்வந்து மூடி விழிகள் சரிந்தன. வேறெங்கோ எவரோ சொல்லிக்கொண்டிருந்தனர். “விழைவே தமோகுணத்தை ரஜோகுணமாக்குகிறது. விழைவற்ற அரசன் குயவன் கைபடாத களிமண்.” அவர் நெடுந்தொலைவில் இருக்க எவரோ முணுமுணுத்தனர். “அரசனின் கோல் கொலைசெய்யும் நாட்டில் குடிகள் கொலைசெய்வதில்லை.”\nதன் மெல்லிய குறட்டையோசையை தானே கேட்டு அவர் விழித்துக்கொண்டார். வாயிலிருந்து வழிந்த நீரை துடைத்தபடி சுவடியை நோக்கினார். கைதளர சுவடி தொடைமேல் கிடந்தது. அதை எடுத்துப் புரட்டி நோக்கினார். “குற்றவாளிகளுக்கான உடல் வதையை அரசன் ஒவ்வொருநாளும் செய்யவேண்டும். அதை அவனே நோக்கவேண்டும். அரசனின் ஆட்சி என்பது முதன்மையாக உடல்மீதுதான். உள்ளங்களை ஆள்பவை இருளும் ஒளியும் கொண்ட தெய்வங்கள்.” அவர் சுவடியை அப்பால் வீசிவிட்டு மீண்டும் விழிகளை மூடிக்கொண்டார். எண்ணங்கள் ஒழுகிச்சென்றன. எங்கோ இருந்தார். மெல்லிய தித்திப்பு ஒன்றை உளநா உணர்ந்தது. அது அவர் முகத்தசைகளின் இறுக்கத்தை இல்லாமலாக்கியது.\nபராசரரின் தேவிஸ்தவத்தை எடுத்தார். “தேவி, உன் கால்கள் தொட்டுச்செல்லும் இப்பாதையில் எட்டுமங்கலங்களும் பூத்தெழுகின்றன. நீ அகன்றதும் அவை நினைவை சூடிக்கொண்டு மேலும் பொலிவுகொள்கின்றன.” அவர் உடல் மெய்ப்புகொண்டது. வெளியே குரல் “சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்” அவர் திரும்பி நோக்கி “யார்” அவர் திரும்பி நோக்கி “யார்” என்றார். மீண்டும் உரக்க “யார்” என்றார். மீண்டும் உரக்க “யார்” என்றார். “தந்தையே, நான்தான்…” என்றான் சுசரிதன். “என்ன வேண்டும் உனக்கு” என்றார். “தந்தையே, நான்தான்…” என்றான் சுசரிதன். “என்ன வேண்டும் உனக்கு” என்று அவர் கேட்டார். “மூத்தவர் வந்துவிட்டார். அமைச்சுக்குச் சென்று தன் வரவை அறிவித்துவிட்டு நம் இல்லம்புகவிருக்கிறார்.” அவர் “தனியாகத்தான் வந்துள்ளானா” என்று அவர் கேட்டார். “மூத்தவர் வந்துவிட்டார். அமைச்சுக்குச் சென்று தன் வரவை அறிவித்துவிட்டு நம் இல்லம்புகவிருக்கிறார்.” அவர் “தனியாகத்தான் வந்துள்ளானா” என்றார். “ஆம், தந்தையே” என்றான் சுசரிதன்.\n முதலில் அதைக் கேட்டு சொல். அவன் அந்த அருமணியுடன்தான் வந்திருக்கிறானா” என்றார் விதுரர். சுசரிதன் “அதை நீங்களே கேட்கலாம், தந்தையே” என்றான். அவர் சுவடியை மூடிவைத்து எழப்போனார். “தேவி, உன் முலைகள் கனிந்து குழைந்திருக்கின்றன. காதலனை நீ அன்னையெனத் தழுவும் கணங்களும் உண்டா” என்றார் விதுரர். சுசரிதன் “அதை நீங்களே கேட்கலாம், தந்தையே” என்றான். அவர் சுவடியை மூடிவைத்து எழப்போனார். “தேவி, உன் முலைகள் கனிந்து குழைந்திருக்கின்றன. காதலனை நீ அன்னையெனத் தழுவும் கணங்களும் உண்டா” அவர் சுவடியை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் நூலைச் சுருட்டிக் கட்டி அதை உள்ளே வைத்தபின் விளக்கை கையிலெடுத்தபடி எழுந்தார். சுவர்கள் அனைத்திலுமிருந்து பேரொலிபோல எழுந்து அவரை அறைந்தது அந்தச் சொற்றொடர். சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்\n பராசரரின் சொற்கள். பதினாறு பெருந்தடக்கைகளில் ஒளிவிடும் படைக்கலன்களுடன் அன்னை தோன்றினாள். ரதி, பூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதா, ஸ்வாதா, ஸ்வாகா, க்‌ஷுதா, நித்ரா, தயா, கதி, துஷ்டி, புஷ்டி, க்ஷமா, லஜ்ஜா, ஜ்ரும்பா, தந்திரி என்னும் இருபத்தொரு சக்திவடிவங்கள் விண்ணிலெழுந்தன. அவை இணைந்து ஒன்றாகி அன்னையாகின. நகையொலி எழுப்பி குனிந்து அம்மகவை அள்ளி எடுத்து முலைக்குவைமேல் அணைத்துக்கொண்டன. சர்வகல்விதமேவாஹம் சர்வகல்விதமேவாஹம்\nஅவர் கதவைத் திறந்து அறைக்குள் இருந்த வெளிச்சத்திற்கு கூசிய கண்ணை மூடிக்கொண்டார். கால் தடுக்க கையிலிருந்து அகல்சுடர் சரிந்தது. அதனை அணைக்க அதன்மேல் மரவுரியை எடுத்துப்போட்டார். அனல் அதை உண்டு புகை எழுப்பியது. சுசரிதன் உள்ளே வந்து “எ��்ன இது” என்றான். அனலை நோக்கியதும் குனிந்து அதை அணைக்கத் தொடங்கினான். அவர் மெல்ல நடந்து சென்று அன்னையின் சாளரக்கட்டையில் அமர்ந்தார். சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்” என்றான். அனலை நோக்கியதும் குனிந்து அதை அணைக்கத் தொடங்கினான். அவர் மெல்ல நடந்து சென்று அன்னையின் சாளரக்கட்டையில் அமர்ந்தார். சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்\nசுபோத்யன் அவர் முன் வந்து நின்றபோது அவர் அவனை சுசரிதன் என்று நினைத்து “எங்கே அவன் வந்துவிட்டானா” என்றார். சுபோத்யன் “தந்தையே, நான் சுபோத்யன்… தங்கள் அழைப்பின்பேரில் வந்தேன்” என்றான். அதை கேட்டதும் அவர் சித்தம் சொல்லின்றி உறைந்தது. வாய்திறந்திருக்க, விழிகள் வெறிக்க வெறுமனே அவனை நோக்கினார். அவன் மீண்டும் “தங்கள் அழைப்பின்பேரில் வந்திருக்கிறேன், தந்தையே” என்றான். “ஆம்” என்றார் விதுரர். உடனே சினம் எழுந்து உடலை உதறச்செய்ய கை நீட்டி “கீழ்மகனே, என் அருமணியை நீ எப்படி எடுத்துக்கொண்டாய் திருடத்தொடங்கிவிட்டாயா\nசுபோத்யன் ஏற்கெனவே அனைத்தையும் சுசரிதனிடமிருந்து கேள்விப்பட்டிருந்தான். “தந்தையே, நான் அந்த அருமணியை எடுக்கவில்லை. அதை பார்த்தே நெடுநாட்களாகின்றன” என்றான். “பொய் சொல்லாதே… பொய்சொல்லி மேலும் கீழ்மை தேடாதே. சொல், எங்கே அது அதை நீ என்ன செய்வாய் என எனக்குத் தெரியும். அதை வைத்து நீ யாதவபுரியில் ஒரு நிலத்தை விலைபேசுவாய். அதைக்கொண்டு நீயும் அரசனே என்று தருக்குவாய். அது உன்னுடையதல்ல. அது என் குடியை சேர்ந்தது. தொல்புகழ்கொண்ட அஸ்தினபுரியின் அரசர்களுக்குரியது. மாமன்னர் பாண்டுவால் எனக்கு அளிக்கப்பட்டது. எளிய யாதவக்குடிகள் அதைத் தொட நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றார் விதுரர்.\nசுபோத்யன் சினம்கொள்ளலாகாதென தனக்கே ஆணையிட்டுக்கொண்டிருந்தான். “தந்தையே, தாங்கள் அளித்தாலொழிய அந்த அருமணிக்கு எந்த மதிப்பும் இல்லை என நான் அறிவேன். ஆம், அதை நான் விழைகிறேன். அதை நீங்கள் எனக்கு அளிப்பதற்காக காத்திருக்கிறேன். ஆனால் அதை நான் எடுக்கவில்லை” என்றான். அவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து “உன்னை கழுவேற்றுவேன். உன் குடியையே முற்றழிப்பேன். எங்கே அது இப்போதே எனக்கு அதை அளித்தால் நீ உயிர்பிழைப்பாய். உன் குடி எஞ்சும்” என்றார்.\n“தந்தையே, நெறிநூல்களைக் கற்றவர் நீங்கள். குற்றம்சாட்டுபவர்தான் சான்றுகளை அளிக்கவேண்டுமென அறியாதவரல்ல” என்றான் சுபோத்யன். “அரசன் குற்றம்சாட்டினால் நெறிகளை நோக்கவேண்டியதில்லை. ஒவ்வாதவன் யாராயினும் அகற்றலாம் என்கின்றது நெறிநூல்” என்று விதுரர் கூவினார். “லகிமாதேவியின் நூல்” என்றான் சுபோத்யன். “ஆம், அதுவே என் நெறிநூல். நான் உன்னை அரசவஞ்சகன் என துரியோதனனிடம் சொல்வேன்… ஏன் சொல்லவேண்டும் உன்னை கழுவிலேற்ற நான் எவரிடமும் கேட்கவேண்டியதில்லை. நீ சூதன், ஷத்ரியனல்ல” என்றார் விதுரர்.\n“சரி, அவ்வண்ணமென்றால் அதை செய்யுங்கள்” என்றபடி சுபோத்யன் திரும்பினான். விதுரர் அவன் தோளைப்பிடித்து வலுவாகத் திருப்பி “அஞ்சுவேன் என எண்ணினாயா என் அருமணியை மீட்க நான் எதையும் செய்வேன்… ஆம், அதுவே எனக்கு முதன்மை. உறவும் குருதியும் ஒன்றுமல்ல. இப்புவியில் இனி அதுவே எனக்கு எச்சம்” என்றார். “அதை செய்க என் அருமணியை மீட்க நான் எதையும் செய்வேன்… ஆம், அதுவே எனக்கு முதன்மை. உறவும் குருதியும் ஒன்றுமல்ல. இப்புவியில் இனி அதுவே எனக்கு எச்சம்” என்றார். “அதை செய்க” என்றபடி சுபோத்யன் வெளியேறினான். “நான் உன்னை கழுவேற்றுவேன். என் அருமணி இப்போதே என் கைக்கு வரவில்லை என்றால் நீ கழுவிலமர்ந்திருப்பாய்” என்று கூவியபடி பின்னால் சென்ற விதுரர் தன் மேலாடையை எடுத்து தரையில் வீசினார். “நில், நீ என் அருமணியுடன் எங்கும் செல்லவிடமாட்டேன்” என்று உரக்க கூச்சலிட்டார். அவன் சென்றபின் காலால் நிலத்தை ஓங்கி உதைத்து “கொல்வேன், அனைவரையும் கொல்வேன்” என தொண்டை கமற ஓலமிட்டார்.\nபின்னர் தளர்ந்து சுவரில் சாய்ந்து நின்றார். கண்களுக்குள் குமிழிகளாக குருதியின் சுழிகளை கண்டார். மீண்டும் அச்சத்தின் அலைபோல, கீழே விழுந்துகொண்டே இருக்கும் உணர்வுபோல அருமணியின் நினைவெழ வெளியே ஓடி அங்கே நின்றிருந்த காவலனிடம் “அரண்மனைக்கு செல் உடனே கனகரை வரச்சொல். என் இரு மைந்தரும் இப்போதே மறிக்கப்படவேண்டும். அவர்களை சிறையிலடைத்தபின் என்னை வந்து பார்க்கச் சொல் உடனே கனகரை வரச்சொல். என் இரு மைந்தரும் இப்போதே மறிக்கப்படவேண்டும். அவர்களை சிறையிலடைத்தபின் என்னை வந்து பார்க்கச் சொல்” என்றார். அவன் கண்களில் திகைப்புடன் “அவ்வாறே” என்றான்.\nஅவன் சென்றபின்னர் தேரைநோக்கிச் சென்று ஏறிக்கொண்டு இருக்கை���ில் தளர்ந்து அமர்ந்தார். “கோட்டைமுகப்பு” என்றார். தேர் கிளம்பி இளங்காற்று வந்து முகத்திலறைந்தபோது “ஆம், அங்குதான்” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். கோட்டைமுகப்புவரை முகத்தை கைகளில் தாங்கி விழிமூடி அமர்ந்திருந்தார். தேர் நின்று பாகன் “வந்துவிட்டோம்” என்றதும் விழிதிறந்து நேர்முன் எழுந்து நின்றிருந்த கைவிடுபடைகளின் முட்செறிவை நோக்கினார். ஒவ்வொரு கூரும் ஒளிகொண்டிருந்தது. குருதி உண்பதற்கான விடாயே ஒளியென்றானதுபோல்.\nஇறங்கியபோதுதான் தன் உடலில் சால்வை இல்லை என்று தெரிந்தது. கைவிடுபடைகளை அணுகி அவற்றை சுற்றிவந்தார். அவற்றுக்கான பொறுப்புக்காவலன் அவர் அருகே வந்து “அனைத்தும் முற்றொருக்கப்பட்டுள்ளன, அமைச்சரே” என்றான். “காந்தாரப்படைகளின் அணிவகுப்பு முடிந்ததா” என்று அவர் கேட்டார். அவ்வினாவின் பொருத்தமின்மை துணுக்குறச்செய்ய அவன் பொதுவாக தலையசைத்தான். அவர் மேலே நோக்கியபோது வேல்முனைகள் வானை குத்தி நின்றிருந்ததை கண்டார். கீழே அவற்றின் நிழல்கள். ஒவ்வொரு நிழலாக அவர்மேல் விழுந்து வருடி அகல மெல்ல அவற்றின் கீழே நடந்தார். கூர்நிழலின் தொடுகை உடல்சிலிர்க்கச் செய்தது.\nஅப்பால் புரவியில் கனகர் வருவது தெரிந்தது. புரவியிலிருந்து இறங்கி அவரை அணுகி வந்து வணங்கி “ஆணை பெற்றேன், அவர்களை சிறையிட்டுவிட்டு வருகிறேன்” என்றார். “ஆம், அவர்கள் உண்மை சொல்ல மறுக்கிறார்கள்” என்றார். பின்னர் “எவராயினும் திருட்டு குற்றமே. என் அருமணியை இருவரும் திருடினர்” என்றார். கனகர் ஒன்றும் சொல்லவில்லை. ஒருகணம் அந்த மணி அவர் விழிமுன் என தெரிந்து மறைந்தது. இனி அதை பார்க்கவே போவதில்லை. இனி அதற்கும் அவருக்கும் உறவில்லை. சீற்றத்துடன் திரும்பி “அவர்கள் இருவரையும் தலைகொய்தெறிய ஆணையிடுகிறேன்” என்றார்.\nகனகர் “அமைச்சரே…” என்றார். விதுரர் தன் கணையாழியை அவர்முன் தூக்கிக் காட்டி “இது என் ஆணை. அஸ்தினபுரியின் பேரமைச்சரின் ஆணை… செல்க இப்போதே அவர்களின் தலைகள் கொய்துவீசப்படவேண்டும்” என்று உரக்க வீறிட்டார். “செல்க… மறுசொல் இல்லை இப்போதே அவர்களின் தலைகள் கொய்துவீசப்படவேண்டும்” என்று உரக்க வீறிட்டார். “செல்க… மறுசொல் இல்லை செல்க” கனகர் தலைவணங்கி திரும்பிச்சென்று புரவியில் ஏறி மறையும் வரை அவர் தசைகள் தளரவில்லை. பின்னர் களைப்புடன் நடந்து கைவிடுபடைகளை நோக்கியபடி சுற்றிவந்தார். உடன்வந்த காவலனை விலகிச்செல்லும்படி கைகாட்டினார். உடலெங்கும் களைப்பு பரவியிருந்தது. படைக்கலங்கள் பேணும் நான்கு கட்டடங்கள் நின்றன. அதற்கப்பால் ஒரு சிற்றறை. அதன் கதவு திறந்திருந்தது.\nஅதன் முன் அவர் நின்று நோக்கினார். உள்ளே எவரோ இருப்பது போலிருந்தது. இருளசைவென ஒன்று தெரிந்தது. அணுகி அதற்குள் நோக்கினார். எவருமில்லை என விழிசொன்னாலும் எவரையோ உணர்வுகள் அறிந்தன. மெல்ல உள்ளே சென்றார். சிறிய அறை அது. உடைந்த செங்கல் படிக்கட்டுகள் இறங்கிச்சென்று ஆழமான குழிபோன்ற அறையை அடைந்தன. அங்கே கைவிடுபடைகளுக்குரிய துருப்பிடித்த அம்புகள் குவிந்திருந்தன. அங்கே இருளில் ஒருவர் நிற்பது தெரிந்தது. “யார்” என்றார். ஓசையில்லை எனக் கண்டு மேலும் உரக்க “யார்” என்றார். ஓசையில்லை எனக் கண்டு மேலும் உரக்க “யார்\nஇறங்கிச்சென்றபோது படிகள் சற்று பெயர்ந்தன. கீழே சென்றபோது அங்கு எவருமில்லை என தெரிந்தது. மேலே நின்றிருந்தபோது விழுந்த தன் நிழல்போலும் அது. திரும்பிவிடலாமென்று எண்ணி படியில் ஏறினார். என்ன பித்து இது என்னும் எண்ணம் வந்தது. இதை ஏன் செய்தேன் இதைவிட பெரிதொன்றை செய்திருக்கிறேன். அக்கணம் அலையலையென அனைத்தும் விரிந்து அவரை சூழ்ந்தது. உடல் துள்ளித்துடிக்க அவர் செங்கல் படிகளில் ஏறினார். இந்நேரம் கனகர் சென்றுவிட்டிருப்பார். அவரை நிறுத்தவேண்டும். காவலனிடம் செய்திப்புறா இருக்கும். இல்லை, அது செல்ல பொழுதாகும். ஆணைமுரசு ஒலிக்கட்டும். முரசுமேடை அருகேதான். அங்கே செல்ல எவ்வளவு பொழுதாகும்\nபடிக்கட்டின் செங்கல் ஒன்று பெயர்ந்து அவரை நிலைபிறழச் செய்தது. கைநீட்டி சுவரைப் பற்ற முயன்றபோது அது அவரை சரிக்க தள்ளாடி கீழே ஈரத்தரையில் செத்தைச்சருகுகள்மேல் விழுந்தார். முனகியபடி திரும்பி எழுந்தபோது அவருடைய உடல்பட்டு நாட்டப்பட்டிருந்த மூங்கில்தூண் ஒன்று சரிந்தது. “யாரங்கே காவலர்களே…” என்று கூவினார். அவருடைய ஓசை மேலெழவில்லை மேலே திறந்திருந்த கதவு காற்றிலறைபட்டதென மூடிக்கொண்டது. அதற்கப்பால் தாழ்விழும் ஓசையை அவர் கேட்டார்.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெ��்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7\n’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67\nTags: அஸ்வதந்தம், கனகர், சுசரிதன், சுபோத்யன், விதுரர்\n‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 42\nசூரியதிசைப் பயணம் - 4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TenthirtyNews/2018/09/16194645/1008773/ThanthiTV-1030-Mani-Kaatchi.vpf", "date_download": "2019-02-16T09:50:04Z", "digest": "sha1:M7JIMNIHVLCNS2KLNQ7V4UE27GVD4YKL", "length": 4192, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "10.30 காட்சி - 16.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 16, 2018, 07:46 PM\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/54616/", "date_download": "2019-02-16T09:40:26Z", "digest": "sha1:LGVYEG46W2OZCVTJME5NV5OU3O6XII33", "length": 11224, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது – உச்சநீதிமன்றம் : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது – உச்சநீதிமன்றம் :\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிகிச்சை காரணமாக அவர் சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப்படவுள்ள நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅந்த மனுவில் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பட்டரியை தான் வாங்கி கொடுத்தமை நிரூபிக்கப்படவில்லை எனவும் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது\nஇதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா இல்லையா என கேள்வி எழுப்பியதுடன் இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஅதேவுளை வெடிகுண்டு தொடர்பான சி.பி.ஐ. சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிடம் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது\nTagstamil tamil news ஆயுள் தண்டனை இலங்கை உச்சநீதிமன்றம் சிகிச்சை தற்போதைய சூழ்நிலையில் புழல் சிறை பேரறிவாளனை விடுவிக்க முடியாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\nமுல்லைத்தீவு, அம்பாறையில் தமிழ்க் காங்கிரஸ் – சாவகச்சேரியில் UNP – கிளிநொச்சியில் மகிந்த தரப்பு – கட்டுப் பணம் செலுத்தின…\nஉடுமலை சங்கர் ஆணவ கொலை – கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்���ில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/england-against-one-day-match-india-win/", "date_download": "2019-02-16T10:16:11Z", "digest": "sha1:6U62K3HKBV5EWUG7TWZVHSMOMLGLUPVE", "length": 14909, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nஇங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி..\nஇந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுத்துள்ளது. இதில் குல்தீப் யாதவ் அசத்தலாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 53 ரன்களும், ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.\nபின்னர் ஆடிய இந்திய அணியில் ரோகித் சர்மா தவான் களமிறங்கினர்.40 ரன்களுக்கு அவுட் ஆனார் . விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா 83 பந்துகளில் சதமிடித்தார். விராட் கோலி 75 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 32.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்து விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது.\nரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் எடுத்தார்\nஇந்திய அணி அபார வெற்றி\nPrevious Postசூலூர் எஸ்பிஐ வங்கி கிளையின் தீ விபத்து.. Next Postஇங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டி : ரோகித் சர்மா சதம்..\nமெல்போர்ன் டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி…\nஅடிலாய்ட் டெஸ்ட் : இந்திய அணி அபார வெற்றி..\nடி20 கிரிக்கெட் : இந்திய அணி அபார வெற்றி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாப��ஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/twelveth-thirumurai/899/periya-puranam-vampara-varivanduu-charukkam-thiru-mula-nayanar-puranam", "date_download": "2019-02-16T09:06:29Z", "digest": "sha1:ZF4YBYNPFGZAF3P5G6WOIIYUZGZFXJHL", "length": 42627, "nlines": 466, "source_domain": "shaivam.org", "title": "Thirumula Nayanar Puranam - திருமூல நாயனார் புராணம் - வம்பறா வரிவண்டு சருக்கம் - திருத்தொண்ட புராணம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n12.036 திருமூல நாயனார் புராணம்\nதிருமுறை : பன்னிரண்டாம் திருமுறை\nசிறப்பு: திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருமூல நாயனார் புராணம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம்\nபெரிய புராணம் முதற் காண்டம் - திருமலைச் சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - இலை மலிந்த சருக்கம்\nபெரிய புராணம் -முதற் காண்டம் - மும்மையால் உலகாண்ட சருக்கம்\nபெரிய புராணம் - முதற் காண்டம் - திருநின்ற சருக்கம்\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-1\nபெரியபுராணம் இரண்டாம் காண்டம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - பகுதி-2\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கறைக் கண்டன் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - கடல் சூழ்ந்த சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - மன்னிய சீர்ச் சருக்கம்\nபெரிய புராணம் இரண்டாம் காண்டம் - வெள்ளானைச் சருக்கம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - பாயிரம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருமலைச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திரு நாட்டுச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருநகரச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - திருக்கூட்டச் சிறப்பு\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருமலைச் சருக்கம் - தடு��்து ஆட்கொண்ட புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - தில்லை வாழ் அந்தணர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - திருநீலகண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இயற்பகை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - இளையான்குடி மாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம் - மெய்ப்பொருள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - விறன்மிண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - தில்லைவாழ் அந்தணர் சருக்கம் - அமர்நீதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - எறிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - ஏனாதிநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - கண்ணப்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - குங்குலியக் கலய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - மானக்கஞ்சாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - இலை மலிந்த சருக்கம் - அரிவாட்டாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - இலை மலிந்த சருக்கம் - ஆனாய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - மூர்த்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - முருக நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - உருத்திர பசுபதி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருநாளைப் போவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - திருக்குறிப்புத் தொண்ட நா���னார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மும்மையால் உலகாண்ட சருக்கம் - சண்டேசுர நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - குலச்சிறை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - காரைக்கால் அம்மையார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - அப்பூதி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - திருநீலநக்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - திருநின்ற சருக்கம் - நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - திருமூல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - தண்டியடிகள் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - மூர்க்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வம்பறா வரிவண்டுச் சருக்கம் - சோமாசிமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சாக்கிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறப்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - சிறுத்தொண்ட நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கழறிற்றறிவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கணநாத நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - கூற்றுவ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - பொய்யடிமை யில்லாத புலவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - புகழ்ச்சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் நரசிங்க முனையரைய நாயனார் புராணம் - நரசிங்க முனையரைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - அதிபத்த நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிக்கம்ப நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - கலிய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - சத்தி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம் - ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - கணம்புல்ல நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - காரிநாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - நின்றசீர் நெடுமாற நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கறைக் கண்டன் சருக்கம் - வாயிலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - கறைக் கண்டன் சருக்கம் - முனையடுவார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கழற்சிங்க நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - இடங்கழி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - செருத்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - புகழ்த்துணை நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் ப��ரியபுராணம் - கடல் சூழ்ந்த சருக்கம் - கோட்புலி நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பத்தராய்ப் பணிவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - பரமனையே பாடுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - திருவாரூர் பிறந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - முழுநீறு பூசிய முனிவர் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - பத்தராய்ப் பணிவார் சருக்கம் - அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - பூசலார் நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் -மங்கையர்க்கரசியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - நேச நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - சடைய நாயனார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - மன்னிய சீர்ச் சருக்கம் - இசை ஞானியார் புராணம்\nதிருத்தொண்டர் புராணம் எனும் - பெரிய புராணம் - வெள்ளானைச் சருக்கம்\nஅந்தி இளம் பிறைக் கண்ணி\nஇந்திரன் மால் அயன் முதலாம்\nநான் மறை யோகிகள் ஒருவர்  1\nஉற்றது ஒரு கேண்மையினால் உடன்\nஏற்ற தூ நீர்க் கங்கை\nஅன்ன மலி அகன் துறை\nநீர் அருங்கரையின் மருங்கு அணைந்தார்  3\nகங்கை நீர்த் துறை ஆடிக்\nகருத்துறை நீள் கடல் ஏற்றும்\nஅங்கணர் தாம் மகிழ்ந்து அருளும்\nதிருக்காளத்தி மலை சேர்ந்தார்  4\nமாடுயர் மாமதில் காஞ்சி வள\nநற்பதி அங்கு அமர் யோக\nபுலியூரில் வந்து அணைந்தார்  6\nவவ்விய மெய் உணர்வின் கண்\nதட நிலை மாளிகைப் புலியூர்\nதன்னில் உறைந்து இறைஞ்சிப் போய்\nஅடல் விடையின் மேல் வருவார்\nவிடம் அளித்தது எனக் கருதி\nகாவிரியின் கரை அணைந்தார்  8\nகாவிரி நீர்ப் பெரும் தீர்த்தம்\nகலந்து ஆடிக் கடந்து ஏறி\nஆவின் அரும் கன்று உறையும்\nஆவடு தண் துறை அணைந்து\nசேவில் வரும் பசுபதியார் செழும்\nமேவு பெரும் காதலினால் பணிந்து\nஅங்கு விருப்பு உறுவார்  9\nபொன்னி நதிக் கரைப் புறவில்\nபுலம்புவன எதிர் கண்டார்  10\nமுந்தை முறை நிரை மேய்ப்பான்\nவெந்தொழில் வன் கூற்று உண்ண\nவீடி நிலத்திடை வீழ்ந்தான்  11\nமற்றவன் தன் உடம்பினை அக்கோக்\nநல் தவ யோகியார் காணா\nஒழிப்பன் என உணர்கின்றார்  12\nஇவன் உயிர் பெற்று எழில் அன்றி\nஆக்கள் இடர் நீங்கா என்று\nஅவன் உடலில் தம் உயிரை\nஅடை விக்க அருள் புரியும்\nதவ முனிவர் தம் உடம்புக்கு\nஅரண் செய்து தாம் முயன்ற\nபவன வழி அவன் உடலில்\nதம் உயிரைப் பாய்த்தினார்  13\nபாய்த்திய பின் திரு மூலராய்\nநாத் தழும்ப நக்கி மோந்து\nஅணைந்து கனைப் பொடு நயந்து\nகாவிரி முன் துறைத் தண்ணீர்\nகலந்து உண்டு கரை ஏறப்\nபூவிரி தண் புறவின் நிழல்\nவெய்ய சுடர்க் கதிரவனும் மேல்\nசைவ நெறி மெய் உணந்தோர்\nஆன் இனங்கள் தாமே முன்\nபைய நடப்பன கன்றை நினைந்து\nவைய நிகழ் சாத்தனூர் வந்து\nஎய்தப் பின் போனார்  16\nபோனவர் தாம் பசுக்கள் எல்லாம்\nமானம் உடை மனையாளும் வைகிய\nஆன பயத்துடன் சென்றே அவர்\nஈனம் இவர்க்கு அடுத்தது என\nமெய்தீண்ட அதற்கு இசையார்  17\nஇங்கு உனக்கு என்னுடன் அணைவொன்று\nபொது மடத்தின் உட்புக்கார்  18\nஇல்லாளன் இயல்பு வேறு ஆனமை\nபல்லார் முன் பிற்றை நாள்\nஇவர்க்கு அடுத்த பரிசு உரைப்ப\nநாடியே நயந்து உரைப்பார்  19\nபித்து உற்ற மயல் அன்று பிறிது\nஒரு சார்பு உளது அன்று\nசுற்ற(ம்) இயல் பினுக்கு எய்தார்\nஎன்று உரைப்பத் துயர் எய்தி\nஇந் நிலைமையில் இருந்தார் எழுந்திருந்து\nஎண் நிறைந்த உணர்வு உடையார்\nஈசர் அருள் என உணர்ந்தார்  23\nமுற்றவே மொழிந்து அருள அவர்\nபெற்றம் மீது உயர்த்தவர் தாள்\nஆவடுதண் துறை சேர்ந்தார்  24\nஆவடு தண் துறை அணைந்து\nஅங்கு அரும் பொருளை உறவணங்கி\nமேவுவார் புறக் குடபால் மிக்கு\nஞான முதல் நான்கு மலர்\nநல் திரு மந்திர மாலை\nபான்மை முறை ஓர் ஆண்டுக்கு\nஒன்றவன்தான் என எடுத்து  26\nமுன்னிய அப் பொருள் மாலைத்\nசென்னி மதி அணிந்தார் தம்\nதன்னில் அணைந்து ஒரு காலும்\nபிரியாமைத் தாள் அடைந்தார்  27\nநலம் சிறந்த ஞான யோகக்\nமலர்ந்த மொழித் திருமூல தேவர்\nதலம் குலவு விறல் தண்டி\nஅடிகள் திறம் சாற்றுவாம்  28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/03/karunanidhi.html", "date_download": "2019-02-16T09:03:35Z", "digest": "sha1:ERSGQXCTR25KIY46G6XEKM5GJ6AKDNP4", "length": 23543, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தலில் போட்டியிடுவாரா கருணாநிதி? | will karunanidhi contest the election? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n11 min ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\n20 min ago தினகரனின் தொப்பி சின்னம் இனி எந்த கட்சிக்கு தெரியுமா பாட்டில், ஹெலிகாப்டர்.. அதிர வைக்கும் கட்சிகள்\n27 min ago திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து.. வீரமரணமடைந்தவர்களுக்கு ரூ. 11 லட்சத்தை வழங்க முன்வந்த சூரத் தம்பதி\n32 min ago கேட்பாரற்று கிடக்குது கிராமங்கள்.. ஜெயிலுக்கு போக போறார் எடப்பாடி.. ஸ்டாலின் ஆவேசம்\nLifestyle சாப்பிடும் போது இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிடவே கூடாது\nMovies varma updates- த்ருவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. ஆனா நீங்க எதிர்பார்த்த ‘அவங்க’ இல்ல\nTravel அர்கீ பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nSports கபில் தேவை முந்தி சாதனை தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்\nAutomobiles இந்தியாவின் முதல் தயாரிப்பான மாருதி800 காரை ஹர்பாலுக்கு வழங்கிய இருபெரும் தலைவர்கள் யாரென தெரியுமா\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபுதிய பொலிவோடு சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.\nமே 10-ம் தேதி தமிழகத்தின் 12-வது சட்டசபையைத் தேர்ந்தெடுக்க பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஎப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கையில் குடங்களுடன் குடிநீர்க் குழாய்கள் முன்குழுமி நிற்கும் பெண்��ள் போல, கண்ணைப் பறிக்கும் கலர் கலர் கொடிகளுடன் கும்பலாக நின்றுகொண்டிருக்கின்றன.\nஅணிகள் பல இருந்தாலும், திமுக, அதிமுக தலைமையிலான அணிகள் மக்கள் மத்தியில்பரபரப்பையும்,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.\nஇரு அணிகளிலும் பல புதிய வரவுகள். கடந்த தேர்தலில் ஒரு அணியில் இருந்த கட்சி இப்போது மறு அணியில்என்ற அளவில் இரு அணிகளிலும் கட்சி மாற்றங்கள். அத்தோடு இந்தத் தேர்தலில் பல புதிய கட்சிகள்,புதியதலைவர்கள், புதிய முகங்கள்.\nதிமுக முகாமில் என்ன நடக்கிறது என்பதை நமது ஸ்கேனிங் கண்ணால் கொஞ்சம் பார்ப்போமா\nதிமுக தரப்பு கொஞ்சம் அதிகப்படியான உற்சாகத்தில் இருக்கிறது. தெம்பு கூடிப் போய்க் காணப்படுகிறார், பலதேர்தல் கண்டவரான கலைஞர். மதிமுக, தமிழ்க்குடிமகன் என சில இழப்புகள் இருந்தாலும் கூட அது கலைஞரைப்பெரிதாகப் பாதிக்கவில்லை. மாறாக, போனால் போகட்டும் போடா என்ற கணக்கில் ஜமாய்ப்புடன்தான்இப்போதும் இருக்கிறார் கருணாநிதி.\nதிமுக, இந்தத் தேர்தலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஜாக்கிரதையாகவும், துணிவோடும் சந்திக்கப்போகிறது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், தங்களது ஆட்சிக்காலத்தில் நடந்த மக்கள் நலப் பணிகள், திட்டங்கள்உள்ளிட்டவற்றை மக்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொல்லப் போகிறது திமுக.\nதிமுகவின் தேர்தல் அறிக்கை, இந்தியாவின் பட்ஜெட் போல மிகவும் உன்னிப்பாகத் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.\nதேர்தல் அறிக்கையைப் பார்ப்பவர்கள், வியந்து போய், திமுகவுக்கு வாக்களித்து விட்டுத்தான் மறு வேலை என்றஅளவுக்கு அது ஜோராக இருக்குமாம்.\nதேர்தல் அறிக்கையே இந்த அளவுக்கு கவனமாக தயாரிக்கப்படும் போது, வேட்பாளர் தேர்வில் அக்கறைஇல்லாமல் போகுமா. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிகளில் நல்ல பெயர் எடுத்தவர்கள், பெயர் எடுக்கமுயற்சி செய்தவர்கள், நல்ல பெயர் எடுக்கத் தவறியவர்கள் என மூன்று வகையான பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதில் 3-வதாக வருபவர்களுக்கு இம்முறை சீட் கிடையாது.முதல் இரண்டு பிரிவினருக்குமட்டுமே சீட்.\nஇருந்தாலும் கூட பாதிப் பேர் புதுமுகங்களாக, இளைஞர்களாக, பெண்களாக இருக்கும் வகையில், வேட்பாளர்தேர்வு அமையவுள்ளதாம். கருணாநிதி முன்னிலையில் நடந்த நேர்காணலின்போது, வந்தவர்கள் பெரும்பாலும்இளைஞர்கள், பெண்கள் ���ன்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பின்னணிக் கதை உள்ளது. அதை பிறகுபார்ப்போம்.\nஇதைத் தவிர வேறு ஒரு மாற்றம் திமுக தரப்பில் கப் சிப்பாக உருவாகிக் கொண்டுள்ளது. மூத்த தலைகள் பலருக்குவாலன்டரி ரிடையர்மென்ட் கொடுக்கும் தேர்தலாக இது இருக்கும் என்கிறார்கள். அதன்முதல் கட்டமாகவேஇதுவே தனக்குக் கடைசித் தேர்தல் என்று கலைஞர் அறிக்கை விட்டது என்று மேற்கோள் காட்டுகிறார்கள்.\nதளபதி ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டும் விழாவாக இந்தத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் ஒரு திட்டம்இருக்கிறதாம்.\nஇதற்காக ஒரு திட்டம் தயார் என்கிறது திமுகவினல் ஒரு பிரிவு. அந்தத் திட்டத்தைக் கேட்டால் ஆச்சரியமாகஇருக்கும். அவர்கள் கூற்றுப்படி அந்தத் திட்டம் இப்படி இருக்குமாம்.\n1. இந்தத் தேர்தலில் கலைஞர் போட்டியிடுவது சந்தேகமே. அதற்குப் பதிலாக மு .க.ஸ்டாலினைமுன்னிலைப்படுத்தி, அவருக்குக் கீழ் கட்சி செயல்படும் விதத்தில் திட்டம் தீட்டப்படுகிறது.\n2. அப்படியே போட்டியிட்டாலும் கூட, முதல்வர் பொறுப்பை அவர் ஏற்க மாட்டார். அதற்கு மாறாக, மூத்ததலைவர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்படும். சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்டாலின் அதை ஏற்பார்.\n3. தேர்தல் பிரசாரம் ஸ்டாலின் தலைமையில்தான் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யும்திட்டம் கருணாநிதியிடம் இல்லை. மாறாக, சில முக்கிய நகரங்களில் மட்டுமே அவர் பிரசாரம் மேற்கொள்வார்.ஆனால் ஸ்டாலின், தமிழகம் முழுக்க, பட்டி தொட்டியெங்கும் பிரசாரத்தில் ஈடுபடுவார்.\n4. ஸ்டாலின் கீழ்தான் ஒவ்வொரு நடவடிக்கையும் இனிமேல் திமுகவில் இருக்கும். இதற்கு வசதியாக கட்சியின்அனைத்து மட்டத்திலும் இளைஞர் அணியினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.\n5. தேர்தல் பிரசாரத்தின்போது, ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க புதிய அணி ஒன்றும் தயார். அமைச்சர்கள்பொன்முடி, துரைமுருகன், துணை சபாநாயகர் பரிதி.இளம்வழுதி, திருச்சி சிவா இவர்களோடு மக்கள் தமிழ் தேசம்கட்சியின் தலைவர் எஸ். கண்ணப்பன்தான் இந்த அணி.\n6. சென்னையில் மட்டும் அரசியல் செய்து வரும் சைதை.கிட்டு தற்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார்.தேர்தலுக்குள் அவர் சரியாகி விட்டால், இந்த அணியில் அவரும் இடம் பெறுவார்.\nதேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் மத்தியில் ஸ்டாலின் முகம் மட்���ுமே பளிச்சிடும்படியாக இந்தத் திட்டம்தீட்டப்பட்டுள்ளது. முன்பு போல நிதானமாக இல்லாமல், வெகு வேகமாக ஸ்டாலினை பொறுப்புக்குக் கொண்டுவர திமுகவில் திட்டங்கள் அதிவேகமாக தயாராகி வருகிறது.\nஸ்டாலின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எதையும் தூக்கி எறிய திமுக தயாராக உள்ளது. அதற்கு முதல் பலிவைகோ என்கிறார்கள். புலி ஆதரவு வைகோவைப் பார்த்து பல திமுக புள்ளிகளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது போல இருக்கிறதாம்.\nஎதிர்காலத்தில், கருணாநிதியால் முன்பு போல சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாமல் போனாலோ அல்லது அவர்அரசியலிலிருந்து விலகிக் கொண்டாலோ, திமுகவை கைப்பற்றும் முயற்சியில் வைகோ இறங்க நேரிடலாம்என்பதே இந்தப் பயத்திற்குக் காரணம். அப்படி நடந்தால் ஸ்டாலின் கதி என்ன என்று யோசித்துப் பார்த்தேவைகோவுக்கு ஆப்பு அடித்திருக்கிறார்கள் என்று ஒரு பேச்சு உலவுகிறது.\nஇந்தத் தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியமானது. முக்கியமாக, மு.க.ஸ்டாலினுக்கு. ஒவ்வொரு அடியையும்பார்த்து எடுத்து வைக்கிறார்கள் திமுகவினர்.\n மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஜெயலலிதா அதற்கு செக் வைப்பாரா என்பதை மே10-ம் தேதி நடக்கப் போகும் தேர்தல் தீர்மானிக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2016/nov/20/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF--%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2601763.html", "date_download": "2019-02-16T10:21:40Z", "digest": "sha1:4S237JCR76G4R5X7SAAECON4T767A23O", "length": 7999, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பணியில் கவனக்குறைவு: மின்வாரிய ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபணியில் கவனக்குறைவு: மின்வாரிய ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்\nBy DIN | Published on : 20th November 2016 07:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபணியின் போது கவனக்குறைவாகச் செயல்பட்டதால் மின்சாரம் பாய்ந்���ு ஒப்பந்தத் தொழிலாளர் உயிரிழந்தது தொடர்பாக மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nஅரூர் வட்டம், ஈட்டியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பிரபு (24). இவர், ஒப்பந்தத் தொழிலாளியாக மின் வாரியத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வேடகட்டமடுவு ஊராட்சி, தாம்பல் பகுதியில் மின் கம்பம் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது,மின் கம்பம் மீதிருந்த பிரபுவிடம் தரையில் நின்றிருந்த தொழிலாளர்கள் கம்பியை மேலே வீசினர். அப்போது, அந்த மின் கம்பியானது அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பிகள் மீது உரசியது.\nஇதனால், மின்சாரம் தாக்கப்பட்ட பிரபு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதையடுத்து, தொழிலாளி பிரபு உயிரிழந்த சம்பவம் குறித்து மின் வாரிய உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.\nவிசாரணையில், பணியின் போது கவனக்குறைவாகவும், பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதற்காக தீர்த்தமலை பகுதியில் பணிபுரியும் போர்மேன் ராமு, கள உதவியாளர் ரமேஷ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உதவி செயற்பொறியாளர் கண்ணன் உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/13045345/1011641/DMK-Stalin-Kamal-Hassan.vpf", "date_download": "2019-02-16T09:38:40Z", "digest": "sha1:QHA3UDSUNFCDJBSLGQWFR45FOGFO22TC", "length": 10653, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்\nதிமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்காது - கமல்ஹாசன்\nதிமுகவுடன் மக்கள் நீதிமய்யம் கூட்டணி அமைக்காது என்று அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி , சேலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nஅந்த நிகழ்ச்சியில் , எமது தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த போது , கமல்ஹாசன் இதனை தெரிவித்தார்\n\"இந்தியன்-2\" : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா\nபிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது.\n\"இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார்\" - நடிகர் விவேக்\n\"இந்தியன்-2\" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார்.\nநாடாளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி\nநாடாளுமன்ற தேர்தலில் தானும் ஒரு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nMe too எப்போது சொன்னால் என்ன நியாயமான குரல் அது, எழட்டும் - கமல்ஹாசன்\nMe too எப்போது சொன்னால் என்ன நியாயமான குரல் அது, எழட்டும் - கமல்ஹாசன்\nகமல் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றவர் கைது\nகொள்ளை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nகமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:\"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்\"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.\nகமல்ஹாசன்-ராகுல்காந்தி சந்திப்பு:\"தமிழக அரசியல் குறித்து விவாதித்தோம்\"-டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தகவல்.\n\"நாடாளுமன்ற தேர்தல் அதிமுக கூட்டணி வலுவாக அமையும்\" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nதமிழகத்தில் வினியோகம் செய்யப்படும் ஆவின்பால், ஆப்பிரிக்கா, சிங்கப்பூா், துபாய் நாடுகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nசங் பரிவார் இயக்கத்தினர் முழக்கம் : பிரகாஷ் ராஜ் பங்கேற்ற கூட்டத்தில் பரபரப்பு\nகர்நாடகாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட கூட்டத்தில், சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் முழக்கமிட்டதால், பரபரப்பான சூழல் உருவானது.\n\"ஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருகிறார்கள்\" - தினகரன்\nஜெயலலிதாவின் ஆட்சி என்று கூறிக்கொள்பவர்கள் ஜெயலலிதாவின் பாதையிலிருந்து விலகி சுயநலத்திற்காக ஆட்சி செய்து வருவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.\n\"ஜெயலலிதா வழியில் தேர்தல் வியூகம் அமைப்போம்\" - கடம்பூர் ராஜூ\nஜெயலலிதா வழியில் வியூகங்கள் அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.\n\"நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும்\" - சரத்குமார்\nசென்னை தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\n\"மக்களுக்காக பணியாற்றியவர் இல்லை கிரண்பேடி\" - கே.எஸ். அழகிரி\nபணியாற்றிய இடங்களில் எல்லாம் பிரச்சனைக்குரியவராக திகழ்ந்த கிரண்பேடி, புதுச்சேரியிலும் அதனை திறம்பட செய்வதாக, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/11/12230232/1014993/VIjay-ADMK-Sarkar-Documentary.vpf", "date_download": "2019-02-16T09:25:12Z", "digest": "sha1:MUJEYSBRM7WVAZ36AZ6XIM6ZWC7P7TB4", "length": 6560, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018 சீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிறாரா விஜய்...\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018\nசீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிறாரா விஜய்...\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்தியன்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\nஆயுத எழுத்து - 22.06.2018 விஜய் பட தலைப்பு : சினிமாவா \nசிறப்பு விருந்தினர்கள் வினோபா பூபதி, பா.ம.க, பிஸ்மி, பத்திரிகையாளர், பாலாஜி, விஜய் ரசிகர்,சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..\n(10.02.2019) - \"சந்தியா ஒரு கேள்விக்குறி\"\n(10.02.2019) - \"சந்தியா ஒரு கேள்விக்குறி\"...கட்டிய மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்... குப்பையில் வீசப்பட்ட கை, கால்... ஒரு தொலைபேசி எழுப்பும் பல கேள்விகள்... சந்தியா கொலையில் தொடரும் மர்மம்...\n(08.02.2019) : டிஜிட்டல் சுரண்டல்\n(08.02.2019) : டிஜிட்டல் சுரண்டல்\n(05.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(05.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(04.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \n(04.02.2019) - சின்னத்தம்பி 2.0 : வரம்பு மீறியது யார் \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/13838/", "date_download": "2019-02-16T09:02:38Z", "digest": "sha1:K2XBJZ5IBA7U27TZ2UI7PUML3VUYY3EA", "length": 10136, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரதமர் ரணில் சுவிட்சர்லாந்திற்கு பயணம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமர் ரணில் சுவிட்சர்லாந்திற்கு பயணம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்ஸ்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் நோக்கில் பிரதமர் இன்றைய தினம் அதிகாலை சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த உலக பொருளாதார மாநாட்டில் சுமார் நாற்பதுக்கும் அதிக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்ள உள்ளனர். இதன்போது பிரதமர், முன்னணி அரச தலைவர்கள் மற்றும் முன்னணி சர்வதேச வர்த்தகர்களுடன் கலந்துரையாடவுள்ளார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வருடம் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்குகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஉலக பொருளாதார மாநாடு சர்வதேச வர்த்தகர்கள் சுவிட்சர்லாந்து பயணம் பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\nபங்களாதேஸ் அணித் தலைவருக்கு பந்து தலையில் பட்டு காயம்\nலொத்தர் சீட்டு விற்பனை முகவர்கள் மீளவும் போராட்டத்தில் குதிப்பு\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/32549/", "date_download": "2019-02-16T09:09:55Z", "digest": "sha1:PMXIOUF4G52KU55WCYRQHIXJBN5YRQSY", "length": 9831, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவிப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் உயிரிழந்துள்ளதாக சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவிப்பு\nஐ.எஸ் இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பக்தாதி அரச படையினருடனான சண்டையில் உயிரிழந்துள்ளதாக லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிரிய போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஅரசுப்படையினர் நடத்திய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது உடல் கிடைத்ததா என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.\nஅல்-பக்தாதியின் மரணத்தை ஐ.எஸ் இயக்கத்தின் இரண்டாம் நிலை தலைவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாத இறுதியில் அல்-பக்தாதி மரணமடைந்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nTagsAbu Bakr al-Baghdadi ISIS அபு பக்கர் அல்-பக்தாதி ஐ.எஸ். இயக்கம் தலைவர் சிரிய போர் கண்காணிப்பகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் ��ீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\nஅருணாச்சல பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் பலி\nதுன்னாலையில் பொலிசார் அதிகாரத்தை மீறி உள்ளார்கள் – தனிப்பட்ட குரோதங்களை முன் வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது நல்லதல்ல – சி.வி\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/55814/", "date_download": "2019-02-16T09:27:54Z", "digest": "sha1:ZTYRJUMNP64PUBMFUYOA6QLJPDSDRA3F", "length": 10119, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மேற்கிந்திய தீவுகள் அணிக்காக இனி விளையாடக்கூடிய சாத்தியமில்லை – டிவைன் பிராவோ – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்திய தீவுகள் அணிக்காக இனி விளையாடக்கூடிய சாத்தியமில்லை – டிவைன் பிராவோ\nமேற்கிந்திய தீவுகள் அணிக்காக இனி வரும் காலங்களில் விளையாடக்கூடிய சாத்தியமில்லை என பிரபல வீரர் டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார். டுவன்ரி20 கழக மட்டப் போட்டிகளில் பங்கேற்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். 20016ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஸ் போட்டிகளின் போது பிராவோ உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.\nஇந்த உபாதையினால் பிராவோ நீண்ட காலமாக போட்டிகளில் பங்கேற்காத நிலைமை காணப்பட்டது. தாம் விளையாடடிக்கூடிய உடற் தகுதியுடனும், இளமையுடனும் இருந்த காலத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் வாரியம் தமக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை எனவும், தற்போது மீளவும் அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது என்பது நடைமுறைச்சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsDivine Bravo tamil tamil news unlikely west indies அவுஸ்திரேலியாவில் சாத்தியமில்லை டிவைன் பிராவோ டுவன்ரி20 பிக்பாஸ் போட்டி மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடக்கூடிய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\nஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்கு விசேட பொறிமுறைமை\nசிலி ஜனாதிபதி தேர்தலில் செபஸ்டியன் பினேரா வெற்றி\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்க��தல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/page/14/", "date_download": "2019-02-16T10:26:38Z", "digest": "sha1:QSLLSDESOW5QOZLK3ZYRBVKEGGXC7QUW", "length": 3801, "nlines": 69, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamilnadu News | Today News in Tamilnadu | Latest News in Tamilnadu | Tamilnadu Politics News | Today Headlines | Politics | Current Affairs | Breaking News | World News - Inandout Cinema", "raw_content": "\nவிஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்\nவிஜய் சேதுபதி தமிழில் பிஸியாக இருக்கும் முன்னனி நடிகர். இவர் கையில் பல படங்கள். ...\nராய் லக்‌ஷ்மியின் அதிலி பாப்பா – மீண்டும் ஒரு குத்தாட்டம்\nராய் லக்‌ஷ்மி. தமிழில் முனி படத்தின் மூலம் பிரபலமனவர். பின் அவருக்கு பட வாய்ப்பு...\nமகேஷ் பாபுடன் நடிக்க மறுத்தாரா கத்ரீனா கைப்\nமகேஷ் பாபுவின் மஹரிஷி படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்தை ஏப்ரல்...\nமீண்டும் அரசியல் பேசும் விஜய் தேவரகொண்டா\nவிஜய் தேவரகொண்டா அர்ஜூன் ரெட்டி மூலம் பெரிய ஹீரோ என தன்னை முத்திரை பதித்து கொண்ட...\nஅசுரன் படத்தில் இணையும் பிரபல காமெடி நடிகரின் மகன்\nஅசுரன் படம் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி. இந்த படத்தில் க��ரளாவை சேர்ந்த மஞ்சு வாரிய...\nதல 60 – பக்கா மாஸ் படம். ரீமேக் இல்லை – போனி கபூர்\nதல அஜித்குமார் இப்பொழுது பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் தயாரிப...\nநடிகர் சந்திரபாபு வரலாறு படம் – ஹீரோ இவரா\nநடிகர் சந்திரபாபு, தமிழ் திரை உலகின் சார்லி சாப்ளின். அவர் காமெடி எப்பொழுது நம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siruthaiboys.net/2009/02/blog-post_4821.html", "date_download": "2019-02-16T10:16:20Z", "digest": "sha1:3PDTBB6T74ZA7FKJM76FDWLCB5WH76SZ", "length": 2677, "nlines": 19, "source_domain": "www.siruthaiboys.net", "title": "இன்று பிரான்ஸ்சில் நடைபெற்ற பேரணி ~ SiRUTHAi FM", "raw_content": "\nHome » உலகச்செய்திகள் , போட்டோக்கள் » இன்று பிரான்ஸ்சில் நடைபெற்ற பேரணி\nஇன்று பிரான்ஸ்சில் நடைபெற்ற பேரணி\n2:23 PM உலகச்செய்திகள், போட்டோக்கள்\nஇன்று பிரான்ஸ் சில் நடைபெற்ற கண்டனப்பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை இலங்கை அரசுக்கு வெளிக்காட்டினார்.மகிந்தவின் கொடும்பாவியை எரித்தும் வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியும் எதிர்ப்பை காட்டினார்கள்.பிரான்ஸ் பாரளுமன்ற உறுப்பினரும் இதில் கலந்து கொண்டு உரை ஆற்றினார் அதுவும் தமிழில் உரைஆற்றினார்.மக்கள் குளிரையும் பனிக்கொட்டுகையும் பொருட்படுத்தாமல் பேரணி முடியும் வரை அமைதியாக காத்து இருந்தனர்.மின்சார ரயில்கள் அனைதும் தமிழ்மக்கள் நிரம்பி வழிந்தனர்.அதனல் போலிசாரால் கட்டுப்படுத்தமுடியாமல் வாசல் பகுதி சிறிது நேரம் முடிவைத்தனர்.தமிழரை விடவும் சீனர்,கறுப்பு இனத்தவர்,வெள்ளையர் எனப்பலரும் கலநிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/a-resolution-against-central-government-passed-unanimous-in-tn-assembly/", "date_download": "2019-02-16T09:56:55Z", "digest": "sha1:I2W3O6LV4OYY4HFXT6Y7B2F4E7LFMLMN", "length": 27942, "nlines": 162, "source_domain": "nadappu.com", "title": "பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி?", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் கா��பி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nபேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி\nமேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர், ஸ்டாலின் இதனை மத்திய அரசைக் கண்டிக்கும் தீர்மானமாக நிறைவேற்றி இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.\nகர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தீவிர எதிர்ப்பு தெரிவித்த போதும் மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்துக்கு கர்நாடக அரசு அனுப்பி வைத்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 27-ம் தேதி கர்நாடக நீர்ப்பாசன துறைக்கு உத்தரவிட்டுள்ளது.\nஇதனைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதுபற்றி விவாதிக்க உடனடியாக தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, தமிழக அரசு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தை கூட்ட சம்மதம் தெரிவித்தது. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு தமிழக சட்டப்பேர��ையின் சிறப்பு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராகவும், தமிழக அரசு அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த பகுதியிலும் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என்ற சிறப்பு தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து பேசினார். இந்த தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பேசினர்.\nதீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் பழனிசாமி :\nமேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதனை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார். மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேகதாது அணை திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை திரும்ப பெறவும் முதலமைச்சர் வலியுறுத்தினார். மேகதாதுவில் அணை கட்ட அனுமதியளித்த செயல் மக்களை கொதிப்படைய செய்துள்ளது என்றும் மேகதாது அணை திட்ட அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வளஅமைச்சகம் உத்தரவிட வேண்டும் என்று கூறினார். 2014 டிசம்பர் 5-ம் தேதி மற்றும் 2015 மார்ச் 27-ம் தேதி தமிழக சட்டசபையிநல் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன என்று கூறினார்.\nதீர்மானம் மீது துணை முதலமைச்சர் பேச்சு:\nகர்நாடக அரசு 2 அணைகள் கட்ட அப்போது அனுமதி கோரியது, அந்த அணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்துவருகிறார்கள், இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் :\nகஜா புயலால் மக்கள் பாதித்துள்ள நேரத்தில் கர்நாடகம் அணை கட்ட திட்டமிடுகிறது. தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது, இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது. தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்���ும்.\nமேகதாது அணை விவகாரத்தில் முன்பே உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை. இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் தீர்மானமாக இதனை நிறைவேற்றி இருக்க வேண்டும். இருப்பினும் மக்களின் நலனுக்காக இந்தத் தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.\nஅனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டிய தமிழக அரசின் நடவடிக்கை தாமதமானது, முன்கூட்டியே தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்க வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர். தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. மேலும் ஒற்றுமையாக இருந்தால் தான் கர்நாடக அரசின் செயலை தடுக்க முடியும். மத்திய நீர்வள அமைச்சகத்தில் ஒரு உறுப்பினர் உள்ளார். அவர் காவிரி மேலாண்மை ஆணையத்திலும் உள்ளார். அணை கட்ட அனுமதி அளித்துவிட்டு, பின்பு விவாதிக்கலாம் என்று தெரிவிக்கிறார். தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. எனவே கர்நாடகத்தில் லாபம் அடையலாம் என்ற எண்ணத்தில் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.\nவெறுமனே தீர்மானம் என்று இல்லாமல்; நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக அழுத்தம் தரவேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் கட்சித் தலைவர் அபுபக்கர் தெரிவித்தார். மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் வரிகொடா போராட்டம் நடத்தப்படவேண்டும் என்றார்.\nஎதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீது இறுதியாக பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார். தமிழகத்தை மத்திய அரசு கடுமையாக வஞ்சிப்பதாகவும் அவர் அப்போது குற்றம்சாட்டினார். தீர்மானத்தை அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nநிறைவாக மேகதாது அணை விவகாரத்தில் சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு���னதாக நிறைவேற்றப்பட்டது.\nஎடப்பாடி பழனிசாமி சிறப்புப் பேரவைக் கூட்டம் திமுக மேகதாது ஸ்டாலின்\nPrevious Postமயிலாப்பூர் கோவில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரம்: மூவர் விசாரணைக்குழு அமைப்பு; அறநிலையத் துறை தகவல் Next Postபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாதது ஏன்: பாலிமர் டிவி உரிமையாளர் மகன் திருமண விழாவில் ஸ்டாலின் பேச்சு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: எ���். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/achcham-yenbathu-madamaiyada-trailer-likes/", "date_download": "2019-02-16T08:57:16Z", "digest": "sha1:BTTUEDX3KY7SUVO7FQZK57XPINKOTTYE", "length": 5495, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்பு படத்தில் ட்ரைலர் படைத்த சாதனை - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசிம்பு படத்தில் ட்ரைலர் படைத்த சாதனை\nசிம்பு படத்தில் ட்ரைலர் படைத்த சாதனை\nகௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த டிரைலர் யூ டியூபில் 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.\nமேலும் இந்த டிரைலர் 20000-க்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. கடந்த சில நாட்களாக பீப் பாடல் விவகாரத்தால் மிகுந்த மன வேதனையில் இருந்த நடிகர் சிம்புவுக்கு இந்த வரவேற்பு ஆறுதலாக அமை���்துள்ளது\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/aanmai-lost-in-vitamin/", "date_download": "2019-02-16T10:02:49Z", "digest": "sha1:PXAUQEA6WTBEQQDEHMPLMFDHALFJW5SL", "length": 17326, "nlines": 110, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்களுக்கு இந்த வைட்டமின்கள் குறைவால் ஆண்மை குறையும் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் உங்களுக்கு இந்த வைட்டமின்கள் குறைவால் ஆண்மை குறையும்\nஉங்களுக்கு இந்த வைட்டமின்கள் குறைவால் ஆண்மை குறையும்\nஆண்மை பெருக்கம்:ஆரோக்கியமான வாழ்விற்கு வைட்டமின்கள் மிகவும் அவசியமானவை. ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு நன்மையை வழங்கக்கூடியது. வைட்டமின்களை பொறுத்தவரையில் ஆண், பெண் என வேறுபாடுகள் இல்லை, அவை இருபாலினத்திற்குமே ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியது. ஆனால் குறிப்பிட்ட சில வைட்டமின்கள் பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிக நன்மையை வழங்கக்கூடும். அதில் ஒன்றுதான் வைட்டமின் ஈ.\nஉலகளவில் ஆண்களை அச்சுறுத்தும் ஒரு பிரச்சினை ஆண்மைக்குறைவு மற்றும் விந்தணுக்களின் குறைபாடு ஆகும். இதனை சரி செய்ய ஆண்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குறைபாடுகளை போக்க எளிய வழி வைட்டமின் ஈ-யை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதுதான். வைட்டமின் ஈ ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் அதிகரிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்��்கலாம்.\nவைட்டமின் ஈ வைட்டமின் ஈ ஆனது வைட்டமின் குழுக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இது உடலின் என்சைமிக் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிதை மாற்றங்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாகவும் செயல்படுகிறது. வைட்டமின் ஈ பொதுவாக டோகோபெரோல்ஸ் மற்றும் டோகோட்ரினோல் என இரு வடிவங்களில் உள்ளது. ஆனால் நமக்கு உணவுகள் மூலம் கிடைப்பது ஆல்பா- டோகோபெரோல்ஸ் ஆகும். நமது உடல் இயல்பாக செயல்பட வைட்டமின் ஈ அவசியமாகும். அதில் குறைபாடு ஏற்படும்போது பல பக்கவிளைவுகள் ஏற்படும். குறிப்பாக வைட்டமின் ஈ குறைபாடு ஆண்களின் பாலியல் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல சீரான வைட்டமின் ஈ ஆண்களின் அனைத்து பாலியல் பிரச்சினைகளையும் குணப்படுத்தக்கூடும்.\nநோயெதிர்ப்பு மண்டலம் உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையாலும், சீரற்ற வளர்ச்சிதை மாற்றத்தாலும் உங்கள் செல்கள் சிதைவடைவதை ஆன்டி ஆக்சிடண்ட்கள் தடுக்கிறது. வைட்டமின் ஈ ஆனது சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக செயல்படுவதுடன் கொழுப்பை கரைக்கக்கூடிய சிறந்த வைட்டமினாகவும் உள்ளது. இதன் சிறந்த பலன்களில் ஒன்று உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதாகும். குறிப்பாக 45 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் வைட்டமின் ஈ அதிகம் எடுத்துக்கொள்வது அவர்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதை தடுக்கும். குறிப்பாக சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.\nஇதய ஆரோக்கியம் கொழுப்பை கரைக்கக்கூடிய ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் உள்ள வைட்டமின் ஈ இதயத்தை சுற்றி கொழுப்புகள் அதிகரிப்பதை தடுப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் இரத்த குழாய்கள் மற்றும் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. இது உங்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை பாதியாக குறைக்கிறது. மேலும் ஆய்வுகளின் படி உயர் அளவு வைட்டமின் ஈ கரோனரி இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nதிசு சேதமடைவதை தடுக்கும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு நன்மையை வழங்கக்கூடியவை, ஆனால் அதன் விளைவாக உங்கள் உடலில் சில எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம். அதீத உடற்பயிற்சி உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்கும் மோசமான செயல் ஆகும், இதனால் திசுக்கள் சேத��டைய நிறைய வாய்ப்புகள் உள்ளது. வைட்டமின் ஈ ஆன்டி ஆக்சிடன்டானது இந்த திசு சிதைவை தடக்ககூடிய திறன் கொண்டதாகும்.\nபுரோஸ்ட்ரேட் புற்றுநோய் வைட்டமின் ஈ ஒரு பிரபலமான ஆகிசிஜனேற்றியாகும். எனவே இது உங்கள் உடலில் உள்ள நச்சு பொருட்கள் நாள்பட்ட நோய்களை உண்டாக்கும் முன் அவற்றை வெளியேற்றுவதன் மூலம் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கக்கூடும். வைட்டமின் ஈ உங்களுடைய சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது, ஆனால் புற்றுநோய் மீதான இதன் செயல்பாடு மேலும் சுவாரசியமானது. ஏனெனில் இது ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை தடுக்கக்கூடும். வைட்டமின் ஈ அதிகம் எடுத்துக்கொள்ளும் ஆண்களுக்கு புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 70 சதவீதத்திற்கு மேல் குறைவாகிறது.\nவிந்தணுக்களின் தரம் உங்கள் தினசரி உணவில் வைட்டமின் ஈ அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது உங்கள் உயிரணுக்களின் தரத்தை அதிகரிக்க உதவும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 400 மிகி வைட்டமின் ஈ மற்றும் 225 மிகி ஒப்பி செலீனியம் இரண்டும் இணையும்போது அது உங்கள் உயிரணுக்களின் தரத்தை அதிகரித்து உங்களின் கருவுறுத்தும் தன்மையையும், கருமுட்டையை நோக்கி உயிரணுக்கள் செல்லும் வேகத்தையும் அதிகரிக்கிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவிந்தணுக்களின் எண்ணிக்கை உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது உங்கள் கருவுறுத்தும் தன்மையை பாதிக்கும். குறைவான உயிரணுக்கள் என்னும் போது 1மிலி உயிரணுவில் 20 மில்லியன்க்கு குறைவாக உயிரணுக்கள் இருப்பதாகும். இது ஏற்பட வயது அதிகரிப்பு, எடை அதிகரிப்பு, தீய பழக்கங்கள் என பல காரணங்கள் இருக்கலாம். இதனை சரிசெய்ய மருந்துகள், ஹார்மோன் சிகிச்சைகள் என பல வழிகள் உள்ளது. ஆனால் இவற்றை விட எளிய வழி என்னவெனில் வைட்டமின் ஈ அதிகம் எடுத்துக்கொள்வதாகும். வைட்டமின் ஈ-யில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். திசுக்கள் சிதைவடைவதால் ஏற்படும் உயிரணுக்களின் குறைபாட்டை வைட்டமின் ஈ குணமாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஆண்மை அதிகரிப்பு உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பது மட்டுமின்றி உங்கள் உணவில் வைட்டமின் ஈ அதிகம் சேர்த்துக்கொள்வது உ��்களின் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும். ஆய்வுகளின் படி வைட்டமின் ஈ உங்கள் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது. டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறையும்போது அது பாலியல் செயல்திறன் மட்டும் நாட்டத்தை குறைக்கிறது. எனவே வைட்டமின் ஈ அதிகரிக்கும்போது அது டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டை குணமாக்கும். வைட்டமின் ஈ அதிகரிக்கும்போது உங்களின் பாலியல் செயல்திறனும், உறவில் ஈடுபடும் நேரமும் அதிகரிக்கும்.\nPrevious articleபெண்களுக்கு கர்ப்பபை கட்டி இருந்தால் வரும் அறிகுறிகள்\nNext articleபொதுவாக மனைவியர்களுக்கு இது பிடிக்காது ஆண்களே இது உங்களுக்கு\nமலட்டுதன்மை இருக்கிறது என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் இவை தான்..\nஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை தான்.\nஆண்களில் ஆண்குறியை அதிகம் தாக்கும் புற்றுநோய் ஆண்களே அவதானம்\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_953.html", "date_download": "2019-02-16T10:38:12Z", "digest": "sha1:Z7EGMVXJ2BLI6NB44S26A6ANGMIFES2T", "length": 64224, "nlines": 119, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "என் காவல் சுவடுகள் - கே.ஏ. ராஜகோபாலன் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nஎன் காவல் சுவடுகள் - கே.ஏ. ராஜகோபாலன்\nநடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation) பன்னாட்டு காவல்துறைக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பாகச் செயல்படுகிற, நாட்டுப் பாதுகாப்பு குறித்த முக்கிய விசயங்களை ஆய்வு செய்யும் இந்திய அரசாங்கத்தின் உயர்நிலை புலனாய்வுத் துறைதான் சி.பி.ஐ என்கிற இந்தத் துறை. சிறப்புக்காவல் நிறுவனத்திலிருந்து 1963இல் தோற்றுவிக்கப்பட்டது. இத்துறை பணியாளர் நலன், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத்துக்கான மத்திய அமைச்சகத்தின், பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வுச் செயலகம் செயல்படுகிறது. நம் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்குப்பின், ஏப்ரல் 1,1963 முதல் சிறப்புக் காவல் நிறுவனத்திலிருந்து சிற்சில மாற்றங்களுடன் நடுவண் புலனாய்வுச் ���ெயலகம் நிர்வகிக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்துள்ளது.\nஊழல் எதிர்ப்புப் பிரிவு மற்றும் குற்றப்பிரிவு (தனி) எனும் இரு சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு, பொதுவான குற்றங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் குற்றப்பிரிவு (தனி) உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள்கடத்தல், தீவிரவாதம் போன்ற வழக்குகளில் நடுவண் புலனாய்வுச் செயலகம் பெரும் பங்காற்றுகிறது. . தேசியப் பொருளாதார நலனைக் காப்பது மற்றும் உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் பரிந்துரைக்கும் வழக்குகளிலும் இவ்வமைப்பு முக்கிய பங்காற்றுகிறது.\nஇந்த புலனாய்வுத்துறை மூலமாக கீழ்கண்ட மூன்று பிரிவுகளில் தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்:\n1. ஊழல் எதிர்ப்புப் பிரிவு: அனைத்து மத்திய அரசுத் துறைகள், மத்திய நிதித்துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் மற்றும் ஏய்ப்பு வழக்குகளைப் புலனாய்கிறது.\n2. பொருளாதாரக் குற்றப்பிரிவு: வங்கி மற்றும் நிதி ஏய்ப்பு, ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் அந்நியச் செலாவணி மோசடிகள் பெருமளவிலான போதை மருந்து பதுக்கல் மற்றும் கடத்தல் வழக்குகளைப் புலனாய்கிறது.\n3. குற்றப்பிரிவு (தனி): ஆள் கடத்தல் வழக்குகள், குண்டுவெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்கள் தொடர்புடைய வழக்குகளைப் புலனாய்கிறது.\nஇதன் இயக்குநர் இதற்கு தலைமை வகிக்கிறார். இவர் தலைமைக் காவல்துறை இயக்குநர் அல்லது மாநிலக் காவல்துறைக் கண்காணிப்பாளர் தரத்திலான இந்திய காவல்துறை (ஐ.பி.எஸ்) அதிகாரியாக இருப்பார்.\n”காவல்துறை பணி என்பது சுவையானது. ஆனால் சவால்கள் நிரம்பியது. ஆழ்ந்த சட்ட அறிவு, விசாரிப்பதில் ஆற்றல், நிர்வாகத் திறமை, சமயோசித புத்தி, துணிவு இவை அனைத்திற்கும் மேலாக அப்பழுக்கற்ற நேர்மை இவையெல்லாம் இந்தப் பணியைச் செம்மையாக ஆற்றுவதற்கு தேவையான முக்கியமான பண்புகள். காவல்துறை ஒரு கடினமான துறை. இங்கே வெற்றிகள் எண்ணப்படுவதில்லை. தோல்விகள் பூதாகாரமாக்கிக் காட்டப்படும்” என்ற ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி திரு எஸ்.ஸ்ரீபால் ஐ.பி.எஸ். அவர்களின் அணிந்துரையுடன், ஆர்வமாக உட்புகச்செய்கிறது. காவல்துறை என்பது எப்பொழுதுமே ஒரு மூடுமந்திரமாகவே சாமான்யர்களுக்கு தோற்றம் காட்���ுவது இயல்பு.. பலவிதமான விமர்சனங்களுக்கு உட்படுவதால் இவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா என்ற தெளிவான ஒரு போக்கு பிடிபடுவதில்லை. காவல்துறை உங்கள் நண்பன் என்ற அறிவிப்பை சகல இடங்களிலும் பொறித்து வைத்திருந்தாலும், ஏனோ அத்துறையை எளிதாக அணுகும் துணிச்சல் இன்றும் வருவதில்லை.. நல்ல விசயங்களையும், சாதனைகளையும்விட பல கசப்பான அனுபவங்கள மற்றும் வக்கிரங்கள் மட்டுமே ஊடகங்களில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதும் ஒரு காரணமாகிவிடுகிறது.. குற்றமும், குறையும் அறவே இல்லாத துறை என்று எங்குமே இல்லை.\n“அன்றைய சி.பி.ஐயின் மற்ற அதிகாரிகளைப் போலவே ராஜகோபாலன் அவர்களும் ஒரு மிக நேர்மையான அதிகாரி. நேர்மை ஒரு நற்குணம் என்பதைவிட அப்போது அதுஒரு அவசிய குணமாகவே சி.பி.ஐயில் தேவைப்பட்டது. தான் 1962ல் மத்திய புலனாய்வுத் துறையில் பணியில் சேர்ந்தபோது அங்கே அதிகாரிகளிடம் காணப்பட்ட நேர்மை 1992ல் நான் விருப்ப ஓய்வு பெற்ற சமயத்தில் குறைந்திருந்தது. இந்த வேதனைக்குரிய உண்மையை நான் அத்துறையின் உள் கூட்டங்கள் பலவற்றில் வெளிப்படையாகவே சொல்லி வருத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். மத்திய புலனாய்வுத் துறையில் இப்போது ஊழல் மிகவும் அதிகமாகிவிட்டது என்று கேள்விப்படுகிறேன்.அரசின் மற்ற துறைகளில் வேகமாக வீசிக்கொண்டிருக்கும் ஊழல் சூறாவளியிலிருந்து மத்திய புலனாய்வுத் துறைகூட தப்ப முடியாமல் அதில் சிக்கிக் கொண்டிருப்பது பெரும் சோகம்” என்றும், 1976-77ல் சர்க்காரியா கமிஷன் பணியில் தான் இருந்த போது தான் பணியாற்றிய அதே அலுவலக கட்டிடத்தில் கே.வீராசாமி அவர்கள் மீதான வருமானதிற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கைத் தான் விசாரித்துக் கொண்டிருந்தபோது, திரு ராஜகோபாலன் அவர்களின் நேர்மையான செயல்திறம் குறித்தும் மற்ற அதிகாரிகளுக்கு அவர் ஒரு முன்மாதிரியாக இருந்தார் என்றும், இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் மத்திய புலனாய்வுத் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் திரு கே.மாதவன் அவர்கள இந்நூலுக்கு அளித்துள்ள மதிப்புரையும் குறிப்பிடத்தக்கது.\nதிரு கே. ஏ ராஜகோபாலன் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூல் அதன் சாரமும், கருத்தும் மாறாமல் அப்படியே அழகு தமிழ் நடையில் திரு ராணிமைந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, என்பதை தம்மு��ையில், 1998 ஆம் ஆண்டு குற்றால அருவியில் தம் மனைவியுடன் குளுகுளுவென குளித்துக் கொண்டிருக்கும்போது இந்நூல் பிறந்த கதையுடன், தெளிவாகக் கூறியுள்ளார்.\n“சம்பள்ம் தவிர இன்னும் பல வழிகளில் வருமானம் பெற ஒரு போலீஸ் அதிகாரியால் முடியும் என்பது நன்கு தெரிந்திருந்தும் ஒரு முறைகூட அந்த வழியில் என்னைச் சிந்திக்க அவள் தூண்டியதில்லை. நேர்மையாக வாழ விரும்பும் ஒரு அதிகாரிக்கு இப்படிப்பட்ட மனைவி எப்பேர்ப்பட்ட வரம் என்பது அப்படி ஒரு மனைவி வாய்த்தவருக்குத்தான் புரியும் “ என்று தம் அன்பு மனைவி அம்மணிக்கு காணிக்கையாக்குகிறார் இந்நூலை.\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு, வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் அழகியசிங்கம் என்கிற தன்னுடைய தந்தையார் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசராக (இன்றைய சப்-இன்ஸ்பெக்டர்) பணியாற்றிய போது, ‘தீவட்டிக் கொள்ளைக்காரன்’ என்கிற கொடுக்கூர் ஆறுமுகம் என்பவன், ஒரு பயங்கர குற்றவாளி. சிரமப்பட்டுப் பிடித்த அவனை, அவருடைய உயர் அதிகாரியான, ஊழல் பேர்வழி சர்க்கிள் இன்ஸ்பெக்டர், விடுதலைச் செய்ய உத்தரவிட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில், வெள்ளைக்கார அதிகாரி, அந்த ஊழல் இன்ஸ்பெக்டரின் பக்கம் இருந்ததால், தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில்,சர்.பி.டி ராஜன் அவர்களின் உதவியோடு படித்து முடித்து, ஆசிரியப் பணியில் சேர்ந்த சம்பவம் மிகச் சுவைபட விளக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் போலீஸ் மரபணு தம் குடும்பத்தில் வேறூன்றியிருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆறு பேர் கொண்ட தங்கள் குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற போதுமானதாக இருந்த அவர் தந்தையின் மாதச் சம்பளம் அறுபது ரூபாய் என்பது மிக ஆச்சரியமான விசயமாக இருக்கிறது.\nதம்முடைய உற்ற தோழன் ராமகிருஷ்ணன், ஒரு அமெரிக்க ஆயில் நிறுவனத்தின் அதிகாரியாக இருந்தவரின் மகன், மிக புத்திசாலி மாணவன் என்பதால், கணிதம், வேதியல், இயற்பியல் போன்ற பாடங்களை அவனிடம் கற்றுக்கொள்ள வந்தவர், நண்பனின் தாயாருக்கு எடுபிடி வேலைகள் செய்ததன் மூலமாக குடும்பத்தில் ஒருவனாக இடம் பிடித்ததோடு, தாம் ஒரு அய்யங்காராக இருந்து கொண்டு, அய்யர் பெண்ணான அம்மணியை புரட்சிகரமாக திருமணம் செய்து கொண்ட 1947ம் காலத்திய சம்பவத்தை விளக்கிய பாங்கு சுவாரசியம்.\nஅடுத்து சென்னை பச்சையப்பன் கல்லூ��ியில் நண்பனுடனே சேர்ந்து படித்து, பின்பு நண்பன் இந்தியன் ரெவின்யூ சர்வீசிலும், தான் விமானப்படை பயிற்சியில் இணையவும் இருவரும் இரு வேறு திக்கில் பிரிந்து போகிறார்கள். விமானம் ஓட்டும் பயிற்சியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ராயல் இண்டியன் நேவியின், செயல்பாடு பிரிவிற்கு மாற்றப்பட்டு, 1943 இறுதியில், அப்பிரிவின் சப்.லெப்டினெண்ட்டாக, கடலுக்கு அடியில் வைக்கும் கன்னி வெடிகளை அகற்றுவது, ஸ்ரீலங்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிப்பது போன்ற பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருப்பது ஆச்சரியமான செய்தியாக இருக்கிறது.\nமுடி வெட்டுவதில் ஆரம்பித்து, நேரம் தவறாமை, ஒழுக்கநெறி பிறழாமை போன்ற காவல்துறை கட்டுப்பாடுகளை மிகச் சுவையாக விளக்கியுள்ளார்.\nஇரண்டாம் உலக்ப்போரின்போது தான் இந்திய கடற்படையில் ஸ்ப் லெஃப்டினட்டாக எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் இருந்தவர், போர் முடிந்தவுடன் படையிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தவ்ர்களுக்கு,சிவில் பணி உத்திரவாதம் உள்ளிட்ட சில சலுகைகளை நம்பி விலகியவர், தனக்கான எந்த வேலையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கவில்லை என்று நகைச்சுவையாக விவரித்திருக்கிறார். அடுத்து தன் நண்பர் கென் பியர்சன் என்ற ஆங்கிலேய போலிஸ் துணை கமிஷனரின் உதவியால் மீண்டும், காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர் பதவியைப் பெற்றிருக்கிறார். பயிற்சியின் போது 93 ரூபாயும், பின்னர், 135 ரூபாய் சம்பளம் என மிகக் குறைவாக இருந்ததாலும், ஒப்புக்கொள்ள மனமில்லாமல், அங்குள்ள சப் இன்ஸ்பெக்டரிமே யோசனை கேட்கலாம் என சென்றபோது, வெள்ளை சட்டை, வெள்ளை அரைக்கால் சட்டை, வெள்ளை ஷீக்கள், வெள்ளை காலுறைகள் என்று கடற்படை கம்பீரத்துடன் காரிலிருந்து இறங்கியவரை, விஐபி என்று நினைத்து பெரிய மரியாதை கொடுத்ததையும், தர்ம சங்கடத்தில் தாம் நெளிந்ததையும் வினயமாக விளக்கியுள்ளார். இறுதியாக அதே பணியில் சேர்ந்தும் விட்டார்.\n‘மரணத்தோடு ஒரு நேர்முகம்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஆசிரியர் திரு கே.ஏ ராஜகோபாலன் குறிப்பிட்டுள்ள உண்மைச் சம்பவம் ஒரு திரில்லிங் கதை படித்த அனுபவம் கொடுத்ததும் உண்மை.\n‘ரெயில்வேயில் ஒரு சதித்திட்டம்’ என்ற தலைப்பில், ஐம்பதுகளின் தொடக்கத்தில், கம்யூனிஸ்ட் இயக்கத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். ரயில்களை தடம் புரளச் செய்யும் முயற்சியை முறியடித்த விதம் மிகச் சுவாரசியம்... “விருத்தாச்சலம் நகரத்துக்கும் பெண்ணாடம் இரயில் நிலையத்திற்கும் இடையே ஒரு சிறிய ஆற்றின் மீதான ரெயில்வே பாலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது” என்று தொலைபேசியில் வந்த செய்தியின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு டிராலியில் விரைந்து அடுத்து எடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் விளக்கிய விதத்தில் இருக்கையின் நுனிக்கு வந்து விழப்போனதும் விழிப்பு ஏற்பட்டது....\nஇரகசிய செய்திகளைச் சேகரிப்பதில் இயல்பாகவே தனக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட மேலதிகாரிகள் இவரை மாவட்ட இரகசியப் புலனாய்வுத்துறை சிறப்புப் பிரிவிற்கு தலைமையேற்க மாற்றப்பட்டிருக்கிறார். 1951 - 52 காலகட்டத்தில் புதுச்சேரியில் இருந்த ஃபிரெஞ்சு அரசு இந்தியாவுடன் இணைய வேண்டி உள்ளூர் மக்கள் நடத்திய இயக்கத்தை முடக்கப் பார்த்ததால் இந்திய ஃபிரெஞ்சு அரசுகளுக்கு இடையில் உறவு சுமுகமாக இல்லாத நேரம் இணைப்பு எதிர்ப்பாளர்கள் அவ்வப்போது இந்திய எல்லைக்குள் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்தனர். இதனைச் சமாளிக்க இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் தனக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியிருந்ததனால் புதுச்சேரி இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஃபிரெஞ்சு அரசு உணருகிற ஒரு சூழ்நிலையையும் வெற்றிகரமாக உறுவாக்கிய விதத்தை விவரமாகக் கொடுத்துள்ளது சிறப்பு.. சக அதிகாரியின் தில்லு முள்ளையும் அப்பட்டமாக எடுத்துரைக்கிறார். இப்படியாக மாநில காவல்துறை தலைமை அலுவலகத்தில் கிரிமினல் புலன் விசாரணைத் துறையின் அரசியல் இரகசியத் தகவல் பிரிவு எனப்படும் சிஐடி ஸ்பெஷல் பிரிவில் பணியாற்ற வந்ததாகக் கூறுகிறார்.\n1940களின் இறுதியில் - 50களின் தொடக்கத்தில் தேர்தல் மூலம் அன்றி வன்முறையால் அரசாங்கங்களைக் கவிழ்த்து அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதில் நம்பிக்கை கொண்டிருந்த போக்கு கம்யூனிஸ்டுகளிடையே காணப்பட்டது என்கிறார். அடுத்து இரகசியப் பிரிவிலிருந்து, சட்டம், ஒழுங்கு துறைக்கு பதவி உயர்வும், இட மாற்றமும் பெற்��ு பணிபுரிந்த நாட்களில் சுவையான, சிரமமான சில வழக்குகளை கையாளுகின்ற வாய்ப்பு குறித்து அதன் சுவை குறையாமல் விளக்கிய பாங்கு நன்று.\nஇந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து சொல்லும் போது, திருச்சியில் ஆகாஷ்வாணி/ஆல் இந்தியா ரேடியோ என்ற பெயரை திருச்சி வானொலி நிலையம் என்று மாற்றக்கோரி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் அவர்கள் மறியல் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, வானொலி நிலையம் முன்பு தினசரி மறியல் நடத்திக் கொண்டிருந்தது அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு நடத்திய போராட்டத்தை சொற்ப அளவிலான காவலர்களைக் கொண்டே சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டியதோடு அப்போராட்டம் முழுவதையும் விளக்கமாகவும், அதைச் சமாளித்த விதம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தீ விபத்து என்று விடிகாலை ஐந்து மணிக்கு வந்த செய்திகேட்டு சக ஊழியர் தனராஜ் என்பவர் கிறித்துவர் என்பதால் முழு பொறுப்பும் தாமே ஏற்க வேண்டி வந்ததாகவும், மூலவர் ஸ்ரீரங்கநாதர் தீநாக்குகளின் வெப்பத்தில் எரிந்து கொண்டிருந்தார் என்கிறார். மனிதச்சங்கிலி அமைத்து தீயின் மீது தொடர்ந்து தண்ணீர் ஊற்றப்பட்டாலும், தைலக்காப்பு முழுமையாக எரிந்தபின்பு தான் தீயின் கோரத்தாண்டவம் தணிந்தது என்கிறார்.\nதீ விபத்திற்குப் பிறகு முன்பு இருந்ததைவிட சுவாமி உருவ அளவில் மூன்றில் ஒருபங்கு குறைந்திருந்தார் என்றும் முகத்தில் ஒரு நீண்ட திலகம் அடையாளமாய் காணப்பட்டது என்றும் கூறுகிறார். வேறு எந்த நாமம் போன்ற வடிவமும் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார். இந்த ஆலயத்தைப் பொறுத்தவரை வடகலை - தென்கலை தகராறு ஒரு நீண்ட வரலாறு என்று அதற்கான விளக்கமும் தெளிவாகவேக் கொடுத்துள்ளார். நெற்றியில் இடும் நாமம் விளைவித்த சண்டையிது என்றும், யானையின் நெற்றி கூட இந்த சண்டையில் அடிபட்டது என்கிறார்... இதுபற்றி மிகத்தெளிவான ஆய்வறிக்கைக் கொடுத்துள்ளார்.\nதன் சிபிஐ பணி நாட்கள் குறித்த விளக்கத்தையும், சீருடையும், ஆயுதமும் இல்லாமல் உள்ளூர் சீருடை போலீசிடமிருந்து விலகிப் பணியாற்றுவது குறித்து விளக்கியுள்ளார். சி.பி.ஐயின் பணியில் ஒரு சங்க்டம் உண்டு என்கிறார். அரசியல் காரணங்களுக்காகவோ, அல்லது வேறு எந்த காரணத்த���ற்காகவோ அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றுக் கொண்டால் அந்த வழக்கில் சி.பி.ஐ. தொடர்ந்து தலையிட முடியாது. அந்த வழக்கைப் பொறுத்தவரை சி.பி.ஐ பல் பிடுங்கியப் பாம்பாகிப் போகும், அந்த நிலை இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறது என்கிறார்\nசற்று பிற்பட்ட காலத்திய நூல்களை வாசிக்கும் போது அது அக்காலத்தின் கண்ணாடியாக பலவிதமான இன்றைய மாற்றங்களை அறியச்செய்வதும் சுவை கூட்டுகிறது. அந்த வகையில் திரு கே.ஏ.ராஜகோபாலன் அவர்களின் நினைவுச் சுவடுகள் நமக்கு பல விசயங்களை சுவைபட விளக்குகின்றது.\nதாம் பணிக்குச் சேர்ந்த காலங்களில் ஐம்பதுகளில், சி.பி.ஐ. தில்லியில் தலைமையகத்தையும் நான்கு மெட்ரோ நகரங்களின் கிளைகளையும் கொண்டு, பொருளாதாரக் குற்றங்களை மட்டுமே கவனம் செலுத்துவதாக இயங்கி வந்தது என்கிறார். ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் சி.பி.ஐ.க்கு தனி யூனிட் இருந்ததாகவும், ஊழல் புகார்கள் மீதான ரகசியத்தகவல்களைத் திரட்டுவதும், அரசு நிறுவனங்களின் மீதான, மற்ற பொதுத்துறை ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதும் இந்த யூனிட்டின் முக்கியமான பணி என்கிறார்.\nதிரு ராணிமைந்தன் அவர்கள் தம் மொழிபெயர்ப்பில், பெரிய மெனக்கெடல்கள் இல்லாமல் வெகு எளிதாக பல ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் வழங்கியிருப்பது வாசிப்பவர்களுக்கு எளிமையாக இருந்தாலும், தமிழ் ஆர்வலர்கள் இதனை வரவேற்பது சிரமம்தான். குறிப்பிட்ட துறை சார்ந்த இடுகைகளுக்கு சுத்த தமிழாக்கம் செய்வதால் அந்த இடுகையின் அழுத்தம் குறைய வாய்ப்பிருப்பதாக எண்ணியிருக்கலாமோ என்று தெரியவில்லை.\nதன் உயர் அதிகாரியின் ஆர்டர்லி ஒருவர் தன் மகனின் பள்ளிச் சேர்க்கை சிபாரிசிற்காக வந்தபோது ஒரு அதிகாரியின் அறைக்குள் நுழையுமுன் கடைப்பிடிக்க வேண்டிய எந்த விதி முறைகளையும் அவர் கடைப்பிடிக்கவில்லை என்று சுட்டும் போது, அந்த விதிமுறைகளுக்கான விளக்கமும் சுவையான பகிர்தல...\n“ஒரு கான்ஸ்டபிள் என் அறைக்குள் வந்து என்னைச் சந்திக்க வேண்டுமானால் முதலில் என் ரைட்டர் மூலமாக அனுமதி பெற்று, உள்ளே வந்ததும் முறையான சல்யூட் அடித்து அட்டென்ஷனில் நிற்க வேண்டும். நான் ‘அட் ஈஸ்’ சொல்லும் வரை அவர் அப்படியே இருக்க வேண்டும். இதையெல்லாம் ஏதோ நான் என் பதவிக்கு இருந்த பந்தாவாக பறைசாற்றவில்லை. காவல்துறையில் இப்படிச் சில விதி முறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு நிலையிலும் இப்படிப்பட்ட ஒழுக்க விதி முறைகள் கடைபிடிக்கப்படும்போது அது ஒட்டு மொத்தமாக காவல்துறையின் ஒழுக்க நிலையை உயர்த்தும் என்பதற்காகவே இவை வலியுறுத்தப்படுகின்றன” என்ற விளக்கம் சுவாரசியம்...\nஇந்தப் பிரச்சனையில் அன்றைய தினமே உடனடியாக தாம் குற்ற ஆவணங்கள் பிரிவிற்கு (Crime Records Bureau) மாற்றப்பட்டதையும், அது பணி ஓய்வு பெறப்போகும் அதிகாரிகள் மட்டுமே கொஞ்ச நாளைக்கு அங்கு போடுவார்களாம்... அங்கும் தம்முடைய முழு கவனத்தால் இரண்டு வாரங்களில் தாம் கொடுத்த குறிப்புகளின் உதவியால் பல குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதும், திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டதும், குற்றப்பிரிவு கமிஷனர் திரு சுவர்ணா ஐ.பி.எஸ் தன் பணி நேர்த்தியைப் பாராட்டியதும் அத்னால் அதற்கு பிறகு நேர்ந்த பிரச்சனைகளையும் தெளிவாக எந்த ஒளிவு மறைவுமின்றி, அவரவர்களின் சொந்த பெயருடனேயே வெளியிட்டிருப்பது அவருடைய துணிச்சலான சுபாவத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.. இறுதியாக 1963 மார்ச் மாதம் தில்லியில் தலைமையகத்தில் பணியில் அமர்ந்து, 1979 நவம்பர் வரை அங்கே பெருமைக்குரிய வகையில் பணியாற்றியதாகக் குறிப்பிடுகிறார். அப்போது வந்த பதவி உயர்வுகள், பதக்கங்கள் என்று அனைத்தும் அவர்தம் வல்லமையை நிரூபிப்பதாக இருக்கிறது.\nதில்லி சி.பி,ஐயில் பொருளாதாரக் குற்றப்பிரிவில் போலீஸ் துணை சூபபரிண்டென்டென்ட் என்ற தகுதியில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வெல்ல ஆலைக்கழிவு - மொலாஸஸ் கட்டுப்பாடு மற்றும் வெல்லக்கட்டுப்பாடு உத்திரவுகளை மீறிய ஒரு வழக்கு என்பதையும் அதன் சுவையான போக்கையும், பெயர்களுடன் அதாரப்பூர்வமாக தெளிவாக விளக்கிய பாங்கு அருமை.\nஅதேபோன்று பல்வேறு கொலை, கடத்தல் வழக்குகளில் ஈடுபட்டிருந்த தௌலத்ராம் என்பவருக்கு இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமம் வழங்கப்பட்டதும், ஒட்டகத்தின் மீது ஏறி தப்பித்த கதையும் சுவைதான்.\nநார்கோடிக்ஸ் பற்றி வழங்கியுள்ள குறிப்பு பயனுள்ளது. விதவிதமான பல புதிய போதை வஸ்துகளின் பெயர்களும் இதில் அடக்கம். சைக்கோட்ராஃபிக் மருந்துகள் என்பது உட்கொள்ளும் அந்தத் தனி நபரை உள்ள ரீதியாக தன்னோடு ஒரு வினோத முறையில் உறவாட வைக்கும் தன்மை கொண்டது என்பது சிந்திக்க வ���க்கிறது. நம் நாட்டில் நகர்ப்புற மக்களே அதிகமாக போதைக்கு அடிமையாகிறார்களாம். வட இந்தியாவில் சில கிராமங்களில் இந்தப்பழக்கம் இருந்ததாகச் சொல்கிறார்..\nஃபரூகாபாத், ஃபதேகர் ஆகிய கங்கை நதிக்கரையில் அமைந்த இரு நகரங்கள் பற்றியும், அவ்வூர் மக்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் துப்பாக்கி வைத்திருப்பதை கௌரவமாகக் கருதுவதும், தன்னையும் தன்னுடன் வந்த ராமச்சந்திரன என்பவரும் பிராமணர்கள் என்று தெரிந்து கொண்டு, தங்களை கீழ்ச்சாதியினர் என்று கருதி, குடிநீர் கூட கையால் தரமாட்டார்கள், பக்கெட், கயிறு கொடுத்து, கிணற்றைக் காட்டி விடுவதோடு, ஒரு பாத்திரம், பால் கொடுத்து அடுப்பையும் பற்ற வைத்துக் கொடுப்பார்கள் தாங்களே சுட வைத்து குடித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது ஆச்சரியப்படும்படி இருக்கிறது.\n1960களின் பிற்பகுதியில் கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த, திரு.தர்மவீரா ஐ.சி.எஸ் படித்தவ்ர். மத்திய அரசுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்குகள் இருந்த, ஒரு ஜெர்மனியக் கம்பெனியால் கட்டப்பட்ட இன்றைய விஸ்வேஸ்வரா இரும்பு எஃகு கம்பெனி என்று அழைக்கப்படுகிற அன்றைய பத்திராவதி இரும்பு எஃகு கம்பெனி, இயக்கி வைத்த ஆளுநர், அது ஒரு போலி என்பதை உணர்ந்த போது கொதிப்படைந்த ஆளுநரின் நடவடிக்கைகள் குறித்த பகிர்வும் சுவார்ரசியமாகவே இருக்கிறது.\nபாண்டிச்சேரி இறக்குமதி லைசென்ஸ் ஊழல், (அப்போதைய பிரதமர் திருமதி இந்திராகாந்தி அவர்களால் விசாரிக்கப்பட்டது) ஆந்திரப்பிரதேச உரப் போக்குவரத்து ஊழல், (1973 - 1975 - தில்லியின் சி.பி.ஐ. வழக்குகளுக்கான சிறப்பு சி.பி.ஐ. நீதிபதி தங்கள் விசாரணையின் தரத்தை அவருடைய தீர்ப்பின் போது வெகுவாகப் புகழ்ந்துள்ளது) பிலாய் உருக்கு ஆலை - கழிவுப்பொருள் கையாள்வதில் ஊழல், போன்றவற்றின் மிக விளக்கமான கட்டுரைகள் வாசிப்பதற்கு ஆச்சரியமேற்படுத்துகிறது.\n1996ம் ஆண்டின் பிரபலமான சர்க்காரியா கமிஷன் குறித்த பதிவில், அந்த கமிஷன் ஏன் எதற்காக அமைக்கப்படது என்பதில் தொடங்கி, அது குறித்த தெளிவான பாரபட்சமற்ற பார்வையை வெளிப்படுத்தியதாகவே உணர முடிகிறது.\n“1952ல் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து அமைக்கப்பட்ட கமிஷன்கள், அவை தந்த அறிக்கைகள், அந்த அறிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இவற்றை வைத்துப் ��ார்க்கும்போது, இத்தகைய கமிஷன்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்து பொது மக்கள் கொதித்து எழும்போது ஆளும் கட்சி தன்னைக் காத்துக் கொள்ளப் பயன்படுத்தும் கேடயங்களாகவே பயன்பட்டிருக்கின்றன என்ற எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கியிருக்கிறது. கமிஷன் அமைத்ததும் எதிர்ப்புக் குரல் தாற்காலிகமாக அடங்கிப் போகிறது. மக்களின் நினைவாற்றலுக்கு ஆயுள் கம்மி என்பது தெரிந்த உண்மையாகையால் நாளடைவில் எல்லாமே மறந்து போகும்” என்று ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் எழுதியிருப்பதும், இன்றைய பல விசயங்களுக்கும் இந்த நிலை ஒத்துப் போவதும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகிறது.\nசர்க்காரியா கமிஷனுக்கு உதவி செய்ய தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட திரு விஜயராகவன் திறமைமிக்க கை சுத்தமான மிக நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஒத்துழைப்பு முழு அளவில் கிடைத்ததால் விசாரணைக்காக ஒரு முழுமையான அலுவலகத்தை அமைப்பதில் தனக்கு எந்தவிதமான சிரமமும் ஏற்படவில்லை என்கிறார்....\nதிரு.கருணாநிதி மீதான நீளமான புகார் பட்டியல் மேலெழுந்தவாரியாகவே அமைந்திருந்தன என்கிறார். புகார்ப்பட்டியலில் தாம் என்ன எழுதியிருக்கிறோம் என்பது பற்றிய செயல் முறை நுட்பங்கள் ஏதும் திரு எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு இருக்கவில்லை. அவர் நம்பிக்கைக்குரிய சிலர் தொகுத்துத் தந்த புகார்ப்பட்டியலில் அவர் கையெழுத்துப் போட்டு அனுப்பியிருந்தார் என்றுதான் யூகிக்க வேண்டியிருந்தது என்கிறார்.\nஜஸ்டிஸ் சர்க்காரியாவின் ஆழ்ந்த சட்ட நுண்ணறிவும் அனுபவமும் தங்களுக்கு,ஆதாரப்பூர்வமான புகார்களை மட்டும் முழு அளவிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உதவியாய் இருந்தது என்றதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ‘ஓபன் என்கொயரி’ என்ற இரகசியமற்ற திறந்த விசாரணை சாத்தியமானது என்கிறார்...\nஅந்த விசாரணையில் தான் சில மனிதர்களின் சுபாவங்களை நன்கறியும் அரிய வாய்ப்பு கிடைத்ததாகவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் அவர்கள் அமைச்சர்களைக் காட்டிக் கொடுத்தார்கள் என்பதை நேரில் காண முடிந்தது என்கிறார். நடந்திருக்கும் ஊழலில், ஒருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரங்களோடு அவரை நெருக்கினால், தன்னுடன் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் மற்றவர்களையும் காட்டிக்கொடுக்க அவர்கள் தயங���கவே இல்லை, சிலர் தாமாகவே முன்வந்து இன்னொருவரைக் காட்டிக் கொடுத்து சி.பி.ஐயை திருப்திப்படுத்த முயன்றார்கள் என்கிறார்..\nகர்நாடக நில ஒதுக்கீடு ஊழல் பற்றிய நினைவலைகளும் தெளிவு. மத்திய அரசு அதிகாரி என்ற முறையில் தன் ஐம்பத்து எட்டாவது வயதில் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியிருந்தாலும் தனக்கிருந்த அதீத பாப்புலாரிட்டியினால் இந்திய எண்ணெய் கழகத்தின் நிர்வாகம் இரண்டு ஆண்டுகள் தன் பணியை நீடித்தது என்கிறார். தான் ஓய்வு பெற்றபின்பும், பொதுத்துறை நிறுவனங்களையும், தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளையும் நல்ல முறையில் நிர்வகிக்கும் திறன் பெறுவது எப்படி என்பது பற்றிய தனக்கிருந்த ஆழமான அனுபவத்தை பயனுள்ள வழியில் செலவழிக்கும் வகையில் ஒரு நிர்வாக ஆலோசகராக மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதையும் அழகாக விளக்கியிருக்கும் விதம் இன்றும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு செய்வதறியாது குழம்பி, மன அழுத்தத்திற்கு ஆளாகும் பலருக்கு ஒரு படிப்பினையாக அமையவும் வாய்ப்பாகிறது.\nசின்னச் சின்ன நினைவுகள் என்று பல சுவையான வழக்குகளைக் குறித்துள்ளார். லஞ்ச ஊழல் தொடங்கும் விதம் பற்றிய விளக்கமும் அனுபவப்பாடமாக அமைந்திருப்பது இனிமை.\nஇறுதியாக மனித நிர்வாகத்தில் தாம் கற்ற பாடங்கள் என்ற தலைப்பில், மனிதர்களை நிர்வகிக்கும் கலையைத் தாம் கற்ற விதத்தை கூறும் போது சில சம்பவங்களையும் ஆதாரமாகக் கொடுத்து விளக்கியுள்ள பாங்கு இன்றைய அதிகாரிகளுக்கும் பயன்தர வல்லது என்றாலும் அது மிகையாகாது. திரு கே.ஏ ராஜகோபாலன் அவர்களின் மலரும் நினைவுகள் நல்லதொரு அனுபவப் பாடமாக அமைந்துள்ளது தனிச்சிறப்பு எனலாம்.\nகாவல்துறையில் தம் குடும்பத்தில் மூன்று தலைமுறை - தந்தை அழகியசிங்கம், தான் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான தம்முடைய மகனார் வெங்கடேஷ் ராஜகோபால் ஆகியோரின் புகைப்படங்களுடன், தம்முடைய மற்ற முக்கியமான புகைப்படங்களும் இணைத்து வாசகர்களுக்கு சுவை கூட்டியுள்ளார்கள்.\n--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:01, 23 ஜூலை 2012 (UTC)\nஎன் காவல் சுவடுகள் - கே.ஏ. ராஜகோபாலன்\nஓய்வு பெற்ற ஒரு சி.பி.ஐ. உயர் அதிகாரியின் மலரும் நினைவுகள்\nஆசிரியர் : கே.ஏ. ராஜகோபாலன்\nஆங்கில மொழியின் தமிழாக்கம் : ராணிமைந்தன்\nமுதற்பதிப்பு - பிப்ரவரி 2000\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/mobile-phones/blackberry/classic", "date_download": "2019-02-16T10:26:57Z", "digest": "sha1:6B2EIITM25CHCOWXA4O67M5VBADS5AVE", "length": 5977, "nlines": 124, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த BlackBerry Classic கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 26\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-5 of 5 விளம்பரங்கள்\nகம்பஹா உள் BlackBerry (18) கையடக்க தொலைபேசிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/mobile-phones/micromax/canvas-gold", "date_download": "2019-02-16T10:25:28Z", "digest": "sha1:RQ7JFU2MOB7OEHFUPCRI7WVCD5XPZ6KE", "length": 5227, "nlines": 100, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை | ikman.lk இல் விற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவித்த Micromax Canvas Gold கையடக்கத் தொலைபேசிகள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 23\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nநீங்கள் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் Micromax (12) கையடக்க தொலைபேசிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/samantha-hot/", "date_download": "2019-02-16T10:47:03Z", "digest": "sha1:R3JWXZC4HJFJLBFJ3GK3GIJJWBO5MUBA", "length": 2973, "nlines": 24, "source_domain": "kollywood7.com", "title": "LATEST TAMIL NEWS", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nகவர்ச்சி உடையில் சமந்தா : கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு நெத்தியடி கொடுத்த சமந்தா\nசமூக வலைத்தளங்களில் கடந்த இரு தினங்களாக அதிகம் விமர்சிக்கப்படும் நடிகையாக சமந்தா உள்ளார். அவரை விமர்சித்தவர்களுக்கு நெத்தி அடி அடித்துள்ளார்.\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithi.mediacorp.sg/mobilet/singapore/singapore-indonesia-bilateral-financial-agreement/4152084.html", "date_download": "2019-02-16T09:17:24Z", "digest": "sha1:TXPXSNWSC23UCAMYAULS6CV4M4EROU5C", "length": 5737, "nlines": 59, "source_domain": "seithi.mediacorp.sg", "title": "$13.8 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு நிதி ஒப்பந்தத்தில் சிங்கப்பூர், இந்தோனேசியா கையெழுத்திடவிருக்கின்றன - TamilSeithi News & Current Affairs", "raw_content": "\n$13.8 பில்லியன் மதிப்புள்ள இருதரப்பு நிதி ஒப்பந்தத்தில் சிங்கப்பூர், இந்தோனேசியா கையெழுத்திடவிருக்கின்றன\nசிங்கப்பூரும் இந்தோனேசியாவும் 13.8 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள இருதரப்பு நிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருப்பதாக இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo) இன்று (அக்டோபர் 11) அறிவித்துள்ளார்.\nஇரு நாடுகளின் நிதித்துறையில் நிலைத்தன்மையைக் கட்டிக்காப்பதற்கு அந்த ஒப்பந்தம் உதவும் என நம்பப்படுகிறது.\nஉள்ளூர் நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகம் புரிவதற்கான உடன்பாடு அதில் அடங்கும்.\nநிதி ஏற்ற இறக்கம் ஏற்படும் தருணத்தில் எவ்விதப் பதற்றமுமின்றி இரு நாடுகளும் வர்த்தகம் புரிவதற்கு அந்த உடன்பாடு உதவும் என நம்பப்படுகிறது.\nஇம்மாதிரியான ஒப்பந்தங்களை மத்திய வங்கிகள் செயல்படுத்துவது வழக்கம்.\nஇந்தோனேசிய மத்திய வங்கி, சிங்கப்பூர் நாணய வாரியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியைத் தாம் வரவேற்பதாகத் திரு. விடோடோ கூறினார்.\nதற்போது இருக்கும் நாணயப் பரிவர்த்தனை விகிதத்திற்கேற்ப, இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களது நாணயத்தை மாற்றிக்கொள்ளும் என்றும் காலக்கெடுவிற்குப் பின் அவை அதே விகிதத்தில் மீண்டும் அவற்றின் நாணயங்களைப் பெற்றுக்கொள்ளும் என்றும் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் விளக்கினார்.\nஅதனால், இரு நாடுகளுமே நிதித்துறை நிலைத்தன்மையைக் கட்டிகாக்க சிங்கப்பூர் அல்லது இ ந்தோனேசிய நாணயத்தைத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டார்.\n2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்\nஉறவினர்களுக்குத் தெரியாமல் இருக்க முகமூடி அணிந்து வந்த அதிர்ஷ்டக் குலுக்கு வெற்றியாளர்\nகாலை நேரங்களில் மூன்று நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டண முறை நீக்கப்படும்\nசிங்கப்பூருக்குச் சொந்தமான கடற்பகுதியில் இரு கப்பல்கள் மோதல் - நடந்தது என்ன\nகாவல்துறை அதிகாரியை மோதிய ஓட்டுநர் கைது: அமைச்சர் சண்முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107830", "date_download": "2019-02-16T09:27:13Z", "digest": "sha1:H3WBBGCXKVRV3YWTFD5HUJ3R6OKBHX3K", "length": 56101, "nlines": 129, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-11", "raw_content": "\n« அசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்\nகவிதை மொழியாக்கம் -எதிர்வினை »\nஇளைய யாதவர் பீஷ்மரை “வருக, பிதாமகரே” என்று அழைத்துக்கொண்டு முன்னால் நடந்தார். தாடியைக் கசக்கியபடி தயங்கி நின்றிருந்த பீஷ்மர் பின்னர் தொடர்ந்துசென்றார். அவர்கள் இருண்ட முற்றத்தில் இறங்கி மரங்களினூடாக மெல்லிய தடமாகத் தெரிந்த ஒற்றையடிப்பாதையில் நடந்தனர். இளைய யாதவர் திரும்பவோ சொல்லெடுக்கவோ செய்யாமல் நேர்கொண்ட நோக்குடன் செல்ல பீஷ்மர் அவ்வப்போது நின்று அந்த இடத்தை கூர்ந்தபின் தொடர்ந்தார். அவர்களின் காலடியோசைகள் சூழ்ந்திருந்த இருண்ட மரக்குவைகளில் பலவாறாக எதிரொலித்து உடன் பலர் தொடர்வதுபோல் செவிமயக்கு கூட்டின.\nகோமதியின் கரையை அடைந்ததும் இளைய யாதவர் நின்றார். அங்கே நீர்ப்பரப்பிலிருந்து எழுந்த மெல்லொளி இலைகளை நெய்மிளிர்வு கொள்ளச்செய்திருந்தது. அடிமரங்களில் நீரொளி அலையடித்தது. பீஷ்மர் பெருமூச்சுடன் நிற்க இளைய யாதவர் அங்கிருந்த சிற்றாலயம் ஒன்றை அடைந்தார். ஓங்கி நின்றிருந்த நாவல்மரத்தின் அடியில் நீட்டியிடப்பட்ட இரண்டு கற்பீடங்களின் மேல் சிறிய குத்துக்கற்களாக தெய்வங்கள் அமர்ந்திருந்தன. மேலிருந்த கல்லில் ஏழு வெண்ணிற நாகங்கள், கீழிருந்ததில் மேலும் ஏழு கருநிறநாகங்கள். அவற்றுக்கு அன்றும் புதிய மலர்மாலை இடப்பட்டிருந்தது. மேலிருந்து விழுந்த சருகு ஒன்று ஒரு நாகத்தின்மேல் அமைந்திருந்தது.\nஅவர்கள் அணுகியதை உணர்ந்து மரத்தின்மேலிருந்த கூகை ஒன்று குழறியபடி சிறகடித்தெழுந்தது. இளைய யாதவர் “பிதாமகரே, எதையும் தெய்வமென்று எண்ணலாம். எண்ணும் வடிவில் எழுவன அவை” என்றார். “மானுடரின் உச்சங்களிலும் தெய்வங்களே எழுகின்றன.” அவர் சொல்வது விளங்காமல் பீஷ்மர் நோக்கி நின்றார். இளைய யாதவர் “இங்குள்ளன ஏழும் ஏழுமென பதினான்கு தெய்வங்கள். நீங்கள் விடைகொள்ளவேண்டிய பதினான்கு நிலைகள் என இவற்றை கொள்க\nபீஷ்மர் அவற்றை நோக்கியபடி சற்றே அணுகி “நாகங்களா” என்றார். “ஆம், நாம் விடைகொள்ளவேண்டியவை. எப்போதும் நம்மை ஓசையின்றி பின்தொடர்பவை, மொழியின்றி உரையாடுபவை, இமைக்காது நோக்கிக்கொண்டிருப்பவை, சுருண்டு பதுங்கும் கலையறிந்தவை, நஞ்சு கொண்டவை” என்றார் இளைய யாதவர். “வெண்ணிற நாகங்கள் விண்ணுக்குரியவை. கருநிற நாகங்கள் மண்ணுக்கு. பகலும் இரவும் என அவை ஒன்றை ஒன்று நிகர்செய்கின்றன.” பீஷ்மர் தாடியை உருவியபடி நோக்கி நின்றிருக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “ஊழ்கம் பருந்து, ஊழ்வினை நாகம்.” பீஷ்மர் திரும்பி நோக்கி தலையசைத்தார்.\nஇளைய யாதவர் அங்கே சூழ்ந்திருந்த காட்டுச்செடிகளின் மலர்களைக் கொய்து பேரிலை ஒன்றில் கொண்டுவந்து நாகங்களின் முன் வைத்தார். “பிதாமகரே, இங்குள்ள நாகங்களிடம் விடைபெற்றுக்கொள்க மும்முறை மலரள்ளி இட்டு செல்கிறேன் செல்கிறேன் என்று கூறுக மும்முறை மலரள்ளி இட்டு செல்கிறேன் செல்கிறேன் என்று கூறுக வாழ்த்துரைக்கும் நாகத்தின் சொல் என இந்த மரத்திலிருந்து மலரோ இலையோ உதிரும். கூறுவதற்கேதுமிருந்தால் அவர்களே தோன்றவும் கூடும். தடைநிற்கும் நாகம் படமெடுத்து எழுந்து முன்வந்து நிற்கும். அத்தடையை நிகர்த்தி விடைபெற்று செலவு கொள்க வாழ்த்துரைக்கும் நாகத்தின் சொல் என இந்த மரத்திலிருந்து மலரோ இலையோ உதிரும். கூறுவதற்கேதுமிருந்தால் அவர்களே தோன்றவும் கூடும். தடைநிற்கும் நாகம் படமெடுத்து எழுந்து முன்வந்து நிற்கும். அத்தடையை நிகர்த்தி விடைபெற்று செலவு கொள்க\nபீஷ்மர் “ஆம்” என்றார். “ஒவ்வொருவருக்கும் என்ன கடன் உள்ளதென்று கண்டு ஈடுசெய்வேன். இளைய யாதவரே, இப்பிறவியில் எனக்கிருக்கும் கடன்கள் சிலவே. இந்நீண்ட வாழ்நாளை கடன் நிகர்த்தவே செலவிட்டேன் என்பதனால் முற்பிறவிக்கடன்களும் எனக்கு எஞ்சுவது அரிது. கனிந்து நெட்டற்று நின்றிருக்கிறேன், இங்கிருந்து விடுதலைகொள்ள இயலுமென்றே எண்ணுகிறேன்.” இளைய யாதவர் தலைவணங்கி “தனிமையில் அது நிகழட்டும். நீங்கள் கிளம்ப முடிவெடுத்தால் மரவுரியுடன் நான் வந்து நிற்பேன். அப்பால் காத்திருக்கிறேன்” என்று அகன்றார்.\nபீஷ்மர் நாகங்களை நோக்கியபடி நின்றார். பின்னர் குனிந்து மூன்று மலர்களை எடுத்து முதல் வெண்நாகத்தின் முன்னால் மும்முறை இட்டு “எந்தையே, எனக்கு விடைகொடுங்கள்” என்றார். கல்லின் நிழல் நீண்டு நீரொளிநிழலில் நெளிவுகொண்டது. பின் சிறிய வெண்ணிற நாகமென அது படம் தூக்கி எழுந்தது. அதன் விழிகளை நோக்கியபடி பீஷ்மர் கைகூப்பி நின்றார். அதன் குரலை செவியிலாது கேட்டார். “மைந்தா” என்று நாகம் அழைத்தது. “என் பெயர் உசகன், கனகை என்னும் பேரன்னையின் மைந்தனாகிய சிறுநாகம்.” பீஷ்மர் மெல்லிய சிலிர்ப்புடன் “ஆம், அந்தக் கதையை கேட்டிருக்கிறேன்” என்றார்.\n“என் அன்னை நூறு மைந்தரை பெற்றாள். நூற்றுவருக்கும் தன் விழைவை பகிர்ந்தளித்தாள். இறுதித்துளியான எனக்கு அளிக்கவருகையில் அத்தனை அளித்தும் தன் விழைவு குன்றாமல் அப்படியே எஞ்சுவதை கண்டாள். அதை கைவிடாமல் அங்கிருந்து அகலமுடியாதென்று உணர்ந்தமையால் அனைத்தும் உனக்கே என ஒற்றைச் சொல்லில் அதை அளித்து அவள் மீண்டாள். நான் அன்னையின் விழைவை முற்றிலும் பெற்றவனானேன்.”\n“என் உடன்பிறந்தார் மலர்தேடிச்சென்று குடிகொண்டனர். நான் மண்ணில் மலர்வதிலேயே ஒளியும் அழகும் கொண்ட மாமலர் ஒன்றை விழைந்தேன். அதில் புகுந்து எரிந்தழிந்தேன். என் விழைவு மீண்டும் பிறந்தது. அஸ்தினபுரியில் பிரதீபரின் மைந்தனாகிய சந்தனுவானேன்” என்றது நாகம். “சிற்றகலில் காட்டெரி எழுந்ததுபோல என் உடல்கொள்ளா பெருவிழைவு சூடி எரிந்தழிந்தவன் நான். இன்று அஸ்தினபுரியில் நிகழ்வன அனைத்தும் என் விழைவை விதையெனக் கொண்டு எழுந்தவை.”\nஅவர் சந்தனுவை கண்டார். அவர் விழிகள் துயர்கொண்டிருந்தன. “இங்கு மூச்சுலகில் ��ாத்திருக்கிறேன். சுகாலன் என்னும் கந்தர்வன் என்னிடம் சொன்னான், விதைத்ததை அறுவடை செய்யாமல் முழுமை அமையாது என்று. நான் காத்திருப்பது அதற்காகவே. குருஷேத்ரக் குருதிவெளியில் என் விழைவுகள் இருபால் பிரிந்து நின்று போரிட்டு குருதிசிந்தி விழுந்தழிவதை நான் பார்த்தாகவேண்டும்.” பீஷ்மர் “நான் அதை தடுக்கவே நாளும் முயன்றேன், தந்தையே” என்றார். “நீ உன் தந்தையின் மீட்பை தடைசெய்தாய். மூன்று தலைமுறைக்காலம் அதை ஒத்திவைத்தாய்” என கசந்த புன்னகையுடன் சந்தனு சொன்னார்.\nபீஷ்மர் குளிர்கொண்டவர் என நடுங்கிக்கொண்டிருந்தார். “என்னில் எரிந்த தீ இங்கே என்னை சூழ்ந்திருக்கிறது. எரிதழலால் ஆன காட்டில் கனல்பீடத்தில் அமர்ந்திருக்கிறேன்” என்றார் சந்தனு. “கையால் தொட்டறியாத ஏழு மைந்தரால் சூழப்பட்டிருக்கிறேன். வேறெங்கோ வஞ்சம் கொண்ட மூத்தவர் தேவாபி என்னை நோக்கிக்கொண்டிருக்கிறார். மைந்தா, என்னை முற்றிலும் மறந்துவிட்ட மூத்தவர் பால்ஹிகரால் மேலும் இரக்கமின்றி தண்டிக்கப்பட்டிருக்கிறேன்.”\nபீஷ்மர் சொல்லிழந்து கைகூப்பினார். “நன்று, அது மைந்தனாக உன் கடன்” என அவர் தொடர்ந்தார். “நான் உன்னை பெருநோன்புக்கு தள்ளினேன். என் பெருவிழைவை நிகர்செய்ய நீ விழைவறுத்தவன் ஆனாய். புவியின் நெறி அது. வீரனின் மைந்தன் கோழை, அறிஞனின் மைந்தன் எளியோன், செல்வன் ஏழைக்கு தந்தையாகிறான்” என்ற சந்தனு “நீண்ட வாழ்நாளை எனக்கென அளித்தாய். இனியெதையும் நான் கோரவியலாது, நீ அனைத்தையும் விட்டுச்செல்வதே இயல்பானது. உன்னை வாழ்த்துகிறேன்” என்றார்.\nபீஷ்மர் கைகளைக் கூப்பியபடி “பொறுத்தருள்க தந்தையே, நான் உங்கள்மேல் சினம் கொண்டதுண்டு. நனவிலல்ல, கனவில்” என்றார். “ஆம், நான் அறிவேன். இங்கே இந்தத் தழலில் குளிர்காற்றென்று வந்து தொடுவது அச்சினமே.” பீஷ்மர் “தந்தையே, என்ன சொல்கிறீர்கள்” என்றார். “அப்போதுதான் நீ என் மைந்தனாக இருந்தாய்” என்றார் சந்தனு. “தந்தையே” என்று பீஷ்மர் கூவ புன்னகையுடன் அவர் முகம் மறைந்தது. மரத்திலிருந்து ஒரு பழுத்திலை உதிர்ந்து சுழன்றிறங்கியது.\n“தந்தையே, நான் உரைத்த அச்சொல் இங்கே எஞ்சியிருக்கிறது” என்றார் பீஷ்மர். மீண்டும் உரக்க “தந்தையே, நீங்கள் என் மேல் சினம்கொள்ளாமல் இந்தக் கடன் முடிவதில்லை” என்றார். இருள்தான் அவர்முன் நின���றிருந்தது. அவர் குனிந்து அந்த இலையை எடுத்துப்பார்த்தார். புரியாதவராக அதை திருப்பித்திருப்பி நோக்கியபின் மீண்டும் கல்நாகத்தின் அடியில் வைத்து கைகூப்பினார்.\nபீஷ்மர் சற்றுநேரம் தயங்கியபின் மீண்டும் மலர்களை எடுத்து மும்முறை உளம்நேர்ந்து இட்டு வணங்கினார். நாகநிழலில் இருந்து கங்கையன்னை எழுந்தாள். ஓசையில்லாத நெளிவுடன், கலுழ்ந்த விழிகளுடன் நின்றாள். “அன்னையே…” என்றார் பீஷ்மர். அன்னையின் விழிகள் தன்னை நோக்காமல் அலையழிவதை கண்டார். அவை துழாவி நோக்குவதென்ன என்று அவர் சுற்றிலும் நோக்கினார். “அன்னையே என்னை நோக்குக, அன்னையே” என்றார். அவள் “நீர்ப்பெருக்கு” என்றாள். “அன்னையே, நான் உங்கள் எட்டாவது மைந்தன். கொல்லப்படாது எஞ்சியவன்” என்றாள். “அன்னையே, நான் உங்கள் எட்டாவது மைந்தன். கொல்லப்படாது எஞ்சியவன்\n“கொல்லப்படவில்லை… கொல்லப்படவில்லை” என்று அவள் மிக மெல்லிய ஒலியில் முணுமுணுத்தாள். அவள் முகத்தை நோக்கி “எண்மருக்கும் என எஞ்சியவன் நான். எட்டு வாழ்க்கைகளை இங்கு வாழ்ந்தேன்” என்றார். “எட்டு துயர்களை, எண்மடங்கு பொறுப்புகளை, எட்டாயிரம் மடங்கு சொற்களை சுமந்தேன், அன்னையே. என் கடன் இனியில்லை.” அன்னை “பெருக்கு… பெரும்பெருக்கு…” என்றாள். அவள் கண்கள் நிலையழிந்து அலைபாய்ந்தன. அழுகையிலென உதடுகள் நெளிந்தன.\nஅவர் அவள் ஆடையின் மடிப்பை பார்த்தார். அதிலிருந்து ஆமைக்குஞ்சு ஒன்று ஊர்ந்து மேலேறியது. அவள் உடலெங்கும் ஆமைக்குஞ்சுகள் பரவிக்கொண்டிருந்தன. “அன்னையே, இனியேனும் எனக்கு விடுதலை கொடுங்கள்.” கங்கை “நான் கைவிடுவதில்லை… உண்டுவிட்டேன்… விழுங்கி மீண்டும் வயிற்றுக்குள் செலுத்தினேன்…” என்றாள்.\nஅவள் உருவத்திற்கு மேலாக ஒரு மலர் விழுந்து மண்ணை அடைந்தது. அதை விழி நோக்கியதுமே அவள் தோற்றம் மறைந்தது. அவர் திகைத்தவராக நோக்கி நின்றிருந்தார். “அன்னையே” என நலிந்த குரலில் அழைத்தார். “நான் செய்யவேண்டியதென்ன” என நலிந்த குரலில் அழைத்தார். “நான் செய்யவேண்டியதென்ன” மீண்டும் “நான் முழுமை செய்யவில்லையா” மீண்டும் “நான் முழுமை செய்யவில்லையா என்னிடம் சொல்ல ஒரு சொல்லும் உங்களிடமில்லையா என்னிடம் சொல்ல ஒரு சொல்லும் உங்களிடமில்லையா” என்றார். மீண்டுமொரு மலர் அவர் தலைமேல் விழுந்தது. அவர் நெஞ்சு விம்ம கண்கள் கலங்க தன்னை அடக்கிக்கொண்டார். அந்த மலரை எடுத்து விழிகளில் ஒற்றிக்கொண்டு நாகத்திற்கு படைத்தார்.\nமீண்டும் மலர் எடுத்து அவர் அடுத்த நாகத்தின்மேல் இட்டு வணங்கினார். அவர் விழிமுன் நாகச்சிலை கல்லென்றே நின்றிருக்க நீரொளிநிழலில் மரக்கிளைகள் ஆடிக்கொண்டிருந்தன. தன் மேலும் அசைந்த நிழலில் பிற அசைவுகளைக் கண்டு அவர் திரும்பி நோக்கினார். ஆடையற்ற ஏழு குழவியர் அவரைச் சூழ்ந்து நின்றிருந்தார்கள். திடுக்கிட்டவராக அவர் சற்றே விலகித்திரும்பி அவர்களை நோக்கினார். குழவியர் விழிகளில் அத்தனை துயர் எழ இயலுமா என உள்ளம் திகைத்தது.\n“எங்களை நீ அறிவாய்” என்றது முதல் குழந்தை. “இல்லை, நான் எப்போதும் உங்களை உணர்ந்துள்ளேன், அறிந்ததில்லை” என்றார் பீஷ்மர். “எட்டு வசுக்களில் முதல்வன் நான். என் பெயர் தரன், என் இளையோனாகிய இவன் பெயர் துருவன். அவன் சோமன், நான்காமவன் அஹஸ்.” ஐந்தாவது மைந்தன் முன்னால் வந்து இரண்டு வெண்பற்கள் எழுந்த வாய் தெரியச் சிரித்து “என் பெயர் அனிலன். என் இரட்டையனாகிய இவன் அனலன். இளையோனாகிய அவன் பெயர் பிரத்யூஷன்” என்றான். பீஷ்மர் “நான் உங்களுக்கு யார்” என்றார். “உன் உடன்பிறந்தார் நாங்கள். நீருள் பிறந்து மண்ணைக் காணாமலேயே மறைந்தவர்கள்.”\nபீஷ்மர் “ஆம், நான் அறிவேன்” என்றார். “நாங்கள் எண்மர், எங்களிலிருந்து பிரிந்து மண்ணில் வாழும் உன்னை இன்மையென அருகே உணர்ந்துகொண்டே இருக்கிறோம். எங்களுக்கு உன் பெயர் பிரபாசன்” என்றான் அனிலன். “உங்கள் எண்மரின் எடையையும் என் மேல் எப்போதும் உணர்ந்துகொண்டிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். அனலன் புன்னகைத்து “எண்மரின் எடைகொண்ட பிறிதொருவன் அங்கிருக்கிறான்” என்றார். பீஷ்மர் திகைப்புடன் “ஆம்” என்றார். பிரத்யூஷன் இடைபுகுந்து “எண்மரல்ல, எண்ணாயிரம் மைந்தரின் குருதிக்குமேல் எழுந்தவன் அவன்” என்றான். சினத்துடன் அப்பேச்சை வெட்டி “நான் சலித்துவிட்டேன், விடுதலையை விழைகிறேன்” என்றார் பீஷ்மர். “அறிவதும் அடைவதும் துயரே என்பதனால் அமைவதே வழி என்று கொண்டேன்.”\nஅவர்கள் அமைதியாயினர். “என்னை விடுதலை செய்க என் கணக்குகளை நிகர்செய்க” என்று பீஷ்மர் மீண்டும் இறைஞ்சினார். தரன் திரும்பி நோக்கி சற்றே விலக அவனுக்குப் பின்னால் நிழல் என எழுந்த மைந்தன் “என் பெயர் ஆபன், இவர் மைந்தன்” என்��ான். அவனுக்குப் பின்னால் நிழலாட்டமென விரிந்த மைந்தர் நிரையை பீஷ்மர் கண்டார். “இவர்கள் என் மைந்தர், இன்னும் நிகழாதவர். வைதண்டன், சிரமன், சாந்தன், த்வனி என இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்குப்பின் இருக்கும் இருளில் அவர்களின் மைந்தர்கள் எழுந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான் ஆபன்.\nதுருவனின் பின்னால் எழுந்த இருளுரு “நான் காலன், இவர் மைந்தன்” என்றது. “சோமனின் மைந்தனாகிய நான் வர்ச்சஸ்” என்றது இன்னொரு மகவு. அன்னையொருத்தி தன் மைந்தருடன் வந்து நின்றாள். “நான் அஹஸின் மைந்தர் தர்மனின் துணைவியாகிய மனோஹரி. இவர்கள் என் மைந்தர்களான திரவிணன், ஹுதஹவியவஹன், சிசிரன், பிராணன், வருணன்.” அவளருகே நின்றிருந்தவள் “நான் அனிலனின் துணைவி சிவை. என் மைந்தர்களான மனோஜவன், அவிக்ஞாதகதி என்போர் இவர்” என்றாள். “அன்னையே, இவர்கள் முன்னரே பிறந்ததில்லையா” என்றார் பீஷ்மர். “நீ காலத்தை பின்திரும்பிப் பார்க்கிறாய்” என்றான் துருவன்.\n“நான் இவர்களின் கொடிவழியில் வந்தவன், என்னை அக்னி என்பார்கள்” என்றான் செவ்வண்ணம் கொண்ட இன்னொரு மைந்தன். என் மைந்தன் குமாரன் இவன்.” குமாரன் திரும்பி கைகாட்டி “என் மைந்தர் சாகன், விசாகன், நைகமேயன்” என்றான். “நான் பிரத்யூஷரின் மைந்தன் தேவலன்” என்றான் ஒரு மைந்தன். “என் மைந்தர் இங்கு நின்றிருக்கிறார்கள். அவர்கள் நூற்றுவர்.” பீஷ்மர் சொல்லின்றி அவர்களை நோக்கிக்கொண்டிருந்தார். “நோக்க நோக்கப் பெருகும் இவர்கள் இப்புவியில் மைந்தர். பிற உலகொன்றில் கருவடிவர். பிறிதொன்றில் இறவாதோர். பிறிதொன்றில் பிறவாதோர்” என்றான் தரன். “ஒன்றென்று தோன்றுவது ஒன்றல்ல. காலமும் வெளியும் தொடுகையில் ஒவ்வொன்றும் முடிவிலியே.”\nபீஷ்மர் “நான் விடுதலைகொள்ள விழைகிறேன். விட்டுச்செல்ல விழைகிறேன்” என்று கூவினார். “எதிலிருந்து” என்று அஹஸ் கேட்டான். “இங்கிருக்கும் பீஷ்மரில் இருந்தா” என்று அஹஸ் கேட்டான். “இங்கிருக்கும் பீஷ்மரில் இருந்தா முன்பிருந்த பிரபாசனிலிருந்தா” பீஷ்மர் “இச்சுழலில் இருந்து” என்றார். “என்னை செல்லவிடுங்கள்… என் உடன்பிறந்தவர்களே, இனி இப்புவியிலென்னை உழலவிடாதீர்கள்” என்று கைகூப்பி இறைஞ்சினார். மெல்ல அவர்கள் அமைதியடைந்தனர். தரன் “நீ விழைவது அதுவெனில் நாங்கள் மறுக்கப்போவதில்லை” என்றான். “ஆம், நாம் அதை அளித்தாகவேண்டும்” என்றான் அனிலன். “நம் அருள் என்றும் அவனுக்கு இருப்பதாக\nஅவர்கள் ஒவ்வொருவராக இருளில் மறைந்தனர். பிறிதொரு இலை உதிர்ந்தது. ஒன்று தொடர்ந்து ஒன்றென ஏழு இலைகள் உதிர்ந்தன. பீஷ்மர் உடல்தளர்ந்தவராக உணர்ந்தார். பின்னர் ஒவ்வொரு இலையாக எடுத்து நாகத்தின் பீடத்தில் வைத்தார். மீண்டும் மூன்று மலர்களை எடுத்து நாகத்திற்குப் படைத்து கைகூப்பினார். அவர் முன் விழிகள் ஒளிர நீண்ட குழல்கொண்ட பெண் ஒருத்தி தோன்றினாள். அவளை அவர் முன்பு அறிந்திருந்தார். அவள் “ஆம், மீண்டும் மீண்டும் அணுகியகலும் ஊழ்கொண்டுள்ளோம்” என்றாள்.\nஅவர் அவளையே நோக்கிக்கொண்டிருந்தார். “பிரஹஸ்பதியின் மகளாகிய என் பெயர் வரஸ்ரீ. முன்பு உங்கள் துணைவியாக இருந்தேன். பின்னர் பிரிந்தேன். மீண்டும் மீண்டும் அணுகி அகல்கிறேன்.” பீஷ்மர் “ஆனால் நான் எப்போதும் உன்னை அடைந்ததில்லை” என்றார். “ஆம், நானும் ஒருபோதும் உங்களுடன் இணைந்ததில்லை” என்று அவள் சொன்னாள். “முற்றணுகாமையால் முழுதும் பிரியமுடியாமல் இவ்வூசலில் காலமிறந்து ஆடிக்கொண்டிருக்கிறோம். எப்போதும் ஒருசொல் நம்மிடையே சொல்லப்படாமல் எஞ்சுகிறது. அதிலிருந்து நமக்கு விடுதலையில்லை.”\n“ஆனால் என் உள்ளக்காதல் மைந்தனாகியது. இவன் பெயர் விஸ்வகர்மன்.” அவள் தன் இடையிலிருந்த சிறுமைந்தனை அவருக்கு காட்டினாள். “இவர்கள் இவனுக்குப் பிறக்கும் மைந்தர்கள். அஜைகபாத், அஹிர்புத்தன்யன், த்வஷ்டா, ருத்ரன் என அவர்கள் பெயர்கொண்டிருக்கிறார்கள். உத்தமரே, அதற்கப்பால் நின்றிருப்பவர்கள் த்வஷ்டாவின் மைந்தர்களான விஸ்வரூபன், ஹரன், பகுரூபன், திரயம்பகன், அபராஜிதன், விருஷகவி, சம்பு, கபர்த்தி, ரைவதன், மிருகவியாதன், சர்வன், கபாலி. அவர்களை ஏகாதச ருத்ரர்கள் என்கிறார்கள்.”\nபீஷ்மர் “என் தலை சுழல்கிறது. நான் பருவுடல்கொண்டு நின்றிருக்கும் இந்தக் காலத்திலேயே சித்தம்நிலைத்து அனைத்தையும் நோக்க விழைகிறேன்” என்றார். “மாயை என்பது அதுவே” என்று வரஸ்ரீ புன்னகைத்தாள். “அறிய முடிவதையே அறிவெனக் கொள்வது. உத்தமரே, இன்றென்றும் இங்கென்றும் இவையென்றும் எண்ணுவன பொய் என்று அறியாமல் எதை மெய்யென்று அறியமுடியும்” பீஷ்மர் கால்கள் தளர அமர்ந்துகொண்டார். ‘இங்குள்ள ஒவ்வொன்றும் எங்குமுளவற்றால் ஆனவை. இன்றென்பது என்றுமென்றிருப்பது. இவையோ அனைத்துமென்றானவை. மெய்யென்பது முழுமை, உத்தமரே, துளியே நம் முன் மாயை என்று நின்றுள்ளது.”\nபீஷ்மர் “இல்லை, இல்லை” என்று தலையை அசைத்தார். “இது என் சித்தச்சிடுக்கு. இத்தருணத்திலெழும் பித்து…” எழுந்துகொண்டு “அல்லது கொடுங்கனவு…” என்றார். “இது இமைக்கணக்காடு” என்றாள் வரஸ்ரீ. “இங்கு கணமே காலமுடிவிலி. உத்தமரே, கனவுகளில் காலம் ஒரு கணமே.” அவர் சூழ்ந்திருக்கும் இருளை நோக்கியபடி “இது அவன் ஏவிய மாயம்… அவன் என்னுடன் ஆடுகிறான்” என்றார். அவள் முகம் உருமாறியது. அவர் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்து மூச்சொலியாக அலறினார். அவள் சிரித்தபடி அணுக பின்காலடி வைத்தபடி “உன்னை முதற்கணம் கண்டபோதே எண்ணினேன் நான் உன்னை அறிவேன் என” என்றார்.\n“நானே” என்று சிரித்தபடி அம்பை சொன்னாள். “நானன்றி வேறில்லை.” அவர் சினத்துடன் நின்று “என்னை வேட்டைவிலங்கென தடம் தேர்ந்து துரத்திவருகிறாய். இனி அஞ்சப்போவதில்லை. என்னை கொள்க இருள்தீரா நரகமென்றாலும் இனி நான் ஒழியப்போவதில்லை” என்றார். அவள் விழிகள் கனிந்தன. “நான் எப்படி உங்கள்மேல் சினம்கொள்ள முடியும் இருள்தீரா நரகமென்றாலும் இனி நான் ஒழியப்போவதில்லை” என்றார். அவள் விழிகள் கனிந்தன. “நான் எப்படி உங்கள்மேல் சினம்கொள்ள முடியும்” என்றாள். “என்றும் உடனிருப்பவள் நான்.” அவள் தன் கையை நீட்டி “உளம் எஞ்சாது என் கையை பற்றுக” என்றாள். “என்றும் உடனிருப்பவள் நான்.” அவள் தன் கையை நீட்டி “உளம் எஞ்சாது என் கையை பற்றுக எஞ்சாமல் இழப்பதே காதலில் வெல்லும் வழியென்று நம்பி அணுகுக… இங்கே இச்சரடை முடிப்போம். இச்சுழலிலிருந்து இருவரும் கரையணைவோம்” என்றாள்.\nஆனால் அவள் இடையிலிருந்த மைந்தனின் விழிகள் செவ்வொளி கொண்டன. அவன் உதடுகள் குருதிச்செம்மையுடன் விரிய நாகமென நச்சுப்பற்கள் தெரிந்தன. வஞ்சத்துடன் புன்னகைத்தபடி அவன் கைநீட்டினான். அவர் பின்னால் நகர்ந்தபோது கால் தடுக்கி மல்லாந்து விழுந்தார். புரண்டு எழுந்தபோது அவள் கால்களை கண்டார். நிமிர்ந்தபோது மரத்தின் இரு கிளைகள் என அவள் முகமும் மைந்தன் முகமும் திகழக்கண்டார். எழுந்து காட்டினூடாக ஓடத்தொடங்கினார். வேரில் கால் பின்ன கீழே விழுந்து உருண்டு எழுந்தார்.\nமூச்சுவாங்க நெடுந்தொலைவு ஓடி நின்று திரும்பி நோக்கினார். அவள் ���ிக அருகில் நின்றிருந்தாள். “ஓர் இமைக்கணத்திற்குள் எவ்வளவு தொலைவு ஓடமுடியும்” என்றாள். அவர் “விலகுக… விலகுக” என்றாள். அவர் “விலகுக… விலகுக” என்று கூச்சலிட்டார். “முடியுமென்றால் நீங்களே விலகிச்செல்லுங்கள்” என்றாள் வரஸ்ரீ. “நான் அருள்பவள். ஒருபோதும் முனியாதவள். அருளின் ஆயிரம் கோடி தோற்றங்களாக உங்களை சூழ்ந்திருப்பவள்.”\nபீஷ்மர் திரும்பி நோக்காமல் ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து நடந்தார். உறுதியுடன் தனக்கே என சொல்லிக்கொண்டார். “அகல்கிறேன். முற்றகல்கிறேன். இனியில்லை என்று. எச்சமிலாது, மீளாது.” காலுக்குக் குறுக்கே அவர் ஒரு வேரை பார்த்தார். அது என்னவென்று உணர்வதற்குள் சீறிப்படமெடுத்து அவர்மேல் பாய்ந்து கால்களை சுற்றிக்கொண்டது. நிலைதடுமாறுவதற்குள் பிறிதொரு நாகம் அவர்மேல் பாய்ந்து உடலைச்சுழற்றிக் கவ்வியது. அவர் புரண்டு மூச்சிரைத்து தவித்தார். பெரிய கருநாகம் அவர்மேல் படம் தூக்கியது.\n” என்று அவர் சொன்னார். விழியற்ற நாகம் நாபறக்க சீறலோசையுடன் சொன்னது. “எனக்களித்த சொல் நிற்கிறது” பிறிதொரு மஞ்சள் நாகம் அவர் மேல் வழுக்கி இறுகியபடி முனகியது. “எனக்களிக்கப்பட்ட சொல்லும்.” மேலும் மேலுமென நாகங்கள் வந்து அவரை பின்னிக்கொண்டன. இறுக்கி மேலும் இறுக்கி அவர் தொண்டையில் மூச்சு நின்று தெறிக்கச்செய்தன. கண்கள் துறித்து எழ நா பிதுங்கி நீள அவர் தவித்தார். சற்று அப்பால் அவர் மீண்டும் வரஸ்ரீயை கண்டார். அவளருகே நிழலென ஒரு பன்றி. “தேவி, என்னை காத்தருள்க” பிறிதொரு மஞ்சள் நாகம் அவர் மேல் வழுக்கி இறுகியபடி முனகியது. “எனக்களிக்கப்பட்ட சொல்லும்.” மேலும் மேலுமென நாகங்கள் வந்து அவரை பின்னிக்கொண்டன. இறுக்கி மேலும் இறுக்கி அவர் தொண்டையில் மூச்சு நின்று தெறிக்கச்செய்தன. கண்கள் துறித்து எழ நா பிதுங்கி நீள அவர் தவித்தார். சற்று அப்பால் அவர் மீண்டும் வரஸ்ரீயை கண்டார். அவளருகே நிழலென ஒரு பன்றி. “தேவி, என்னை காத்தருள்க இதிலிருந்து எனக்கு மீட்பருள்க” என்று அவர் கூவினார்.\nஅவள் ஓர் அடி முன்னால் கால்வைத்தாள். “அவள் என் துணைவி” என்றபடி பின்னிருந்து ஒருவன் தோன்றினான். எளிய ஆடை அணிந்த வேளான். அவர் திடுக்கிட்டு மேலே விழிதூக்கி அவளை பார்த்தார். அவள் ஏழுசிந்துவின் தொல்லூர்ச் சிறுபெண் போன்றிருந்தாள். “இங்கு இவளை நான் மணம் கொண்டிருக்கிறேன்” என்றான். அவர் தன் உடலை எரித்தபடி எழுந்த அனலை உணர்ந்தார். “இல்லை… நான் ஒப்பமாட்டேன்… என் தேவியை தொட்டால் உன் குருதிகொள்வேன். உன் குலத்தை அழிப்பேன்” என்று கூச்சலிட்டபடி எஞ்சிய உயிர்விசையை முழுதும் திரட்டி எழுந்தார்.\nஅக்கணம் அவரைச் சூழ்ந்திருந்த அத்தனை மரங்களும் பெருநாகபடங்களென்று உருமாறின. விழிகளும் நச்சுப்பற்களும் இருநாக்களும் கொண்டன. வெட்டுண்டவை என அவர் மேல் விழத்தொடங்கின. வெண்ணிற நாகங்கள். கருநிற நாகங்கள். வெண்மையும் கருமையுமென புறமும் அடியும் கொண்டவை. அவரை மண்ணுடன் அறைந்து சேர்த்து சுற்றி கவ்விக்கொண்டன அவை.\nஅவை தன்னைச் சுற்றி வரிந்து இறுக்குகையில் இறுதிமூச்செடுத்து பீஷ்மர் கேட்டார் “நான் அறியாதவர்களே, யார் நீங்கள்” ஒரு நாகம் அவரை விழுங்குவதுபோல் வாய்பிளந்து முகத்தருகே அணுகி சொன்னது “உன் குலதெய்வங்கள், உன் ஒரு சொல் எழுவதற்காக காத்திருந்தோம்.”\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-26\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–30\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 60\nTags: அம்பை, கிருஷ்ணன், சந்தனு, பீஷ்மர், வரஸ்ரீ\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\nபுறப்பாடு II - 4, இரும்பின்வழி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_47.html", "date_download": "2019-02-16T10:28:56Z", "digest": "sha1:R5YU26ULEMCDOSXI4HJ6P2TIP5PUUON6", "length": 11831, "nlines": 60, "source_domain": "www.pathivu.com", "title": "விமானத்தினுள் புழுக்கம்! அவரச கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / சிறப்புப் பதிவுகள் / விமானத்தினுள் புழுக்கம் அவரச கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு\n அவரச கதவைத் திறந்த பயணியால் பரபரப்பு\nதமிழ்நாடன் May 02, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள், சிறப்புப் பதிவுகள்\nசீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது. விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் (25) என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வழியில் வெளியே செல்ல முயற்சி செய்து இருக்கிறார். இதை பார்த்த விமான பணிப்பெண்கள் உடனடியாக, விமான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்கள். பின் விமானிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் நிறுத்தப்பட்டது. இதனால் மூன்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட��வதில் காலதாமதம் ஆனது.\nஇந்நிலையில், அவசர கதவை திறந்ததற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தினுள் காற்று இல்லாமல் புழுக்கம் அதிகமாக இருந்ததாகவும், இதையடுத்து ஜன்னலை திறப்பதாக நினைத்துக் கொண்டு அவசர கதவுகளை தவறுதலாக திறந்ததாக அவர் கூறியுள்ளார். கதவை திறந்த பின்தான், அது அவசர வழி என்று தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதையடுத்து அந்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவர் நிறைய பயணிகளுக்கு இடைஞ்சலாக இருந்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் நின்று கொண்டிருந்த பகுதிக்கு உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அவரை கைது செய்தனர். மற்ற பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு 15 நாள் சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/05/tntet.html", "date_download": "2019-02-16T09:35:23Z", "digest": "sha1:OYAVLQGWMYOASMHHCVMHPY2LQ66UYJXB", "length": 20061, "nlines": 204, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "TNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி\nWednesday, May 22, 2013 tntet, அனுபவம், சமூகம், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு., விமர்சனம் 3 comments\nதமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.\nஇந்த ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுமென ���மிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\n2013 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nஅதன்படி, வருகிற ஜுன் 17ம ஆம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம் துவங்கும் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி நாள் ஜுலை 1 ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் ஆகஸ்ட் 17 ஆம் தேதியும். இரண்டாம் தாள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியும் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.\n1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.\n6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள்அமைந்திருக்கும்.\nஆகவே , தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில் இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.\nதாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பா���த்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.\n150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.\nகாலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.\nதேர்வுக்குத் தயாராவதில் அத்தியாவசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது. ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.''\nதொடர்ந்து ஆர்வத்துடன் புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம்\nதிண��டுக்கல் தனபாலன் May 22, 2013 at 5:54 PM\nவிளக்கம் பலருக்கும் உதவும்... பதிவாக்கியமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...\nஉங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண...\n\" சோ \" கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்\nபாமக விடம் கையேந்துகிறதா திமுக \nகருணாநிதி- ஜெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்\nடி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி\nஉலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை\nஇதில் பெண்களுக்கும் பங்கு உண்டா\nஅந்த முக்கியமான 5 ரகசியங்கள் \nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக...\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார...\nகடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்\n+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்\nசிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜ...\nஎந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திரும...\nஇந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டின...\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்ட...\nஇது இந்திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.\nமருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்...\nஉடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா\nநீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-16T09:12:20Z", "digest": "sha1:MW7KZEF6G7YTMFAL2R356URQSNR4EDHR", "length": 15778, "nlines": 165, "source_domain": "www.yaalaruvi.com", "title": "கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்!", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்கிய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nதொழில்நுட்பம் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தை மூடுவதற்கு காரணம் இதுதான்\nகூகுள் தேடல் இணையதளம், தமிழரான சுந்தர்பிச்சை தலைமையில் இயங்குகிறது. இந்த இணையதளத்தின் ஒரு அங்கம் ‘கூகுள் பிள்ஸ்’ சமூக வலைத்தளம்.\nஇது 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி தொடங்கப்பட்டது. ஆனால் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.\nஇந்த நிலையில் தற்போது ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 லட்சத்துக்கும் அதிகமானோரின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த தகவல் திருட்டு பற்றி இதை உருவாக்கியவர்களுக்கு தெரியும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என சமூக வலைத்தள நிறுவனத்தின் துணைத்தலைவர் பென் ஸ்மித் கூறியுள்ளார்.\nஆனால் இந்த தகவல் திருட்டு பற்றி ‘தி வால் ஸ்ரிரீட் ஜர்னல்’ பத்திரிகை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி விட்டது.\nஇதையடுத்து ‘கூகுள் பிளஸ்’ சமூக வலை���்தளம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உடனடியாக மூடப்பட்டு விடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉபயோகிப்பாளர்களின் பரிமாற்றத்துக்கு தகுந்த வாய்ப்பு அளிக்கப்பட்டு, 10 மாத காலத்தில் கூகுள் பிளஸ் மூடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபலரின் உயிரைக் காப்பாற்றி விட்டு தன் உயிரை இழந்த பெண்- சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்\nNext articleஎன்னை திட்டாம படம் பாருங்க ப்ளீஸ்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nவாட்ஸ்அப் செயலியில் உள்ளதைப் போன்று பேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகமான அம்சம்\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nசினிமா விதுஷன் - 16/02/2019\nநடிகர் சிம்பு தொடர்பாக பல கிசுகிசுக்கள் அவ்வப்போது வெளியாகி அவருக்கு சில சந்தர்ப்பங்களில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவரது தம்பி குறளரசன் வாலு படம் மூலம் இசையமைப்பாளராக பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவரை...\nஇரும்புச் சங்கிலியால் மகள்களைக் கட்டிப் போட்டு பலாத்காரம் செய்த தந்தை: கர்ப்பமாகி குழந்தைகள் பெற்ற பரிதாபம்\nஉலக செய்திகள் விதுஷன் - 16/02/2019\nபெற்ற மகள்களை பல ஆண்டுகளாக சீரழித்த தந்தையின் செ��ல் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் Minnesota நகரை சேர்ந்த ஜெர்ரி லீ (52) இவர் தனது மனைவி ஷீலா வில்சன் மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளுடன்...\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_19.html", "date_download": "2019-02-16T09:26:58Z", "digest": "sha1:GLBFD3BAJF2ZXLRPBNRCMK552J3O4VIY", "length": 74819, "nlines": 470, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: பாயசம் - தி. ஜானகிராமன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nபாயசம் - தி. ஜானகிராமன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:12 AM | வகை: கதைகள், தி. ஜானகிராமன்\nசாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார். கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார். நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.\n“நன்னா முழங்காலை மடக்கி உட்கார்ந்து எழுந்துண்டுதான் போடேன் நாலு தடவை. உனக்கு இருக்கிற பலம் யாருக்கு இருக்கு நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண் டம் பூர்ண ஆயுசா நீ என்ன சுப்பராயன் மாதிரி நித்யகண் டம் பூர்ண ஆயுசா சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு சுப்பராயன் மாதிரி மூட்டு வியாதியா, ப்ளட்ப்ரஷரா, மண்டைக் கிறுகிறுப்பா உனக்கு” என்று யாரோ சொல்வது போலிருந்தது. யாரும் சொல்லவில்லை. அவரேதான் சொல்லிக் கொண்டார். அந்த மனதே மேலும் சொல்லிற்று. “எனக்கு எழுபத்தேழு வயசுதான். சுப்பராயனுக்கு அறுபத்தாறு வயசுதான். இருக்கட்டும். ஆனா யாரைப் பார்த்தா எழுவத்தேழுன்னு சொல்லுவா” என்று யாரோ சொல்வது போலிருந்தது. யாரும் சொல்லவில்லை. அவரேதான் சொல்லிக் கொண்டார். அந்த மனதே மேலும் சொல்லிற்று. “எனக்கு எழுபத்தேழு வயசுதான். சுப்பராயனுக்கு அறுபத்தாறு வயசுதான். இருக்கட்டும். ஆனா யாரைப் பார்த்தா எழுவத்தேழுன்னு சொல்லுவா என்னையா, அவனையா பதினஞ்சு லக்ஷம் இருபது லக்ஷம்னு சொத்து சம்பாதிச்சா ஆயிடுமா அடித் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமா இப்படி மார் கிடைக்குமா அடித் தென்னமட்டை மாதிரி பாளம் பாளமா இப்படி மார் கிடைக்குமா கையிலேயும் ஆடுசதையிலியும் கண்டு கண்டா இப்படிக் கல்லுச் சதை கிடைச்சுடுமா கையிலேயும் ஆடுசதையிலியும் கண்டு கண்டா இப்படிக் கல்லுச் சதை கிடைச்சுடுமா கலியாணம் பண்றானாம் கலியாணம் மோளம் கொட்டி, தாலிகட்டி கடைசிப் பொண்ணையும் ஜோடி சேத்து, கட்டுச் சாதம் கட்டி எல்லாரையும் வண்டி ஏத்திப்ட்டு, நீ, என்ன பண்ணப் போறே கோதுமைக் கஞ்சியும் மாத்திரையும் சாப்பிட்டுண்டு; பொங்கப் பொங்க வெந்நீர் போட்டு உடம்பைத் துடச்சுக்கப் போறே கோதுமைக் கஞ்சியும் மாத்திரையும் சாப்பிட்டுண்டு; பொங்கப் பொங்க வெந்நீர் போட்டு உடம்பைத் துடச்சுக்கப் போறே கையைக் காலை வீசி இப்படி, ஒரு நாளைக்கு வந்து காவேரியிலே ஒரு முழுக்குப்போட முடியுமான்னேன் கையைக் காலை வீசி இப்படி, ஒரு நாளைக்கு வந்து காவேரியிலே ஒரு முழுக்குப்போட முடியுமான்னேன்\nசாமநாது சுற்றும்முற்றும் பார்த்தார். அரசமரத்து இலைகள் சிலுசிலுவென்று என்னமோ சொல்லிக் கொண்டிருந்தன. காவேரிக்குப் போகிற சந்தில் இந்தண்டையும் அந்தண்டையும் குளித்தும் குளிக்கவும் ஆண்கள், பெண்கள், குளுவான்கள் எல்லாம் கடந்துகொண்டிருந்தார்கள். முக்கால்வாசி புது முகங்கள் - போகிற வாக்கில் பட்டுப் புடவைகள், வெறுங் குடங்கள் - வருகிற வாக்கில் சொளப்சொளப்பென்று ஈரப் பட்டுப் புடவைகள், நிறை குடங்கள். ஈரக்காலில் பாதை மண் ஒட்டி மிளகு மிளகாகத் தெறிக்கிறது. கீரைத்தண்டு மாதிரி ஒரு குட்டி - ஐந்தாறு வயசு - குளித்துவிட்டு அம்மணமாக வருகிறது. காவேரியில் குளித்துவிட்டு அங்கேயே உடை மாற்றி, நீல வெளுப்புடன் சேலம் பட்டுக்கரை வேஷ்டிகள் நாலைந்து வருகின்றன. முக்காலும் தெரியாத முகங்கள்.\n” என்று ஒரு சத்தக் கேள்வி. ஒரு நீல வெளுப்பு வேட்டிதான் கேட்டது.\n”ஆமாம்.” என்று சாமநாது அந்த முகத்தைப் பார்த்தார் கண்ணில் கேள்வியோடு. மனசிற்குள் ‘ஏன் இப்படிக் கத்தறே நான் என்ன செவிடுன்னு நெனச்சுண்டியா நான் என்ன செவிடுன்னு நெனச்சுண்டியா\n” என்றது அந்த சலவை ஜரிகை வேஷ்டி. “நான்தான் சீதாவோட மச்சினன் - மதுரை\n... ஆமாமா இப்ப தெரியறது. சட்டுனு அடையாளம் புரியலெ... இன்னும் பலகாரம் பண்ணலியே. போங்கோ... ராத்திரி முழுக்க ரயில்லெ வந்திருப்பேள்” என்று உபசாரம் பண்ணினார் சாமநாது.\n“இவா, சுப்பராயரோட சித்தப்பா. குடும்பத்துக்கே பெரியவாளா இருந்துண்டு, எல்லாத்தையும் நடத்தி வைக்கறவா” என்று பக்கத்திலிருந்த இன்னொரு சலவை வேட்டியிடம் அறிமுகப்படுத்திற்று மதுரை வேட்டி. அவர் போனார்.\n“இவர் வந்து...” என்று என்னமோ யாரோ என்று அறிமுகப்படுத்தவும் செய்தது.\n“நீங்க போங்கோ - நான் ஸ்நானம் பண்ணிவிட்டு வந்துடறேன்” என்று சாமநாது அவர்களை அனுப்பினார்.\nமனசு சொல்லிற்று. “சீதாவுக்கு மச்சுனனா சுப்பராயா, எப்படிடா இப்படி ஏழு பெண்ணைப் பெத்தே சுப்பராயா, எப்படிடா இப்படி ஏழு பெண்ணைப் பெத்தே ஒரோரு குட்டிக்குமா கலியாணம்னு ரயில் ரயிலா சம்பந்திகளையும் மாப்பிள்ளைகளையும் மச்சுனன்களையும் கொண்டு இறக்கறே. காவேரியிலே கால் தட்றதுக்குள்ளே இன்னும் எத்தனை மச்சுனன்களைப் பாக்கப் போறேனோ ஒரோரு குட்டிக்குமா கலியாணம்னு ரயில் ரயிலா சம்பந்திகளையும் மாப்பிள்ளைகளையும் மச்சுனன்களையும் கொண்டு இறக்கறே. காவேரியிலே கால் தட்றதுக்குள்ளே இன்னும் எத்தனை மச்சுனன்களைப் பாக்கப் போறேனோ\nஅரசமரத்தை விட்டு, பாதை அதிர அதிர, காவேரியை நோக்கி நடந்தார் சாமநாது. நுனியை எடுத்து இடுப்பில் செருகி, முழங்கால் தெரிகிற மூலக்கச்சம். வலது தோளில் ஒரு ஈரிழைத் துண்டு - திறந்த பாள மார்பு, எக்கின வயிறு, சதை வளராத கண், முழுக்காது - இவ்வளவையும் தானே பார்த்துக்கொண்டார்.\nகாவேரி மணலில் கால் தட்டு முன்பே, தெருவிலிருந்த தவுல் சத்தம் தொடங்குவது கேட்டது. நாகஸ்வரமும் தொடர்ந்தது. பத்தரை மணிக்குமேல்தான் முகூர்த்தம். மணி எட்டுக்கூட ஆகவில்லை. சும்மா தட்டுகிறான்கள். அவனுக்குப் பொழுது போக வேண்டும். சுப்பராயனும் பொழுது போகாமல்தானே ஏழு பெண்களையும் நாலுபிள்ளைகளையும் பெற்றான்.\nதண்ணீர் முக்கால் ஆறு ஓடுகிறது. இந்தண்டை கால் பகுதி மணல். ருய்ருய் என்று அடியால் மணல் அரைத்துக் கொண்டு நடந்தார்.\nமேளம் லேசாகக் கேட்கிறது. கூப்பிடுவார்கள். குடும்பத்திற்குப் பெரியவன். சித்தப்பா சித்தப்பா என்று சுப்பராயன் கூப்பிட்டுக்கொண்டு வருவான் - இல்லாவிட்டால் அவன் தம்பிகள் கூப்பிடுவார்கள் - என்னமோ நான்தான் ஆட்டி வைக்கிறாற் போல... கூப்பிடட்டும்....\nசாமநாது பார்த்தார் - இடது பக்கம்.\nஆற்றின் குறுக்கே புதுமாதிரிப் பாலம் - புதுப்பாலம் - சுப்பராயனா அது நடந்துபோவது... இல்லை... எத்தனையோ பேர் போகிறார்கள். லாரி போகிறது; சுமை வண்டிகள்; நடை சாரிகள் - எல்லாமே சுப்பராயன் மாதிரி தோன்றுகின்றன - லாரிகூட, மாடுகூட. சுப்பராயன்தான் பாலம் இந்த ஊருக்கு வருவதற்குக் காரணம். அவன் இல்லாவிட்டால் நாற்பது மைல் தள்ளிப்போட்டிருப்பார்கள். சர்க்காரிடம் அவ்வளவு செல்வாக்கு.\nவலது பக்கம் - பின்னால் - வேளாளத் தெருவில் - புகை - வெல்லம் காய்ச்சுகிற புகை. புகை பூத்தாற்போல, அந்ததண்டை கருப்பங் கொல்லை கருப்பம் பூக்கள் - காலை வெயில் பட்டு பாதிப் பூக்கள் சிப்பிப் பூக்களாகியிருக்கின்றன - கூர்ந்து பார்த்தால் சுப்பராயன் மாதிரி இருக்கிறது... சுப்பராயன் தான் கரும்புப் பயிரைக் கொண்டு வந்தான் ஊருக்கு - எதிரே அக்கரையில் நாலு இடத்தில் புகை, வெல்ல ஆலைப் புகை - எல்லாம் சுப்பராயன்.\nஅதோ பள்ளிக்கூடம் - சுப்பராயன்.\nபாலத்துக்கு ஓரமாக கோவாப்பரட்டி - சுப்பராயன்.\n உங்க அண்ணா பிள்லைதானே அவன் நானும் உங்க கையைப் பிடிச்சுண்டு படியேறி இருபது வருஷம் பாதி நாளைக்குப் பழையது, வத்தக் குழம்பு, இந்தப் பவழமலை - வேற என்னத்தைக் கண்டேன் நானும் உங்க கையைப் பிடிச்சுண்டு படியேறி இருபது வருஷம் பாதி நாளைக்குப் பழையது, வத்தக் குழம்பு, இந்தப் பவழமலை - வேற என்னத்தைக் கண்டேன் சுப்பராயனுக்கு மாசம் நாலு ரூவா சம்பளம் அனுப்பிக்க முடிஞ்சுதா, உங்களாலியும், உங்க அண்ணாவாலேயும் சுப்பராயனுக்கு மாசம் நாலு ரூவா சம்பளம் அனுப்பிக்க முடிஞ்சுதா, உங்களாலியும், உங்க அண்ணாவாலேயும் யாரோ உறவுன்னு ஒருத்தரைப் பிடிச்சு மலைக்கோட்டையிலே கொண்டு படிக்க வச்சேளே - நன்னாப் படிக்கிறான்னு - அதுதான் முழுக்க முடிஞ்சுதா உங்களாலே, உங்க அண்ணாவாலே யாரோ உறவுன்னு ஒருத்தரைப் பிடிச்சு மலைக்கோட்டையிலே கொண்டு படிக்க வச்சேளே - நன்னாப் படிக்கிறான்னு - அதுதான் முழுக்க முடிஞ்சுதா உங்களாலே, உங்க அண்ணாவாலே முகாலரைக் கால் கிணறு தாண்ட வச்சாப்பல, கடசீ வருஷத்திலே போரும் படிச்சதுனு இழுத்துண்டு வந்தேள். குழந்தை ஆத்திரமா திரும்பி வந்தான். அலையா அலைஞ்சான். ஓடாக் காஞ்சான். லக்ஷ்மி வந்து பளிச் பளிச்சுன்னு ஆடலானா, குடும்பத்துக்குள்ளே...”\nசாமநாதுவுக்குக் கேட்க இஷ்டமில்லை. அது அவர் மனைவி குரல். இப்போது காற்றில் கேட்கிறது. ஏழெட்டு வருஷம் முன்பு, நேரில் கேட்டது.\nசுப்பராயனைப் படிக்க வைக்க முடியவில்லைதான். ஊருக்கு வந்தான். ஓடிப்போனான். கோட்டையில் கடையில் உட்கார்ந்து கணக்கு எழுதினான். அங்கே சண்டை. கடை வாடிக்கை ஒருவரிடமே கடன் வாங்கி பாதி பங்கு லாபத்திற்கு அதே மாதிரி மளிகைக்கடை வைத்தான். பயலுக்கு என்ன ராசி முகராசியா சின்னக் கடை மொத்தக் கடையாகி, லாரி லாரியாக நெல் பிடித்து, உளுந்து பிடித்து, பயறு பிடித்து இருபது வருஷத்துக்குள் இருபது லட்சம் சொத்து. உள்ளூரிலேயே கால் பங்கு நிலம் வாங்கியாகி விட்டது.\nஅதையே பாகம் பண்ணி சாமநாதுவுக்குப் பாதி கொடுத்தான். சாமநாதுவுக்குக் கோபம். அவர் பங்கு ஊருக்கு சற்று எட்டாக் கையில் விழுந்தது. அது மட்டுமில்லை. ஆற்றுப்படுகைக்கும் எட்டாக்கை. சண்டை. அப்போதுதான் வாலாம்பாள் சொன்னாள்: “என்ன கொடுத்து வச்சேளா உங்க பாட்டா சம்பாதிச்ச சொத்தா - இல்லே உங்க அப்பா சம்பாதிச்சதா ஒண்டியா நின்னு மன்னாடி சம்பாதிச்சதை பாவம் சித்தப்பான்னு கொடுக்கறான். இந்த தான மாட்டுக்கு பல்லு சரியாயில்லெ, வாலு சரியாயில்லியா ஒண்டியா நின்னு மன்னாடி சம்பாதிச்சதை பாவம் சித்தப்பான்னு கொடுக்கறான். இந்த தான மாட்டுக்கு பல்லு சரியாயில்லெ, வாலு சரியாயில்லியா பேசாம கொடுத்ததை வாங்கி வச்சுக்கட்டும். ஊரிலே கேட்டா வழிச்சுண்டு சிரிப்பா. நான் ஊர்ப் பெரியவாள்ள ஒருத்தியா இருந்தேனோ....”\n“நீ இப்பவேதான் வேறயா இருக்கியே நீ அவனுக்கு பரிஞ்சுண்டு கூத்தாடறதைப் பார்த்தா, நீ என் ஆம்படையாளா. எங்க அண்ணா ஆம்படையாளான்னே புரியலியே-”\n“தூ- போறும் - அசடு வழியவாண்டாம்” என்று வாலாம்பாள் நகர்ந்துவிட்டாள்.\n“ம்ஹஹ” என்று அவருடைய அடித்தொண்டை மாட்டுக் குரலில் சிரித்தது - பெருமையோடு. பெருமை அசட்டுத்தனத்தோடு. பிறகு அவராகவே குழைந்து தொடர்ந்தார். “கோச்சுக்காதெ. உன் மனசு எப்படியிருக்குன்னு பார்த்தேன்.”\n”போரும். என்னோட பேச வாண்டாம்.”\nமூன்று நாள் வாலாம்பாள் பேசத்தான் இல்லை - அந்த அசட்டு விஷமத்திற்காக.\nஅவள் கண்ணை மூடுகிற வரையில் சொத்துத் தகராறு இல்லை. பாகம் பிரித்தாகிவிட்டது. ஏற்றுக்கொண்டாகிவிட்டது. இனிமேல் என்ன\nஆனால் முழு பாகமும் கிடைக்கவில்லை. சாமநாதுவின் வாலாம்பாள் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அவள் பெற்ற முதல் இரண்டு பிள்ளைகள் - இந்த உலகத்தில் இல்லை. மூன்றாவது பெண் - இல்லை. நாலாவது பெண் - கலியாணமாகி மூன்றாவது வருடம் கணவனை இழந்து, பிறந்து வீட்டோடு வந்துவிட்டாள். பழுப்பு நார் மடி கட்டிக்கொண்டு பிறந்த வீட்டோடு வந்துவிட்டாள். குடும்ப வழக்கப்படி தலைமுடியை வாங்கி நார்ப்பட்டுப் புடவை அணிவித்தார்கள். சுப்பராயனுடைய மூன்றாவது பெண்ணோடு ஒரே பந்தலில்தான் அந்தக் கலியாணம் நடந்தது.\nஐந்தாவது - பையன் - டில்லியில் ஏதோ வேலையாய் - சித்திரம் வரைகிறானாம் - ஆறாவது பையன் - எடுப்பாள் மாதிரி இந்த சுப்பராயனின் இந்த ஏழாவது பெண் கலியாணச் சந்தடியில் அலைந்துகொண்டிருக்கிறான். “போய், குளிச்சுட்டு வாங்களேன். சட்சட்டுனு. பெரியவாளா யாரு இருக்கறது” என்று அவன்தான் அவரைக் காவேரிக்குக் குளிக்கத் துரை படுத்தி அனுப்பினவன்.\nஈரிழையை இடுப்பில் கட்டி முடிச்சிட்டு சாமநாது தண்ணீரில் இறங்கினார். முழுக்குப் போட்டு, உடம்பைத் தேய்த்தார்.\nபாலத்தின் மீது பஸ் போகிறது. பஸ்ஸின் தலைக்கட்டு மேல் வாழை இலைக்கட்டு - ஒரு சைகிள் - நாலைந்து மூட்டைகள் - கருப்பங்கட்டு - எல்லாம் சுப்பராயன். “அப்படியே அந்தப் பயலைக் கழுத்தைப் பிடித்து உலுக்கி, கண்ணு பிதுங்க.... அவன் பெண் பிள்ளைகளை எல்லாம் ஒரு சாக்கில் கட்டி...” அவர் பல்லை நெரித்தார்.\n“காவேரியிலே கொண்டு அமுக்கட்டும். அப்பதானே கரையேறாத நரகத்திலே கிடக்கலாம். இப்பவே போங்கோ.”\nஅவளேதான். வாலாம்பாள்தான். துவைக்கிற கருங்கல்லில் அவள் மாதிரி தெரிகிறது. கறுப்பு நிறம். அலைபாய்கிற மயிர் - பவழமாலை. கெம்புத்தோடு. ரவிக்கையில்லாத உடம்பு. நடுத்தர உடம்பு. அவள் காவேரியில் குளிக்கும்போது எத்தனையோ தடவை அவரும் வந்து சற்றுத் தள்ளி நின்று குளித்திருக்கிறார். யாரோ வேற்றுப் பெண் பிள்ளையைப் பார்ப்பதுபோல, ஓரக்கண்ணால் பார்த்திருக்கிறார். அந்த ஆற்று வெளியில், வெட்ட வெளியில் ஈரப்புடவையை இடுப்பு, மேல்கால் தெரிந்து விடாமல் சிரமப்பட்டு அவள் தலைப்பு மாற்றிக்கொள்ளும்போது ஒரு தடவை அவர் பார்த்துக்கொண்டேயிருந்து, அவள் அதைக் கவனித்ததும் - சரேலென்று அவர் ஏதோ தப்புப் பண்ணிவிட்டது போல, அயல் ஆண் போன்று நாணினது...\n ஏன் அவள் மேலுலகத்துக்கு முந்திக்கொண்டாள்\n”சம்பாதிச்சதிலே பாதி நமக்குக் கொடுத்திருக்கான். மீதியை தன் தம்பியோட பாகம் பண்ணிண்டிருக்கான் சுப்பராயன். அவன் பிள்ளைகளுக்கு அதிலியும் கால் கால்னுதான் கிடைக்கும். ஏன் இப்படிக் கரிக்கறேள்...” என்று இந்தக் காவேரியில் அவரைப் பிடித்து அலசினாள் அவள் ஒருநாள்.\n கடைசி மூச்சு வரைக்கும் என்ன நியாய புத்தி\n“என்னை மனுஷனா வச்சிருந்தியேடி, என் தங்கமே - போயிட்டியேடி” என்று முனகினார். கண்ணில் நீர் வந்தது. திரும்பிப் பார்த்தார். அடுத்த துவைகல் எங்கோ இருந்தது. யாரும் கேட்டிருக்க மாட்டார்கள். கேட்டாலும் சுலோகம் போலிருந்திருக்கும்.\n(நர்மதே சிந்து காவேரி என்று சுலோகம் சொல்லிக்கொண்டே பிழிந்து) உடம்பைத் துடைத்து (க்கொண்டு) அரை வேட்டியைப் பிழிந்து கொசுவி உதறிக் கட்டி (க்கொண்டு) விபூதி பூசிக்கொண்டு நடந்தார் சாமநாது. (சித்தப்பா சித்தப்பா என்று அரற்றுவான் சுப்பராயன் பாவம்.)\nநாயனமும் தவுலும் நெருங்கிக்கொண்டிருந்தன. அரசமரத்து மேடைமுன் நின்று பிள்ளையாரையும் கல் நாகங்களையும் கும்பிட்டுவிட்டு விரைந்தார். தெருவில் நுழைந்தார்.\nகிராமமே கலியாணப் பெண் போல ஜோடித்துக்கொண்டிருக்கிறது. புதுப் புடவைகளும் நகைகளும் சிவப்புப் பாதங்களும் சிவப்பு ஆடு சதைகளும் முகங்களும் வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றன. நாலு திண்ணைகளில் சீட்டாட்டம். தெருவெல்லாம் சலவை வேஷ்டி. நாலு மூலைத் தாச்சி பாய்கிற குளுவான் இரைச்சல்கள்.\n“மணலூரார் கலியாணம்னா கலியாணம்தான்” - சாமநாதுவே சொல்லிக்கொண்டார். அவர் குடும்பம் ஊரே இல்லை. மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் (புரோகிதப்) பிழைப்புக்காக மணலூரை விட்டு இங்கு குடியேறி, ஒரு (அக்ரஹாரத்து) ஓரத்தில் ஒரு குச்சில் நுழைந்தது. இப்போது தெரு நடுவில் பக்கம் பக்கமாக இரண்டு மூன்று கட்டு வீடுகளில் சொந்த இடம் பிடித்துவிட்டது. மணலூர்ப் பட்டம் போகவில்லை. உள்ளூரான்களை எகிறி மிஞ்ச வந்த இந்த நிலை சாமநாதுவின் பார்வையிலும் நடையிலும் இந்தக் கணம் எப்படித் தெறிக்காமல் போகும் உள்ளூர், வந்தவர்கள் எல்லாரும் பார்க்கட்டும்.\nஅவர் வீடு, சுப்பராயன் வீடு இரண்டும் அண்ணன் தம்பியாக நிற்கின்றன. இரண்டு வாச���்களையும் அடைத்து பந்தல், திண்ணையெல்லாம் புது வேட்டிக் கூட்டம். உள்ளே கூடத்தில் பூ, பிச்சாணா, குழந்தைகள் இரைச்சல், ட்ரங்குகள்.\nதாண்டிக்கொண்டு உள்ளே போனார். வேட்டியைக் கட்டிக்கொண்டார். கொல்லைக்குப் போய் காலை அலம்பி வந்து ஜபத்திற்கு உட்கார்ந்தார். முன்பெல்லாம் அறையின் நான்கு சுவர்களிலும் கிருஷ்ணன், ராமன், பிள்ளையார் என்று வரிசையாகப் படங்கள் மாட்டியிருக்கும். இப்போது ராமனும் கிருஷ்ணனும் பிள்ளையாரும் பூஜை அலமாரிக்குள் மட்டும் இருந்தார்கள். சுவர்களில் மாது எழுதின படங்களாக மாட்டியிருக்கின்றன.\nமாது - அவருடைய மூன்றாவது பையன். கலியாணத்திற்கு வரவில்லை. சுப்பராயன் பெண்கள் பிள்ளைகள் என்ற எத்தனை கலியாணத்திற்குத்தான் வருவான்\nகூப்பிட்டது அவர் பெண்தான். நார்மடியும் முக்காடுமாக நின்ற பெண்.\n“மாப்பிள்ளையை அழைச்சு மாலை மாத்தப் போறா. பரதேசக கோலம் புறப்படப் போறது. போங்களேன். நாளைக்கு ஜபம் பண்ணிக்கலாமே.”\n“சரி, சரி - வரேன் போ.”\nஅவள் ஏறிட்டுப் பார்த்தாள் அவரை. குழப்பம்.\n“போயேன். அதான் (நான் இதோ) வரேன்னேனே... இதான் வேலை” கடைசி வார்த்தைகள். அவள் காதில் விழவில்லை.\nமுண்டனம் செய்த தலை. முப்பத்தோரு வயது. கன்னத்திலும் கண்ணிலும் இருபது வயது பாலாக வடிகிறது.\nஅவள் நகர்ந்தாள் - கதவை லேசாக சாத்திக்கொண்டு. அவர் கழுத்துக்குள் அனலாகச் சுடுகிறது.\nசுற்றும்முற்றும் பார்த்தார். மாது வரைந்த படங்கள். கூர்ந்து பார்த்தார். சிரிப்பு வருகிறது. ஒரு படம் முழுதும் வெறும் முழங்கால். அதில் ஒரு கண். கண்ணில் ஒரு சீப்பு செருகியிருக்கிறது. இன்னொன்று பெண்பிள்ளை மாதிரி இருக்கிறது. ஒரு கால் பன்றிக்கால். வயிற்றைக் கிழித்துக் காட்டுகிறாள். உள்ளே நாலு கத்தி - ஒரு பால் டப்பா - ஒரு சுருட்டின சிசு. இன்னொன்று - தாமரைப் பூ - அதன்மேல் ஒரு செருப்பு. பாதிச் செருப்பில் ஒரு மீசை...\n திகைப்பூண்டு மிதித்தாற்போல மனம் ஒடுங்கிப் பார்த்துக்கொண்டே நின்றார். கால் வலிக்கிறது. எனக்குக்கூடவா\n” - நார்மடித் தலை எட்டிப் பார்த்தது. சிறிசு முகம்.\nசுப்பராயன் குரல். மூச்சு வாங்குகிற குரல், கூனல் முதுகு.\nமாலை மாற்றுகிறார்கள் - பெண்ணும் பிள்ளையும். அதையும் ஊஞ்சலையும் பார்த்தால், பார்வதி பரமேச்வரனை, லக்ஷ்மி நாராயணனைப் பார்க்கிற புண்யமாம். ஊரிலிருக்கிற விதவைகள்கூட மூலை முடுக்கெல்லாம் வந்து நிற்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பல். ஒடிந்த பல், அழுக்கிடுக்குப் பல், தேய்ந்த பல், விதவைப் பல், பொக்கைப் பல், சமையற்காரன் கூட வந்து நிற்கிறான்.\nநாயனக்காரன் வாங்கி வாசிக்கிறான் அந்த ‘ஊஞ்சலை’\nசாமநாதனுக்கு மூச்சு முட்டிற்று. மெதுவாக நகர்ந்தார். வியர்வை சுடுகிறது. காற்றுக்காகக் கொல்லைப்பக்கம் நடந்தார். கூடத்தில் ஈ, காக்காய் இல்லை. கொல்லைக்கட்டு வாசற்படி தாண்டி கடைசிக்கட்டு. அங்கும் யாருமில்லை. கோட்டையடுப்புகள் மொலாமொலா என்று எரிகின்றன. கூட்டம் கூட்டமாக நெருப்பு எரிந்தது. தவலை தவலையாகக் கொதிக்கிறது. சாக்கு மறைவில் எண்ணெய்ப் பாடத்தோலும் அழுக்குப் பூணூலுமாக ஒரு பயல் வெள்ளரிப் பிஞ்சு நறுக்குகிறான். வேறு ஒரு பிராணி இல்லை. பார்வதி பரமேச்வராள் மாலை மாற்றுகிற காட்சியில் இருக்கிறான்கள்.\nகோட்டையடுப்புக்கு இப்பால் மேடைமீது ஒரு பாரி ஜோட்டுத் தவலை. இடுப்பளவு - மேல் வயிறளவு உயரம் பாயசம் மணக்கிறது. திராட்சையும் முந்திரியுமாக மிதக்கிறது. எப்படித்தான் தூக்கி மேடைமீது வைத்தான்களோ மேல் வளையங்களில் கம்பைக் கொடுத்து பல்லக்கு மாதிரி இரண்டு பேராகத் தூக்கினால்தான் முடியும். ஐந்நூறு அறுநூறு பெயர் குடிக்கிற பாயசம்.\nநான் ஒண்டியாகவே கவிழ்த்து விடுவேன்.\nசாமநாது இரண்டு கைகளையும் கொடுத்து மூச்சை அடக்கி, மேல்பக்கத்தைச் சாய்த்தார். ப்பூ - இவ்வளவுதானே. அடுத்தநொடி, வயிறளவு ஜோட்டி, மானம் பார்க்கிற வாயை, பக்கவாட்டில் சாய்த்துப் படுத்துவிட்டது. பாயாசம் சாக்கடையில் ஓடிற்று.\nவெள்ளரிப் பிஞ்சு நறுக்குகிற பயல் ஓடிவந்தான்.\nசாமநாதுவுக்கு முகம், தோலியெல்லாம் மணல் படர்ந்தது.\nஅரிவாள் மணையை எடுத்துண்டுன்னா வரான் பயல்\nகை கால் உதறல் - வாய் குழறிற்று.\n“படவாக்களா, எங்கே போயிட்டேள் எல்லாரும் - இத்தனை பெரிய எலியைப் பாயசத்திலே நீஞ்சவிட்டுவிட்டு. இத்தனை பாயாசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள் - கிராதகன்களா மூடக்கூடவா தட்டு இல்லே\n“ஆமாண்டி - பெரியசாமி பார்க்காட்டா, பெருச்சாளி முழுகின பாயசம்தான் கிடைச்சிருக்கும். போங்கோ, எல்லாரும் மாலை போட்டுண்டு ஊஞ்சலாடுங்கோ..\nஇன்னும் நாலைந்து பேர் ஓடிவந்தார்கள்.\nநார்மடியும் முக்காடுமாக அந்தப் பெண்ணும் ஓடி வந்தாள்.\n“எப்படிப்பா இத்தணாம் பெரிய ஜோட்டி���ை சாச்சேள்\nஅவள் உடல், பால்முகம் - எல்லாம் குரு படர்கிறது.\n“போ அந்தாண்டை” என்று ஒரு கத்தல். “நான் இல்லாட்டா இப்ப எலி பாஷாணம்தான் கிடைச்சிருக்கும். பாயசம் கிடைச்சிருக்காது.”\nபெண் அவரை முள்ளாகப் பார்த்தாள். கண்ணில் முள் மண்டுமோ\nசாமநாதுவுக்கு அந்தப் புதரைப் பார்க்க முடியவில்லை. தலையைத் திருப்பிக்கொண்டு, “எங்க அந்த சமையக்கார படவா” என்று கூடத்தைப் பார்க்கப் பாய்ந்தார்.\n- பெ பெ பே பே\nபே பெ பே பே எ -\nஆனந்த பைரவியில் ஊஞ்சல் பாட்டை வாங்கி நாயனம் ஊதுகிறது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nகுளுவான்கள் என்ற ஜாதீய வார்த்தையை தி ஜா தவிர்த்து இருக்கலாம் கதையில்.\nகுளுவான்கள்ன்னு ஒரு ஜாதி இருக்கா என்ன\nஅது சின்னப்பிள்ளைகளைக்குறிக்கும் சொல் இல்லையோ\nகுளுவன் கள் என்ற ஒரு சாதி உண்டு. குளுவன், குளுவச்சி\nபொதுவாக நாடோடிகளாக வாழ்வார். தலை செம்பட்டையாக (என்னை தேய்க்காமல்) இருக்கும். பொதுவாக பொம்மைகள் செய்து விற்பார்கள்.\nபட்டியல் ஜாதியினர். (scheduled tribes, castes) குரவர்கள் மாதிரி. நரிகுறவர்கள் மாதிரி.\nகுஞ்சு, குளுவா ன் என வீட்டில் குழந்தைகளைக் கூப்பிட கேட்டுள்ளே ன்.\nஜானகிராமன் என்ற தஞ்சை மணம் கமழும் எழுத்து சித்தருக்கு அடியேன் -வல்லம் தமிழ்\nகாவேரிக்குப் போகிற சந்தில் இந்தண்டையும் அந்தண்டையும் குளித்தும் குளிக்கவும் ஆண்கள், பெண்கள், குளுவான்கள் எல்லாம் கடந்துகொண்டிருந்தார்கள்.\nசிறிய மீன்களை குளுவான்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் குளுவான் என்று ஒரு ஜாதி இருக்கிறது என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது.\n30 வருடம் முன் படித்தாலும் இதுவும் செண்பக பூவும்\nமனதை விட்டு அகலாத கதைகள்.\nஇந்த கதையை அறுபது எழுபது தடவைகளாவது படித்திருப்பேன். இப்போது மீண்டும் படித்தேன். ஆழ்மனக் கொந்தளிப்பை அப்படியே வடித்திருக்கிறார் - தி. செ. க.\nதி. ஜா. வின் 'கோபுரவாசல்' என்றொரு அற்புதமான கதையை பிரசுரிங்களேன். - தி.செ.க.\n\"குஞ்சி குளுவான்கள் \" என்று சின்னஞ்சிறுவர்களை தஞ்சை, குடந்தை பகுதிகளில் சொல்வார்கள்.\nகுளுவான்கள் என்று ஒரு சாதி இருப்பது இப்பொதுதான் தெரிகிறது.\nஅவரின் கதைகள் ஒவ்வொரு முறையும் படிக்க ஒவ்வொரு விதமான அனுபவங்கள் தோன்றும்.\nஉங்கள் வலைத்தளம் இன்னமும் அதிக வாசகர்களை சென்று அடையாதது வருத்தம்.\nஇங்கு வருபவர்கள் மிக குறைவாக இருப்பதும் ஏன் என்றும் புரிய வில்லை.\nஎன்னுடை ப்ளாகரில் இங்குள்ள கதைகளை வெளியிட விரும்புகிறேன்.\nதி.ஜானகிராமனின் சிறுகதைகளே அவரது சாதனைகள் என்பது என் எண்ணம் [இலக்கியமுன்னோடிகள் வரிசையில் மிக விரிவாக எழுதியிருக்கிறே -தமிழினி பிரசுரம்]\nஜானகிராமனின் சிறுகதைகளின் சிறப்பியல்பு என்ன பொதுவாக கனகச்சிதமாகச் சொல்வதற்குரிய இலக்கியவடிவம் சிறுகதை. சிறந்த உதாரணம் அசோகமித்திரன். ஒரு சொல் மிகாது. ஆனால் நேர்மாறாக இசைப்பாடலைப்போல வளைந்து வளைந்து தன்போக்கில் செல்கின்றன ஜானகிராமனின் சிறுகதைகள்.\nசொல்லவந்ததை பாதிசொல்லி மீதி சொல்லாமல் ஊகிக்க விடுவது உலகமெங்கும் சிறுகதைகளின் சிறப்பியல்பு. அதற்கும் அசோகமித்திரனே உதாரணம். ஆனால் ஜானகிராமன் சொல்லவந்ததை துல்லியமாகவே எல்லா கதைகளிலும் சொல்கிறார். ஆனால் அப்பட்டமாக அல்ல. தேர்ந்த பாடகனின் சங்கதிபோல இயல்பாக, தன்னிச்சையாக நிகழ்வதுபோல, அவை கதையில் வருகின்றன\nஜானகிராமனின் கதைகளின் இயல்பை இவ்விரண்டு கூறுகளின் அடிப்படையில் வகுக்கலாம். சொகுசு, தற்செயலாக உருவாகும் அழகு. அந்த தற்செயல் என்பது அபாரமான கதைத்தொழில்நுட்பம் மூலம் உருவாகக்கூடியது என்பதை இலக்கியநுட்பம் அறிந்தவன் உணரமுடியும்.\nஇக்கதையின் ஓட்டம் அவரது சொகுசுக்கு உதாரனம். சாமநாதுவின் மனசிக்கலை அவர் சொல்லவில்லை. ஆனால் கதை முழுக்க அது வழிந்துகொண்டே இருக்கிறது. தீமையும் தன் தீமையை தானே உணரும் மேன்மையுமாக அவர் மனம் ஓடுகிறது.\nதற்செயல்நுட்பத்துக்கு முடிவு சிறந்த உதாரணம். அவரது மகளின் பார்வையில் சாமநாது தன்னை அறியும் தருணம். அது தன் மனைவியை மறுபடியும் காணும் கணமும் கூட\nதிஜா-வின் கதைகள் என்றுமே இனிமையாது. ஒரு அனாசியமான நடை, உள்மனதின் அதிர்வுகள். அற்புதம்.\nநடந்து முடிந்த ஒரு காலக்கட்டத்தை ஒரு சில பாராக்களில் அல்லது ஒரு பக்கத்தில்\nசுவையாக, சுருக்கமாக சொல்வது சிறுகதைகளில் ஒரு சவாலான விஷயம்.\nதிஜாவிற்க்கு அது piece of cake\nஇந்தக்கதையிலும் அவர் லாவகமாக கையாண்டிருப்பார்\nசாமநாத���வின் முன் கதை சுருக்கத்தை, பல வருட புராணத்தை, அவர் காவிரியிலிருந்து\nகுளித்து கல்யாண வீட்டிற்க்கு வருவதிற்குள் நமக்கு அழகாக அறிமுகப்படுத்தி, நம்மை -\nகல்யாண நாள் மற்றும் நடக்கப்போகிற சம்பவத்திற்கு தயார்ப்படுத்தி விடுவார்\nஇதற்கு இன்னோரு உதாரணம் அவரது 'ஆரத்தி'\nஇணையதளங்களில் இந்த ராம்ஜீ யாகூ வராமல் தடுக்க ஏதாவது வைரஸ் கார்ட் இருக்கிறதா\n[குளுவான் என்றால் தவக்கூடியவன், அதாவது குழந்தை. குளுவர்கள் என்பது ஒரு நாடோடி சாதி.]\nதஞ்சை மாவட்டத்தில் Diploma படிக்கச் சென்றபோது, அங்குள்ள பேச்சு, பழக்க வழக்கம் எல்லாமே எனக்குச் சற்று அந்நியமாக இருந்தது.\nஇயல்பில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு, தஞ்சை நண்பர்கள் மூலம் மெல்ல மெல்ல\nஅவர்களுடைய கலாச்சாரம் புரிபட ஆரம்பித்தது. ஆனாலும், என்னுடைய சில கேள்விகளுக்கு அவர்களால் தெளிவான பதிலைத் தர முடியாமல் போனதும் உண்டு. பின்னாளில், அதே தஞ்சை மாவட்டத்தில் படித்துக் கொண்டே வேலை பார்த்தபோது, சிதம்பரம் நூலகத்தில் எடுத்துப் படித்த\nதி.ஜா கதைகள்தான் ஒரு திறப்பைக் கொடுத்தன.\nமனதை அள்ளும் அற்புத நடை..\nஅற்புதமான கதை மற்றும் எழுது நடை. தி.ஜாவின் மோகமுள்ளைப் பற்றி மட்டுமே அறிந்துள்ளேன். எஸ்.ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இக்கதை இடம்பெற்றிருப்பதால் வாசித்தேன். வியந்தேன்.\n@jeyamohan, ஆனால் ஜானகிராமன் சொல்லவந்ததை துல்லியமாகவே எல்லா கதைகளிலும் சொல்கிறார். ஆனால் அப்பட்டமாக அல்ல.\nஉதாரணம்- //அது அவர் மனைவி குரல். இப்போது காற்றில் கேட்கிறது. ஏழெட்டு வருஷம் முன்பு, நேரில் கேட்டது//.\nஅவர் மனைவி இறந்ததை மிகவும் சொல்லாமல் சொல்லியுள்ளார் :)\nஇதுபோன்ற பொக்கிஷங்களைப் பதிவு செய்யும் இத்தளத்திற்கு மிக்க நன்றிகள் :)\nதி ஜானகிராமன் ஓர் வித்தியாசமான படைப்பாளி . அவரது கதைகளில் எதிர்பாராத திருப்பங்களை காணும் போது அமெரிக்க எழுத்தாளர் ஒ ஹென்றி யை ஞாபகப்படுத்துவார் . வழக்கு தமிழ் சொற்களை ஆளுவதில் சமர்த்தர் . அவரது கால அக்ரஹா ரத்தில் நடந்ததை கண் முன் கொண்டுவந்து காட்டினார் .\nஒருவனுடைய வளர்ச்சி பெரிதும் பாதிப்பது தன்னுடைய உறவினர்களைத்தான். இது தனி மனிதனைச் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுவதை விட இச்சமுதாயத்தின் பிரச்சினையாக அணுக வேண்டியது. ஒருவனுடைய வளர்ச்சியை அடிப்படையாக ��ைத்து இன்னொருவனை எள்ளி ஏளனப்படுத்துவது இச்சமுதாய சிக்கலன்றி வேறெது. விளைவு பல சாமநாதுக்களின் பிரவேசம். திஜா வின் அற்புதமான பிரதிபலிப்புபு.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிர��ந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nவண்ணநிலவனின் 'எஸ்தர் ' இலக்கிய அனுபவம் -விக்ரமாதித...\nமூன்று பெர்னார்கள் - பிரேம் - ரமேஷ்\nநகுலன் : நினைவின் குற்றவாளி - ஷங்கர்ராமசுப்ரமணியன்...\nஜி. நாகராஜன் – கடைசி தினம்\nமரப்பாச்சி - உமா மகேஸ்வரி\nமௌனியுடன் ஒரு சந்திப்பு - எம்.ஏ. நுஃமான்\nபுத்தருக்குத் தியானம், எனக்கு எழுத்து.- ஜெயமோகன்\nபாயசம் - தி. ஜானகிராமன்\nநாவல் பழ இளவரசியின் கதை-பிரபஞ்சன்\nகருப்பசாமியின் அய்யா - ச.தமிழ்ச்செல்வன்\nசுந்தர ராமசாமியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்\nசு.ரா.வின் சிறுகதைகள் காட்டும் சுவடுகள் - அரவிந்தன...\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nபிறிதொரு நதிக்கரை - சூத்ரதாரி\nதடம் - திலீப் குமார்\nஒரு ரூபாய்க்கு ஒரு கதை - கோபி கிருஷ்ணன்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nமுள் - சாரு நிவேதிதா\nஅப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்\nமுழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்-வண்ணத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2013/11/moving-how-about-few-tips-to-move-with.html", "date_download": "2019-02-16T09:12:07Z", "digest": "sha1:4WSE5XK24QBWEXYLXQACUQZDMVH5WJZF", "length": 15504, "nlines": 202, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Moving? How About A Few Tips to Move With Ease", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nசென்னையில் வாடகைக்கு குடியிருப்போர் விவரத்தை 60 நா...\nவாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://velloreinformationcenter.blogspot.com/2015/07/employment-online-registration.html", "date_download": "2019-02-16T09:53:29Z", "digest": "sha1:4AQKWWPKHBT2PNIKXE2C7AB7BOPTYV7K", "length": 9906, "nlines": 85, "source_domain": "velloreinformationcenter.blogspot.com", "title": "Vellore Information: Employment Online Registration : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி?", "raw_content": "\nEmployment Online Registration : வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி\nதமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.\nஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது ��திவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.\nஇன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும்.\nமுதலில் இணையதள முகவரி http://www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று\nClick here for new user ID registration என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில் பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது எப்படி\nஅடுத்து வரும் பக்கத்தில் உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.\nகுறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.\nகுறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து\nகுறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.\nகுறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.\nRenewal செய்வதற்கான குறிப்பு :\nஉதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.\nவேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், RAMANATHAPURAM )\nபதிவு செய்த ஆண்டு : 2013\nஆண் / பெண் : M\nபதிவு எண் : 7502\nபதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல் 4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.\nகடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.\nஉங்களது ID CARD இப்படிதான் இருக்கும்..\nஅவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.\nLabels: Employment, Online, Registration, அலுவலகத்தில், செய்வது எப்படி, பதிவு, வேலைவாய்ப்பு\n12 ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் மந்திரங்கள்\nமுன்னாள் ஜனாதிபதி A P J அப்துல் கலாம் காலமானார்\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரு...\nமோடி அரசின் முக்கிய புதிய திட்டங்கள்\n'ஜன் தன்' திட்ட வங்கி கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: ...\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிப...\nஉங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப...\nநமக்கு தேவையான பயனுள்ள இணையதள முகவரிகள்\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nஒவ்வொரு வீட்டிலும் குரு இருந்தால் என்ன பலன்\nகுரு பெயர்ச்சி 2015 - நட்சத்திர பலன்கள்\nரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோ...\nTNPSC குரூப் -1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்...\nஇலவசமாக மொபைல் மூலம் உங்கள் வங்கி கணக்கின் இருப்பு...\nமேஷம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன் அறிந்து கொள்வோம...\nதமிழகம் முழுவதும் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சிறப்...\nகுரு பெயர்ச்சி பலன் 2015 - 16 : 12 ராசிக்காரர்களுக...\nJob Tonic ஜாப்டானிக் : இணைய வேலைவாய்ப்பு அலுவலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_75.html", "date_download": "2019-02-16T10:14:16Z", "digest": "sha1:GI575DFLWAWOA4UCAQYH3B3EGUH5HJQU", "length": 7573, "nlines": 58, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: பொறுமையும், இறைவன் மீதான பயபக்தியும் மிக அவசியம்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nபொறுமையும், இறைவன் மீதான பயபக்தியும் மிக அவசியம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் - 167\n) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/dmdk/", "date_download": "2019-02-16T10:24:58Z", "digest": "sha1:K6ALIHU5YLLJCBTQV4TRX33NGXZFVMLA", "length": 5347, "nlines": 53, "source_domain": "www.inandoutcinema.com", "title": "DMDK Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nIMAX தியேட்டரில் மனைவியுடன் படம் பார்த்த நம்ம கேப்டன் – வைரல் ஆகும் புகைப்படம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் தைராயிடு, கிட்னி சம்பந்தமான பிரச்னைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று அவருகிறார். இதனால் அவர் கட்சி பணிகளில் முழுநேரம் ஈடுபட முடியாமல் உள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 2ம் கட்ட சிகிச்சைக்காக விஜயகாந்த், மனைவி பிரேம லதாவுடன் அமேரிக்கா சென்றார். உடனே அவரது உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், அவர் அமேரிக்காவில் இருந்தே தமிழ்க விவசாயிகள் பிரச்னை, இடைநிலை ஆசிரியர்கள் பிரச்னைகளுக்கு குரல் […]\nடெல்டா மாவட்டங்களுக்கு 1 கோடி வழங்கிய நடிகர் விஜயகாந்த் – விவரம் உள்ளே\nகடந்த நவம்பர் 15-ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் டெல்டா மாவட்டம் முழுவது சேதமடைந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. எனினும் சில பகுதிகளில் போதுமான வசதிகள் இன்னும் வந்த சேரவில்லை என மக்கள் போராட்டத்தில் […]\nசின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் கேப்டன் விஜயகாந்த் – விவரம் உள்ளே\nநடிகர் விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. திரை துறையில் கால்பதித்து முன்னணி நடிகராகவும் வளம் வந்தார். திரைத்துறையில் இருந்து அரசியலில் கால் பதித்தவர்களில் நடிகர் விஜயகாந்தும் ஒருவர் ஆகும். பின்னர், 2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/09/1969-40.html", "date_download": "2019-02-16T09:15:26Z", "digest": "sha1:FBHIRLLBENYPEE3FGU6KJYEFYGOJOJF5", "length": 27275, "nlines": 295, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: சினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++", "raw_content": "\nசினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் - 40++\nசிறுவயதில் எம்ஜிஆர் படங்களைப் பார்க்கின்ற போது ஒரு ஈர்ப்பு எப்பவும் இருக்கும்.வில்லன்கள் யாரையாவது கொடுமைப���படுத்திக் கொண்டிருக்கும் போதோ, இல்லை யாருக்காவது உதவி செய்ய வருகின்ற போதோ, படம் பார்க்கும் நம்மை எப்படா வருவார், சண்டை போடுவார் என எதிர்பார்க்க வைக்கும், ஏங்க வைக்கும் காட்சிகள் மூலம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். படத்தில் அவர் போடும் கத்தி சண்டைக் காட்சிகளை பார்த்துவிட்டு பள்ளி மைதானத்தில் வாழை மட்டை, தென்னையின் அரக்குமட்டை இவைகளை வைத்து சண்டை போட்டது இன்னும் ஞாபகம் இருக்கிறது.எங்க ஊர்ல ஏதாவது திருவிழான்னா மைதானத்துல திரை கட்டி படம் போடுவாங்க.10 மணிக்கு படம் அப்படின்னாலே 8 மணிக்கே பாயை தூக்கிட்டு போய் திரைக்கு முன்னாடி மண்ணைக் குவிச்சு அதுல பாய் போட்டு இடம் பிடிச்சி உட்கார்ந்து விடுவோம்.\nபடம் ஓட்டறவன் 10 மணிக்கு பத்து நிமிசம் முன்னாடிதான் வருவான்.அதுவரைக்கும் நம்மாளுங்க மைக்க பிடிச்சு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் திரையிடப்படும் அப்படின்னு 8 மணியில இருந்தே கூவ ஆரம்பிச்சிடுவாங்க.ஆனாலும் பொட்டி வந்தபாடிருக்காது.அப்புறம் அவன் வந்தப்புறம் திரை கட்டி புரஜெக்டரை கரக்டா வச்சு ரீல் சுத்தி போடும் போது சவுண்ட் இருக்காது.அப்புறம் அதை சரிபண்ணி படம் போட எப்படியும் அரைமணி நேரம் ஆக்கிடுவாங்க.அந்த நேரத்துல திட்டிகிட்டே இருந்தாலும் திரையில எம்ஜிஆரை காண்பித்தவுடன் கோபம்லாம் போய் வர்ற மகிழ்ச்சி இருக்கே..அதை விவரிக்க முடியாது.விசில் பறக்கும், பேப்பர் பறக்கும்.\nஅப்படித்தான் எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திருவிழாவிற்கும் எனக்கு அறிமுகம் ஆனது.அப்புறம் எப்பவாது தூர்தர்சனில் போடும் படங்களை பார்ப்பதோடு முடிந்துவிடும்.எம்ஜியார் அவர்கள் காலமான போது அவரின் படங்களை ஒரு வீட்டில் டெக் போட்டு காண்பித்தனர்.அப்போது தான் மலைக்கள்ளன், மதுரைவீரன் போன்ற படங்களை பார்த்தேன்.\nஅடிமைப்பெண் படமும் அப்படித்தான்.எங்கள் ஊரில் ஒரு திருவிழாக் காலத்தில் பார்த்த ஞாபகம்.வில்லன் நம்பியார் இல்லாத படம்.சமீபத்தில் என்னுடைய மொபைல் புரஜக்டஃரில் இந்த படத்தினை டவுண்லோடு செய்து வைத்து இருந்தேன்.அதை எனது கிராமத்தில் என் பெற்றோருடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அதனால் தான் இந்த விமர்சனம்\nவேங்கைமலை ராணியாக இருக்கும் மங்கம்மா (பண்டரிபாய்) மீது ஆசை��்படும் செங்கோடனின் காலை ராணி வெட்டிவிடுகிறார்.இதை அறிந்த வேங்கைமலை ராஜாவான எம்ஜியார் மன்னிப்பு கேட்க சொல்லி அவனிடம் வருகிறார்.ஆனால் போர் புரியும் சூழ்நிலை ஏற்படும் போது இருவரும் சண்டை போடலாம் என தீர்மானம் எடுத்து ஒற்றைக்காலுடன் இருக்கும் செங்கோடனுடன் தானும் ஒரு காலை கட்டிக்கொண்டு சண்டையிடுகிறார். இதில் தோற்ற செங்கோடன் வஞ்சகமாக எம்ஜியாரை கொன்று விடுகிறான்.நாட்டையும் கைப்பற்றி விடுகிறான்.ராணி தப்பித்துவிடுகிறாள்.ஆனால் அவர்களது குழந்தை செங்கோடன் கையில் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறது.\nசெங்கோடன் அங்கிருக்கும் வேங்கை மலை பெண்களை சங்கிலி போட்டு அடிமைப்படுத்தி விடுகிறான்.சிறையில் குழந்தை வெளியுலகம் தெரியாத ஆளாக வளர்ந்து பின் வேங்கைமலை ஆளால் தப்பிக்க வைக்கப்படுகிறான்.ஜீவா எனப்படும் வேங்கைமலை பெண்ணிடம் புது மனிதனாக வளர்கிறார் புது எம்ஜியார்.பேச்சு முதல் காதல் வரை அனைத்து கலைகளையும் கற்று தேர்கிறார்.தன் தாயார் உயிருடன் இருப்பதை அறிந்து எம்ஜியார் அவரை சந்தித்து சபதம் எடுக்கிறார்.அடிமைப்பட்டு கிடக்கும் பெண் சமூகத்தை விடுதலை செய்து விட்டு வந்து சந்திக்கிறேன் என்று...\nஇதற்கிடையில் பவளநாட்டின் தளபதியின் சூழ்ச்சியால் எம்ஜியார் ஜீவா இருவரும் கைதாகின்றனர்.அந்நாட்டின் ராணி பவளவல்லியின் காதலை ஏற்காததால் எம்ஜியார் இருக்கும் இடத்தினை செங்கோடனிடம் சொல்லி விடுகிறாள்.அதே சமயம் மங்கம்மாவினை கண்டுபிடித்து செங்கோடன் கொடுமைப்படுத்தும் போது எம்ஜியார் செங்கோடனை கொன்று தன் தாயாரையும் தன் நாட்டையும் காப்பாற்றி அடிமைப்பெண்களின் விலங்கை உடைப்பது தான் கதை.\nஎம்ஜியார் இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கூன் விழுந்தபடி நடித்து பின் ஒரு சண்டைக்காட்சியில் கல்லைத்தூக்கும் போது முதுகு நிமிரும் காட்சியில் நமக்கே புல்லரிக்கிறது.அதே மாதிரி பவள நாட்டில் கைகளை கட்டி இழுக்கும் காட்சியில் கைதட்டல் காதைப் பிளக்கிறது.கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் சண்டையிட்டு அதன் வாயை பிளக்கும்போது நாம் வாயைப் பிளக்கிறோம் உற்சாகத்தில்.\nசெங்கோடன் எம்ஜியாருடன் வலையில் குதித்துக்கொண்டு கீழே இருக்கும் குத்தீட்டிகளில் மோதாமல் நடக்கும் சண்டைக்காட்சியில் பிரமிக்க வைக்கிறது.அதே மாதிரி கிளைமாக்ஸ் காட்சியும் பவர்புல்..\nஇதில் ஜீவா, பவளவல்லியாக ஜெயலலிதா இருவேடங்களில் நடித்து இருக்கிறார்.கவர்ச்சி வேடங்களில் கலக்கி இருக்கிறார்.படம் முழுக்க கவர்ச்சி உடையிலேயே வலம் வருகிறார்.நடனத்திலும் பின்னி இருக்கிறார்.ஒரு பாடலில் தன் கால்கள் மற்றும் இடையினில் மத்தளத்தினைக் கட்டிக்கொண்டு அடிக்கும் நடனத்தில் இப்போதைய கவர்ச்சி நடிகைகள் எல்லாம் கை கட்டி நிற்க வேண்டும்.\nபடத்தின் வசனங்களும் அருமை.பவளநாட்டின் மந்திரவாதியாக சோ, வேங்கைமலை வைத்தியராக சந்திரபாபு, தளபதியாக மனோகர் நடித்து இருக்கின்றனர்.\nபாடல்கள் அனைத்திலும் சமூகக்கருத்துக்கள் பொதிந்து இருக்கின்றன.\nஉன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது\nகாலத்தை வென்றவன் நீ....காவியமானவன் நீ\nஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா\nஎன ஆறு பாடல்கள்...அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.\nஇதில் அம்மா என்றால் அன்பு பாடலை ஜெயலலிதா பாடியிருக்கிறார் முதன் முதலாக.\nஆயிரம் நிலவே வா பாடலை நம்ம எஸ்பிபி அவர்கள் முதன் முதலாக எம்ஜியார்க்கு பாடியிருக்கிறார்.தமிழ்த்திரையுலகிற்கு எஸ்பிபியின் முதல் பாடலாக இதுவே இருக்கிறது.\nகே வி மகாதேவனின் இசையில், கே.சங்கரின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக படம் இருக்கிறது (ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் போல..)\nஎம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படம்.திரையிட்ட அனைத்து இடங்களிலும் நூறு நாட்கள் மேல் ஓடி சாதனை படைத்த படம்.\nகண்டிப்பா எங்காவது உங்க ஊர்ல திரையிட்டாங்கன்னா பாருங்க...எம்ஜியார் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவரும் படம்.\nLabels: MGR, அடிமைப்பெண், எம்ஜிஆர், சினிமா, விமர்சனம், ஜெயலலிதா\nஇப்படத்தை எம்.ஜி.ஆர் சொந்தமாக தயாரித்தார்.\n‘ஆயிரம் நிலவே வா’ பாடல் ஜெய்பூர் அரண்மனையில் படமாக்கினார்கள்.\nதகவலுக்கு நன்றி...உங்க காலகட்டத்துல வெளியான படம் தானே சார் இது..\nவிமர்சனம் நல்லா இருக்கு, ஆனா 40++ அப்படின்னு போட்டு கோயமுத்தூர் குசும்ப காட்டிட்டியே\nஹிஹிஹி..18++ போட்டா அடிக்க வந்துடுவாங்க...அதான்...\nஇந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். கூன் முதுகிட்டு நடந்துவருவார், கடைசி காட்சியில் சிங்கத்துடன் சண்டை போடுவார்... இவ்வளவே எனக்கு நினைவில் இருப்பவை. விமர்சனத்துக்கு பாராட்டுக்கள்....\nநல்லா ஞாபகம் வச்சி இருக்கீங்களே...\nதலைவருக்கு.... புதிய ரசிகர���க்கு வாழ்த்துக்கள்... அப்படியே உங்க ஊர் சகோதரிகளை பார்க்கச் சொல்லுங்கள்... புரிதலுக்கு நன்றி...\nசேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே...\nஏவல் செய்யும் காவல் காக்கும் -\nஇரை எடுத்தாலும் இல்லை என்றாலும் -\nஇரை எடுத்தாலும் இல்லை என்றாலும் -\nஇனத்தை இனமே பகைப்பது எல்லாம்\nஉன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது...\nஉன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது...\nஉன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது..\nபாடும் பறவை.. பாயும் மிருகம்...\nபாடும் பறவை.. பாயும் மிருகம்...\nஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை...\nகோவை பதிவர்கள் யாரும் திரட்டியில் இணைக்க மாட்டீர்களா... நீங்கள் மூன்றாவது... தேவையில்லை என்றால் எடுத்து விடவும்... நன்றி...\nசார் எல்லாம் செட்யூல்டு போட்டு விடறது அதான்..இனி இணைத்துவிடுகிறேன்,\nபோன வாரம் தான் அடிமை பெண் படத்தை யூ டுப்ல பார்த்தேன் ஜீவா. இது வரைக்கும் எந்த டிவியிலும் போடாத படம் இது தான்னு நினைக்கிறன்.\nஆமா ராஜ்...டீவியில் யாரும் ஒளிபரப்பல..\nஎனக்கு எம்ஜிஆரையும் பிடிக்காது. ஜெயலலிதாவையும் பிடிக்காது. அதனால, நான் எஸ்கேப்\nஎம்ஜியாரை எல்லாருக்கும் பிடிக்கும்.ஆனா ஒவ்வொரு படங்கள் நல்லாவே இருக்காது.ஆனால் அடிமைப்பெண், குடியிருந்த கோயில், எங்க வீட்டுப்பிள்ளை, நல்ல நேரம், அன்பே வா என ஒரு சில படங்கள் எப்ப போட்டாலும் பார்க்க ரசிக்கும்.\nநல்ல கருத்துகள், வீரம், நேர்மை,தாயன்பு இவைகளைப் படங்கள் மூலம் சொல்லிப் பலர் மனதைப் பண் படுத்தியவர் எம்ஜி ஆர்.\nபடங்களால் மனிதத்தைக் கேவலப்படுத்தும் படங்களைப் பார்ப்பதைக் காட்டிலும் பழைய படங்கள் மேல்.\nஆம்..நல்ல கருத்துக்களை சொல்லியே வந்திருக்கிறார்.\nகோவை மெஸ் - மீனாட்சி பவன், திண்டுக்கல்\nகோவை மெஸ் - நெய்தல், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம...\nகோவை மெஸ் - மாம்பழ நாயுடு பிரியாணி கடை, சிலுவத்தூர...\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை),...\nசினிமா - அடிமைப்பெண் (1969) - தமிழ் - விமர்சனம் -...\nசமையல் - அசைவம் - ஆட்டுக்கால் சூப் (SOUP)\nமலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவ���\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/red-rum-movie-preview-news/", "date_download": "2019-02-16T10:08:29Z", "digest": "sha1:GZFRFCLXSK6RRFKU4SBYRH6EYXAIHKPD", "length": 10866, "nlines": 101, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – அசோக் செல்வன்- சம்யுக்தா ஹர்னாத் நடிக்கும் ‘ரெட் ரம்’ திரைப்படம்", "raw_content": "\nஅசோக் செல்வன்- சம்யுக்தா ஹர்னாத் நடிக்கும் ‘ரெட் ரம்’ திரைப்படம்\nடைம் லைன் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.செளந்தர், சி.பி.கணேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ரெட் ரம்’.\n‘பில்லா-2’, ‘பீட்சா’, ‘தெகிடி’, ‘ஆரஞ்சு மிட்டாய்’, ‘சவாலே சமாளி’, ‘144’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘முப்பரிமாணம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அசோக் செல்வன் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடைய நடிப்பில் ஏற்கெனவே ‘ஆக்ஸிஜன்’, ‘நெஞ்சமெல்லாம் காதல்’ ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.\nநாயகியாக சம்யுக்தா ஹர்னாத் நடிக்கவிருக்கிறார். கன்னட நடிகையான இவர் ஏற்கெனவே தமிழில் ‘உன் சமையலறையில்’ படத்தில் நடித்திருக்கிறார். இது இவரது இரண்டாவது தமிழ்ப் படமாகும்.\nதயாரிப்பு – ஏ.செளந்தர், சி.பி.கணேஷ், எழுத்து, இயக்கம் – விக்ரம் ஸ்ரீதரன், ஒளிப்பதிவு – குகன் எஸ்.பழனி, இசை – விஷால் சந்திரசேகர், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை இயக்கம் – ஏ.கோபி ஆனந்த், ஸ்டைலிஸ்ட் – மீனாட்சி ஸ்ரீதரன், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீசங்கர், கிராபிக்ஸ் – ராம்குமார், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், இணை தயாரிப்பு – கே.சதீஷ்குமார், மக்கள் தொடர்பு – நிகில்.\nஇந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜை நிகழ்வுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாயகன் அசோக் செல்வன், நாயகி சம்யுக்தா ஹர்னாத், இயக்குநர் விக்ரம், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nactor ashok selvana actress samyuktha harnod director vikram sridharan red rum movie red rum movie preview slider இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் திரை முன்னோட்டம் நடிகர் அசோக் செல்வன் நடிகை சம்யுக்தா ஹர்னாத் ரெட் ரம் திரைப்படம் ரெட் ரம் முன்னோட்டம்\nPrevious Post'இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு' படத்தின் ஸ்டில்ஸ் Next Post“இயக்குநர் மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார்…” - புதுமுக நடிகர் மைத்ரேயாவின் குமுறல்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-02-16T09:25:58Z", "digest": "sha1:QZHKR36PT4OEGZXPCTZIGV4QTDR6YYKW", "length": 14443, "nlines": 133, "source_domain": "iyarkkai.com", "title": " மகசூலை அதிகரிக்கும் பசுந்தாள் உரப் பயிர்கள் | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » உரம் » பசுந்தாள் உரங்கள் » மகசூலை அதிகரிக்கும் பசுந்தாள் உரப் பயிர்கள்\nமகசூலை அதிகரிக்கும் பசுந்தாள் உரப் பயிர்கள்\nMarch 16, 2014\tin பசுந்தாள் உரங்கள் மறுமொழியிடுக...\nமகசூலை அதிகரிக்கும் பசுந்தாள் உரப் பயிர்கள்\nபயிர் சுழற்சியில் தொடர்ந்து ஒரே பயிரை பயிரிடுவதால் மண்ணில் குறிப்பிட்ட சத்துகள் உறிஞ்சப்பட்டு, பிற சத்துகள் தொடர்ந்து பயிருக்கு கிடைக்காத சூழல் உருவாகிறது.\nஇக்குறையை செயற்கை உரம் மூலம் ஈடுகட்ட இயலாது.\nபசுந்தாள் உரப்பயிர்களை பயிர் செய்து மடக்கி உழுவதால் இது ஈடுசெய்யப்படுகிறது.\nஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் பயறுவகை பசுந்தாள் உரப்பயிர்கள் இன்றியமையாதவை. ஏனெனில் காற்றில் உள்ள அபரிமிதமான (நைட்ரஜன்) தழைச் சத்துகளை வேர்முடிச்சுகள் மூலம் கிரகித்து தன்னுடைய வளர்ச்சிக்கு போக எஞ்சிய சத்துகளை தொடர்ந்து பயிர்களுக்கு அளிக்க வல்லது.\nதொழுஉரம் கிடைக்காத பட்சத்தில் மாற்றாக பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட்டால் மண்வளம் காக்கப்பட்டு நிலையான மகசூல் கிடைக்கும்.\nதக்கை பூண்டு, மணிலா அகத்தி ஆகியவை சிறந்த பசுந்தாள் உரப்பயிர்கள���கும்.\nஇப்பயிர்களை நட்ட 45-வது மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை அதிகரிக்க முடியும்.\nஒரு ஹெக்டேருக்கு 40 முதல் 50 கிலோ வரை தக்கை பூண்டு விதை சிபாரிசு செய்யப்படுகிறது.\nஆனால் விதை உற்பத்தி செய்ய ஹெக்டேருக்கு 25 கிலோ விதை போதுமானது.\nதக்கைப்பூண்டு விதையை லேசாக சொரசொரப்பான தரையில் தேய்த்து விதைப்பு செய்யலாம்.\nஅல்லது ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் விதைப்பு செய்யலாம்.\nமணிலா அகத்தி விதையை ஒரு கிலோ விதைக்கு 100 மில்லி அடர் கந்தக அமிலத்தில் கலந்து 10 நிமிட நேரம் வைத்திருந்து பின் 10 அல்லது 15 தடவை நல்ல நீரில் கழுவி விதைப்பு செய்யலாம்.\nதக்கைப்பூண்டு மற்றும் மணிலா அகத்தியும் மணிச்சத்தை அதிகம் விரும்பும் பயிர்களாகும்.\nஒரு ஹெக்டேருக்கு 50 கிலோ மணிச்சத்தை விதைப்பின்போது இட்டால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.\nபூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசலை 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.\nஆரம்பத்தில் இச்செடியின் வளர்ச்சி மிதமாக இருக்கும். ஒரு மாதத்திற்கு மேல் வெகு அடர்த்தியாக வேகமாக வளரும் தன்மை உடையது.\nகிளைப்புகளை அதிகரிக்க, 30 முதல் 40 நாள்களுக்கு நுணி கிள்ளுதல் அவசியம்.\nமண் அமைப்பை பொறுத்தும் மழையை பொறுத்தும் நீர் பாய்ச்சுதல் அவசியம். 1\n5 நாள்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.\nபூத்து காயாகும் பருவத்தில் பூச்சித் தாக்குதல் இருக்கும். மானோகுரோட்டாம்பாஸ் 2 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nபொதுவாக மணிலா அகத்தியையும் தக்கைப் பூண்டையும் நோய்கள் பாதிப்பதில்லை.\nஇப்பயிர் 120 நாள்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும்.\nசெடியை அறுவடை செய்து கட்டுக்கட்டாக கட்டி களத்தில் செங்குத்தாக நிறுத்தி வைக்க வேண்டும்.\nபின் 5 நாள்கள் கழித்து மாடு அல்லது டிராக்டர் கொண்டு போரடித்து விதையை பிரித்தெடுக்கலாம்.\nவிதையை நன்றாக சுத்தம் செய்து காயவைத்து 12 முதல் 13 சதவீத ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமே, ஜூன் மாதத்தில் விதைப்பு செய்கிற தக்கைப் பூண்டு, மணிலா அகத்தி விதை மகசூல், ஒரு ஹெக்டேருக்கு 2 ஆயிரம் முதல் 2,250 கிலோ வரை கிடைக்க வாய்ப்புள்ளது.ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nமுந்தைய செய்தி : பூண்டு கழிவுகள் இயற்கை உரம்\nஅடுத்த செய்தி : பஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoorumi.wordpress.com/category/articles-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/2/", "date_download": "2019-02-16T09:26:44Z", "digest": "sha1:MA2MQQE4OJHG62BJEBQ7UL5POCHT4F77", "length": 3270, "nlines": 57, "source_domain": "nagoorumi.wordpress.com", "title": "Articles /கட்டுரை | பறவையின் தடங்கள் | Page 2", "raw_content": "\nசென்ற 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனக்கு முதன் முறையாக ஹார்ட் அட்டாக் வந்தது. அதுபற்றி விரிவாக நான் ‘பூனைக்கும் அடி சறுக்கும்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட பதிவை என் வலைத்தளத்தில் போட்டிருந்தேன். உங்களில் பலர் படித்திருக்கலாம். உடலே உடலை சரிசெய்துகொள்கிறது என்ற உண்மை புரிந்துவிட்டதால் நான் மாத்திரை மருந்துகளையெல்லாம் விட்டு ஐந்தாண்டுகள் … Continue reading →\nகவிஞர் நண்பர் தாஜ் – சில நினைவுகள் January 22, 2019\nஅக்ரம் எனும் அற்புதம் November 11, 2018\nகலைஞர் என்றொரு பன்முகன் August 15, 2018\nநாகூர் ரூமி பக்கம் (ஆபிதீன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/ipl-2018-mi-vs-dd-live-score-card/", "date_download": "2019-02-16T10:44:44Z", "digest": "sha1:Q33P4E3TAJJWIV4YYLQ4573MQVWWM2F3", "length": 12630, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஐபிஎல் 2018: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ் Live Score Card - IPL 2018: MI vs DD Live Score Card", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nஐபிஎல் 2018: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ் Live Score Card\nமும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதுகின்றன\nஐபிஎல் தொடரில், இன்று மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ��ணியும், டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கம்பீர், பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை உங்கள் ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\nநிலவரம் தெரியாமல் ட்வீட் செய்த விராட் கோலி\nஉலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nஹெய்டன் எச்சரிக்கைக்குப் பிறகு பரபரப்பாகும் இந்தியா – ஆஸ்திரேலியா தொடர்\nகாலில் விழுந்த ரசிகர்… தேசியக் கொடியை ஏந்திய தோனி\nகடைசி ஓவரில் ஏமாந்த தினேஷ் கார்த்திக் பரபரப்பான இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி\nஒருவருடம் கழித்து மீண்டும் அணிக்குத் திரும்பும் ‘பிரடேட்டர்’\nIndia vs New Zealand Live Score, 2nd T20: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\n கும்ப்ளே எனும் ஸ்பின் அரக்கன்\nஐபிஎல் 2018: தோனி ஆரம்பித்து வைத்த டாஸ் மர்மம்\nகாவிரி பிரச்னையில் தீக்குளித்த வைகோ உறவினர் மரணம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை விஜி சந்திரசேகர் நடிக்கிறார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதுவே ஒரு வெப் சீரிஸாக உருவாகி வருகிறது. சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகர் ஜெயலலி���ாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியஸாக எடுத்து வருகிறார் இயக்குநர் கவுதம் மேனன். இதில் ஜெயலலிதாவாக ரம்யாகிருஷ்ணன், எம்.ஜி.ஆராக இந்திரஜித், சோபன் […]\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/tamil-new-kavithai-responsibilities-of-parents/", "date_download": "2019-02-16T09:19:42Z", "digest": "sha1:5F76QTZENZ3X5637O4F4QLGCTQEHTBNI", "length": 19383, "nlines": 207, "source_domain": "tamilthoughts.in", "title": "Tamil New Kavithai | Responsibilities of Parents | Tamil Thoughts", "raw_content": "\nபெண்ணைப் பெற்ற தந்தைக்குத்தான் உணர முடியும் பெண்ணின் மென்மைதனை\nமென்மை வெறும் ஓர் ஆணின் தீண்டலில் தெரிவதல்ல அது ஓர் தந்தையின் இதய ஆழத்தில் இருந்து எளும் பாசத்தின் வெளிப்பாடே\nஉயிர் தந்த தந்தை, உடன்பிறந்த சகோதரன், உறவு கொண்ட கணவன், உயிர் துளித்த‌ மகன்\nஆனால் மூச்சின் கடைசிவரை உடலோடும், உள்ளத்தோடும், உணர்வோடும் முதலாய் நிற்பவன் தந்தையே\nஅவன் முதலாய் வந்ததால் மட்டுமல்ல, கடைசி மூச்சுவரை மகளை நேசிக்க மட்டுமே தெரிந்ததினால்.\nதாய் தன் குழந்தையின் பசியாற்றுகையில் பெரும் இன்பத்தில் எப்படி பொய்யில்லையோ அதே போல் மனைவி தாய் சகோதரி என்ற வேடத்தில் பெண் அவளை உருக்கிக்கொள்வதில் பெரும் ஆனந்தத்திலும் பொய்யில்லை.\nஆனால் இங்கு பலநேரங்களிலும் பங்குச்சந்தை வியாபாரியைப் போல் நடத்தப்படுவாள். நீ என்ன செய்தாய் எனக்கு நான் உன்னை நேசிக்க என்ற கேள்விக்குறியோடு\n இடையே வந்த உறவுகள் இடிக்கத்தான் செய்யும்.\nஇந்த இடிபாடுகளில் விழுந்து எழும் ஒவ்வொரு நிமிடமும் – ஆம்\nஅவளின் அன்புத் தந்தை அவள் மனதிலும் உணர்விலும் ஜெயித்துக் கொண்டேதான் இருப்பார்\nஅப்பா என்று ஒலித்தால் போதும் ஒரு தந்தைக்கு உலகமே அஸ்த்தமனம் ஆகிப்போகும் அடுத்த வினாடி என்னடா மகளே என்று கரங்கள் நீட்டி அன்பு இதயத்துடன் வந்து நிற்பார்.\nஅப்பா உன் பாசத்தை நினைத்து மகிழ்வதா இல்லை வஞ்சிப்பதா\nநீ பகிர்ந்த கள்ளமற்ற அன்பின் பிற் பயனே\nகணவன் வீட்டு ஜன்னல் ஓரத்தில் கண்ணீர் துளிகளுடன் பல மங்கையர்கள்\nஅப்பா என்ற ஓசையன்றி எதையும் கொடுத்திடவும் இல்லை உனக்கு, இருந்தும் நீ வெறுக்கவும் இல்லை ஒதுக்கவும் இல்லை ஏன் கணக்குப் போடவும் இல்லை ஏன் கணக்குப் போடவும் இல்லை\nகட்டலில் கணவன், தொட்டிலில் பிள்ளை , அடிவயிற்றில் அடித்துவிளையாடும் குழந்தை.\nகணக்கின்றி பாசம் பகிர்ந்தால் பணிவிடை செய்தால்.\nஒரு குழந்தையின் கைகளிலிருந்து தனது விரல்களை விட்டு நான் சிறிது ஓய்வு கொள்கிறேன் என்று சொல்ல குறைந்தபட்சம் நான்கு வருடம் ஆகிறது. அப்போதெல்லாம் சக்தியே நீங்கள்தான் – ஆம்\nஅப்பா எத்தனை வருடம் நம் கைகளை அவர் கரங்களில் பொக்கிஷமாய் பாதுகாத்தார் என்ற பூரிப்பு.\nஇருந்தும் வருத்தம் ஏன் கணவனாய் உணர்ந்திட இயலாமல் போகிறது பெண்ணின் மென்மைதனை\nஆம் பெண்ணைப் பெற்ற தந்தைக்குத்தான் உணர முடியும் பெண்ணின் மென்மைதனை\nதன் மகளுக்குப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்து\nபக்குவமாய் அருகில் அமர்ந்து இன்னும் கொஞ்சம் சாப்பிடுமா என்று எடுத்துரைப்பார்.\nஊட்டிவிட கைகள் தேவையில்லை ஆனால் நீ சாப்பிட்டாயா என்று கூட கேட்க அலட்ச்சியப் படும்\nஆண் உறவு கொஞ்சம் கசந்துதான் போகிறது பெண் வாழ்வில்.\nஅழகான ஆடைகளும் அலங்கார பொருட்களும் அணியவைத்து ரசிப்பார் நித்திரையும்.\nஅங்கு உன் காம உணர்வுகள் கூட அழிந்து பெண் தெய்வத்தைப் பார்ப்பதுபோல் உரைந்து நெகிழ்வார்\nமாதவிடாக் காலங்களில் தந்தையின் கைகளைவிட்டு கால்களைச் சுருக்கி சோர்ந்து படுத்திருக்கும்\nமகளின் பக்கத்தில் சென்ற அமர்ந்து மெதுவாகத் தலையை வருடியவாறு செல்லமாய்\nமெல்லிய குரலில் உரைப்பாய்..மகளே ஓய்வெடு சரியாகிவிடும் என்று.\nஎன் மனைவிக்கு மூன்று நாளாம், ஐந்து நாளாம், ஏழு நாளாம் என்று ஏளனமும் எருச்சுலுமாய்\nஎண்ணிக்கொண்டு மனைவியிடம் விலகி சுவரை நோக்கிப் படுக்கும் கணவர்களே…\nதாம்பத்திய வாழ்க்கையில் வெற்றிகொண்ட உங்களால் ஏன் ஓர் தலைவனாய் நண்பனாய் திகழ்ந்திடமுடியவில்லை என்று புரிந்திருக்கும்.\nமாதவிடாக் காலங்களில் எந்த ஒரு கணவன் தன் மனைவியின் உடலளவிலும் மனதளவிலும் அடையும்வேதனை அறிந்து அவளைக் கசிந்து கொள்ளாமல் நெஞ்சத்தில் அரவணைக்கிறானோ அவனே அவள்தந்தையையும் மிஞ்சுவான்.\nமகளை அழைத்து நடைபாதையில் செல்லுகையில் கரங்களைப் பிடித்துக்கொண்டு நகர்ந்திடுவாய் .தன்னைச் சுற்றியிருக்கும் காம நாயர்களின் அதிர்வுகள் கூட தன் மகளைத் தீண்டிடக்கூடாது என்று\nகணவனே – உன் மனைவி அவள் கரங்களை உன் கரங்களுக்குள் இணைத்து நடந்திட ஆசைப்படுவது ஏதோ இட்ச்சை அல்ல…தந்தையின் கரங்களாய் உன் கரங்களை பாவிப்பதால் மட்டுமே\nசோர்ந்த போதும், துவண்ட போதும் தன்மகள் வளர்ந்து விட்டால் என்பது கூட மறந்து அவளை\nஇரு கரங்களிலும் சேர்த்து நெஞ்சோடு அனைத்து\nஉச்சிதனை முகர்ந்து கம்பீரமாய் ஒலித்திடுவாய்…\nஅப்பா நான் இருக்கிரேனடா பார்த்துக்கொள்கிறேன் என்று\nஆணே அறிந்துகொள் உன் மனைவி உன் மஞ்சத்தில் தலைசாய்ந்திட‌ உன்னைத் தேடுவது\nகாமத்தின் பாலல்ல தந்தையிடம் அனுபவித்த அந்த‌ பாசத்தையும் பற்றுதலையும் தேடி.\nசண்டையிட்டதும் தீண்டாமையாய் விளக்கிச் செல்லாமல்\nஓர் தந்தையாய் அவளை மார்போடுஅணைத்திடு. அவள் தோற்றிடுவாள் மகளாய் உன்னிடம்\nநரை தொட்ட போதும் கம்பீரமாய் நிற்பார் ஒரு பாதுகாவலனாய்\nநிலா வரும் முன்னே வீடுவருவார் மகளின் புன்னகையை கண்டு மகிழ -ஆனால்\nஅதட்டலும் அக்கரையும் கலந்து உணவு கொள்வார் குடும்பத்தை ஒருவட்டத்தில் அமர்த்தி\nஎத்தனைக் கவலைகளும், கடமைகளும், கணக்குகளும் தலையை சுற்றி வந்துகொண்டு இருந்தாலும்\nமனதை நிசப்த படுத்தி தன் செவிகளை விரித்து மகளின் ‘இன்று எனது நாள்’ என்று அவள் பிதற்றும் அனைத்தையும் அன்போடும் ஆர்வத்தோடும் கேட்டு ரசிப்பார்.\nஆணே இன்று உன் மனைவி பேசும் முன்னே ஒதுங்கிக் கொள்வாய் இல்லை\nஓலம் இடுவாய் அமைதியாக இரு என்று – ஆணே உன் மனைவி காலத்தை கழிக்க உன்னிடம் கலகலக்கவரவில்லை – தந்தை கற்றுத்தந்த உரையாடல் என்ற கலாச்சாரத்தையே உண்ர்த்திடவந்தால்.\nபல கணவர்களும் உணர மறந்ததால்தான் என்னவோ இன்று\nகள்ள காதலனின் கதைகளும் பாலியல் பலாத்காரமும் தலை ஓங்கி நிற்கிறது.\nஆணின் உச்சக்கட்ட வெற்றியே அவன் ஒரு பெண்ணுக்கு தந்தையாவதாகும்.\nதனக்கு உயிர் கொடுத்து, உருவம் கொடுத்து, உடல்கொடுத்து, ஊரரிய தந்தை என்ற முத்திரையும் கொடுத்து தன்னையே மெழுகாக்கும் ஒரு மானிடபிறவி – ஆம்\n“மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடவேண்டும்”\nஇவை அனைத்து சிறப்புகளும் கொண்ட ஒரு பெண் தேவதையை கைகளில் ஏந்தி “அப்பாடா செல்லம் என்று” கண்ணில் நீர்விட்டு முகத்தோடு முகம் சேர்த்து தன் மகளின் வாசத்தினை நுகர்ந்து தன் சுவாசத்தினில் கலந்து அதை வாழ்வின் இறுதிவரை பொக்கிஷமாய் பாதுகாத்திடும் அந்த வெற்றியே\nமகளின் மூச்சின்கடைசி நிமிடம்வரை நீயே அவளது முதலாமவன், தலைவன், தோழன், ஊக்கம்.\nஎத்தனை ஆண் தன் வாழ்வில் கடந்து சென்றாலும் அவள் உச்சிமுகர்ந்த முதல்வன் நீயே.\nஉங்களின் மனைவியும் தேடிக்கொண்டுதான் இருப்பார்கள் அவரது தந்தையை உங்களுக்குள்.\nமுடிந்தால் முயர்ச்சித்துப்பாருங்கள் ஒருதந்தையாய் உணர்ந்திட‌, உச்சி முகர்ந்திட…\nமனைவி என்ற கதாபாத்திரத்தை வெறும் காகிதப்பூக்களாக அலங்கரிக்காமல் வாசமுள்ள மலராய்உங்கள் கைகளில் ஏந்திடுங்கள் ஒரு தந்தையாய்\nஓர் தலைவனாய் ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்தின் உச்சத்தில் குடிகொண்டிருக்கும்\nபெண்ணைப்பெற்ற தந்தையர் அனைவருக்கும் என் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்\nபிற காணொளிகள் (Other Videos):\nஇந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/06/even-one-homebuyer-can-now-drag-errant.html", "date_download": "2019-02-16T09:53:55Z", "digest": "sha1:GJRAY7R4QNBL5KD5UCBQ7IXSRJPLYWNR", "length": 15562, "nlines": 205, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Even one homebuyer can now drag errant builder to NCLT: Govt ordinance", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்��ு விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/33767/", "date_download": "2019-02-16T08:56:17Z", "digest": "sha1:KYBNSV7GHZOQ3YH7RY5BSAIZAUGGZCXH", "length": 12339, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும் – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேச சமூகம் நியாயமான தீர்வு கிடைக்க பங்களிப்புச் செய்ய வேண்டும் – ஐ.நா உதவிச் செயலாளர் நாயகத்திடம் டக்ளஸ்\nஅரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் தமிழ்மக்களின் முயற்சிக்கு சர்வதேச சமூகம் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் ஏற்படுத்தப்படுகின்ற அரசியல் தீர்வானது தமிழ்மக்களுக்கு நியாயமானதாகவும், பெரும்பான்மை சிங்கள மக்கள் உட்பட சகோதர முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதாகவும் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியமாகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தெளிவுபடுத்தும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅழிவு யுத்தத்தில் சிக்குண்ட மக்கள் தம்மைக் காப்பாற்ற சர்வதேச சமூகம் முன்வரும் என்ற எதிர்பார்ப்புடன் அவலக்குரல் எழுப்பியபோது சர்வதேச சமூகம் ஆபத்தில் உதவ முன்வரவில்லை.\nமரணத்தருவாயில் இருந்து கொண்டு தமிழ்மக்கள் முன்வைத்த அந்த கோரிக்கை சர்வதேச சமூகத்திடம் எடுபடவில்லை. எனவே எமது பிரச்சினைக்கு நாமே தீர்வுகளைக்கான வேண்டும் என்ற பாடத்தை தமிழ்மக்கள் கற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.\nஇந்த நிலையில் அரசியல் தீர்வைப் பெறு���் முயற்சியில் சர்வதேச சமூகம் உதவியை வழங்க வேண்டும் எனவும் அதன்மூலம் மக்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை சர்வதேச சமூகம் ஏற்படுத்த வேண்டும்.\nஅதேநேரம் கடும் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகி குடி தண்ணீருக்கும், விவசாயப் பாதிப்புக்கும், இலக்காகி பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மக்களுக்கு சர்வதேச சமூகம் மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டும் என்றும் கூறினார்.\nTagsun . Jeffrey Feltman சர்வதேச சமூகம் நியாயமான தீர்வு பங்களிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\n2ஆம் இணைப்பு – தன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமாகவே கருதுவதாக மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்:-\nமாணவர் கடத்தல் முயற்சி குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாகல ரட்நாயக்க காவல்துறை மா அதிபரிடம் கோரிக்கை\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்���ா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF--", "date_download": "2019-02-16T09:14:22Z", "digest": "sha1:CAT6TE42JKRKZODT7F3CXAMVKOJZQVIF", "length": 7290, "nlines": 70, "source_domain": "pathavi.com", "title": " மர்ம மாளிகையில் பலே பாலு - வாண்டுமாமா நூலினை டவுன்லோட் செய்ய. •et; Best tamil websites & blogs", "raw_content": "\nமர்ம மாளிகையில் பலே பாலு - வாண்டுமாமா நூலினை டவுன்லோட் செய்ய.\nவாண்டுமாமா - மர்ம மாளிகையில் பலே பாலு நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஉள்ளே பத்துக்கதைகளும் ஒரே தொகுப்பாக விருந்தளிக்கிறது. படித்து மகிழுங்கள். இவற்றில் சில பார்வதி சித்திரக்கதைகளில் வெளிவந்தவை ஆகும்.வாண்டுமாமா - மர்ம மாளிகையில் பலே பாலு நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஉள்ளே பத்துக்கதைகளும் ஒரே தொகுப்பாக விருந்தளிக்கிறது. படித்து மகிழுங்கள். இவற்றில் சில பார்வதி சித்திரக்கதைகளில் வெளிவந்தவை ஆகும்.வாண்டுமாமா - மர்ம மாளிகையில் பலே பாலு நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஉள்ளே பத்துக்கதைகளும் ஒரே தொகுப்பாக விருந்தளிக்கிறது. படித்து மகிழுங்கள். இவற்றில் சில பார்வதி சித்திரக்கதைகளில் வெளிவந்தவை ஆகும்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\n1987இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட் செய்ய. 1988 இல் வெளிவந்த பூந்தளிர் காமிக்ஸ் மின்னூல் வடிவில் டவுன்லோட��� செய்ய.\nSEO report for 'மர்ம மாளிகையில் பலே பாலு - வாண்டுமாமா நூலினை டவுன்லோட் செய்ய. '\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/crime/44832-murder-atm-loot-extortion-27-year-old-jaipur-woman-accused-of-killing-man.html", "date_download": "2019-02-16T08:55:40Z", "digest": "sha1:EEVOMELTKT5NUQEQZNRUM7USJZZS4A37", "length": 10732, "nlines": 70, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொலை, கொள்ளை... 27 வயதில் தாதாவான பேராசிரியர் மகள்! | Murder, ATM loot, extortion: 27-year-old Jaipur woman accused of killing man", "raw_content": "\nகொலை, கொள்ளை... 27 வயதில் தாதாவான பேராசிரியர் மகள்\nசினிமாவில் வரும் கிரைம் கதைகளை மிஞ்சி விடுகின்றன சில நிஜக் கதைகள் அப்படித்தான் இருக்கிறது இந்த கதையும்\nஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் துஷ்யந்த் ஷர்மா (27). இவருக்கு டிண்டர் என்ற மொபைல் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமானார் பிரியா சேத் (27). ஷர்மா, தனது புரொபைலில் மாத வருமானம் என கோடிகளை குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து பிரியாவும் ஷர்மாவும் பழகியுள்ளனர். பின்னர், தான் குடியிருக்கும் பாலாஜி நகர் அடுக்குமாடி குடியிருப்புக்கு ஷர்மாவை அழைத்திருக்கிறார் பிரியா. ஆசையோடு வந்தார் ஷர்மா. அங்கு பிரியாவின் நண்பர்கள் திக்‌ஷந்த் கம்ரா (20), லக்‌ஷயா வாலியா (21) ஆகியோர் இருந்துள்ளனர்.\nஷர்மாவை கட்டி வைத்து பணம் பறிப்பதுதான் அவர்கள் திட்டம். அதன்படி வந்த ஷர்மாவை வசமாகக் கட்டிப் போட்டனர். பின் , ஷர்மாவின் தந்தைக்கு போன் செய்து, ரூ.10 லட்சம் தந்தால் உங்கள் மகனை உயிரோடு பார்க்கலாம் என்று மிரட்டியுள்ளார் பிரியா. பிறகுதான் தெரியவந்தது ஷர்மா, அந்தளவுக்கு ஒர்த் இல்லை என்பது. இப்படியே ஷர்மாவை வெளியே விட்டால் நம்மை பற்றிய ரகசியத்தை சொல்லிவிடுவான் என்று பயந்து மூன்று பேரும் சேர்ந்து கொன்றுள்ளனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு சூட்கேஸில் வைத்து அமெர் பகுதியில் சாலை யில் வீசிவிட்டு வந்துள்ளனர்.\nஇந்தக் கொலை தொடர்பாக, விசாரி���்த போலீசார், பிரியா அண்ட் கோவை அமுக்கியது. பிரியாவிடம் விசாரித்தால் பல திக், திடுக் கதைகள் வெளிவந்தன.\nபிரியா சேத்தின் தந்தை ராஜஸ்தானின் பாலியில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியர். 2012-ல் கல்லூரி படிப்புக்காக ஜெய்ப்பூர் வந்தார் பிரியா. ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசை வந்தது. பார்ட் டைம் வேலைக்காக பேப்பரில் வந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தார். அப்போது பழக்கமானார் ஏஜென்ட் ஒருவர். அவர், நீங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதியை பாலியல் தொழிலுக்கு வாடகைக்கு விட்டால் வருமானம் குவியும் என்று கூற கனவு காண தொடங்கினார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அதை செய்தார். அதன் மூலம் சில நண்பர்கள் கிடைத்தனர். அவர்களை வைத்துக்கொண்டு கொள்ளை மற்றும் பணப் பறிப்பில் ஈடுபட்டார். ஏடிஎம் கொள்ளையும் இதில் அடக்கம்.\nஇந்தக் கொள்ளை தொடர்பாக இவரை கைது செய்த போலீசார், விபசார வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அதில் இருந்து வெளியே வந்தார்.\nடேட்டிங் ஆப் மூலம் பல பணக்காரர்களுடன் பழகினார். பின் அவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்துள்ளார். அப்போது, அவர்களின் உடையை அவரே நீக்கிவிட்டு நெருங்கி நின்றபடி புகைப்படம் எடுத்துள்ளார். அதை வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளார். வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்து பலர் மூச்சுக்காட்டவில்லை. இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு பணம் பண்ணியிருக்கிறார் பிரியா. இத்தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கைய���ல் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nJaipur woman , Murder , பிரியா சேத் , ஜெய்ப்பூர் , கொலை , கைது\nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\n40-ன் நாடிகணிப்பு - (திண்டுக்கல்) 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/163759-33-.html", "date_download": "2019-02-16T10:33:53Z", "digest": "sha1:35DIHDPN2VG75LOQ2VS7F7G3AZ6Q2WG7", "length": 17534, "nlines": 66, "source_domain": "www.viduthalai.in", "title": "33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்க வேண்டும்:", "raw_content": "\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும் » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்ச...\nசனி, 16 பிப்ரவரி 2019\n33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்க வேண்டும்:\nபெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்க வேண்டும்:\nமக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்\nடில்லி,ஜூன் 23: நாடாளுமன்றத்தில் அமளி செய்வதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை எம்பிக்கள் உணர வேண்டும் என்று மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். புதுடில்லியில் விஷன் இந்தியா சார்பில் நடந்த கருத்தரங்கில் மக்களவை மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:\nஅனைத்து எம்பிக்களுக்கும் மக்களவையில் எப்படி நடக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைப்புத்தகம் வழங் கப்பட்டுள்ளது. அதை அவர்கள் பின்பற்ற வேண்டும். இதை யெல்லாம் மீறி அவையில் தொடர்ந்து அமளி நடப்பதும், அதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு வருவதும் எனக்கு மிகவும் வேதனையையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது. நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்றம் கலந்து ஆலோசிக்கவும், விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் உள்ள இடம். அனைத்து எம்பிக்களும் இதை பின்பற்ற வேண்டும்.\nஆனால் அவை நடுவே வந்து எம்பிகள் அமளியில் ஈடுபடு கிறார்கள். ஏனெனில் அனைத்து எம்பிக்களும் அவர்களது கட்சிக்கொள்கையைத்தான் பின்பற்றுவார்கள். அந்த முடிவு அவர்களது கட்சி தலைவர்களால்தான் எடுக்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் கவனித்து வருகிறார்கள் என்பதை எம்பிக்கள் உணர வேண்டும். இல்லையென்றால் 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து தேர்தல் வரும் போது அவர்கள் உரிய முடிவை எடுப்பார்கள். நல்ல பேச்சு மற்றும் விவாதம் இப்போது நாடாளுமன்றத்தில் நடப்பதில்லை. மாறாக அவையை முடக்குவதில்தான் எம்பிக்கள் கவனம் செலுத்து ��ிறார்கள். பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nதாழ்த்தப்பட்ட எம்எல்ஏவை திருடன் என்று இழிவுபடுத்திய உ.பி. பாஜக தலைவர்\nவாரணாசி, ஜூன் 23- --தாழ்த்தப்பட்ட என்பதால், தன்னைப் பாஜகவினர் புறக்கணிப்பதாகவும் திருடன் என்று அழைத்து இழிவுபடுத்துவதாகவும் சுகல் தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தின் சந்தவுலி மாவட்டத்தில், கடந்த செவ்வாயன்று அரசு விழா ஒன்று நடைபெற்றது. துணை முதல்வர் தினேஷ் சர்மா, பாஜக தலைவர் மகரேந்திர நாத் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி கல்வெட்டு ஒன்றும் திறக்கப்பட்டது. ஆனால், அந்த கல் வெட்டில் சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப் பினரான கைலாஷ் சோன்கர் பெயர்இடம்பெறவில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர், பாஜகவின் கூட் டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந் தவர். இது ஒருபுறமிருக்க, கைலாஷ் சோன்கரின் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்பதற்கு, மகரேந்திரநாத் பாண்டே விளக்கம் ஒன்றைமேடையிலேயே அளித்துள் ளார். அதில், இந்த தொகுதியின் எம்எல்ஏ கைலாஷ்சோன்கர், திருடனாக மாறிவிட்டார்; அதனாலேயே அவரின் பெயரைக் கல் வெட்டில் சேர்க்கவில்லை என்று கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.\nதான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால், பாஜக தலைவர்கள் தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாகவும் திருடன் என்று மிகமோசமாக இழிவுபடுத்துகிறார்கள் என்றும் கைலாஷ் சோன்கர் தெரிவித்துள்ளார். பாண்டே இந்தவிமர்சனத்தின் மூலம் தன் னையும் தனது தொகுதி மக்களையும் இழிவுபடுத்தி இருக்கிறார்; இதற்காக பாண்டே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கைலாஷ் சோன்கர் கூறியுள்ளார்.\nரேசன் மானியத்தை பணமாக அளிப்பதைவிட பொருள்களை வழங்குங்கள்:\nடில்லி, ஜூன் 23- -ரேசன் மானியத்தை பணமாக அளிப்பதைவிட, பொருட்களாகவே வழங்கி விடுங்கள் என்று ஜார்க்கண்ட் மாநில மக்கள் கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ரேசனில் பொருட்கள்தான் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு, ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப் பட்டது. ஆனால், திடீரென ரேசனில�� பொருட்கள் வழங்குவது நிறுத் தப்பட்டு, அதற்குப் பதிலாக, அந்தப் பொருட்களின் சந்தை விலை மதிப்பீடு அடிப்படையில் பணம் வழங்கப்பட்டது. தலா ஒரு கிலோ அரிசிக்கு ரூ. 31 என்ற அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப் பட்டு வந்தது. மானியத்தை பணமாக வழங்கும் இந்தத் திட்டம் முத லில், புதுச்சேரி, தாத்ரா மற்றும்நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில்தான் அமல்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், அங்குள்ள ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதால், பாஜக ஆளும் ஜார்க்கண்டிலேயே இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், மானியத்தை பணமாக வழங்குவதை 96.9 சதவிகித ஜார்க்கண்ட் மக்கள் விரும்பவில்லை என்பது தற்போது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக,நாக்ரி பகுதியில் வசிப்பவர்களில் பெரும் பாலானவர்கள் இம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு மானியமாக வழங்கும் பணம் தங்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்று 83 சதவிகிதம் பேரும் 13 சதவிகிதம் பேர் தங்களுக்கு மானியமே கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளனர். ரேசனில், பணத்திற்குப் பதில் பொருட் கள்தான் தங்களுக்கு வேண்டும் என்றும் பெரும்பாலானோர் வலியுறுத்தியுள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/168273.html", "date_download": "2019-02-16T09:18:15Z", "digest": "sha1:QOIEUQI2Q4HCNEE4PJCJJKXFZINM53Y6", "length": 9352, "nlines": 135, "source_domain": "www.viduthalai.in", "title": "சந்தாக்கள் வழங்கல்", "raw_content": "\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்க��க தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\n10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது » புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது. உச்சநீதி...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும் » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா » மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்ச...\nசனி, 16 பிப்ரவரி 2019\nசெவ்வாய், 11 செப்டம்பர் 2018 14:59\nதருமபுரி மாவட்ட ப. க. துணை தலைவர் முனைவர் சி. ராஜசேகரன் வாழ்விணையர் இரண்டு ஆண்டு விடுதலை சந்தாக்களை அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமனிடம் வழங்கினார்.\nBSNL-லில் ஓய்வு பெற்ற உட்கோட்ட பொறியாளர் ராஜாத்தி, விடுதலை இதழுக்கு 3 ஆண்டு சந்தா, 5400 ரூபாயை கழக மகளிர் அணி மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி யிடம் வழங்கினார்.\nபெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர் த.மணிவேல் விடுதலை சந்தா 1800, மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ் சந்தா 300, ப.க உறுப்பினர் கட்டணம் 100 மொத்தம் 2200/- ரூபாயை பகுத்தறிவு ஆசிரி யர் அணி மாவட்ட தலைவர் இர.கிருட்டினமூர்த்தியிடம் வழங்கினார்.\nபெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர் தலைமை ஆசிரியர் ந. அண்ணாதுரை அவர்கள் மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ் 10 ஆண்டு சந்தாக்களும் விடுதல��� 1 ஆண்டு சந்தாவுக்கும் சேர்த்து 4800/- ரூபாயை மாவட்ட கழக தலைவர் இளைய.மாதன் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர் இர.கிருட்டினமூர்த்தி ஆகியோ ரிடம் வழங்கினார். உடன் கழக மாவட்ட செயலாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கிருட்டிணன் மாவட்ட திராவிடர் மாணவர் கழக செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் உள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-02-16T09:29:49Z", "digest": "sha1:O2X63DL27WI4IBVJMWTQSMM53QF4ZZ4I", "length": 11817, "nlines": 115, "source_domain": "iyarkkai.com", "title": " மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள் | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » அறுவடை & சாகுபடி » மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்\nமக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்\nMarch 18, 2014\tin அறுவடை & சாகுபடி மறுமொழியிடுக...\nவிவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி வேளாண்மைத் துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.\nஇது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஒரு ஹெக்டருக்கு 12.5 டன் தொழுஉரத்துடன் அúஸாஸ்பைரில்லம் 10 பாக்கெட் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.\nஹெக்டருக்கு 20 கிலோ விதை என்ற அளவில் நல்ல தரமான பூஞ்சாண விதை நேர்த்தி (டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் கிலோ விதை வீதம்) செய்யப்பட்ட விதைகளை செடிக்கு செடி 20 செ.மீ., பாருக்கு பார் 45 செ.மீ. என்ற அளவில் விதைக்கவும்.\nஅதிக மகசூல் பெற ஒரு ஹெக்டேருக்கு 1,11,100 செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்கவும்.\nஅடியுரமாக யூரியா 65 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 188 கிலோ, மூரியேட் ஆப் பொட்டாஷ் 50 கிலோ விட வேண்டும்.\nஅடியுரமாக கால் பகுதி யூரியா முழு அளவு சூப்பர் பாஸ்பேட் மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் விதைப்பதற்கு முன் இடவும்.\nகரிசல் மண்ணில் துவரையை ஊடுபயிராகவும், செம்மண்ணில் உளுந்து அல்லது தட்டைப்பயறை ஊடுபயிராகவும் பயிரிடலாம்.\nவிதைத்த 3- வது நாளில் அட்ரசின் களைக் கொள்ளியை ஹெக்டேருக்கு 500 கிராம் அளவில் தெளிக்கவும் பயறு வகைப் பயிர்கள் ஊடுபயிராக செய்திருந்தால் ஹெக்டேருக்கு அலக்குளோர் 4லி (அ) பெண்டிமெத்திலின் 3.3 லி தெளிக்கவும். பின் 40, 45 வது நாளில் கைக்களை ஒன்று எடுக்கவும்.\nகதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்து காய்ந்தவுடன் அறுவடை செய்யவும்.\nகோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும்.\nகதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைத்து விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஓட்டியோ மணிகளைப் பிரித்தெடுக்கலாம்.\nமணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தி கோணிப்பையில் சேமிக்கவும்.\nஒரு ஹெக்டருக்கு 6.25 டன் முதல் 7.5 டன் வரை மகசூல் பெறலாம்.\nமக்காச்சோளத் தட்டை பச்சையாக இருக்கும் போது மாட்டுக்கு நல்ல தீவனமாகும்.\nபச்சைத் தட்டையை துண்டு துண்டாக நறுக்கி மாட்டுக்குத் தீவனமாக பயன்படுத்தலாம்\nமுந்தைய செய்தி : வெள்ளரி விலை உயர்வு\nஅடுத்த செய்தி : வெள்ளரி சாகுபடி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-16T10:04:59Z", "digest": "sha1:2RXSNSJ7ZKDMAGIVZ26NJC34NOFE42M2", "length": 9549, "nlines": 104, "source_domain": "iyarkkai.com", "title": " மண் புழு உரம் தயாரிப்பில் புதுமை | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » உரம் » மண்புழு உரம் » மண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nMarch 16, 2014\tin மண்புழு உரம் மறுமொழியிடுக...\nமண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை , பொதுவாக, மண் புழு உரம் செய்ய, மண்ணில் பள்ளம் தோண்டி செய்வார்கள். அதற்கு பதிலாக, வேறு வழி பயன்படுத்தி துணி உணர்த்தும் கொடியில் சிறு சிறு polyethene பைகளை தொங்க விட்டு. அவற்றில், மண்ணையும், இல்லை தழைகளையும் நிரப்பி, 100 முதல் 200 மண் புழுக்களை விட்டு. மாட்டு சாணத்தையும் நன்றாக சேர்த்து ஐந்து நாட்கள் பின்பு சிறிது நீர் தெளித்து. 45 நாட்கள் பின்பு மண்புழு உரம் உபயோகத்திற்கு ரெடி.\nஇந்த பிளாஸ்டிக் பைகள், நிலத்திலிருந்து ஐந்து அடி உயரத்தில் தொங்குகின்றன. துணி கயறு கட்டியிருக்கும் இரண்டு முனையிலும், சிறிது கிரீஸ் மற்றும் சிறிது பூச்சி மருந்து தடவுகிறார்.\nஇந்த முறையினால், பல நன்மைகள் உள்ளன:\nமண்புழுக்கள் கயிறில் இருந்து தொங்குவதால், எலி போன்றவற்றால் தொந்தரவு வருவதில்லை.\nகயிற்றின் இரண்டு முனையிலும், பூச்சி மருந்து தடவுவதால், எறும்பு, கரையான் போன்றவை மண் புழுகளிடம் போக முடியாது.\nபிளாஸ்டிக் பைகளில், ஓட்டைகள் இருப்பதால், காற்று உள்ளே போகிறது. மண்புழு உரத்தையும், எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.\nமுந்தைய செய்தி : ஆகாய தாமரையில் இருந்து மண் புழு கம்போஸ்ட் தயாரிப்பது\nஅடுத்த செய்தி : மண்புழு – ஜீரோ பட்ஜெட�� டிப்ஸ்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2018/08/10/samsung-galaxy-watch-announced/", "date_download": "2019-02-16T09:05:41Z", "digest": "sha1:7SJLWGJK32JKPUQEC6NFO2R3FRCGSZQG", "length": 6612, "nlines": 52, "source_domain": "nutpham.com", "title": "சாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 46எம்.எம். மற்றும் 42எம்.எம். ஆப்ஷன்களில் 1.3 இன்ச் மற்றும் 1.2 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் கேலக்ஸி வாட்ச் வட்ட வடிவ சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.\nடைசன்-சார்ந்த வியரபிள் பிளாட்ஃபார்ம் 4.0 மூலம் இயங்கும் கேலக்ஸி வாட்ச் 5ATM+IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட், மிலிட்டரி தர டியூரபிலிட்டி, என்.எஃப்.சி. மற்றும் மாக்னெடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் பே மூலம் மொபைல் பேமென்ட் செய்ய முடியும். மேலும் பில்ட்-இன் ஸ்பீக்கர் இருப்பதால் வாய்ஸ் மெசிஜிங், மியூசிக் மற்றும் ஜி.பி.எஸ். போன்றவற்றை பயன்படுத்தலாம்.\nபயனரின் மன அழுத்தத்தை டிராக் செய்யவும், மூச்சு பயிற்சி சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் புதிய டிராக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட ஸ்லீப் டிராக்கர் உறக்கத்தை டிராக் செய்கிறது. இத்துடன் வீட்டிலேயே செய்யக்கூடிய 21 உடற்பயிற்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் சிறப்பம்சங்கள்\n– 1.2-இன்ச் / 1.3-இன்ச் 360×360 பிக்சல் வட்ட வடிவம் கொண்ட சூப்பர் AMOLED ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு\n– 1.15 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் எக்சைன��ஸ் 9110 பிராசஸர்\n– 768 எம்பி (ப்ளூடூத்) / 1.5 ஜிபி ரேம் (எல்.டி.இ)\n– 4 ஜிபி மெமரி\n– டைசன் சார்ந்த வியரபிள் ஓ.எஸ். 4.0\n– 3ஜி/எல்.டி.இ. (ஆப்ஷன்), ப்ளூடூத் 4.2, வைபை, என்.எஃப்.சி., ஏ-ஜி.பி.எஸ்.\n– 472 எம்.ஏ.ஹெச். (46 எம்.எம்.) / 270 எம்.ஏ.ஹெச். (42 எம்.எம்.) பேட்டரி\n– வயர்லெஸ் சார்ஜிங் வசதி\nசாம்சங் கேலக்ஸி வாட்ச் 43 எம்.எம். வெர்ஷன் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 349.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.24,070) என்றும், 42 எம்.எம். மிட்நைட் பிளாக் மற்றும் ரோஸ் கோல்டு வெர்ஷன்கள் விலை 329.99 டாலர்கள் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22,695) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி வாட்ச் விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது. கேலக்ஸி வாட்ச் எல்.டி.இ. வெர்ஷன் விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை.\nக்ரிஸ்டல் சவுண்ட் OLED கொண்டு உருவாகும் எல்.ஜி. ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்\nஇணைய முகவரியை க்ளிக் செய்து ரூ.3 லட்சம் இழந்த மருத்துவர்\nஆக்மென்ட்டெட் ரியாலிட்டியில் கூகுள் மேப்ஸ் – பீட்டா சோதனை துவங்கியது\nமூன்று நாட்களில் பத்து லட்சம் டவுன்லோடுகள் – பப்ஜி-யை மிஞ்சும் அபெக்ஸ் லெஜண்ட்ஸ்\nநள்ளிரவில் வந்த ஆறு மிஸ்டு கால் – ரூ.1.86 கோடியை பறிகொடுத்த வியாபாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/18/meeting.html", "date_download": "2019-02-16T09:54:02Z", "digest": "sha1:CXWIPIM76PDQPPYQYVFIN76YZNJP32KQ", "length": 12504, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலிபான்-மத குருமார்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு | afgan ulemas meet postponed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n3 min ago கேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\n39 min ago வீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\n43 min ago முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\n1 hr ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\nSports ஹாட்ரிக் சாதனை.. இரானி கோப்பையில் புதிய வரலாறு படைத்த ஹனுமா விஹாரி..\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும��� இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க...\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதலிபான்-மத குருமார்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு\nநாடு முழுவதிலும் உள்ள உலமாக்கள் (மத குருக்கள்) காபூல் வந்து சேரவே 2 முதல் 3 நாட்கள் ஆகிவிடும் என்று தெரிகிறது.இதையடுத்து இன்று நடப்பதாக இருந்த தலிபான்-மதகுருமார்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் தாக்குதலை எதிர் கொண்டுள்ள தாலிபான்கள் பின்லேடனை என்ன செய்வது என்பது குறித்து உலமாக்களுடனும்ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.\nஇன்று (செவ்வாய்க்கிழமை) நடப்பதாக இருந்த அந்தக் கூட்டம் ஆப்கானிஸ்தானின் போக்குவரத்து வசதிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 30 மாகாணங்களில் இருந்து உலமாக்கள் காபூல் வந்து சேரவே குறைந்தபட்சம் 2 நாட்கள் ஆகிவிடும்என்று கூறப்படுகிறது.\nபல மாகாணங்களின் உள் பகுதிகளில் சாலையே கிடையாது. அங்கிருந்து குதிரைகளில் வந்து சிறிய நகர்களை அடைந்து பின்னர்காபூலுக்கு இந்த உலமாக்கள் பஸ் பிடிக்க வேண்டும். அவர் மலைகளைக் கடந்து காபூல் வர தாமதமாகிக் கொண்டுள்ளது.\nஆட்கள் வந்து சேராததால் கூட்டத்தை தள்ளி வைத்துள்ளோம் என தலிபான் கல்வி அமைச்சர் அமிர் கான் முத்தாஹி ஏ.எப்.பி.செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.\nகிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட உலமாக்கள் ஏற்கனவே காபூல் வந்துவிட்டனர் என அந் நகர மேயர் முல்லா ஹம்துல்லாநோமானி கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7941", "date_download": "2019-02-16T09:03:17Z", "digest": "sha1:LZFVKM3HXEYIFA3J6WIG3MUS5ITH6YZM", "length": 30799, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒரு பேராறு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66 »\nநாராயணகுரு ஒருமுறை கொல்லம் அருகே ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தார். கிராமத்தில் அப்போது ஒரு பகவதிகோயிலில் விழா நடந்துகொண்டிருந்தது. நாராயணகுரு எட்டிப்பார்த்தார். அந்தக் காலகட்டத்தில் குரு கிராமத்து சிறுதெய்வங்களுக்கு எதிராக வெளிப்படையாக ஒரு போரை தொடுத்திருந்தார். உக்கிரமான கிராம தேவதைகளை எடுத்து வீசிவிட்டு அங்கே சாத்வீகமான தெய்வங்களை நிறுவி வந்தார். இது அவருக்கு கடுமையான எதிர்ப்பை உருவாக்கியிருந்த காலகட்டம் அது.\nகையில் கமுகுப்பூக்குலையுடன் பகவதியாக சன்னதம் வந்து துள்ளிக் கொண்டிருந்தவர் ஒரு வயோதிகர். அவரது வாயில் பற்களே இல்லை. முதுமையின் களைப்பு காரணமாக பகவதி மூச்சிரைத்தபடி அவ்வப்போது இளைப்பாறிக்கொண்டுதான் ஆடினாள். நாராயணகுருவை கண்டதும் பகவதிக்கு ஆள் யாரென்று தெரிந்துவிட்டது. கிராமத்துப் பகவதிக்கு எதிராக கலகம்செய்யும் சாமியார் அல்லவா\nபகவதி கோபம் கொண்டு கொந்தளித்தது. எம்பி எம்பி குதித்தது. நேராக குருவின் அருகே வந்து ‘ என்னை நீ நம்பலையா என் மேலே சந்தேகமா’ என்று கூவியது. [திருட்டாந்தம் என்றால் ஆதாரம்]. குரு புன்னகையுடன் ‘ஆமாம் பகவதி’ என்றார். பகவதி ‘’என்ன காட்டணும் சொல்லு என்னகாட்டணும்\n‘தங்கள் வாயில் நிறைய பற்கள் முளைப்பதைப் பார்க்கவேண்டும்’ என்றார் குரு. கூட நின்றவர்கள் சிரித்துவிட்டார்கள். பகவதியும் வாளைத்தாழ்த்திவிட்டு பகபகவென சிரிக்க ஆரம்பித்தது.\nஇந்த சம்பவம் நாராயணகுரு யார் என்பதைக் காட்டுகிறது. அவர் தனக்கு தவறு என தோன்றிய கருத்துக்களுக்கு எதிராக வெளிப்படையான போராட்டத்தை தொடுத்தவர். சமூக சீர்திருத்தத்துக்காக களமிறங்கி போராடியவர். ஆனால் அவரது வழி என்பது சாத்வீகமானது. எதிரிக்கும் அது உள்ளூர சம்மதமாகவே இருக்கும். காரணம் அது அவரது மனசாட்சியின் குரலாகத்தானே இருக்கிறது. ஆகவேதான் நாராயணகுருவை ‘எதிரிகளே இல்லாத போராளி’ என்று கேரள வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.\nதன் வாழ்நாள் முழுக்க ஒரு சமூகப்போராளியாக இருந்த நாராயணகுரு ஒரு தருணத்திலும் எதற்கு எதிராகவும் கண்டனங்களை முன்வைத்ததில்லை. எவருக்கும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. எந்த சமூகத்தின் மீதும் எந்த தனிமனிதர்மீதும் ஒரு தருணத்திலும் சிறிதளவுகூட வெறுப்பையோ கோபத்தையோ காட்டியதில்லை. முழுக்கமுழுக்க சாத்வீகமானவராக அவர் இருந்தார். ஆனால் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவர அவரால் முடிந்தது.\nகாரணம் நாராயணகுரு சமூகசீர்திருத்தவாதி மட்டும் அல்ல என்பதுதான். அவரது சீர்திருத்த முயற்சிகள் ஆழமான ஆன்மீக ஒளியில் இருந்து முளைத்தவை. அவர் ஆன்மீகமாக பல படிகளில் ஏறியவர். முதிர்ந்து கனிந்த மனம் கொண்டவர். ஆகவே ஒரு தந்தையைப்போல அவர் இருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல ஒடுக்கும் மக்களுக்கும் அவர் தந்தையின் இடத்தில் இருந்தார். அந்த தந்தையின் ஒரு மகன் முரடன் , இன்னொரு மகன் வலிமையற்றவன் என்று வைத்துக்கொள்வோம். பலவீனமான மகனை வலிமையான மகன் தாக்கினான் என்றால் தந்தை பலவீனமான மகனுக்காக பேசுவார். முரட்டு மகனை திருத்த முயல்வார். ஆனாலும் அவர் இருவருக்கும் தந்தைதான். அவரது அன்பு இருவருக்கும் உரியதுதான். அவர் செய்வது இருவருடைய நன்மைக்காகவும்தான்.\nநாராயணகுரு எல்லா மனிதர்களுக்கும் நலம் வரவேண்டும் என்றுதான் அநீதிகளுக்கு எதிராகப் போராடினார். எல்லா மக்கள் மீதும் அன்பு கொண்டிருந்தார். அதனால்தான் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஞானியாகிய நாராயணகுருவுக்கு எல்லா சமூகங்களிலும் சீடர்கள் அமைந்தார்கள். எல்லா தரப்பு மக்களும் அவரால் எழுச்சி அடைந்தார்கள். அவரது உபதேசங்களில் இருந்துதான் கேரளத்தை புதியதாக கட்டிஎழுப்பிய சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் உருவானார்கள். ஒட்டுமொத்த கேரளத்துக்கே மறுமலர்ச்சியை அவரால் உருவாக்க முடிந்தது. கேரள மறுமலர்ச்சியின் நாயகன் என அவரை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nநாராயணகுருவால் அறிவின் ஒளிபெற்றவர்கள் பலர். ரவீந்திரநாத் தாகூர் அவரைச் சந்தித்து ஆன்மீகமான மலர்ச்சியை அடைந்திருக்கிறார். காந்தி நாராயண குருவைச் சந்தித்து அவரிடம் தன்னுடைய சாத்வீகமான போராட்டத்தைப்பற்றி விவாதித்திருக்கிறார்.\nமேலே சொன்ன நிகழ்ச்சியில் இருந்து நாம் அறியக்கூடிய ஒன்றுண்டு. குருவின் நகைச்சுவை உணர்ச்சிதான் அது. அறியாமை காரணமாக மனிதர்கள் தவறுசெய்கிறார்கள் என்று குரு அறிந்திருந்தார். ஆகவே மனிதர்களைப்பார்த்து அவர் பிரியமாகச் சிரித்தார். மூடத்தனம், முரட்டுத்தனம் போன்றவற்றை குரு எப்போதும் மென்மையாக கேலிசெய்வதைக் காணலாம். அவர் மனிதர்களை புண்படுத்தவில்லை, பண்படுத்தினார். அவர் அறியாமையைவெறுக்கவில்லை, அதுவும் இயற்கையில் உள்ளதுதானே என்றுதான் நினைத்தார்.\nதன் சீடர்களுக்கு கற்பிப்பதற்கும் குரு அந்த நகைச்சுவையைத்தான் கருவியாக கொள்கிறார். நாராயணகுருவின் சீடர்களில் சகோதரன் அய்யப்பன் என்று ஒருவர் இருந்தார். அவர் மிகத்தீவிரமான நாத்திகர். குரு சகோதரன் அய்யப்பனை மிகவும் விரும்பினார். நாராயணகுரு ஆலுவா என்ற குருகுலத்தில் வைத்து செய்த ஒரு உரை ஆலுவாப்பேருரை என்ற பேரில் வரலாற்றில் புகழ்பெற்றிருக்கிறது. அதில்தான் அவர் ’ஒருசாதி ஒரு மதம் ஒரு தெய்வம் மனிதனுக்குப் போதும்’ என்ற புகழ்பெற்ற வரியைச் சொன்னார். இன்று நாராயணகுருவின் உபதேசங்களில் முக்கியமானதாக அது கருதப்படுகிறது.\nஆனால் சகோதரன் அயப்பன் தன்னைப்பொறுத்தவரை அந்த வரிக்கு ‘சாதி வேண்டாம், மதம் வேண்டாம், தெய்வம் வேண்டாம் மனிதனுக்கு’ என்றுதான் பொருள் என்று அறிவித்தார். நாராயணகுரு அதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லை. எதையும் விவாதிப்பது நாராயணகுருவின் வழக்கமே அல்ல. அவர் அதிகம் பேசமாட்டார். சில சொற்களை மட்டுமே சொல்வார்.\nகொஞ்சநாள் கழித்து சகோதரன் அய்யப்பன் தலித் மக்களுக்காக ஒர் இயக்கத்தை ஆரம்பித்தார். அதற்காக ஒவ்வொருவரும் ஒரு ரூபாய் நன்கொடை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதல் ஒரு ரூபாயை நாராயணகுரு கொடுக்கவேண்டும் என்று சகோதரன் அய்யப்பன் நேரில் வந்து கேட்டுக்கொண்டார். குரு சிரித்துக்கொண்டு சொன்னார் ‘கொடுக்கிறேன். ஆனால் அய்யப்பனின் கணக்கில் ஒன்று என்றால் பூஜ்யம் என்றுதானே அர்த்தம்’ சகோதரன் அய்யப்பன் சிரித்துவிட்டார். குரு என்ன சொல்கிறார் என்று அவருக்கு புரிந்தது.\nநாராயணகுரு கிராமத்து தெய்வங்களை அகற்றினார் என்று முதலில் சொன்னேன். எதற்காக அதைச் செய்தார். முதல்விஷயம் அந்த தெய்வங்களின் பேரைச்சொல்லி பிழைப்பு நடத்தும் பூசாரிக்கும்பல் ஊர் தோறும் இருந்தது. அவர்கள் மக்கள் பணத்தை சுரண்டி கோழியும் சாராயமும் வாங்கி தின்று குடித்து ஆட்டம் போட்டார்கள். ஆகவே நாராயணகுரு அந்த வழிபாடுகளை ஒழித்தார்\nஒரு சமூகம் எதை வழிபடுகிறதோ அதுதான் அதன் இலட்சியமாக ஆகும்.அதை ஒட்டித்தான் அச்சமூகத்தின��� மனம் செயல்படும். மென்மையான விஷயங்களை வழிபடுவது மனதை மென்மையாக ஆக்கும். கல்வியை வழிபட்டால் கல்வி கிடைக்கும். கிராமத்துதெய்வங்கள் கடந்தகாலத்தில் உருவானவை. அப்போது போர் நடந்துகொண்டிருந்தது. வீரமே எல்லாராலும் விரும்பப்பட்டது. ஆகவே போர்த்தெய்வங்களை மக்கள் வழிபட்டார்கள்.\nஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்று கல்விதான் முக்கியமானது. ஆகவேதான் நாராயணகுரு சரஸ்வதி தேவியை நிறுவி அதை வழிபடச் சொனனர். அதன்பின் விளக்கையே கடவுளாக கோயிலுக்குள் நிறுவி அதை வழிபடச்சொன்னார். அதன்பின்னர் அவர் ஒரு நிலைக்கண்ணாடியை கோயிலில் நிறுவி வழிபடச்சொன்னார். லட்சக்கணக்கான எளிய மக்கலிடம் அவர் சொன்னது இதுதான் ’நீ சாதாரணமானவன் அல்ல, உள்ளுள்ளும் கடவுள் இருக்கிறார்’.\nஅதன்பின் சத்யம் தயை தர்மம் ஆகிய சொற்களை சுவரில் எழுதி அதையே தெய்வமாக வழிபடச்சொன்னார். இவ்வாறு உயர்ந்த பண்புகளை தெய்வமாக வழிபடுவது வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் ஒளியையும் கொடுக்கும் என்று சொன்னார்\nநாராயணகுரு முக்கியமான தத்துவ சிந்தனையாளர். ’ஆத்மோபதேச சதகம்’ ’தர்சன மாலா’ போன்ற பல முக்கியமான தத்துவ நூல்களை சம்ஸ்கிருதம் மலையாளாம் மற்றும் தமிழில் எழுதியிருக்கிறார். அவை ஆழமான பொருள்கொண்டவை. நாராயணகுருவின் மாணவர்களான நடராஜகுரு , நித்ய சைதன்ய யதி ஆகியோர் அந்நூல்களுக்கு ஆங்கிலத்தில் விரிவான உரை எழுதியிருக்கிறார்கள். அந்த நூல்கள் உலகமெங்கும் தத்துவ ஞானிகளால் ஆராயப்படுகின்றன\nஆனால் நேர்ப்பேச்சில் குரு தத்துவத்தையும் நகைச்சுவையுடன்தான் சொல்வார். ஒருமுறை சென்னையில் ஒரு பணக்காரர் குருவை அவரது வீட்டுக்கு கூட்டிக்கொண்டு செல்ல கார் அனுப்பியிருந்தார். குருவுக்கு செல்ல விருப்பம் இல்லை. ‘நான் ஏன் அங்கே செல்லவேண்டும்’ என்று கேட்டார். சீடர்கள் ’ கார் வந்திருக்கிறதே குரு’ என்றார்கள்\nகுரு சிரித்தபடி ‘வண்டி இருக்கிறது என்பதுதான் ஒரு பயணத்துக்க்கான காரணமா’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். சீடர்கள் அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்துகொண்டார்கள். சிந்தித்துப் பாருங்கள். நாம் வாழ்க்கையில் ஒரு விஷயத்தைச் செய்வதற்குக் காரணம் அது நமக்கு தேவை என்பது அல்ல. அதை நம்மால் செய்ய முடிகிறது என்பதுதான். அல்லது அதைச்செய்ய வாய்ப்பு இருக்கிறது என��பதுதான்.\nபோனவருடம் மருத்துவம் படிக்கும் ஓரு மாணவியிடம் கேட்டேன், ’உனக்கு மருத்துவம் பிடிக்குமா’ என்று. அவள் ‘இல்லை, எனக்கு இலக்கியம்தான் பிடிக்கும்’ என்றாள். நான் ’அப்படியானால் ஏன் மருத்துவம் படிக்கிறாய்’ என்று. அவள் ‘இல்லை, எனக்கு இலக்கியம்தான் பிடிக்கும்’ என்றாள். நான் ’அப்படியானால் ஏன் மருத்துவம் படிக்கிறாய்’ என்றேன். ‘எனக்கு பிளஸ்டூவில் ஆயிரத்தி நூற்றியெட்டு மார்க் கிடைத்ததே அதனால்தான்’ என்றாள். வண்டி இருக்கிறது என்பதனால் பயணம் போவது என்றால் இதுதான் இல்லையா\nநாராயணகுரு அபூர்வமான மனிதர். அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. அத்துடன் ஆன்மீக ஞானி. அவர் ஆழமான நூல்களை எழுதியவர். அதேசமயம் எளிமையான நகைச்சுவை வழியாக விஷயங்களைச் சொன்னவர். ஆறு முழுக்க நீர் பெருகிச் செல்கிறது. அதில் யானையும் தண்ணீர் குடிக்கும், குருவியும் தண்ணீர்குடிக்கும் இல்லையா அதேபோல பேரறிஞர்கள் மட்டுமல்ல குழந்தைகள்கூட நாராயணகுருவிடம் அறிந்துகொள்ள ஏராளமாக உள்ளன\n[25-08-10 அன்று நாகர்கோயில் கோட்டாறு நாராயண குரு நிலையத்தில் நிகழ்ந்த விழாவில் கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி ஆற்றிய உரை]\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nவேதாந்த மரபும் இலக்கியப் போக்குகளும்\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nTags: உரை, சமூகம்., நாராயணகுரு, மதம்\nஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்\nசீனு - ஒரு குறிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம��� தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/17501-.html", "date_download": "2019-02-16T10:45:54Z", "digest": "sha1:ZPYYKVVIT46LWRWTVSU73Z3LNM6DB2TC", "length": 8486, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "பெற்றோர்களின் சண்டையில் 'டேமேஜ்' ஆகும் குழந்தைகள்..!!! |", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nபெற்றோர்களின் சண்டையில் 'டேமேஜ்' ஆகும் குழந்தைகள்..\nபிரச்சினை இல்லாத வீடுகளே இல்லை. குடும்பம் என்று இருந்தால் பிரச்சினைகள், வாக்குவாதங்கள் வருவது இயல்பு தான் என்ற தவறான எண்ணத்திற்கு நம் சமூகம் பழக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்த போக்கு மிகவும் தவறானது என்றும், இதனால் குழந்தைகள் அதிக பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பிரச்சினைகள் உள்ள வீட்டில் வளரும் குழந்தைகளின் மன நிலை, போரில் உள்ள ராணுவ வீரர்களின் மனநிலையை போன்று காணப்படுகி���்றதாம். இதனால், அவர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றி, எதிர்காலத்தில் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். magnetic resonance imaging முறையில் குழந்தைகளின் மூளைப் பகுதியை ஆய்வு செய்ததில், பெற்றோர்களின் சண்டையின் போது பேசும் பேச்சுக்களும், நடவடிக்கைகளும் மூளையின் anterior insula மற்றும் amygdala பகுதியில் பதிவாகி விடுகின்றதாம். இதனால், பின்னாளில் அவர்களை அறியாமலேயே குரூர எண்ணங்களை உடையவர்களாக மாறுகின்றனராம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதலை பாராட்டி கருத்து: பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் இருவர் பணியிடை நீக்கம்\nதல-தளபதி இயக்குநர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்\nபுல்வாமா தாக்குதல்: கருப்பு பட்டை அணிந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்கள்\nபெட்ரோல் விற்பனை நிலையங்களில் இரவு 8-8.15 வரை வீரர்களுக்கு அஞ்சலி\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_23.html", "date_download": "2019-02-16T10:30:51Z", "digest": "sha1:GUX5F6FWTRWEJBKM3VD5TXXQDBT5CNPG", "length": 12256, "nlines": 65, "source_domain": "www.pathivu.com", "title": "சுமந்திரன் முதுகில் குத்தினார்:றிசாத் குற்றச்சாட்டு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சுமந்திரன் முதுகில் குத்தினார்:றிசாத் குற்றச்சாட்டு\nசுமந்திரன் முதுகில் குத்தினார்:றிசாத் குற்றச்சாட்டு\nடாம்போ May 03, 2018 இலங்கை, ச��றப்புப் பதிவுகள்\nதமிழ் - முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டே எம்.ஏ.சுமந்திரன் தமது முதுகில் குத்தியதாக அரச அமைச்சரான றிஸாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஉள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காலை வாரியதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான அவர் தெரிவித்துள்ளார்.\nயுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்பும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அதன் மூலம் மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் எண்ணினோம்.\nஅந்தவகையில், நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.\nஅவர்கள் வெற்றி பெற்ற சபைகளில் எமது கட்சி இரண்டாம் நிலையாகவும், நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் அவர்களது கட்சி இரண்டாம் நிலையாகவும் இருந்து, தமிழ் - முஸ்லிம் நல்லுறவுக்கான பாலமாக புதிய ஆட்சியை மலரச் செய்வோம் என்று பேசினோம்.\nஎமது யோசனைக்குச் செவிசாய்த்து ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்தவர்கள், உள்ளுராட்சி சபைகளை அமைப்பதற்கான காலம் நெருங்கி வந்து கொண்டிருந்த போது, நாங்கள் வெற்றி பெற்ற சபைகளில் எங்களை வீழ்த்த வேண்டுமென்று செயலாற்றினார்கள்.\nஎம்மைத் தவிர்த்து எல்லாக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையை சிதறடிப்பதற்கு அவர்கள் முயற்சிகளில் வலுவாக ஈடுபட்டார்கள்.\nஇந்த நடவடிக்கைகள் தான் வன்னி மாவட்ட உள்ளுராட்சி சபைகளில், சபைகளை அமைப்பதில் முரண்பாடுகளும், சம நிலையற்ற தன்மையும் ஏற்படக் காரணமாயிற்று” என தெரிவித்தார்.\nதம்பி பிரபாகரன் வழியில் ஈபிஆர்எல்எவ் இற்கு பாவமன்னிப்பு - விக்கி\nவாரத்திற்கொரு கேள்வி 10.02.2019 இவ்வாரத்தின் கேள்வி சீக்கிரமே கிடைத்துள்ளது. அது பலர் கேட்கும் கேள்வியாக ஆனால் தனியொருவரிடமிருந்து ...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nம���ன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nபுலம்பெயர் காசில் யாழில் கூலிப்படை\nபுலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன.அவ்வகையில் ஊர் தோறும் கட்டை...\nதள்ளாடியே வந்தேன் என்கிறார் சாம்\nதள்ளாத வயதிலும் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கெடுன்ன ஓடோடி சென்றிருந்ததாக இரா.சம்பந்தன் விளக்கமளித்துள்ளார். இலங்கை சுதந்திரதின...\nசரவணபவனின் சூழ்ச்சி - கூட்டமைப்பிற்குள் குழப்பம்\nசுமந்திரன் மீது உள்ள பகைமை உணர்வின் காரணமாக ஏனையவர்களையும் தூண்டி கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்குவதற்கு சரணபவன் மேற்கொண்ட சதியே கூட்டம...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nஉழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமா \nஎதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவு...\nஎனது உடலை தானமாக கொடுத்துவிடுங்கள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் மட்டக்களப்பு இந்தியா மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yavum.com/index.php?ypage=front&load=news&cID=23490&page=17&str=160", "date_download": "2019-02-16T09:20:05Z", "digest": "sha1:TWP7OKTV2Y25ZIARVXBNMLVGDWKPKY2A", "length": 8547, "nlines": 133, "source_domain": "www.yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\n‛பா.ஜ., குறி தப்பும்; கர்நாடகாவில் பெறும் வெற்றியை ராகுலுக்கு பரிசாக்குவோம்': சித்தராமையா\nபுதுடில்லி: குஜராத், ஹிமாச்சலில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்த பா.ஜ.,வின் அடுத்து கர்நாடகாவை குறி வைத்துள்ளது. ஆனால் கர்நாடகாவில் வெற்றி பெற்று அதனை காங்., தலைவர் ராகுலுக்கு பரிசாக்குவோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.\nகுஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நேற்று(டிச.,18) எண்ணப்பட்டன. இரு மாநிலங்களிலும் பா.ஜ., அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. குஜராத்தில் தொடர்ந்து பா.ஜ., 6வது முறையும், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது.\n2019ல் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் பா.ஜ., அதற்கு முன்னதாக கர்நாடகாவில் ஆட்சியில் அமர வியூகம் வகுத்து வருகிறது.\n2018-ம் ஆண்டில் மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் மார்ச் மாதமும், கர்நாடகாவில் மே மாதமும், ம.பி., சட்டீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநிலங்களில் 2018 டிசம்பரிலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.\nதற்போது மேகாலயாவில் காங்., கட்சியும், நாகாலாந்தில் பா.ஜ.,வும், திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி புரிகின்றன. இவையனைத்திலும் ஆட்சி அமைக்க பா.ஜ., முயற்சிக்கும். ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடமிருந்து காங்., கைபற்றிய, கர்நாடகாவை மீண்டும் கைபற்றுவதே பா.ஜ.,வின் அடுத்த இலக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் கர்நாடகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்ததாவது: குஜராத் தேர்தல் முடிவுகள், கர்நாடகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கர்நாடக சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில், ��ங்களுக்கு கிடைக்க உள்ள வெற்றி, காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுலுக்கு, முதல் பரிசாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஜெ.,க்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டது : டாக்டர்கள் தகவல்\nஉ.பி.,யில் 8ம் வகுப்பு படித்தவர் செய்த 'ஆப்பரேஷன்'\n'வாட்ஸ் ஆப்'புக்கு மத்திய அரசு கண்டனம்\nகுல்தீப், ராகுல் 'விஸ்வரூபம்'; இந்திய அணி அசத்தல் வெற்றி\nயாருக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு\nசமயோசித ரயில் டிரைவருக்குரூ. 5 லட்சம் வெகுமதி\nலோயா மரண வழக்கு: முகுல் ரோஹத்கிக்கு ரூ.1.21 கோடி சம்பளம்\nஎமிரேட்ஸ் விமானத்தில் இந்திய உணவுகளுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=346", "date_download": "2019-02-16T10:03:55Z", "digest": "sha1:C5ETBDUXVUEFBCPPXIKHVEQMWNOC54BM", "length": 10653, "nlines": 91, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » புத்தகம் வாசித்தேன் : கேள்விக்குறி , எழுதியவர்: எஸ்.ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்", "raw_content": "\nபுத்தகம் வாசித்தேன் : கேள்விக்குறி , எழுதியவர்: எஸ்.ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம்\nFiled under ஐ) புத்தகம் வாசித்தேன் by admin\nகுழந்தைகள் முதன்முதலில் பேசக் கற்றுக்கொண்டவுடன் தமது கேள்விக்கணைகளை பெற்றோர்களிடம் தான் தொடங்குகின்றனர். பெற்றோர்கள் தானே அவர்களின் முதல் ஆசிரியர்கள்.\n“அப்பா ராத்திரியானா இந்த சூரியன் எங்கே போகுது\n“அம்மா வானம் ஏன்மா நீலமா இருக்கு\n“எல்லாருக்கும் ஒரே மாதிரி எலும்புதானே அப்போ ஏன் வேற வேறமாதிரி இருக்காங்க\nபெற்றோர்கள் சொல்லும் பதில்களில் இருந்து கிளைத்தெழும்புகின்றன மேலும் சில கேள்விகள்.\nநம் வாழ்நாள் முழுதும் நாம் சில கேள்விகளை சுமந்து கொண்டே செல்கிறோம்.\nசில கேள்விகளுக்கு விடை தேடுவோம், சில கேள்விகளுக்கு “இதற்கெல்லாம் விடையே இல்லை” என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு விடை-தேடுதலை விட்டுவிடுவோம்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் http://sramakrishnan.com , சமகால எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இலக்கியம், சினிமா, நாடகம், இணையம் என பல்வேறு தளங்களில் தன் பங்களிப்பை அளித்து வருபவர். பல விருதுகளும் பெற்றவர்.\n“கேள்விக்குறி” என்கிற இந்த புத்தகம் அவரின் சில கட்டுரைகளின் தொகுப்பாக, விகடன் பதிப்பகத்தாரால் வெளியிடப்படுகிறது. இந்த கட்டுரைகள் மூலமாக, அவர் தனக்கே உரிய பாணியில், சுவையான தகவல்கள், கதைகள், சம்பவங்கள் மூலமாக கேள்விகளுக்கு விடை தேட முற்படுகிறார். அவற்றிலிருந்து சில கேள்விகளும், சிந்தனைகளும்.\nஇந்த நூற்றாண்டின் தீர்க்க முடியாத நோய்களில் ஒன்று, அவசரம். இயந்திர பொம்மைகள் போல வாழும் நமது அவசர வாழ்வின் பொருள்தான் என்ன\nஒரு ஜென் துறவி காட்டுக்குள் நின்ற நிலையில் தவம் செய்துகொண்டு இருந்தார். பறவைகள் அவரின் தலையிலும் தோளிலும் உட்கார்ந்துகொண்டு பயமின்றி இளைப்பாறிச் சென்றன. இதனால் அந்தத் துறவியிடம் ஏதோ மாய சக்தி இருக்கிறது என்று நம்பி அவரிடம் சீடர்களாகச் சேர்வதற்கு பலரும் முயற்சி செய்தார்கள்.\nஓர் இளைஞன் அந்தத் துறவியிடம் சென்று, “மனிதர்களைக் கண்டால் பயந்து ஓடும் பறவைகள் உங்களிடம் மட்டும் எப்படி இவ்வளவு நெருக்கமாக இருக்கின்றன” என்று கேட்டான். அவர் பதில் சொல்லாமல் புன்னகை மட்டுமே செய்தார்.\nஅங்கேயே இருந்து அவரைப் போல தானும் பறவைகளை வசியப்படுத்த பழக வேண்டியதுதான் என்று முடிவுசெய்த இளைஞன், அவரைப் போலவே நிற்கத் துவங்கினான். ஒரு பறவைகூட அவனை நெருங்கி வரவே இல்லை. சில வருடங்கள் அங்கேயே இருந்தும் அவனால் பறவைகளைத் தன் தோளில் அமரச் செய்ய முடியவில்லை.\nஓர் இரவு துறவியிடம், “இதற்கான பதில் தெரியாவிட்டால் இப்போதே ஆற்றில் குதித்த்ச் சாகப் போகிறேன்” என்றான். துறவி சிரித்தபடியே, “ புயலில் சிக்கிய மரத்தைப் போல உன் மனது எப்போதும் மிக வேகமாக அசைந்தபடியே இருக்கிறது. பதற்றம் மற்றும் பொறுமையின்மைதான் உன்னைப் பறவைகளை விட்டு விலக்கி வைத்திருக்கிறது. கூழாங்கல்லைப்போல உள்ளுக்குள் ஈரத்தோடும் வெளியில் சலனமில்லாமலும் இருந்தால், பறவைகள் உன்னை தாமே தேடி வரும் “ என்றார்.\nநமது வீட்டில் உள்ளவர்கள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என்று எவரோடும் நமக்கு இணக்கம் இல்லாத சூழல் உருவானதற்கான காரணமும் இதுதானில்லையா\n“என்ன ஊரு இது, மனுஷன் வாழ்வானா\n“இந்த காலத்துல யாரை நம்ப முடியுது சொல்லுங்க\n“என்னை ஏன் யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க\n“உங்களை எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னது\nகேள்விகள் கொண்ட அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அ��ுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/3290-2016-11-27-04-27-50?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-02-16T09:48:23Z", "digest": "sha1:TGDTQNIXQHT2ZSRP55ZYNCUFFL2W4LR5", "length": 32441, "nlines": 50, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்!", "raw_content": "கப்டன் ஹீரோராஜ் என்கிற பிரபாகரன்\nதொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி பிரபாகரன் முதன்முறையாக இறந்து போயிருந்தார். உலகில் மிகச்சிலரைத்தவிர ஏனைய மனிதர்கள் எப்போரும் முதற்தடவையிலேயே இறுதியாகவும் இறந்துபோய்விடுகிறார்கள். பிரபு என அழைக்கப்பட்ட பிரபாகரனும் அப்படித்தான் முதலும் கடைசியுமாக இறந்திருந்தார்.\nசெய்தி கேட்டு எல்லோரும் அதிர்ச்சியானார்கள். அப்போது அவருக்கு இருபத்திரண்டு வயதாக இருந்திருக்கலாம். சாகிற வயதா இது என்றெல்லாம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. எப்போதும் எதுவும் நிகழ்ந்துவிடலாம் என எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏராளமான மரணச் செய்திகள் தாக்கியவாறிருந்த காலப்பகுதி அது.\nசின்னட்டித் தாத்தாவைப் பார்க்கும்தெல்லாம் அப்படியே இவருக்கு மொட்டையடித்துவிட்டால் ஒருவேளை காந்தித் தாத்தாவைப்போல இருப்பாரோ என யோசித்ததுண்டு - சின்ன வயதில். அப்போதெல்லாம் சின்னட்டித் தாத்தா வீட்டிற்குப் போகிறோம் என்றதுமே ஒரு கொண்டாட்டமான மனநிலை வந்துவிடும். பிரயாணஞ்செய்தல் கொடுக்கும் மகிழ்ச்சி அது. பேரூந்தில் சுன்னாகம் வரை சென்று அங்கிருந்து அநேகமாக தட்டிவான் பயணத்தில் ஊரெழு. வயல் வெளிகள், தோட்டங்கள் நிறைந்த பகுதியில் சின்னடித்தாத்தாவின் பெரிய நாற்சார வீடு. நல்ல பெரியவளவு. ஏராளம் பூச்செடிகள், மாமரம், தென்னை மரங்கள் இருக்கும். முக்கியமாகக் கவர்ந்தது அங்கேயிருந்த பொமரேனியன் நாய்க்குட்டி.\nகடைசியாக வவுனியாவில் பார்த்தபோதுகூட அந்த சின்னவயது ‘காந்தித் தாத்தா’ யோசனை ஞாபகம் வந்தது. அந்த யோசனை மீது புகையை அள்ளி அடித்தது அவர் பிடித்துக் கொண்டிருந்த கோல்ட் லீஃப். அப்போது அந்த பிராண��ட்தான் பாவித்தார். ஒரு நாளைக்கு இருபது காலி செய்துகொண்டிருந்தார். மிக உற்சாகமான மனிதராக, ஒரு விடலைப்பையன் மனநிலையோடு இருந்தார்.\nவீட்டிற்கு வந்திருந்த ஒரு குழந்தையிடம் தாத்தாவைக்காட்டி,\n\"இந்தத் தாத்தாவைப் பிடிச்சிருக்கா உங்களுக்கு\n\"தாத்தா எண்டு சொல்லாத அண்ணா\"\nஇந்திய இராணுவ காலம். ஒருமுறை திடீரென்று வீதிமுனையில் நாய்களின் வித்தியாசமான குரைப்பொலி. இந்திய இராணுவம் சோதனைக்கு வந்திருப்பது தெரிந்துவிட்டது. வீட்டில் பிரபுவும் இன்னும் நான்கைந்து 'பெடியளும்' நிற்கிறார்கள். வெளியேறிச் செல்ல சாத்தியமில்லை. என்ன செய்வது யோசிக்கவும் நேரம் இல்லை. உடனே சின்னட்டித் தாத்தா ஒரு ஐடியாவைப் போட்டிருக்கிறார். எல்லாரும் மேல்சட்டையக் கழட்டி, சாரமும் கட்டிக்கொண்டு தோட்டவேலையில் இறங்கியிருக்கிறார்கள். உள்ளே சாமியறையில் கட்டில் மெத்தைக்குக் கீழே ஆர்ம்ஸ் எல்லாம் படுக்கப் போட்டிருந்தார்கள். இராணுவம் வரவும், தாத்தா உற்சாகமாக வரவேற்றுப்( யோசிக்கவும் நேரம் இல்லை. உடனே சின்னட்டித் தாத்தா ஒரு ஐடியாவைப் போட்டிருக்கிறார். எல்லாரும் மேல்சட்டையக் கழட்டி, சாரமும் கட்டிக்கொண்டு தோட்டவேலையில் இறங்கியிருக்கிறார்கள். உள்ளே சாமியறையில் கட்டில் மெத்தைக்குக் கீழே ஆர்ம்ஸ் எல்லாம் படுக்கப் போட்டிருந்தார்கள். இராணுவம் வரவும், தாத்தா உற்சாகமாக வரவேற்றுப்() பேசிக் கொண்டிருந்தாராம். அப்பிடியே குரல் கொடுத்தாராம், \"டேய் இளநி வெட்டிக் குடுங்கடா) பேசிக் கொண்டிருந்தாராம். அப்பிடியே குரல் கொடுத்தாராம், \"டேய் இளநி வெட்டிக் குடுங்கடா\". ஒருத்தன் தென்னையில் ஏறி இளநி இறக்க ஒருத்தன் சீவிக் கொடுக்க, ஆமியும் குடித்துவிட்டுத் தாங்க்ஸ் சொல்லிப் போயிருக்கிறார்கள். பிறகு இராணுவக் கைதியானபின் சுற்று வட்டாரத்தில் எல்லா ஆமிக்காரனுக்கும் தெரிந்துபோய்விட்டது. வீதியால் செல்லும்போது ‘புலியோட அம்மா, அப்பா போறாங்க’ என்று சொல்லுமளவிற்குப் பிரபலமாகியிருந்தார்கள். நான் இறுதியாகச் சென்ற போது இந்திய அமைதிப்படை திரும்பிப் போயிருந்தது. பிரபு மாமா வீட்டிலிருந்தார். புதிகாக வெளிவந்த சில பாடல்களைப் போட்டுக் காட்டி, கேட்டிருக்கிறீங்களா என்றார்.\nகவசத் தொப்பி மாட்டி, மண்ணில் ஊன்றிய எஸ்.எல்.ஆர். துப்பாக்கி இரண்டுபக்கமும் வரையப்பட்டிருந்த, ‘வீரவணக்கம்’ போஸ்டரின் நடுவில் சிரித்துக் கொண்டிருந்தார் பிரபு. \"கடைசியா சுன்னாகத்தில கண்டனான் பிஃப்டி கலிபர் (50 Calibers) பூட்டின ஒரு பிக்கப்பில கைகாட்டிட்டுப் போனவன்\" - யாரோ ஒரு மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.\nஎண்பது, தொண்ணூறுகளின் ஆரம்பங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களுக்கு நினைவிருக்கலாம். ஃபிஃப்டி கலிபர் என்கிற பெயருக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. ஒரு கம்பீரத்தின் அடையாளம் போன்றது. 'பிளேன் அடிக்கிறதுக்கு பாவிக்கிறது' என அறிமுகமாகியிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் அடுத்த கட்ட போருக்கு இரண்டு தரப்பும் தயாராகிக் கொண்டிருந்த காலம். இனிவரப் போகும் யுத்தத்தில் விமான எதிர்ப்புப் படையும், ஒரு வலுவான கடற்படையும் அவசியம் இருக்க வேண்டும் என்பதில் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது என நாம் படித்திருக்கிறோம். அதற்கேற்றாற்போலவே ஃபிஃப்டி கலிபர்களும் பார்வையில் தென்பட்டன. அடிக்கடி பார்த்தது ஆமி ஹெலியில்தான். இலங்கை இராணுவம் அதுவரை வைத்திருந்த போர் விமானம் சியாமா செட்டி என்கிற இரண்டாம் உலகப் போர் காலத்து இத்தாலிய விமானங்கள், ஸீ பிளேன் என்கிற வேவு பார்க்கும் விமானங்கள், அமெரிக்கத் தயாரிப்பு பெல் ஹெலிகொப்டர்கள். இம்முறை மக்களால் பொம்மர், பொம்பர் மற்றும் சிலரால் பம்பர் என அழைக்கப்பட்ட சியாமா செட்டி விமானங்களுடன் புதிதாக அவ்ரோவும், சகடையும் சேர்ந்து கொண்டன. பெல் ஹெலிகளில் ஒருபக்கம் ஃபிஃப்டி கலிபரும், மறுபக்கம் ரொக்கட் லோஞ்சரும் பொருத்தப்பட்டு வந்து தாக்குதல் நடாத்தியது.\nபள்ளியில் துப்பாக்கியின் வெற்று ரவைக் கோதுகள் சேகரித்து வைத்திருக்கும் நண்பர்கள் மத்தியில், அரிதாகக் கிடைக்கக் கூடிய 50 கலிபர் ரவைக்கோதுக்குத் தனி மரியாதை, மவுசு இருந்தது.\nநாச்சிமார் கோவிலின் பின்புறம் இருந்த சிறிய மழைகாலக் குளத்தில் ஒரு சிறு படகைக் கொண்டுவந்து கட்டியிருந்தார்கள். நான்கு மண்ணெண்ணெய் பரல்களைக் கட்டி, ஒரு மிதவை தயாரித்து கரைக்கும், படகுக்குமான போக்குவரத்துச் சேவையும் நடைபெற்றது. படகில் ஏறிப் பார்ப்பதற்காக இந்த ஏற்பாடு. இரவில் ஜெனரேற்றர் உதவியுடன் ஒளிர்ந்த அந்த பிரதேசத்தில், தனியாக ஒரு சிறு ஜெனரேற்றர் படகு, குளக்கரைக்கு இணைக்கப்பட்டு இரவில் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அது ஒரு மாவீரர்நாள் காலம். பாடசாலை முடிந்து வீட்டுக்குப் போய் அவசர அவசரமாக சாப்பிட்டு நாங்கள் ஓடிவந்தது அந்தப் படகைப் பார்க்க அல்ல. அது ஒன்றும் அவ்வளவாக ஆர்வமூட்டவில்லை. எங்களைக் கவர்ந்தது குளக்கட்டின் இரு முனைகளிலும் தண்ணீரில் நிற்கும் படகைக் குறி பார்ப்பதுபோல் பொருத்தப்பட்டிருந்த ஃபிஃப்டி கலிபர் கனரக இயந்திரத்துப்பாக்கி. முதன் முறையாக எட்டித் தொடும் தூரத்தில்\nமுதலாம் உலகப் போரின் இறுதிகளில் ஆங்காங்கே பரீட்சிக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரில் முழுமையாகப் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட அமெரிக்கக் கண்டுபிடிப்பு. இலகுரக வாகனங்கள், தாழ்வாகப் பறக்கும் விமானங்களுக்கெதிராக நல்ல பயனைக் கொடுத்திருந்தது என்கிற தகவல்கள் குறித்தெல்லாம் அக்கறையிருக்கவில்லை. காமிக்ஸ் ரசிகர்களான எங்களுக்கு அது டெக்ஸ்வில்லர் கதைகளில வாசித்து பழக்கப்பட்ட பிரபல வின்செஸ்டர் கம்பனியின் தயாரிப்பு என்கிற தகவலை எங்கிருந்தோ ஒரு நண்பன் தெரிந்து வந்து சொன்னதில் தனியாக ஒரு பெருமை.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மேம்படுத்தப்பட்ட பல தயாரிப்புக்கள் வந்திருக்கலாம். ஆனால் நாங்கள் பக்கத்தில் தொட்டுப் பார்த்தது, உலகப் போரில பயன்படுத்திவிட்டு அப்படியே நேராக இங்கே அனுப்பிவிட்டது போல இருந்தது. கைபிடியைப் பிடித்துச் சுழற்றிப் பார்த்தோம். வழக்கம்போல அல்லாமல் அதை யாரும் கவனிக்காமல், அநாதரவாக விட்டிருந்ததைப் பார்த்தபோதே தெரிந்தது. கறள் பிடித்து அதே நிறமாக மாறியிருந்தது. \"வேலை செய்யாது போல இருக்கடா இல்லாட்டி இப்பிடி விடமாட்டாங்கள். பழைய இரும்பு\" பதின்மூன்று வயதானதில் தெளிவாகச் சிந்திப்பதாக அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருந்தோம்.\nநேரடியாக அங்கே வந்த ஒரு அண்ணனிடம் அந்த முக்கியமான சந்தேகத்தைக் கேட்டான் ஒருத்தன்.\n யாருக்கெல்லாம் இங்க சுட ஆசை\nகள நிலவரம் ஒரு மாதிரி சாதகமாக இல்லாததுபோலத் தோன்ற, ஒரு தந்திரோபாயமான பின்வாங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என நாங்கள் நினைத்தவேளையில், அவரே சிரித்துக் கொண்டு சொன்னார்.\n\"சுட்டாலும் சுடும் சொல்ல ஏலாது. அந்த நேரத்தில்தான் தெரியும்\"\n\"சுட்டா ஹெலிக்காரன் ஓடிடுவான். சுடாட்டி நாங்கள் விட்டுட்டு ஓடவேண்டியதுதான்\"\nஎல்லோரும் சிரிக்க, தொடர்ந்து சொன்னா���், \"அப்ப எங்கடயாக்களிட்ட இருந்த முதலாவது கலிபர் இந்தியா தந்தது. அது சுட்டத யாரும் பாக்கேல்லயாம். நந்தாவில் காம்பில வச்சிருந்தவ. யார் யாரோ எல்லாம் வந்து தலையால தண்ணி குடிச்சும், ஒண்டுக்கும் சரிவரேல்ல. கடைசில இந்தியா வந்து ஆயுதங்கள ஒப்படைக்கச் சொன்னதெல்லோ. அப்ப அவங்களிட்டயே திருப்பி அத குடுத்து விட்டுட்டினமாம், கொண்டு போங்கோ எண்டு...\"\nஅந்தக் காலப்பகுதியில் எல்லாருக்கும் தெரிந்து போயிருந்தது. இனி ஃபிஃப்டி கலிபரால் விமானத்தைச் சுட முடியாதென்பது. சியாமா செட்டி, அவ்ரோ, சகடை எண்டு போய்க்கொண்டிருந்த அரசாங்கம் திடீரென்று ஒரேயடியாக சுப்பர்சொனிக்குக்கு அப்டேட் ஆகி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. சுப்பர்சொனிக் வரும்போதே விமானம் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் பேசப்பட்டன. விமானம் கடந்து போன பிறகுதான் சத்தம் வரும் என்றார்கள் சிலர். இந்தப்பக்கம் சத்தம் கேட்டா அந்தப்பக்கம்தான் பிளேன் போகும் என்றார்கள் சிலர். ஏற்கனவே இந்தியாவின்ர மிராஜ் பறக்கிறதைப் பார்த்ததால் சத்தம் மட்டும் கேட்ட சத்தமாக இருந்தது. மற்றபடி சத்தத்தை வைத்து விமானத்தைப் பார்க்கிறதுக்கே தனியாகப் பயிற்சி தேவைப்பட்டிருந்தது. ஆக, பெல் ஹெலிகளுக்கு மட்டும்தான் ஃபிஃப்டி கலிபரால் அடிக்கலாம் என்பது புரிந்தது.\nஇருந்தாலும் அதற்கிருந்த ஒருவித கவர்ச்சி குறையவில்லை. இப்போதும் பெயரைக் கேட்கும்போதே எங்களில் பலருக்கு பழைய ஞாபகங்கள் கிளறப்படலாம். கூடவே ஒரு சிலருக்கேனும் கப்டன் ஹீரோராஜ் ஞாபகமும் வரலாம்.\nபலாலி இராணுவத் தளம். ஹீரோராஜ் கூடவே நாலைந்து சகபோராளிகளுடன் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தான். கலகலப்பான பெடியன். ஆமிக்காரன் ஒருத்தன் கிளி ஒன்று வளர்த்துக் கொண்டிருந்தானாம். இவர்களோடு அதுவும் சக கைதியாகக் கூட்டுக்குள்ள இருந்திருக்கிறது. \"எப்பிடியாவது கிளிய ரிலீஸ் பண்ணவேணும் மச்சான்\" ஹீரோராஜ் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருப்பானாம். ஒருநாள் நல்ல சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஆமிக்காரன் அசந்திருந்த நேரம் பார்த்து ஒப்பரேசன சக்சஸா முடிச்சிட்டான். கிளியை வெளியில் விட்டாயிற்று. ஆனால் பாவம் அதனால் பறக்க முடியவில்லை.\nசிறகு வெட்டப்பட்டு வளர்ந்த கிளி. தத்தித் தடுமாறிப் பறக்க முயற்சி செய்கிறது. முடியவில்லை. இங்கே இவர்களு��்குப் பதைப்பாக இருக்கிறது. ஆமி எந்த நேரத்திலையும் இந்தப்பக்கம் வந்திடலாம். \"டேய் பறந்திடுறா பறந்திடுறா\" ரசசியம் பேசுகிற குரலில் ஹீரோராஜ் சொல்லிக் கொண்டிருக்கிறான். கிளியால் பறக்க முடியவில்லை. ஆமி வந்துவிட்டான். பார்க்கிறான். கிளி வெளியில். கூண்டுக்கதவு திறந்து கிடக்கிறது. இவர்களைச் சந்தேகமாகப் பார்க்கிறான். அசந்து தூங்குவது போலப் 'போஸ்' குடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திரும்பக் கிளியைக் கூண்டில விட்டுப் பூட்டிவிட்டுப் போய்விட்டான். போகும்போது ஹீரோராஜை ஒரு மாதிரிப் பாத்துச் சிரிச்சிட்டுப் போனானாம். அவனுக்கு விளங்யிருக்கலாம்.\nபிறகு சொன்னானாம், \"எனக்குத் தெரியும் நீதான் பண்ணியிருப்ப\". அந்தக் கூட்டத்துக்குள்ளே இவன்தான் இப்பிடியான பேர்வழி என்பது அவர்களுக்கும் தெரிந்திருந்தது. \"ச்சே அநியாயமாத் திரும்ப அவனிட்டயே மாட்டீட்டுது\" அடிக்கடி அந்தக் கிளியைப் பற்றிச் சொல்லிக் கவலைப்படுவானாம். பெற்றோர், சகோதரர்கள் பார்க்க வரும்போது, ஆமிக்காரர் கொஞ்சம் தள்ளி பக்கத்திலயே நிற்பார்களாம். என்ன பேசுகிறார்கள் அதிலிருந்து போராளிகள் பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்குமா அதிலிருந்து போராளிகள் பற்றி ஏதாவது தகவல்கள் கிடைக்குமா வெளியில் இருக்கும் போராளிகளிடமிருந்து ஏதேனும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறதா வெளியில் இருக்கும் போராளிகளிடமிருந்து ஏதேனும் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறதா என்கிற ரீதியில் கண்காணித்துக் கொண்டிருபார்கள். இந்த விஷயத்தில் எம்மவரின் புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லையே என்கிற ரீதியில் கண்காணித்துக் கொண்டிருபார்கள். இந்த விஷயத்தில் எம்மவரின் புத்திசாலித்தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லையே எல்லாரும் வலு அலேர்ட். ஹீரோராஜ்தான் தலையிடியைக் கொடுத்துக் கொண்டிருந்தான். அம்மா, அப்பா பார்க்க வரும்போதெல்லாம் எடுத்த உடனேயே மிக இயல்பாகச் சிங்களத்தில பேச ஆரம்பிப்பார்க்களாம். நாட்டுநிலைமை, வெளிநிலைமை எல்லாப் பிரச்சினையும் அதிலேயே போகும். தமிழோ, ஆங்கிலமோ இந்தியன் ஆமிக்குத் தெரியலாம். சிங்களம் எங்கே தெரிந்திருக்கப் போகிறது\nஉண்மையில் ஹீரோராஜுக்கு சிங்களம்தான் சரளமாகப் பேச வந்தது. தமிழ் ஓரளவுக்குப் பேச மட்டும்தான் தெரியும். சிறைய���லதான் ஹீரோராஜ் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டிருந்தான். அவன் படித்துக் கொண்டிருந்தது யாழ்ப்பாணம் சிங்கள மகாவித்தியாலயத்தில சிங்கள மீடியத்தில். எண்பத்திமூன்றில் அங்கே குண்டு வைத்துப் பள்ளிக்கூடத்தை மூடியதும், ஹீரோராஜோட அப்பாவே நேரில் கூட்டிக் கொண்டுவந்து இயக்கத்தில சேர்த்து விட்டாராம். தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டது பலாலியில் கைதியாக இருந்தபோதுதானாம். அதுவரைக்கும் தமிழ் பேச மட்டும்தான் தெரியுமாம். ஒருவழியாகத் தமிழ் படித்து, பேப்பர், ஆனந்தவிகடன் வாசிக்க தொடங்கும்போது விடுதலையாகி வெளியில் வந்துவிட்டார்கள். இந்திய இராணுவம் திரும்பிப் போயிருந்தது. ஈழநாதத்தில் போராளிகள் பற்றி ஒரு முழுப் பக்கத்தில் வெளிவந்துகொண்டிருந்த 'விழுதுகள்' தொடரில் ஹீரோராஜ் பற்றி விரிவாக எழுதியிருந்தது.\nதொண்ணூறாம் ஆண்டு யாழ் கோட்டை முற்றுகைச் சமரில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஒரு சியாமாசெட்டி விமானத்தை ஃபிஃப்டி கலிபரால் சுட்டு வீழ்த்தியிருந்தான் கப்டன் ஹீரோராஜ்.\nதொண்ணூறாம் ஆண்டு புரட்டாதி மாதம் பதினைந்தாம் திகதி. விமானம் சுட்டு பண்ணைக்கடலில் வீழ்த்தப்பட்ட அடுத்தநாள் விடிகாலைப் பொழுது. விமானத்தின் பாகங்களை பின்பு மக்கள் காட்சிக்கு வைப்பதுதானே வழமை. அருகில் கடலுக்குள் சக தோழர்களுடன் இறங்கிய ஹீரோராஜை மண்டைதீவிலிருந்த ஒரு இராணுவ 'சினைப்பர்'காரன் பார்த்துக் கொண்டிருந்தான்.\nபதின்ம வயதுகளில் போராட்டத்தில் இணைந்து இருபதுகளில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்ட, கப்டன் ஹீரோராஜ் என்கிற, தந்தையால் போராட்டத்தில் இணைத்துவிடப்பட்ட ‘பிரபு’ என்கிற பிரபாகரன் இன்னும் யாரோ ஒருவர் இந்த உலகில் ஏதோ ஒரு பகுதியில் ஏற்றி வைக்கும் நவம்பர் மாதத்து ஒற்றை மெழுகுவர்த்தி மூலம் நினைவுகூரப்படலாம். இன்னும் ஏராளமான ஹீரோராஜ்கள் போலவே\n- 4தமிழ்மீடியாவிற்காக: ஜீ உமாஜி (2014இல் எழுதியது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=906066", "date_download": "2019-02-16T10:35:11Z", "digest": "sha1:V5ZX3I52AUW2LVUXCTPKGIDDT6GSPBBY", "length": 5611, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்ணை மிரட்டிய வாலிபர் மீது வழக்கு | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீக��் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nபெண்ணை மிரட்டிய வாலிபர் மீது வழக்கு\nதிருக்கோவிலூர், ஜன. 11: திருக்கோவிலூர் அடுத்த காரணை பெரிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் மோனிஷா(18). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றபோது, பின்னால் சென்ற அதே ஊரைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் குட்டி என்பவர் மோனிஷாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார். பின்னர் கூச்சலிட்டவுடன் குட்டி அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து மோனிஷாவின் தந்தை கோவிந்தன் கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குட்டி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nமுன்விரோத தகராறில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்\nமா.கம்யூ., கட்சியினர் 67 பேர் கைது\n2 கூரை வீடுகள் எரிந்து நாசம்\nதிருநங்கைகளுக்கு உதவி தொகை ₹24,000 ஆக உயர்த்த ேகாரிக்கை\nஉடலை பாதுகாக்கும் பருப்புகள் பாத்திரமறிந்து சமையல் செய் \n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sagaa-movie-trailer/", "date_download": "2019-02-16T09:56:19Z", "digest": "sha1:N35BCDNXRPX75V5KJXNEPNVHYGQ5JHML", "length": 7501, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘சகா’ படத்தின் டிரெயிலர்..!", "raw_content": "\nactor kishore actor prithvi actor saran actress neeraja director murugesh sagaa movie sagaa movie trailer இயக்குநர் முருகேஷ் சகா டிரெயிலர் சகா திரைப்படம் நடிகர் கிஷோர் நடிகர் சரண் நடிகர் பிருத்விராஜன் நடிகை நீரஜா\nPrevious Postநடிகர் விஷால் வெளியிடும் 'KGF' படத்தின் டிரெயிலர்.. Next Post'சர்கார்' படத்தில் சர்ச்சையான 'கோமளவல்லி' என்கிற பெயர் பிரபலமான கதை..\nசகா – சினிம�� விமர்சனம்\n‘காதல் முன்னேற்றக் கழகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nபிருத்விராஜன் – சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்றக் கழகம்’\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actress-poorna/", "date_download": "2019-02-16T09:49:07Z", "digest": "sha1:NSOFN73H6M77J7ROJY6RLW7OV3SIPNIW", "length": 8389, "nlines": 109, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actress poorna", "raw_content": "\nTag: actress poorna, blue wale movie, blue wale movie preview, director t.ranganathan, இயக்குநர் டி.ரங்கநாதன், திரை முன்னோட்டம், நடிகை பூர்ணா, புளூ வேல் திரைப்படம், புளூ வேல் முன்னோட்டம்\nசமூக திரில்லர் படமாக உருவாகும் ‘புளு வேல்’ திரைப்படம்..\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘புளு வேல்’ (Blue Whale)...\n‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\nபூர்ணா நடிக்கும் பிரம்மாண்டமான பேய் படம் ‘குந்தி’\nஅன்னை திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்கள்...\nசவரக்கத்தி – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் மிஷ்கின் தன்னுடைய சொந்தத் தயாரிப்பு...\n“கத்தி எதுக்குதான்; தொப்புள்கொடி வெட்டத்தான்” – ‘சவரக்கத்தி’ படம் சொல்லும் நீதி\nஇயக்குநர் மிஷ்கினின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான...\n“எம்.ஜி.ஆர்.-சிவாஜி-ரஜினி-கமல் – இவர்களால்தான் தமிழ் சினிமா பிழைத்தது..” – இயக்குநர் மிஷ்கின் பேச்சு\nஇயக்குநர் மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி...\nகொடி வீரன் – சினிமா விமர்சனம்\nகம்பெனி புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘கொடி வீரன்’ படத்தின் டிரெயிலர்\n‘கொடி வீரன்’ படத்தின் ஸ்டில்ஸ்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல��� – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_07.html", "date_download": "2019-02-16T09:00:18Z", "digest": "sha1:AWOUMF5JSEXV3DZMDA5A73S54OFNGI6G", "length": 57073, "nlines": 342, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசாரதி", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசாரதி\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:32 AM | வகை: இந்திரா பார்த்தசாரதி, கட்டுரை\nசிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: 'கண்ணகி பழங்குடிமகளிர் வழி வந்த பச்சைத் தமிழ்ப்பெண். மழலைப் பருவத்திலேயே தமிழிப் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆரணங்கு..... '\n'மழலைப் பருவத்திலேயே தமிழ்ப் பண்பாம் கற்புநெறி உணர்ந்த பொற்பின் செல்வி ' என்ற வரிதான் எனக்கு மிகவும் தொந்தரவு கொடுத்தது. பச்சைத் தமிழ்ப் பெண் குழ்ந்தைக்கு மழலைப்பருவத்திலேயே கற்பைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால், ஃப்ராய்ட் இதைப்பற்றி என்ன சொல்லுவார் என்று சிந்தித்துப் பார்த்தேன்.... மேலும் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அக்குழந்தை என்ன நடவடிக்கை மேற்கொள்ள முடியும் இருபத்திநாலு மணி நே��மும் ஜட்டியைக் கழற்றாமலிருக்கலாம். கண்ணகி காலத்தில் ஜட்டி இல்லை என்றால், அரசயிலை தவறிப்போய்க்கூட ஒதுங்கக் கூடாது என்று கவனமாக இருக்கலாம்.... நான் என் சிந்தனையை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டபோது, அவர்கள் சிரித்ததுதான். பழைய இலக்கியங்களைப் பற்றித் தமிழ்ப் 'பைத்தியக்காரத்தனம் ' ஏதுமில்லாமல், நல்ல இலக்கியக் கட்டுரைகள் எழுதினால், இதற்கு வரவேற்பு இருக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படக் காரணமாயிற்று.\nசிலப்பதிகார ஆசிரியராக இளங்கோவடிகள் (டாக்டர் கலைஞரோ அல்லது ம.பொ.சி.யோ அல்ல.... சமீபத்தில் டில்லி வந்திருந்த தமிழ்நாடு ஆளுநர் திரு. கே.கே. ஷா ஒருவரைக் கேட்டாராம், 'நீங்கள் கலைஞர் எழுதியுள்ள சிலப்பதிகாரம் என்ற காவியத்தைப் படித்திருக்கிறீர்களா ' என்று .... அதனால்தான் 'இளங்கோவடிகள் ' என்று வற்புறுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது) இந்நூலை எழுதியதன் மூலம் பல புரட்சிகளைச் செய்திருக்கிறார். தன்னேரில்லாத் தலைவன்தான் காவியத் தலைவனாக இருக்க வேண்டுமென்ற கொள்கையை மீறியிருக்கிறார்; கோவலன் பலஹீனங்கள் நிறைந்த சாதாரண மனிதன். காவியத் தலைவியை ஒரு வண்ண மற்ற இயந்திர மங்கையாகக் காட்டிவிட்டு, இன்னொரு பெண்ணுக்கு (மாதவிக்கு) ஏற்றம் அளித்திருக்கிறார். இந்த இரண்டாவது கருத்தை வற்புறுத்துவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.\nஇளங்கோவடிகள் மூன்று உண்மைகளை நிலைநாட்டத்தான் சிலப்பதிகாரம் எழுதினார் என்று பதிகத்தை ஆதாரமாகக் கொண்டு சொல்லப்படும் தவறான கருத்தை நாம் முதலில் மறந்தால்தான். இந்நூலை நாம் இலக்கிய ரீதியாக அணுக முடியும். பதிகம் எழுதியவர் இளங்கோவடிகள் அல்லர் என்பது பதிகத்தையும் நூலையும் தெளிவாகப் படித்தால் விளங்கும். 1971. சிலர் சிலப்பதிகாரத்தை எழுதியவர் கலைஞரா அல்லது ம.பொ.சியா என்று ஐயுறும் போது, நிதி அரிப்பு உடைய ஒருவன் இந்தப் பதிகத்தை எழுதி சிலப்பதிகாரத்தில் ஏதோ ஒரு காலத்தில் ஏன் சேர்த்திருக்கக்கூடாது -- நடை வித்தியாசங்களுக்கு இக்கருத்தைத்தான் வலியுறுத்துகிறது.\nஇளங்கோவடிகள் விதியில் நம்பிக்கையுடையவர் என்பதை நான் மறுக்கவில்லை... இக்காவியத்தில் கிரேக்க நாடகங்களில் அழுத்தமாகச் சொல்லப்படும் 'விதியின் இன்றியமையாமை ' என்ற பண்பு மேலோங்கியிருக்கக் காண்கிறோம்... இதற்கு என்ன காரணம் ஒவ்வொர���வருடைய குண அமைப்பே அவருக்கு விதியாக அமைந்துவிடுகிறது என்ற கொள்கையுடையவர் இளங்கோவடிகள்.\nசிலப்பதிகாரத்தை ஆழமாகப் படிக்கும் போதுதான் இளங்கோவடிகளின் அனுதாபம் கண்ணகிக்கு இல்லை என்ற உண்மை தெரிய வரும். கண்ணகியின் குணச் சித்திரத்தை அவர் எப்படி அமைத்திருக்கிறார் \nகாதல் செய்து திருமணம் செய்துகொள்ளக்கூடிய தகுதி கண்ணகிக்குக் கிடையாது என்று காட்டுவதுபோல், பெற்றோர்களே தீர்மானம் செய்த கோவலனுக்கும் கண்ணகிக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக ஆரம்பத்திலேயே காட்டப்படுகிறது. வடநாட்டுக் கதையை எழுதிய கம்பன், இராமனுக்கும் சீதைக்கும் காதல் திருமணம் செய்து வைத்துத் தமிழ் மரபைக் காப்பாற்றும்போது, இளங்கோவடிகள் ஏன் இவ்வாறு செய்யவில்லை யென்பதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும். கோவலன் திருமணத்துக்கு முன்பு கண்ணகியைப் பார்த்திருந்தானால், அவன் அவள்பால் நிச்சயமாகக் காதல் கொண்டிருக்க மாட்டான். அவன் அவள்பால் காதல் கொள்வதற்கான பண்பு ஒன்றும் அவளிடத்துக்கிடையாது.\nஇளங்கோவடிகள் கண்ணகியை எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார் என்று பாருங்கள்:\n'போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்\nதீதிலா வடமீனின் திறம் இவள் திறமென்றும்\nமாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்\nகாதலார் பெயர் மன்னும் கண்ணகி என்பாள். '\nஅவளுடைய வடிவத்தைப் பற்றி ஒரு வரியிலே சொல்லிவிட்டு, அவளுடைய குணத்தைப் பற்றித்தான் அதிகமாகச் சித்தரித்துக் காட்டுகிறார். அருந்ததிபோல் கற்புடையவளாக இருக்கவேண்டும் என்பதுதான் கண்ணகியின் 'அப்ஸெஷன் '. இப்படி அவள் இருப்பதற்கான வாய்ப்பைத் தந்த ஒரு சாதனமாகத்தான் அவள் திருமணத்தை நினைக்கிறாள்.\nமுதல் இரவிலேயே கோவலனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விடுகிறது. அவன் ஒரு கலாரஸிகன். கற்பனை மிகுந்தவன். அவன் ஓர் இலட்சியப் பெண்ணை மனத்தில் உருவகித்துக் கொண்டு, அவள்தான் கண்ணகி என்று பாவித்து அவளுடைய நலங்களையெல்லாம் பாராட்டுகிறார்.\nமாசறு பொன்னே வலம்புரி முத்தே\nகாசறு விரையே கரும்பே தேனே\nஅரும்பொற் பாவாய் ஆருயிர் மருந்தே\nபெருங்குடி வணிகன் பெருமட மகளே\nமலையிடைப் பிறவா மணியே என்கோ\nஅலையிடைப் பிறவா அமுதே என்கோ\nயாழிடைப் பிறவா இசையே என்கோ\nகண்ணகி வடமீனின் திறத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ அவ��் வாய் திறந்து இதற்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், மெளனமாக இருக்கிறாள். ஒரு பொம்மையைத் திருமணம் செய்துகொண்டு விட்டோமோ என்ற சந்தேகம் கொண்ட கோவலன் மாதவியை நாடியதில் ஆச்சர்யமில்லை.\nகண்ணகி கோவலனுடன் நெருங்கி அளவளாவியதாகக் 'கொலைக் களக்காதை ' வரை எங்குமே காட்டவில்லை ஆசிரியர். இன்னும் சொல்லப் போனால், தேவந்தி என்ற பார்ப்பனப் பெண்ணிடம் தன் கனவைக் கூறுமிடத்தைத் தவிர, கணவனைப் பிரிந்த துயரத்தைத் தனக்கு ஒரு பெருமையாகக் கொண்டு அவள் வாளாயிருப்பதைத்தான் இளங்கோவடிகள் சுட்டிக் காட்டுகிறார். சோமகுண்டம், சூரிய குண்டம் என்ற பெயருடைய துறைகளில் மூழ்கிக் காமவேள் கோட்டம் சென்று தொழுதால் பிரிந்த கணவனை மீண்டும் அடையலாம் என்று தேவந்தி அவளிடத்துக் கூறும்போது, அது 'பீடன்று ' என்று சொல்லிக் கண்ணகி மறுத்துவிடுகிறாள். கோவலன் திரும்பி வந்துவிட்டால் தன் கற்புநெறியை உலகுக்குக் காட்ட முடியாமல் போய்விடுமோ என்று அவள் அஞ்சியதாகத் தெரிகிறது.\nஆனால் கோவலன் அவள் தேவந்தியிடம் பேசிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் மாதவியை விட்டு நீங்கி அவளை அடைகிறான். கலைஞர்களுக்கே உள்ள ஒரு நிலை கொள்ளா மனமுடையவன் கோவலன். தான் அநுபவிக்கும் பொருள் தனக்கே மட்டும் உரியதாக இருக்க வேண்டும் என்று ஆக்ரமிப்பு மனப்பான்மை அவனுக்கிருந்தது. மாதவி கோயிலில் சென்று பலர் முன்னிலையில் நடனமாடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை. அத்தகைய சந்தர்ப்பமொன்றில்தான் அவன் கோபத்தைத் தணிக்க மாதவி அவனைக் கடலாட அழைத்துச் சென்றாள் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆனால் அங்கும் அவன் சினத்தின் செறிவை உணராமல், வழக்கம்போல் அவன் பாட்டுக்கு எதிர்ப்பாட்டு ஒன்று அவள் பாடப்போய், அவன் அவளைப் புறக்கணித்துக் கண்ணகியிடம் வந்துவிடுகிறான். கோவலன் எவ்வளவு எளிதாக உணர்ச்சி வயப்படுகிறான் என்பதை ஆசிரியர் இதன் மூலம் காட்டுகிறார்.\nகோவலன் கண்ணகியிடம் வந்து மாதவியைத் தூற்றுகிறான். 'சலம் புணர் கொள்கைச் சலதி ' என்கிறான். பிறகு, பழைய நினைவுகளைத் தூண்டும் பூம்புகாரில் இருப்பதை விட மதுரைக்குச் சென்று புதிய வாழ்வு தொடங்குவோம் என்று மனதில் கருதி அவளை உடனே புறப்படும்படி பணிக்கிறான். கணவனை கணவனாகக் கண்டு அவன்பால் காதல் கொண்ட ஒரு பெண் எப்படி நடந்துகொண்டிருப்பாள் என்று சிந்தித���துப் பார்க்க வேண்டும். இவ்வளவு நாட்கள் தன்னைவிட்டுப் பிரிந்திருந்ததற்காக முதலில் சீறியிருப்பாள். இதைத்தான் கோவலன் அவளிடம் எதிர்பார்த்தான்.\nஏனென்றால் 'கொலைக்களக் காதையில் ' அவன் அவளைக் கேட்கிறான். 'இவ்வளவு துன்பம் நான் உனக்குச் செய்திருந்தும், அன்று பூம்புகாரில் நான் மதுரைக்குப் புறப்படு என்றதும், புறப்பட்டு விட்டாயே, என் செய்தனை ' கண்ணகி பூம்புகாரில் தன்னிடம் கோபங்கொள்ளவில்லை என்பது அவன்மனத்தை உறுத்திக் கொண்டே இருந்திருக்கவேண்டும். அவள் கோபங்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அவள் கோவலனின் மனநிலையைப் பற்றிக் கவலைப்படாமல், தன் சிலம்புகளை எடுத்துக்கொண்டு அவன் மறுபடியும் மாதவியிடம் போனால் தனக்கு எந்தவிதமான தடையுமில்லை என்பது போல் பேசுகிறாள். தன்னுடைய பழைய வாழ்க்கைக்காக வருந்தி அவன் மனம் விட்டு பேசும்போது, 'உங்களைவிட நான் எவ்வளவு உயர்ந்தவள் ' என்று காட்டுவது போல் அவள் பேசியதுதான் அவனுடைய எரிச்சலுக்குக் காரணமாக இருக்கவேண்டும். 'சரி உன் சிலம்புகளை எடுத்துக்கொண்டு வா, அவற்றை விற்று இழந்த பொருள்களை மீண்டும் பெறுவோம் ' என்று வியாபார மொழியில் அவன் பதில் கூறுகிறான்.\nமதுரைக்கு இருவரும் புறப்பட்டுப் போகும்போது, நடு வழியிலேயே அவள்பால் சலிப்படைந்த அவன் அவளைப் பிரிந்துவிடக்கூடாதே என்ற ஒரு பாதுகாப்பு நிலையாகக் காவுந்தி அடிகள் வந்து சேர்கின்றார். கோவலனும் கண்ணகியும் தனித்து இருப்பதற்கான பல வாய்ப்புக்கள் ஏற்பட்டாலும், கோவலன் மனம் அவளுடன் ஒட்டவில்லை. அவன் கண்ணகியிடத்து பேசுவதைக் காட்டிலும், கவுந்தி அடிகளிடந்தான் அதிகம் பேசுகிறான். புறஞ்சேரி இறுத்த காதையில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. கோசிகாமணி கோவலனிடம் மாதவி தந்த ஓலையைக் கொடுக்கிறான்; அவள் அந்த ஓலையைத் தன் கூந்தலில் ஒற்றி அனுப்பியிருந்த காரணத்தால், அவ்வோலையின் நறுமணத்தை மோந்தளவில், மெய்மறந்து நிற்கிறான் கோவலன்.\nபழைய நினைவுகள் எழுகின்றன. ஏட்டைப் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. 'சலம்புணர் கொள்ளச் சலதி ' என்று மாதவியை ஏசியவனுக்கு அவளோடு நடத்திய இன்ப வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கட்டிய மனைவி என்ற காரணத்தினால் கண்ணகியோடு இன்ப வாழ்க்கை நடத்த வேண்டுமென்று கடமையுணர்வின் பொருட்டு அவன் முயன்றாலும், கண்ணகி அதற்கு இடங்கொடுக்கவில்லை. கணவனை மனிதன் என்று மறந்து தெய்வமாக ஏற்று, தானும் கற்புத் தெய்வமாக வேண்டுமென்ற ஆவேசத்தில், ஒதுங்கியே வாழ்கிறாள். மாதவி அனுப்பிய கடிதம் அவனை மறுபடியும் பழைய கோவலனாக மாற்றிவிடுகிறது. மனத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. வழியில் கண்ட பாணர்களிடம் யாழை வாங்கி, யாவரும் வியக்கும்படியான அளவுக்கு இசையைக் கூட்டுகிறான். கோவலனுக்கும் கண்ணகிக்கும் எந்த அளவிலும் மனப்பொருத்தமில்லை என்று மிக நுண்மையான முறையில் காட்டுகிறார் இளங்கோவடிகள்.\nகண்ணகி 'கொலைக்களக் காதையில் ' கோவலனிடம் கூறுகிறாள்: ' நீங்கள் என்னைவிட்டுப் பிரிந்ததைப் பற்றிக்கூட நான் அதிகமாக வருந்தவில்லை... ஆனால் நீங்கள் என்னை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள் என்பதற்காக நான் வருத்தத்துடன் தோன்றினால் உங்கள் பெற்றோர் வருந்துவார்களே என்று நான் புன்னகையுடன் இருக்கத் தொடங்கினேன்.\nஆனால் தாங்கள் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக இந்தப் பெண் பொய்ப் புன்னகையுடன் இருக்கிறாளே என்று அவர்கள் மனம் இன்னும் அதிகமாக வருந்தும்படியான அளவுக்கு நீங்கள் தவறான ஒழுக்கத்தில் ஈடுபட்டார்கள்... நான் ஒரு கற்புடைய பெண். என்னைப் பொறுத்தவரையில் நான் நடந்துகொண்டதுதான் எனக்கு நியாயமாகப் படுகிறது.. ' தான் ஒரு கற்புடைய பெண் என்பதை வலியுறுத்தி, கோவலன் பிரிந்தது தன் கற்பைக் காட்ட ஒரு வாய்ப்பாக இருந்தது போல் அவள் பேசுகிறாள். கோவலன் தவறாகக் குற்றஞ் சாட்டப்பட்டுக் கொலையுண்டு இறந்தான் என்று கேள்வியுற்ற அவள், மதுரை வீதிகளில் அரற்றிக்கொண்டு வரும்போது கூறுகிறாள்:\nபெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல்\nகொண்ட கொழுநர் உறுகுறை குறை தாங்குறூஉம்\nபெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல். '\n'பொது மகளிரிடைப் பிரிதலும் அவரோடு கலந்த செல்வியும் புணர்ச்சிக் குறிகளும் கண்டுழியும் அவர் தெருட்டத் தெருண்டு குறையறப் பொறுத்தல் ' என்று உணர எழுதுகிறார் அடியார்க்கு நல்லார். ஆகவே கோவலன் மாதவியிடத்துச் சென்றதைத் தன் கற்பின் ஆற்றலினால் பொறுத்துக்கொண்ட செய்தியைத் தனக்கு ஒரு பெருமை தரும்விஷயமாக ஏற்றிப் பேசுகிறாள் கண்ணகி. கோவலன் மாதவியிடத்துப் போயிருக்காவிட்டால், இதுகண்ணகிக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. பழைய தமிழிலக்கியங்களில், தலைவன் பரத்தையரிடம் சென்று திரும்பும்போது, தலைவி ஊடுவதாகப் பல செய்யுட்கள் காணப்படுகின்றன.\nஆனால் கண்ணகி இத்தகைய தமிழ் மரபிலும் வந்தவளாகத் தெரியவில்லை. கோவலன் மாதவியிடம் சென்றதற்காகக் கடிந்து ஒரு சொல்கூடப் பேசவில்லை. கற்பைப்பற்றிய அவளுடைய 'அப்செஷன் ' தான் காவியம் முழுவதும் பேசப்படுகிறது. மாதவி கோவலனைப் பிரிந்ததும் கோசிகாமாணி மூலம் கடிதம் அனுப்புகிறாள், இது இயற்கை. ஆனால் கண்ணகி, கோவலன் அவளை விட்டுப் பிரிந்திருந்தபோது, கடிதமோ, தூதோ அனுப்பியதாகச் சிலப்பதிகாரம் முழுவதும் செய்தியில்லை. இளங்கோவடிகள் கண்ணகியின் குணச்சித்திரத்தை எவ்வளவு நுணுக்கமாகப் படைத்திருக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.\nகோவலன் ஒரு சாதாரண மனிதனுக்குரிய விருப்பு, வெறுப்புக்களுடையவன். தெய்வமாக வேண்டுமென்ற ஆவேசத்துடன் இருந்த ஒரு பெண்ணை மணந்ததுதான் அவன் குற்றம். அவன் மதுரைக்குப் புறப்படும்படி கண்ணகியைக்கேட்டபோது, அவள் இதற்கு மறுத்து, அவன் மாதவியிடம் இதுவரை இருந்ததற்காக ஏசி அவனுடன் வழக்காடியிருந்திருந்தால், கோவலன் மதுரைக்குப் போகாமலே இருந்திருக்கலாம். சிலப்பதிகாரக் கதை நடந்திருக்காது.... அதாவது, சிலம்பை ஒட்டிய நிகழ்ச்சி ஏற்பட்டிருக்காது. சிலப்பதிகாரத்தில் சிலம்பு ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரம். காதலை நாடிவந்த கோவலனிடம் சிலம்பைக் குறிப்பிட்டு அவற்றை மாதவியிடம் எடுத்துச் செல்லும்படி கண்ணகி சொன்னபோதுதான், அவளிடம் சலிப்படைந்த கோவலனுக்குச் சிலம்பின் வணிக முக்கியத்துவத்தை உணர்வதற்கான ஒரு சூழ்நிலை உருவாகிறது. காதல் எண்ணம்போய் வியாபார நோக்கு தலைதூக்குகிறது.\nமாதவி கோவலனுக்கு ஏற்ற மனைவியாக இருக்கிறாள். அவனுடைய மனநிலை அறிந்து அவனுக்கு இன்பம் ஊட்டுகிறாள். அவனுக்குக் 'கலவியும் புலவியும் மாறி மாறி ' அளிக்கிறாள். 'கலவியும் புலவியும் மாறி மாறி அளித்து ' என்று இளங்கோவடிகள் கூறுவது, அன்டனி அன்ட் கிளியோபாட்ராவில் ஒரு நிகழ்ச்சியை நினைவூட்டுகிறது. கிளியோபாட்ரா தன் தோழி சார்மியாளிடம் பேசிக் கொண்டிருப்பதாக ஒரு சித்திரம்.\nமாதவி கிளியோபாட்ராவைப்போல் காதல் கலையில் தேர்ந்தவள். கோவலன் அவள் இந்திர விழாவின்போது நடனமாடிவிட்டு (அனைவர் முன்பும்) வருவது அவனுக்கு வெறுப்பைத் தருகிறது. அவன் கோபத்துடன் இருக்கிறான். இதை உணர்ந்த அவள் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டு அவன் முன் வருகிறாள். இந்த ஒப்பனை 32 வரிகளில் சித்தரிக்கப்படுகின்றது. ஆன்டனியைக் கிளியோபாட்ரா முதல் முதலில் சந்திக்கச் சென்றபோது வருகின்ற வருணனையைப் போல், சிலப்பதிகாரத்தில் இது ஓர் அருமையான பகுதி. கண்ணகிக்கும் மாதவிக்குமிடையே இக்குண வேறுபாட்டை மிக நுட்பமாகக் காட்டுகிறார் இளங்கோவடிகள்.\nகண்ணகியின் கற்பைச் சிறப்பித்துக் கூறுவதற்காகத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் என்பது தவறான கருத்து. அப்படியிருந்திருந்தால், காவிய மரபின்படி இக்காவியத்துக்கு அவர் கண்ணகியின் பெயரையே இட்டிருக்க வேண்டும். மனப் பொருத்தமில்லாத ஒரு மண வாழ்க்கையின் பாலைவன நிலையைச் சுட்டிக் காட்ட எழுந்ததே இக்காவியம். வஞ்சிக் காண்டம் ஓர் இடைச் செருகல் என்றுங் கருத இடமிருக்கிறது...\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nகண்ணகியின் முட்டாள்தனத்தை பலமுறை நினைச்சுப் பார்த்த நொந்த என் மனசுக்கு ஆறுதலா இருக்கு இந்தக் கட்டுரை\nகண்ணகியின் கற்பின் மீது முட்டாள்தனத்தை\nஅக்காலத்தில் எப்படி பெண்கள் மீது திணிக்கப்பட்டார்கள் என புரிகிறது ..\n\"சிலம்பை கொடுக்காமல் மூட்டை தூக்கி சம்பாதித்து வா என்று அனுப்பியிருந்தால் கோவலன் உருப்பட்டிருப்பான்\" இது ஒரு பட்டிமன்றத்தில் கேட்டது .\nகண்ணகி ஒரு சராசரி பெண்ணாக இல்லாமல் இருந்திருக்கலாம் .அதை நேராக சொல்லாமல் அவள் கற்பை உயர்த்தி அதை சொல்லியிருக்கலாம் அல்லவா ....ஒரு அரசனை பார்த்து குற்றம் சாட்டி நீதி கேட்கும் அளவிற்கு அவளுக்கு தைரியம் இருந்திருக்கிறது .தீர்ப்பு நியாயமானது அல்ல என்பதை நிரூபிக்கும் அறிவும் இருந்திருக்கிறது .\nஇதில் இந்த கற்பு சார்ந்த விஷயம் பின்னர் அரசியல் காரணங்களுக்காக பெரிதாக்கப்பட்டிருக்கலாம் .கோவலனை சார்ந்த கண்ணகியின் நிலைப்பாடு பிற பெண்களுக்கு ஒரு சுமை தான் .\nநல்ல கட்டுரை வித்தியாசமான பார்வையில் .\nஆமாம் கண்ணகி பற்றி ஆராய்வோம் திரௌபத�� பற்றி வாய்மூடி பக்தி மனம் கமல போற்றுவோம்.அறுபதினாயிரம் மனைவிகளை உடைய தசரதன் ஒரு மனைவிமீதும் சந்தேகப்படவில்லை ஆனால் ஏகபத்தினிவிரதன் ராமன் சீதை மீது சந்தேகப்பட்டானாம் ....கண்ணகிமீது என்ன குற்றம்.இதை எழுதிய பேராசிரியர் அவருக்கு என்ன தோன்றியதோ அதை எழுதியிருப்பார்.அதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும். மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் இதுபோல ஆராய்ச்சி செய்யுங்கள் இந்திர பார்த்தசாரதி அவர்களே. நான் கடவுளை நம்புகிறவன் தான் அதேநேரத்தில் தமிழ் மீதும் பற்று அதிகம் உள்ளது. பகுத்தறிவாளர்கள் என்று சிலர் செய்யும் அபத்தவாதங்களுக்கு தமிழ் இலக்கிய பாத்திரங்கள் மீது ஏன் ஆராய்ச்சி \nநிதி அரிப்பு உடைய ஒருவன் இந்தப் பதிகத்தை எழுதி சிலப்பதிகாரத்தில் ஏதோ ஒரு காலத்தில் ஏன் சேர்த்திருக்கக்கூடாது -- நடை வித்தியாசங்களுக்கு இக்கருத்தைத்தான் வலியுறுத்துகிறது. இதேநிலை ஏன் இதிகாசங்களுக்கும் இருக்கக்கூடாது. தெய்வீக நூல்கள்பற்றி ஏன் எதற்கு என கேட்க கூடாது ஆனால் தமிழன் எழுதினால் அதன் தெய்வீகத்தன்மை அறிய ஆற்றில்விடு எதிர்நீச்சல் போட்டுவந்தால் ஏற்றுக்கொள்வோம் இல்லை ஆற்றோடு போனால் விட்டுவிடு ..போகியன்று நெருப்பிலிடு எரியவில்லை என்றால் தெய்வீகத்தன்மை உண்டு என சில சுயநல வாதிகள் தமிழை என்றோ அழித்துவிட்டார்கள், அது இன்னும் தொடர்கிறதோ\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nநவீன எழுத்தாளனின் தலைவிதி-சுந்தர ராமசாமி\nஉலகம் : ஒரு பெரிய எழுத்து கதை - எஸ் . ராமகிருஷ்ணன்...\nசந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை- ஷங்கர்ராமசுப்ரமணி...\nகல் விளக்குகள் - என். டி. ராஜ்குமார்\nநாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது\nமுன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்\nதிலீப்குமார், ஆ.மாதவன் - விருதுகள்\nதி.ஜா : கரும்பலகை காட்சிகள் : எஸ்.ரா.\nசதுப்பு நிலம்- எம்.ஏ. நுஃமான்\nநன்மையும் சாசுவதம் - ஷங்கர்ராமசுப்ரமணியன்\nசிறுகதை - அதன் அகமும் புறமும்-சுந்தர ராமசாமி\nஅந்நியர்கள் - ஆர். சூடாமணி\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசார...\nமிஸ்டர் கோடு கோடு கோடு- தி. ஜானகிராமன்\nஅந்தர நதி ரமேஷ் - பிரேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=149", "date_download": "2019-02-16T10:00:37Z", "digest": "sha1:HDIVLAZOEIPHJHLOCNFUFULODW6HZOE4", "length": 10080, "nlines": 157, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » அடுப்பங்கரை", "raw_content": "\nசுள்ளி பொறுக்கி வெறகு வெட்டி\nமண் சட்டிய ஏத்தி வச்சி\nஊதி ஊதி இருமி இருமி\nவறட்டி புகைய விரட்டி விரட்டி\nஅல்லும் பகலும் அனலில் வெந்து\nரேஷன் கடை வாசல் போயி\nகாலு வலிக்க கியூவில் நின்னு\nபம்ப்பு ஸ்டவ்வில் ஊத்தி ஊத்தி\nபிடியை இழுத்து அடித்து அடித்து\nஇருப்புச் சட்டிய மேல வச்சி\nஅடுப்புச் சத்தம் காதை அடைக்க\nகேஸ் ஸ்டவ்வு, மைக்ரோ வேவ்வு,\nTags: அம்மா, உணர்வுகள், கவிதை\nஇன்று ஓய்வின்றி வேலை செய்யும் அம்மாக்கள் படும் அவஸ்தைகள் சொல்லத்தரமன்று.அதையும் சுகமான சுமைகளாக ஏற்று மகிழும் தாயுள்ளம்\nஉன்னத இடத்தில் வைத்து வணங்க வேண்டிய ஒன்று . நன்றி கீதா .\nஉங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றிகள் பல.\nஉங்கள் கவிதைகளை இணையத்தில் படிக்க ஆவலாயுள்ளேன்.\nவணக்கம் கீதா , விரைவில் அனுப்ப முயற்சிக்கிறேன் . இணையத்தில் இணைய ஒவ்வொரு படியாக எனக்கு எழுதிச் சொல்ல முடியுமா .நானும் முயற்சிக்கிறேன். நன்றி.விரைவில் அனுப்புகிறேன்.\nகாய்கறி விலையில் பேரம் பேசி\nஐம்பது பைசா மிச்சம் செய்தும்,\n‘தண்ணீ கொடு தாயி’ என்றால்\nகெட்டி மோர் தரும் ஈரம்\nஆயிரம் ஆயிரம் தலைகள் வாங்கி\n‘சதாம் ஹுசேனுக்குத் தூக்கு’ என்றால்\nஐயோ பாவமெனும் அடிமனதின் ஈரம்.\nகாய்ந்திடாது இந்த ஈரம்// அட ரொம்ப அருமையா அழகா இருக்குங்க இந்தக் கவிதை. 🙂\nநல்ல கவிதை தான். ஆனால் வலிமையில்லை. பெண்ணியம் சார்ந்த கவிதைகள் இன்னமும் வலியையும் கண்ணீரையும் வெளிப்படுத்துவது அவர்களை மேலும் பலகீனமாக்கும். உங்கள் கவிதை அழகாக இருக்கிறது. அழகைவிட கம்பீரமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.\n//அழகைவிட கம்பீரமாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.//\nமிக்க நன்றி சிவா. உங்களின் வெளிப்படையான வார்த்தைகள் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் கருத்தை மனதில் கொள்கிறேன்.\nமீண்டும் வருகவென அன்புடன் அழைக்கிறேன்\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்த���ை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87169/", "date_download": "2019-02-16T09:13:46Z", "digest": "sha1:XN43HHL7ZJWAKDQLYCJ3DUCWF5QRMVLP", "length": 19702, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் என்றால் அதிகாரப்பகிர்வு எங்கே? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் என்றால் அதிகாரப்பகிர்வு எங்கே\nஓழுங்குப் பிரச்சனை ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. அது நாம் எதிர்பார்த்ததுதான். அண்மைய மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானம் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதன் நிமித்தம் இந்த சபைக்கு சுருக்கமான ஒரு விளக்கத்தை அளிக்கவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின்முன் மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்தத் தீர்மானத்தில் மேன்முறையிட்டு நீதிமன்றம் எந்த ஒரு மாகாண முதலமைச்சர் தானும் தமது அமைச்சர் குழாமின் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ, பதவி இறக்கவோ முடியாது என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nஅந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனக் கூறி கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் பதவி இறக்கத்தை ஆளுநர் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பிரசுரிக்காத காரணத்தினாலோ என்னவோ கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கின்றார் என்று தீர்மானித்துள்ளார்கள்.\nஆனால் இத் தீர்மானம் குழப்பத்தை விளைவித்துள்ளது. திரு.டெனீஸ்வரன் அவர்களைச் சேர்த்தால் அமைச்சர் குழாம் ஆறாக மாறும். இது சட்டத்திற்குப் புறம்பானது. ஐந்துக்குக் கூட அமைச்சர்கள் இருந்தால் அது அரசியல் யாப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக அமையும். ஆறுபேருடன் அமைச்சர் குழாம் செயற்பட்டால் அது அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரண்பட்டதாக ஆகிவிடும். சட்டவலுவற்றதாக அமையும்.அதனால் அமைச்சர் குழாமின் செயற்பாடுகள் சட்டபூர்வமற்றதாய் அமைவன. அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கு முரணாக நடந்து கொள்ள நாங்கள் தயாரில்லை.\nஇவ்வா���ான சந்தர்ப்பங்களில் எம்மால் இயைந்து அரசியல் யாப்பின் ஏற்பாடுகளை மீற முடியாது. ஆகவே தான் நாங்கள் இதுபற்றிய உச்ச நீதிமன்ற தீர்மானத்தை எதிர்பார்த்து நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nஇவ் வழக்கில் மிகவும் முக்கியமான சட்டப் பிரச்சினைகள் எழுந்துள்ளன. அவற்றை ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்கக் கூடியவர்கள் உச்ச நீதிமன்ற நீதியரசர்களே. உண்மையில் அவர்களுக்கு மட்டுமே இந்த அதிகாரம் அரசியல் யாப்பின் 125ம் இலக்க ஏற்பாட்டால் வழங்கப்பட்டுள்ளது.\nஎமது நிலைப்பாடு மாகாண அமைச்சர் குழாமில் உள்ள அமைச்சர்களை நியமிக்கும் மற்றும் பதவி இறக்குவதைத் தீர்மானிப்பது அந்தந்த மாகாணங்களின் முதலமைச்சர்களையே சார்ந்ததாகும் என்பதே.\nஅரசியல் யாப்பின் 154 கு(5)ன் ஏற்பாடுகள் பின்வருமாறு அமைந்துள்ளது–\n‘மாகாணமொன்றின் சார்பாக அமைக்கப்பெறும் மாகாணசபையொன்றின் மற்றைய அமைச்சர்கள், சபை உறுப்பினர்களின் மத்தியில் இருந்து முதலமைச்சரின் சிபார்சின் பெயரில் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்.’\nஇந்த உறுப்புரை அமைச்சர்களை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம் என்பது பற்றி எதுவும் கூறவில்லை.\nமேற்படி உறுப்புரையின் ஏற்பாடுகளைக் கவனித்தீர்களானால் ஆளுநர் தானாக அமைச்சர் ஒருவரை நியமிக்க முடியாது என்பது கண்கூடாகப் புரியும். முதலமைச்சரின் சிபார்சின் பெயராலேயே அவர் எவரையாவது அமைச்சராக நியமிக்க முடியும். இது சம்பந்தமாகத் தானாக அவர் இயங்க முடியாது.\nதற்போதுள்ள நிலையில் ஐந்துக்கு மேற்பட்ட அமைச்சர்கள் பதவி வகித்தால் அது சட்டத்திற்குப் புறம்பாகும். எமது நடவடிக்கைகள் சட்ட வலுவற்றதாக மாறிவிடுவன. ஆகவே தான் நாங்கள் உச்ச நீதிமன்ற தீரமானத்தை எதிர்பார்த்துள்ளோம்.\nஇதில் பல சிக்கல்கள் உள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்மானப்படி முதலமைச்சர் அமைச்சர் ஒருவரை நியமிக்கவோ பதவி இறக்கவோ முடியாது. ஆகவே தற்போது எந்த ஒரு அமைச்சரையும் பதவி இறக்க என்னால் முடியாது.முன்னர் எனது சிபார்சுக்கு அமைய தொடர் நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு கௌரவ ஆளுநருக்கிருந்தது. முதலமைச்சர் என்ற கடமையில் இருந்து நான் தவறவில்லை. என் வரையறைக்குள் இருந்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நான் எடுத்துள்ளேன். வர்த்தமானிப் பிரசுரங்கள் போன்றவை எனது வரையறைக்கு அப்பாற்பட்��ன.\nஆளுநருக்கு அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கின்றதென்றால் அதிகாரப்பகிர்வுக்கு என்ற நடந்தது என்ன கேள்வி எழும். நேரடியாக மத்திய அரசு மாகாண அமைச்சர்களை நியமித்து ஒற்றையாட்சியை நடத்த முடியுமென்றாகின்றது. இவ்வாறான ஒற்றையாட்சியையும் ஆளுநரின் சர்வாதிகாரத்தையுந் தான் எம்மவர்கள் எதிர்பார்க்கின்றார்களோ எனக்குத்தெரியாது.\nதெற்கில் உள்ள மாகாண சபைகளையும் இவ்வாறான தீர்மானங்கள் பாதிக்கின்றன. ஆகவே அதிகாரப் பரவலாக்கம் பதின்மூன்றாந் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டதா இல்லையா என்ற அரசியல் யாப்பு சம்பந்தமான விடயத்தையும் உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.\nஒரு சில நாட்களுள் உச்ச நீதிமன்றம் எமது மேன்முறையீட்டின் காரணமாகப் பூர்வாங்கத் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கும். இவை எனது சொந்தக் கருத்துக்களே. வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் நடவடிக்கையில் இருப்பதால் நீதிமன்றத் தீர்மானங்களைப் பற்றி இச் சபையில் விவாதம் நடத்துவது முறையாகாது என்பதைச் சொல்லி வைக்கின்றேன்.\nTagsஉச்ச நீதிமன்ற தீர்ப்பு டெனீஸ்வரன் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வடமாகாணம் மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளவாலை கவுணாவத்தை வீட்டினுள் புகுந்த கும்பல், தாக்குதல் நடத்தியுள்ளது….\n3 – ½ அடி உயரம் உள்ள மனித எச்சமும் மன்னாரில் மீட்பு- குரல் இணைப்பு…\nகரைச்சி பிரதேச சபையில் ஆசிரியைகளின் சேலை சட்டை பற்றியும் விவாதம்…\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கட்டடம் – விளக்கம் கோரியது அமைச்சரவை… February 16, 2019\nஈச்சங்குளத்தில், இளைஞன் மீது இராணுவத்தினர் தாக்குதல்… February 16, 2019\nமாந���தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019\nஅமல் பெரேரா – நதீமால் பெரேரா டுபாயில் இருந்து இலங்கை திரும்புவார்கள்… February 16, 2019\nஇலங்கைக்கு, 260 மில்லியன் ரூபா கடன் தவணைக் கொடுப்பனவு – கலந்துரையாடலில் IMF… February 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\nLogeswaran on ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்து சிறையிலடைக்க திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2015/09/28.html", "date_download": "2019-02-16T09:16:57Z", "digest": "sha1:NA7VPSLFE5GDR656EVGGLIUXZ4MRX3PE", "length": 33390, "nlines": 174, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "பூமிக்கு செப்டம்பர் 28 ல் - ஆபத்து", "raw_content": "\nபூமிக்கு செப்டம்பர் 28 ல் - ஆபத்து\nஇந்த மாதம் 15 மற்றும் 28 தேதிகளுக்குள் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது மோதவிருப்பதாகவும், இதனால் ஏற்படும் பெரும் சேதத்தால் பூமி தனது அழிவை சந்திக்கும் என்றும் பரபரப்பான தகவல் வெளிநாட்டு ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது.\nபல இணையதளங்கள் விண்கற்களை தாங்கள் பின்தொடர்வதாகவும் அவை பூமியை நோக்கி விழ இருப்பதாகவும் மக்கள் மத்தியில் பீதி கிளப்பப்படுகிறது.\nஆனால் இது போன்ற வதந்திகளும் ,பரபரப்பான தகவலும் பல முறை உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2012 ம் ஆண்டு உலக அழியும் என பரபரப்பு கிளம்பியது. தென் அமெரிக்க பகுதியில் வாழந்த மாயன் இன மக்கள் உருவாக்கிய காலண்டர் 2012 முடியவாதகவும் அதனால் உலகம் அழிவது உறுதி என அடித்துச்சொன்னார்கள். 1,400 கோடி செலவில் 2012 உலக அழிவை படமெடுத்து அதை விட பல மடங்கு லாபம் பார்த்தது ஹாலிவுட் சினிமா .\n35 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்கைலேப் என்படும் அமெரிக்க செயற்கைகோள் கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வருவதாகவும்,அந்த செயற்கை கோள் பூமியில் மோதினால் உலக அழிய வாய்ப்பிருப்பாதாக பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது இருப்பது போல அறிவியல் விழிப்புணர்வு இல்லாத காலம் அது.கிராமங்களில் தங்கள் வளர்ப்பு பிராணிககளான ஆடு,கோழி அடித்து சாப்பிட்டுவிட்டு புத்தாடை அணிந்தது உலக அழிவுக்காக காந்திருந்த காமடி கதைகள் பல உண்டு.\nசெப்டம்பர் 18- 28 உலகம் அழியுமா\n\"பூமியை நோக்கி விண்கல் விழும் என்பதான கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த தேதிகளைத் தாண்டியும் எந்த விண்கல்லும் பூமியை தாக்காது என்கிறார் நாசா மேலாளர் பால் சடோஸ் .\nமேலும்... நாங்கள் தொடர்ந்து அதனை ஆராய்ந்து வருகிறோம். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இதுபோல எந்த பாதிப்பும் பூமிக்கு இருக்காது என்பது உறுதி. அத்தகைய தூரத்தில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் எதுவும் பூமியை நோக்கி வரவில்லை. அவ்வாறு ஏதேனும் விழுந்தாலும் பாதிப்பு வெறும் 0.01 சதவீதமே வாய்ப்பு இருக்கும்\"\nவிழுகாது அல்லது விழுகும் என்று சரியாக சொல்லாமல் விழுகாது ... விழுந்தாலும் பாதிப்பு இருகக்காது என்கிறார்.\nபூமியில் விண்கற்கள் விழுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான். மேகங்கள் இல்லாத இரவு நேர வானத்தை தொடந்தது கவனித்தால் திடீரென தீப்பிடித்து சற்று தொலைவில் காணமல் போகும் நிகழ்ச்சியை பார்க்கலாம். சிறிய கற்களாக இருந்தால் அவை பூமியின் வளிமண்டலத்திலேயே எரிந்தது போகின்றன. சில கிலோமீட்டர்கள் அகலம் உள்ள எரிகற்கள் பாதி எரிந்த நிலையில் பூமியை அவ்வப்போது தாக்துவது உண்டு. அதிலும் குறிப்பாக செப்டம்,நவம்பர் மாதங்களி அதிகமாக எரிகற்கள் விழுவதை பாக்கலாம்.ஏன் என்றால் எரிகற்கள் அதிகமாக உள்ள பாதையில் பூமி பயணம் செய்கிறது.\nஇந்த எரிகற்கள் சூரியமண்டலத்தில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் பல லட்சக்கணக்கில் சுற்றி வருகின்றன.இவை எப்போதுதாவது பாதை மாறும் போது பூமியின் ஈர்ப்பு விடையால் எரிகற்களாக விழுகின்றன.\nஇந்த எரிகற்கள் எப்படி உருவாகின என்பது குறித்து 2 கருத்துக்கள் உள்ளன. ஒன்று முழுமை ��ெறாத ஒரு கிரகத்தின் எச்சம் என்கிறார்கள். இராண்டாவவதாக செவ்வாக்கும் ,வியாழனுக்கும் இடையிலிருந்த ஒரு கிரகம் எதோ ஒரு காரணத்தால் வெடித்து சிதறியதல் உருவானது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nஇதற்கு முன்னால் பூமி மீது விண்கற்கள் மோதி இருக்கிறதா\nமோதி இருக்கிறது. ஒரு முறையல்ல பல முறை.ரஸ்யாவின் லெனின் கிராண்ட் நகரதிற்கு அருகே விண்கற்கள் மோதியிருக்கின்றன. மோதி இடத்திலிருந்து பல மைல் துரத்திற்கு மரங்கள் ,அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்த ரெயின்டீர் மான்கள் உள்ளிட்ட் பல விலங்குகள் கருகிப்போயின.\nடைனோசர்களின் அழிய காரணம் வால்வீண்மீன்கள் மோதலே...\nவீண்கற்களை போலவே வால்வீண்மீன்கள் என அழைக்கப்படுகிற வால் நட்சத்திரங்களினாலும் பூமிக்கு பாதிப்பு உண்டு.\nவால்விண்மீன் என்று அழைக்கப்படுகிற வால்நட்சத்திரங்கள் தாக்குதல்\nகுறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறுகிறது.நிறைய வால்நட்சத்திரங்கள் சூரியமணிடலத்தின் குறுக்கும் நெடுக்குமாக பாய்ந்து கொண்டிருக்கின்றன.அவற்றில் எதாவது ஓன்று எப்போதாவது பூமியை தாக்கும்...ஆனால் அதிஷ்டவசமாக இதுவரை மனித குலத்தை தாக்கியதாக தெரியவில்லை.\nசில மைல் குறுக்களவுள்ள வால்விண்மீன்கள் பூமியில் மோதினாலே 100 கிமீ துரத்திற்கு பாதிப்புக்குள்ளாகும்.காற்றில் தூசி பரவி பூமியில் பலமாதங்கள் வெயிலே பாடாமல் செய்துவிடும். தாவரங்களும் அவற்றை உண்டு வாழும் உயிரனங்களும் நாம் உட்பட செத்துப்போவோம்.\n65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் அப்படியான வால்நட்சத்திரம் மோதியதால் தான் பூமியில் நமக்கு முன் வாழ்ந்த மிக பெரிய உயிரனமான டைனோசார்கள் வேறு பல விலங்குகளும்,தாவரங்களும் அழிந்து போயின.\nஇதை விட மோசமான விபத்துகளும் நடத்திருக்கின்றன. 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஓரு வால் நட்சத்திரம் பூமியை தாக்கி அப்போது இருந்த 90 சதவீதமான உயரினங்கள் அழிந்து போனதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஅப்போது அழியாமல் இருந்த உயரினங்களின் தான் படிபடியாக வளர்ச்சியடைந்து வந்தன.ஆனால் அவற்றின் உருவம் ,வாழ்க்கை முறையும் முற்றிலுமாக மாறிவிட்டன.\nமீண்டும் இது போல ஏற்படுமா\n26 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை வால்வீண்மீன் தாக்குதல் திரும்ப திரும்ப நடைபெறுவதாக சொல்கிறார்கள் விஞ்ஞானிகள் .கடைசியாக 13 மில்லியன் ஆண்ட���களுக்கு முன்னாள் இப்படியான பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்த பேரழிவு ஏற்பட இன்னும் 13 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம்\nபூமிக்கு மேலும் சில ஆபத்துக்கள்..\nபூமியில் ஏற்பட கூடிய பல அழிவுகளுக்கு மனிதர்களாகிய நாம் தான் காரணம்.நாம் வாழும் பூமியை பல முறை அழிக்க கூடிய அணுஆயுதங்கள் உலகநாடுகளின் கையில் உள்ளன. இது போக சுற்றுச்சூழலை கெடுத்து புதிய நோய்களை உருவாக்கி நம்மை நாமே அழித்துவருகிறோம்.பூகம்ப அழிவினால் இறந்து போகிறவர்களை விட போர் போன்ற காரணங்களால் அழிந்து போகிறவர்கள் அதிகம்.\nஇயற்கைக்கை எப்போது வேண்டுமானலும் நம்மை அழிக்கும் உரிமை இருக்கிறது.\nசுமார் 150 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 2020 ம் ஆண்டு சூரிய பூயலால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என்கிறார்கள்.\nஅடுத்த 17 ஆண்டுகளில் மற்றொரு ராட்சத விண்கல் பூமியை தாக்கும் அபாயம் உள்ளது. 1300 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.\nஅது 2032–ம் ஆண்டு ஆகஸ்டு 26–ம் தேதி பூமியை தாக்கும் ஆபத்து உள்ளது. இதை உக்ரைன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஒரு வேளை இக்கல் பூமியை தாக்கினால் ஒரு மிகப் பெரிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் பாதிப்பை விட இது 50 மடங்கு கூடுதலாகும்.\nஅதனால் உலகின் பெரும்பாலான பகுதிகள் அழியும் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விண்கலுக்கு 2013 டி.வி 135 என பெயரிடப்பட்டுள்ளது.\nஇதே போன்று மற்றொரு ராட்சத விண்கல் விண்வெளியில் சுற்றி வருவதாகவும், பூமியை தாக்கும் அபாயம் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 130 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலுக்கு 2007 வி.கே 184 என பெயரிடப்பட்டுள்ளது.\nசூரியன் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு செம்பூத நட்சத்திரமாக வடிவெடுக்கும். அப்போது அது அருகில் உள்ள கிரகங்களை விழுங்க ஆரம்பிக்கும்.புதன், வெள்ளி பிறகு பூமியையும் சூரியன் விழுங்கும்.\nநம் காட்டுப்பாட்டை மீறி சக்திகளால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம். செப்.15 - 28 உலக அழிவு வெறும் புரளியாகத்தான் இருக்கும் என நம்புவோம்\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nஅறிவியல் டைனோசார் பூமிக்கு அழிவு விண்கற்கள்\nசெந்தில்குமார் senthilkumar இவ்வாறு கூறியுள்ளார்…\nமேலும் அதன் விடியோ ஆதாரங்கள் இங்கே\n15 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:08\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அரு��ேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/04/blog-post_93.html", "date_download": "2019-02-16T10:16:45Z", "digest": "sha1:K6FU3J6WOZHEPYVTBNOTPKQBEYEMMNXX", "length": 9135, "nlines": 60, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்..\nஅல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அஃபூவு ல(க்)க பினிஃமத���(க்)க அலய்ய, வஅஃபூவு ல(க்)க பிதன்பீ ஃபக்ஃபிர்லீஃபஇன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த\n நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nபள்ளிவாசலில் நுழையும் போது, மற்றும் வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ...\nதினம் ஒரு ஹதீஸ் -225 “ உங்களில் ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது, ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக’ (இறைவா\nயுக முடிவு நாள் - மாபெரும் அடையாளங்கள்\nபாலை வனம் சோலை வனமாகும் செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும்,...\nஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் - 02\nதினம் ஒரு ஹதீஸ் - 98 ரமலானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அ...\nஉலக வாழ்வில் ஓரிறைக் குறித்து சிந்தனை செய்திருந்தால் இந்த கைசேதம் ஏற்பட்டிருக்குமா\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -225 நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே\nதினம் ஒரு ஹதீஸ் - 95 “என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள...\nஅழகிய முன் மாதிரி -1\nதினம் ஒரு ஹதீஸ்- 88 அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும்உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மா...\nஅழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)\nமனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே\nஸாலிம் (ரலி)யின் பால்குடி ஹதீஸின் விளக்கம்\nஉரை: மௌலவி முஜாஹித் இப்��ு ரஸின்\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/children-who-failed-to-learn-from-mother/", "date_download": "2019-02-16T10:43:09Z", "digest": "sha1:TFVZKSOSRBTDTBO7VHT6LNT46UGHKSMC", "length": 24975, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அம்மாவிடம் கற்கத் தவறிய பிள்ளைகள் - Children who failed to learn from mother", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nஅம்மாவிடம் கற்கத் தவறிய பிள்ளைகள்\nபெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ள முதல்வரின் முன்னிலையில், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் பேசியிருப்பது இந்தியக் கூட்டாட்சி தத்துவத்தை உதாசீனப்படுத்தும் செயலே\nமறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இல்லாததை கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மிக அதிக தமிழர்களால் உணரப்பட்டிருக்கும். அவரைப் போன்ற ஒரு தலைவர் இருந்திருந்தால் தமிழகத்துக்கும் தமிழக அரசுக்கும் அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரான முதலமைச்சருக்கும் இப்படியொரு அவலம் நிகழ்ந்திருக்காது. சுதந்திர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கு நிகழ்ந்திராத அவலம் அது.\nஎல்லை மீறும் மத்திய அரசு\nகடந்த ஞாயிறு (மே 14, 2017) அன்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் சுரங்க வழிச் சேவையத் தொடங்கி வைக்க மத்திய நகர்ப்புற மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு வந்திருந்தார். அந்த சேவையைத் தொடங்கி வைத்ததோடு மத்திய அரசின் நிதி உதவியில் இயங்கும் திட்டங்களைத் தமிழக அரசு எப்படி செயல்படுத்திவருகிறது என்பதை ஆய்வு செய்யும் கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இதர அமைச்சர்களுடன் பங்கேற்றார். இந்தக் கூட்டம் நடந்த இடம் ஒரு மாநில அரசு அமைப்பின் கோவிலுக்கு இணையான அந்தஸ்தைக் கொண்ட தலைமைச் செயலகத்தில்.\nதமிழ���ம் மட்டுமல்லாமல் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு மத்திய அமைச்சரும் முதல்வரும் ஒன்றாகப் பங்கேற்கும் அதுவும் முதல்வர் முன்னிலையிலேயே மாநில அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் கூட்டம் அந்த மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றதில்லை. அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பேசியிருக்கும் விதம் அதைவிட அதிர்ச்சிக்குரியது.\n“உங்களது (தமிழக அரசு) ஒத்துழைப்பைப் பொறுத்தே மத்திய அரசின் நிதி உதவி உங்களுக்குக் கிடைக்கும். தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாகச் செயல்பட உழைத்தால்தான் மத்திய அரசின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும். உங்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் எங்களிடமிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் உள்பட பலவும் நின்று போகும்”என்று பேசியிருக்கிறார்.\nமத்திய அமைச்சர் மொத்த தேசத்துக்கும் பொதுவானவர். அதேபோல் முதலமைச்சர் என்பவர் மாநிலத்தின் முதன்மையான தலைவர். இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி. அப்படி இருக்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ள முதல்வரின் முன்னிலையிலேயே தமிழக அரசுக்கு எச்சரிக்கைவிடுப்பது போன்ற தொனியில் மத்திய அமைச்சர் பேசியிருப்பதை இந்தியக் கூட்டாட்சிச் சட்டத்தை உதாசீனப்படுத்தும் செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.\nதனது திட்டங்களும் அதற்கு ஒதுக்கப்படும் நிதிகளும் மாநில அரசால் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் இணந்து நடத்தும் கூட்டங்கள் பெரும்பாலும் அதிகாரிகள் மட்டத்திலேயே நடந்திருக்கின்றன. ஒரு சில அரிய நிகழ்வுகளில் மத்திய-மாநில அமைச்சர்கள் இணைந்து இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றிருந்தாலும் அப்படிப்பட்ட கூட்டங்கள் பொது இடத்தில்தான் நடந்திருக்கின்றனவே அன்றி மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் அல்ல.\nஅமைதி காக்கும் மாநில அரசு\nடிசம்பர் 2016ல் ஜெயலலிதா இறந்து சில வாரங்களுக்குப் பின், முன்னாள் தமிழக தலைமைச் செயலர் பி.ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரி இலாகாவின் சோதனை நடந்தபோது அதன் ஒரு பகுதியாகத் தமிழகத் தலைமைச் செயலக்த்திலும் சோதனை நடைபெற்றது. அது மாநில அரசின் மீதான மத்திய அரசின் எல்லை மீறிய நடவடிக்கை என்றும், கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதல் என்றும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனத்தில் அதிமுகவினர் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்களின் குரலும் இணைந்திருந்தது.\nஆனால் இப்போது மாநில அரசின்மீது அதைவிடக் கடுமையான நடவடிக்கையை மத்திய அமைச்சரே செலுத்தியிருக்கிறார். தமிழகத்தை ஆளும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்தோ அல்லது பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் குழுவிடமிருந்தோ ஒரு சிறு சலசலப்புகூட எழவில்லை.\nஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான பிரிவினர் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் பல்வேறு நிகழ்வுகள் கடந்த சில மாதங்களாக அரங்கேறி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பிரிவும் மத்திய அரசிடம் பணிந்துபோவதில் பன்னீர்செல்வ பிரிவினரிடம் போட்டிபோடுவதன் மிகத் தெளிவான உதாரணம் என்றே இதை அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nஆளும் கட்சியில் பல அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தால் அந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் உழல் தடுப்பு அமைப்புகளின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. அந்த பயத்தில்தான் ஆளும் கட்சியினர் மத்திய அரசு எது செய்தாலும் அமைதி காக்கின்றனர் என்ற எண்ணம் அரசியல் விமர்ச்கர்கள் பலரால் முன்வைக்கப்படுகிறது.\nஜெயலலிதா மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருந்ததில்லை. அவரது அரசியல் வாழ்வின் பெரும்பகுதியில் சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டார். அவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதுகூட அவர் மத்திய அரசின் இதுபோன்ற எல்லை மீறல்களை, குறிப்பாக மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்து வந்ததோடு மாநில சுயாட்சியை ஓரளவு பாதுகாத்தும் வந்தார். நீட் தேர்வு, உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்துவந்தார். காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் தலைமையில் முதல்வர்கள் கூட்டம் நடந்தபோது தனக்குப் பேச வாய்ப்பளிக்கவில்லை என்பதற்காகக் கூட்டத்தைவிட்டு வெளியேறினார். இதுபோன்ற செயல்பாடுகள் பற்றிப் பலருக்குப் பலவேறு கருத்துகள் இருக்கலாம். ஆனால் இவை மாநில அரசின் முக்கியத்துவத்தையும் மாநில முதல்வரின் மரியாதையையும் காக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஅதிமுகவில் அடிமட்டத் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை ஜெயலலிதாவை அம்மா என்று போற்றியவர்கள்தான். நடப்பது அம்மாவின் ஆட்சி என்றுதான் அதிமுகவினர் இன்றும் மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்காது என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும்.\nஉறுதியானது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி- 3 மணி நேரம் நடந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\n‘பாஜக அரசை தம்பிதுரை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி\n பாஜக மீதான தம்பிதுரையின் நான்-ஸ்டாப் அட்டாக் பின்னணி\nதமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்: 3 மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்\nஇனி திரையரங்குகளில் செல்ஃபோன் வீடியோ எடுத்தால் 3 ஆண்டுகள் சிறை\nCTET July 2019: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி… தகுதித் தேர்வுக்கு தயாரா\nபட்ஜெட்டில் மாற்றப்பட்ட வருமான வரி விகிதம் என்ன தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்\nBudget 2019 Speech Full Text: மேடம் ஸ்பீக்கர் அவர்களே… பியூஸ் கோயல் வாசித்த பட்ஜெட் 2019 முழு உரை\nஜீவா-வின் “சங்கிலி புங்கிலி கதவ தொற”க்கிறது 19-ம் தேதி…\nபல்லாவரத்தில் நடிகை ரஞ்சிதா ரூத்ரதாண்டவம்: ரூ. 30 கோடி நிலத்தை மடக்க தீவிரம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nபிரதமர் நரேந்திர மோடி இந்தப் புள்ளி விவரங்களுக்கு என்ன பதில் கூறப்போகிறார் \nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala57-aannouncement-date-is-here/", "date_download": "2019-02-16T08:55:38Z", "digest": "sha1:IVJ6MYK4OIEP6KRPCZR7NXL7GUK6CST5", "length": 5994, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "தல57 படத்தின் தகவல் வெளியானது - கொண்டாட்டத்தில் ரசிகர்கள் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதல57 படத்தின் தகவல் வெளியானது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nதல57 படத்தின் தகவல் வெளியானது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு அன்று விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு அதே நாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.இந்த செய்தியை பார்த்து உற்சாகமடைத்த அஜித் ரசிகர்கள் #TamilNewYearWithThala57 என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nதலயின் வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இந்த படத்தை இயக்கவுள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2016/dec/18/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2617536.html", "date_download": "2019-02-16T09:00:48Z", "digest": "sha1:UEQRTUPOKAEB2WMEEK7D6C72XJQEWRQB", "length": 8048, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சந்தானம் படத்திற்கு இசையமைக்கிறார் சிம்பு?- Dinamani", "raw_content": "\nசந்தானம் படத்திற்கு இசையமைக்க��றார் சிம்பு\nBy DIN | Published on : 19th December 2016 11:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: நகைச்சுவை நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கவுள்ள ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளார்.\nநடிகர் சிம்புவால் திரை உலகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நகைச்சுவை நடிகர் சந்தானம். சிம்புவின் ‘மன்மதன்’ படத்தில்தான் சந்தானம் காமெடியனாக தன் திரை பயணத்தை தொடங்கினார்.\nஅதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக வலம் வந்த சந்தானம் 'கண்ணா லட்டு தின்னா ஆசையா' படம் மூலம் கதாநாயகனாகவும் ப்ரோமோஷன் பெற்றார்.\nதற்போது அவர் ‘சக்கைபோடு போடு ராஜா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானத்துடன் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள வைபவி சாந்தலியா நடிக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தில்தான் சிம்பு இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். நடிகர் சிம்பு ஏற்கெனவே, நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்திருக்கிறார். இசையமைப்பாளராக அவதாரம் எடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2015/10/nimmadhi-tenant-review.html", "date_download": "2019-02-16T09:46:05Z", "digest": "sha1:2JZG2N3DWCLK7I6FLS2OHSLFVYUKDQEQ", "length": 11359, "nlines": 178, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Nimmadhi - Tenant Review", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nவீட்டுக் கடன்: வட்���ி கட்டாமலே வரிச் சலுகை பெறலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/uturn-press-meet/", "date_download": "2019-02-16T10:25:34Z", "digest": "sha1:XK3LUVB46X3QCLBRLP4ZZJ6UGGCJOBQ4", "length": 2213, "nlines": 43, "source_domain": "www.inandoutcinema.com", "title": "uturn press meet Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் உணர்கிறேன் – சமந்தா\nஷரத்தா ஸ்ரீ நாத் நடிப்பில் 2016 – ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை லூசியா பட இயக்குநர் பவன்குமார் இயக்கியிருந்தார். ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை. கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai/19628-agni-paritchai-16-12-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T09:07:51Z", "digest": "sha1:6A4XDBYKPA3ZHSUGKI4DHBLTNQKTX3UI", "length": 5093, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 16/12/2017 | Agni Paritchai - 16/12/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nஅக்னிப் பரீட்சை - 16/12/2017\nஅக்னிப் பரீட்சை - 16/12/2017\nஅக்னிப் பரீட்சை - 06/10/2018\nஅக்னிப் பரீட்சை - 15/09/2018\nஅக்னிப் பரீட்சை - 04/08/2018\nஅக்னிப் பரீட்சை - 07/07/2018\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thavam-movie-stills/", "date_download": "2019-02-16T09:49:35Z", "digest": "sha1:PZO3HEKDW57GYXCJDFHT7MLLQGS3CTMW", "length": 7097, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘தவம்’ படத்தின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nactor seeman actor vasi actress pooja sri director a.r.suriyan director R.Vijay Anand Thavam Movie Thavam Movie Stills இயக்குநர் ஆர்.விஜய் ஆனந்த் இயக்குநர் ஏ.ஆர்.சூரியன் தவம் திரைப்படம் தவம் ஸ்டில்ஸ் நடிகர் சீமான் நடிகர் வாசி நடிகை பூஜா\nPrevious Postவிக்ரம் பிரபு நடிக்கும் ‘துப்பாக்கி முனை’ டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது.. Next Postபிரசாந்த் நடித்த ‘ஜானி’ டிசம்பர் 14-ம் தேதி வெளியாகிறது..\n‘மிக மிக அவசரம்’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்..\nசீமான், குஷ்புவை இணைத்த ‘டிராபிக் ராமசாமி’ \nமுந்திரிக் காடு படத்தின் ஸ்டில்ஸ்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்த��ல் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/events/france/ile-de-france/drancy/eelam-1/fr-25-memory-kiddu/", "date_download": "2019-02-16T10:24:26Z", "digest": "sha1:XWPYLKXF3KHIKEYR2LLG3ORPXBPFI3J5", "length": 3623, "nlines": 113, "source_domain": "www.tamillocal.com", "title": "25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\n25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nசர்வதேசக் கடற்பரப்பில் பயணித்த போது இந்திய வல்லாதிக்க அரசால் கைது செய்ய முற்பட்ட வேளையில் 16.01.1993 அன்று தம் இன்னுயிரை ஆகுர்தியாக்கிய கேணல் கிட்டு உட்பட்ட வீர வேங்கைளின் 25 வது நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 03.02.2018 சனிக்கிழமை மாலை 15.00 க்கு டிரான்சியில் இடம் பெற உள்ளது.\nமண்ணுக்காய் Read more [...]\nஇனி ஒரு விதி செய்வோம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/134-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88?s=1a26be0a3d5d72f536ec0acb7046f4ad", "date_download": "2019-02-16T10:16:01Z", "digest": "sha1:OSFTUZVMXTHN2MPA75CXKGFRE324J7IW", "length": 12138, "nlines": 411, "source_domain": "www.tamilmantram.com", "title": "மன்றப் பண்பலை", "raw_content": "\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\nSticky: கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி.\nSticky: பண்பலையில் உங்கள் குரல் ஒலிக்க என்ன செய்யவேண்டும்\n2012 டிசம்பர் 21 உலகம் அழியுமா \nMoved: இன்றும் உலக மொழிகளில் மூலம் உலுக்கிக் கொண்டிருக்கிறது. வாசிப்போரை மெய் சிலிர்க்க செய்யும் பு�\nபொங்கலை முன்னிட்டு சிறப்பு கவிதை நிகழ்ச்சி\nமன்றப்பண்பலையில் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சி...விமர்சனம்.\nகிறிஸ்து பிறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி\nபண்பலை குறித்த உறவுகளின் விமர்சனங்கள்\nவ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு நாள் பண்பலை நிகழ்ச்சி விமர்சனம்\nதீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்\nஅறிஞரைச் சந்தித்தது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..\nகுழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி\nPoll: பண்பலை ஒலிபரப்பு நேரங்கள்.\nபக்ரித் (தியாகத் திருநாள்) வாழ்த்துக்கள்\nஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி குறித்த விமர்சனங்கள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A-2/", "date_download": "2019-02-16T09:29:01Z", "digest": "sha1:5PJZZ7XRFV5Q3MMOLYKO4SI6A77Q5QXU", "length": 10368, "nlines": 110, "source_domain": "iyarkkai.com", "title": " வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » மூலிகைகள் » வசம்பு » வசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nவசம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்\nMarch 28, 2014\tin வசம்பு மறுமொழியிடுக...\nமருத்துவத்திற்கு பயன் படக்கூடிய வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nகள்ளக்குறிச்சி பகுதியில் மருத்துவத்திற்கு பயன்படக்கூடிய கோலி���ாஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மற்றொரு பயிரான வசம்பும் சாகுபடி செய்யப்படுகிறது.\nவசம்பிற்கு பிள்ளை வளர்த்தி என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஓராண்டு பயிரான இதன் வேர் மற்றும் தண்டு பகுதிகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது.\nமருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு, சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, எடைபாடி பகுதியில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.\nதற்போது, கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் வசம்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகினறனர்.\nநெல்லுக்கு நாற்று விடுவது போல் வசம்புக்கும் நாற்று விட்டு சாகுபடி செய்கின்றனர்.\nசாகுபடிக்கு பின்பு நிலத்தில் தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும்.\nஅறுவடை காலங்களில் ஆந்திரா மாநிலம் ஐதராபாத் பகுதி நிறுவனத்தினர் நேரடியாக வந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்கின்றனர்.\nதண்ணீர் வசதி உள்ள கல்வராயன்மலை அடிவார பகுதியான மட்டப்பாறை, மாத்தூர் உள்ளிட்ட பல பகுதியில் வசம்பு சாகுபடி செய்யப்படுகிறது.\nமருத்துவ குணத்திற்கு பயன்படும் வசம்பு லாபம் தருவதால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமுந்தைய செய்தி : சப்போட்டா சாகுபடி\nஅடுத்த செய்தி : வசம்பு – பூச்சிவிரட்டி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/10/monali-sehgal-latest-stills-in-saree/", "date_download": "2019-02-16T10:43:59Z", "digest": "sha1:EIMDDMM77M52YJUYXZJG2WWJK6LXIMXW", "length": 2812, "nlines": 23, "source_domain": "kollywood7.com", "title": "Monali Sehgal Latest stills in Saree", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல���வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/tag/sruthi-hassan/", "date_download": "2019-02-16T10:35:40Z", "digest": "sha1:ZMXCUG3MEHT4V7AB4THT4TUXJCJLJOYX", "length": 2573, "nlines": 24, "source_domain": "kollywood7.com", "title": "LATEST TAMIL NEWS", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/category/categories/daily-thoughts/page/2/", "date_download": "2019-02-16T09:42:49Z", "digest": "sha1:G62P2O6T2KOWHKXJFHBKZGWLH7363VXO", "length": 7543, "nlines": 133, "source_domain": "tamilthoughts.in", "title": "Daily Thoughts and Quotes in Tamil | Tamil Thoughts", "raw_content": "\nமுயற்சி Jeff Bezos Quotes in Tamil : நான் தோற்றுப் போனால் அது குறித்து நான் வருந்த மாட்டேன் என்பது எனக்குத் தொியும். ஆனால் நான் எதையேனும் முயற்சிக்காமல் விட்டுவிட்டால் அது குறித்து...\nபிரச்சனை Dalai Lama Quotes : நீங்கள் உங்கள் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு பதிலாக அவற்றை நேருக்கு நேராக எதிர்கொண்டால், அவற்றைக் கையாளக்கூடிய ஒரு நல்ல நிலையில் உங்கைள நீங்கள் இருத்திக் கொள்வீர்கள். – தலாய்...\nவாழ்க்கை Marcus Aurelius Quotes in Tamil : வாழ்க்கை மிகவும் சிறியது. மற்றவர்களுக்காக வாழ்வது, அவர்களுக்கு நல்லது செய்வது போன்ற, நம் வாழ்வில் உள்ள மிக முக்கியமான விஷயங்களை மறந்துவிடாதீர்கள். – மார்கஸ்...\nமது Tamil Health Quotes : தெளிவாக யோசிக்கும் ஒவ்வொரு மனிதனும் இழி பொருளாகிய மதுவை முற்றாக வெறுத்து ஒதுக்கிவிடுவான். –இங்கர்சால் பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts): Tamil Great...\nகோபம் Angry Quotes in Tamil : கோபம் என்பது முட்டாள்தனத்தில் தொடங்கி, வருத்தப்படுவதில் முடிகிறது. கோபப்படும் போதெல்லாம் நம் எதிரி வெற்றி பெறுகிறான், நாம் தோற்று போகிறோம். -பிதா கொரஸ். பிற கட்டுரைகள்...\nஅர்த்தமற்ற, இலக்கற்ற Helen Keller Quotes in Tamil: அர்த்தமற்ற, இலக்கற்ற, குறிக்கோளற்ற ஒரு வாழ்க்கைக்கு உடன்படுவதைவிட மன்னிக்க முடியாத குற்றம் வேறு எதுவும் இருக்கமுடியாது. –ஹ–ஹெலன் கெல்லர் பிற கட்டுரைகள் (Other Tamil...\nசந்தோசம் Tamil Happiness Quotes : வெற்றியாகவும் சந்தோஷமாகவும் வாழத் தொிந்தவர்களே அறிவுள்ளவர்கள். அவர்கள் ஞானிகள் என்று கூடச் சொல்லலாம். பிற கட்டுரைகள் (Other Tamil Inspirational Thoughts): Tamil Great Quotes Robin...\nஎண்ணங்கள் Tamil Beautiful Quotes in Tamil: ஆட்டோ ஹிப்னாட்டிஸம் ஆட்டோசஜெஷன் நமக்கு நல்லது செய்யும் எண்ணங்களை மறுபடி மறுபடி சொல்வதன் மூலம் அந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் நம்பிக்கையை, எண்ணத்தை வலுவாக...\nவாழ்க்கை Tamil Quotes Life : வாழ்வதற்கு நாம் எப்போதும் தயாராகிக் கொண்டிருக்கிறோமே தவிர,ஒரு போதும் நாம் வாழ்வதில்லை....\nவெற்றி பெற விரும்புவர் Tamil Cute Quotes: வெற்றி பெற விரும்பும் மனிதன் ஒவ்வொருவனும் ஒவ்வொருநாளும் “நான் எல்லா விதத்திலும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன்” என்ற...\nகனவுகளைக் காணுங்கள் Robin Sharma Quotes in Tamil : இன்று, சற்றுக் கூடுதல் துணிச்சலோடு இருங்கள். சற்றுக் கூடுதல் உயரத்தை எட்டுங்கள். சற்றுக் கூடுதல் அன்பை வெளிப்படுத்துங்கள். பொிய...\nபிரச்சனை Problem Quotes : உலகத்தின் பாதி தொல்லைகளுக்கு காரணம், ஒரு விஷயத்தைப் பற்றி போதுமான அறிவில்லாமல் முடிவுகளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105459", "date_download": "2019-02-16T09:49:34Z", "digest": "sha1:E2E6EJMPHIPFXPXJUQPRNB63IJAP5VQA", "length": 9460, "nlines": 76, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்", "raw_content": "\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21 »\nதமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் நடத்தும் தி ஹிந்து லிட் ஃபெஸ்ட் நிகழ்ச்சிக்கு முதலில் என் வாழ்த்துக்கள். ஒரு பிரபலநாளிதழ் இத்தகைய இலக்கிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதும் விருதுகள் வழங்குவதும் அனைத்துவகையிலும் இலக்கிய மறுமலர்ச்சிக்கு உதவுவது. இது மேலும் வெற்றிகரமாகத் தொடரவேண்டுமென விரும்புகிறேன்.\nஎனக்கு இதற்கான பொது அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் என் முகவரியை நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களுடன் இணைத்து ஒட்டுமொத்தமாக இந்த அழைப்பிதழை அனுப்பியிருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வாசகரும் அனுப்பும் மறுமொழிகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை எனக்கு வந்துகொண்டே இருக்கின்றன. மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக நான் தடுக்கவேண்டியிருக்கிறது. தி ஹிந்து ஆசிரியர் குழுவிலுள்ள ஆசைத்தம்பி தேசிகமணி என்பவரும் சிலரும் இதை அனுப்பியிருக்கிறார்கள்.\nஎன் மின்னஞ்சல் முகவரி பொதுவான ஒன்று. பிரபலமானதும்கூட. தயவுசெய்து அதை இம்மாதிரியான பொதுக்குவியல்களில் இணைக்கவேண்டியதில்லை என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வந்துசேரும் மின்னஞ்சல்களிலிருந்து தேவையற்றதைக் களையவேண்டியிருக்கிறது, இது மிகப்பெரிய வேலை. இது தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல, இம்மாதிரி பிற எழுத்தாளர்களின் மின்னஞ்சல்களைச் சேர்த்திருந்தாலும் அதை நீக்கிவிடவும்.\nசெயலெனும் விடுதலை - கர்மயோகம் 1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 16\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\nநெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கல��ச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/romance-in-healthy-habits/", "date_download": "2019-02-16T09:10:07Z", "digest": "sha1:3UPBVRE6Y5TIOWCFBQM7BWDC6VX5INDQ", "length": 15099, "nlines": 112, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்கள் கட்டில் உறவை இன்பமாக கொண்டு செல்ல டிப்ஸ் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் உங்கள் கட்டில் உறவை இன்பமாக கொண்டு செல்ல டிப்ஸ்\nஉங்கள் கட்டில் உறவை இன்பமாக கொண்டு செல்ல டிப்ஸ்\nஅந்தரங்க வாழ்கை:தாம்பத்தியினர் தங்களின் இல்லற வாழ்வில் இனிமையாக இல்லை என்பதே. தாம்பத்திய உறவை மேம்படுத்தினாலே பல்வேறு நன்மைகளை அவர்களால் அடைய இயலும். இந்த பதிவில் இல்லற வாழ்வில் இனிமையை சேர்த்து, நலம் தரும் வழிகளை பற்றி அறிந்து கொள்வோம்.\n பெரும்பாலான தம்பதிகளிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்களின் இணையுடன் புரிதல் இல்லாமலே வாழ்க்கையை போகிற போக்கில் கொண்டு செல்வர். இதுவே பலரின் மோசமான இல்லற வாழ்வை ஏற்படுத்த கூடியது. மேலும், இருவரும் செய்கின்ற அன்றாட செயல்களும் அவர்களின் உ��வை சிக்கலில் கொண்டு செல்கிறது.\nஇதய பயிற்சி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ஆரோக்கியமான இல்லற வாழ்வை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக இதயத்திற்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும் உடற்பயிற்சிகளை செய்தல் வேண்டும். இதயம் நலமாக இருந்தால் இனிமையான தாம்பத்திய வாழ்வை மேற்கொள்ளலாம். அத்துடன் ஆண்களின் பிறப்புறுப்பையும் இது ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.\nஆண்களின் தேவைகள் கட்டாயம் தேவைக்கேற்ற உணவுகளையே நாம் உண்ண வேண்டும். அதிலும் ஆண்களின் பிறப்புறுப்பில் அதிக அளவில் ரத்த ஓட்டத்தை தர கூடிய உணவுகளையே உண்டு மகிழ வேண்டும். வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் நல்ல ரத்த ஓட்டத்தை தந்து, இன்பமான இல்லற வாழ்வை பெறலாம்.\nவிறைப்பு தன்மையை பற்றி பேசுங்கள்.. ஆண்களின் பெரும் பிரச்சினையாக கருதப்படும் விறைப்பு தன்மைக்கு பல வித மருத்துவங்கள் இருந்தாலும், தனது இணையுடன் இவற்றை பற்றி தெளிவாக பேசினால் மட்டுமே இருவருக்கும் எந்தவித மன கசப்பையும் இது ஏற்படுத்தாது. இல்லையேல் தாம்பத்திய வாழ்வில் உங்களுடன் திருப்தி அடைய முடியாமல் அவரும் அவதிப்பட நேரும்.\nஅதிக ஆற்றலுக்கு மிகவும் இனிமையான தாம்பத்திய உறவு வேண்டுமானால், ஹார்மோன்களின் ஓட்டம் நன்றாக இருத்தல் வேண்டும். காலையில் மிதமான சூரிய ஒளியை பெற்றால் அவை melatonin உற்பத்தியை அதிகரிக்கும். ஆரோக்கியமான இல்லற வாழ்விற்கு இந்த ஹார்மோன் மிக அவசியமானது. அதிக நேரம் நீடித்து இருக்க, இது துணை புரியுமாம்.\nஒமேகா 3 உணவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், நிறைந்துள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். அவகேடோ, சல்மான் மீன்கள், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை முக்கிய உணவாக ஆண்களின் உணவு பட்டியலில் இடம் பெற வேண்டும். அத்துடன், வைட்டமின் பி1 நிறைந்துள்ள உணவுகளை ஆண்கள் அதிகம் உண்ண வேண்டும்.\nமன அழுத்தமும் ஆண்களின் பிரச்சினையும்.. ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறதென்றால், அதிக மன அழுத்தத்துடன் இருக்கும் ஆண்களுக்கு எண்ணற்ற பிரச்சினைகள் உடலில் ஏற்படுகிறதாம். குறிப்பாக இவை ஆண்களின் பிறப்புறுப்பை பாதிக்க செய்கிறதாம். அதிக ரத்த அழுத்தத்தை தந்து இல்லற வாழ்வை முற்றிலுமாக கெடுத்து விடுகிறது.\nகாலை செயல்கள்… நீங்கள் இல்லற வாழ்வில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தினமும் காலையில் உங்கள் இணையுடன் உடற்பயிற்சி செய்து வாருங்கள். இவை உடலின் செயல்பாட்டை நல்ல முறையில் வைப்பதோடு endorphins மற்றும் testosterone போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவும். இவை அதிக நேரம் இல்லற வாழ்வில் நீடித்து இருக்க பயன்படும்.\nஇல்லற வாழ்வில் புது முயற்சி… எப்போதும் உங்கள் இணையுடன் பேசி அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ள வேண்டும். இருவரின் புரிதல்தான் ஆரோக்கியமான தாம்பத்திய வாழ்வை தரும். ஒவ்வொருவருக்கும் பிடித்தது போல புது புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவை Dopamine என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.\n யாராக இருந்தாலும், தாம்பத்தியத்தில் இனிமையை பெற விரும்பினால் மது பழக்கத்தை தவிர்த்து விடுங்கள். இவை உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து, மோசமான நிலையை உடலுக்கு தந்து விடும். மேலும், பல தம்பதிகளுக்கு இல்லற வாழ்வில் தடைகளை தர முழு காரணமாக இருப்பது இந்த மது பழக்கம்தான்.\nஹார்மோன்களின் பங்கு எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், அவர்களின் உடலில் முக்கிய பங்கு வகிப்பது இந்த ஹார்மோன்கள்தான். ஆண்களுக்கான ஹார்மோன்களும், பெண்களுக்கான ஹார்மோன்களும் நல்ல முறையில் சுரக்க வேண்டும். அதற்கேற்றாற் போல நாமும் உணவு முறை முதல் அன்றாட பழக்க வழக்கங்கள் வரை அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.\nஇஞ்சியை சேர்த்து கொள்ளுங்கள் உணவில் கட்டாயம் இஞ்சியை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவை சீரான உடல் அமைப்பை தந்து, வயிற்று கோளாறுகளை நீக்கும். குறிப்பாக ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி சீரான உடல்நலத்தை தரும். மேலும், நலமான இல்லற வாழ்வை இது ஏற்படுத்தி கொடுக்கும்.\n புகை பழக்கம் உள்ளவர்கள் பல வித தீமைகளை அனுபவிக்க நேரிடலாம். அவற்றில் மிக முக்கியமான ஒன்று தாம்பத்திய வாழ்வு பாதிப்படைவது. ரத்த நாளங்கள், ரத்த குழாய்கள் போன்றவை இவற்றால் சேதம் பெற்று இல்லற வாழ்வு முற்றிலுமாக அழிய கூடும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nPrevious articleஓத்தா 18+ Otha பச்சையாக பேசும் தமிழ் பெண்கள்\nNext articleஉங்கள் துணை இப்படி இருந்தால் படுக்கையறை நரகமாகிவிடும்\nஅதிகாலை உறவு கொள்ள விரும்புபவர்களுக்கான ரொமான்ஸ் ஐடியாக்கள்..\nதாம்பத்தியத்தில் ஒரேநேரத்தில் உச்சமடைவது எப்படி\nஅந்தரங்க வாழ்வை சிறப்பிக்கும் கட்டில் வாஸ்த்து தெரியுமா உங்களுக்கு\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2010/08/macbook-pro-and-tamil.html", "date_download": "2019-02-16T09:35:56Z", "digest": "sha1:4UJSJ2Y7GNSI6SLPRLGOPK7FIABUSA66", "length": 10782, "nlines": 105, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: மேக் புக்கும் தமிழும் - MacBook Pro and Tamil", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nமேக் புக்கும் தமிழும் - MacBook Pro and Tamil\nகடந்த மூன்று வாரங்களாக 'மேக்புக் ப்ரோ' எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கணிணியை (MacBook Pro), பணிநிமித்தம் பயன்படுத்தி வருகிறேன். இது என் கையில் கிடைத்ததும் முதல் நாள் பணிமுடிந்ததும் நான் செய்தது தமிழ் இணையதளங்களை வாசிக்க முயற்சி செய்தது. ஆனால், எல்லாமே கட்டம் கட்டமாகத் தெரிந்தன. இதோ பாருங்கள்...\nநானும் என்னவெல்லாமோ செய்து பார்த்தேன். கூகிளாண்டவரிடம் கெஞ்சி கூத்தாடி கேட்டேன். ஆனால், என்னால் முடிந்தது எல்லாம் ஆங்கிலத்திலேதான் செய்ய முடிஞ்சது. அப்போதுதான் 'மேக்' குழுமத்தில ஒருவர் 'தமிழ் யுனிகோட் எழுத்துரு' ஏதாவது ஒன்றை நிறுவினால் போதும் என்றார். நானும் கையில் கிடைத்த தமிழ் எழுத்துருக்களையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நிறுவிப் பார்த்தேன். இப்போது, கட்டம் கட்டமாக இல்லாமல் ஒரு புதிய வரிவடிவத்தில் எழுத்துக்கள் தோன்றின. ஒருவேளை நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதங்களைக் கருத்தில் வைத்து, தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆப்பிள் மேக் நிறுவனத்தார் இப்போதே நடைமுறையில் கொண்டுவந்துவிட்டார்களோ என்று ஒரு சந்தேகம் வந்துவிட்டது. இதோ பாருங்கள் இந்தப் படத்தை\n'இப்படியே படித்துக்கொண்டிருந்தால், தமிழ் வரிவடிவ மாற்றம் வந்தாலும் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாசிக்க முடியும்' என என்னக்கு நானே நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் மூன்று வாரம் ஆகிவிட்டபடியாலும், அதற்கு மேல் கூகிளுவதற்குப் பொறுமையில்லாமலும் பதிவர்கள் சிலரிடம் உதவி கோரினேன். அப்போதான் செந்தழல் ரவி அண்ணா இந்த சுட்டியை அனுப்பினாங்க.\nஇதப் படிச்சதுக்கு அப்புறம்தான் புரிஞ்சத���. மேக் இயங்குதளத்தை நிறுவும்போது, விருப்பத் தேர்வுகள் பிரிவில் இருக்கும் ஒரு எழுத்துருதான் 'Inaimathi.tff'. இதுதான் யுனிகோட் தமிழ் எழுத்துருக்களை மேக்புக் ப்ரோவில் காண்பிக்கும் வேலையைப் பார்க்கிறது. அது என்னுடைய கணிணியில் இல்லை - அதனுடனே சேர்ந்து இன்னும் சில தமிழ் எழுத்துருக்களும். பின்னர் அதற்கான குறுவட்டை எடுத்து இவற்றையெல்லாம் சேர்த்து நிறுவியதும் கணிணியில் தமிழ் எழுத்துக்கள் எந்த வரிவடிவ குளறுபாடும் இல்லாமல் தெளிவாகத் தெரிந்தன. இப்போது இந்த இடுகையை(ஒரு வாரத்திற்குப் பிறகு) எழுதி முடித்துவிட்டேன்.\nமேற்கண்ட சுட்டியில் மேக்புக்் 10.6 ல் இருக்கும் மிக எளிமையான தமிழ் உள்ளீடு முறை பற்றி அழகாக விளக்கியிருக்கிறார் ந.ர.செ. ராஜ்குமார்.\n''அப்போ நீ என்னடா சொல்ல வர்றே؟'' என்கிறீர்களா....\nஇங்கு நான் சொல்ல வருவது ஒன்றே ஒன்றுதான். மேற்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி உள்ளீடு முறையைத் தேர்ந்தெடுத்த பின்பு ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு மாறுவதற்கு சில 'சுருக்கு விசை' களை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். எப்படியெனில்,\nஇங்கு உங்களுக்குப் பிடித்தமான 'சுருக்கு விசை(களை)' தேர்வு செய்து கொள்ளலாம். நினைத்த நேரத்தில் தமிழ் - ஆங்கிலத்தில் மாறி மாறி தட்டச்சலாம்.\n\"அது சரி 'ஆப்பிள் மேக்' னா என்ன؟\" என்பவர்களுக்கு..... இதோ\nநானும் இதப்பார்த்து கொஞ்சநாள்தாங்க ஆச்சு....\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 11:05:00 AM\nLabels: ஆப்பிள் , தமிழ் எழுத்து உள்ளீடு , மேக் கணிணி , மேக்புக் ப்ரோ\nதகவல் அசத்தல்... படம் :)\nமேக் புக் நிச்சயம் டெக்னாலஜியில் ஒரு படி மேலேதான்..\nமுழு பயன்பாடும் மைக்ரோசாஃப்ட்லேர்ந்து வேறுபட்டிருக்கும்.\nஸ்ரீ... பேர மாத்திட்டீங்க போல؟\nமேக் வாங்கலாம்னு இருக்கேன்.. நல்ல வேலை இந்த மேட்டரை சொன்னீங்க\nஇதை மைண்ட்ல வைத்துக்குறேன் :-)\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nமேக் புக்கும் தமிழும் - MacBook Pro and Tamil\n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-02-16T10:11:47Z", "digest": "sha1:P77RVTWG62EUCZT32U4J2FFS7I3E2XPC", "length": 10243, "nlines": 107, "source_domain": "iyarkkai.com", "title": " திராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » கனிகள் & கனி மரங்கள் » திராட்சை » திராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி\nதிராட்சைக்கு போர்டோ கலவை தயாரித்தல் எப்படி\nMarch 19, 2014\tin திராட்சை மறுமொழியிடுக...\nபோர்டோ கலவை ஒரு நுண்ணு¡ட்டக்கலவை, இது அடிசாம்பல் நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.\n1 சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை:\n400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.\nபின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம்.\nகாப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.\nகரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது.\nகரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு சக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்புழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும்.\nஇவ்வாறு தயாரித்த கலவையினை திராட்சை பந்தலில் கவாத்து வெட்டிய 2 நாட்கள் கழித்து ஒருமுறையும், துளிர்த்தவுடன் ஒருமுறையும், இலைகள் பெரிதானவுடன் ஒருமுற��யும், பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், காய்பிடிக்கும் தருணத்தில் ஒருமுறையும் என 5 முறைகள் அடிக்க வேண்டும்.\nநன்றி: M.S.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்\nமுந்தைய செய்தி : முள் இல்லா மூங்கில் சாகுபடி\nஅடுத்த செய்தி : காசு அள்ளித் தரும் கடம்ப மர சாகுபடி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/actress-vani-kapoor-new-hot-stills/", "date_download": "2019-02-16T10:45:55Z", "digest": "sha1:PIBJXCNJ7R35YKJEA4RKFSADBD5A6WSS", "length": 3362, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Actress Vani Kapoor New Hot Stills", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1930072", "date_download": "2019-02-16T10:29:14Z", "digest": "sha1:SRGHRE5W6OGUVLHY72COFVORMEA65N4R", "length": 21855, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "எனக்கென்று ஒரு இடம்:சொல்கிறார் இமான் அண்ணாச்சி| Dinamalar", "raw_content": "\nமுரண்டு பிடிக்கும் சேனா: திணறி தவிக்கும் பா.ஜ.,\nஅரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் ... 2\nதமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\nவீரமரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு சொந்தஊர்களில் ... 2\nதற்காத்து கொள்வது இந்தியாவின் உரிமை: அமெரிக்கா 6\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாதியில் நின்ற வந்தே பாரத் ரயில் 12\n2 தமிழக வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி 7\n4வது நாளாக நாராயணசாமி தர்ணா 11\nஎனக்கென்று ஒரு இடம்:சொல்கிறார் இமான் அண்ணாச்சி\nஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம் 18\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 173\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ... 71\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிப்பு 40\nநெல்லை தமிழில் நெஞ்சையள்ளும் பேச்சால் குட்டீஸ்கள் மட்டுமல்லாது, காமெடி திறமையால் அனைவரையும் சபாஷ் சொல்லவைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் இமான் அண்ணாச்சி. சிகப்பான தோற்றத்தில் வெளுத்துக்கட்டும் பல தொகுப்பாளர்கள் மத்தியில், கருப்பான தோற்றத்திலும் காமெடியால் வெற்றிபெற்று நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறேன் என்று மனம் திறந்தார். தேனி வந்த அவர் 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அளித்த பேட்டி\n* உங்களின் முதல் சினிமா அனுபவம்.. சினிமாவில் ஏராளமான சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். பின்னர் சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'டிவி'யில் தொகுப்பாளராக இருந்ததால் முதல் அனுபவம் பற்றிய சுவாரஸ்யம் எதுவும் இல்லை.\n* நெல்லை பேச்சு வழக்கு தான் உங்களின் சிறப்பா இல்லை. என்னால் மதுரை, கோவை, சென்னை பேச்சு வழக்கும் நன்றாக வரும். நெல்லை தமிழால் என் காமெடி பிரபலமடைந்ததால், மக்கள் அதையே விரும்புவதாக நினைக்கிறேன்.\n* உங்களின் காமெடியில் அடுத்ததாக வரவிருக்கும் படங்கள்...இதுவரை ஒன்பது படங்கள் நடித்து முடித்துள்ளேன். குறி���்பாக அதில் சாமி-2 முக்கியமானது. விரைவில் படங்கள் வெளிவர உள்ளன.\n* கதாநாயகனாக நடிக்கிறீர்களாமே...நல்ல நேரம் வந்துடுச்சு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளேன். இதில் 3 கதாநாயகிகள் உள்ளனர். ஆனால் அவர்கள் எனக்கு ஜோடி இல்லை என்பது வருத்தமான() செய்தி. குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்.\n* சினிமா ஷூட்டிங் இல்லாத நேரங்களில் என்ன செய்வீர்கள்...இணைந்த கைகள் என்ற அமைப்பு மூலமாக ரோட்டோரங்களில் இருக்கும் ஏழை எளியோருக்கு உதவிகள் செய்து வருகிறேன். தற்போது இதில் பல நடிகர்கள் இணைந்துள்ளனர். ஏழைகளுக்கு சிறுதொழில் துவங்க, தள்ளுவண்டி, தையல் மிஷின் உள்ளிட்டவைகளை செய்து கொடுக்கிறோம்.\n* அவர்களுக்கு உதவும்எண்ணம் உருவானது எப்படி... சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க 18 ஆண்டு போராடி உள்ளேன். அப்போது சாப்பாட்டிற்கு வழி ஏற்படுத்தி கொள்ள ஒரு டிரைசைக்கிள் வாங்க முடியாமல் சிரமப்பட்டேன். அதுபோன்று பலரும் சிறுதொழில் செய்து குடும்பத்தை நடத்த போராடி கொண்டிருப்பார்களே என்று யோசித்தேன். அதில் பிறந்தது தான் இணைந்த கைகள் அமைப்பு.\n* எந்த முன்னணி நடிகருடன் நடிக்க ஆசை...ரஜினி, கமல், அஜித் ஆகியோருடன் சேர்ந்து நடிப்பதற்கு ஆவலாக உள்ளேன். அஜித்தின் அடுத்த படமான விசுவாசத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\n* திரைத்துறையில் நாகேஷ் போன்ற காமெடி ஜாம்பவான்களின் இடம் தற்போது காலியாக உள்ளதே...அவர்களின் இடம் அவர்களுக்கானது மட்டுமே. எனக்கென்று ஒரு இடத்தை உருவாக்குவேன். முன்னணி காமெடி நடிகராக வருவதே லட்சியம். தொடர்புக்கு : imanannachi@gmail.com\nகமலும் அந்த 100 பேரும் - அப்பாஸ் அக்பர்\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nயார் மனதையும் புண்படுத்தாத ஜாம்பவான். வாழ்க என்றும் வளமுடன்.\nகுட்டி சுட்டீஸ் எனக்கு மிகவும் பிடித்த நிகழ்சசி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்க��் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகமலும் அந்த 100 பேரும் - அப்பாஸ் அக்பர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/50515-plastic-ban-at-madurai.html", "date_download": "2019-02-16T10:36:24Z", "digest": "sha1:RCPVOAK7YTWFYUVJCZH2SZJW5DINNJSR", "length": 9655, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "மதுரையில் டிசம்பர் 10ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை | Plastic ban at madurai", "raw_content": "\nடெல்���ியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nமதுரையில் டிசம்பர் 10ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை\nமதுரையில் டிசம்பர் 10ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசு வரும் ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்வதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் டிசம்பர் 10ம் தேதி முதல் மறு சுழற்சி செய்யமுடியாத பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக்கோரி இருளாண்டி என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு இடப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவை அமல்படுத்த மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தடையை முதல்முறையாக மீறுவோருக்கு ரூ500 அபராதமும், தொடர்ச்சியாக மீறினால் கடையின் உரிமம் ரத்தும் செய்யப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது. முன்னதாக சுற்றுலா பகுதியாக விளங்கும் மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை முதல்முறையாக அமலுக்கு வந்தது குறிப்பிடதக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபட்டுப் போன்ற நீள….மான கூந்தலுக்கு – ஆரோக்கிய கூந்தல் தைலம்\nவாக்களியுங்கள்: பாரதிய ஜனதாவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைப்பாரா\nகல்குவாரியால் 5 கிராமம் பாதிக்கப்படும் என மக்கள் கவலை\nஇனி என்றும் இளமை சாத்தியமே\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\nதொடரும் தற்கொலை: 15 நாட்களில் 5 காவலர்கள் உயிரிழப்பு\n - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு\nகாங்கிரஸ் மற��றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து போராடுவோம்: மம்தா\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/11/blog-post_25.html", "date_download": "2019-02-16T10:23:49Z", "digest": "sha1:25Z2XNJIXJS2GM6L3WRSKRS3VCOUESMC", "length": 25992, "nlines": 415, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: அரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nஅரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:17 AM | வகை: கவிதைகள், சமயவேல்\nமாடிப்படிகளில் என் குட்டி மகள்\nஅந்த அரைக் கணத்தின் துணுக்கில்\nஅந்த அரைக் கணத்தின் முன்\nஒரு வீறலுடன் அக்கணம் உடைய\nஅந்த அரைக் கணத்தை ஒரு\nஒரு சொடுக்கில், இழுப்பில், புரட்டலில்\nமெல்லிய ரீங்காரம் காதுக்குள் ஊர்ந்தது\nகுதூகலத்துடன் வெளியே ஓடி வந்து\nஅண்ணாந்து ஆகாயம் துழாவி கண்டுபிடிப்போம்\nகளிப்பில் கூச்சலிட்டுக் கத்துவோம் நாங்கள்\nஆனால் இங்கே, அப்பா, காதைக் கிழித்து\nபுகைக் காடாய் மாறி கலங்கியது வானம்\nஅரை நொடியில் இலக்கு தொடும்\nபுல் பூண்டற்று அழிந்து புகையும்\nசிதறுகின்றன என் உள்மன அறைகள்\nஎங்களூர் ஏரோப்ளேன் இப்படி இல்லை\nஅது ஒரு சிறு பறவை\nவானில் மிதந்து நீலம் பருகும்\nமணல் குன்றுகளின் தீக் கானல்\nஈரத் தீயில் எரிகின்றன எல்லாம்\nசறுக்குப் பாறைகளின் பெரு மௌனங்களில்\nஉறைந்து மலைகளாகும் வெளியின் பாடல்\nதுருவ விளிம்புகளில் கீறி உடைகின்றன\nமின்னி மறையுதே உன் இப் பிறவி\nநதிகள் தூங்க��ம் ஏரிகளில் படர்ந்த\nஓரிலைத் தாவரம் பெரும் விருட்சங்களாகி\nகாடாய் விரிய அடியில் நீந்திக் குளித்து\nஅலைந்து திரியுமே விநோத உயிர்கள்\nபொங்கிய சமுத்திரத்தின் மரணத் தடங்கள்\nஅழித்து எழுதும் புதிய புவியியல்\nஉலர்ந்து உலருதே ஊடலும் கூடலும்\nதெள்ளத் தெளிவாக முழு முற்றாக\nதலையை அடித்துப் பறக்கிறது கருங்காக்கை\nகால்களைப் பின்ன மீண்டும் துளிர்க்கும்\nஆ, இருப்பதும் இறப்பதும் ஒன்றே அல்லவா\nஅடிவானத்தின் உயிர்ப்பு மரிப்பதில்லை ஒருபோதும் அங்கே\nஅந்தப் பொன்நிற வட்டவில் மாய முகம்\nகௌவி இழுக்கிறது முழுவதுமாக என்னை\nஎன் விருப்பப்படி எந்த ஆனந்தத்தையும்\nஅங்கிருந்து அள்ளி எடுக்க முடியும்\nநான் பனங்காய் வண்டி உருட்டி விளையாடிய காலம்\nஅங்கே தான் புதைந்திருக்கிறது ஒரு\nகரிபடர்ந்த இருட்டு சமையலறையில் நான்\nதழுவி முத்தமிட்ட வேணியின் கன்னம்\nஎன் களி நடனமிடும் அகத்தி மரங்களை\nஅங்கு தான் நட்டு வைத்திருக்கிறேன்\nமஞ்சள் பூக்களோடு பெரிய பெரிய இலைகளோடு\nஎன் பூசணிக்கொடி அங்கே தான் படர்ந்திருக்கிறது\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஅருமை அருமை - கவிதை - ஆகாய விமானம் பற்றிய கவிதை மிக அருமை. வானில் மிதந்து நீலம் பருகும் வெள்ளிமீன் பறவையினை எதிர் பார்த்துச் சென்று யுத்த விமானங்களின் கொடுமையினைக் கண்டு பதறிச் சிதறும் உள்மன அறைகள். அடடா அடடா .....பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் ராம்பிரசாத்\nகவிதை அருமை பகிர்வுக்கு நன்றி\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும�� மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்\nவிக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் - ஷங்கர்ராமசு...\nஅரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்\nநினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமச...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nசாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்- தி. ஜானகிராமன்\nஇழப்பு - ந. முத்துசாமி\nகடிதம்: கு.அழகிரிசாமி கி.ராஜ நாராயணனுக்கு எழுதியது...\nமெளனியுடன் நேர்காணல்: கி. அ. சச்சிதானந்தம்\nநகுலன் கதைகள�� : வேத மனவெளியில் அலைவுறுதல்-சாரு நிவ...\nசு.ரா:நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் எஸ்....\nஅரசனின் வருகை - உமா வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2011/09/blog-post_25.html", "date_download": "2019-02-16T10:02:50Z", "digest": "sha1:QU2T73LQDJLWRVXYDWDFFWEKGNHZDLLQ", "length": 7132, "nlines": 95, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: காதலால் சுட்ட வடு", "raw_content": "\nஎவர் உனக்குச் சொன்னார் என்று\nகாதல் உனக்கு ஒரு பொழுதுபோக்கு\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/09/blog-post_0.html", "date_download": "2019-02-16T10:38:45Z", "digest": "sha1:WAEPMAV4E5USDAB72FZRDD7F57DCM4AV", "length": 11402, "nlines": 78, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "மதுக்கூடங்களை மூடும் முடிவில் மாற்றமில்லை: கேரளம் ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nமதுக்கூடங்களை மூடும் முடிவில் மாற்றமில்லை: கேரளம்\nகேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்துஸ்துக்கு கீழ் உள்ள ஓட்டல்களில் மதுக்கூடங்களை மூடும் முடிவில் மாற்றமில்லை என்று அந்த மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமார், செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nமதுக்கூடங்களை மூடுவது குறித்து, மாநில அமைச்சரவையில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.\nகேரள மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மது அருந்துவதற்காக மட்டும் வரவில்லை. இந்த மாநிலத்தின் இயற்கை அழகை ரசிப்பதற்காக வருகிறார்கள்.\nஎனவே, இந்த முடிவால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்படாது.\nஇது, கேரள அரசு அவசர கதியில் எடுத்த முடிவு அல்ல. கேரளத்தில் மதுவால் ஏற்படும் சமூக பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அனில் குமார் கூறினார்.\nமுன்னதாக, கேரள சுற்றுலாத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் இ.எம்.நஜீப், செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகேரள அரசின் புதிய மதுபானக் கொள்கையால், சுற்றுலாத் துறை கடுமையாக பாதிப்படையும். எனவே, சுற்றுலாத் துறையை பாதிக்காத வகையில் புதிய மதுபானக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும்.\nஞாயிற்றுக்கிழமைகளில் மதுக்கடைகளை மூடினால், வார இறுதி நாள்களில் நடைபெறுவதற்குத் திட்டமிடப்படும் கூட்டங்கள், மாநாடு ஆகியவை பாதிப்படையும் என்று நஜீப் கூறினார்.\nஇந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யும் வகையில் மதுக்கூடங்களுக்கு உரிமம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கேரள சுற்றுலா வர்த்தக கண்காட்சியின் தலைவர் ஆப்ரஹாம் ஜார்ஜ் கோரிக்கை விடுத்தார்.\nகேரள மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தும் முடிவில் இரு கட்டமாக, ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஓட்டல்களில் மதுக்கூடங்கள் இயங்குவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.\nஇதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மதுக்கூட உரிமையாளர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்���்தனர்.\nஅந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இம்மாத இறுதிவரை மதுக்கூடங்கள் இயங்க அனுமதித்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும், மதுக்கூடங்களை மூடுவது குறித்து முடிவெடுக்குமாறு கேரள உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, த���ிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/news-review/5260-2017-02-23-03-01-59?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-02-16T09:44:03Z", "digest": "sha1:KINP3EGNJSOUKME3JJOFO6ZJ5EXML5WG", "length": 9199, "nlines": 23, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கேப்பாபுலவு; காணி மீட்புப் போராட்டங்களின் நம்பிக்கைக் குறியீடு!", "raw_content": "கேப்பாபுலவு; காணி மீட்புப் போராட்டங்களின் நம்பிக்கைக் குறியீடு\nவடக்கு மாகாணத்தில் தற்போது நான்கு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதி்ல், மூன்று போராட்டங்கள் காணி மீட்பினை அடிப்படையாகக் கொண்டவை. மற்றையது, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நீதி கோரும் போராட்டம். அத்தோடு, இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கு- கிழக்கிலும், வெளியிலும் பரவலான கவனயீர்ப்புப் போராட்டங்களும் கடந்த நாள்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nமுல்லைத்தீவு கேப்பாபுலவு- பிலக்குடியிருப்பு மக்கள், விமானப்படையினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தங்களின் காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் 31ஆம் திகதி திடீரென போராட்டத்தில் குதித்தனர். விமானப்படை முகாமுக்கு முன்னால் தகரத்தினால் ஆன கொட்டகை ஒன்றை அமைத்துக் கொண்டு அமர்ந்தவர்கள், இன்று வியாழக்கிழமை 24வது நாளாக தங்களின் போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டத்தினால் எழும் அழுத்தங்களைத் தவிர்ப்பதற்காக அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது. ஆனால், தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தினை எந்தக் காரணம் கொண்டும் கைவிடப்போவதில்லை என்று மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.\nகடந்த காலத்தில் அரசாங்கத்தினால் ஆயிரக்கணக்கான வாக்குறுதிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நோக்கி விடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒன்று இரண்டினைத் தவிர நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என்று எதுவும் இல்லை. அவை, நாட்கள், மாதங்கள், வருடங்கள் தாண்டி வாக்குறுதிகளாக மட்டுமே நீண்டு வருகின்றன. அந்த நிலையில், வாக்குறுதிகளை வழங்கி தங்களை மயக்க முடியாது என்பதில் தமிழ் மக்கள் இன்றைக்கு ஒரு தீர்க்கமான கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள். தொடர்ச்சியாக போராடி வந்திருக்கின்ற சமூகம் என்கிற ரீதியில், மீண்டும் அறவழிப் போராட்டங்களின் பக்கத்தில் தம்மை மூர்க்கமாக இணைத்துக் கொள்ள��் தொடங்கியுள்ளனர்.\nகேப்பாபுலவில் ஆரம்பித்த காணி மீட்புப் போராட்டம், முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உள்ளி்ட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு போராட்டங்கள் 3 வாரங்களைத் தாண்டித் தொடர்கின்றன. பரவிப்பாஞ்சான் போராட்டம் ஒரு வாரத்தினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது.\nசொந்தக் காணிகளிலிருந்து போரினால் அகற்றப்பட்ட மக்கள், தகரக் கொட்டகைகளிலும், ஓலைக் குடிசைகளிலும் ஒதுக்குப்புறமாக வாசித்துக் கொண்டிருக்க, அவர்களின் நிலத்தில் இராணுவம் உள்ளிட்ட அரச படை பெரும் கட்டிடங்களை அமைத்துக் கொண்டு தங்கியிருக்கின்றது. குற்றவுணர்ச்சி ஏதுமின்றி இராணுவக் கட்டடைப்பினை வடக்கு- கிழக்கில் ஆழமாக வைத்துக் கொண்டிருப்பதில் இலங்கை அரசு எந்தவித விட்டுக் கொடுப்பினையும் செய்யவும் தயாராக இல்லை. சில இடங்களிலிருந்து விலகிக் கொண்டாலும், இன்னமும் ஆயிரக்காணக்கான மக்களின் சொந்த நிலங்களை அரச படைகள் ஆக்கிரமித்துக் கொண்டு, அவர்களின் வாழ்தலுக்கான உரிமையை, தொழில் உரிமையைப் பறித்துக் கொண்டிருக்கின்றது. காணியின் சொந்தக்காரர்கள் கூலி வேலைக்குச் சென்றுகொண்டிருக்க, அவர்களின் காணியில் அரச படைகள் விவசாயம் செய்கின்றது. அதில் கிடைக்கும் நெல்லையும், காய்கறிகளையும் அந்த மக்களிடமே விற்பனையும் செய்கின்றது. தொழில் வாய்ப்புக்களை முடக்கி அதன்மேல் ஏறி நின்று எக்காளமிடுகின்றது.\nஅப்படியான நிலையில், கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துள்ள தளராத தழுப்பாத உறுதியான போராட்டம், தமிழ் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளது. அது, அகிம்சை வழியிலான தொடர் போராட்டங்களை நோக்கி மக்களை பலமாகக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான உந்து சக்தியையும் வழங்கியிருக்கின்றது. அது, உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படையை பலமாக வைத்துக் கொள்வதற்கும் அவசியமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/03/blog-post_11.html", "date_download": "2019-02-16T09:58:28Z", "digest": "sha1:3WB7C6PHCTPNUVJUO5XNBTMEHZ4XEZMV", "length": 6699, "nlines": 71, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "\"கிழங்கு டேஸ்ட்\" - கிழக்கின் பழம்பெரும் உணவு முறை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\n\"கிழங்கு டேஸ்ட்\" - கிழக்கின் பழ��்பெரும் உணவு முறை\nகிழக்கு மாகாணம் இயற்கையாகவே அழகும் குணமுள்ள மக்களும் வாழுமிடம். இங்கு மக்களின் பண்புகளை போல அவர்களின் கைவண்ண உணவும் மிகவும் ருசியானது.\nஇலங்கையில் தனித்துவமான உணவு வகைகளுக்கு பிரபலம் மிக்க கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களான கிண்ணியா, மூதுர், காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று. இறக்காமம், பொத்துவில் ஆகியவை சாப்பாட்டிற்கு மட்டுமல்லாமல் ஏனைய தின்பண்டங்களுக்கும் இனிப்பு பலகாரங்களுக்கும் பிரபலமிக்கது.\nஇதில் முக்கியமானது கிழங்கு டேஸ்ட், மாழலை நேரங்களில் இந்த உணவு கிழக்கில் அதிகம் பிரபலம் பெற்றுள்ளது.\nகிழங்கு டேஸ்ட் எனபது மரவெள்ளி கிழங்கை மஞ்சள் தடவி பொரித்து நசித்து அதன்மேல் மசாலா துாவி (கட்டர்துள், மாசி,கூனி, உப்பு) தேசிப்புளி ஊற்றுவதேயாகும்.\nபாபத் மற்றும் இறைச்சி பொரியல்\nசாதாரணமாக வீட்டில் பொரிப்பது போலல்லாது மிகுந்த மசாலா சேர்த்து வாட்டிய பொரியலாக இது இருக்கும். இதற்கு மேல் துாள் மற்றும் புளியூற்றினால் சுவைஅதிகம்\nபருப்பு வடையும் உழுந்து வடையும்\nபருப்பு வடை மற்றும் உழுந்து வடையென்பன கிழங்கு கடைகளில் கிடைக்கும் மேலதிக உணவு வகைகளாகும்.\nகிழங்கு டேஸ்ட் கடையென்பது இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு ஒட்டுமொத்த சுவைப்பெட்டகமாகும். நீங்களும் கிழக்கு மாகாணத்திற்கு சென்றால் கிழங்கு டேஸ்டை சுவைத்து பாருங்கள்\nபடமும் பத்தியும் - மிசாரி அப்துல் மஜீத்\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_98.html", "date_download": "2019-02-16T09:36:21Z", "digest": "sha1:AODADGA2FEWSO54RSBLKIXPW26NIHB24", "length": 6664, "nlines": 61, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "தேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பிக்குமார்கள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nதேசிய கீதத்துக்கு மரியாதை வழங்காத பிக்குமார்கள்\nகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 313 பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது. அங்கு ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கு வருகைதந்திருந்த பௌத்த பிக்குகளின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது.\nகுறித்த நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் நாட்டின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியபோது பௌத்த மதகுரு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் சகிதம் கலந்து கொண்ட பிக்கு, இவர்கள் இருவர் மாத்திரம் மரியாதை கொடுக்காமல் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். இச் செயற்பாட்டை பார்த்த பலருக்கு சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளதுடன் அவர்களுக்குள்ளே முணுமுணுத்தவாறு இருந்தனர்.\nதேசிய கீதம் என்பது ஒரு நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படுகின்து. இதற்கு மதிப்பனிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும். ஆனால் இந்த நாட்டில் பௌத்த பிக்குகள் இதனை கடைப்பிடிப்பதில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வின் போதும் இந்த நிலைமை இடம்பெற்றது.\nஇந்த வைபவத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள், சமயப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் தெரி­விக்­க­வில்லை\nமுஸ்­லிம்­கள்தான் போதைப்­பொ­ருட்­களை கொண்­டு­வ­ரு­வ­தாக நான் ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. கம்­பஹா மாவட்­டத்தில் இயங்கும் சமூ­க­வ­ல...\nசொந்த ஊரில், சொந்த கட்சியால் அவமானப்பட்ட ஹாபீஸ் நசீர்\nகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நேற்றைய தினம் மக்கள் மத��தியில் வைத்து அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் ...\nபதவி விலகுகிறார் சிராஜ் மசூர்\nஅக்கரைப்பற்று மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான சிராஜ் மசூர், மாநகர சபையின் இம்மா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2018/05/blog-post_31.html?showComment=1527720541330", "date_download": "2019-02-16T10:19:02Z", "digest": "sha1:JH3NTU226BAANDECFUK66NK55YOJQ7M2", "length": 20398, "nlines": 172, "source_domain": "www.padalay.com", "title": "படலை: யாரு நீங்க?", "raw_content": "\nகண்ணா என் பேரு ரஜினிகாந்த். எனக்கு இன்னொரு பேரும் இருக்கு (ரசிகர்கள் பாஷா பாஷா என்று அலறுகிறார்கள்). ஏய், சும்மா இருக்கமாட்டீங்களா\nதம்பி மன்னிச்சுக்குங்க. என் பேரு ரஜினிகாந்த். என் இன்னொரு பேரு சிவாஜிராவ். நான் ஒரு நடிகனுங்க. முள்ளும் மலரும், தில்லுமுல்லு, தளபதி, பாஷா இப்பிடி சில படங்கள் பண்ணியிருக்கேன். இப்போ காலான்னு ஒரு படம் ரிலீஸ் ஆகப்போகுதுன்னு நினைக்கிறேன். 2.0 ன்னு ஒரு படத்தில சிக்கி சின்னாபின்னமாகிட்டிருக்கேன். அடுத்ததா கார்த்திக் சுப்புராஜு படமும் இருக்கு. அது பேய்ப்படமா பேசும்படமா என்னன்னே புரியமாட்டேங்குது. சரி அதை விடுங்க.\nதம்பி எனக்கு கொஞ்சம் நடிக்கற திறமை இருக்கு. ஒரு ஸ்டைல், டைமிங் இருக்கு. அதை டைரக்டருங்க ரொம்ப நல்லா பயன்படுத்திக்கிட்டாங்க. நான் பேசும்போதும் நடக்கும்போதும் ஒரு வேகம் இருக்கு. அது ஜனங்களுக்கு புடிச்சுது. அதை அப்பிடியே கரிக்டா பிடிச்சு பெரிய நடிகனா நான் வந்துட்டேன். அப்புறம் படங்களில அரசியல் பேச ஆரம்பிச்சேன். அதுக்கும் ஜனங்க கை தட்டினாங்க. அப்புறமா திரையில நான் பேசுற வசனங்களையும் அதுக்கு திரையில வர்ர ஜனக்கூட்டம் கைதட்டறதையும் பார்த்து அத நிஜம்னு நான் நம்பிட்டேன். அந்த வசனங்களை நான் யோசிக்கல. பாட்டு வரிகள நான் எழுதல. திரைக்கதைகளை நான் அமைக்கல. நான் வெறும் நடிகன்தான். டைரக்டர் சொல்றத அப்டியே கேட்டு ஸ்டைலா நடிச்சு மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வெறும் நடிகன். ஆனா ஒரு கட்டத்தில, திரையில நடக்கிறத நிஜம்னு நானே நம்ப ஆரம்பிச்சேன். இந்த ஆதரவு உண்மைன்னு தோணிச்சு. இந்த மக்கள் எங்கிட்ட இருந்து நிஜமாவே எதையோ எதிர்பாக்கறாங்க என்று தோணிச்சு. அரசியலுக்கு வரணும், மக்களுக்கு சேவை செய்யணும் என்று நான் திங் பண்ணினேன். ஒரே ஒரு பாட்டு. ஐஞ்சு நிமிசம். நாட�� சுபீட்சமாயிடும்னு கனவு கண்டேன். சந்தோஷ் நாராயணன் சாங்கு. கரண்டு பாஸாகி தூக்கம் கலைஞ்சதுதான் மிச்சம்.\nஇங்க பாருங்க தம்பி, இப்பலாம் அரசியல் முன்னமாதிரி இல்லை. முன்ன எம்ஜிஆர் இருந்தாரு. அவரு காலத்தில இந்த சோசியல் மீடியா எல்லாம் இல்ல தம்பி. மீம்சு இல்ல. அந்தக்காலத்தில் ஜனங்க முட்டாளா இருந்தாங்க. திரையில தெரியிறது உண்மை, அது வெறும் பொழுதுபோக்கு இல்லன்னு நினைச்சாங்க. ஆனா இப்ப காலம் மாறிப்போச்சு. திரையில அரசியல் பேசினா சூப்பர் என்னு கைதட்டுவாங்க. ஆனா நிஜத்தில அது வேறன்னு எனக்கு தெரிஞ்சுபோச்சு. தமில் மக்கள் தெளிவா இருக்காங்க. அரசியல் இப்போ மக்கள் மயமாயிடிச்சு. ஏன் எதுக்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணறாங்கன்னு எனக்கு புரியல. போராட்டம் பண்ணினாத்தான் குடிக்கற தண்ணிகூட எண்ணை கலக்காம கிடைக்குதுன்னு யாழ்ப்பாணத்திலயிருந்து எனக்கு பசங்க டூவீட்டு பண்ணுறாங்க. எனக்கு இதெல்லாம் புரியல. ரொம்ப கம்பிளிகேட்டட்டா இருக்கு. கோட்பாடு என்னான்னு கேக்கிறாங்க தம்பி. நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணறேன் சும்மா கூகிள் பண்ணிப்பார்த்தன். மார்க்சு, ஏஞ்சல்சு, ஆடம் ஸ்மித்துனு எக்கச்சக்கம் பேரு. எல்லா புத்தகங்களும் கிலோ கணக்கில இருக்கு. அப்புறம் லோக்கல்ல காந்தி பெரியார்னு ஒரு லிஸ்டு வந்திச்சு. நம்ம 2.0 ஜெயமோகன் சார்ட கால் பண்ணி கேட்டுப்பார்த்தன். ‘சூப்பர்ஸ்டாரின் கோட்பாட்டுத்தளம், இந்திய ஞானமரபின் அகவெளி’ ன்னு ஐயாயிரம் பக்கங்கள்ல ஒரு புஸ்தகமே இருக்குன்னாரு. அப்டியா, எக்ஸலண்ட், எங்க கிடைக்கும்னு கேட்டன். ஒரு டூ அவர்ஸ் தாங்க சார், எழுதிக்கொடுத்திடறேன் என்றாரு. எனக்கு தலை சுத்திரிச்சு. ரஞ்சித்கிட்ட கேட்டா அம்பேத்கார்னாரு. யாரு அவர்னேன் சும்மா கூகிள் பண்ணிப்பார்த்தன். மார்க்சு, ஏஞ்சல்சு, ஆடம் ஸ்மித்துனு எக்கச்சக்கம் பேரு. எல்லா புத்தகங்களும் கிலோ கணக்கில இருக்கு. அப்புறம் லோக்கல்ல காந்தி பெரியார்னு ஒரு லிஸ்டு வந்திச்சு. நம்ம 2.0 ஜெயமோகன் சார்ட கால் பண்ணி கேட்டுப்பார்த்தன். ‘சூப்பர்ஸ்டாரின் கோட்பாட்டுத்தளம், இந்திய ஞானமரபின் அகவெளி’ ன்னு ஐயாயிரம் பக்கங்கள்ல ஒரு புஸ்தகமே இருக்குன்னாரு. அப்டியா, எக்ஸலண்ட், எங்க கிடைக்கும்னு கேட்டன். ஒரு டூ அவர்ஸ் தாங்க சார், எழுதிக்கொடுத்திடறேன் என்றாரு. எனக்கு தலை சுத்திரிச்சு. ரஞ்சித்கிட்ட கேட்டா அம்பேத்கார்னாரு. யாரு அவர்னேன் அதான் சார், நீங்க கபாலில பஞ்ச் பேசும்போது பின்னாலேயே சிலையா நின்னாரே அவருதான் என்றாரு. நம்ம பின்னாடியே நின்ன அட்டக்கத்தி தினேசுக்குள்ள அவ்வளவு இருக்குன்னு எனக்கு அதுவரை தெரியாமலேயே போயிடிச்சு.\nநான் என்ன பண்ணட்டும் சொல்லுங்க தம்பி நமக்கு எதுவுமே தெரியல தம்பி. அரசியல் என்கிறது ஈஸின்னு நெனைச்சிட்டேன். அது அப்படியில்ல. அது ஒரு துறை. மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறது ஒண்ணு. அத எப்படி செய்யணும் நமக்கு எதுவுமே தெரியல தம்பி. அரசியல் என்கிறது ஈஸின்னு நெனைச்சிட்டேன். அது அப்படியில்ல. அது ஒரு துறை. மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறது ஒண்ணு. அத எப்படி செய்யணும் எதை எங்கே யாருக்கு எப்போ செய்யணும் எதை எங்கே யாருக்கு எப்போ செய்யணும் அது பத்தின தெளிவான சிந்தனையை எப்படி வளர்த்துக்கணும் அது பத்தின தெளிவான சிந்தனையை எப்படி வளர்த்துக்கணும் எதுவுமே எனக்குத் தெரியல. நம்மால இந்த போராட்டம் எல்லாம் இறங்கி பண்ண முடியாது. இங்க சிஸ்டம் சரியில்ல. அத சௌந்தரியாகிட்ட சொன்னா விண்டோஸ் அப்கிரேட் பண்ணுங்கப்பா என்கிறாங்க. ஏம்மா, யன்னல்லாம் நல்லாத்தானே இருக்குன்னு சொன்னேன். அது கம்பியூட்டர்ப்பா ன்னு சிரிச்சாங்க. நிறைய படிச்சவங்க. புத்திசாலிங்க. அவங்க பேச்சை கேக்கக்கூடாது தம்பி. முட்டாப்பயலுகளையே கூட வச்சிக்கிட்டு அவங்க பேச்சையே கேட்டுக்குன்னு இருக்கணும். அதுதான் கரிக்டு.\nதம்பி, என்னை நீங்கே அப்டியே தூக்கி சி.எம் செயார்ல வையுங்கன்னு சொன்னா ‘யாரு நீங்க’ ன்னு பக்குனு கேட்டிட்டீங்க. சரி அதுவும் நல்லதுக்குத்தான் தம்பி.\nநடிகர் திலகம் அரசியலுக்கு வந்தாரு. தோத்தாரு. அமிதாப்பச்சன்கூட அரசியலுக்கு வந்தாரு. தோத்தாரு. என்னயும் அந்த லிஸ்ட்ல சேர்த்திடுங்க. தெரியாத்தனமா நம்ம தலையை பானைக்குள்ள வுட்டுட்டேன். வேணாம். தயவு செஞ்சு கழுத்த அறுத்திடாதிங்க. சின்னதா பானையை உடைச்சு வுடுங்க. தப்பிடுவேன். அடுத்த எலக்சன்ல நம்ம டெப்பாசிட்ட காலி பண்ணிடுங்க. என்னை மாதிரி நடிகர்களுக்கு இருக்கிற அரசியல் ஆசையை இல்லாமப்பண்ணிடுங்க. அப்பதான் நமக்கெல்லாம் அறிவு வரும். பாருங்க. நமக்குத் தெரிஞ்சது நடிப்புங்க. அத சரியா செய்யணும். அரசியலுக்கு வரணும��னா, இந்த நடிகன் எங்கிற சட்டையை உதறிப்போட்டிட்டு ஒரு மக்கள் தொண்டரா பூச்சியத்திலயிருந்து ஆரம்பிக்கணும். அதை நமக்கு உணர்த்துங்க. நா, மய்யம், நம்ம அணில்னு பூராபேரும் வரிசைல நிக்கிறாங்க. கொஞ்சம் பெரிய பலாப்பழம்தான். பரவாயில்ல. நான் சாப்பிட்டா மத்தவனுக்காவது கொஞ்சம் அறிவு வரும்.\nதம்பி தேர்தல் என்கிறது சிவாஜி படத்தில ஒரு ரூவா காசை சுண்டுறதுமாதிரி. ஹா ஹா ஹா. நான் வென்றால் என்ன நடக்கும்னு யோசிங்க எனக்கு எந்தமாதிரியான அரசியல் முன்னனுபவமும் இல்ல. ஒரு கட்சியையே முன்ன பின்ன நடத்தினதில்ல. எந்த மக்கள் போராட்டத்தையும் முன்னெடுத்த பழக்கமில்ல. நா எப்டிங்க ஏழு கோடி மக்களை ஆளமுடியும் எனக்கு எந்தமாதிரியான அரசியல் முன்னனுபவமும் இல்ல. ஒரு கட்சியையே முன்ன பின்ன நடத்தினதில்ல. எந்த மக்கள் போராட்டத்தையும் முன்னெடுத்த பழக்கமில்ல. நா எப்டிங்க ஏழு கோடி மக்களை ஆளமுடியும்\nஆனா, நான் தோத்துட்டன்னா நிறைய நல்லது நடக்கும். இந்த அரசியல், ஸ்டண்ட் எல்லாத்தையும் விட்டிட்டு சிம்பிளா, எலிகண்டா நான் படம் நடிக்க ஆரம்பிக்கலாம். சீனி கம்னு ஒரு இந்தி படம். நான் அத எடுத்து பண்ணனும்னு ரொம்பநாளா நம்ம ரசிகன் ஒருத்தனோட ஆசை. செஞ்சிடலாம். ‘பிகு’ ன்னு ஒரு படம். அமிதாப்பும் தீபிகாவும் நடிச்சது. அவரு அப்பா. இவங்க பொண்ணு. பண்டாஸ்டிக்கா ரெண்டுபேரும் நடிச்சிருப்பாங்க. தமிழ்ல அத நானும் திரிஷாவும் பண்ணலாம். இதெல்லாம் நடக்கறதுக்கு எங்கிட்ட இருக்கிற இந்த அரசியல் ஆசை அடியோட விலகிடணும். அது உங்க கையிலதான் இருக்கு தம்பி.\nதயவு செஞ்சு என்னை காப்பத்திடுங்க.\nபின்னிடிங்க தலீவா LOL :)\nகாலா விமர்சனம் - தலைவர் நடிப்பு - எதிர்பார்க்கிறோம்\n//கரண்டு பாஸாகி தூக்கம் கலைஞ்சதுதான் மிச்சம்//\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்���டுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/tags/tamil-arts-school/", "date_download": "2019-02-16T10:26:16Z", "digest": "sha1:DJP626UC5K42MECHZ4VUTRRJYUP4BSQG", "length": 7044, "nlines": 188, "source_domain": "www.tamillocal.com", "title": "tamil arts school Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nசுவிற்சர்லாந்து நாட்டில் தாய்மொழிக்கல்வியுடன் கலை வகுப்புக்களையும் முன்னெடுத்துவந்த தமிழ்க்கல்விச்சேவை 1997ம் ஆண்டு முதல் நுண்கலைத் தேர்வுகளையும் நடாத்தியது. இத்தேர்வில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டதுடன் இத்தேர்வினைத் தொடர்ந்து மேலும் சிறப்பாகவும், ஐரோப்பிய நாடுகள் தழுவிய வகையிலும் நடத்த வேண்டிய தேவை உணரப்பட்டது. இதனடிப்படையில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஐரோப்பாவில் இயங்கிவந்த அதிகளவு கலை ஆசிரியர்களின் ஆதரவுடன் பேராசிரியர் அமரர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களால் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பெற்றது. சுவிற்சர்லாந்து நாட்டு சட்டவரைமுறைகளுக்கமைய பதிவு செய்யப் பெற்று இந்நிறுவகம் இயங்கிவருகிறது. இவ் அமைப்பானது ஐரோப்பிய மண்ணில் வாழும் தமிழ் மாணவர்களுக்கென இலகுவானமுறையில் பாடத்திட்டத்தினைத் தயாரித்து வெளியிட்டது. இப்பாடத்திட்டமானது கலை ஆசிரியர்களினால் தயாரிக்கப்பட்டு தாயகம் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள பல கலைத்துறை வித்தகர்களின் கருத்துக்களுடன் முழுமைப்படுத்தப்பட்டு 2001ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இப் பாடத்திட்டத்தின் அடிப்படையில், பொதுவான தேர்வு விதிமுறைகளுக்கு அமைவாக 2002ஆம் ஆண்டிலிருந்து நடாத்தப்பட்டுவரும் கலைத் தேர்வுகளுக்கு யேர்மனி, பிரான்ஸ், Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/jeyam-ravi-adanga-maru-tamil-movie-update/", "date_download": "2019-02-16T10:40:25Z", "digest": "sha1:GYYO5UEZKVAZGTYD7BWN2MLEEGRB45VW", "length": 11756, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jeyam Ravi Adanga Maru Movie Release Date When-‘அடங்க மறு’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா? சுறுசுறு ஜெயம் ரவி", "raw_content": "\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\n‘அடங்க மறு’ ரிலீஸ் தள்ளிப் போகிறதா\nAdanga Maru Movie: சில படங்கள் சரியாக போகாததால் இப்படத்திற்கு மிகுந்த மெனக்கெடலுடன் பணியாற்றி வருகிறார் ஜெயம்ரவி.\nJeyam Ravi’s Adanga Maru Tamil Movie Update: தமிழ் சினிமாவில் எந்த வீண் சர்ச்சைகளிலும் சிக்காமல் நல்லபிள்ளை நாயகன் ரேஞ்சில் இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் படம் அடங்கமறு.\nஜெயம் ரவி சினிமாவிற்கு வந்து 15 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஜெயம் ரவியின் அண்ணன் ராஜா படங்களை தவிர, வேறு படங்களில் பெரிய வெற்றியை அவர் அடையவில்லை. எனினும் தமிழ் சினிமாவில் பிசினஸ் ஹீரோக்கள் பட்டியலில் தொடர்ந்து இவர் இருப்பது கவனிக்கத்தக்கது.\nவித்தியாசமான கதைக்களங்களில் பயணம் செய்து சத்தமில்லாமல் வெரைட்டி கொடுக்கும் கதாநாயகன் ரவி என்பதும் தெரிந்ததே. பேராண்மை போன்ற படங்கள் ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் நிச்சயம் பேசப்படக்கூடிய படமாக இருக்கும். அதேபோல் நிமிர்ந்து நில், பெரிய கமெர்ஷியல் வெற்றியை அடையவில்லை என்றாலும் பெயர் வாங்க்கிக்கொடுத்த படம்.\nஅந்த வரிசையில் ஒரு சமூக கதைதான் அடங்கமறு படமும் என்கிறார்கள். தனி ஒருவன் ஹிட்டுக்குப் பிறகு சில படங்கள் சரியாக போகாததால் இப்படத்திற்கு மிகுந்த மெனக்கெடலுடன் பணியாற்றி வருகிறார் ஜெயம் ரவி. டிசம்பர் 21-ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். எனினும் மேலும் ஓரிரு நாட்கள் தள்ளி வைக்கப்படலாம். படத்தின் ரிலீஸ் தேதியை அரையாண்டு தேர்வுகள் முடிந்தவுடன், டிசம்பர் கடைசியில் விடுமுறை நாளில் வைத்துக் கொள்வார்கள் என தெரிகிறது.\nAdanga Maru Full Movie in Tamilrockers: சுடச்சுட ஆன் லைனில்… ‘அடங்க மறு’த்த தமிழ் ராக்கர்ஸ்\nஅடங்க மறு படத்தில் ஜெயம் ரவி பெயர் இது தான்… வீடியோ\nஜெயம் ரவி நடித்துள்ள அடங்க மறு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு…\nமறைந்த கருணாநிதிக்கு வீட்டிலிருந்தே மரியாதை செலுத்திய பிரபல நடிகரின் குழந்தைகள்\nகர்நாடக அரசு நிராகரித்த தரமற்ற சைக்கிளை பழனிசாமி அரசு மாணவர்களுக்கு வழங்குகிறது : டிடிவி தினகரன் கண்டனம்\nபுதிய காற்றழுத்த தாழ்வு நிலை, மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்\nTop gadgets and tech accessories under Rs 1000 : ஃப்லிப்கார்ட் மற்றும் அமேசானில் ர���.1000 க்கு கீழ் விற்பனையாகும் கேட்ஜெட் பொருட்கள் இவை தான்\nமெசெஞ்சர், இன்ஸ்டகிராம், வாட்ஸ்ஆப் செயலிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் முகநூல் நிறுவனம்…\nஇந்த மூன்று செயலிகளும் ஒரே கோரில் இயங்காததால், இதனை செயல்படுத்த அதிக காலம் தேவைப்படும்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nதெரிந்துக் கொள்ளுங்கள்.. செக் மூலம் பணம் எடுக்க வங்கி செல்ல வேண்டாம் ஏடிஎம் சென்றால் போதும்\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல்: வீர மரணம் அடைந்த சுப்ரமணியனுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் துணை முதல்வர்\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1700690", "date_download": "2019-02-16T10:32:02Z", "digest": "sha1:3ZT65PINLJ54L5BUGFP4JE63PCABGTBA", "length": 29287, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "அழைத்து வாரும் அரையரே!| Dinamalar", "raw_content": "\nமுரண்டு பிடிக்கும் சேனா: திணறி தவிக்கும் பா.ஜ.,\nஅரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nகாஷ்மீர் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆர்டிஎக்ஸ் ... 2\nதமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை\nவீரமரணம் அடைந்த வீரர்களின் உடலுக்கு சொந்தஊர்களில் ... 2\nதற்காத்து கொள்வது இந்தியாவின் உரிமை: அமெரிக்கா 6\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nபாதியில் நின்ற வந்தே பாரத் ரயில் 13\n2 தமிழக வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி 7\n4வது நாளாக நாராயணசாமி தர்ணா 11\nஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம் 18\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 173\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ... 71\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nதாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிப்பு 40\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 173\nதி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி.,களுக்கு ... 160\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 140\nஒன்றுமே நடவாதது போல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது காவிரி. ஊர் தோன்றிய காலம் தொடங்கி அனைத்துக்கும் சாட்சியாக அரங்கனுக்கு ஜோடி போட்டுக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கிற நதி. மகிழ்ச்சியும் துயரமும் நதிக்குக் கிடையாது. ஆனால், எத்தனையோ மகிழ்ச்சித் தருணங்களுக்கும் துயரப் பொழுதுகளுக்கும் தனது இருப்பைச் சகாயமாக்கியிருக்கிறது.\nஇதே காவிரிக் கரையில் எத்தனை நாள், எத்தனை பொழுதுகள் ஆளவந்தாரோடு சத்விஷயம் பேசியபடி நடந்து சென்றிருக்கிறோம் நம்பமுடியாத அபூர்வப் பிறப்பு அவர். நம்மாழ்வாரிடமிருந்து நேரடியாகத் தமிழ் மறைகளைப் பெற்ற நாதமுனியின் பேரன் வேறு எவ்விதமாகவும் இருந்துவிட முடியாதுதான். தமது ஞானத்தையும் சரி; தான் கற்ற பிரபந்தங்களின் உள்ளுறை பொருள்களையும் சரி. ஒரு நதியைப் போலவே வாரி வழங்கியவர் அவர். திருவரங்கக் கோயில் நிர்வாகம் ஒருபுறம். வைணவ தரிசன விஸ்தரிப்பு ஒருபுறம். ஆ, அதுதான் பெரிய சவால். எந்தச் சோழன் மறைந்தாலும், எந்தப் புதிய சோழன் வந்தாலும் தேசத்தில் சைவத்துக்குத்தான் மரியாதை. காணுமிடம் எங்கும் சிவத்தலங்கள். கால் படும் இடங்களில் எல்லாம் திருப்பணிகள்.\nவைணவ தரிசனத்தை மூடி மறைத்துத்தான் ���ரப்ப வேண்டியிருந்தது.மன்னர்களும் மனிதர்களே அல்லவா மனிதர்களால் எதைத் தடுத்துவிட முடிகிறது மனிதர்களால் எதைத் தடுத்துவிட முடிகிறது ஒரு பூ மலரும் கணத்தில் யாரும் அதை நேரில் கண்டதில்லை. எல்லாப் பூக்களும் மலர்ந்தபடியேதான் இருக்கின்றன. யுகம் யுகமாக. இன்றுவரை ஒரு சாட்சி ஏது ஒரு பூ மலரும் கணத்தில் யாரும் அதை நேரில் கண்டதில்லை. எல்லாப் பூக்களும் மலர்ந்தபடியேதான் இருக்கின்றன. யுகம் யுகமாக. இன்றுவரை ஒரு சாட்சி ஏது ஆனால், ஆளவந்தார் எதைக் குறித்தும் கவலைப்பட்டதில்லை என்பதைப் பெரிய நம்பி நினைத்துப் பார்த்தார். 'ஆசாரியரே, உமக்குப் பின் எங்களுக்குக் கதிமோட்சம் தரப் போவது யார் ஆனால், ஆளவந்தார் எதைக் குறித்தும் கவலைப்பட்டதில்லை என்பதைப் பெரிய நம்பி நினைத்துப் பார்த்தார். 'ஆசாரியரே, உமக்குப் பின் எங்களுக்குக் கதிமோட்சம் தரப் போவது யார்' என்று அவரது இறுதி நாள்களில் சீடர்கள் கதறியபோது கூட அவர் அமைதியாகத்தான் இருந்தார். ராமானுஜரை அழைத்து வரச்சொன்னதைக் கூட, எந்த நுாற்றாண்டிலோ எழுதி மறைக்கப்பட்ட ஒரு புராதனமான ஓலைச் சுவடியைத் தேடி எடுத்து துாசு தட்டும் விதமாகத்தான் வெளிப்படுத்தினார். என் விருப்பம் இது. எம்பெருமான் விருப்பம் என்னவோ அதுதான் நடக்கப் போகிறது என்கிற பாவனை. ஒருவேளை நோயின் கடுமை அளித்த உளச்சோர்வாகவும் இருக்கலாம்.\nபலவிதமாக யோசித்தபடியே பெரிய நம்பி நதிக்கரையோரம் நடந்து கொண்டிருந்தார். சற்றுப் பின்னால் அவரது நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு யோசனைதான். பெரிய நம்பி எதற்கு இத்தனை யோசிக்கிறார் ஆளவந்தாரின் விருப்பம் ராமானுஜர்தான் என்பது தெரிந்துவிட்டது. அவரது மடங்கிய விரல்கள் நிமிர்ந்த கணத்தில் அதைத் தவிர வேறு யோசனைக்கே இடமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. அப்புறம் என்ன ஆளவந்தாரின் விருப்பம் ராமானுஜர்தான் என்பது தெரிந்துவிட்டது. அவரது மடங்கிய விரல்கள் நிமிர்ந்த கணத்தில் அதைத் தவிர வேறு யோசனைக்கே இடமில்லை என்பது நிரூபணமாகிவிட்டது. அப்புறம் என்ன ஒரு கணம் நின்று திரும்பிய பெரிய நம்பி அவர்களை உற்றுப் பார்த்தார். ஒரு கேள்வி கேட்டார். 'அரங்கன் சித்தம் அதுதான் என்றால் ராமானுஜர் ஏன் உடனே காஞ்சிக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும் ஒரு கணம் நின்று திரும்பிய பெரிய நம்பி அவர்களை உற்றுப் பார்த்தார். ஒரு கேள்வி கேட்டார். 'அரங்கன் சித்தம் அதுதான் என்றால் ராமானுஜர் ஏன் உடனே காஞ்சிக்குத் திரும்பிச் சென்றிருக்க வேண்டும்''அதுதானே காரியங்கள் முடிகிற வரைக்கும் இருந்த மனிதர், பெருமாளைச் சென்று சேவிக்கக்கூட இல்லாமல் அப்படியே போய்விட்டாரே' என்றார் மாறனேர் நம்பி. 'திருவரங்கத்துக்கு வந்துவிட்டு, கோயிலுக்குப் போகாமல் திரும்பிய ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார்' என்றார் மாறனேர் நம்பி. 'திருவரங்கத்துக்கு வந்துவிட்டு, கோயிலுக்குப் போகாமல் திரும்பிய ஒரே மனிதர் அவராகத்தான் இருப்பார்' என்றார் திருக்கோட்டியூர் நம்பி. 'இல்லை நம்பிகளே' என்றார் திருக்கோட்டியூர் நம்பி. 'இல்லை நம்பிகளே ராமானுஜரைத் தவறாக எண்ணாதீர்கள். அவருக்கு அரங்கன்மீது கோபம். தமது மானசீக ஆசாரியரான ஆளவந்தாரை, தான் வந்து சேவிக்கும் சில நிமிட நேரம்கூட விட்டு வைக்காமல் எடுத்துக்கொண்டு விட்டானே என்கிற ஏமாற்றம்.' என்றார் பெரிய நம்பி. 'பெரிய நம்பி சொல்வதுதான் சரி. இதுவே எங்கள் காஞ்சிப் பேரருளாளன் என்றால் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் நியாய தருமத்தையே யோசிப்பான் என்று முணுமுணுத்துக் கொண்டேதான் அவர் கிளம்பிச் சென்றார். நான் கவனித்தேன் ராமானுஜரைத் தவறாக எண்ணாதீர்கள். அவருக்கு அரங்கன்மீது கோபம். தமது மானசீக ஆசாரியரான ஆளவந்தாரை, தான் வந்து சேவிக்கும் சில நிமிட நேரம்கூட விட்டு வைக்காமல் எடுத்துக்கொண்டு விட்டானே என்கிற ஏமாற்றம்.' என்றார் பெரிய நம்பி. 'பெரிய நம்பி சொல்வதுதான் சரி. இதுவே எங்கள் காஞ்சிப் பேரருளாளன் என்றால் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றிவிட்டுத்தான் நியாய தருமத்தையே யோசிப்பான் என்று முணுமுணுத்துக் கொண்டேதான் அவர் கிளம்பிச் சென்றார். நான் கவனித்தேன்\n'நமக்கு நமது ஆசாரியரின் விருப்பம் நிறைவேறியாக வேண்டும். ஸ்ரீவைஷ்ணவ தரிசனம், ஒரு சரியான நிர்வாகியில்லாமல் அப்படியே இருந்துவிட முடியாது. ஏதாவது செய்தாக வேண்டும். யாராவது செய்துதான் தீரவேண்டும்' என்றார் அரங்கப் பெருமாள் அரையர். அரை வினாடி கண்மூடி யோசித்த பெரிய நம்பி ஒரு முடிவுடன் சொன்னார், 'நல்லது அரையரே. பொறுப்பை உம்மிடமே விடுகிறோம். செய்து முடித்து, அழைத்து வாருங்கள்' என்றார்.திடுக்கிட்ட அரையர், 'நானா என்னால் எப்படி முடியும்'அவர்கள் மொத்தமாகக் கோயிலுக்குப் போனார்கள். கைகூப்பிக்கேட்டார்கள். 'எம்பெருமானே, திருக்கச்சி நம்பியைப் போல உன்னுடன் நேரடியாக உரையாடும் வக்கெல்லாம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்கள் பக்தி உனக்குத் தெரியும். எங்கள் நோக்கம் நீ அறியாததல்ல. ஆளவந்தாரின் பீடத்தை அடுத்து அலங்கரிக்க ராமானுஜரை நாங்கள் இங்கே தருவிக்க விரும்புகிறோம்.\n'அவர்களது தயக்கத்திலும், தடுமாற்றத்திலும் ஒரு நியாயம் இருந்தது. ஏனென்றால், ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனுடன் தனது மானசீகத்தில் இரண்டறக் கலந்திருந்தார். கோயிலென்றால் வரதர் கோயில். தெய்வமென்றால் பேரருளாளன். விந்திய மலைக்காட்டில் வேடுவனாக வரதன் வந்த கணத்தில் உருவான சொந்தம் அது. பேரருளாளனின் திருவடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு விட்டோம் என்கிற உணர்வுதான் அவரது உணவாகவும் உயிர் மூச்சாகவும் இருந்தது.பெரிய நம்பிக்கு இது தெரியும். அவரது சகாக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் ராமானுஜர் திருவரங்கம் வந்தே தீரவேண்டும். காஞ்சியில் இருந்து அவரைக் கிளப்புவது எப்படி அரங்கன் சன்னிதியில் இந்தக் கோரிக்கையுடன் அவர்கள் கைகூப்பி நின்றபோது, சட்டென்று ஓர் எண்ணம் ஒரே சமயத்தில் அனைவர் மனத்திலும் உதித்தது. அது அரங்கன் திருவுள்ளம்.காஞ்சிப் பேரருளாளனுக்கு சங்கீதம் என்றால் இஷ்டம். நாட்டியம் என்றால் அதைவிட இஷ்டம். கலாரசிகனான அவன் உத்தரவு தராமல் ராமானுஜர் காஞ்சியை விட்டுக் கிளம்ப மாட்டார்.\nஎனவே இசையிலும் நடனத்திலும் நிகரற்றவரான அரையர், காஞ்சிக்குச் சென்று வரதராஜனை மகிழ்வித்து, காரியத்தை சாதித்துவிட வேண்டியது. இப்படி ஒரு யோசனை மனத்தில் பட்ட மறுகணமே அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அரையருக்கு வியப்பில் கிறுகிறுத்துவிட்டது. 'நான் அப்போதே சொன்னேனே' என்றார் பெரிய நம்பி.'தாமதிக்க வேண்டாம் அரையரே. இன்றே கிளம்பிவிடுங்கள். திரும்பி வரும்போது ராமானுஜரோடுதான் நீங்கள் வரவேண்டும்' என்றார் பெரிய நம்பி.'தாமதிக்க வேண்டாம் அரையரே. இன்றே கிளம்பிவிடுங்கள். திரும்பி வரும்போது ராமானுஜரோடுதான் நீங்கள் வரவேண்டும்''அரங்கன் சித்தம்' என்று சொல்லிவிட்டு அரையர் புறப்பட்டார்.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுத��் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=30509&ncat=3", "date_download": "2019-02-16T10:28:14Z", "digest": "sha1:IUSWSUR6VE6YC6GTU32QJ2JD274HBXGN", "length": 22138, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "இளஸ்.. மனஸ்... | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nஅ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு பேச்சு இழுபறி பா.ம.க., - தே.மு.தி.க.,வால் குழப்பம் நீடிப்பு பிப்ரவரி 16,2019\nபயங்கரவாதி மசூத் விவகாரம்: ஆதரவு அளிக்க சீனா மறுப்பு பிப்ரவரி 16,2019\nபாக்., பயங்கரவாதிகளுக்கு பதிலடி; மோடி சூளுரை பிப்ரவரி 16,2019\nவீரரின் உடலை சுமந்த ராஜ்நாத் பிப்ரவரி 16,2019\nமுப்தி முகம்மது சயீத்தின் கொள்கை காரணமா\nஹாய் ஜெனி ஆன்டி. என் பெயர் XXX- கோவையில் உள்ள புகழ்பெற்ற பணக்கார பள்ளியில் +1 படிக்கிறேன். நாங்கள் மிடில் கிளாஸ்தான். ஆனால், என்னுடன் படிக்கும் மாணவர்கள் எல்லாரும் மிகவும் பணக்காரர்கள். 'பாக்கெட் மணி' என்ற பெயரில் அவர்களது பர்ஸ்சில் ஐந்தாயிரத்துக்கும் குறையாது பணம் இருக்கும். எப்பவுமே கேன்டினிலும், வெளியிலும் பர்க்கர், பீஸா, தந்தூரி சிக்கன், பிரியாணி என விதவிதமாக சாப்பிடுவர். வாழ்க்கையை பயங்கரமாக, 'என்ஜாய்' பண்ணுவர்.\nஒருத்தருடைய காரில் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து, 'வீக்' எண்ட்ஸ்ல வெளியே போய் ஊர் சுற்று வாங்க. என்னோட பர்ஸ்சிலோ ஐம்பது, நூறு, மிஞ்சி போனா இருநூறு ரூபாதான் இருக்கும். இதைக் கொடுக்கவே என்டாடி ரொம்ப அழுவார்.\n' என கணக்கு கேட்பார். எனக்கு ரொம்ப எரிச்சலா வருது. இதனால் பேரண்ட்ஸ் கிட்ட பொய் சொல்லி பணம் வாங்குறேன். இது என் மனசாட்சியை குத்துது.. என்னை தப்பு பண்ண தூண்டுவதும் ஒருவிதத்தில் என் பெற்றோர்தானே ஆன்டி\nஹாய்டா... யு ஆர் சோ சுவீட்... ஏன் தெரியுமா நீ உண்மையை ஒத்துக்கிட்டியே அதுக்குதான் இந்தப் பாராட்டு\nமொதல்ல ஒண்ணு தெரிஞ்சிக்கோ... மிடில் கிளாஸ் பேரண்ட்ஸ் இவ்ளோ பெரிய ஸ்கூல்ல உன்ன படிக்க வைக்கிறாங்கன்னா என்ன அர்த்தம் நீ நல்லா படிச்சி, பெரிய ஆளா வரணும் என்பது அவங்க ஆசை. சரியா நீ நல்லா படிச்சி, பெரிய ஆளா வரணும் என்பது அவங்க ஆசை. சரியா ஒவ்வொரு வருடமும், 'ஸ்கூல் பீஸ்' கட்ட அவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க தெரியுமா ஒவ்வொரு வருடமும���, 'ஸ்கூல் பீஸ்' கட்ட அவங்க எவ்ளோ கஷ்டப்படுவாங்க தெரியுமா நிறைய தியாகம் பண்ணிதான் உனக்கு, 'பீஸ்' கட்டுவாங்க. அதையெல்லாம் உன்கிட்ட சொல்லமாட்டாங்க கண்ணா...\nஇரண்டாவது உன்னோட பணக்கார நண்பர்கள் செலவு பண்ணும்போது உனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, உனக்கு அப்படி ஒரு ப்ரெண்ட்ஸ் தேவையே இல்லை... உன் எதிர்காலத்தை அழிச்சிடுவாங்க... தெரியுமா\nபணக்கார பிள்ளைகளில் இரண்டுவகை இருக்காங்க... ஒரு டைப் மாணவர்கள் ஜாலியாக படிச்சிகிட்டு, நண்பர்களோடு ஜாலி பண்ணி பொழுதுபோக்கிட்டு இருப்பாங்க... இவங்க ரொம்ப, 'ஹார்ட் ஒர்க்' பண்ணாம, 'ஆவரேஜ்' மதிப்பெண்கள்தான் வாங்குவாங்க. ஆனால், நேரம் வரும்போது பெற்றோர்களின் பிஸினஸ்சை பார்க்க ஆரம்பித்து, அவர்களது திறமையில் மேலே போயிடுவாங்க.\nஇன்னொரு, 'க்ரூப்' பெற்றோரின் பணத்தில் எல்லா கெட்ட பழக்கங்களையும் கற்றுக்கொண்டு, 'ஸ்பாயில்ட் சைல்ட்' ஆகி கெட்டுப்போய் வாழ்க்கையை வீணாக்கிடுவாங்க. பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துக்களை அழித்து, நாசம் செய்து வாழ்க்கையில் முன்னேறாமல் போய் விடுகின்றனர். இவர்களையும் என் வாழ்க்கையில் பார்த்திருக்கேன்.\nஆனால், இப்போதைய, 'ட்ரெண்ட்' என்ன தெரியுமா\nஆட்டோகாரர்கள், அயன்காரர்கள், வீட்டு வேலை செய்யும் பணிப் பெண்கள் இவர்கள் எல்லாருமே கடினமாக உழைத்து, தங்கள் பிள்ளைகளை பி.இ., எம்.இ., என படிக்க வைக்கின்றனர்.\nஅவர்களும் படித்து நல்ல கம்பெனிகளில் வேலைக்குச் சென்று, தங்களுடன் வேலை செய்யும் பெண்களை மணந்து, அவர்களது வாழ்கைத்தரம் இன்று, 'அப்பர் மிடில் கிளாஸ் லெவல்'க்கு வந்து விடுகின்றனர். இதில் நீ எந்த, 'க்ரூப்'பில் இருக்க ஆசைபடுற...\nகண்ணா, உன் கையில் அதிகப் பணம் இருந்தால் கெட்டுப்போய்டுவ. எனவே, இருக்கும் பணத்தில் சந்தோஷப்படு... நன்கு படி... பெற்றோரை ஏமாற்றாதே... அவர்களுடைய ஆசிர்வாதம் இருந்தாதான் நீ முன்னேற முடியும். நீயும் வசதியான வாழ்க்கை வாழலாம் சரியா\n-உங்கள் நலனில் அக்கறை கொள்ளும்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nசோற்றில் கை வைக்க முடியாது\nநாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க...\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மன��ையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/50936-people-celebrating-the-birthday-of-the-oldest-bridge-in-madurai.html", "date_download": "2019-02-16T10:37:13Z", "digest": "sha1:KA7LIYI6TI2WMNZA4SU3W6FHXSKRXDPP", "length": 8700, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "மதுரையில் பழமையான பாலத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய பொதுமக்கள்....! | People celebrating the birthday of the oldest bridge in Madurai ..", "raw_content": "\nடெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் போராட்டம்\nபாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\nபாகிஸ்தானின் இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா தாக்குதலில் 38 பேர் வீரமரணம்: மத்திய அரசு அறிவிப்பு\nகாஷ்மீர் தாக்குதல்: தாய்நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழக வீரர்\nமதுரையில் பழமையான பாலத்திற்கு பிறந்தநாள் கொண்டாடிய பொதுமக்கள்....\nமதுரையில் மிகப்பழமையான ஏவி பாலத்திற்கு பொதுமக்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.\nமதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள ஏவி (ஆல்பர்ட் விக்டர்) பாலம், கடந்த 1886ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஆல்பர்ட் விக்டர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதன் ஆயுள் காலம் ஐம்பது ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 100 ஆண்டுகளையும் தாண்டி இன்று 133ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் அளவிற்கு கம்பீரமாக காட்சியளிக்கிறது.\nஇதன் உறுதிதன்மையை போற்றும் வகையில், மதுரையை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வைகை நதி மக்கள் இயக்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பாலத்தின் கல்வெட்டிற்கு அருகே கேக் வெட்டி 133வது ஆண்டை கொண்டாடினர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nம.பி. தேர்தலில் இந்த 16 தொகுதிகள் தான் வெற்றியை தீர்மானிக்குமாம்\nஆஸ்திரேலியா டெஸ்ட்: இந்திய அணி 166 ரன்கள் முன்னிலை \nகோவை: குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம்\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.81 கோடி அபராதம்\nதொடரும் தற்கொலை: 15 நாட்களில் 5 காவலர்கள் உயிரிழப்பு\n - சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு\nஅகழ்வாராய்ச்சி வழக்கு: மத்திய அரசு காலதாமதம் செய்வது ஏற்புடையதல்ல\nதாய், குழந்தைகளுடன் தீ குளிக்க முயற்சி\n1. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த நம் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்த இங்கு கிளிக் பண்ணுங்க \n2. வரி சலுகை அந்தஸ்து ரத்து: பாகிஸ்தானுக்கு என்ன பாதிப்பு\n3. நாட்டுக்காக இன்னோரு மகனையும் இழக்கத் தயார் - தந்தையின் உருக்கம்\n4. புல்வாமா தாக்குதல்: திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்படும் தமிழக வீரர்களின் உடல்\n5. பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டித்த இந்திய வெளியுறவுத்துறை\n6. சிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\n7. ஐ.எஸ் இன்னும் வீழவில்லை: அமெரிக்க ராணுவ ஜெனரல் எச்சரிக்கை\nசி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உடல் திருச்சி வந்தடைந்தது\nதீவிரவாதத்துக்கு முடிவுகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது: ரஜினி\nசிம்புவின் தம்பி இஸ்லாமியத்திற்கு மாறினார்\nவங்கிக்கு செல்லாமலே எஸ்.பி.ஐ இன்டர்நெட் பேங்கிங் வசதியை பெறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women-heard/", "date_download": "2019-02-16T09:02:50Z", "digest": "sha1:NCIEVFWWW6W4NLYONPEEVF4NA56G7VSR", "length": 13025, "nlines": 108, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் சலிப்பும்.. சபலமும்.. - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆரோக்கியம் பெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் சலிப்பும்.. சபலமும்..\nபெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் சலிப்பும்.. சபலமும்..\nவாழ்க்கை உறவு:‘இருபத்தைந்து வயதில் திருமணமாகி – முப்பது வயதுக்குள் குழந்தை பெற்ற பெண்கள் – நாற்பது வயதுக்குள் இல்லற வாழ்க்கையில் பக்குவமிக்கவர்களாக மணதொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்’ என்ற கணிப்பு சில நேரங்களில் தவறாகிவிடுகிறது. ஏனென்றால் நாற்பது வயதை நெருங்கி கொண்டிருக்கும் சில பெண்களுக்கு வாழ்க்கையில் தடுமாற்றம் ஏற்படுகிறது.\n‘15 வருட மணவாழ்க்கையில், தான் விரும்பியது கிடைக்கவில்லை’ என்ற எண்ணமோ, ‘தனக்கு சரியான அங்கீகாரத்தை கணவர் தரவில்லை’ என்ற கவலையோ அவர் களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் மனைவிக்கு ஏற்பட்டால், கணவர் உடனே விழிப்படைந்து, மனைவியை புரிந்துகொண்டு தீர்வு காண முன்வரவேண்டும். தீர்வு காணாவிட்டால் அது சபலமாக மாறி குடும்பத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கி விடும் சூழ்நிலை ஏற்படலாம். அப்படி இரண்டு குடும்பங்களின் இல்லற வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப்போட்ட சம்பவங்களை பற்றி சொல்கிறேன்.\n40 வயதுகளில் பெண்களில் சிலருக்கு ஒருவித சலிப்பு ஏற்படு���து ஏன் அந்த சலிப்பு, சபலமாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அந்த சலிப்பு, சபலமாக மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு கணவரின் அலட்சிய மனோபாவமே விடையாக அமைந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்னால் ஒவ்வொரு இளைஞரும், பெண்களைப்போல் தங்கள் தோற்றத்திலும், ஸ்டைலிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். திருமணத்திற்கு பின்பு அவர்களுக்கு தங்கள் அழகு சார்ந்த விஷயங்களில் அலட்சியம் வந்துவிடுகிறது.\nமுறையற்ற உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் போன்றவைகளால் அவர்கள் உடல் அமைப்பும் மாறுகிறது. ஆனால் மனைவியோ எல்லா காலங்களிலும் தன் அழகுமீது அதிக கவனம் செலுத்துகிறாள். அதனால் 40 வயதுகளிலும் மனைவி அழகாகவே தோன்றுகிறாள். ஆனால் கணவரோ அந்த கால கட்டத்தில் தன் தோற்றத்தில் அலட்சியம் காட்டுவதால், அழகில் கணவன்-மனைவி இடையே தோற்ற பொலிவில் மாறுபாடு ஏற்பட்டுவிடுகிறது.\nதிருமணமான புதிதில் கணவர், மனைவி மீது முழு கவனமும், அன்பும் செலுத்துவார். மனைவியும், கணவரிடம் அதுபோல் அன்பு செலுத்துவார். குழந்தை பிறந்த பின்பு அவளது கவனம் குழந்தையை நோக்கி அதிகம் திரும்பும். அந்த காலகட்டத்தில் ஆண்கள் வெளிவட்டார நட்புகளை மேம்படுத்திக்கொள்கிறார்கள். பெண்களும் அதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை.\nவீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டு, குழந்தையையும் வளர்ப்பதிலே அவர்கள் மூழ்கிவிடுவார்கள். அவர்களுக்கு 40 வயதாகும்போது மகனோ, மகளோ 15 வயதை அடைந்து, அவர்களும் தங்கள் நட்பு வட்டத்தை மேம்படுத்திக்கொள்வார்கள். கணவரும், குழந்தைகளும் அவரவர் நட்பு வட்டத்தோடு பொழுதை கழிக்கும் அந்த தருணத்தில் 40 வயது தாய்க்கு தனிமை ஏற்பட்டுவிடுகிறது. அந்த தனிமையை இனிமையாக்கும் விதத்தில் ஆண் நட்புகள் தலைதூக்குவதுண்டு.\nபெண்கள் கலை ரசனைமிக்கவர்கள். வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் அழகை ஆராதிப்பவர்கள். அதோடு மாற்றங்களையும், வித்தியாசங்களையும் எல்லாவிதத்திலும் எதிர்பார்ப்பார்கள். பெண்களின் அத்தகைய எதிர்பார்ப்புகளை ஆண்கள் நிறைவேற்றியே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். மனைவியின் அத்தகைய எதிர்பார்ப்புகளை கவனிக்காததுபோல் நடிப்பது, அலட்சியப்படுத்துவது எல்லாமுமே அவர்களை எரிச்சலுக்குள்ளாக்கும். அப்போது தங்கள் எதிர்பார்ப்புகளை நிறை வ���ற்றுபவர்கள் மீது அவர்கள் கவனம் செல்லக்கூடும்.\n25 வயதில் திருமணமாகி, 15 வருட தாம்பத்ய வாழ்க்கை வாழ்ந்து 40 வயதை தொடும்போது ஆண்கள் பொதுவாகவே சலிப்படைந்துவிடுகிறார்கள். அந்த காலகட்டத்தில் பெண்கள் சலிப்படையாமல் புதிய எழுச்சியுடன் செயல்பட விரும்புகிறார்கள். மனைவி 40 வயதை எட்டும் போது கணவரும் புத்துணர்ச் சியடைய வேண்டும். மனைவி விரும்பும் மாற்றங்களை தங்களிடம் உருவாக்கிக்கொண்டு ஈடுகொடுத்து வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும்.\nமனைவியின் திறமைகளை அங்கீகரித்து அவர் களுக்கு வெளி உலக வாய்ப்பு களையும் நல்லமுறையில் உருவாக்கிக்கொடுக்கவேண்டும். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், பெண்கள் எல்லா வயதிலும், எல்லா பருவத்திலும் பெண்மையின் புனிதத்தை காக்க தயாராக இருக்க வேண்டும். அதுதான் நமது கலாசாரத்தின் ஜீவநாடி.\nPrevious articleபெண்களின் பாலின சமத்துவமும் பற்றிய குறிப்பு\nNext articleநீங்கள் அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்\nநீங்கள் அதிக நேரம் தூங்கினால் ஆபத்து\nஇறுக்கமாக ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு வருகிறது புதிய ஆபத்து\nஉங்க ஆள் வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகல்யாணத்திற்கு பிறகும் கனவுகள் அரங்கேறும்..\nஆண்களே உங்கள் வருங்கால மனைவியை தெரிவு செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indrayavanam.blogspot.com/2014/12/blog-post_29.html", "date_download": "2019-02-16T09:27:30Z", "digest": "sha1:IVJXFRSDOBBGPGG5XCVYQ3QZIVXFMWRD", "length": 24413, "nlines": 147, "source_domain": "indrayavanam.blogspot.com", "title": "பஸ் நிறுத்தம் சரியானதே...", "raw_content": "\n24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்படுகிற ஊர் மதுரை.தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள்,வருபவர்கள் சந்திக்கிற இடம் மதுரை என்பதால் 24 மணி நேரமும் மாநகர டவுன் பஸ்கள் இயக்கப்படும்.\nஆனால் நேற்று மதுரை, மதுரையை அடுத்த திருமங்கலம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையிலேயே குவிந்து கிடந்தார்கள்.குழந்தைகள் ,பெண்களுமாக அங்கும்,இங்குமாக அலைந்து கொண்டிருந்தார்கள்.சிலர் ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்தார்கள். சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்த மினிபஸ்கள், தனியார் பஸ்கள்களில் தொங்கிய படியே பயணம் செய்தார்கள். அஞ்சலக தேர்வு எழுத முடியாமல் பலர் சிரமப்பட்டார்கள். இன்னும் இது போல பல பிரச்சனைகள்.\nபஸ் போக்குவரத்து ஊழியரகள் தீடிர் ஸ்டிரைக்கால் தமிழகமே தவித்து போனது உண்மைதான். இதற்கெல்லாம் யார் காரணம் போக்குவரத்து ஊழியர்கள் தானா இல்லை.கிட்டத்தட்ட 15 மாதங்களாக சிறும் ,பெரிதுமாக அனைத்து அனைத்து கட்சி பஸ் ஊழியர்களும் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஆனால் இதை போக்குவரத்து துறை அமைச்சரோ, முதலமைச்சரோ கண்டு கொள்ளவில்லை என்கிறார்கள். வேலைநிறுத்தம் நடைபெற பொறுப்பற்ற முதல்வரும் போக்குவரத்துத்துறை அமைச்சருமே காரணம் என்றும் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.\nஅரசு போக்குவரத்து கழகத்தொழிலாளர்கள் ஊதிய உயர்வுகோரிக்கையின் மீது பேச்சுவார்த்தை 1.9.2013 முதல் நடத்தாமல் காலம் கடத்தியதையும், தினக்கூலி தொழிலாளர்கள் ஊதியம் வழங்குவதில் வஞ்சனை செய்தது, விடுப்பு இருந்தும் விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஆப்சென்ட் போடுவதால் வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், வைப்பு நிதி, ஓய்வூதிய பங்குதொகைகள் 1.4.2003 க்கு பின் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு வழங்காமல் இருப்பது, பேருந்துகளில் பணிசெய்வதற்கு கூட லஞ்சம் வாங்குவது போன்ற தொடர்ந்து ஏற்பட்டுள்ள இன்னல்களும், போக்குவரத்துக் கழகத்தில் மூன்றாண்டுக்கு ஒருமுறை, போக்குவரத்துத் துறை அமைச்சரே முன்னின்று பேசி முடிக்கும் வரலாற்றை அதிமுக அரசு முறியடித்துவிட்டது. 15 மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தாமல் இழுத்தடித்து, வழக்கு நீதிமன்றத்திலிருப்பதால் பேச்சுவார்த்தைக்கு அது தடையாக உள்ளதாக சட்டமன்றத்தில் ஒரு பொய்யை திரும்ப, திரும்பச் சொல்லி அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து கையொப்பமிட்டு பேச்சுவார்த்தை நடத்த கேட்டுக் கொண்ட பிறகும், எதையும் மதிக்காமல் தன்னிச்சையாக இடைக்கால நிவாரணம் மாதம் ரூ. 1000 வீதம் 1.1.2015 முதல் என்று அறிவித்தது.தொழிலாளர் துறை கூட்டிய பேச்சுவார்த்தையில் பொறுப்புள்ள அதிகாரிகளோ, அமைச்சரோ வருகை தராமல் தொழிற்சங்கங்களை அவமானப்படுத்துகின்ற வகையில் நடந்துகொண்டனர். மாநிலஅரசுபொறுப்புணர்ச்சியில்லாமல் அளித்த பதிலில் திருப்தியளிக்காத தொழிலாளர்கள் தானாகவே முடிவெடுத்து ஒருநாள் முன்னதாக வேலைநிறுத்தத்தை துவக்கி இருக்கிறார்கள்.\nவிஷம் போல் ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்ப ஊதி உயர்வு வேண்டாமா, விடுமுறை வேண்டாமா அமைச்சர்களே நீங்க���் உங்கள் சொகுசு வாழ்கைகயை கொஞ்சமாவது விட்டு கொடுப்பீகளா\nஉங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்\nதமிழக முதல்வர் பஸ்ஸ்டிரைக் போக்குவரத்து தொழிலாளர்கள் மதுரை\n29 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:01\nதிண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…\n30 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 8:42\nபஸ் ஊழியர்கள் அரசால் பல வருடங்களாக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் ,இப்போதும் கூட எதிர்க்கட்சியின் சதி என்று அரசு சதி செய்கிறதே தவிர ,மக்களின் கஷ்டத்தை போக்க முன் வரவில்லை \n30 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:17\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nராஜராஜ சோழன் எந்த சாதிக்காரன்\nமன்னர் ராஜராஜ சோழன் எங்க சாதிகாரன்..இல்ல..இல்ல எங்க சாதிக்காரன் என குத்துவெட்டு நடந்து கொண்டிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கம், கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை சாதித்தலைவர்களாக மாற்றிவிட்டார்கள் சாதி வெறியர்கள். இப்போது 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மன்னர்களையும் இவர்கள் விடுவதாக இல்லை\nதஞ்சையில் கடந்த 10, 11 தேதிகளில் ராஜராஜசோழனின் 1028வது சதய விழா (பிறந்த நாள்)அரசு விழாவாக மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 11ந் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சதய விழாக்குழுவினர் ஊர் வலமாக வந்து பெரிய கோவில் அருகிலுள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதற்கு பின்பு இதுவரை இல்லாத மிகவும் கேலிக்கூத்தான நிகழ்ச்சிகள் நடந்தேறின.\nஇலங்கை கதிர்காமம் முருகன் கோவில் போல் மதுரை புளியம்பட்டியில் ஒரு கோயில்\nஎம்.ஜி.ஆர்.,எஸ்.எஸ்.ஆர்.,உள்ளிட்ட நாடகக்கலை உலகின் பிரபலமானஜாம்பவான்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த மதுரை ஸ்ரீ பரமானந்தா ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நிறுவனரான நாடகச்செல்வர் பி.கா.சுப்பாரெட்டியாரால் இலங்கை கண்டி கதிர்காமத்திலுள்ள முருகன் கோவில் போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதி புளியம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கதிரேசப்பெருமான் கோவிலில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி நாளன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஆயுசு பெருகும் அதிசயங்கள் நடக்கும் என்று பக்தகோடி பெருமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி பகுதியில் புளியம்பட்டி எனும் சின்னஞ்சிறிய கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் கடந்த 1890-ம் ஆண்டு ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து பிற்காலத்தில் நாடக உலகத்தையே தன்னோக்கி பார்க்க வைத்தவர் பி.கா.சுப்பா ரெட்டியார்.கல்வி கற்றிடாத கிராமவாசியான இவருக்கு நாடகத்துறையின் மீது ஏற்பட்ட அளவுகடந்த பற்றின் காரணமாக 1925-ம் ஆண்டு சில குழந்தைகளை தன்னகத்தே சேர்த்துக் கொண்டு ஓர் நாடகக் கம்பெனியை புளியமாநகரில் நிறுவினார்.பின்னர் ஸ்ரீலஸ்ரீ மஹா…\nநீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில் நிற்க வைத்து போஸ் கொடுத்தீர்கள்.எங்களின் இப்போதைய முதலமைச்சர் உங்கள் பின்னால் ஒரு டிரைவரைப் போல் ஓடி வந்தார். கம்பெனி ஊழியரைப் போல் கருதி அவர் முதுகில் தட்டி விட்டு புறப்பட்டு விட்டீர்கள். ஏற்கனவே நிகழ்ந்து முடிந்த நாடகத்தின் இன்னொரு அத்தியாயம் இது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் .\nடி.கல்லுப்பட்டி அருகே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு\nமதுரை மாவட்டம்,பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் தமிழரின் தொன்மை சிறப்புகளை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கருப்பு சிவப்பு வண்ணமுடைய பானை ஓடுகள்,எலும்பு துண்டுகள்,முதுமக்கள் தாழி,தானிய களஞ்சியம்,குறியீடுடைய உடைந்த மண்கலயம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் பண்டைகாலத்து தமிழர்களின் வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு சான்றுகள் இன்றளவும் அழிந்திடாமல் உள்ளது.இந்நிலையில் தமிழரின் தொன்மையை கண்டறியும் நோக்கில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களான\nமுனைவர்கள்.சி.மாணிக்கராஜ்,சி.செல்லப்பாண்டியன்,து.முனீஸ்வரன்,மு.கனகராஜ்,மு.லட்சுமணமூர்த்தி ஆகியோரை கொண்ட ஆய்வுக்குழு பேரையூர் தாலுகா டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள கவசக்கோட்டை கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டது.அப்போது கவசக்கோட்டை கிராமத்திலுள்ள அக்ரஹாரமேடு,பண்ணைமேடு ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட களஆய்வின்போது உடைந்த நிலையில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த …\nமதுரையின் வரலாறு சொல்லும் தேவிடியாகல்\nதவறான வார்த்தை எழுதியதாக நினைக்க வேண்டாம்.உண்மை தான். இப்படியான கல் மதுரை மாடக்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரையின் வரலாறு சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள், மதுரைகாஞ்சி போன்ற இலக்கிய நூல்கள் மூலமாக எழுத்து பூர்வ வரலாறு 3000 ஆண்டுகள் கொண்டது.இவை தவிர வரலாற்று குறிப்புகள், என மதுரையின் வரலாற்றை தெரிந்து கொள்ள வழிகள் இரந்தாலும்,மதுரையைச் சுற்றியிருக்கின்ற மலைகளில் உள்ள கல்வெட்டுகள், ஓவியங்கள்,நடுகற்களில் வரலாற்றுக்கு முற்பட்ட தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.\nமதுரையின் வடபகுதியை அழித்துக்கொண்டிருக்கும் கிரானைட் கொள்ளையர்கள் மதுரையின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் தொல்லியல் இடமான யானைமலையை தகர்க்க முயன்ற போது அந்த மலையின் வரலாற்று பெருமை குறித்து விழிபுணர்வு ஏற்படுத்த எழுத்தாளர் முத்துகிருஷ்ணனால் ஏற்படுத்தபட்ட பசுமைநடை (ரீக்ஷீமீமீஸீ ஷ்ணீறீளீ) என¢ற பெயரில் துவக்கிய அமைப்பு மதுரையின் வரலாற்றை சொல்கின்ற 20 மேற்பட்ட தொல்லியியல் இடங்களில் 14 முடித்திருக்கிறது. இந்த பசமைநடை பயணத்தில் கல்வெட்டு அறிஞர் சாந்தலிங்கம் கலந்து கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளை படித்து சொல்கிறார்.(பசும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2019-02-16T09:27:37Z", "digest": "sha1:N7CPKLUSG57SI4LR5AX3P5VQDSG7FTTM", "length": 8636, "nlines": 105, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: ஏய் எருமை மாடு.......", "raw_content": "\nஅன்பே நீ எருமை மாடு\nமேலே மழை பெய்தது போலே\nநீ வெறுத்தால் என் காதல்\nஉன் மேலே நான் வைத்த ஆசை - அது\nநீ போன கோவிலின் மணி ஓசை\nஉன் செவிதனை சேராமல் போய்விடுமா\nஎன் மனம்தனை ஆறாமல் செய்திடுமா\nநானும் தான் கடவுளை தேடினேன்\nஎன் காதல் மெய்ப்பட வேண்டினேன்\nநான் என்ன நயன் தாராவையா கேட்டேன்\nநாசமாய்ப் போன உன்னைத்தானே கேட்டேன்\nஎன்னை ஏன் அவன் தண்டித்தான்\nகாதலை நான் வெறுக்கவா - இல்லை\nகடவுளே இல்லையென்று நான் மறுக்கவா\nநான் இன்னும் நானாகவே இருக்கவா\nமுதலில் தலைப்பை பார்த்து பயந்தே போனேன்...\nவந்து படித்தபின்னர்.. அப்பாட என்று இருந்தது...\n\"நானும் தான் கடவுளை தேடினேன்\nஎன் காதல் மெய்ப்பட வேண்டினேன்\nநான் என்ன நயன் தாராவையா கேட்டேன்\nநாசமாய்ப் போன உன்னைத்தானே கேட்டேன்''\nஎது எது எப்படி எப்படி நடக்குமோ அது அது அப்படியே நடக்கும். கவிதைக்குக் கருவென்ன பஞ்சமா காதலின் வலியென்ன கொஞ்சமா எழுதி எழுதித் தீர்க்கவே கைவிரல் வலிக்குமா தொடரவே நாட்கள் என்ன கொஞ்சமா தொடரவே நாட்கள் என்ன கொஞ்சமா வாழ்த்துக்கள் சதீஷ். என்றும் உன்னோடு உன் வளர்ச்சியில் நான் இருப்பேன்.\nஉங்கள் ஊக்கங்களுக்கு நன்றிகள் பல கோடி.\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவி��்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2011/06/", "date_download": "2019-02-16T10:03:05Z", "digest": "sha1:WMMHJJEGXPUL7KL3CUQSILSYFXR22QFP", "length": 10989, "nlines": 111, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: June 2011", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வு\nஇடம்: மெரினா கடற்கரை, சென்னை\nநாள்: ஜூன் 26, 2011.\nசித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள்\nசித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாளான ஜூன் 26-ல், இலங்கையில் போர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் அடக்குமுறைகள் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காகவும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டும் வதைக்கப்பட்டும் துன்பங்களை அனுபவித்துவரும் தமிழ் மீனவர்களுக்காகவும், மெழுகுதிரி(மெழுகுவர்த்தி) ஏந்தி ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிருந்து ஒருங்கிணைத்தது மே 17 இயக்கம்.\nஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவு தெரிவித்தும், போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்சே மற்றும் கூட்டத்தாரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரியும், ஈழத்தில் மக்கள் அமைதியாக வாழ வழிகளை ஏற்படுத்தக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன\nஈழம் குறித்த எண்ணத்தோடு கூடியிருந்த அத்தனை ஆயிரம் மக்களுக்கு நடுவே அமர்ந்திருந்த அந்த உணர்வு, மிக உன்னதமாக இருந்தது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பொதுநிகழ்வுகளில் நான் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இது. பாதிக்கு மேற்பட்டோர் முதல்தடவை வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.\nவேதனைகளை அனுபவிக்கும் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ராஜபக்சே மற்றும் இலங்கை பேரினவாதக் கூட்டத்திற்கு தகுந்த தண்டனையும், அடைபட்டிருக்கும் மக்களுக்கு இயல்பு வாழ்வுமே தற்காலத் தேவை, என்பது யாரும் சொல்லாமலே விளங்கியது\nஇலங்கை பேரினவாதத்தின் சித்ரவதைகளை அனுபவிக்கும் நம் மக்களுக்க்கு\nஆதரவாக, எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இன்றி இத்தனை ஆயிரம் மக்கள் ஒன்றுதிரண்டது, இன்னும் கொஞ்சம் நம்பிக்கையையும், ஏராளமான நெகிழ்ச்சியையும் கொடுத்தது\nஎல்லோரும் பாராட்டும் விதத்தில் நிகழ்வை ஒருங்கிணைத்த இந்தக் குழுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விசயங்கள் நிறைய இருக்கின்றன.\nநண்பன் குமார். இன்னும் சில புகைப்படங்களுக்கான சுட்டி இங்கே\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 9:46:00 PM 0 மறுமொழிகள்\nLabels: June 26 , Marina Candle light vigil , ஈழம் , மெழுகுவர்த்தி ஏந்துதல் , ஜூன் 26 மெழுகுதிரி ஏந்தல்\nமெல்லிதயம் படைத்தோரே மெழுகுதிரி(வர்த்தி) ஏந்திட மெரினா நோக்கி வாரீர்\nஇலங்கையில் கடந்த 2009-ம் வருடம் சிங்கள பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட (1,46,000) ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் தமிழர்களுக்காகவும்,\nஇதில் பாதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 30000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காகவும்,\n80000 க்கும் மேற்பட்ட பெண்கள் விதவைகளாக மாற்றப்பட்ட கொடுமைக்காகவும்,\nஇலங்கை கடற்படையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும்,\nகாணம்ல்போன 700க்கும் மேற்பட்ட மீனவர்களுக்காவும்,\nசிங்கள கடற்படையால் உடல் ஊனமுற்ற 2000க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அவர் அவர் குடும்பத்துடன் ஒன்று கூடுவோம்..\nமெழுகுதிரி எந்தி அஞ்சலி செலுத்த\nதேதி : ஜூன் 26, மாலை 5 மணி\nஇடம் : மெரினா கண்ணகி சிலை\nஒருங்கிணைப்பு: மே 17 இயக்கம்.\nஜூன் 26 - சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் (International Day in Support of Victims of Torture)\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 12:10:00 AM 0 மறுமொழிகள்\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ...\nமெல்லிதயம் படைத்தோரே மெழுகுதிரி(வர்த்தி) ஏந்திட மெ...\n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/vada-chennai-movie-trailer-will-release-on-july-28/", "date_download": "2019-02-16T09:48:32Z", "digest": "sha1:KMYWBC4QT2DOFTK6SQXNWNEXK34CCJMD", "length": 10307, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தனுஷின் ‘வட சென்னை’ படத்தின் டிரெயிலர் ஜூலை 28-ம் தேதி வெளியீடு.!", "raw_content": "\nதனுஷின் ‘வட சென்னை’ படத்தின் டிரெயிலர் ஜூலை 28-ம் தேதி வெளியீடு.\n‘விசாரணை’ படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் படம் ‘வட சென்னை’.\nதனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.\nசென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ், ‘அன்பு’ என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். தனுஷ் – வெற்றி மாறன் இந்த கூட்டணி ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.\nஇந்தப் படத்தில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.\nமூன்று பாகங்களாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28-ம் தேதி வெளியிடுவதாக படக் குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.\nஇந்தப் படத்தினை லைகா புரொடெக்சன் நிறுவனம் பிரமாண்டமான முறையில் வெளியிடவுள்ளது.\nactor dhanush actress aishwarya rajesh actress andrea director vetri maaran slider இயக்குநர் வெற்றி மாறன் நடிகர் தனுஷ் நடிகை ஆண்ட்ரியா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nPrevious Postமாமன்கள் சீர் வரிசையுடன் நடைபெற்ற 'கடைக்குட்டி சிங்கம்' பட விழா.. Next Post'டிராபிக் ராமசாமி' படத்தின் டிரெயிலர்..\nபெப்ச�� தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Topic/Regina-Cassandra", "date_download": "2019-02-16T09:17:11Z", "digest": "sha1:WIPATD6XYCYIVT52D3HFDNVHAWUFNH7Z", "length": 12775, "nlines": 150, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Regina Cassandra News in Tamil - Regina Cassandra Latest news on maalaimalar.com", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை iFLICKS\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்\nராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி வரும் கள்ளபார்ட் படத்தை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். #Kallapart #ArvindSwamy\nரெஜினாவின் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான ரெஜினா கசாண்ட்ரா இந்தியில் அறிமுகமாகும் படத்தில், அவரது கதாபாத்திரத்திற்கு முதலில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். #ReginaCassandra\nசிரிப்பே வினா, சிரிப்பே விடை - சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்\nசெல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal\nவிஷ்ணு விஷாலின் 6 ஆண்டு போராட்டம்\nராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் வருகிற வாரத்தில் வெளியாக இருக்கிறது. #SilukkuvarpattiSingam #VishnuVishal\nவெங்கட் பிரபுவின் பார்ட்டி படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nவெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்ட கூட்டணியுடன் உருவாகி இருக்கும் `பார்ட்டி' படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழை படக்குழு வெளியிட்டுள்ளது. #PARTY #VenkatPrabhu\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு ஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nபாராளுமன்ற தேர���தல் வெற்றி மூலம் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் - தினகரன்\nபாராளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும்: தங்க தமிழ்செல்வன்\nஅ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது - திருநாவுக்கரசர்\nசீனியர் தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேற்றம்\nஅனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க கனிமொழி- டிஆர் பாலு டெல்லி பயணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2015/11/bala-tharai-thappattai-release-date/", "date_download": "2019-02-16T10:34:06Z", "digest": "sha1:XA7XKNIGJF7QQDEIMD76C3XVYRP5YBZ7", "length": 4307, "nlines": 34, "source_domain": "kollywood7.com", "title": "Bala Tharai Thappattai release date", "raw_content": "\nமுகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமா\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் - 2019 பெப்ரவரி கருத்துக்கணிப்பு\nஅரசியலில் விஸ்வாசம் என்ற தலைப்பு யாருக்கு பொருத்தமாக இருக்கும்\nதிருவாரூர் : நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு\nஇளம் நடிகரின் ட்ரைலரை பார்த்து ரசித்த அஜித், யார் தெரியுமா அவர்\nஆர்யா மருமகனா வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு: சாயிஷாவின் அம்மா\nஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்\nநடிகை யாஷிகா தற்கொலை : அதிர்ச்சியில் திரைத் துறை\nபாலவும் இல்லை, கவுதமும் இல்லை- ’வர்மா’ படத்தை இயக்கப்போவது இவர்தானாம்..\nவைகோவை கழுதையுடன் ஒப்பிட்ட தமிழிசை வைகோவுக்கு தெரியுமா கற்பூர வாசனை\nவா்மா படத்தில் இருந்து நானாகவே விலகினேன் – இயக்குநா் பாலா விளக்கம்\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் ரசிகர்களை குஷியாக்கும் போட்டோ இதோ\nரஜினியின் இரண்டாவது மருமகன் விசாகன் யார், என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/eps-wrote-al-letter-to-pm-for-tomato-research-centre/", "date_download": "2019-02-16T09:50:00Z", "digest": "sha1:EGCKSZJONMZQNNJ433Z6MSQ6WCIKSBCF", "length": 16728, "nlines": 153, "source_domain": "nadappu.com", "title": "கண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீர��்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nகண்டுகொள்ளா விட்டாலும் கடிதம் எழுதுவதை நிறுத்தாத முதல்வர்: உருளைக் கிழங்கு மையத்திற்காக ஒரு கடிதம்\nபிரதமர் மோடிக்கு பல்வேறு பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல கடிதங்களை எழுதி வந்தாலும், அதற்கு எந்தப் பலனும் கிடைத்ததாக தெரியவில்லை.\nஆனாலும், தனது முயற்சியில் மனம் தளராத முதலமைச்சர், நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய உருளைகிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு தற்போது ஒரு கடிதத்தை எழுதி உள்ளார்.\n70 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட அந்த ஆய்வு மையத்தில் தமிழகம் மட்டுமின்றி தென்மாநில விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். நோய் தாக்குதலுக்கு இலக்காகாத உருளைகிழங்கு விதைகளை உருவாக்கும் இந்த மையத்தை மூட மத்திய விவசாயத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nஇந்த மையம் மூடப்பட்டால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வு மையத்தை தென்மாநில விவசாயிகள் நாட வேண்டியது இருக்கும் , ஜலந்தர் ஆய்வு மையம் உருவாக்கும் உருளைக்கிழங்கு ரகம் தென் மாநிலங்களுக்கு ஏற்றதல்ல.\nஇதனால் நீலகிரி ஆய்வு மையத்தை மூடும் முடிவைக் கைவிட விவசாயத்துறை அமைச்சக்கத்தை பிரதமர் வலியுறுத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்திற்காவத�� பிரதமரிடம் இருந்து ஏதாவது பிரதிபலிப்பு இருக்கிறதா என்று பார்ப்போம்.\nஉருளைக் கிழங்கு ஆய்வு மையம் எடப்பாடி பழனிசாமி கடிதம் பிரதமர் மோடி\nPrevious Postபொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை Next Postதெலங்கானா, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் : நாளை .வாக்குப்பதிவு..\nஇந்தியா உலகளவில் மிகவேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக திகழ்கிறது : பிரதமர் மோடி..\nரஜினி மகள் திருமணம்: மனைவியுடன் சென்று பங்கேற்று வாழ்த்திய ஸ்டாலின்\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும�� (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/translation", "date_download": "2019-02-16T10:25:33Z", "digest": "sha1:LLTCU2PR2VWTY7GXTEB5BOO6H2VTOD7Y", "length": 4272, "nlines": 82, "source_domain": "www.cochrane.org", "title": "தமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய தகவல் | Cochrane", "raw_content": "\nதமிழ் மொழிப்பெயர்ப்பு பற்றிய தகவல்\nCochrane.org, அநேக தன்னார்வலர்களின் உதவியுடன் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.\nபுதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்ரேன் எளிய மொழி சுருக்கங்களை நாங்கள் மொழிப்பெயர்க்கிறோம். எங்களின் வசதிகள் வரம்பிற்குட்பட்டுள்ள காரணத்தினால், எல்லா காக்ரேன் எளிய மொழி சுருக்கங்களையும் நாங்கள் மொழி பெயர்க்கவில்லை என்பதை தயவு செய்து கருத்தில் கொள்ளவும். எங்களுடைய இணையத்தளத்தில் சில தகவல்களை நீங்கள் ஆங்கிலத்தில் கடந்து செல்லக் கூடும் என்பதையும் தயவு செய்து அறியவும்.\nநீங்கள் தன்னார்வமாக எங்கள் மொழிபெயர்ப்பு பணியில் சேர விரும்பினால், தயவு செய்து இங்கே பதிவு செய்யவு���்\nஎங்களுடைய நிதியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/05/blog-post_5.html", "date_download": "2019-02-16T09:24:20Z", "digest": "sha1:UKYEWH5WNIVYQFPKW7SLXBGQ75XELVVC", "length": 13820, "nlines": 197, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "எதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்டார்! போலிசை கலாய்க்கிறாரா? ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்டார்\nSunday, May 05, 2013 அனுபவம், சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்., நையாண்டி 3 comments\nகண்ணா லட்டு திண்ண ஆசையா படம் மூலம் பப்ளிசிட்டி கிடைக்க சீனிவாசனின் இன்னொரு முகம் வெளியே தெரிய வந்தது. வேலை வாங்கித் தருவதாகவும், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், இரட்டிப்பு பணம் தருவதாகவும் பல உறுதிகளை கொடுத்து அதை காப்பாற்ற முடியாமல் தவித்த கதை மெல்ல மெல்ல வெளியே வந்தது.\nசென்னையில் ஆரம்பித்த இரண்டு புகார்கள் அப்படியே நகர்ந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா வரை சென்றது. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 7 புகார்களை அளித்துள்ளனர். புகாரில் ஏமாந்தவர்களின் கணக்குப்படி ரூபாய் 12 கோடியை எட்டுகிறது.\nஇதில், ஒரு சில புகார்கள் சீனிவாசனும், அவரது மனைவியும் பணம் கேட்டவர்களை தொலைத்துவிடுவதாக சொல்லி மிரட்டிய புகார்கள் ஆகும். இந்த நிலையில் சீனிவாசனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் 5 நாள் காவ-ல் எடுத்து விசாரணை நடத்தினர்.\nஆனால், உருப்படியாக அவரிடமிருந்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இவ்வளவு பணத்தை என்ன செய்தீர்கள் என்று போலீசார் திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் அமைதியாக இருந்திருக்கிறார். சீனிவாசனை விசாரிக்கும் டீமில் இருக்கிற ஒரு அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார்.\nதிடீரென விக்கை கழட்டி தலையை துடைத்துக்கொண்டு மீண்டும் மாட்டிக்கொள்கிறார். என்ன சார் ஏதாவது சொல்லுங்களேன், கஸ்டடி முடியபோகுது என்று கேட்டால், மறுபடியும் ஒரு 5 நாள் கஸ்டடி கேட்டு வாங்கிக்க வேண்டியதுதானே என்று காமெடியாக பதில் சொல்லுகிறார். இவரிடம் இருந்து உண்மையை வரவழைக்கவோ, பணம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளவோ அவர் சொன்னபடி இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றுதான் கருதுகிறோம் என்கிறார் அந்த அதிகாரி.\nமொத்தத்தில் காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன், தன்னுடைய சிரிப்பையே வில்லத்தனமாக பயன்படுத்தி போலீசாரை கண்ணீர் விட வைத்திருக்கிறார்.\nதிண்டுக்கல் தனபாலன் May 5, 2013 at 8:16 AM\n'செமையாக கவனித்தால்' எல்லாம் வெளியே வரும்...\nதங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஆய்வுக்கூட இறைச்சி ஒரு பயங்கரம்\nஅண்மையில் ஹைதராபாத் நகரில் நடந்த கருத்தரங்கில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகன மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி, “புரதத...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nஇந்தியாவின் பிரதமராக முதல்வர் 'ஜெ' க்கு தகுதி உண...\n\" சோ \" கையால் ஷொட்டு வாங்கிய பிரபல நடிகர்\nபாமக விடம் கையேந்துகிறதா திமுக \nகருணாநிதி- ஜெயா- காங்கிரஸ் கூட்டணி எதில்\nடி.எம். சௌந்தர்ராஜன் (TMS) நினைவலைகள்\nTNTET ஆசிரியர் தகுதி தேர்வு...... பாஸாவது எப்படி\nஉலக பொருளாதார அமைப்பில் பேசப் போகும் பிரபல நடிகை\nஇதில் பெண்களுக்கும் பங்கு உண்டா\nஅந்த முக்கியமான 5 ரகசியங்கள் \nஅரசியல்வாதிகளே - இது நியாயமா\nராமதாஸ் செய்து கொடுத்த சத்தியத்தின் படி நடந்திருக...\nசிறையிலேயே என் உயிர் போயிருக்கும் - ராமதாஸ்\nசிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார...\nகடவுள் சன்னதியிலும் நிம்மதியில்லை ஏன்\n+2 தேர்வில் சாதித்த மாணவ/மாணவிகள் முழு விவரம்\nசிதம்பரத்தை பதம் பார்க்கும் சிவகங்கை தொகுதி பொதுஜ...\nஎந்த தாஸ் வந்தாலும் சாதியை ஒழிக்க முடியாது - திரும...\nஇந்து சன்னியாசிகளை அழைத்து அந்த ஆதாரங்களை காட்டின...\nசில பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது \nஎதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்ட...\nஇது இந���திய வயாகரா - ஆண்களுக்கு மட்டும்.\nமருத்துவர் ராமதாசை விடுதலை செய்யுங்கள் கலைஞர் வேண்...\nஉடற்பயிற்சி செய்யாமல் உடல் எடை குறைய வேண்டுமா\nநீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட வில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/02160146/1017037/Sankarapani-Temple-Lotus-Lake-without-Water.vpf", "date_download": "2019-02-16T10:31:57Z", "digest": "sha1:7NQHRFYZIASCGEOTUWLTVFXNF44WVTPU", "length": 10423, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nவறண்டு கிடக்கும் கோயில் பொற்றாமரை குளம் - தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை\nசாரங்கபாணி கோவிலுக்கு சொந்தமான பொற்றாமரைக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதேபோல், மகாமக திருவிழாவின்போது பக்தர்கள் இந்தக் குளத்திலும் புனித நீராடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் குளம் வறண்டு கிடக்கிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பழமையான கோயில் குளத்தில் தண்ணீர் நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஉரிமையாளருடன் கோபித்துக்கொண்டு கருவறைக்குள் அம்மன் சிலையுடன் கிளி ஐக்கியம்\nகோவை - பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர், கடந்த ஓராண்டிற்கும் மேலாக வீட்டில் வளர்த்து வந்த கிளியை, திட்டியதால், உரிமையாளருடன் கோபித்துக்கொண்டே, பறந்து சென்றது.\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு சீல் வைத்த பள்ளிக்கல்வி அதிகாரிகள்...\nவேலூர் மாவட்டம் திமிரியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு, அதிகாரிகள் சீல் வைத்தனர்.\n'ஹெச்.2-ஓ'க்கு அர்த்தம் தெரியாத வங்கதேச அழகி\n'மிஸ் வங்கதேசம்' அழகிப் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் 'ஹெச்.2-ஓ.'க்கு சரியான பதிலைக் கூறாமல் நடுவர்களை திகைக்க வைத்துவிட்டார்.\nமுழுக்கொள்ளளவில் நீடிக்கு��் வைகை அணை\nபாசனத்திற்காக நீர் திறக்கப்பட்ட நிலையிலும், வைகை அணை அதன் முழுக்கொள்ளளவிலேயே நீடிக்கிறது.\n\"ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு வாழ்நாள் உதவி\" - பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை வலியுறுத்தல்\nகாஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுக்க அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்ய வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.\nகணவரை நினைத்து கதறும் கர்ப்பிணி மனைவி - நெஞ்சை உறைய வைக்கும் குடும்பத்தினரின் அழுகுரல்\nநாட்டை காக்க சென்று வீர மரணமடைந்த, சிவசந்திரன், வீட்டில் உள்ளவர்களை தனியாக தவிக்கவிட்டு சென்றுவிட்டதாக அவரது தந்தை உருக்கம் தெரிவித்துள்ளார்.\nபணியில் சேர்ந்த தினமே துயரச் சம்பவம் - வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர் சுப்பிரமணியன் பற்றிய உருக்கமான தகவல்கள்\nதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த விவசாயி கணபதி-மருதம்மாள் தம்பதியின் மகன் சுப்பிரமணியன்.\nசகஜமாக பழக சின்னத்தம்பிக்கு ஒரு மாதம் பயிற்சி வழங்கப்படும் - கணேசன்\nஉடுமலை அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.\nதீவிரவாத தாக்குதலை கண்டித்து சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டம்\nஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சவலாப்பேரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் இன்று பா.ஜ.கவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/05/blog-post_28.html", "date_download": "2019-02-16T10:29:55Z", "digest": "sha1:AS4SNVRORTWTEVT4QS4EMHWOYNRWBF4T", "length": 21403, "nlines": 366, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: அன்பின் எழுத்துகள்-தேவதச்சன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:44 AM | வகை: கவிதைகள், தேவதச்சன்\nஎன் கையில் இருந்த பரிசை\nமகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது\nஎன் அருகில் இருந்தவன் அவசரமாய்\nஅவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்\nமகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்\nஎங்கு வைப்பேன் உன் அன்பின் எழுத்துக்களை\nயாருக்கும் தெரியாத ரகசிய இடம் ஒன்று\nகுருவிக்குஞ்சை வைப்பது போல அங்கு\nஉன் கடிதத்தைச் சேர்க்க விரும்புகிறேன்\nஎன் நினைவுகளில் அது வளரட்டும் என்று\nகடந்து செல்லும் அந்திக் காற்றில்\nஎன் உடலிலிருந்து நீண்டு செல்கிறது\nஉடலைத் தவிர வேறு இடம்\nதன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்\nகேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது\nமூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்\nவேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்���ுவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்\nதிலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெ.சா\nதீட்டுக்கறை படிந்த பூ அழிந்த சேலைகள்-மு. சுயம்புலி...\nஞானப்பால் - ந. பிச்சமூர்த்தி\nஇந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்\nகாலமும் ஐந்து குழந்தைகளும்- அசோகமித்திரன்\nசித்தி - மா. அரங்கநாதன்\nஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் - சமயவேல்\nஅம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை\nகன்னிமை - கி. ராஜநாராயணன்\nகரிச்சான் குஞ்சு - தோற்றம் தரும் முரண்கள்-வெங்கட் ...\nசுந்தர ராமசாமி என்கிற மாமனிதர்\nமீனுக்குள் கடல் - பாதசாரி\nதலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா\nவிட்டு விடுதலையாகி... - பாமா\nதவுட்டுக் குருவ��� - பாமா\n''எழுத்து - எதிர்புணர்வுக்கான ஆயுதம்'' - பாமா\nகு.ப.ரா: நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி- ஜெயமோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorsutri.blogspot.com/2009/02/blog-post_25.html", "date_download": "2019-02-16T09:59:05Z", "digest": "sha1:45FNTI7NAUPU6PEOXDFLUO75HCU6UTU2", "length": 9027, "nlines": 123, "source_domain": "oorsutri.blogspot.com", "title": "ஊர்சுற்றி...: பிரான்சிஸ் கிருபா என்கிற பைத்தியக்காரன்!", "raw_content": "\nஉலகை வலம் வந்துவிடலாம் என்ற கனவுகளோடு...\nபிரான்சிஸ் கிருபா என்கிற பைத்தியக்காரன்\nவிகடனில் 'மல்லிகை கிழமைகள்' என்ற தலைப்பில் பலரையும் கிறங்கடித்த கவிதைகளை எழுதியவன் இந்த பிரான்சிஸ் கிருபா. விகடனில் அந்த கவிதைகளை படிக்கும் போது அது ஒரு 'பெண்' என நான் எண்ணியதுண்டு.\nஇப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஏக்கத்தை கவிதையாக்கலாம்...\nஒன்றுடன் ஒன்று ஒப்புமைப்படுத்தி எழுதலாம்...\nஆனால் கற்பனைக்கு எட்டாத, புரிந்து கொள்வதற்கு சிக்கலான, மந்திர வார்த்தைகளை கவிதையாக்குகிறான் இந்த பைத்தியக்காரன். நான் வாசித்த ஒரு சில கவிஞர்களில் மிகவும் வித்தியாசமானவன் இவன்.\nஇவன் 'அலைகளிடமிருந்து பலூனை பிடுங்குகிறான்', 'கதறியழுகின்ற கனவுகளை தொடுக்கிறான்', 'மழை நூலக ஊழியராகிறான்'.\nபூக்களுக்கு விசிறும் வண்ணச் சிறகுகள்\nவெயிலேறி மினுமினுக்கும் காட்டு நதிகள்\nஅலை நெளிக்கும் நடனச் சுவடுகளில்\nகாலம் தன் பாதங்களைப் பணிவாக வைக்கிறது.\nமுடிவுவரை என்னைக் களைவதே நடனமாயிருக்கிறது.\nகெட்ட கனவுகளின் விஷம் முறிகிறது.\n- 'வலியோடு முறியும் மின்னல்' என்கிற கவிதைத் தொகுப்பில் ஜெ.பிரான்சிஸ் கிருபா எழுதியது.\nகலைஞன் - கலைஞராக (கருணாநிதி ஞாபகத்திற்கு வந்தால், அதற்கு இந்த ஊர்சுற்றி பொறுப்பில்லை)\nகவிஞன் - கவிஞராக பதவி உயர்வு காத்திருக்கிறது இந்தக் கவிஞனுக்கு.\nஅதுவரை, அவரது கவிதைகளைப் படித்து பித்து பிடித்து அலையலாம் வாருங்கள்.\nபதிவிட்டது, ஊர்சுற்றி @ 3:28:00 PM\nஅன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,\nஉங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் வி��ரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளைப் பெற\nகிரிக்கெட் கிறுக்கு பிடிக்காமல் இருப்பவன், குழந்தைகளின் சிரிப்புக்கு மயங்க மறுக்காதவன், எதையாவது சாதித்துவிடலாம் என்கிற தேடலில் பயணங்களைத் தேடி அலைபவன்... oorsutrijonson@gmail.com\nபிரான்சிஸ் கிருபா என்கிற பைத்தியக்காரன்\nகலைஞருக்கு 35 ஜெவுக்கு 5 - ஆச்சரியமான முடிவுகள்\nசிவா மனசுல சக்தி - எத்தனை மார்க்\nஒரு நாடு - ஒரு ராக்கெட், ஒரு நகரம் - ஒரு சிக்னல்: ...\nஇலங்கை:ஈழம் - தமிழனின் கனவு நாசமாகட்டும் \n@AnandaVikatan ன் இவ்வார தலையங்கம் ஜெயாவை மட்டுமல்ல, வீடு கட்டும் தொழிலில் கோடிகள் குவிக்கும் ஏராளமான அரசியல்வாதிகளையும் பாதுகாக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://photomail.org/portfolio_category/rr-srinivasan/", "date_download": "2019-02-16T09:21:50Z", "digest": "sha1:DB7B7BATXRCPDKZ3WTYL6UXVQP6EXKLU", "length": 5653, "nlines": 42, "source_domain": "photomail.org", "title": "ஆர்.ஆர். சீனிவாசன் – Photo Mail", "raw_content": "\nதமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.\nதென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர்\nதென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர்Photo Mail2017-08-29T07:08:20+00:00\nஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் – ‘இந்த நூற்றாண்டின் கண்’\nஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் – ‘இந்த நூற்றாண்டின் கண்’Photo Mail2017-04-20T07:16:59+00:00\nஜான் ஐசக் – மரணித்துப் போன வண்ணங்கள், பிறகொரு வண்ணத்துப்பூச்சி\nஜான் ஐசக் – மரணித்துப் போன வண்ணங்கள், பிறகொரு வண்ணத்துப்பூச்சிPhoto Mail2017-04-20T07:18:57+00:00\n‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ – சென்னையில் ரகுராய்\n‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ – சென்னையில் ரகுராய்Photo Mail2017-04-20T07:19:51+00:00\nஆந்த்ரே கெர்தஸ் – ‘உலகை முதலில் புதிதாகப் பார்த்தார்’\nஆந்த்ரே க���ர்தஸ் – ‘உலகை முதலில் புதிதாகப் பார்த்தார்’Photo Mail2017-04-20T07:22:17+00:00\nகோமாளிக்கு ஓர் அவசரக் கடிதம்…\n“பகலும் பனியும்” – மேகாலயாவின் கல் மனிதர்கள்…\n“பகலும் பனியும்” – மேகாலயாவின் கல் மனிதர்கள்…Photo Mail2017-04-04T04:43:48+00:00\nஎரிமலைகளின் வெடிப்புகளை வணங்குகிறோம்Photo Mail2017-04-04T04:43:59+00:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.motortraffic.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=112&Itemid=124&lang=ta", "date_download": "2019-02-16T10:30:51Z", "digest": "sha1:33NH2BNLSJAMNUUVHT2VX626I2UMNHU4", "length": 13382, "nlines": 114, "source_domain": "www.motortraffic.gov.lk", "title": "இராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை", "raw_content": "\nநோக்கம், இலக்கு மற்றும் பொறுப்பு\nஉரிமை மாற்றத்தைப் பதிவு செய்து கொள்ளல்\nமோட்டார் வாகன மாற்றுகையுடன் தொடர்புடைய கட்டணங்கள்\nபதிவு சான்றிதழிலில் உள்ளடக்கப்பட்ட தகவல்களை மறுசீரமைத்தல்\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nசொகுசு / அரை சொகுசு வரிகள்\nசாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடித்தன்மையை மற்றும் நீடிப்பை புதுப்பித்தல்\nபிரதிகள் மற்றும் தகவல்களை திருத்தியமைத்தல்\nசாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புதிய வாகன வகுப்பை உள்ளடக்குதல்\nபழைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரம்\nவெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரங்களை மாற்றுதல்\nஇறக்குமதியாளர்களையும் வாடிக்கையாளர்களையும் பதிவு செய்தல்\nமோட்டார் வாகனங்களின் முதல் வகைகளுக்கான அங்கீகாரம்\nஒரு வாகன திருத்தும் இடத்தைப் பதிவு செய்தல்\nவாகனத்தில் இருந்து வெளியேறும் வாயு நிகழ்ச்சித்திட்டம்\nமுதற்பக்கம் வாகனங்கள் இராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nஇராஜரீக வாகனங்களின் மாற்ற சேவை\nவிண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல் மு.ப. 8.00 – பி.ப. 3.00 வரை\nஒரு தூதரகத்திடம் இருந்து ஒரு சிவிலியனுக்கான மாற்றம்\nஒரு இராஜதந்திரி அல்லாத முக்கிய ஆளிடமிருந்து ஒரு சிவிலியனுக்கான மாற்றம்.\nஒரு சிவிலியனிடமிருந்து ஒரு சிவிலியனுக்கான மாற்றம். (FZ வகை)\nஉரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட M.V.C. 06 மற்றும் M.V.C. 08 படிவங்கள் (மாற்றத் திகதியிலிருந்து 6 மாதத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.)\nவாகன அடையாள அட்டை ( ஆங்கில எழுத்து வாகனங்களுக்கு)\nவெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடமிருந்து பெறப்பட்ட அதிகாரமளிக்கும் கடிதம்.\nபொது நிதி திணைக்களம் / சுங்க மதிப்பீட்டு அறிக்கை\nமாற்றப்படும் ஆண்டுக்குரிய வ��ுமானவரி அனுமதிப்பத்திரம் மற்றும் அதன் பிரதி (மாற்றத் திகதியிலிருந்து 6 மாதத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் )\nமாற்றிப் பெறுபவரின் இரண்டு புகைப்படங்கள் (பிராந்திய சமாதான நீதவான் அல்லது பணிநிலைத் தர அரச ஊழியரின் உத்தியோகபூர்வ முத்திரையுடன் கூடியதான சான்றுப்படுத்தல்)\nமாற்றிப் பெறுபவரின் தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் அவைகளின் போட்டோ கொப்பி பிரதி .\nநிதி நிறுவனங்களுக்கு ஏதாவது கடப்பாடு இருப்பின் அவைகள் மீட்கப்பட்டுவிட்டதாக நிறுவனத்தின் கடித தலைப்பிலான ஒரு கடிதம்.\nமுழுமையான உரித்துடைமையின் மாற்றம் / குத்தகை முறைமையின் கீழான மாற்றம் மற்றும் ஒரு அடைமானமாக இருக்கும் பட்சத்தில் அதற்குரிய ஆவணம்.\nமாற்றுபவரின் பெயர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் அறவிடப்படும் கட்டணங்கள்\nடைமையை பகிர்ந்து கொள்ளுதல் முதற் பதிவின் பின்னர் முழு உரித்துடைமையைப் பகிர்ந்து கொள்ளல். அடைமானத்தைப் பதிவு செய்தல் முழு உரித்துடைமை அல்லது அடைமானத்தை இரத்துச் செய்தல் சாதாரண சேவையில் எடுக்கும் காலம்\nஆ. ஒரு தூதரலாயத்தில் இருந்து மறு தூதரகத்திற்கான மாற்றுகை\nஒரு தூதரலாயத்திலிருந்து வேறு ஒரு இராஜதந்திரி அல்லாத ஆளுக்கான மாற்றம் / ஒரு முக்கியமான ஆளிடமிருந்து ஒரு தூதரகத்திற்கான மாற்றம\nபூர்த்தி செய்யப்பட்ட M.V.C. 6 அல்லது M.V.C. 8 படிவங்கள் (மாற்றத் திகதி 06 மாதங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.)\nமூலப் பதிவுச் சான்றிதழ் அவ் வாகன அடையாள அட்டை (ஆங்கில இலக்கத்தில் தொடங்கும் இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு) வெளிவிவகாரஅமைச்சில் இருந்தான அதிகாரம் வழங்கும் கடிதம்\nமோட்டார் கார்கள், இருநோக்கு வாகனங்கள், மோட்டார் லொறி வண்டிகள், பிறைம் மூவர்கள், விவசாயமல்லாத காணி வண்டிகள், விவசாயக் காணி வண்டிகள், முச்சக்கர வண்டிகள்\nD. ஒரு சிவிலியினிடம் இருந்து ஒரு தூதரகத்திற்கான மாற்றம் மாற்றப்படும் ஆண்டிற்குரிய வருமானவரி அனுமதிப்பத்திரம் மற்றும் அதன் பிரதி (மாற்றத் திகதியிலிருந்து 06 மாதங்களுக்கு உள்ளானதாக இருக்க வேண்டும்.)\nD.சிவிலியனிடமிருந்து தூதரகத்திற்கான மாற்றம் மாற்றும் ஆண்டுக்கான வரும◌ானவரி அனுமதிப்பத்திரம் மற்றும் அதனுடைய பிரதி (மாற்றத் திகதியிலிருந்து 6 மாதத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்)\nE. சிவிலியன்களிடமிருந்து முக்கிய ஆட்களுக்கான மாற்றம் பெற்றுக் கொள்பவரின் இரு புகைப்படங்கள்( சமதான நீதவான அல்லது பணி நிலை தர அரச ஊழியர் ஒருவரால் சான்றுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / மாற்றிப் பெற்றுக்கொள்பவரின் சாரதி அனுமதிப்பத்திரம் அதன் போட்டோப் பிரதி)\nபுதன்கிழமை, 03 ஆகஸ்ட் 2011 04:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\tதிங்கட்கிழமை, 16 மே 2011 10:52\n© 2011 போக்குவரத்து திணைக்களம்\nNo. 341, அல்விடிகள மாவத்தை, கொழும்பு 05, நாரஹென்பிட.\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/sivajis-statue-relocate-any-chennai-city-road-actors-union-statement/", "date_download": "2019-02-16T10:16:42Z", "digest": "sha1:VPNT4O7L5RRBNDOAS5ZJYZ4D6C7IB4ZN", "length": 12076, "nlines": 103, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை வேறு ஏதாவதொரு சாலையில்தான் வைக்க வேண்டும்…” – நடிகர் சங்கம் கோரிக்கை..!", "raw_content": "\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை வேறு ஏதாவதொரு சாலையில்தான் வைக்க வேண்டும்…” – நடிகர் சங்கம் கோரிக்கை..\nசென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது.\nஅந்தச் சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்று கோரி சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சிலையை அகற்றும்படி உத்தரவிட்டது.\nஆனால் “சிவாஜிக்கு தற்போது அடையாறு அருகே கட்டப்படவிருக்கும் மணிமண்டபம் கட்டும்வரையிலும், சிலை அங்கேயே இருக்கட்டும். மணிமண்டபம் கட்டி முடித்தவுடன் அந்த மணிமண்டபத்திற்கு சிவாஜியின் சிலை மாற்றப்படும்…” என்று அரசுத் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசுக்கு வரும் ஜூலை மாதம்வரையிலும் அவகாசம் கொடுத்துள்ளது.\nஇந்த நிலையில் ‘சிவாஜி சிலையை மணிமண்டபத்தில் கொண்டு போய் வைக்கக்கூடாது. பொதுமக்கள் பார்க்கும்வகையில் ஏதாவது ஒரு சாலையில்தான் அவரது சிலை வைக்கப்பட வேண்டும்’ என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இப்போது கோரிக்கை வைத்துள்ளது.\nஇன்று சென்னையில் தென்���ிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான் இந்த கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.\nஇது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் கூறுகையில், “நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை மணிமண்டபம் தவிர மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மாற்றிடத்தில்தான் அமைக்க வேண்டும். அதற்காக ஆகும் செலவு முழுவதையும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்கும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்த தமிழக முதல்வரை சந்திக்கப் போகிறோம்..” என்று தெரிவித்துள்ளனர்.\nஇதற்காக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர், பொதுச் செயலாளர் திரு.விஷால், இத்தீர்மானத்தை முன்மொழிந்த திரு.பூச்சி முருகன் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nactor sivaji ganesan Chennai Beach Road chennai high court nadigar thilagam sivaji ganesan slider கடற்கரை சாலை சிவாஜி கணேசன் சிலை சிவாஜி சமூக நலப் பேரவை சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nPrevious Post'பாகுபலி-2' படப்பிடிப்பு நிறைவடைந்தது.. Next Post'துருவங்கள்-16' படத்திற்கு கிடைத்திருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரியின் பாராட்டு..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – ���ொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iyarkkai.com/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-02-16T09:34:39Z", "digest": "sha1:3NYSEQMWFXXCAXQQGJ2JZDLJIP2WFWB6", "length": 18090, "nlines": 138, "source_domain": "iyarkkai.com", "title": " தக்காளி சாகுபடி | இயற்கை", "raw_content": "\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nநாமகிரிப்பேட்டையில் ரூ.60 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nமீன் உணவு மதிப்பு கூட்டு தல்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nரஷ்யா -உக்ரைன் எல்லை பிரச்னையால் தேயிலை ஏற்றுமதி நிறுத்தம்\nகடந்த நிதி ஆண்டில் காபி ஏற்றுமதி 3.6% அதிகரிப்பு\nவேலிகாத்தான் : விவசாயத்தின் எதிரி\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nHome » அறுவடை & சாகுபடி » சாகுபடி நுட்பங்கள் » தக்காளி சாகுபடி\nMarch 20, 2014\tin சாகுபடி நுட்பங்கள் மறுமொழியிடுக...\nமண் மற்றும் தட்பவெப்பநிலை : தக்காளியை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் மிகவம் ஏற்றது. மண்ணின் க��ர தன்மை 6.0-7.0 என்ற அளவில் இருக்கவேண்டும். வெப்பநிலை 210 முதல் 240 செ.கி வரை இருப்பது இதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.\nவிதைக்கும் காலம் : ஜீன் – ஜீலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச்.\nநடும் பருவம் : அக்டோபர் – நவம்பர், பிப்ரவரி – மார்ச், மே – ஜீன்.\nவிதை அளவு : எக்டருக்கு 350-400 கிராம் விதைகள்.\nஇரகங்கள் : கோ.1, கோ.2, மருதம் (கோ 3), பிகேஎம் 1, பூசாரூபி, பையூர் 1, சிஒஎல்சிஆர்எச் 3, அர்கா அப்ஜித், அர்கா அஃஹா, அர்கா அனான்யா, அர்கா அலோக், அர்கா சிரஸ்டா, அர்கா வர்தன், அர்கா விசால், அர்கா விகாஸ், அர்கா செவ்ரோப், அர்கா மெகாலி மற்றும் அர்கா அஹ்தி.\nவிதை நேர்த்தி : ஒரு எக்டருக்குத் தேவையான விதைகளை 40 கிராம் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 1 மீட்டர் அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் 10 ச.மீ வரிசை இடைவெளியில் விதைக்கவேண்டும். பிறகு மணல் கொண்டு மூடிவிடவேண்டும்.\nநிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். பின்பு பார்கள் அனைத்து 25 நாள் வயதுடைய நாற்றுக்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் நடவேண்டும். நடுவதற்குமுன் இரண்டு கிலோ அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் கலவையை 20 கிர்லா தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும்.\nகோ 1, பையூர் 60×45 செ.மீ\nகோ 2, பிகேஎம் 1 60×60 செ.மீ\nநாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன்பிறகு மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.\nஅடியுரமான எக்டருக்கு தொழு உரம் 25 டன், தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 100 கிலோ, சாம்பல் சத்து 50 கிலோ, போராக்ஸ் 10 கிலோ மற்றும் துத்தநாக சல்பேட் 50 கிலோ இடவேண்டும். நட்ட 30ம் நாள் தழை்சசத்து 75 கிலோ இட்டு மண் அணைக்கவேண்டும். நாற்று நட்ட 15ம் நாள் ட்ரைகோன்டால் 1 பிபிஎம் என்ற அளவில் பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும். இவ்வாறு தெளிப்பதினால் மகசூலை அதிகரிக்க செய்யலாம்.\nபயிர் இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)\nதழை மணி சாம்பல் 10:26:26 யூரியா\nகளை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி\nஒரு லிட்டர் புளுகுளோரலின் மருந்தை 500 லிட்டர் நீரில் நன்றாகக் கலந்து நாற்று நடுவதற்கு முன்னர் நிலத்தில் தெளித்து நீாப் பாய்ச்சி பின்னர் நாற்றுக்களை நட��ேண்டும். நாற்று நட்ட 30ம் நாள் ஒரு கைக்கிளை எடுக்கவேண்டும்.\nகாய்ப்புழு மற்றும் புரொடீனியாப் புழுவைக் கட்டுப்படுத்த\nஇனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் அமைக்கவேண்டும்.\nதாக்கப்பட்ட பழங்களைப் பறித்து அழிக்கவேண்டும், வளர்ந்த புழுக்களையும் அழிக்கவேண்டும்.\nஒரு எக்டருக்கு எண்டோசல்பான் 35 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது கார்பரில் நனையும் தூள் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.\nட்ரைகோகிம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணியை எக்டருக்கு 50,000 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் பொருளாதாரச் சேதநிலை அறிந்துவிடவேண்டும்.\nகாய்ப்புழுவிற்கு என்.பி.வி வைரஸ் கலவை தெளிக்கவேண்டும்.\nபுரொடீனியாப் புழுவிற்கு எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ, நெல் தவிடு 12.5 கிலோ, வெல்லம் 1.25 கிலோ மற்றும் தண்ணீர் 7.5 லிட்டர் கலந்து விஷ உணவு தயாரித்து உபயோகப்படுத்த வேண்டும்.\nவேர் முடிச்சு நூற்புழு : கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் என்ற அளவில் விதைக்கும் போது இடவேண்டும்.\nநாற்று அழுகல் : விதைப்பதற்கு 24 மணி நேரம் முன்பு விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் ஒரு கிலோ விதைக்கு அல்லது கேப்டான் 2 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். நாற்றாங்காலில் நீர் தேங்கக்கூடாது. காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து மருந்தை பாத்திகளில் ஊற்றவேண்டும்.\nஇலைச்சுருட்டு நச்சுயிரி நோய்: இது தக்காளிச் செடியைத் தாக்கும் முதன்மை நோயாகும். இந்த நச்சுயிரி வெண் ஈக்கள் மூலமாகப் பரவுகிறது. வெய்யில் காலங்களில் மிகவும் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த எக்டருக்கு மெத்தில் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபஸ் அல்லது டைமீத்டோயேட் 500 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.\nஇலைப்பேன்கள் : இது தக்காளியில் புள்ளி வாடல் நோயினைப் பரப்பும் காரணியாக செயல்படுகிறது. இந்நோயினால் தாக்கப்பட்ட செடிகளை முதலில் களைவதுடன் இலைப்பேன்களைக் கட்டுப்படுத்த எக்டருக்கு 7 கிலோ ப்யூரடான் குறுணையை இடவேண்டும்.\nமகசூல் : 135 நாட்களில் ஒரு எக்டருக்கு 35 டன் பழங்கள்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்\nமுந்தைய செய்��ி : இயற்கை முறையில் தக்காளியை தாக்கும் பூச்சி கட்டுப்பாடு\nஅடுத்த செய்தி : அசோலா வளர்ப்பு\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்க. Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் பொதுவெளியில் பிரசுரிக்கப்படாது.| * குறியிட்ட தகவல்கள் இன்றியமையாதவை *\nஇயற்கை உரமான ஃயூமிக் அமிலம்\nபசுமைக் குடில் முறையில் காய்கறிச் சாகுபடி-ஒரு சதுர மீட்டருக்கு ரூ.325 அரசு மானியம்\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nகாபி ஏற்றுமதி 4% குறைந்தது\nநடப்பு 2014-15 பருவத்தில் பருத்தி உற்பத்தி கணிசமாக உயரும்\nதோட்டக்கலை-\tகுட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு\nvasudevan. g: நலல ஆலோசனைகள் நன்றி...\nஇணையதள வடிவமைப்பு & மேலாண்மை ETS", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/27/leave.html", "date_download": "2019-02-16T09:51:16Z", "digest": "sha1:4V32NCZIO2UEFFA7EBYDVY4HEDC7GIZI", "length": 11371, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக பந்த்: 6 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை | schools and colleges will be closed tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇது ஒரு தொடக்க புள்ளி தான் சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ\n1 min ago கேப்டன் நல்லாயிட்டாரு… கூட்டணியை சீக்கிரமா அறிவிக்க போறாரு.. ஹேப்பியான பிரேமலதா\n36 min ago வீரர்களுக்கு அஞ்சலி.. தமிழகம், புதுவையில் இன்று இரவு 15 நிமிடம் பெட்ரோல், டீசல் வினியோகம் நிறுத்தம்\n40 min ago முதலாளி மீது ஆத்திரம்.. 3 வயது குழந்தை கொடூர கொலை.. பெண்ணுக்கு இரட்டை ஆயுள்\n58 min ago புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்தவர்கள் யார் யார்.. இதோ முழு பட்டியல்\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் ஏஎம்டி விரைவில் அறிமுகம்\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nLifestyle முகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா 3 நாள் இந்த மஞ்சள் ஆவி பிடிங்க...\nMovies ஒரே ஒரு போட்டோ போட்டு அப்பாவின் ஒட்டுமொத்த மானத்தையும் வாங்கிய மகள்\nTechnology பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: ஏப்ரல் மாதம் 4ஜி சேவை துவக்கம்.\nSports கபில் தேவை முந்தி சாதனை தெ.ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெய்ன் புதிய அத்தியாயம்\nFinance வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும�� அமெரிக்கா\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகர்நாடக பந்த்: 6 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை\nகர்நாடகத்தில் வியாழக்கிழமை பந்த் நடக்கவிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nநடிகர் ராஜ்குமாரை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் மற்றும் கர்நாடக திரைப்படவர்த்தக சபையினர் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகளுக்கு 28 ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.\nபெங்களூர், மண்டியா, சாம்ராஜ்நகர், ஹாசன், ஷிமோகா, மைசூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்ற அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilthoughts.in/swami-vivekananda-ideology-in-tamil/", "date_download": "2019-02-16T09:49:44Z", "digest": "sha1:HJYYMTQHHNFOPPJCHDMT55CK44WXQ7M3", "length": 16299, "nlines": 185, "source_domain": "tamilthoughts.in", "title": "Swami Vivekananda Ideology in Tamil | Tamil Thoughts", "raw_content": "\nஇன்றைய தினம் ஒரு தகவலில் சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) கூறும் “ஒன்று வாங்கினால் மூன்று இலவசம்” என்ற கதையைய் பற்றி பார்ப்போம்.\nஇ்ன்றைய வியபாரத்தின் விற்பனையைய் அதிகப்படுத்த பேசப்படும் ஒரு புதுமுயற்சி\nஆனால் சுவாமி விவேகானந்தர் சொல்லும் “ஒன்று வாங்கினால் மூன்று இலவசம்” நீதியினை போதிப்பது. அதவாது உண்மையை வாங்கினால் நீதி, நல்லொழுக்கம் மற்றும் செல்வம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.\nஒரு நாட்டில் அபரஜிதா என்ற ஒரு பெரிய ராஜா இருந்தார். அவர் உயர்ந்த மனிதர் மற்றும் அவரது ராஜ்யத்தின் மக்கள் அவரது அரவணைப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவருடைய உன்னத குணங்களின் காராணமாக அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் அவரை மிகவும் நேசித்தார்கள்.\nஒரு நல்ல காலை, ஒரு அழகான பெண் அந்த அரண்மனையில் இருந்து வெளியேறுவதை பார்த்த ராஜா அந்த பெண்மணியை நிறுத்தி, “ஏன் என் அரண்மனையைய் விட்டுச் செல்கிறாய்” என்று கேட்டார். அதற்கு அந்த பெண��� “மன்னா” என்று கேட்டார். அதற்கு அந்த பெண் “மன்னா நான் செல்வத்தின் தேவியாய் (Goddess of Wealth) இருக்கிறேன், நான் நீண்ட காலத்திற்கு ஒரே இடத்தில் தங்குவதில்லை” என்று கூறினார். என் அரண்மனையில் மகிழ்ச்சியாக இல்லை என்றால், நீ போகலாம் என்று சொன்னார் ராஜா\nசிறிது நேரத்திற்குப் பிறகு, அரண்மனையில் இருந்து மற்றொரு பெண் வெளியே வந்தாள். ராஜா அந்த பெண்ணை பார்த்து, “அம்மா, நீ யார் ஏன் என் அரண்மனையைய் விட்டு வெளியேறுகிறாய் ஏன் என் அரண்மனையைய் விட்டு வெளியேறுகிறாய் என்று கேட்டார்” அந்த இளம் பெண், “அரசே, நான் நன்நெறியின் தெய்வம் (Goddess of Virtue), நான் எப்பொழுதும் செல்வத்தின் தெய்வத்தைப் பின்பற்றுகிறேன், செல்வத்தின் தெய்வம் உன் அரண்மனையைவிட்டு வெளியேறியதால் நானும் அவரை பின்பற்றுகிறேன்” என்று சொன்னாள். நன்றி என்று கேட்டார்” அந்த இளம் பெண், “அரசே, நான் நன்நெறியின் தெய்வம் (Goddess of Virtue), நான் எப்பொழுதும் செல்வத்தின் தெய்வத்தைப் பின்பற்றுகிறேன், செல்வத்தின் தெய்வம் உன் அரண்மனையைவிட்டு வெளியேறியதால் நானும் அவரை பின்பற்றுகிறேன்” என்று சொன்னாள். நன்றி நீங்கள் உங்கள் விருப்பப்படி போகலாம் என்றார் ராஜா.\nஇன்னும் சிறிது நேரம் கழித்து மற்றொரு பெண் அரண்மனையிலிருந்து வெளியே வந்தாள். மன்னன் குறுக்கிட்டு, “அம்மா, நீ யார் எங்கே போகிறாய்” என்று கேட்டார். “நான் நீதியின் தெய்வம் (Goddess of Justice), நன்நெறியின் தெய்வம் எங்கே செல்கிறதோ அங்கேயே நானும் செல்கிறேன்” என்று கூற, ராஜா சற்று தயக்கத்துடன் உங்கள் விருப்பப்படி போகலாம் என்றார்.\nஇறுதியாக, மற்றுமொறு மிகவும் அழகான பெண் அரண்மனையிலிருந்து வெளியேறியதை பார்த்த ராஜா, “அம்மா, நீ யார், நீ ஏன் என் அரண்மனையில் இருந்து வெளியேறுகிறாய்” என்று கேட்டார். அந்த மிகவும் அழகான பெண்மணி, “நான் உண்மையின் தெய்வம் (Goddess of Truth). என்னுடைய சகோதரிகள் எங்கே இருக்கிறார்களோ அங்கேதான் நானும் இருப்பேன் என்றாள்”. அந்த நாட்டின் ராஜா, உடனடியாக அந்த அழகான பெண்ணின் காலடியில் விழுந்து கண்ணீர் சிந்தினார்,” அம்மா” என்று கேட்டார். அந்த மிகவும் அழகான பெண்மணி, “நான் உண்மையின் தெய்வம் (Goddess of Truth). என்னுடைய சகோதரிகள் எங்கே இருக்கிறார்களோ அங்கேதான் நானும் இருப்பேன் என்றாள்”. அந்த நாட்டின் ராஜா, உடனடியாக அந்த அழகான பெண்ணின் காலடியில் விழுந்து கண்ணீர் சிந்தினார்,” அம்மா தயவுசெய்து எனக்கு இரக்கம் காட்டுங்கள்.\nமற்ற மூன்று பெண்மணிகள் (நீதி – Justice, நல்வாழ்வு – Virtue மற்றும் செல்வம் – Wealth) என்னை விட்டு சென்றபோது நான் கவலைப்படவில்லை.\nஆனால் உண்மை இல்லாமல் நான் இந்த நாட்டில் இருக்க முடியாது. தயவுசெய்து என்னை கைவிட்டு விடாதே என்றார். ராஜாவின் தெய்வத்தன்மை மற்றும் பய பக்தியைய் அறிந்த உண்மையின் தெய்வம் ராஜ்யத்தை விட்டு போகமாட்டேன் என்று உறுதி கூறியது.\nஉண்மைத் தெய்வம் அரண்மணையில் தங்கியவுடன், நீதி தேவி மற்றும் நன்னெறி தெய்வம் அரண்மனைக்கு திரும்பிவந்தன. அரசரே உண்மைத் தெய்வம் எங்கேயோ அங்கேயே நாங்களும் தங்குவோம்” என்றது. இது என்னுடைய மிகவும் நல்ல அதிர்ஷ்டமான நேரம். உங்களை அன்புடன் வரவேற்கிறேன் என்றார் ராஜா. அவர்கள் அனைவரையும் ராஜா திரும்பப் பெற்றுக் கொண்டார்.\nஇறுதியாக, செல்வத்தின் தேவியும் திரும்பி வந்து “நீதியும், நல்லொழுக்கமும், சத்தியமும் இல்லாமல்... செல்வம் ஒரு பேரழிவாக இருக்கும், அதனால் நானும் திரும்பி வந்தேன்” என்றார்.\nமகிழ்ச்சியான மன்னன் கடவுளை வணங்கினான், “அம்மா, என் ராஜ்யத்தில் உள்ளவர்கள் உண்மையின் மகத்துவத்தை (Greatness of Truth) புரிந்து கொள்ளட்டும். உண்மை இருக்கும் இடத்தில் நீதி(Justice), நல்லொழுக்கம்(Virtue), செல்வம் (Wealth) தானாக வந்து சேரும்” என்று சொன்னார்.\nசுவாமி விவேகானந்தர் கூறிய (Swami Vivekananda Saying) “ஒன்று வாங்கினால் மூன்று இலவசம்” என்ற கருத்தை நம் வாழ்நாளில் நாம் அனைவரும் கடைபிடிப்போம். இது போன்ற நீதி கருத்துக்களை, நம் குழந்தைகளுக்கும் போதிப்போம்.\nSwami Vivekananda Ideology in Tamil: இந்த தினம் ஒரு தகவல் பற்றிய தங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும். இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.horlicks.in/tn/articles/child-eating-behaviour.html", "date_download": "2019-02-16T09:14:06Z", "digest": "sha1:CQIY6LHAZ5OYD5UAW673GDOF7MMXKC4V", "length": 30809, "nlines": 184, "source_domain": "www.horlicks.in", "title": "குழந்தைகளின் சாப்பிடும் நடத்தை பெற்றோர்களை எப்படிப் பாதிக்கின்றனர் | ஹார்லிக்ஸ்", "raw_content": "\nஹார்லிக்ஸ் அறைத்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும்.\nஇந்த தே��்வு சமயத்தில் பயமின்றி இருங்கள்\nபெற்றோர் எவ்வாறு தங்களது குழந்தையின் உணவுப் பழக்கத்தில் நல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்\nபிரசுரிக்கப்பட்ட தேதி: 23 நவம்பர் 2017\nதங்களது குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதில் பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. கருவுற்றது முதல், குழந்தைக்கு எந்த மாதிரியான உணவில் நாட்டம் ஏற்படும் என்பதை தாய் நிர்ணயிக்க முடியும். அவர்கள் வளரும்போது, அவர்களின் விருப்பு வெறுப்புகளை மனதில் கொண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்களை எவ்வாறு அவர்களது உணவில் சேர்ப்பது என்பதை உறுதி செய்வது பெற்றோரின் முக்கிய பணியாகும். அவர்கள் சாப்பிடும் நேரம் கூட பெற்றோர்கள் எந்த நேத்தில் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை அதிகம் சார்ந்துள்ளது. வழக்கமான உணவு மற்றும் சிற்றுண்டிகளை சாப்பிடுதல், ஒன்றாக உட்கார்ந்து இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை நல்ல சாப்பிடும் பழக்கங்களை குழந்தைகளுக்கு உருவாக்கும். அன்றாடம் அவர்களுக்கு பால் கொடுப்பது அவர்களது வயிறு நிறைந்துள்ளது போன்ற உணர்வை தருவதுடன் மிகவும் முக்கியமான வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களை வழங்குகிறது. அதனால், குழந்தையின் சாப்பிடும் பழக்கத்தில் பெற்றோர் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றால், அதனை அவர்கள் எவ்வாறு சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஒரு குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளை உருவாக்கும் முறையை நாம் பார்க்கலாம்:1\nஒரு ஆரோக்கியமான முறையில் வளர்ச்சி மற்றும் உடல் எடையையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் வளர்த்தல்2\nகுழந்தைப்பருவ உடற்பருமன் ஒரு கவலை தரக்கூடிய வளர்ந்து வரும் பிரச்சனையாகும். இதில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தையின் உடல் எடை அதிகமாக இருப்பதை மறுக்கும் நிலையில் இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் குழந்தையின் எடைக்கு குழந்தையின் கொழுப்புதான் காரணம் என்று கருதுகின்றனர் மேலும் தங்களது குழந்தையின் எதிர்கால வாழ்வில் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பினை புறக்கணிக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல் எடை அதிகரித்தலை நிர்வகிப்பதில் அந்த குழந்தையின் பெற்றோருக்கு 2ஆம் வகை நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற குழந்தைப்பருவ உடற்பருமன் ச��்மந்தமான சுகாதாரப் – பிரச்சனைகளைப் பற்றியும், தங்களது குழந்தைகள் வளர்ந்து வயதுவந்தோராக ஆகும்போதும் அதே உடற்பருமன் ஏற்படுத்தும் பாதிப்பையும் பற்றிய புரிதல் ஏற்படுவது முதல் நிலையாகும். ஆகையால், ஆரோக்கியமான உணவுமுறையை ஊக்குவிப்பது மற்றும் அவர்களது உணவில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட உணவு சார்ந்த ஊட்டச்சத்து சமநிலையைப் (RDA) பற்றி அவர்கள் புரிந்துகொள்வதும் தான் இப்போது மிகவும் முக்கியமான விஷயங்களாக இருக்கின்றன.\nஇளம் குழந்தைகளிடையே தங்களது உடலைப் பற்றிய நல்ல எண்ணத்தை ஏற்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான சாப்பிடும் முறையை அறிமுகப்படுத்தும் ஆரம்பநிலைக் குழந்தைப்பருவ திட்டம்3\nஆரோக்கியமான சாப்பிடும் முறைகளை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் பெற்றோர் முன்னுதாரணங்களாக இருப்பது ஒரு சிறந்த முறையாகும். ஆனால் பெற்றோர் உணவளிக்கும் முறை என்பது ஒரு தெளிவற்ற விஷயமாகும். பெற்றோர் பொதுவாக குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்பதற்காக அவர்களே உணவளிக்கும் முறையை நம்புகின்றனர். இதன் காரணமாக ஊட்டச்சத்து மற்றும் பரிமாறும் அளவின் கட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்பே குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிடுகிறார்கள். மேலும், உடலைப் பற்றி குழந்தைக்கு உள்ள தன்னம்பிக்கை என்பதில் ஒரு குழந்தை உடல்ரீதியாக பார்ப்பதற்கு எப்படி இருக்கிறது (வடிவம் மற்றும் எடை) ஆகியவை மட்டுமல்ல, ஆனால் அவர்களது உணர்வு சார்ந்த ஆரோக்கியமும் அதில் அடங்கும். அதற்கும் உடல் ஆரோக்கியத்தைப் போலவே அதிக கவனம் தேவைப்படுகிறது.\nகுழந்தைகளிடையே ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை வளர்த்தல் மற்றும் சாப்பிடுவதில் உள்ள மனஅழுத்தத்தை அகற்றுதல்4\nபெற்றோர் உரிய கவனம் செலுத்தினால், ஆரோக்கியம்-சம்மந்தமான நடத்தையை கவலையான மனநிலையுடன் பார்க்காமல் அதனை மாற்றுவதற்குத் மிகவும் உற்சாகத்துடன் தேவையான மாற்றங்களைச் செய்வது என்பது அவர்களுக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேர்வுகள், கல்வி மற்றும் சக நண்பர்களின் அழுத்தம் ஆகியவற்றால் மட்டும் மன அழுத்தத்திற்கு ஆட்படுவதில்லை, மாறாக மற்றவர்கள் அவர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையிலும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். உங்களது குழந்தை���ுடன் பேசுவது ஒரு ஆக்கப்பூர்வமான தகவல் பரிமாற்றத்தையும், மகிழ்ச்சி மற்றும் திருப்தியையும் ஏற்படுத்தும் அதன் விளைவாக அவர்களால் மேம்பட்ட ஆரோக்கியமான வாழ்க்கைத் தேர்வுகளை மேற்கொள்ள முடியும்.\nஆரோக்கியமான சாப்பிடும் முறை வீட்டில் இருந்துதான் துவங்குகிறது. குழந்தைகள் எதைப் பார்க்கிறார்களோ அதே பழக்கத்தைத்தான் அவர்களும் பின்பற்றுவார்கள். அதனால் பெற்றோர்களாக நீங்கள் ஊட்டச்சத்து பற்றி சிறப்பான தகவல்களைப் பெற்று திறன் படைத்தவர்களாக மாற வேண்டும் மேலும் அதைப் பற்றி உங்களது குழந்தைகளிடம் பேச வேண்டும்.\nஆரோக்கியமான சாப்பிடும் முறை, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து\nசுகதாரம் மற்றும் ஊட்டச்சத்து கட்டுரைகள்\nநோயெதிர்ப்புத் திறனும் குழந்தை வளர்ச்சியும் | குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு | ஹார்லிக்ஸ் இந்தியா\nநோய்த்எதிர்ப்புத் திறனும் குழந்தைகளின் வளர்ச்சியும் - உங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும், உகந்த ஆரோக்கியம் மற்றும் சிந்தனை வளர்ச்சிக்கும் தேவையான நோய்எதிர்ப்புத் திறனை எப்படி உயர்த்துவது எனத் தெரிந்து கொள்ளுங்கள். சரியான வளர்ச்சியானது பலமான நோய்எதிர்ப்புத் திறனுடன் இணைந்து செல்ல வேண்டும்.\nகுறைவான நோய்எதிர்ப்புத் திறன் | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ் இந்தியா\nகுறைவான நோய்எதிர்ப்புத் திறன் - குழந்தைகளிடம் காணப்படும் குறைவான நோய்எதிர்ப்புத் திறனுக்கான எளிதில் கண்டறியக்கூடிய அறிகுறிகளைப் பாருங்கள். உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக உள்ளதா என சீர்தூக்கிப் பாருங்கள். பலவீனமான நோய்எதிர்ப்பு மண்டலத்திற்கான அறிகுறிகள் உள்ளதா எனப் பாருங்கள்.\nஉங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் | ஊட்டச்சத்து இணை உணவுகள் | ஊட்டச்சத்து நடவடிக்கைகள் | ஹார்லிக்ஸ் இந்தியா\nஉங்களுடைய குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனுக்கு உதவ 5 ஆலோசனைகள் - வானிலை மோசமடையும் சமயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான ஊட்டச்சத்து இணை உணவுகள் பற்றிய பயனுள்ள ஆலோசனைகள் ஹார்லிக்ஸ் இந்தியாவின் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் ���ற்றிய கட்டுரைகள்.\nசரியான ஊட்டச்சத்துடன் உங்களுடைய குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனுக்கு உதவும் | ஹார்லிக்ஸ் இந்தியா\nசரியான ஊட்டச்சத்தினை அளித்து உங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்புத் திறனுக்கு உதவுங்கள் - உங்களுடைய குழந்தையின் வளர்ச்சித் தேவைகளுக்கும், வேகமாக வளரும் சிந்தனைத் திறனுக்கும் சரியான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த சரியான ஊட்டச்சத்தை அளித்து உங்களுடைய குழந்தைகளுக்கு உதவுங்கள்\nகுழந்தைகளிடம் விட்டமின் குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | குழந்தை வளர்ச்சி | ஹார்லிக்ஸ்\nகுழந்தைகளிடம் விட்டமின் குறைபாட்டின் 5 அறிகுறிகள்\nகுழந்தைகள் மூளை வளர்ச்சிக்குத் தேவையான மிகச்சிறந்த விட்டமின்கள் | ஹார்லிக்ஸ்\nகுழந்தைகளிடம் மூளை வளர்ச்சிக்குத் தேவையான மிகச் சிறந்த விட்டமின்கள்\nகுழந்தைகளின் நோயெதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வழிகள் | ஊட்டச்சத்துமிக்க உணவுகள் | ஆரோக்கியமான நோய்எதிர்ப்பு மண்டலம் | ஹார்லிக்ஸ்\nகுழந்தைகளிடம் நோய்எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள்\nகால்சியம் சத்துள்ள குழந்தைகளுக்கான மிகச்சிறந்த உணவுகள் | ஆதாரங்கள் | பால் | கொட்டைகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்\nகால்சியம் சத்துள்ள குழந்தைகளுக்கான மிகச் சிறந்த உணவுகள்\nகுழந்தைகளுக்கு எப்படி பாலின் பலன்கள் கிடைக்கும் | ஊட்டச்சத்துக்கள் | ஆரோக்கியமான வளர்ச்சி | ஹார்லிக்ஸ்\nபால் என்பது ஒரு ஊட்டச்சத்துமிக்க உணவாக பெரும்பாலும் கருதப்படுகிறது. பலமான எலும்புகள் உருவாகவும், குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் விட்டமின்களையும் அது அளிக்கிறது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும் மேம்பாடு அடையவும் பால் எப்படி பயனுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nகுழந்தைகளுக்கு ஏன் இரும்புச் சத்து தேவைப்படுகிறது | ஆரோக்கியமான மூளை | குறைபாடு | அடையாளங்கள் | அறிகுறிகள் | உணவு முறை | ஹார்லிக்ஸ்\nகுழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் இரும்புச் சத்து தேவைப்படுகிறது. ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கும் இயல்பான வளர்ச்சிக்கும் குழந்தைகள் இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுப்பதை உறுதி செய்யுங்கள். உங்களுடைய குழந்தைகளிடம் காணப்படும் இரும்��ுச்சத்துக் குறைபாட்டின் தொடக்க அறிகுறிகளைக் கண்டறியுங்கள்.\nகுழந்தைகளின் சாப்பிடும் நடத்தை பெற்றோர்களை எப்படிப் பாதிக்கின்றனர் | ஹார்லிக்ஸ்\nஆரோக்கியமான உணவுப் பழக்கம் வீட்டில் தொடங்குகிறது, குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்\nஉங்களுடைய குழந்தைகளின் நோய்எதிர்ப்பு மண்டலத்தை உயர்த்துங்கள் | ஊட்டச்சத்துக்கள் | விட்டமின்கள் | சரிவிகித உணவு | ஹார்லிக்ஸ்\nஉங்களுடைய குழந்தையின் நோய்எதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்துவது முக்கியம்.\nகுழந்தைகளின் வளர்ச்சியும் மற்றும் மேம்பாடும் | காரணிகள் | ஊட்டச்சத்து | உடல் | ஹார்லிக்ஸ்\nகுழந்தையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உரிய காரணிகள்\nவிரைவான காலை உணவு செய்யும் முறைகள் | குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு | நல்ல ஊட்டச்சத்தை எடுப்பது | ஹார்லிக்ஸ்\nவிரைவான காலை உணவு தயாரிக்கும் முறைகள் - நாளின் முதல் உணவு, தொடர்ந்து ஒரு சரிவிகித காலை உணவை எடுத்துக்கொள்ளும் குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்தும் நுண்ணூட்டச்சத்துக்களும் எடுப்பது தெரிகிறது. உங்களுடைய குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிக்க வேண்டும், அதே நேரம் வேகமாகச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும் போது உதவக் கூடிய சில விரைவான மற்றும் சுவையான சமையல் குறிப்புகள் இவை.\nஉங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் | ஹார்லிக்ஸ் இந்தியா\nஉங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகள் - ஆரோக்கியமான உணவு என்பது தவறான உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டும் அல்ல. உங்களுடைய குழந்தை ஒவ்வொரு நாளும் சாப்பிட வேண்டிய முக்கியமான 7 உணவுகளைக் கண்டு பிடியுங்கள்.\nமீண்டும் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்\nஎங்களது சமீபத்திய டி.வி விளம்பரங்கள்\nஹார்லிக்ஸ் ஊட்டச்சத்து மீட்டர் உணவு மதிப்பீட்டுக் கருவி\nஹார்லிக்ஸ் செய்திகள் மற்றும் சலுகைகளுக்கு பதிவு செய்திடுங்கள்\n© 2001 - 2018 GSK குழு நிறுவனங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த இணையதள பொருளடக்கம் இந்தியாவை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகும்.\nமேலே உள்ள எந்த இணைப்பையாவது கிளிக் செய்தவுடன், நீங்கள் Horlicks.in இணையத்தை விட்டுவிட்டு ஜி.எஸ்.கே மூலமாக நிர்வகிக்கப்படாத ஒரு சுதந்திரமாக கையாளப்படும் வெளி இணையத்திற்குச் செல்வீர்கள். இந்த இணையங்களுக்க எந்த வகையிலும் ஜி.எஸ்.கே பொறுப்பேற்காது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/132", "date_download": "2019-02-16T09:03:12Z", "digest": "sha1:BN3JOIZHRMMAZJDD5XELPX5QU4S76UHP", "length": 25658, "nlines": 111, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா", "raw_content": "\n« ஆற்றூர் ரவிவர்மா கவிதைகள்\nஇளமுருகு எழுதிய ‘பாத்ரூம்’ பற்றிய கட்டுரை பற்றி »\nஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா\nதிருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சுந்தர ராமசாமி முக்கிய விருந்தினராக வந்து கலந்து கொண்டு விருதை வழங்கினார். புதுமைப் பித்தனின் படத்தை தமிழ்ச் சங்க கட்டிடத்திலும் அவர் திறந்து வைத்தார்.\nரங்கராஜன் விளக்கு அமைப்பு சார்பில் வழங்கப் படும் இவ்விருது எளிமையான ஒன்று என்றாலும் முக்கியமான இலக்கிய படைப்பாளிகளுக்காக மட்டுமே இது வரை வழங்கப்ப ட்டுள்ளது என்றார். சி.சு.செல்லப்பா, பிரமிள், நகுலன், பூமணி ஆகியோருக்கு இது ஏற்கனவே வழங்கப் பட்டுள்ளது. ஹெப்சிபா அவர்களுக்கு வழங்கப் பட்டது இப்பரிசுக்கு பெருமை சேர்க்கிறது என்றார்.\nசுந்தர ராமசாமி தன் உரையில் பேராசிரியை ஹெப்சிபா அவர்களை, பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களிடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றார். பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமையும், ரசனையும் உடையவராக இருந்தும் கூட தன் மனைவியை முன்னிறுத்தி அவரது திறமைகளை வெளிக் கொணர்வதை மட்டுமே தன்னுடைய முதல் நோக்கமாக கொண்டிருந்தார். ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் முக்கியமான பெரும் நூலான Count down from Solomonனின் ஆக்கத்தில் பேராசிரியர் ஜேசுதாசனுக்கும் முக்கியமான பங்கு உண்டு. எழுதாத நூல்களிலேயே கூட தன் பெயரை போட்டுக் கொள்ளும் இந்நாட்களில் தன்னுடைய பங்கு உள்ள நூலிலேயே தன் பெயரை போட்டுக் கொள்ளாத பேராசிரியர் மிக அபூர்வமான ஒரு ஆளுமை என்றார்.\nபுத்தம் வீடு மிக முக்கியமான ஒரு நூல், அந்நூல் வெளி வந்த போது பரவலான கவனத்தை அது பெற வில்லை. விமரிசகர்கள் அதைப் பேசி முன்னிறுத்தவுமில்லை. ஆயினும் அந்நூல் தன் அழகியல் குணத்தாலேயே இலக்��ிய முக்கியத்துவத்தை பெற்று ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கும் மேலாக தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. Count down from Solomon அடிப்படையில் ஒரு இலக்கிய வரலாறு என்றாலும் நுட்பமான முறையில் அது தமிழிலக்கியம் மீது விமரிசனங்களை முன் வைக்கிறது.\nரங்கராஜன் குறிப்பிட்டது போல இப்பரிசு எளிய ஒன்று அல்ல. இன்று தமிழில் வழங்கப் படுவதிலேயே மிக முக்கியமான இலக்கிய பரிசு இது தான். இதனுடன் ஒப்பிடுகையில் சாகித்ய அகாதமி விருது மதிப்பிற்குரியதல்ல. காரணம் தரமான படைப்பாளிகளுக்கு மட்டுமே இப்பரிசு இது வரை வழங்கப் பட்டுள்ளது. சாகித்ய அகாதமியால் புறக்கணிக்கப் பட்ட படைப்பாளிகளுக்கு மட்டுமே இது வழங்கப் பட்டுள்ளது. இதை பெற்றுக் கொண்ட ஒருவர் சாகித்ய அகாதமி விருதை புறக்கணிக்க வேண்டும். சாகித்ய அகாதமி விருது தமிழ் எழுத்தாளர்களை சிறுமைப் படுத்தி வருகிறது. சிலர் அதைப் பெற போட்டியும், சிபாரிசும் செய்கிறார்கள் என்றார் சுந்தர ராமசாமி.\nநீல.பத்மநாபன், ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் புத்தம் வீடு தமிழில் ஒரு முக்கியமான திறப்பை உருவாக்கியது என்றார். வட்டார வழக்கு என்றும் கொச்சைமொழி என்றும் முத்திரை குத்தி மண்ணின் மணம் கொண்ட படைப்புகளை நிராகரித்து வந்த காலகட்டத்தில் வெளி வந்த புத்தம்வீடு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைந்து இலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்டது. பொதுவாக தமிழில் ஒதுங்கி இருப்பவர்களைப் புறக்கணிக்கும் போக்கு தான் உள்ளது. அதற்கு மாறாக ஹெப்சிபா ஜேசுதாசன் போன்ற ஒரு அமைதியான சாதனையாளருக்கு விருது தர விளக்கு அமைப்பு முன் வந்தது பாராட்டுக்கு உரியது என்றார்.\nஆ.மாதவன், தமிழில் ஆர்.ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள், சுந்தர ராமசாமியின் ஒரு புளிய மரத்தின் கதை, ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு ஆகியவை முக்கியமான முன்னோடி இலக்கிய முயற்சிகள் என்றார். அது வரை தமிழிலக்கியத்தில் மொழி பற்றி உருவாக்கியிருந்த பிரமைகளை உடைத்து அசலான வாழ்க்கையை எழுத்தில் வைத்த முக்கியமான இலக்கிய படைப்புகள் இவை. ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு பிறகு புத்தம்வீடு மறு பதிப்பு வந்திருப்பதும் மற்ற நூல்கள் மறு பதிப்பு வராததும் தமிழின் உதாசீன மனநிலையை காட்டுபவை. விளக்கு விருது முக்கியமான சேவையை செய்துள்ளது என்றார்.\nஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் அறுபதுகள் வரை யதார்த்தத்துக்கு இடமில்லாத நிலை இருந்தது என்றார். ஒன்று கற்பனா வாதப் பண்பு கொண்ட மிகையான கதைகள். மறு பக்கம் சீர் திருத்த நோக்கம் கொண்ட விமரிசன யதார்த்ததை முன் வைக்கும் படைப்புகள். இரண்டுமே அப்பட்டமான உண்மையை பேசும் தன்மை இல்லாதவை. கற்பனா வாதப் பண்பு கொண்ட இலக்கியங்கள் ஒரு சமூகத்துக்கு அவசியம் தேவை. அவை இல்லையேல் சமூகம் தன் கனவு காணும் திறனை இழந்து விடும். ஆனால் அவை யதார்த்த வாத இலக்கியத்தால் சம நிலைப் படுத்தப் பட்டிருக்க வேண்டும். மேலான இலக்கியம் யதார்த்தத்திலிருந்தே துவங்கும். ஆனால் அதில் நின்று விடாது. அதன் உச்சம் கற்பனையின் உச்சமே.\nதமிழில் தூய யதார்த்த வாதப் பண்புள்ள எழுத்தை முன் வைத்த மூன்று நாவல்கள் ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய நாகம்மாள், நீல. பத்மனாபன் எழுதிய தலைமுறைகள் மற்றும் ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய புத்தம் வீடு. புத்தம் வீடு துவங்குவதே அழகான குறியீட்டுத் தன்மையுடன் தான். மண்ணை விவரித்து மனிதர்களுக்கு வருகிறது. நாகம்மாள் கூட அப்படித்தான். மண்ணிலிருந்து சொல்ல ஆரம்பிக்கும் ஒரு கதை கூறும் முறைஅதில் உள்ளது. மிகையே இல்லாமல் மிக, மிக மென்மையாக அது வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது. ஆகவே அது முக்கியமான இலக்கிய ஆக்கம். உணர்ச்சிகளை ஆரவாரமே இல்லாமல் சொல்லும் அதன் போக்கு நமக்கு முக்கியமான ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது.\nCount down from Solomon இலக்கிய விமரிசன நூல் என்ற முறையில் தமிழில் மிக, மிக முக்கியமானது. இன்னும் இது தமிழில் பேசப் படவில்லை. இது வரை தமிழிலக்கிய வரலாறு ஒருவகை அதிகார நோக்கில்தான் எழுதப் பட்டுள்ளது. ரசனை மற்றும் அற மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆக்கப் பட்ட வரலாறு இது. இந்நூலை முன்னிறுத்தி சில கூட்டங்களை நடத்தும் நோக்கம் சொல் புதிதுக்கு உண்டு. ஹெப்சிபா அவர்களின் ஆத்மார்த்தமான இலக்கிய பணிக்கு கிடைத்துள்ள இந்த இலக்கிய விருது முக்கியமானது என்றார்.\nஏற்புரை வழங்கிய ஹெப்சிபா ஜேசுதாசன் தன் வாழ்க்கையின் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். பேராசிரியரை திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சியை பற்றி அழகான முறையில் சொன்னார். மாப்பிள்ளை தேடும் போது பெண்ணின் கருத்தை கேட்கும் வழக்கம் அன்றில்லை. ஆனால் ஹெப்சிபாவின் மனதில் ஒரு குரல் நீ பேசவேண்டும் என்று சொன்னது. அவர் தன் தந்தையிடம் தனக்கு எது முக்கியம் என்று சொன்னார். விரும்பியவரையே மணம் செய்தும் கொண்டார். அதைப் போல எழுதும் தூண்டுதலும் தனக்கு கனவில் ஒரு பேனா கிடைத்தது போலவே வந்தது என்றார். எல்லா தருணத்திலும் தன் அந்தரங்கமான குரலைத் தொடர்ந்தே தான் சென்றதாக அவர் சொன்னார். அக்குரல் எப்போதுமே அச்சமில்லாததாக, முற்போக்கானதாக, மனிதாபிமானம் கொண்டதாக இருந்தது என்பது முக்கியமான ஒன்றாக இருந்தது. தன் கணவர் தனக்கு ஆசிரியராகவும், நண்பராகவும் இருந்தார் என்றார் ஹெப்சிபா. தமிழிலக்கியம் குறித்து ஆங்கிலத்தில் எழுத வேண்டுமென்ற கனவு பேராசிரியர் ஜேசுதாசனுக்கு திருமணத்துக்கு முன்பே இருந்தது. அதை எழுபது வயதுக்கு பிறகே நிறைவேற்றி வைக்க முடிந்தது. நூலின் இறுதிப் பகுதியை எழுதிவிட்டேன்; இனி மரணம் ஒரு பொருட்டே அல்ல என்றார் ஹெப்சிபா ஜேசுதாசன். முடிந்தால் ஆங்கிலத்தில் ஒரு சுயசரிதையை எழுதும் நோக்கம் தனக்கு உண்டு என்றார். கிராம வழக்கில் இயல்பாக அமைந்த அவரது தன்னுரை அழகான அனுபவமாக அமைந்தது.\nசிறந்த முறையில் கூட்டத்தை அமைத்திருந்த தமிழ் சங்க தலைவர் வினாயக பெருமாள் பாராட்டுக்குரியவர்.\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nஜே.ஜே. சிலகுறிப்புகள் – இன்றைய வாசிப்பில்\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nTags: ஆளுமை, சுந்தர ராமசாமி, செய்திகள், தூய யதார்த்த வாதப் பண்பு, நிகழ்ச்சி, புத்தம் வீடு, விளக்கு விருது, ஹெப்சிபா ஜேசுதாசன்\njeyamohan.in » Blog Archive » இலக்கியப் பரிசுகள்:கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 81\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58\nதஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா - கடிதம்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 48\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2012/03/29-03-2012.html", "date_download": "2019-02-16T10:23:35Z", "digest": "sha1:CRWGFO2XYZ5M5GVXP6A476B3QYHW6MI6", "length": 87966, "nlines": 412, "source_domain": "www.padalay.com", "title": "படலை: வியாழமாற்றம் 29-03-2012 : நான் தமிழன் இல்லை!", "raw_content": "\nவியாழமாற்றம் 29-03-2012 : நான் தமிழன் இல்லை\nஈழத்தை சேர்ந்த படித்தவர்கள், இன்டலக்ட்ஸ், புத்திஜீவிகள் எங்கள் பிரச்னையை இன்னும் ஓபன் ஆக அணுகவேண்டும் என்று சொல்லுகிறேன், Facebook இல் அரசியல் கட்சிகள் இணைந்து விவாதம் செய்யலாமா\nபாஸ், இப்படி ஒரு கேள்வியை புத்திஜீவிகளிடம் கேட்காம என்னிடம் போய் ஏன் கேட்கிறீங்க நானெல்லாம் ஒரு டம்மி பீசு என்று சொன்னாலுமே நம்பாமல் மென்னி திருகியே தீருவேன் என்று அடம் பிடிக்கிறீங்க. விதி வலியது\nஎனக்கு ஒரு பரம்பரை குணம். நான் நினைப்பது தான் எப்போதும் சரி. உனக்கென்ன தெரியும் உன்னோட கருத்தும் என்னோட கருத்தும் கொஞ்சம் முரண்பட்டால் கூட நீ துரோகியே தவிர நான் எப்போதும் உத்தமன் தான. இது தான் இப்போதைய தமிழ் உணர்வாளர் நிலை உன்னோட கருத்தும் என்னோட கருத்தும் கொஞ்சம் முரண்பட்டால் கூட நீ துரோகியே தவிர நான் எப்போதும் உத்தமன் தான. இது தான் இப்போதைய தமிழ் உணர்வாளர் நிலை உணர்ச்சி பெருக்கெடுத்து காவ���ரி டெல்டாவுக்கு பாயுதுன்னா பாருங்களேன் உணர்ச்சி பெருக்கெடுத்து காவிரி டெல்டாவுக்கு பாயுதுன்னா பாருங்களேன் இந்த பயத்திலேயே மற்றவனும் ஆமா போட்டு தேசப்பற்றை நிரூபிக்கவேண்டிய நிலையில். பிரபாகரன் இருக்கும் வரை, வாலை சுருட்டமுடியாமல் சுருட்டிக்கொண்டு இருந்தோம். அவர் இறந்தபிறகு, மீண்டும் தண்டல்காரன் ஆகிவிட்டோம். உணர்ச்சிவசப்படுபவருக்கு மவுசு ஜாஸ்தி. வீரம், புரட்சி என்றால் facebook இல் சராசரி லைக்ஸ் முப்பதாவது கிடைக்கும். சிங்களவர் அராஜகம் என்றால் நாலு கமெண்ட் கூட கிடைக்கும். நிஜமான சூழ்நிலையை உணர்ந்து ஆக்கபூர்வ அரசியல் பேசினால் ஐந்து பேர் லைக் பண்ணுவார்கள். அதிலும் இரண்டுபேர் auto mode ல் ஸ்டேடஸ் வாசிக்காமல் லைக் பண்ணுபவர்கள். அரசியல் போராட்டம் என்பது Facebook இல் எத்தனை லைக் வாங்குவது என்ற நிலைக்கு போய்விட்டதால், தமிழீழத்தை தவிர வேறு தீர்வுக்கும் புத்திஜீவிகள் தயாராக இல்லை\nஅதையும் தாண்டி ஓபன் டிஸ்கஷனுக்கு உரிய சூழல் இன்னும் இல்லை. தூக்கி உள்ளே வைத்துவிடுவார்கள். தாண்டி பேசினாலும் ஒரு சிலர் “வயலுக்கு வந்தாயா நாட்டு நட்டாயா எம்மின பெண்களுக்கு மஞ்சள் …” கேள்வி கேட்பார்கள். அரைத்தோம் என்றால் நம்பமாட்டார்கள். அரைக்கபோகிறோம் வருகிறாயா என்றால் அவனவன் எஸ்கேப் ஆகிறான். பேசும்போது ஏதாவது தவறுதலாக தப்பாக பேசிவிட்டால், “ஷோபா சக்தியின் தம்பியா” என்கிறார்கள். அதிலும் பேசும்போது, வெட்டி கதைப்பது, உன்னை விட எனக்கு அதிகம் அரசியல் தெரியும் .. இந்த வகை போட்டி தான். ஆளை ஆள் மடக்குவதும் .. பட்டிமண்டபம் தான் போ” என்கிறார்கள். அதிலும் பேசும்போது, வெட்டி கதைப்பது, உன்னை விட எனக்கு அதிகம் அரசியல் தெரியும் .. இந்த வகை போட்டி தான். ஆளை ஆள் மடக்குவதும் .. பட்டிமண்டபம் தான் போ இந்த அயர்ச்சியில் தான் நானெல்லாம் ஆணியே புடுங்குவதில்லை. அரசியலை அது சார்ந்து உருப்படியாக ஏதும் செய்யும் பெர்வழிகளுடன் மட்டுமே பேசவேண்டும் .. Arab Spring க்கு Facebook உம் ஒரு தோற்றுவாய் தான். அமெரிக்க அரசியலில் இதன் பங்கு அதிகம். வட்ட மேசை மாநாட்டுக்கு facebook நல்லது தான் இந்த அயர்ச்சியில் தான் நானெல்லாம் ஆணியே புடுங்குவதில்லை. அரசியலை அது சார்ந்து உருப்படியாக ஏதும் செய்யும் பெர்வழிகளுடன் மட்டுமே பேசவேண்டும் .. Arab Spring க்கு Facebook உம் ஒரு தோற்றுவாய் தான். அமெரிக்க அரசியலில் இதன் பங்கு அதிகம். வட்ட மேசை மாநாட்டுக்கு facebook நல்லது தான் ஆனால் வட்டமேசையும் டீக்கடையும் பக்கம் பக்கம் இருப்பது தான் பிரச்சனை\nமுத்துகுமார், நம்பி ஏமாந்த சோணகிரி\nதமிழீழம் என் நிறைவேறாத கனவு, அது கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவேன் என்று கருணாநிதி சொல்லியிருக்கிறாரே ஈழத்தமிழர் மீதான மிரட்டல்களை பிரதமருக்கு தெரியப்படுத்த பக்ஸ் அனுப்பியிருக்கிறார் போல\nஅந்த கருமாந்திரம் பிடிச்ச பக்ஸ் மெஷினை காயலாங்கடைக்கு போடோணும். வாழ்க்கை கனவுகளை பக்ஸ் மேல் பக்ஸ் அனுப்பியே அடையலாம் என்றால் நானெல்லாம் இன்றைக்கு ஆப்பிள் CEO வாக வந்திருப்பேனே இவரு கனவு கண்டா என்ன இவரு கனவு கண்டா என்ன குறட்டை விட்டா என்ன இப்படி தான் “ராமர் எந்த என்ஜினியரிங் காலேஜில படிச்சவர்” என்று பகுத்தறிவு பேசி, சேது சமுத்திர திட்டம் அம்போ\nஉண்மையிலேயே தமிழீழ கனவு காண்பவன் இப்போது இருக்கிற சூழ்நிலையில மூச்சு காட்டாமல் காதும் காதும் வைத்தது போல தான் காரியம் ஆற்றுவான். யுத்தத்தில் யாருமே நாளைக்கு காலைல ஐஞ்சு மணிக்கு ஆர்மி காம்ப் அடிக்கபோகிறோம் என்று சொல்லிக்கொண்டு அடிப்பதில்லை. சொன்னால் அலெர்ட் ஆகிடுவாங்கள். இப்ப ஈழத்தமிழர் இருக்கும் நிலையில் சிவனே என்று தானும் தன்பாடுமாய் செயல்பட வேண்டும். ஓவரா ஸ்டேட்மெண்ட் விடாம, சத்தம் போடாமா.. பச்சையா சொல்லப்போனா நம்பவைத்து கழுத்தறுத்து .. அந்த புத்திசாலித்தனம் எங்களில் இல்லை. அப்படி இருப்பவர்களை வேறு நாங்கள் துரோகிகள் ஆக்கிவிடுவோம்\nமிச்சேல் ஒபாமா, வெள்ளை மாளிகை\nடேய் ஜேகே, உங்கள் அரசியல் கருத்துக்கள் சூப்பர். அமரிக்க தேர்தல் நிலவரம் பற்றி சொல்லுங்களேன்\nஅடங் கொய்யால, ஏதோ என் பாட்டுக்கு இலங்கை அரசியலை “பாலா” தொந்தரவு தாங்க முடியாம எழுதினா, அமரிக்க அரசியலா திஸ் இஸ் டூ மச். அவனவன் ஏதோ நானே கேள்வி கேட்டு பதிலும் போடுவதாக நினைக்க போறாங்க. சரி குதிச்சாச்சு\n“அவர்” மீண்டும் வருவது அவ்வளவு சிக்கல் போல தெரியவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை குறைந்திருக்கிறது என்று ரிப்போர்ட். குடியரசு கட்சி வேட்பாளராக மிட் ரோம்னி வருவது ஏறத்தாள உறுதி. ரோப் புஷ்ஷும் ரூபியோவும் ரோம்னிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் ரோம்னிக்கு இருக்கும் சிக்கல் அவர் ���ுடியரசுக்கட்சியின் ஆதாரமான கன்சர்வேடிவ் கொள்கையில் தீவிர பற்றாளர் இல்லை. பிஸ்கால் கன்சர்வேட்டிஸம் என்று செலவழிப்பதை குறைத்து நிகர லாபத்தை அதிகரிக்கும் உத்தியை நம்புபவர். அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமலுமான ஒரு அரசியல் தளம். ரொனால்ட் ரேகனின் வெற்றி சூத்திரம் என்கிறார்கள். ரேகனின் காலம் வேறு. அப்போது பனிப்போர் முடியும் நேரம். செலவுகளை அமெரிக்காவால் கட்டுப்படுத்த முடிந்தது. இப்போது செலவுகளை கட்டுப்படுத்தினால், பணப்புழக்கம் குறைந்து வியாபார சமநிலையே ஓடிந்துவிடும். இவரை குடியரசு கட்சியினரே “நம்மாளு தானா” என்று சந்தேகமாக பார்க்கிறார்கள். குடியரசு கட்சியின் கோட்டைகளான புளோரிடா, டெக்சாஸ், ஜார்ஜியா போன்ற மாநிலங்கள் இல்லாமல் டெமோகிராட்ஸின் ம்ச்சாசுஸ்ட் மாநிலத்தில் இருந்து வருகிறார். அபார்ஷன் எதிர்ப்பு அது இது என பல அடிப்படைவாத கொள்கைகளையும் கொண்ட குழப்பவாதி ரோம்னி. மித வாத வாக்காளர்கள் ஒபாமா பக்கம் சாயவே சந்தர்ப்பம் அதிகம். வெற்றி ஒபாமாவுக்கு நிச்சயம். ஈழத்தவருக்கும் ஜனநாயக கட்சி ஆட்சியே சேஃப். குடியரசுகட்சியினர் அடிப்படை வாதிகள் எங்களை ஆதரிக்க சான்ஸே இல்லை. சோ என்னோட சப்போர்ட் இப்போதைக்கு ஒபாமாவுக்கே. சிங்கன் பல இடங்களில் சறுக்கினாலும், தோற்கும் அளவுக்கு அது இல்லை\nபை த பை சென்ற வாரம் உங்களின் லேட்டர்மான் ஷோ கலக்கல். உங்களை பார்க்க மரியாதை தானாகவே வருகிறது. ஆளுமை, எளிமை மற்றும் இயல்பு. ஆப்கானை கொலை பின்னணியில் படைவீரர் குடும்பங்கள் பற்றிய கருத்தில் உள்ள புத்திசாலித்தனம் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாகும் எண்ணம் இருக்கா என்ன\nஜெயலலிதாவுக்கு கனவிலும் துரோகம் நினைத்ததில்லை என்று சசிகலா கூறியிருக்கிறாரே\nவிரைவில் கண்கள் பனித்து இதயம் இனிக்க போகிறது.\nகூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பான உண்ணாவிரதம் வேலைக்காகுமா\nநீர்த்துப்போகும். விலக்கிக்கொண்டு விட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன். Wise idea இந்திய தலைவர்களுக்கு “மணிக்கணக்கில்” உண்ணாவிரதம் இருக்க தெரியுமே ஒழிய அதற்கு மதிப்பு கொடுக்க தெரியாது. இந்த “உண்ணாவிரத பருப்பு” வேக வெள்ளைக்காரன் மனம் வேண்டும். எங்களிடம் அது கிஞ்சித்தும் கிடையாது. ஜெயலலிதாவுக்கு ம்கூம். ஞானி எல்லாம் வருஷக்கணக்காக இது பற்றி எ��ுதுகிறார். ஏதாவது நடந்துதா இந்திய தலைவர்களுக்கு “மணிக்கணக்கில்” உண்ணாவிரதம் இருக்க தெரியுமே ஒழிய அதற்கு மதிப்பு கொடுக்க தெரியாது. இந்த “உண்ணாவிரத பருப்பு” வேக வெள்ளைக்காரன் மனம் வேண்டும். எங்களிடம் அது கிஞ்சித்தும் கிடையாது. ஜெயலலிதாவுக்கு ம்கூம். ஞானி எல்லாம் வருஷக்கணக்காக இது பற்றி எழுதுகிறார். ஏதாவது நடந்துதா உங்களுக்கு தெரியுமா ஈழத்தமிழர் இருவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்கள். ஒருவர் திலீபன். மற்றையவர் அன்னை பூபதி. இருவர் உண்ணாவிரதமும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தான். துரும்பை கூட இந்தியா தூக்கிப்போடவில்லை. நல்ல வேலை இந்தியாவை பிரிட்டிஷ்காரன் அடிமைப்படுத்தினான். இந்தியாவை இந்தியரே அடிமைப்படுத்தி இருந்தால் காந்தியை சுடும் வேலை கோட்சேக்கு இருந்திருக்காது. உண்ணாவிரதத்திலேயே அண்ணலாகி இருப்பார்\nஅட இப்போது மட்டும் என்ன வாழுதாம்\nமச்சி, இந்த அண்டவெளி அகன்றுகொண்டே இருக்காமே\nஎன்னடா ஹன்சிகா இடுப்பு அகன்றுகொண்டு போகுது, என்ன விஷயம் என்று கேட்கபோறாய் என்று பார்த்தால் நீ அண்டவெளி ஆகாச வெளி என்று ஆரம்பிச்சிட்டாய். இப்பிடியே போனா வியாழ மாற்றம் ரொம்ப சீரியஸ் ஆகிடுமேடா\nஇது கொஞ்சம் சிக்கல் தல இந்த அண்ட சராசரம் எப்படி உருவானது என்று பலவித கருத்துக்கள் இருக்கு. இருக்கிற ஒன்று இல்லாத ஒன்றில் இருந்து தான் உருவாக வேண்டுமா என்று எனக்கு கூட பலநாள் ஒரு டவுட் இருக்கு. அத விடு. பிரபஞ்சத்தில் இருக்கும் விஷயங்களை ஒரு பக்க தராசில் வையேன். அதற்கு டார்க் மாட்டர்(Dark Matter) என்று பெயர் வைப்போமா இந்த அண்ட சராசரம் எப்படி உருவானது என்று பலவித கருத்துக்கள் இருக்கு. இருக்கிற ஒன்று இல்லாத ஒன்றில் இருந்து தான் உருவாக வேண்டுமா என்று எனக்கு கூட பலநாள் ஒரு டவுட் இருக்கு. அத விடு. பிரபஞ்சத்தில் இருக்கும் விஷயங்களை ஒரு பக்க தராசில் வையேன். அதற்கு டார்க் மாட்டர்(Dark Matter) என்று பெயர் வைப்போமா இப்போது பிரபஞ்ச சமநிலைக்கு தராசு தட்டின் மறுபுறம் ஏதாவது இருக்கவேண்டும் இல்லையா இப்போது பிரபஞ்ச சமநிலைக்கு தராசு தட்டின் மறுபுறம் ஏதாவது இருக்கவேண்டும் இல்லையா இல்லாவிட்டால் static பிரபஞ்சம் என்பது சாத்தியமில்லை. இது ஐன்ஸ்டைன் விதி. அதை டார்க் எனேர்ஜி(Dark Energy) என்பார்கள். அது எது என்று இன்னும் தெரியாது. உணர���ுடியாத கதிரியக்க சக்தியாக இருக்கலாம். எங்கள் வசதிக்கு டார்க் மாட்டரை கடவுள் என்றும் டார்க் எனேர்ஜியை அசுரன் என்றும் வைத்துக்கொள்வோம். ஆராய்ந்து பார்த்ததில் கடவுள்கள் பெருகும் விகிதம் அதிகமாம். அதாவது 12 பில்லியன் ஆண்டுகளில் கடவுள்கள் இரட்டிப்பாயிடுவர். இப்படியே போனால் சமநிலை குழம்பும். அசுரரை விட கடவுள்கள் அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் இது நீண்டு நீண்டு .. விரிந்து .. அகன்று ..வெயிட் வெயிட் .. பிரபஞ்சம் உடைந்து எல்லாமே அசுரராக .. டார்க் எனேர்ஜியாக போய்விடும். ஞாலமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்று நாமெல்லாம் பாட முதல் ஹன்சிகா இடுப்பு மாட்டரை அடுத்த வியாழமாற்றத்தில் தப்பாமல் கேளு\nகடந்த வியாழமாற்றத்தில் என் எழுத்தை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்கள். நான் இந்திய தமிழ் கலந்து எழுதுகிறேன். என் கதைகள் இலக்கியம் இல்லை. வெறும் குப்பை என்பதில் ஆரம்பித்து இறுதியில் நான் ஈழத்தமிழனே இல்லை என்று எல்லா பக்கத்திலும் இருந்து மல்டிபரல். நானும் எவ்வளவு தான் வலிக்காதாது போலவே நடிக்கிறது ஆணியே புடுங்கவேண்டாம், மீண்டும் ஆங்கில பதிவை தூசு தட்டுவோம், யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அட நான் மட்டும் தானே அங்கே வாசகன் ஆணியே புடுங்கவேண்டாம், மீண்டும் ஆங்கில பதிவை தூசு தட்டுவோம், யாரும் விமர்சிக்க மாட்டார்கள். அட நான் மட்டும் தானே அங்கே வாசகன் வியாழ மாற்றத்தை “Thursday Report” என்று மாற்றுவோமா என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது தான் மன்மதகுஞ்சு இந்த வீடியோவை அனுப்பினான். பத்து தடவை பார்த்ததில் ஈழத்தமிழ் இப்போது தெனாலி அளவுக்கேனும் வருகிறது என்று நினைக்கிறேன்.\nமணியத்தாரிண்ட பவுடியெல்லாம் பயங்கர முசுப்பாத்தி தான். அதிலயும், வெளிநாட்டில சாப்பிட வழியில்லை எண்டு தம்பிக்காரன் சொல்லேக்க, சரி அப்பிடி எண்டால் பேசாம யாழ்ப்பாணம் திரும்பி வா .. வந்து தேங்காய் கடை ஒண்டை போட்டு சீவிக்கலாம் எண்டு தமையன் கதைக்கேக்க நல்லா இருக்கும்\nமன்மதகுஞ்சு : மக்களே, இவரு யாழ்ப்பாண தமிழில எளுதுராராம் இனி லக்கியத்தனமா தான் இவரு பதிவு இருக்குமாம். போடாங் இனி லக்கியத்தனமா தான் இவரு பதிவு இருக்குமாம். போடாங் யாருடா இந்த சக்திவேல் கவுண்டரும் … மிட்நைட் வாலிபனும் யாருடா இந்த சக்திவேல் கவுண்டரும் … மிட்நைட் வாலிபனும��� ரொம்ப அழும்பு பண்ணினா சொல்லு மச்சி ரொம்ப அழும்பு பண்ணினா சொல்லு மச்சி ரெட்டிய தாக்கறோம்.. பொண்ண தூக்கறோம்\nகூகிள் உருப்படியான ஒரு வேலைக்கு நிதியுதவி செய்திருக்கிறது. நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை குறிப்புகள், அவரின் கடிதங்கள், அறிக்கைகள், சிறையில் இருந்தபோது எழுதியது, எல்லாவற்றையும் டிஜிட்டலில் ஆவணப்படுத்தும் முயற்சிக்கு உதவியுள்ளது. இன்றைக்கு மதியம் இந்த வெப்சைட்டில் தான் டேரா. அற்புதமான ஆவணப்படுத்தல். ஆர்வம் இருந்தால் இங்கே போய் அலையுங்கள்\nஇது மண்டேலாவின் சிறையறை. அவ்வளவு மோசமில்லை கனிமொழியிடம் எது பெட்டர் என்று ஒருமுறை கேட்க வேண்டும்\nவெண்பா எழுதி அனுப்புங்கள் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. சுமார் ஒன்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்கள் வந்து குவிந்ததில் அப்பா டென்ஷன் ஆகிவிட்டார். குவியலுக்குள் புகுந்து தெரிந்தெடுத்ததில் “கட்டிளங் கவிஞர்” என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கேதா அவர்களின் வெண்பா முதல் பரிசை பெறுகிறது.\nகண்ணீர் வழிந்தோட கருவாட்டு சுவை ஊற\nகொல்லை பனங்கள்ளை நியூட்டன் புதுப்பிளாவில்\nபுசித்து ரசிக்கையிலே- உச்சந்தலையை பொத்தி ஓவென்று\nதான் அழுதான் -ஏனோ ஓர் பனங்காய் விழ\nவெண்பாவின் பொருட்சுவை அதகளம். நம்ம ஊரிலே குடிகாரன் தலையில் குண்டே சாதாரணமாக விழும்போது பனங்காய் எல்லாம் சாதா மாட்டர் ஆனால் பாடல் என்ன சொல்லவருகிறது என்கிற contextஐ கவனியுங்கள். அதில் ஏன் நியூட்டன்(பின் நவீனத்துவம்) வருகிறான் ஆனால் பாடல் என்ன சொல்லவருகிறது என்கிற contextஐ கவனியுங்கள். அதில் ஏன் நியூட்டன்(பின் நவீனத்துவம்) வருகிறான் நாம் செய்யாதது எதை நியூட்டன் செய்தான் நாம் செய்யாதது எதை நியூட்டன் செய்தான் எப்படி அவனால் மட்டும் அது முடிந்தது எப்படி அவனால் மட்டும் அது முடிந்தது … கவிதையை விளக்கினால் சுவை போய்விடும். அனுபவியுங்கள்.\nசாதாரணமாக பார்க்கும் போது கேதா நவீன புகழேந்தி தான். நல்லகாலம், பக்கத்தில் சக்திவேல் அண்ணன் பரிசளித்த மூக்குக்கண்ணாடி கிடந்தது. அணிந்துகொண்டு பார்த்தால் வெண்பா முழுதும் திட்டு திட்டாய் கறைகள் வெற்றுப்பார்வைக்கு இது நேரிசை வெண்பா தான். யாப்பிலக்கணம் பார்த்தால் ஜெகேயின் சிறுகதையே பெட்டர் என்னும் அளவுக்கு ஏகப்பட்ட தவறுகள்\nநேரிசை வெண்பா என்ன சொல்கிறது நான்கடி, இரண்டாவது அடியில் தனிச்சொல். நான்கடியும் எதுகையில் இருத்தல் வேண்டும். அட்லீஸ்ட் இவ்விரண்டு அடிகளாவது. இத்தனைக்கும் நான் இன்னும் சீர் வரிசைக்கே போகவில்லை. தாவு தீர்ந்துவிடும்\nயாழ்ப்பாணத்தில் 90களில் தமிழிலக்கியம் படித்தவர்கள் இன்னமும் ஞாபகம் வைத்திருக்கும் வெண்பா உதாரணத்துக்கு.\nவாங்குவளைக் கையார் வதன மதிபூத்த\nபூங்குவளைக் காட்டிடையே போயினான்--தேங்குவளைத்தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்\nநாலடி கவிதை, “தேங்குவளை” தனிச்சொல். ஈரடி எதுகை தேனாடி, பூநாடி, வாங்குவளை, பூங்குவளை. டிப்பிகல் நேரிசை வெண்பா. பிச்சு உதறீட்டடா புகழேந்தி\nகேதா நெற்றிக்கண் திறக்கும் முன் அவன் கவிதைக்கு வருவோம். நான்கடி எல்லாம் ஓகே தான். ஆனால் ரெண்டாவது ரூல் சிதறுகிறது. “நியூட்டன்” தனிச்சொல் தான், வரும் இடம் நெருடுகிறது. எதுகை எதுக்கடா என்று கேட்கிறான் அவன் அனுமதியின்றி இப்போது இதை நேரிசை வெண்பாவாக்க முயற்சிக்கிறேன்.\nகண்ணீர் வழிந்தோட கருவாட்டு சுவை ஊற\nபன்னீர் பனங்கள்ளை புதுப்பிளாவில் - நியூட்டன்\nவிசித்து அழுதனன் பனங்காய் கெலித்து விழ\nபன்னீர் செருகியது கவிதைக்கு நயம் கூட்டியது என் கருத்து என்றாலும் ஆசிரியர் கருத்தில் கை வைத்தது தப்பே. இங்கே விதிப்படி சீரும் தளையும் சேர்க்க எனக்கு கவியாழுமை பத்தாது. இடமும் பத்தாது. யாராவது ட்ரை பண்ணுங்களேன் வாலிபன் .. சீர் வரிசை கொண்டு வாவேன்\n94 – 99 காலப்பகுதி தேவாவின் பொற்காலம். தொட்டதெல்லாம் மெலடிதான். 98 இல் சுரேஷ்கிருஷ்ணாவின் “ஆகா” வெளியானது. படம் வெறும் “ஆகா” தான். ஆனால் அதில் ஒரு பாடல். தேவா ஏன் தேனிசை தென்றல் என்பதை நிரூபிக்கும் பாடல். “உயிரே உயிரே” யில் ஆரம்பித்த ஹரிஹரன் சித்ரா ஜோடி மீண்டும் இந்த பாட்டில். இதே வருடம் தான் “நீ காற்று நான் மரம்” கூட வந்தது. ஹரிகரனுக்கும் சித்ராவுக்கும் இயல்பாகவே ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஹரி சங்கதிகள், பிர்க்கா என அடித்து ஆட, சித்ரா சத்தம் போடாமல் ஒரு சின்ன பாவத்தை, காதலை, ஏக்கத்தை குரலில் கொண்டுவந்து சிக்ஸர் அடிப்பார். இந்த எதிரும் புதிருமான பாணி, இசையில் வருமே ஹார்மனி அதற்கு நிகரானது. ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலின் நுணுக்கங்களை, வன்மையை, மென்மையை குரலில் புரிந்து உருவேற்றும் விற்பன்னர்கள். இந்த பாட்டுக்கும் அதே கதி தான். முதல் சரணம் ஹரி. சங்கதி எல்லாம் சும்மா விறு விறு என்று விழுகிறது. சான்ஸே இல்லை. சின்னக்குயில் சிக்கி சின்னாபின்னமாகபோகிறதே என்று நினைக்கும் போது அடுத்த சரணம் ஆரம்பிக்கிறது. கேட்கும் நமக்கு பதட்டம். பாவம் சித்ரா. இதுக்கு ஹரிணி தான் சரிவரும் என்று நினைக்கும் தருணத்தில் தான் சித்ரா குரல் “ஏழு ஸ்வரத்தில்”. “தேகமெங்கும் கண்கள் தோன்றாதோ, நீயென்னை பார்க்கையில் நாணத்தில் மூட” என்ற பாடும்போது ஒரு வெட்க சிரிப்பு சிரிப்பாரே அதற்கு நிகரானது. ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலின் நுணுக்கங்களை, வன்மையை, மென்மையை குரலில் புரிந்து உருவேற்றும் விற்பன்னர்கள். இந்த பாட்டுக்கும் அதே கதி தான். முதல் சரணம் ஹரி. சங்கதி எல்லாம் சும்மா விறு விறு என்று விழுகிறது. சான்ஸே இல்லை. சின்னக்குயில் சிக்கி சின்னாபின்னமாகபோகிறதே என்று நினைக்கும் போது அடுத்த சரணம் ஆரம்பிக்கிறது. கேட்கும் நமக்கு பதட்டம். பாவம் சித்ரா. இதுக்கு ஹரிணி தான் சரிவரும் என்று நினைக்கும் தருணத்தில் தான் சித்ரா குரல் “ஏழு ஸ்வரத்தில்”. “தேகமெங்கும் கண்கள் தோன்றாதோ, நீயென்னை பார்க்கையில் நாணத்தில் மூட” என்ற பாடும்போது ஒரு வெட்க சிரிப்பு சிரிப்பாரே ஐயோடா இது கதையில்லையினு காதில் சொல்லுங்கோவன் ஐயோடா இது கதையில்லையினு காதில் சொல்லுங்கோவன் “என்னில் இன்று நானே இல்லை, காதல் போல ஏதும் இல்லை” என்று ஏங்கும் போது “போடா நீயும் உன்னுடைய சங்கதியும்” என்று ஹரிகரனை பார்த்து சொல்ல தோன்றுகிறது. Gem of a song\nஒருமுறை இப்படி தான். RMIT நூலகத்தில் இருந்து படித்துக்கொண்டிருக்கும் போது என்னுடன் கூடப்படித்த குஜராத்தி நண்பி(யாவும் கற்பனை) முன்னாலே இருந்து அசைன்மன்ட் செய்துகொண்டிருந்தாள். iPod இந்த பாடலை ப்ளே பண்ணுகிறது. சித்ராவின் போர்ஷன் வரும்போது இயல்பாக என்னையறியாமல் நான் புன்னகைக்க அவள் கவனித்து என்ன) முன்னாலே இருந்து அசைன்மன்ட் செய்துகொண்டிருந்தாள். iPod இந்த பாடலை ப்ளே பண்ணுகிறது. சித்ராவின் போர்ஷன் வரும்போது இயல்பாக என்னையறியாமல் நான் புன்னகைக்க அவள் கவனித்து என்ன என்றாள். பாட்டு என்றேன். ஆச்சரியத்துடன் கேட்டு வாங்கி கேட்டுவிட்டு .. சிரித்தாள். என்ன என்றாள். பாட்டு என்றேன். ஆச்சரியத்துடன் கேட்டு வாங்கி கேட்டுவிட்டு .. சிரித்தாள். என்ன என்றேன். இந்த ப��ட்டு ஏற்கனவே ஹிந்தியில் வந்த தீவானா பட பாடல் என்றாள் என்றேன். இந்த பாட்டு ஏற்கனவே ஹிந்தியில் வந்த தீவானா பட பாடல் என்றாள்\n கோழி அமெரிக்காவில இருந்து வந்ததா, ஆண்டிப்பட்டியில் இருந்து வந்ததா என்பது முக்கியம் இல்லை. குழம்பு ருசியாக இருக்கவேண்டும். தேவா இந்த பாட்டை காப்பி பண்ணியிருக்காவிட்டால் நமக்கு தமிழில் இது கிடைத்திருக்குமா என்ன ஒன்று .. பயபுள்ள ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்\nமன்மதகுஞ்சு: அது சரி அந்த குஜராத்தி பொண்ணுக்கு இப்போ எத்தனை குழந்தைகள் ஆச்சு மச்சி\nதவா இந்த வாரம் பளுரே போர்மட்டில் தமிழ் பாட்டு வீடியோக்கள் கொண்டுவந்து தந்தான். அதில் “180” என்ற படத்தில் வரும் “சந்திக்காத கண்கள்” என்ற பாட்டில் வரும் நித்யா மேனனை அவசர அவசரமாக காதலிக்க ஆரம்பித்துவிட்டேன். கண்டதும் காதல் தான் இப்போ தலைவர் காதல் மூடில் இருக்கிறாரு. டோன்ட் டிஸ்டர்ப் ப்ளீஸ் இப்போ தலைவர் காதல் மூடில் இருக்கிறாரு. டோன்ட் டிஸ்டர்ப் ப்ளீஸ் காதல்னா என்னனு தெரியுமா யாருக்காவது காதல்னா என்னனு தெரியுமா யாருக்காவது நிலா வானம் காற்று ஜட்டி .. எல்லாமே கவிதையா தெரியும்டா நிலா வானம் காற்று ஜட்டி .. எல்லாமே கவிதையா தெரியும்டா அந்த முட்டை கண்ணுக்குள் இருக்கும் ஒரு சோகம், அதை கடந்து வரும் சின்ன சிரிப்பு … கீர்த்தி ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணுடா அந்த முட்டை கண்ணுக்குள் இருக்கும் ஒரு சோகம், அதை கடந்து வரும் சின்ன சிரிப்பு … கீர்த்தி ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணுடா பீல் பண்ணனும் போல இருக்கு\nஉதவியது உன் வார்த்தை தான்\nபுயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்\nமன்மதகுஞ்சு : ஐ ஜாலி .. ஜேகே பீல் பண்ண தொடங்கீட்டாண்டா .. நமக்கு நைட் பூரா ரிக்கி மார்ட்டின் சாங் தான் மச்சி\nபாடும் எனை நீ பாட வைத்தாயே\nமச்சி ஈழம் பற்றிய கருத்துரையாடல்கள் வரும்போது எழும் சுயபிதற்றல்கள், ஈகோ ,வயலுக்கா வந்தாய குழாயடிச்சண்டைகளும்,தலைமுடி பிச்சுக்கொண்டதுகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். ஏனென்றூ உனக்கும் தெரியும் ஊருக்கும் தெரியும். போராட்டத்தின் 30 ஆண்டுகளுக்குல் வெவரம் தெரிஞ்ச நமது 11 வருடம் இருந்திருக்கு ஆனால் எம்மால் செய்யமுடிந்தது 2012 இல் ஸ்டேட்டஸ் போட மட்டுமே.. 1989 இல யாழ்ப்பாணம் ரேடியோச்பதியில ஒரு கேசட் மிகப்பிரபலமாக விற்கப்பட்டது அது \" பொறின் புளுக���் பொன்னம்பலம்\" .கேசட் ரீல் தேய தேய கேட்டு இன்றூம் பத்திரப்படுத்தி வைச்சிருக்கேன், அதில் ஒரு இடத்தில் அவர் சொல்லுவார் போராட்டம் எண்டா சாப்பாடு கொடுக்கிறது காசு கொடுத்தா மட்டும் போதுமெண்டு சனம் நினைக்குது ஆனால் எமது உடல் வலுவும் இருக்கவேண்டும்.இது கூட உண்மைதான்.இன்று ஈழம் பற்றி விவாதித்தால் நாம் 100 பேர் கூடி விவாதிக்க தயாராக இருக்கிறோம் ,ஆனால் அதே ஈழத்துக்காக நாம் எம்மை இழக்க தயாராக இருந்திருக்கவில்லை. இன்றூ வெளியில் இருந்து நாம் கூப்பாடு போடுகிறோம் அணுகுமுறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று.. என்ன செய்வது சில நேரங்களில் சிலரால் விட்டுக்கொடுத்து இறங்கி போகமுடியாதுதான். சரி விடுவோம்.இப்போதைய கருத்து கூட புலத்தில் தமிழர் அமைப்புக்கள் ஆதரவு கோரி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யும் போது கூட கலந்துக்கொள்ளலாம் இல்லையா. இந்தியாவை திட்டுகின்றோம் எமது பிரச்சினையை மக்கள் ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்லவில்லை என்று.ஆனால் எத்தனை ஈழ மக்கள் இன்றூ கூடங்குளமக்களை எண்ணிப்பார்த்தோம்,அவர்களுக்கு குரல் கொடுத்தோம் இதுதான் உண்மை நிலை,அனைவரும் கொஞ்ச நேரம் சிந்திக்கவேண்டும்,செயலில் இறங்கவேண்டும்.கொலைக்களம் வெளியானபோது டிவிட்டரில் #KillingField என்ற பட்டி அனைத்து தமிழக கீச்சர்களும் உணர்வுகளை கீச்சுக்களை கொட்டினார்கள்,ஆனால் இலங்கையில் இருந்து கீச்சுவதற்கு இங்குள்ள கீச்சர்கள் தயங்கினர்.துணிந்து இறங்கி மன்மோகன் சிங் உட்பட அனைத்து கட்சி தலைவர்கள்,செய்தி நிறூவனங்கள்,பத்திரிகைகள் அனைவரின் டிவிட்டர் ஜடிகளுக்கு போர்க்குற்றம்,தீர்மானம் பற்றீ 140 எழுத்துக்களில் தொடர்ந்து இரவு,சாமம்,அதிகாலை என நேரம் பார்க்காமல் கீச்சினோம்,இந்திய டிரெண்டில் வரவே இல்லை அந்த பட்டி.. அதன் பின்பு நிலைமை உணர்ந்து அனைத்து உலக டிரண்டில் இருந்த பட்டிகளில் போர்க்குற்ற வீடியோவை இணைத்து அனுப்ப தொடங்க பலன் கிடைத்தது. இதே போன்றுதான் அனைவரும் ஒன்றாக குரல்கொடுத்தோமேயானால் கைக்கெட்டும் தூரம் வெகுவிரைவில்.. ..\nதேவா ஹரிஹரன் இணைந்தாலெ செம பட்டையை கிளப்பல்தான்.. ஆஹா படம் நான் பார்த்தது புதுக்குடியிருப்பில்,படம் முழுக்க தேவை பட்டையை கிளப்பியிருப்பார்,அதிலும் அந்த விளம்பரபட மியூசிக்கை ஆஹா என்ற உதித் இன் பாடலில் பயன்படுத்தி��விதம் செம்ம..\nடேய் நாதாரி அந்த மணியத்தாரோட வீடியோவை நான் தேடப்பட்ட பாடு.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா நாக்கில நுரை தள்ளிடிச்சிடா,\nடேய் உனக்கு வர வர பொம்பிளைப்பிள்ளைகளோட சாபம் கூடிக்கொண்டே போது இப்போ நினைவெல்லாம் நித்யாவா அதுசரி பார்ட்டி மன்னாரில பக்குவமா அரேஞ் பண்ணிடலாம்,உன்னால கட்டுநாயக்கா டியூட்டி பிரி தாண்டி வந்திடமுடியுமாடா ( அப்பாடா பத்தவைச்சாச்சு)\nஉண்மையிலேயே அந்த டாக்டர் .உதயகுமாரின் கருத்துக்கள் காத்திரமானவை.. இதுவரைக்கும் அரசு இடர்பாடு வந்தால் அதற்கான அவசர நடவடிக்கைகளுக்கான பயிற்சிகளை சூழ இருக்கும் மக்களுக்கு கொடுக்கவில்லை, அணு உலை கழிவுகளை பாதுக்காப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் இன்னும் சிறப்பான வரைபு இல்லை.. அதைவிட இன்னும் சர்வதேச அணுசக்தி கழகத்திடம் இன்னும் அனுமதி பெறவில்லை.. இவையெல்லாம் இருக்க 60 ரஸ்ய விஞ்ஞானிகளுடன் அவசரம் அவசரமாக இந்த அணூ உலை அமைக்கப்படுவதன் பின்னணி ஜப்பான் கூட மின்சாரத்தயாரிப்புக்காக இருந்த தனது அணூலைகளை இப்போது நிறுத்தி அவைகளை பாதுகாப்பாக அழித்து வருகிறதே, இதில் அப்துல் கலாம் வேறூ சர்டிபிக்கெட் கொடுக்கிறார்.. அந்த மக்களின் உணர்வுகளை ,கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல்.. இன்னொரு முள்ளீவாய்க்காலை கூடங்குளத்தில் விதைத்துவிடுமோ என்று அஞ்சமே தோன்றுகிறது.\nஅன்பின் ஜேகே, \"வியாழமாற்றம் 29-03-2012\" பார்த்தேன். எல்லாம் அருமை. படங்களும் காட்சிகளும் அற்புதம்.\nVersion 2 (ஒரு பாதுகாப்பிற்குத்தான்);\nவியாழமாற்றம் தூள், டக்கர் ; ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nகுறிப்பு: \"இனிமேல் வம்புதும்புக்குப் போகக்கூடாது\" என்று மேலிடத்து உத்தரவு. அத்தோடு அச்சடித்த குறிப்பு ஒன்று என் மேசையில் வீசியெறியப்பட்டது. அதில் இருந்து\nஅனுபதிக்கப்பட்ட சொற்கள் (சாம்பிள் மட்டும்)\nஅருமை, தூள், டக்கர், பிரமாதம், என்னே அருமை, ஐயா சொன்னதுதான் சரி, ஏவ்வ்வ்வ்வ்வ், வாங்க, போங்க\nஈழத்தமிழ், பேச்சுவழக்கு,இந்தியத் தமிழ், எழுத்து வழக்கு, விமர்சனம் (உம் அதுசார்ந்த சொற்களும்), இது ஈழத்தமிழா, இது எங்கோ இடிக்குதோ, வாங்கோ, போங்கோ\nஉனக்கு விழங்குது எனக்கு விழங்குது... என்ன தமிழா இருந்தா என்ன\n டுவிட்டர், நீயூஸ்பேயுகளுக்கு கொமன்ஸ்போடுறது, பிரபலமானவர்களுக்கு லெற்றர் போடுறது... இந்த மாதிரி இரவுபகல் பாக்காம் செய்யும் போது \"நீ மட்டும் நெரத்த வீணாக்கி என்ன கிளியப்போது அங்க\" என்ற கேள்வீலை வேணாமெண்டுபோகும். ஆனா தனிச்சில்லை என்னமாதிரி கனக்கப்பேர் இது ஒரு போராட்ட வடிவம் எண்டு நினைக்கினம் என்று நினைக்க திருப்தியா இருக்கு.\nஇந்த சந்தர்ப்பத்திலை ஒண்டு சொல்லோனும் - முதல்முதல் அசிங்கப்படுத்தப்பட்ட பெண்போராளிகளின் படங்கள் இணையத்தில் உலாவியபோது அவற்றோடு சேர்த்த கடிதத்தோடு எல்லா (என்னால் முடிந்த) பெண்கள் அமைப்பு, மனித உரிமைகள் அமைப்பு எல்லா வற்றுக்கும் அனுப்பியிருந்தேன் அதை நெல்சன் மண்டேலா பவுண்டேசனுக்கும அனுப்பியிருந்தேன் எனக்குக் கிடைத்த சிறிய வெற்றியாக அவர் அசிஸ்ரனிடம் இருந்து ஒரு பதில் கிடைத்தது \"அவர் உன்னிப்பாகக்கவனித்துக்கொண்டிருக்கிறார் இரு உள்நாட்டுப்போர் எவரும் தலையிட முடியாது ஆனாலும் அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய ஆர்வமாக இருக்கிறார்\" என்று.... பல மனித உரிமை அமைப்புக்கள் பதிலளித்தன தம்மால் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் தனிப்பட்வராக இதை நாம் தம்மோடு பதிவுசெய்தால் என்று.... நான் ஒரு வெளிநாட்டுக்குடி உரிமை பெற்றவர் என்றால் ஏதாவது செய்திருக்கலாமோ என்னவோ\n//ஆனால் எத்தனை ஈழ மக்கள் இன்றூ கூடங்குளமக்களை எண்ணிப்பார்த்தோம்,அவர்களுக்கு குரல் கொடுத்தோம் இதுதான் உண்மை நிலை,அனைவரும் கொஞ்ச நேரம் சிந்திக்கவேண்டும்//\nகூடங்குளம் பற்றி நான் எழுதிக்கொண்டு இருக்கும்போது பாலாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. கூடங்குளம் பற்றி எழுதும்படி. யோசிக்காமல் இல்லை. ஆனால் அதில் எந்த பக்க நிலை எடுப்பது. அணு உலை பாதுகாப்பா இல்லையா என்று இரு பக்க வாதங்கள் இருக்கின்றது. மேலும் அமெரிக்காவில் சூறாவளி என்றால் இஸ்ரேல் என்ன செய்யமுடியும் சின்ன நாடு இல்லையா அது போல தான், எங்களால் தமிழ் நாட்டவர் பிரச்னைக்கு குரல் கொடுத்து ஏதாவது நடக்குமா என்ன\n//டேய் நாதாரி அந்த மணியத்தாரோட வீடியோவை நான் தேடப்பட்ட பாடு.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா நாக்கில நுரை தள்ளிடிச்சிடா,//\nநன்றி தல .. தேடிப்பார்த்து கிடைக்கவில்லை. உன்னிடம் கேட்டால் எப்படியும் கிடைக்கும் என்று தெரியும். சொன்னது போலவே எடுத்து தந்தாய்\n//கட்டுநாயக்கா டியூட்டி பிரி தாண்டி வந்திடமுடியுமாடா//\nநீயே போன் பண்ணி சொல்லுவாய் போல... மவனே நான் மாட்டினா உங்களை சும்மா விட்டிடுவனா\nஅணு உலைகள் பற்றி ஞானியின் எழுத்துக்களை தவறாமல் வாசித்து வருகிறேன். எழுதும் எண்ணமும் இருக்கிறது\nஎன்ன இப்படி சொள்லீட்டீங்க .. தம்பிமார், இளம் இரத்தம், கொஞ்சம் அப்பிடி இப்படி ஓவரா எழுதினாலும் நீங்க மூத்தவர், சொல்லி அடக்க வேண்டாமா நாளைக்கு சக்திவேலின் சிஷ்யன் ஜேகே இப்படி ஆகீட்டானே என்று ஒரு கதை வந்தால் யாருக்கு அவமானம்\n//உனக்கு விழங்குது எனக்கு விழங்குது... என்ன தமிழா இருந்தா என்ன\nஅவர்கள் என் எழுத்தை இலக்கியமாக்கு அழகுபடுத்த தான் இப்படி சொல்கிறார்கள். நான் சும்மா இப்படி எழுதினாலும், சொல்வதை கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக திருந்த முயற்சிக்கிறேன். ஆனால் வியாழ மாற்றத்தை இலக்கியமாக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. இது இப்படி தான் இருக்கும். இல்லாவிட்டால் என் பதிவில் ஈயோட்டவேண்டிய நிலை தான் வரும்\nதமிழினி, உங்கட உணர்வுகளை நான் தொடர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். தொடர்ந்து செய்யுங்கள். இன்னும் இன்னும் வாசியுங்கள். அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வெளியே வந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக பொறுப்பு இப்போது கூடுதலாக இருக்குது. அதை வாசிப்பு மூலமே சமாளிக்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்\nJK சின்னதா ஒரு விளக்கம், நான் சொல்லவந்தது இந்த முகநூலில கருத்துக்களம் திறந்து கலந்துரையாடுவதை பற்றீ மட்டுமே.அது முற்றாக தவறென்னு கூறவில்லை.ஆனால் முகநூலில் கருத்து தெரிவிப்பதால் லைக் .. விமர்சனங்கள் வருமே தவிர வேலைக்காகாது , ஆனால் பெரும்பான்மை இன நண்பர்கள் நண்பிகள் கொலைக்களம் பொய்யென்று கூறி ஒரு முகநூல் பக்கம் ஆரம்பித்து அனைவருக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள்,எனது 300 பேருக்கு மேல் உள்ள எனது முகநூலில் 4,5 பேரை தவிர வேறு யாரும் கொலைக்களத்தை பகிரவில்லை என்பது என் ஆதங்கம்,பகிர்ந்து கொண்ட என்னை கூட நடுச்சாமத்தில தொலைபேசி தொடர்பு எடுத்து உடனே அழிக்க சொல்லி வற்புறுத்தினார்கள்.. புலத்தில் இருந்தவர்கள் என்ற வேதனை இன்றூம் எனக்குள் இருக்கின்றது.\nடிவிட்டரில் எமது கருத்துக்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்ககூடிய வசதிகள் உள்ளது..பேஸ்புக்கை விட..அத்துடன் முகநூலில் அனைத்து குடும்ப விபரங்கள் இருக்கையில் அனைவரும் விரும்புவதில்லை சுகந்திரமான கருத்துக்களை வெளிப்படுத்த ,ஆனால் டிவிட்டர் அப்படியில்ல ஒரு ஜடி இருந்தால் ��ோதுமானது எமது கருத்தை அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்க.அதற்கு ஒரு சிறந்த உதாரணம். கொலைக்களம் 14.03 அன்று வெளியானபோது தினமலம் என எல்லோராலும் விமர்ச்சிக்கப்படும் இந்திய பார்ப்பனிய அதிகாரத்தின் பத்திரிகையான தினமலர் பின்வருமாறூ தலைப்புச்செய்தியாக போட்டிருந்தது.\nஆனால் டிவிட்டர்கள் எல்லோரும் இணைந்து தினமலரின் டிவிட்டருக்கு தொடர்ந்து எமது உணர்வுகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து அந்த செய்தியையும் தலைப்பையும் மாற்றவைக்கமுடிந்தது..\nஇந்திய டிரண்டில் #KillingField பட்டி வர மறுத்தது,தடைசெய்யப்பட்டது என்றூம் சொல்லலாம்,இதை அறிந்து உணர்ந்துகொண்ட அனைவரும் உடனடியாக அப்போது உலக டிரண்டில் சென்றூகொண்டிருந்த அனைத்து பட்டிகளிலும் கொலைக்களம் வீடியோ இணைத்து கீச்ச தொடங்க நடுநிசியானபோது உலக டிரண்டில் #KillingField பட்டி வரத்தொடங்கியது,பலரின் கவனத்தை ஈர்த்தது. இதுவெல்லாம் ஒன்று சேர்ந்த கரங்களுக்கு கிடைத்த பலன்..ஆனால் தமிழக தமிழ் சொந்தங்கள் போல எத்தனை புலம்பெயர் சொந்தங்கள் இந்த பரப்புரையில் இணைந்துகொண்டார்கள் எனதெரியாது..\nஇந்த இணைப்பில் பாருங்கள் புரியும்..\nஆனால் முகநூலில் லைக் போடவும் விமர்சனம் போடவுமே உதவுகின்றது,இதைத்தான் நான் சொன்னேனே தவிர முகநூலில் கருத்துரையாடல் செய்வது தவறு என்று சொல்லவில்லை. இப்படியான கருத்துரையாடலால் நிகழ்வதை விட செயலில் தெரிவிப்பதுதான் சரியான பாதை என்பதே எனது தாழ்மையான கருத்து.\nஇவையனைத்தும் சிறிய உதாரணங்களுக்காக பகிர்ந்து கொண்டவை மட்டுமே, அதற்காக நான் மட்டும்தான் ஆத்துகிறேன் எண்டு சொல்ல வருவதாக நினைத்துவிடாதீர்கள்.\nTwitter/Facebook இன் மதிப்பை நீ சொல்லுவது போல குறைத்து எடை போடா முடியாது. ஆனால் அது இருப்பதால், அதை தாண்டி எதுவும் செய்யாமல் இருக்கிறோம் என்ற உன்னுடைய வாதமும் சரியே.\nஎன்னளவில், என் கருத்த்துகளை உணர்ச்சிவசப்படாமல் சொல்லமுடிகிறது, நாலு பேருக்கு போய் சேருகிறது என்பதே ஒரு வெற்றி தானே. அதுவும் இல்லை என்றால் நான் என்ன இங்கே இருந்து செய்யமுடியும் அரசியல் ரீதியாக. செய்ய கூடியதை செய்கிறோம். சொல்லாமலும் .. சொல்லியும்\nஇது வியாழமற்றம் சம்பந்தமான விமரிசனம் இல்லை. தளை தட்டினா ஆடோ மாடோ மேய விடுங்கோ, எனக்கு கவிதையே தெரியாது என்டுரன் இதில மரபுக் கவிதை, அரபுக் கவிதை எனண்���ுகொண்டு, பல எண்ணை கிணறுகளை வவுனியாவில வைத்தது வியாபாரம் பண்ணும் மன்மதக்குஞ்சு இதுக்கு பதிலளிக்க கூடும்.\n// Do you think \"ஈழத்தவருக்கும் ஜனநாயக கட்சி ஆட்சியே சேஃப்.\"\nபெரியாரை கனம் பண்ணு, பெண்களை கவர் பண்ணு என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்( வள்ளுவரா வாஜ்பாயா) ... அத follow பண்ணாம கொஞ்சம் ஓவரா எழுதீட்டன் போல இருக்கு .. நீ வேற சாம்பிராணி போடாதேயப்பா\n//இதில மரபுக் கவிதை, அரபுக் கவிதை எனண்டுகொண்டு, பல எண்ணை கிணறுகளை வவுனியாவில வைத்தது வியாபாரம் பண்ணும் மன்மதக்குஞ்சு இதுக்கு பதிலளிக்க கூடும்.//\nவியாழ மாற்றம் என்பதால் நகைச்சுவையாக எழுதினாலும் இந்த வெண்பா விஷயம் நான் சீரியஸாக எடுத்து அனலிஸ் பண்ணின விஷயம். ஆனா வாசிக்கும் பொது அந்த கனம் தெரியகூடாது என்பதற்காக தான் கேதாவை அந்த வாங்கு வாங்கினேன்( அனுமதி பெற்றுக்கொண்டு\nவெண்பாவில் இருக்கும் சீர்/தளை கணக்கு வழக்கும் எங்களிண்ட வகையீடு தொகையீடு, சார்பு வேகத்துக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை. விதிகளை வாசிக்கும் பொது பெரும் சவாலாக இருந்தது .. உன்னால் முடியும் என்று நினைத்தே சவால் விடுத்தேன் ட்ரை பண்ணி அனுப்பினால் இந்த \"வெண்பா பகுதி\" யை இதே பாணியில் அடுத்த வாரமும் தொடரலாம்..\nஇலங்கைத்தமிழன் 4/01/2012 1:10 pm\n//முத்துகுமார், நம்பி ஏமாந்த சோணகிரி\nஅது உண்மை தான் ஆனால் நாங்களே( இலங்கை தமிழர்கள்) இவ்வாறு கேவலப்படுத்தக் கூடாது\nஇலங்கைத்தமிழன் 4/01/2012 1:17 pm\nமன்மதகுஞ்சு நாங்கள் என்ன தான் செய்தாலும் அதற்கு பலன் இல்லை என்று கடைசியில் சிங்கள இனவாதிகளின் பக்கத்தில் ஆவது எதிரான கருத்துக்களை போடுங்கள் எண்டால் அதற்கு கூட இவர்கள் உதவவில்லை இலங்கையில் உள்ள சிலரே fake account create பண்ணி அதில் தலையிட்டோம் இப்போது கூட 21000 likes அந்த page இல் உண்டு\n//ஆனால் நாங்களே( இலங்கை தமிழர்கள்) இவ்வாறு கேவலப்படுத்தக் கூடாது//\nஅது யாரை கேவலப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தது. அந்த வரியில் கேவலப்படுவது முத்துகுமார் இல்லை.\nஇலங்கை தமிழன் .. அந்த facebook page விஷயம் ... என் அப்பாவை ஒருவன் என் அப்பனே இல்லை என்று சொல்லும் விஷயம். அவன் அதை தெரிந்தே வேண்டுமென்று செய்கிறான். provocative attempt.. அதற்கு இல்லை விளக்கும் கோடுக்கும் நிலையில் நான் இல்லை...\n//நாம் செய்யாதது எதை நியூட்டன் செய்தான் எப்படி அவனால் மட்டும் அது முடிந்தது எப்படி அவனால் மட்டும் அது மு��ிந்தது//சூர்ய சித்தாந்தம் என்ற பழைய ஒரு நூலில் (நியூட்டனுக்கு 1200 வருடங்களுக்கு முன்) பாஸ்கராசாரியார் என்றொருவர் இது பற்றி சொல்லி உள்ளாராமே. நம் முன்னோர்கள் தான் அதை சரியாக சந்தைப்படுத்தாமல் விட்டுவிட்டார்களோ\nஉணர்ச்சி பெருக்கெடுத்து காவிரி டெல்டாவுக்கு பாயுதுன்னா பாருங்களேன் இந்த பயத்திலேயே மற்றவனும் ஆமா போட்டு தேசப்பற்றை நிரூபிக்கவேண்டிய நிலையில்.\nநான் படித்த காலத்தில் science hallல் பங்கர் வெட்ட கூப்பிட்டால் முதலில் science masterக்கு news வந்துவிடும் ,masters ல் கூப்பிட்டால் hallற்கு news வந்துவிடும் ஆதலால் நாங்கள் வருவதற்கு முன்னால் போய்விடுவோம்அப்படி தானஂ நாங்கள் இருந்தோம் வெளியில் சொல்ல கூடியமாதிரி எதுவுமே செய்யவில்லை என்பது தானஂ உண்மை ஆதலால் இதற்கு பதில் சொல்ல எனக்கு முடியவில்லை\nயுத்தத்தில் யாருமே நாளைக்கு காலைல ஐஞ்சு மணிக்கு ஆர்மி காம்ப் அடிக்கபோகிறோம் என்று சொல்லிக்கொண்டு அடிப்பதில்லை.\nசரியாக சொன்னீர்கள் .குடும்பகதிரைக்கு பிரச்சனை என்றால் ஏனோ faxவேலை செய்யாது நேரில் சென்று கொடுப்பார்\nஆளுமை, எளிமை மற்றும் இயல்பு. ஆப்கானை கொலை பின்னணியில் படைவீரர் குடும்பங்கள் பற்றிய கருத்தில் உள்ள புத்திசாலித்தனம்\nநானும் பார்த்து வியந்தேன் நிச்சயமாக திறமை இருக்கிறது\nஅவனவன் ஏதோ நானே கேள்வி கேட்டு பதிலும் போடுவதாக நினைக்க போறாங்க.\nசீச்சீ நாங்கள் அப்படி நினைப்போமா\nகூடங்குளம் அணு மின்நிலையம் தொடர்பாக எழுதவும்\nஎன்னுடைய படிக்கும் அறை போல் இருக்கிறது\nசுமார் ஒன்றுக்கும் மேற்பட்ட வெண்பாக்கள் .........\n“கட்டிளங் கவிஞர்” என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் கேதா அவர்களின் வெண்பா முதல் பரிசை பெறுகிறது.\nஹரிகரனுக்கும் சித்ராவுக்கும் இயல்பாகவே ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஹரி சங்கதிகள், பிர்க்கா என அடித்து ஆட, சித்ரா சத்தம் போடாமல் ஒரு சின்ன பாவத்தை, காதலை, ஏக்கத்தை குரலில் கொண்டுவந்து சிக்ஸர் அடிப்பார்\nமிகவும் பிடித்த பாடல் காரில் இப்போதும் ஒலிக்கும் பாடல்\nகீர்த்தி ஒரு பார்ட்டி அரேன்ஜ் பண்ணுடா பீல் பண்ணனும் போல இருக்கு\nஇது என்ன புதுசா இருக்கு. ஹன்சிகாவை பீல் பண்ண வச்சிட்டேளே\nநன்றி கோபி ... டீடைல்ஸ் இருக்கா\nஎன்ன சிக்கல் என்றால், எங்கட ஆட்கள் ஆருடம் கூறுவார்கள். \"அணுவை துளைத்து ஏழ் கடலை\" முதல் புட்பக விமானம் வரை விஞ்ஞானம் என்று ஆர்கியூ பண்ணலாம் தான். ஆனால் வெறும் சிந்தனையை, ஆராய்ச்சி செய்து, நிறுவி, விஞ்ஞான பூர்வ கண்டுபிடிப்புகளுக்கு காலாக மாற்றவேண்டும் இல்லையா அதை நாங்கள் செய்யாதவரைக்கும் உரிமை கோருவது சரிபோல எனக்கு படவில்லை.\n//இது என்ன புதுசா இருக்கு. ஹன்சிகாவை பீல் பண்ண வச்சிட்டேளே//\nபொண்ணுங்க எப்ப தான் பீல் பண்ணியிருக்காங்க மேடம்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் 29-03-2012 : நான் தமிழன் இல்லை\nவியாழமாற்றம் 22-03-2012 : கரிசல் காட்டு கடுதாசி\nவியாழமாற்றம் 15-03-2012 :டெரர் கும்மி விருது\nவியாழமாற்றம் 08-03-2012 : தென்கச்சி பக்கம்\nவியாழமாற்றம் 01-03-2012 : அசிங்கப்பட்டுட்டாண்டா ஆற...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/news-programmes/muthucharam/21785-muthucharam-03-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T09:03:56Z", "digest": "sha1:JTJHTPWIOIBBLYIK6OCAJIY73NNIUEKU", "length": 4093, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 03/08/2018 | Muthucharam - 03/08/2018", "raw_content": "\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ��்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nபுதிய விடியல் - 16/02/2019\nபுதிய விடியல் - 15/02/2019\n40-ன் நாடிகணிப்பு - (திண்டுக்கல்) 15/02/2019\nதியாகம் போற்றும் தேசம் - 15/02/2019\nராணுவ கிராமங்களின் கதை - 15/02/2019\nகட்சிகளின் கதை - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 10/02/2019\nகட்சிகளின் கதை - தெலுங்கு தேசம் - 03/02/2019\nவாழிடம் தேடும் வனராஜா | 04/02/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/9th+Subject?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-02-16T09:51:36Z", "digest": "sha1:SSASEVPZJXNIZ7WKCAJNGYKGLMI45S4J", "length": 8705, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 9th Subject", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nபாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி\nஉயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு\n“வகுப்பறையில் மிருதங்கம்; நாதஸ்வர கச்சேரி” - மாணவர்களை ஊக்குவிக்கும் புதுமை ஆசிரியர்\nதமிழாசிரியர் இல்லாததால் தமிழ் பாடப்பிரிவில் 84 பேர் தோல்வி\n11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்\n2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம்: செங்கோட்டையன் உறுதி\nவரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி\nபுதுக்கோட்டையில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டுபிடிப்பு\nஎமி விருது: ஹேண்ட்மெயிட் டேல் சிறந்த நாடகமாக தேர்வு\nஅண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா - திமுக சார்பில் மரியாதை\nகுன்னூர் வெலிங்டன் ராணுவ மைய விழா: ஊடகங்களுக்கு அனுமதி\nஆக்ஸ்ஃபோர்டில் இடம் பிடித்த 240 இந்திய வார்த்தைகள்\nஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஇனக்கலவரம் குறித்த பாடங்களை நீக்க கோரிக்கை\n12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றம்\nபாலியல் வன்கொடுமையில் தப்பிக்க 3வது மாடியில் இருந்த தாவிய மாணவி\nஉயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் மட்டும் போதும்: தமிழக அரசு\n“வகுப்பறையில் மிருதங்கம்; நாதஸ்வர கச்சேரி” - மாணவர்களை ஊக்குவிக்கும் புதுமை ஆசிரியர்\nதமிழாசிரியர் இல்லாததால் தமிழ் பாடப்பிரிவில் 84 பேர் தோல்வி\n11, 12ஆம் வகுப்புகள்: மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான்\n2 ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம்: செங்கோட்டையன் உறுதி\nவரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி\nபுதுக்கோட்டையில் 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டுபிடிப்பு\nஎமி விருது: ஹேண்ட்மெயிட் டேல் சிறந்த நாடகமாக தேர்வு\nஅண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா - திமுக சார்பில் மரியாதை\nகுன்னூர் வெலிங்டன் ராணுவ மைய விழா: ஊடகங்களுக்கு அனுமதி\nஆக்ஸ்ஃபோர்டில் இடம் பிடித்த 240 இந்திய வார்த்தைகள்\nஆசிரியர்கள் அவமானப்படுத்தியதால் 9 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை\nஇனக்கலவரம் குறித்த பாடங்களை நீக்க கோரிக்கை\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/agriculture/6029-new-app-designed-for-farmers-to-check-crop-price-status-tn.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-02-16T09:06:48Z", "digest": "sha1:SPWNZ5LKFBY5AQ6A5X7FA4TGNZOSBLAO", "length": 5688, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் குறைதீர்ப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது | New App designed for farmers to Check crop price status: TN", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம��\nபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது\nதமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் குறைதீர்ப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் குறைதீர்ப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது\nடென்ட் கொட்டாய் - 14/02/2019\nடென்ட் கொட்டாய் - 13/02/2019\nடென்ட் கொட்டாய் - 12/02/2019\nடென்ட் கொட்டாய் - 11/02/2019\nடென்ட் கொட்டாய் - 06/02/2019\nடென்ட் கொட்டாய் - 05/02/2019\nதமிழக வீரர் சுப்பிரமணியன் உடலுக்கு மதுரையில் அஞ்சலி\n“வசந்தகுமார் உயிரிழந்துவிட்டார். நாங்கள் எங்கள் ஹீரோவை இழந்துவிட்டோம்”- சோகத்தில் கிராமத்தினர்..\n“நாட்டிற்காக இறக்க பிறந்தவன்” - ராணுவ வீரரின் நெஞ்சை உருக்கும் கவிதை..\nதிருமணம் ஆகி 10 மாதங்கள்... வயதான பெற்றோர்... உயிரிழந்த வீரர் குருவின் மறுபக்கம்..\nபிரதமர் மோடியால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட அதிவேக ரயில் பாதி வழியில் பழுதானது..\nமீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா உரி முதல் புலவாமா வரை \nஅடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா\nரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா \n எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'\nசினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/94", "date_download": "2019-02-16T10:13:05Z", "digest": "sha1:Q7U5CPWTMEEV6CXLQP6GQSSW47JKNPOQ", "length": 15144, "nlines": 80, "source_domain": "www.teccuk.com", "title": "தமிழிழப் பெண்கள் எழுச்சி நாள் | TECCUK", "raw_content": "\nHome Home தமிழிழப் பெண்கள் எழுச்சி நாள்\nதமிழிழப் பெண்கள் எழுச்சி நாள்\nதமிழீழ தேசத்தின் மாபெரும் சக்தியாக, எழுச்சி பெற்ற வீரத்தமிழ்ப் பெண்ணினத்தின் குறியீடாக, வரலாற்றுப் பாதையில் ஆழத் தடம்பதித்தபடி ��ொந்த தேசத்திலும் , உலகெங்கும் பரந்து வாழ்ந்தபடியும் தமிழீழப்பெண்கள் நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் பெரும்வீச்சான சக்தியாகவும், ஆண்களுக்கு நிகரான அனைத்து வல்லமைகளோடும் தேசியத்தலைரின் சீரிய சிந்தனைத் தோன்றலின் செயல்வடிவமாய் தமிழீழப்பெண்கள் நாம் எழுச்சி பெற்று நிற்கின்றோம். “பெண்கள் விழிப்புற்று எழுச்சி கொண்டு தமது சொந்த விடுதலைக்காகவும் தேசத்தின் விடுதலைக்காகவும் போராட முன்வரும்போதுதான் அந்தப்போராட்டம் முழுவடிவத்தைப் பெறும்” எனும் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு மகுடம் வைத்தாற்போல் காலம் எம்மை மீண்டும் இருகைகளை நீட்டி மாபெரும் ஒன்று திரண்ட சக்தியாய் வரவேற்றிருக்கின்றது. பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரிய விழுமியங்கள் எனும் இயலாமைப் போர்வைகளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணடிமைத் தழைகளைத் தகர்ததெறிந்து, தன்மான உணர்வுகளோடும் தனித்துவங்களோடும் நாம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றோமெனில், அதற்காக நடந்தேறிய ஈடிணையில்லாத அளப்பரிய தியாகங்களும் அர்ப்பணிப்புக்களும் எம் தேசியத்தலைமையின் நேரிய வழிகாட்டலுமே காரணங்களாகும். பெண்ணென்றால் பரிதாபப்படுவதும், பரிகாசம் செய்வதும் பழகிப்போன ஒன்றாக, பழமைவாதத்துள் புரையோடிக்கிடந்த எமது சமுதாயத்தின் மறுமலர்ச்சியாய்ப் புதிய பிறப்பெடுத்த பெண்களின் புரட்சி வடிவமாக, பாரதி எனும் கவி சொன்ன புதுமைப் பெண்களாய் எம் தமிழீழப் பெண்கள் திகழ்ந்தார்கள். குறிப்பாக விடுதலைப்போராட்ட காலத்தில் எம் பெண்கள் களத்திலும், எம் தேசத்தின் அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளிலும், முழுமையான ஆளுமை பெற்றவர்களாக ஈடிணையில்லாத சக்தியின் வடிவமாய்த் நிமிர்ந்திருக்கின்றார்கள் . உலகம் வியக்கும் சாதனைகளை சரித்திரமாய்ச் சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள். இத்தகைய பெண்கள் வீறுகொண்டெழுந்த விடுதலைப் பயணத்தில், தமிழீழம் சுமந்த அத்தனை வலிகளையும் தாமும் சுமந்து, தேசத்தின் வெற்றி மகுடங்களை எம் தேசத்தாய்க்குச் சூட்டி மகிழ்ந்து எம் தேசியத் தலைவரின் சூரியப்புதல்விகளாய் வலம் வந்த மாபெரும் வரலாறு எம் கண்முன்னே இன்னமும் விரிந்து கிடக்கின்றது. இந்த மாபெரும் வரலாற்றில் முதல் வித்தான பெண் மாவீரர் 2ம் லெப். மாலத��� எனும் பேரொளியின் நினைவு நாளே அனைத்து தமிழீழ பெண்களின் எழுச்சி நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் இடம்பெற்று வருகின்றது. இத்தகைய எழுச்சி நாளின் மூலமாக தமிழீழப் பெண்கள் மட்டுமன்றி அனைத்து உலகப் பெண்களுமே பெருமை கொள்ளும் நாளாக மகுடம் சூடியிருக்கின்றது. சாத்வீக வழிநின்ற சரித்திரத்தில் தியாகத்தின் செம்மலாய் அன்னை பூபதியின் வழித்தடங்கள் தமிழீழப்பெண்களுக்கு இன்னுமோர் மாபெரும் அத்தியாயத்தை எழுதிச்சென்றிருக்கின்றது. போரின் அத்தனை சவால்களையும், வலிகளையும் தம்மிடையே சுமந்து அவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் துணிந்த எம் தேசத்தின் பெண்கள், போரின் முடிவிலே எதிர்கொண்டிருந்த வார்த்தைகளால் விவரிக்கமுடியாத, வலிகளும், துயரங்களும் இன்றளவிலும் சுமந்தபடி வாழ்வது பெரும் வேதனையளிக்கின்றது. அந்நியர்களால் வன்கவரப்பட்ட ஒரு தேசத்தின் அத்தனை அவமானங்களையும் அத்தேசத்தின் பெண்ணினம் எவ்வாறு சுமந்திருக்கும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதொன்றில்லை. நிர்வாணப்படுத்தப்பட்டு நிர்க்கதியாய் நின்று அவலப்பட்டுத் துடிதுடித்த காயங்கள் இன்னமும் ஆறிப்போகவில்லை. பெற்றோரை,துணையை, பிள்ளையை என அத்தனை உறவுகளையும் தொலைத்த கண்ணீர் வாழ்வு இன்னமும் மாறிப்போகவில்லை தொடர்ந்தும் துரத்திவருகின்ற துயரவாழ்விலிருந்து இன்றளவும் மீட்சி கிடைக்கவில்லை. இத்தகைய துன்பியல் வாழ்விலிருந்தும் மீண்டவர்களாய், மீண்டும் தலை நிமிர்ந்த தமிழீழப் பெண்களாய், தன்மானத் தமிழிச்சியராய் மீண்டும் நாம் எழுச்சி பெறும் காலத்தின் தேவையை உணர்ந்தவர்களாக எம் தலைகளை நிமிர்த்திக்கொள்கின்றோம் தொடர்ந்தும் துரத்திவருகின்ற துயரவாழ்விலிருந்து இன்றளவும் மீட்சி கிடைக்கவில்லை. இத்தகைய துன்பியல் வாழ்விலிருந்தும் மீண்டவர்களாய், மீண்டும் தலை நிமிர்ந்த தமிழீழப் பெண்களாய், தன்மானத் தமிழிச்சியராய் மீண்டும் நாம் எழுச்சி பெறும் காலத்தின் தேவையை உணர்ந்தவர்களாக எம் தலைகளை நிமிர்த்திக்கொள்கின்றோம் எம் சொந்த நிலத்திலும் , உலகெலாம் பரந்து வாழுந்தபடியும் எங்கள் நெஞ்சக்கருவறையில் எம் சுதந்திர தேசத்தைச் சுமந்தவர்களாய் வலம் வருகின்றோம். “பெண் விடுதலையே சமூக விடுதலையை முழுமை பெறச்செய்கின்றது. பெண்கள் சுதந்திரமாக,கௌரவமாக சமத்துவமாக வாழ வழி செய்யும் ஒரு மக்கள் சமூகமே உயரிய பண்பாட்டின் உன்னத நிலையை அடைய முடியும்” எனும் எம் தேசியத்தலைவரின் சீரிய எண்ணங்களால் கட்டி வளர்க்கப்பட்டு, எம் தடைகளைத் தகர்தெறிந்து சுதந்திர தமிழீழப் பெண்களாக காலச்சரித்திரத்தில் கண்ணியமாய் எம் சுவடுகள் பதிக்க இந்த மாபெரும் எழுச்சி நாளில் உறுதி பூணுகின்றோம். “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”\nபிரித்தானியாவில் இங்கு thameens தேதி நடைபெற்ற\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்கள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-circus-lion-pounces-on-four-year-old-girl-in-russia-slashes-her-face/", "date_download": "2019-02-16T10:35:52Z", "digest": "sha1:PTCDU2JMVQZGWKN5TC7MKDNHIZN6AAKZ", "length": 11898, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குழந்தை மீது பாய்ந்த சிங்கம்...நொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்! - WATCH: Circus lion pounces on four-year-old girl in Russia, slashes her face", "raw_content": "\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\nகுழந்தை மீது பாய்ந்த சிங்கம்...நொடி பொழுதில் உயிர் தப்பிய அதிசயம்\nஇந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது\nரஷ்யாவில் சர்க்கஸ் ஒன்றில் வ��டிக்கை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் சிங்கம் பாய்ந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகுழந்தை மீது பாய்ந்த சிங்கம்:\nதெற்கு ரஷ்யாவில் நடைபெற்ற சர்க்கஸை பார்ப்பதற்காக ஜோடியினர் தங்களது நான்கு வயது பெண் குழந்தையுடன் சென்றுள்ளனர்.\nசர்க்கஸில் பெண் சிங்கம் ஒன்றின் பயிற்சியாளர் அதனை வைத்து வேடிக்கை காண்பித்துக் கொண்டிருந்தார். அதனை அந்த 4 வயது சிறுமி கூண்டிற்கு அருகில் நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தார்.\nதிடீரென அந்த பெண் சிங்கம் வேகமாக ஓடி அந்த சிறிமியின் முகத்தில் பிராண்டிவிட்டது. காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக உள்ளது.\nஇந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறுமியின் முகத்தை சிங்கத்தின் கால் மற்றும் கை விரல்கள் பிராண்டியதில் சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.\nரவுடி பேபியை விடுங்க… கொரியா பேபி ராஜா தான் இப்போதைய டிரெண்டு\nசிங்கத்துடன் ஜல்லிக்கட்டு விளையாடிய இளைஞர் – சுவாரஸ்ய நிகழ்வு\nஇன்னும் எத்தனை செல்போன் தான் உடைப்பார் இவர் மீண்டும் சம்பவம் செய்த சிவகுமார்\nகுழந்தைகளின் மகிழ்ச்சிக்கு காரணம் வேண்டுமா அமிதாப் பச்சனையே கேள்வி கேட்க வைத்த வைரல் செல்ஃபி…\n‘கவலைப்படாத டா எல்லாம் சரியாகிடும்’ – வைரலாகும் அசிஸ்டெண்ட் நாய்\nஉயரம் மீது இருக்கும் பயத்தை போக்க இப்படியும் ஒரு சாகசமா உலகையே வியக்க வைத்த ஸ்காட்லாந்து பைக்கர்…\n பாஜக பெண் அமைச்சர்களுடன் குழந்தை போல் விளையாடும் கனிமொழி\nவிமானங்களை கதற விட்ட சூறைக்காற்று: வீடியோ\n“என் அப்பா வலிமையானவர்”… ரஜினியின் மகள் நெகிழ்ச்சி\nபிஎஸ்என்எல் அறிவித்த அதிரடி ஆஃபர்: 365 நாட்களுக்கு அன்லிமிடட் காலிங்\nஇனிமேல் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாது \nபிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 படிக்கலாம் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nபுதிய முறைப்படி பிளஸ் 1 தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் த��ரியுமா\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநயன்தாரா பயன்படுத்திய கேரவனில் திடீர் போலீஸ் சோதனை… காரணம் தெரியுமா\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nசொந்த ஊர் வந்தது சிவச்சந்திரன் உடல் குடும்பத்தினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\n‘மோடியின் ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 1,315 பேர் பலி’ – தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி\n 10 மணி நேரத்திற்கு பிறகு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த விஜயகாந்த்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-16T08:56:29Z", "digest": "sha1:6NDDTBC7XI7G53FMNNZHZQE6NMRQJJMU", "length": 13009, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "ஏன் அமலாபால்? உங்களுக்கு என்ன ஆச்சு?", "raw_content": "\nமுகப்பு Cinema ஏன் அமலாபால்\n சினிமாவில் வந்தாலே கிசுகிசு அதிகமாகவே வெளிவரும். அவர்களை சுத்தி இருப்பவர்களாலேயே இவ்வித வதந்த���கள் பரவுகிறது.\nஅமலாபால் திருட்டுப்பயலே – 2ம் பாகத்தில் நடித்துவருகிறார். இதில் பிரசன்னா, பாபிசிம்ஹா கதாநாயகன்களாக நடிக்கின்றனர்.\nஇயக்குனர் அமலாபாலைப் பற்றி கூறியதாவது, இப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் மலைப்பிரதேசத்தில் படமாகப்பட்டு வருகிறது. இந்த பிரதேசத்திலோ செல்போன் சிக்னல் சரிவரக் கிடைக்காது.\nமேலும் அவர்கூறியதாவது படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த வேளையில் அமலாவின் தந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாகச் செய்தி வந்தது. அவரோ எங்களுக்குச் சொல்லாமல் ஊருக்குப் போகத் திட்டமிட்டார்.\nஅவர் எங்களிடம் டவர் கிடைக்கும் இடத்திற்கு போய் அம்மாவுடன் போன் கதைத்துவிட்டு வருகிறேன் என்றார். நானும் சரி என்று சொன்னேன். உடனே அவர் தன் உதவியாளருடன் படகில்ச் செல்வதற்குத் தயாராகிவிட்டனர். நாங்களோ ஷாக் ஆகிட்டோம். பின் அவர் தாயுடன் பேசினார். அவரின் தாய் அமலாபாலைப் பார்ப்பதற்காகவே இவ்வாறு பொய் மெசேஜ் அனுப்பியது தெரிய வந்தது என்றார்.\nகடற்கரையில் படு ஹொட்டான புகைப்படத்தை இணையத்தில் லீக் செய்த அமலாபால்- இப்படி ஒரு கவர்ச்சியா\nலுங்கியில் இணையத்தை கலக்கி வரும் அமலா பால்- புகைப்படங்கள் உள்ளே\nஆயிரத்தில் உடை லச்சத்தில் வீடு – செல்ல நாய் குட்டிக்கு பிரியங்கா செய்திருப்பதை பாருங்க\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nவைரலாகும் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வீடியோ – ஒரு அழைப்பிதழ் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரின் மகளின் திருமனம் ரம்மாண்டமாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இந்த நிலையில் இவரின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் திகதி நடைபெற உள்ளது....\nசௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்���ில்...\nஜாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்\nபெண் ஒருவருக்கு ஜாதி, மதமற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார். தமிழ்நாடு- வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). இவருக்கு சிறு வயது முதலே ஜாதி, மதம் பிடிக்காதாம். இவர் தனது ஜாதி,...\nசென்னையின் அதிகம் விரும்பத்தக்க ஆண்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா\nதற்போது தமிழ்சினிமா தொழில்நுட்ப ரீதியாக முன்நோக்கி செல்லும் அதே நேரம் நல்ல படங்களும் வருகின்றது. சினிமா துறையில் அறிமுகமாகும் புதுமுகங்களும் அதிகமாகிவிட்டனர். அண்மையில் புதுமுகங்களுக்காகவே விருது வழங்கும் விழாவும் நடைப்பெற்றது. இந்நிலையில் முக்கிய ஆங்கில பத்திரிக்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D2-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-02-16T09:39:00Z", "digest": "sha1:JK4ZQLEHAKX6LBPKS24RQN4FNQ76UAOE", "length": 10691, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ்படம்2 இன் ஆடியோ லாஞ்ச்- படத்தொகுப்பு உள்ளே", "raw_content": "\nமுகப்பு Cinema தமிழ்படம்2 இன் ஆடியோ லாஞ்ச்- படத்தொகுப்பு உள்ளே\nதமிழ்படம்2 இன் ஆடியோ லாஞ்ச்- படத்தொகுப்பு உள்ளே\nநடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில், அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் “தமிழ்படம்”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது படக்குழுவினர் தயாரித்து வருகின்றனர்.\nபடத்தின் டீஸர் சமீபத்தில் வெளியான. இந்த ட்ரலரில் ��மிழகம் முதல் ஹாலிவுட் வரை அனைவரையும் கலாய்த்து, நகைச்சுவையாக காட்சிகள் இடம் பெற்றிருந்தது.\nசரவெடியாக வெளியான ‘தல’ அஜித்தின் விஸ்வாசம் அலப்பறை தீம் மியூசிக் உள்ளே\nஉலகம் முழுவதுமே விஸ்வாசம் பட வசூல் இவ்வளவு தானா\nகிளைமாக்ஸில் என்னுடைய புகைப்படம் காட்டப்பட்டதற்கு நன்றி – விஸ்வாசம் பார்த்து மகிழ்ந்த விளையாட்டு வீரர்\n50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய அபாயம்\nநாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. நாட்டில் 10,194 அரசாங்கப் பாடசாலைகள்...\nவிக்ரம் வேதா படநடிகையா இது #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா #10years challenge இல் எப்படி இருக்காங்க தெரியுமா\nவிக்ரம் வேதா படநடிகையின் டாட்டூவுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nபெண்களே இந்த குணங்கள் க���ண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/nenjil-thunivirunthal-sneak-peek/", "date_download": "2019-02-16T08:54:52Z", "digest": "sha1:N44QN6J5JLRMCHYYVYVRQSI52EGI737A", "length": 10536, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "Nenjil Thunivirunthal Sneak Peek | Sundeep, Vikranth, Soori", "raw_content": "\nTamil Name: நெஞ்சில் துணிவிருந்தால்\nநடிகர் சூரியின் #10YearChallenge – புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவிங்க..\n” எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” பாடல் மூலம் இமானுக்கு வெளிநாட்டில் கிடைத்த கௌரவம்\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nவைரலாகும் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வீடியோ – ஒரு அழைப்பிதழ் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரின் மகளின் திருமனம் ரம்மாண்டமாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இந்த நிலையில் இவரின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் திகதி நடைபெற உள்ளது....\nசௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில்...\nஜாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்\nபெண் ஒருவருக்கு ஜாதி, மதமற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார். தமிழ்நாடு- வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). இவருக்கு சிறு வயது முதலே ஜாதி, மதம் பிடிக்காதாம். இவர் தனது ஜாதி,...\nசென்னையின் அதிகம் விரும்பத்தக்க ஆண்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா\nதற்போது தமிழ்சினிமா தொழில்நுட்ப ரீதியாக முன்நோக்கி செல்லும் அதே நேரம் நல்ல படங்களும் வருகின்றது. சினிமா துறையில் அறிமுகமாகும் புதுமுகங்களும் அதிகமாகிவிட்டனர். அண்மையில் புதுமுகங்களுக்காகவே விருது வழங��கும் விழாவும் நடைப்பெற்றது. இந்நிலையில் முக்கிய ஆங்கில பத்திரிக்கை...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/68399", "date_download": "2019-02-16T09:13:52Z", "digest": "sha1:KGSINVN6357VYTXJNGK4YTERSNKC5VJD", "length": 8453, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து", "raw_content": "\n« ஞானக்கூத்தன்- காலத்தின் குரல்\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nகவிஞர் தேவதேவன் – கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து. 2014 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் கவிஞர் ஞானக்கூத்தனுக்கு கவிஞர் தேவதேவனின் வாழ்த்து. ஞானக்கூத்தனைப்பற்றி கே.பி.வினோத் எடுக்கும் ‘இலைமேல் எழுத்து’ ஆவணப்படத்தில் இருந்து.\nவிஷ்ணுபுரம் விருது விழா டிசம்பர் 28 மாலை 6 மணிக்கு கோவை நானி கலையரங்கில் நிகழகிறது.\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nவிவேக் ஷான்பேக்- மீண்டும் ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செ��்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?p=96", "date_download": "2019-02-16T09:18:18Z", "digest": "sha1:BWTXQVTCVZVW6HPBAU6QJU2Y7XNQMCMA", "length": 13294, "nlines": 193, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » நான் வளர்கிறேனே அம்மா", "raw_content": "\nதளர் நடையில் கிளர் மொழியில்\nகொஞ்சிக் கெஞ்சி எனை அழைக்கும்\nகொள்ளை கொண்ட மகள் செயல்தான்\nTags: nivi, கவிதை, நிவிக்குட்டி\n19 Responses to “நான் வளர்கிறேனே அம்மா”\nமழலை மாறாக் குழந்தைகளின் சிறு சிறு செயல்களும் இன்பமூட்டுபவையே\nயோசித்து பின் மெதுவாய் எழுப்புங்கள்..\nநீங்கள் செல்லும் எந்த வீட்டிலும் ஒரு குழந்தை உறங்கிக்கொண்டிருக்கலாம்..\nஎந்த துளிக்கு வாய்க்கும் அந்த பாக்கியம்..\nகுழந்தைகள் மட்டுமல்ல.. அவர்கள் பற்றிய பேச்சும் எழுத்தும் கூட எப்போதும் அலுக்காதவை.\nகவிதை மிக அழகு. ஆனால் மிகக் குறுகத் தரித்த குறள் போல் தோன்றுகிறது. கொஞ்சம் அறிமுக வரிகள் இருந்து இருந்தால் கவிதை இன்னும் பலருக்குப் புரியும் வகையில் இருந்திருக்குமோ\nஆழியூரான் பதித்த கவிதைகளும் அருமை. யார் அந்த அ.வெண்ணிலா\nஇது ஒரு புது வகை\n‘பின்னூட்டம் எழுத நினைத்திருந்தோமே, எங்கே போய்விட்டது அந்த அற்புதமான கவிதை’ என்று இத்தனை நாளாய்த் தேடிக் கொண்டிருந்தேன். இன்ற��� கிடைத்து விட்டது. கவிதையா இது’ என்று இத்தனை நாளாய்த் தேடிக் கொண்டிருந்தேன். இன்று கிடைத்து விட்டது. கவிதையா இது வாழ்வின் சத்திய தரிசன துண்டுப் பகுதி. இதைப் படித்த நாள் முதலாய் என் குழந்தையை அடிக்கவே முடியவில்லை. பதிவினை எடுத்து வைத்திருக்கிறேன், எது அவனை அடிகளில் இருந்து காப்பாற்றியது என்று அவன் பெரியவனானதும் காட்ட. அவன் உடைத்திருக்கும் கேமராவையும், கணினி ஒலிபெருக்கியையும், கேசட்டுகளையும், தொலைக்காட்சி தொலைஇயக்கிகளையும், இன்னபிற ஐட்டங்களையும் உங்களிடம் காட்டி நியாயம் கேட்கும் வகை அறிகிலேன்.\nஉங்கள் கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஅந்த இரண்டாவது கவிதை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. யார் எழுதியதென்று தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்\nஅறிமுக வரிகள் என்று எதை சொல்கிறீர்கள். புரியவில்லை..\nஇப்படி ஆரம்பித்து இப்படி முடிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு எதுவும் எண்ணம் இல்லை… மனதில் வந்த வார்த்தைகளை கோர்த்து வைத்தேன் அவ்வளவே.\nநான் வளர வேண்டியது கவிதை எழுதுவதிலா\nகவிதையான கருத்துக்கு நன்றி சிபி\nநன்றிகள் பல. பூச்சரமாய் பின்னிய வார்த்தைகளை என் கவிதைக்கான மரியாதை மாலையாக எண்ணி மகிழ்கிறேன்.\nவளரும் குழந்தையும் தளிர் நடையும்\nஎன்ன சொல்கிறாள் என் மருமகள்\nதாய் எழுகிறாள் அதன் கொலுசொலியால்..\n-அண்மையில் சூரியன் எஃப்.எம்.மில் கேட்டது.\nஆழியூரானின் ரசிப்புத் தன்மை பாராட்டத்தக்கது\nஉங்கள் கவிதை ஒரு அழகான கவிதை\nநெடுநாள் கழித்து ஒரு நல்ல, எளிமையான சொற்களால் தொடுக்கப்பட்ட கவிதை படித்த நிறைவு ஏற்பட்டது.\nஉங்களால் முடியும் போதெல்லாம் நிறைய எழுத வாழ்த்துக்கள்.\nஎளிய வார்த்தைகளில் நன்றாக இருக்கிறது கவிதை..\n// தேடும் பொருள் கிடைப்பதில்லை\nஉங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பர்களே\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மர��ம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_798.html", "date_download": "2019-02-16T10:35:14Z", "digest": "sha1:YLEXGUIR5RKACUSTYZ2ZYW26WQFLR3N6", "length": 13315, "nlines": 80, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "பன்னூல் ஆசிரியர் நா.கதிரைவேற் பிள்ளை ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nபன்னூல் ஆசிரியர் நா.கதிரைவேற் பிள்ளை\nதமிழ் - வடமொழி ஆகிய இருமொழிப் புலமையர் - நாவன்மையர்: திரு.வி.க.வின் ஆசிரியர்.\nபன்னூல் ஆசிரியர். ‘அருட்பா அருட்பாதான், மருட்பா அல்ல, என்று முழக்கமிட்டவர். சிறந்த அகராதியைத் தொகுத்தவர்.\nயாழ்ப்பாணத்தில் மேலைப்புலோலி என்னும் ஊரில் பிறந்தவர் கதிரைவேலர். இவர் தந்தையார் பெயர் நாகப்பிள்ளை என்பது. பிறந்த ஆண்டு கி.பி. 1874.\nஇவர் சைவ வித்தியாசாலையில் ஆராம் வகுப்பு வரை பயின்றார். அதற்கு மேற் பயில வறுமை இபம் தராமையால் தமிழறிஞர்களைத்தேடி அவர்களிடம் தமிழ் இலக்கியம், இலக்கணம், சித்தாந்தம், தருக்க நூல்கள் ஆகியவற்றைக் கற்றார். வடமொழிப் புலமையும் பெற்றார்.\nஇவர்க்குப் பதினெட்டாம் அகவையிற் திருமணம் நடந்தது. துணைவியார் பெயர் வடிவாம்பிகை என்பது.\nநொந்தாரிசு சிதம்பரம் பிள்லை என்பாரிடம் பத்திரம் எழுதுபவராகப் பணி செய்தார். அப்பணியில் மனம் செல்லவில்லை. அடிமைப் பணியாகவும் தோன்றியது. அதனால் அப்பணியை விட்டுத் தம் துணைவியாரொடும் தம் இருபத்திரெண்டாம் வயதில் சென்னைக்கு வந்தார்.\nசென்னையில் தி.த. கனகசுந்தரம் பிள்ளை, சபாபதி நாவலர் ஆகிய பெருமக்களோடு தொடர்பு கொண்டார்.\nகேட்டாரை வயப்படுத்தவல்ல நாவன்மையர். தருக்கத்தில் மிகத் தேர்ந்தவர். சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றாளர். எண் கனகம், பதின் கவனகம் என்பவை செய்து வியப்புறுத்தும் ஆர்றலர்.\nசிவநெறியே உயர்நெறி என்பதைப் பிற பிற சமயத்தாரொடும் வாதிட்டு வென்றமையால், “அத்துவித சித்தாந்த மகோத்தரணர்’ என்றும், ”மாயா வாத துவம்ச கோளரி” என்றும் பாராட்டப்படும் சிறப்பைப் பெற்றார்.\nஆரணி அரசவைப் புலவராகவும், மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகவும் விளங்கிய இவர், ஆங்கிலேயர்க்குத் தமிழ் கற்பிப்பவராகவும் இருந்தார். இராயப்பேட்டை வெசுலி கல்வி நிலையத்தில் தமிழாசிரியராகப் பணி செய்தார். அக்காலத்தில் இவரிடம் பயின்றவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. கதிரைவேற் பிள்ளை சரித்திரம் என்னும் நூலே, திரு.வி.க. இயற்றிய முதல் நூலாகும்.\n“கதிரைவேற் பிள்ளையை முதல் முதல் புரசையில் ஒரு கண்டனக் கூட்டத்தில் பார்த்தேன். அவர்தம் நாவன்மை என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவர் வெஸ்லி கல்லூரியில் ஒரு தமிழாசிரியராக வந்தபோது அவருடன் யான் நெருங்கிப் பழகினேன். அப்பழக்கம் என்னைக் கதிரைவேற் பித்தனாக்கியது என்கிறார். கூர்ம புராணம், சிவராத்திரி புராணம் முதலியவற்றிற்கு வரைந்துள்ள விரிவுரைகள் அவரது புலமைத் திறத்தை விளக்குவனவாம்.\nகதிரைவேற் பிள்ளையால் செப்பம் செய்யப்பட்ட பேரகராதி பின்னே தோன்றிய பல அகராதிகளுக்குச் செவிலித்தாயாக நின்றுவருதலை அறிஞர் இன்றும் போற்றா நிற்பர்.\n\"என் வாழ்க்கைச் சக்கரம் ஒரு வழியில் ஓடிக் கொண்டிருந்தது. கதிரைவேற் பிள்ளை கூட்டுறவால் அது வேறு வழியில் திரும்பியது. என் பொருட்டோ கதிரைவேற் பிள்ளை யாழ்ப்பாணம் விடுத்துச் சென்னை போந்தனர் என்று யான் ஒவ்வொருபோழ்து நினைப்பதுண்டு என்று தம் வாழ்க்கைக் குறிப்பில் திரு.வி.க. எழுதுகிறார்.”\nநாவன்மையும் உரைவன்மையும் தொகுப்புத் திறமும் கவனகச் செல்வமும் ஒருங்க்ற் கொண்ட கதிரைவேலர் தம் முப்பத்து இரண்டாம் அகவையிலேயே நீலகிரியைச் சார்ந்த குன்னூரில் 1907-இல் இயற்கை எய்தினார்.\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவ��ழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanichaaru.blogspot.com/2014/10/blog-post_24.html", "date_download": "2019-02-16T10:35:07Z", "digest": "sha1:BT4TMOFVLUTHIDX42GIIEKLV3EEM4IIP", "length": 18981, "nlines": 105, "source_domain": "kanichaaru.blogspot.com", "title": "கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்! ~ கனிச்சாறு", "raw_content": "\nபெயர் மற்றும் இமெயில் கொடுத்து உறுப்பினராகலாம்.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட்பாகி, நட்பு உரிமை கலந்த உறவாகிக் கேண்மையாகி விடுகிறது என்பதன் வரலாறு இவர்கள் உறவு எனலாம்.\nபறம்புமலை சாட்சியாய் இவர்கள் பழகிய பொழுதுகளின் அழகிய பதிவுகள் கபிலர்தம் பாடல்கள் என்றால் மிகையாகாது.\nநின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்று கபிலரின் நற்றிணைத் தலைவி பேசும் தொடர்கள் பாரிக்கும் பொருந்தும்.\nகபிலர் பாரியுடன் இருந்து பருகிய சுனைநீர், உவலைக் கூவற்கீழ் மான் உண்டு எஞ்சிய கலுழிநீரானபோதும் தேன் மயங்கு பாலினும் இனியதாகச் சுவைப்பது அவர்தம் நட்பின் சுவையே.\nகாதல் கடந்த அன்பில் ஒருபடி மேலே போய்க் கடவுள���கவே பாரியைக் கருதுகிறார், கபிலர்.\nநல்லவும் தீயவும் அல்ல குவிஇணர்ப்\nபுல்இலை எருக்கம் ஆயினும் உடையவை\nகடவுள் பேணேம் என்னா ஆங்கு\nகடவன் பாரி கை வண்மையே\nபாரியைத் தவிர, வேறு யாரையும் பாடா மரபுடைய கபிலர்தம் பாராட்டுரைதான் மூவேந்தர்களையும் முற்றுகை இட வைத்தது என்பது உண்மை.\nமுந்நூறு ஊர்களும் தம்மை நாடிவந்த இரவலர்க்கு நல்கி, கலையும் இசையும் களிநடம் புரியப் போரை முற்றத் துறந்த பாரியது பறம்பைப் பகைவர் முற்றுகை இட்டபோது,\nகடந்து அடுதானை மூவிரும் கூடி\nஉடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே\nமுந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நல்நாடு\nமுந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்\nகுன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே\nஇப்போது நாடு இல்லை. மலைதான் உண்டு. மலை நிகர்த்த பாரி உண்டு. இடையில் தான் உண்டு. யார் வேண்டுமோ, ஆடுநர் பாடுநராகச் சென்று வேண்டினால் பாரி தன்னையே ஈவான். மலையே வேண்டினும் நல்குவான். இதுவரை அவனைத் தவிர வேறு யாரையும் பாடாத அவனிடம் கபிலனாகிய என்னை இரந்தால் தயங்காது தருவான் என்று குறிப்பால் உணர்த்தும் கபிலர்கோமான், பாரி சொன்னால் உம்மையும் பாடுவேன் என்று சொல்லாமல் சொல்கிறார் எனலாம்.\nஅதனால்தான், பாரி மறைந்த பின்னர், பாரிமகளிரைக் காக்கும் பொருட்டுப் பிறமன்னர்களைப் பாடும் நிலைக்குக் கபிலர் தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் நொந்த உள்ளத்தின் உள்ளே இருந்து வெந்த சொற்களாய் வெளிப்படும் கவிதைகளில் பாரியை இழந்த பறம்புமலையின் நீலவண்ணச் சோகமாய் நிலைத்துநிற்கும் காட்சி அவர்தம் புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றில் புலனாகிறது. பயில்வோர் நெஞ்சைப் பிழியும் அந்தச் சோககீதங்கள் கையறுநிலைப் பாடல்களாகக் கபிலரின் வாக்கில் பிறந்து அமரத்துவம் பெற்றுநிற்கின்றன.\nஅவற்றின் உச்சம் அவர்தம் இறுதிப் பாடல் எனத்தகும் புறப்பாடல்.\nபறம்புமலையளவு உயர்ந்த வாழ்வு, பெண்ணையாற்றருகே உள்ள குன்றளவு குன்றிய சோகத்தில் நின்ற கபிலருக்கு, அக்குன்றின் தோற்றம், பறம்புமலையின் பலாப்பழத்தை நினைவூட்டி விட்டதுபோலும். குறிஞ்சி வேடர்கள் பலநாள்பட வைத்து உண்ண வேண்டிய பலாப்பழத்தை, குரங்கு தான் உண்ணக் கிழித்த-அல்ல, கிழிந்த-கோபமும் வருத்தமும் கூடிவரப் பாடுகிறார். தொட்டதும் கிழியும் அளவிற்குப் பக்குவமாய்ப் பழுத்த அப்பலாப்பழமோ, முழவு என்ன��ம் இசைக்கருவிபோல் தோற்றம் உடையது. ஆதிக்க வர்க்கக் குரங்கின் கைப் பலாவாய், இசைநிறை பாரி இருந்து இறந்த சோகக்காட்சியை, மங்கிய சுடராய் மனதில் நிறைத்துக் கபிலர் பாடல் கண்முன் விரிகிறது.\nவள்ளல் பாரியின் கடைசிக் கணம், உடன் தானும் மடியச் சித்தமாகிக் கபிலர் துடிக்கிறார். கை காட்டி மறுக்கிறான் பாரி. ஒழிக என்று இறுதிக்குரல் கொடுத்துக் கண்மூடிவிடுகிறான். நட்பில் பூத்த உரிமையில் மரணம் கூடப் பிரிக்கமுடியாத நிலையில் கலக்கத்துடித்த கேண்மை உறவை மறுதலித்துவிட்டான் பாரி, கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் என்று பாரி தம்மை ஒதுக்கிவிட்டது ஏனோ என்று எண்ணி எண்ணிக் கண்ணீர் சிந்திக் கலங்குகிறார் கபிலர். எனினும், கடமை மறவாமல், பாரி மகளிரைக் காத்து வந்த கபிலர் அவர்களைப் பார்ப்பாற்படுத்துத் தனித்து வந்தபின் கடைசிக்கண்ணீர் வடிக்கிறார்.\nஇப்பிறவி நீங்கி, மறுபிறவி எடுத்து வாழும் காலத்தில், இப்பிறவியில் போலவே இனிய நட்பில் உடன் உறையும் அற்புத வரம் அருளவேண்டும். எப்போதும், எப்போதும் இடையீடு இல்லாமல், உன்னுடனேயே உறைந்து வாழும் உரிமையை, உன்னத வாழ்வை, உயர்ந்த ஊழ் கூட்டுவிக்கட்டும் என்று வேண்டுகிறார்.\nகாரைக்காலம்மை ஈசனிடம் வேண்டிய வரத்துக்கு முன்னோடியாய்க் கபிலர் உயர்ந்த ஊழிடம் வரம் வேண்டும் அப்பாடல் பின்வருகிறது.\nயான் மேயினேன் அன்மையானே ஆயினும்,\nஉடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே\nபொதுவாய், உயர்ந்த நட்புக்கு ஒரு சான்றாகக் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரைச் சுட்டுவது வழக்கம்.\nமுகங்காணாதே அகத்தால் ஒத்துணர்வு கொண்டு மரணத்தறுவாயில் ஒருங்கிருந்து உயிர்விட்ட பெருமக்கள் அவர்கள். அப்படியொரு வாய்ப்புத் தனக்குக்கிட்டாது போன வருத்தத்தைக் கபிலர் தமது கடைசி வாக்குமூலமான கவிதையில் வைத்து முடிப்பது,\nஅவர்தம் உள்ளத்தின் உள்ளூரப் பொதிந்த நட்பின் ஆழத்தை, அதன் அழுத்தமுறு அன்பை, இறுக்கவுணர்வை இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல்லாக்கி, தென்பெண்ணை யாற்றுக் (கபிலர்) குன்றைக் காலகாலத்திற்கும் சாட்சியாக்கி வைத்து வெளிப்படுத்திவிடுகிறது.\nகபில பாரியின் கடைசி வாக்குமூலங்களைத் தாங்கிய இப்புறநானூற்றுப் பாடல், நட்பின் சாசனம். என்றென்றும் நின்று வாழும் மக்களுக்கு வழிகாட்டும் இலக்கிய வரலாற்று ஆவணம்.\nநன்றி :- தினமணி, 18-07-2010 -தகவ��் : முனைவர் சொ.சேதுபதி\nதமிழின் செம்மொழிப் பண்புகள் - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் - செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள் \nஞெமன் தெரிகோல் அன்ன செயிர்தீர் செம்மொழி அக நானூறு -349 - 3, 4 செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தம் துறவு எமக்குச...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையின் நட்பும், பாரியைத் தவிரப் பிறரைப் பாடாத கபிலரின் ஆற்றாமையும்\nஉலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலர், நீரினும் இனிய சாயலன் ஆகிய பாரியின் இனிய தோழர். அறிமுகம் பழக்கமாகி, பழக்கம் நட...\nநெல்லை & தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கியமான இடங்களில் சில.\nதூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொற்கை கிராமம் இன்று நாம் பார்ப்பதற்கு மிகச்சாதாரண கிராமமாகத் தெரியலாம். ஆனால் முன்னொரு காலத்...\nகனிச்சாறு : 5 :தமிழ் வாழ வேண்டுமா \n‘தமிழ் வாழ்க’ வென்பதிலும் தமிழ்வா ழாது: தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது தமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்...\nயுத்த பூமி - அத்தியாயம் 5 - கல் சொல்லும் வீரம் -த. பார்த்திபன்\nஇந்தக் கல் சொல்லும் வீரம்செறிந்த போர்கள், உலகைப் புரட்டிப்போட்ட போர்கள் அல்ல; நாட்டு மக்களை நாடோடிகளாகவும் அகதிகளாகவும் ஆக்கியவையும் அல்ல...\nயாழ்ப்பாணம் : www.ourjaffna.com இணைய தளச் சொந்தக்காரரின் திருமண விழா : சில காட்சிகள்.\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை\nவாழ்க்கைக் குறிப்பு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (ஆகஸ்ட் 27, 1876 - செப்டம்பர் 26, 1954) 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற...\nஅமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ள தென் கரோலின பல்கலையில் ஆய்வுக்குள்ளான 6 பாடல்கள் அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு காண்க:- h...\nதினத்தந்தி வெளியீடு : ஆயிரம் ஆண்டு அதிசயம். - அமுதன்\nஓரிருமுறை தஞ்சைப் பெரியகோவிலுக்குச் சென்றிருக்கின்றேன். ஆனால், இம்முறை சென்றவாரம் சென்றிருந்தபோது அரியதோர் வழிகாட்டுநர் கிடை...\nவயது 65, சென்னை, தமிழ்நாடு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=13891&page=1", "date_download": "2019-02-16T10:38:13Z", "digest": "sha1:XMAI4VGRIO5WNFPL6SZWLXL5Y6ZXRYYG", "length": 5444, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "15-01-2019 Today's special pictures|15-01-2019 இன்றைய சிறப்பு படங்���ள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசொந்த ஊர் வந்தது ராணுவ வீரர் சிவச்சந்திரனின் உடல்\nஅரியலூர் அருகே இம்ரான் கான் உருவப் பொம்மை எரிப்பு\nஸ்டெர்லைட் வழக்கில் திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nநீலகிரி மாவட்டம் அருவங்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த மழை\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\nஅற்புதங்கள் நிகழ்த்தும் சாய்பாபா எப்போதும் உன்னுடன் இருக்கிறார்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nதமிழகம் முழுவதும் போகி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை சைதாப்பேட்டையில் போகி ெகாளுத்தியதும் சுற்றி நின்று, மேளம் அடித்து ஆரவாரம் செய்யும் சிறுவர்கள்.\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்\nபிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு\nமுழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு\nடெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anbudanbuhari.blogspot.com/2015/03/", "date_download": "2019-02-16T09:57:25Z", "digest": "sha1:6GTAV2KXQET6T7L26RLUJ5XKUNUWQNCS", "length": 11885, "nlines": 368, "source_domain": "anbudanbuhari.blogspot.com", "title": "அன்புடன் புகாரி", "raw_content": "\nபனி பொழிந்த ஓர் இரவில்\nகத்தி முனையில் கத்தாமல் பிறந்த\nஎன் மகள் பெற்றெடுத்த மகளே\nஎன் தங்க நிலவே பொன் மகளே\nநீ மட்டும்தான் தங்கி இருந்த சொர்க்கபுரியிலேயே\nஎன்பதின் சுருக்கமா உன் பெயர்\nஅடடா நம் குடும்ப அழகை\nபால் குடிக்கக்கூட அளவோடு அழும்\nநீ எங்கிருந்து பாடம் கற்று வந்தாய்\nபால் பொழியும் உன் பூ முகம் கொண்டு\nஎனக்குப் பாசம் பொழிய வந்தாயா\nஉன் சிறு கொள்ளைச் சிரிப்பில்\nஎன் சாபங்களைச் சிதறடிக்க வந்தாயா\nநீருக்கு மேலே எட்டிப் பார்க்கும்\nஅலையாத்தி என்பது ஒரு வகை மரம். இது கடலோரங்களில் தொடர்ச்சியாகக் காண்ப்��டும். இதை சதுப்புநிலத் தாவரம் என்று கூறலாம்.\n2008ல் இந்தியா சென்றபோது முத்துப்பேட்டையில் உள்ள இந்த அலையாத்திக் காட்டுக்குச் சென்றிருந்தேன். அருமையான பயணமாக இருந்தது. ஒரு படகில் பதினைந்துபேர் சென்றோம்.\nஅலையாத்தி மரம் அலைகளைக் கட்டுப்படுத்தக்கூடியது. இதனால் சுனாமி போன்ற பெரும் ஆபத்துக்களும் தடுக்கப்படும்.\nஇதன் வேர்கள் வினோதமானவை. அதை கீழே வாசியுங்கள்\nஊர் கொஞ்சம் பெருசு என்றால்\nஎம் எல் ஏ வீட்டுக்\nஎனக்கு எந்தத் தகுதியும் இல்லை\nபசுமை விரித்த இலைகளால் மட்டுமின்றி நீருக்கு மேலே எ...\nகறுவுளக் கொள்ளையர்கள் அரசியல் கழுகுகள் அத்தனை வாழ...\nஅழுகைதான் மனித நாகரிகத்தின் முதல் படி ஆண் அழுவத...\nஇந்தியாவின் ஒரு சாதாரண எம் எல் ஏ வீட்டுக் கழிப...\nயுத்தம் மறைந்த மண்ணகம் முத்தம் நிறைந்த பொன்னகம் ய...\nஅன்புடன் புகாரியின் கவிதை நூல்கள்\nஉலக முதல் இணைய நூல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2019-02-16T09:11:13Z", "digest": "sha1:HCAJXS6YOZ2BTBKL54P65HI3LIX6RI2E", "length": 19144, "nlines": 116, "source_domain": "universaltamil.com", "title": "சென்னை அணியில் விளையாடுபோவது இவர்கள்தான்- முக்கியமான 3 வீரர்கள் இல்லை முழுவிபரம் உள்ளே!!", "raw_content": "\nமுகப்பு Sports சென்னை அணியில் விளையாடபோவது இவர்கள்தான்- முக்கியமான 3 வீரர்கள் இல்லை முழுவிபரம் உள்ளே\nசென்னை அணியில் விளையாடபோவது இவர்கள்தான்- முக்கியமான 3 வீரர்கள் இல்லை முழுவிபரம் உள்ளே\nமும்பை இந்தியன்ஸுக்கு எதிரான சென்னை அணியின் ஆடும் லெவன்இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஒவ்வொரு ரசிகரும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த வருடத்திற்கான தொடர் இன்று மாலை துவங்குகிறது.\nமும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன.இந்த போட்டிக்கான சென்னை அணி எதுவாக இருக்கும் ஆடும் லெவனில் இருக்கப்போகும் வீரர்கள் யார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.தற்போது அதுபற்றிய ஒரு தகவல் வெளிவந்துள்ளது.அதன்மூலம் ���ென்னை அணியின் ஆடும் லேவனை கீழே காண்போம்.\nதமிழக வீரரான முரளி விஜயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே இந்த முறையும் தனது அணியில் எடுத்து கொண்டது. இவரே சென்னை அணிக்கு துவக்கம் கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரும், தலை சிறந்த ஆல் ரவுண்டருமான சேன் வாட்சனே இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு துவக்க வீரராக களமிறங்க 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன.\nமிஸ்டர் ஐ.பி.எல் என்று பெயரெடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான சுரேஷ் ரெய்னா இந்த தொடரில் மீண்டும் தன்னை நீருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு போட்டியில் கூட ரெய்னா சொதப்பாமல் மாஸ் காட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செனனை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.\nஇரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை அணியை வழிநடத்த சென்னையின் மஞ்சள் நிற ஜெர்சி அணியும் தோனியின் பேட்டிங் வரிசையில் இந்த முறை மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று சென்னை அணியின் பயிற்சியாளரே சமீபத்தில் பேசியிருந்தார், இதனை வைத்து பார்க்கும் போது வழக்கமாக 6 அல்லது 7வது இடத்தில் இறங்கும் தோனி இந்த முறை 4வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை தோனி 4வது இடத்திலேயே களமிறங்கும் பட்சத்தில் அது சென்னை அணிக்கு பெரிதும் உதவும்.\nஆல் ரவுண்டரான ஜடேஜா சமீப காலமாக பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இவருக்கான வாய்ப்பும் சமீப காலமாக குறைந்து கொண்டே வருகிறது. இந்த தொடரை ஜடேஜா பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில் இந்திய அணியில் கூட ஜடேஜா இடம்பிடிக்கலாம்.\nமும்பை அணியில் இவ்வளவு காலம் இடம்பிடித்திருந்த அம்பதி ராயுடு தற்போது சென்னை அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இவருக்கு இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.\nஜடேஜாவை போல கேதர் ஜாதவும் தன்னை இந்த தொடரில் நிச்சயம் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இவருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொடுத்துள்ள தொகை 7.5 கோடியாகும்.\nசமீபத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது அபார பந்துவீச்சு மூலம் மாஸ் காட்டிய நிகிதி இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் சர்வதேச அளவில் தலை ��ிறந்த பந்துவீச்சாளராக பார்க்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.\nவளர்ந்து வரும் இளம் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷர்துல் தாகூர் இந்த தொடரை பயன்படுத்தி கொண்டு இந்திய அணியில் தனக்கான ஒரு இடத்தை கெட்டியாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.\nமார்க் வுட் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.\nகடந்த தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள்ள கர்ன் சர்மா இந்த தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.\nசென்னையின் அதிகம் விரும்பத்தக்க ஆண்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா\n35வது நாள் முடிவில் விஸ்வாசத்தின் மாஸ் வசூல் – சென்னை வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா\nஇந்தியன் 2 படத்தில் புதிதாக இணைந்த நகைச்சுவை நடிகர்\nசொல்லிக்கொடுத்து நடிக்கும் நடிகர்களுக்கு 300 அடியில் கட் அவுட் – உண்மையான ஹீரோக்களுக்கு என்ன செய்கிறார்கள்\nஇந்தியா-தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் மரணமடைந்தால் ஒட்டுமொத்த மக்களும் எங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்...\nமகன் குரளரசன் மதம் மாறியது ஏன்\nஇன்று டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குரளரசன் தனது பெற்றோர்கள் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் இந்த நேரத்தில், இது குறித்து டேி ஆர் பேசியுள்ளார். குரளரசனுக்கு சிறு...\nவைரலாகும் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் வீடியோ – ஒரு அழைப்பிதழ் மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. இவரின் மகளின் திருமனம் ரம்மாண்டமாக கடந்த வருடம் நடைப்பெற்றது. இந்த நிலையில் இவரின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் மார்ச் 10-ம் திகதி நடைபெற உள்ளது....\nசௌந்தர்யா – விஷாகன் ஹனிமூன் : வைரல் புகைப்படங்கள்\nசமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா சமீபத்தில் தொழிலதிபர் விஷாகனை கடந்த 11ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில்...\nஜாதி மதமற்றவர் என்று அரசு ��ான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்\nபெண் ஒருவருக்கு ஜாதி, மதமற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார். தமிழ்நாடு- வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). இவருக்கு சிறு வயது முதலே ஜாதி, மதம் பிடிக்காதாம். இவர் தனது ஜாதி,...\nஇலங்கை கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த 2.0 நடிகை – வைரல் புகைப்படம்...\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nகாதலர் தின பரிசாக தனது அந்தரங்க புகைபடத்தை காதலனுக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விபரீதம்\nகாதலர் தினத்தில் முத்தத்தை பரிசாக கொடுத்த நயன் – புகைப்படம் எடுத்து வெளியிட்ட விக்னேஷ்\nசௌந்தர்யா-விசாகன் ஜோடியின் வயது வித்தியாசம் என்ன தெரியுமா\nமுன்னழகு தெரியும் படி போட்டோவுக்கு போஸ் கொடுத்த ராய் லட்சுமி – புகைப்படம் உள்ளே\nபெண்களே இந்த குணங்கள் கொண்ட ஆண்களை மட்டும் கரம் பிடிக்காதீங்க\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட் – 10\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/again-and-again-problem-faced-in-vijays-kaththi-movie/", "date_download": "2019-02-16T09:14:15Z", "digest": "sha1:KXF657LKJK2JAJ3AR5AXA34GSRFZUGBE", "length": 5832, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் மீண்டும் பிரச்சனையில் சிக்கிய விஜய் படம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமீண்டும் மீண்டும் பிரச்சனையில் சிக்கிய விஜய் படம்\nமீண்டும் மீண்டும் பிரச்சனையில் சிக்கிய விஜய் படம்\nமெகா ஸ்டார் சிரஞ்சீவி தமிழ் படமான விஜய் நடித்த கத்தி ரீமேக்கில் நடிக்க இருப்பது நமக்கு தெரியும். இப்படத்துக்காக சிரஞ்சீவி தன்னுடைய லுக்கை மாற்றியிருந்தார்.\nஇந்நிலையில் படத்துக்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளது. அதாவது இப்படத்துக்காக கதை என்னுடையது என்று எழுத்தாளர் என். நரசிம்ம ராவ் தெலுங்கு எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.\nஎன் கதை இது, எனக்கு இதற்காக சரியான விவரம் தெரியாமல் இப்படத்தை எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று புகார் அளித்துள்ளார்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர��கள்\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n90ml பிட்டு பட ட்ரைலர் சர்ச்சை.. டபுள் மீனிங்கில் பதில் சொன்ன ஓவியா.\nவிஸ்வாசத்திற்கு சதி செய்த சன் நிறுவனம்.. தமிழ் சினிமாவே அழியும் அபாயம்\nப்ரஜின் சாண்ட்ரா – குவிந்து வரும் வாழ்த்துகள். இந்த புகைப்படம் தான் காரணம்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinasaral.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-02-16T09:57:59Z", "digest": "sha1:XMD54AWQQT76BANHBZ2Z5LLB5QABRK5H", "length": 9218, "nlines": 94, "source_domain": "www.dinasaral.com", "title": "பீஹாரில் பா.ஜ., நிதிஷ் இடையே உரசல் | Dinasaral News", "raw_content": "\nHome லைப் ஸ்டைல் இந்தியா பீஹாரில் பா.ஜ., நிதிஷ் இடையே உரசல்\nபீஹாரில் பா.ஜ., நிதிஷ் இடையே உரசல்\nபாட்னா, பீஹாரில் லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீட்டில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது\nபீஹாரில் பா.ஜ., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். பீஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மேலிட குழு கூட்டம் நடந்தது. இதில் வரப்போகும் லோக்சபா தேர்தலில் பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக தொகுதிகளை பெற வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.இதற்கு பா.ஜ.வைச் சேரந்த மூத்த தலைவர்கள் அதிருப்தி வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பீஹார் மாநில பா.ஜ.துணை தலைவர் மிதிலேஷ்திவாரி கூறியது, பீஹாருக்கு நிதிஷ் குமார் கூட்டணி தலைவராக இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையில்தான் லோக்சபா தேர்தலை சந்திக்க போகிறோம்” எனவே பா.ஜ.வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேணடும் என்றார்.\nஇரு கட்சிகள் இடையேயும் கருத்து வேறுபாடு எழுந்துள்ள நிலையில் , கூட்டணிக்குள் உரசல் ஏற்பட���டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ., பின்னடைவை சந்தித்தன. இதனால் கூட்டணி ஜாகையை மாற்றலாமா அல்லது தொடரலாமா என முதல்வர் நிதீஷ்குமார் ஆலோசிக்க துவங்கியுள்ளார். இது/ குறித்து இரண்டாம் கட்ட பா.ஜ. தலைவர்கள் கூறுகையில், எங்கள் கூட்டணிக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றனர்.\nPrevious articleதிமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்துகள்\nNext articleபா.ஜ., ஆட்சியில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடுகள்-பிரதமர் மோடி\nஅதிமுகவில் இணைய மாட்டேன். மன்னார்குடியில் திவாகரன் பேட்டி.\nதிமுக சட்டசபையை விட்டு வெளியேறியது சரியே; மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பேட்டி\nபள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.\nதிருவாரூர் அருகே இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் பங்கேற்பு\nதிருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பள்ளிவாசலில் திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் கலந்து கொண்டு நோன்பு...\nஅதிமுகவில் இணைய மாட்டேன். மன்னார்குடியில் திவாகரன் பேட்டி.\nதிருவாரூர் ஜூன் 10: மன்னார்குடியில் திவாகரன் தனது கட்சி கொடியை வெளியிட்டு பேட்டியில் கூறியதாவது, கொடியில் உள்ள காறுப்பு சமூதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை குறிக்கிறது. சிகப்பு அனைத்து மனிதர் களுக்கும் ரத்தம் சிகப்பு...\nதிமுக சட்டசபையை விட்டு வெளியேறியது சரியே; மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பேட்டி\nதிருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மன்னார்குடியில் செ;யதியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு காவிரி மட்டுமல்ல எந்த விஷயத்திலும் சரியாக செயல்படவில்லை. 110...\nவவ்வால் மூலம் ‘நிபா’ வைரஸ் பரவவில்லை’\nபள்ளிகளை மூடும் திட்டத்தினை கைவிட வேண்டும். திருவாரூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.\nதொடர் மறியல் சிறைநிரப்பும் போராட்டம். ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.horlicks.in/tn/kids-nutrition-support-for-exams.html", "date_download": "2019-02-16T09:22:02Z", "digest": "sha1:RSYL22GMJEHD7EMGIBC3XWG3R4OG224A", "length": 6945, "nlines": 129, "source_domain": "www.horlicks.in", "title": "தேர்வுகளுக்கு ஊட்டச்சத்து வலுவூட்டம் | குழந்தைகள் மனதை ஒருங்கிணைத்து - கவனத்தை அதிகரிக்கிறது, மேம்படுத்துகிறது | ஹார்லிக்‌ஸ்", "raw_content": "\nஹார்லிக்ஸ் அறைத்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும்.\nஇந்த தேர்வு சமயத்தில் பயமின்றி இருங்கள்\nஉங்களது குழந்தைகளுக்கு ஒரு பயமில்லாத தேர்வு சமய வாழ்த்துக்களைத் தெரிவித்திடுங்கள்\nஒவ்வொரு தேர்வு நேரமும் தேர்வு பயத்தையும் கொண்டு வருகிறது. ஆனால் இந்த முறை அப்படியில்லை.\nஉங்களது குழந்தைக்கு ஹார்லிக்சுடன் தேர்வுகளின் போது அவர்களுக்கு தலைசிறந்த ஊட்டச்சத்த உதவியை வழங்குங்கள், இது அவர்களது கவனத்தை மேம்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉங்களது குழந்தைகளை தேர்வுக்குத் தயாராக மாற்றுங்கள்\nமீண்டும் முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்\nஎங்களது சமீபத்திய டி.வி விளம்பரங்கள்\nஹார்லிக்ஸ் ஊட்டச்சத்து மீட்டர் உணவு மதிப்பீட்டுக் கருவி\nஹார்லிக்ஸ் செய்திகள் மற்றும் சலுகைகளுக்கு பதிவு செய்திடுங்கள்\n© 2001 - 2018 GSK குழு நிறுவனங்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஇந்த இணையதள பொருளடக்கம் இந்தியாவை மட்டுமே நோக்கமாகக் கொண்டதாகும்.\nமேலே உள்ள எந்த இணைப்பையாவது கிளிக் செய்தவுடன், நீங்கள் Horlicks.in இணையத்தை விட்டுவிட்டு ஜி.எஸ்.கே மூலமாக நிர்வகிக்கப்படாத ஒரு சுதந்திரமாக கையாளப்படும் வெளி இணையத்திற்குச் செல்வீர்கள். இந்த இணையங்களுக்க எந்த வகையிலும் ஜி.எஸ்.கே பொறுப்பேற்காது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/04/blog-post_02.html", "date_download": "2019-02-16T10:05:10Z", "digest": "sha1:KAZPWFWHT76FRHJT5QUX3P4SQCWXSXSN", "length": 67581, "nlines": 356, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: நாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nநாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 4:54 AM | வகை: அறிமுகம், கதைகள், ஜி. நாகராஜன்\nநாளை மற்றுமொரு நாளே . . . என்ற நாவலின் ஒரு பகுதி..\nகோவிலில் நின்றுகொண்டிருந்தான் அவன். அவன் பார்த்துக் கொண்டிருந்த சிலையின் முகத்தில் அம்மாவின் களை தட்டிற்று. முகம் அவனைப் பார்த்து ஒரு விதமாகச��� சிரித்தது; கண்களில் துளிர்த்த நீரைப் பார்த்தால் அழுவது போலவும் இருந்தது. சிலையின் மார்பிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வழிந்து தரையில் பொத்தென்று விழுந்தது. ஆனால் மறுகணம் அதே ஒலி ஒரு ‘கேப்’ துப்பாக்கிபோல் அவன் காதுகளில் வெடித்தது. மூடிய கண்களுக்குள் ஒரு பிரகாசம். கந்தன் புரண்டு படுத்தான். மீனாவை அணைக்க வலது கையை இடதுபுறம் திருப்பினான். மீனா இல்லை. நினைவு வந்துவிட்டது. இலேசாகக் கண்களைத் திறந்து படுத்தபடியே நகர்ந்து திறந்திருந்த கதவைக் காலால் உதைத்தான். குடிசையினுள் இருந்த வெளிச்சம் குறைந்தது. பேச்சி வீட்டுக்குத்தான் மீனா போயிருக்கும். இந்தப் பேச்சி என்ன பொம்பளே மாரிப்பய போயி மூணு வருஷத்துக்கும் மேலே ஆவுது. இட்டிலி சுட்டு வித்திட்டிருக்கு. அதிலே என்ன கெடைக்கும் மாரிப்பய போயி மூணு வருஷத்துக்கும் மேலே ஆவுது. இட்டிலி சுட்டு வித்திட்டிருக்கு. அதிலே என்ன கெடைக்கும் ஆமாம், பேச்சி இட்டிலி சுட்டு விற்றாள்; மீனா அவனோடு இருந்தாள்.\nமீண்டும் தூக்கம் வருவதாக இல்லை. படுத்தபடியே பிரயாசைப் பட்டு அரையளவுக்கு மூடி இருந்த கதவைக் காலாலே திறந்தான் கந்தன். குடிசையை ஒட்டி ஓடிய சாக்கடை ஓரம் முனிசிபல் தோட்டி தெருவைக் கூட்டிக்கொண்டிருந்தான். மணி ஏளுதான் இருக்கும். இன்னும் ரெண்டு மணி போகணும். ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கால்களை நீட்டியவாறே எழுந்து உட்கார முயன்றான் கந்தன். முதுகை வளைக்க முடியவில்லை; அப்படி வலி. “அம்மா” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே, முதுகை ஒரு மாதிரி நெளித்து எழுந்து உட்கார்ந்தான். கால்கள் நீட்டிக் கிடந்தன; இரண்டு கைகளும் பின்புறமாகத் தரையில் ஊன்றியிருந் தன. நேத்து அந்த வெறும் பயலுக்கு ஊத்தின முன்னூறு மில்லியை யாவது வச்சிட்டிருந்திருக்கலாம்; முளிச்ச நேரத்துலே போட்டா கொஞ்சம் தெம்பா இருக்கும். ஆமா, இது குடிக்கிறதுனாலே வர்ற வியாதியில்லே; குடியாததனாலே வர்ற வியாதி. வெறகுக் கடைக்குப் போகலாம்; ஜிஞ்சராவது கெடைக்கும். கஷ்டப்பட்டு ஒரு கையால் தலையணையைத் தூக்கிப் பார்த்தான். கை சொன்னபடி கேட்க வில்லை; தலையணையை இலேசாகத் தள்ளிவிட்டுத் தந்தி அடிக்க ஆரம்பித்தது. மீண்டும் கையைத் தரையில் ஊன்றிக்கொண்டான். தேவைப்படாத ஒரு ஏப்பம். அதைத் தொடர்ந்து குமட்டல். குமட்ட லோடு இருமல். விலா எலும்���ுகள் முறிவதுபோல் இருந்தது. வாயி லிருந்து ஐம்பது மில்லி கோழை வழிந்து பனியனை நனைத்த பிறகு சிறிது நிம்மதி. சிறிது தெம்புங்கூட. வீராப்போடு ஒரு கையால் தலையணையைப் புரட்டினான். அதன் கீழ் ஒரு அழுக்கு இரண்டு ரூபாய்த்தாள் கிடந்தது. இன்னும் கா ரூபா வேணுமே எங்காச்சும் வச்சிருக்கும். மீண்டும் அதே வீராப்போடு எழுந்து நின்றான். வேட்டி நழுவவும், அதைச் சரிப்படுத்த முயலுகையில் தடுமாறி, இடது கைக்குப் பட்ட சுவரின் மீது தாங்கிக்கொள்ள முயன்றான். பிடி நிலைக்காது கீழே சரிந்தான். “அடத். . .” என்று வைதுகொண்டே, மீண்டும் சக்தி வரும் என்ற நம்பிக்கையோடு கண்களை மூடினான்.\nஎங்கிட்டோ பறந்துட்டு, எங்கிட்டோ நின்ன மாதிரி இருக்கு. கேப் துப்பாக்கி கணக்கா காதுலே வெடிக்குது. கண் கூசுது. கந்தன் கண்களைத் திறந்து பார்த்தான். காற்றில் நெளி நெளியாக உருவங்கள் அசைகின்றன. அலையலையாகச் சுழிக்கின்றன. இப்போதெல்லாம் அவற்றைக் கண்டு அவன் பயப்பட்டுக் கண்களை மூடாமல் மட்டும் இருந்தால் அவை தாமாகக் கொஞ்ச நேரத்தில் மறைந்துவிடும்.\nஉதறிக்கொண்டு சுவரோரமாக எழுந்து உட்கார்ந்தான். மீண்டும் ஒரு கணத்துக்குக் கம்பி கம்பியாகச் சுழலும் அதே வடிவங்கள். எழுந்து நின்று, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுத் தன்னிலையை ஸ்திரப்படுத்திக் கொண்டான். இனி கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று அவனுக்குப் பட்டது. கால்கள்தான் கொஞ்சம் நடுங்கின, கடுத்தன. மெதுவாக நடந்து, மீனா சில்லரைக் காசுகள் வைக்கும் பிறையைத் துளாவினான். ஓரிரு எலிப் புழுக்கைகள் கைக்குப் பட்டன. எரிச்சலோடு கீழே உட்கார்ந்து, மீனாவின் துருப்பிடித்த துணி வைக்கும் பெட்டியைத் திறந்தான். அழுக்குத் துணிகளையும், தோய்த்து உலர்த்திய துணிகளையும் உதறி உதறி வெளியே எறிந்தான். அவ்வாறு எறியும்போது பெட்டியின் அடியிலிருந்து கரமுரவென்று ஒலி வெளிப்பட்டது. ஆவலோடு துணிகளைக் காலி செய்தான். பெட்டியின் அடியில் பெரிசும் சிறிசுமாக ஐந்தாறு காலிக் கண் ணாடிப் புட்டிகள் கிடந்தன. திடாரென்று அறை இருண்டது. பதறிப் போய் வாசற்பக்கம் திரும்பினான் கந்தன். பெட்டியின் மூடி ‘கிரீச்’சென்று கத்திக்கொண்டே அவன் கைகள் மீது விழுந்தது. “என்ன மச்சான், இப்படி பயந்துட்டாங்க ” என்றாள் குடிசை வாயில் நிலையை இரண்டு கைகளாலும் பற்றி நின்றுகொண்டிருந்த மூக்கனின் மனைவி.\n“இல்லே, மீனா பெட்டியே கள்ளத்தனமாத் துளாவிட்டிருக்கேன். அதுதான் வந்திரிச்சோன்னு பயம்.” கந்தன் சாவதானமாக உட்கார்ந்து கொண்டான். அவன் முகத்தில் இப்போது கொஞ்சம் மலர்ச்சி. “ஏன் அங்கேயே நிக்கறே ” என்று மூக்கனின் மனைவியை உபசரித்தான்.\nதலையில் பூவோடு, சற்றுப் புதிது என்று சொல்லக்கூடிய சேலை ரவிக்கையோடு, காலில் மெட்டி ஒலிக்க, மூக்கனின் மனைவி தனது முப்பத்தெட்டு ஆண்டுகளையும் பதினெட்டாக மாற்றிக்கொண்டு உள்ளே நடந்து வந்தாள். சட்டென்று குனிந்து, பாயிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்துக் கைக்குள் மறைத்து, இரண்டு கைகளையும் லாவண்யமாக இடுப்பில் அழுத்தி வலது காலை நொண்டுவதுபோல் வைத்து நின்றபடியே கொல்லென்று கந்தனைப் பார்த்துச் சிரித்தாள் அவள். கந்தன் அவளை ஆவலோடு பார்த்தபடியே “ரொம்ப அளகாச் சிரிக்கறயே ” என்றான். “என் அளகுச் சிரிப்புக்குத்தானே இந்த அம்பளிப்பு இல்லையா ” என்றான். “என் அளகுச் சிரிப்புக்குத்தானே இந்த அம்பளிப்பு இல்லையா ” என்று கூறிக்கொண்டே, கையில் இருந்த ஒரு அழுக்கு இரண்டு ரூபாய்த் தாளை அவள் காட்டினாள்.\n“அய்யோ, எம்பணம். இன்னைக்கு காலைக்கு அதுதான்” என்று கதறிக்கொண்டு கந்தன் அவளிடமிருந்த பணத்தைப் பிடுங்க எழுந் தான். அவள் சிரித்துக்கொண்டே அவன் மீது பணத்தை வீசியெறிய வும், அது சரியாக அவன் கைகளில் விழுந்தது.\n“சரி உக்காரு, பேசுவோம்” என்றான் கந்தன்.\n“ஏம் மச்சான், இப்படிக் கால் நடுங்குது ” என்று கேட்டுக் கொண்டே அவள் உட்கார்ந்தாள்.\n“அது அப்படித்தான் செல சமயம். மூக்கன் என்ன சவாரிக்குப் போயிருக்கா \n“ஆமாம், பொழுது சாஞ்சுதான் வரும்.”\n“இல்லே, ஒன்னு தோணிச்சு. நேத்து ஒரு கிராக்கி, கொஞ்சம் வயசு கூடவானாலும் பரவாயில்லே, உம்னு இல்லாம சிரிச்சுப் பிடிச்சி விளையாடற பிள்ளையா இருந்தா வேணூம்னான். எனக்கு ஒன் நெனைப்புத்தான் வந்திச்சு.”\n“போங்க மச்சான், என்னமோ காரியமா பேசுறீங்க, எனக்குத் தெரியாதா ” என்று கூறிவிட்டு, பிறகு ஏதோ நினைவுக்கு வந்துவிட் டது போல் சிரிக்கத் தொடங்கினாள். “மச்சானோடே எப்பவும் ஒரே கூத்துத்தான்” என்பதையும் சேர்த்துக்கொண்டு, சிரித்தவண் ணமே, ஒரு கையால் தலைப்பூவைச் சரி செய்துகொள்ளப் பார்த்தாள். அவள் சிரித்த சிரிப்பில் பூவும் கலைந்து அவளது காதின் பின்னே ஏதோ வால் ம���திரி தொங்கிக்கொண்டிருந்தது.\n“நீயும் அளகாத்தான் இருக்கே. இல்லாட்டி மூக்கன் கட்டியிருப் பானா \n“அதான் அண்ணைக்கு, நீ கொரங்கு மாதிரி இருக்கே, ஒங்கிட்ட எவன் வருவான்னு சொன்னேயாக்கும் \n“குடிச்சா ஆம்புளேங்களுக்கு கெளவிகூடக் கொமரி மாதிரி தெரியூம்னு சொல்வாங்க.”\n“அப்ப என்னெ மட்டும் குடிலே நீ ஏன் கொரங்குமாதிரி இருக்கேன்னே \n மூக்கனுக்கும் எனக்கும் பத்து வருசப் பளக்கம். நான் அவனுக்குத் துரோகம் பண்ணலாமா \n“ஆமாம். ஆனா நா சம்மதிக்கிறேன், அது போகுது. மூக்கன் சம்மதிப்பானா \nகந்தனை ஒரு மாதிரியாகப் பார்த்துக்கொண்டே இலேசான புன்னகை யோடு, “தெரியாமத்தானே செய்யப்போறோம்” என்றாள் அவள். இதற்கும் உடனேயே கந்தன் ஏதாவது சமாளிப்புச் சொல்லி விடுவான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் கொஞ்சம் யோசனையில் இருந்துவிட்டு கந்தன், “உம், நீ சொல்றதும் சரிதான். ஒனக்கும் ஆசை இருக்காதா \n“ஏதோ சிரிச்சுப் பேசி விளையாடற பிள்ளையா வேணூம்னுட்டு ஒரு கிராக்கி சொல்லிச்சீன்னியே” என்று தனது வெற்றிக்கு முத் தாய்ப்புத் தேட முனைந்தாள் மூக்கனின் மனைவி.\n“அந்தக் கிராக்கி எங்கேயும் ஓடிடாது. காலேலே எட்டு, ஒம்பது மணிக்கு அந்த அய்யர் சந்தக் கடைக்கிக் கறிகாய் வாங்க வருவாரு. அவரே நாளைக்கே பார்த்திடலாம். . . சரி மோகனா, நான் இப்ப வெளியே போகணும். ஒரு மூணு அவுன்ஸ் ஜிஞ்சர் அடிச்சாத்தான் எதுவும் செய்ய முடியும். கைலே ரெண்டு ரூபாதான் இருக்கு. ஒரு அரை ரூபா தா, பெறகு அட்ஜஸ்டு பண்ணிக்கலாம்.”\n“அது யாரு மோகனா, மச்சான் ” என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள் மூக்கனின் மனைவி.\n“நீதான் மோகனா. மூக்கனுக்கு மட்டுந்தான் நீ இனிமே ராக்காயி; மத்தவங்களுக்கெல்லாம் நீ மோகனாதான்” என்றான் கந்தன்.\n“மோகனா” என்று இழுத்துக் கூறிவிட்டு, இரண்டு கைகளாலும் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு, ஏதோ மறந்தது நினைவுக்கு வந்து விட்டதுபோல் சிரிக்க ஆரம்பித்தாள் மோகனா என்ற ராக்காயி.\n“ஆமா, நான் கேட்டது என்ன ” என்றான் கந்தன். சரியாக உட்கார்ந்து கொண்டு இடுப்பு முடிச்சை அவிழ்த்து, அதிலிருந்து எதையோ எடுத்து அதைக் கந்தன் கைக்குள் பெருமையோடு திணித்துவிட்டு, “என் கையிருப்பே இவ்வளவுதான்” என்றாள் ராக்காயி. கையில் திணிக்கப்பட்டது கேவலம் ஐந்து காசே என்றதைக் கண்டதும் கந்தனுக்கு அவளை அப்படியே கழு���்தை நெறித்துக் கொன்றுவிடலாமா என்றிருந்தது. அடுத்த நிமிடம் சட்டென்று திரும்பி மீனாவின் பெட்டியிலிருந்த காலிபாட்டில்களை எடுத்து மோகனா வின் முன் வைத்தான்.\n“இந்தா மோகனா, இதெயெல்லாம் இந்த முக்கு ராவுத்தர் கடேலே போட்டுட்டு வா” என்றான்.\n“நல்ல ஐடியாதான். மச்சானுக்கும் மூளே வேலை செய்யத்தான் செய்யுது” என்று சொல்லிக்கொண்டு, தனது கையால் கந்தனின் கன்னத்தில் செல்லமாகக் குத்திவிட்டு, சப்தம் செய்யாமல் சிரித்துக் கொண்டே, குனிந்து பாட்டில்களை முந்தானையில் சுற்றிக்கொண்டு, “இப்ப வந்திடறேன்” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள் ராக்காயி.\nகுடிசையையும் ரோட்டையும் பிரிக்கும் சாக்கடையைக் கடக்க வைக்கப்பட்டிருந்த பலகையின் மீது அவள் நடந்து செல்வதைப் பார்த்ததும் கந்தனது தொடைகள் பலமாக உதறத் தொடங்கின.\n“ராக்காயி, ராக்காயி” என்று உரக்கக் கூவினான் கந்தன். அவளும் சட்டென்று ஓடிவந்து, அவனை அடிப்பவள் போலக் கையை ஓங்கி, “மோகனான்னு கூப்பிடு” என்றாள்.\n“ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். அந்த சின்ன பாட்டிலே போட வேண்டாம். இந்த ரெண்டு ரூபாவை வச்சிக்க. மத்த பாட் டில்களே கடேலே போட்டிட்டு, அந்த பாட்டில்லே மூணு அவுன்சு ஜிஞ்சர் வாங்கிட்டு வந்திரு.”\n ஜிஞ்சர் கடைக்கெல்லாம் நான் போவமாட்டேன்.”\n“நீ ஜிஞ்சர் கடைக்கெல்லாம் ஒண்ணும் போவ வேண்டாம். இந்த மொகணேலே ஒரு வெறகுக் கடை இருக்கில்லே அங்கே போய்க் கேளு, தருவாங்க.”\n“மணீன்னு ஒரு பொடியன் இருப்பான், அவனக் கேளு.”\n“எல்லாம் இருப்பான். சீக்கிரம் போ” என்றான் கந்தன். ராக்காயி நகர்ந்தாள்.\nராக்காயி திரும்பி வரப் பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று. இதற்கிடை யில் கந்தன் படுப்பதும் எழுந்து உட்காருவதுமாக இருந்தான். தாகமாக இருப்பதுபோல் இருந்தது. ஒரு குவளை தண்ணீர் எடுத்துக் குடிக்குமுன் தலையும் கைகளும் நடுங்கி அவனைப் படாதபாடு படுத்திவிட்டன. இடது கைப்புறத்தில் இருந்த குடிசையில் ஆளரவம் கேட்கத் தொடங்கியது. வலது கைப்புறத்தில் இருந்த குடிசையிலிருந்து இன்னும் சில நாட்களுக்கு ஆளரவமே வராது என்று கந்தனுக்குத் தெரியும். . . பத்து நாட்களுக்கு முன்பு அங்கு குடியிருந்தது நாவித இளைஞன் பரமேஸ்வரனும் அவனது விதவைத் தாயார் லட்சுமியும். பரமேஸ்வரன் அக்கிரகாரம் ஒன்றின் முனையில் இருந்த ஒரு சலூனில் வேலை பார்த்���ு வந்தான். அந்த அக்கிரகாரத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. நகரிலே இருந்த மிகப் பெரிய இறைச்சிக் கடை அக்கிரகாரத்தில்தான் இருந்தது. கடை முதலாளி பசுபதி சிறுவனாக இருந்தபோது - எல்லாம் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் -அக்கிரகாரத்தின் வழியே ஒரு கூடையில் மீனை வைத்துக் கொண்டு கூவிச் சென்றானாம். அதற்காக அக்கிரகார வாசிகள் அவனைக் கட்டிவைத்து உதைத்தார்கள். ‘இதே அக்கிரகாரத்தில் ஒரு இறைச்சிக் கடையே வைப்பேன்’ என்று பையன் சூளுரைத்து, தன் சூளுரையைப் பத்து வருடங்களுக்கு முன்பாக நிறைவேற்றியும் விட்டான். இப்போது அக்கிரகாரத்தில் உள்ள மிகப் பெரிய வீடு அவனுடையதுதான். பசுபதிக்கு இரண்டு தாரங்கள். முதல் தாரத்துக்கு குழந்தைகள் இல்லை; இரண்டாவது தாரத்துக்கு மூன்று குழந்தைகள். மூத்தது பெண். சற்று அழகானவள் என்று கேள்வி. அந்தப் பெண்ணுக்கு அக்கிரகாரத்தின் கோடியில் ராணி சலூனை நடத்தி வந்த முதலாளி தான் ரோம நாசினி வாங்கித் தருவானாம். அதன் மூலம் சலூனில் வேலை பார்த்த பரமேஸ்வரனுக்கும் அவளுக்கும் தொடர்பு ஏற்பட் டது. பரமேஸ்வரன் ஓரிரண்டு ஆண்டு காலம் விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தான். சில சமயம் கந்தனிடம் மட்டும் அதைப் பற்றிப் பேசுவான். ‘அம்பு மீக்க கதலா’ என்று தொடங்கும் அவள் எழுதிய காதல் கடிதங்களைக் கந்தனிடம் வாசித்துக் காட்டுவான். சினிமாக் கதைகளில் வருவது போலவே, பசுபதி, மகளின் காதல் விவகாரத்தை உணராது, அவளுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்தார். அவளோ பரமேஸ்வரனோடு கள்ளத்தனமாக ஓடிவிடத் திட்டமிட் டாள். அவ்வளவு புத்திசாலிப் பெண் இல்லை. பிடிபட்டுக் கொண் டாள். பரமேஸ்வரனைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று ஒருநாள் பூராவும் அடித்து நொறுக்கினார்கள். அந்த ‘அம்பட்டப் பயலை’க் கட்டிப்போடச் சொல்லிவிட்டு, கசாப்புக் கடைக்காரர் பசுபதி தம் கையாலேயே ஒரு சுத்தியலைக் கொண்டு பரமேஸ்வர னின் இரண்டு பற்களை முழுமையாகவும், மற்றுமொன்றைப் பாதி யளவுக்கும் உடைத்தார். இரவில் பரமேஸ்வரனை அவனது குடிசை யில் கொண்டுவந்து போட்டார்கள். அவன் அம்மா பயந்து எங் கேயோ ஓடிவிட்டாள். மறுநாள் காலையில் பரமேஸ்வரன் குடிசை யின் குறுக்கே ஓடிய வலுவான மூங்கில் உத்திரத்தில் பிணைக்கப் பட்டிருந்த கயிற்றில் தொங்கினான். அவன் ஒன்றும் எழுதி வைத��திருக் காததால், பிரேத விசாரணையின்போது ‘வயிற்றுவலி தாங்காமல் தற்கொலை’ என்ற முடிவுக்கு வர கந்தன்தான் சாட்சியம் தரவேண்டி இருந்தது.\nராக்காயி வருவது கந்தனுக்குத் தெரிந்தது. சாக்கடையைக் கடக்க உதவிய ‘மரப்பாலத்’தின் மீது நடந்து வந்துகொண்டிருந்தாள். அடுத்த குடிசையிலிருந்து ஒரு குழந்தையின் முனகலும், வேலாயி வீட்டைத் துப்புரவாக்கும் ஒலியும் கேட்டது. ராக்காயி வந்துவிட்டாள். அவளைப் பார்த்ததும் கந்தனுக்கு ஒரு கணம் பகீரென்றது. அவள் கைகளில் ஒன்றுமில்லை - பாட்டில் அவள் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, அவன் முன்பு நின்று சிரிக்க முயன் றாள். ஆனால் அவனது முகம் அவளது சிரிப்பை அடக்கியது. “என்ன வெறுங்கையோடு வர்றே அவள் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு, அவன் முன்பு நின்று சிரிக்க முயன் றாள். ஆனால் அவனது முகம் அவளது சிரிப்பை அடக்கியது. “என்ன வெறுங்கையோடு வர்றே ” என்று அவன் பதறினான். அவள் சிரித்துக் கொண்டே மடியில் மறைத்து வைத்திருந்த ஒரு காகித கார்க்குப் பூட்டிய பாட்டிலை எடுத்து அவன் முன்பு நீட்டினாள்.\n“அதெக் கீழே வச்சிட்டு, அந்தக் கிளாசிலே கொஞ்சம் தண்ணி யெடு” என்றான் கந்தன்.\nஅவள் நகர்ந்து சுவரோரமாக இருந்த ஒரு கிளாசை எடுத்து, பானையைச் சுரண்டி, கொஞ்சம் தண்ணீர் எடுத்துவைத்தாள்.\n“மச்சான் குடிக்கறதே நா பாக்கணும்.”\n“உம் உம், நீ இங்கே இருக்கக்கூடாது” என்று அவன் கத்தினான்.\n“கூடாதுன்னா கூடாது” என்று கந்தன் பல்லை நெறித்தான். அவ னது உடல் படபடத்து நடுங்கிற்று.\n நான் பெறவுக்கு வர்றேன்” என்று கூறிக் கொண்டே குடிசையை விட்டகன்றாள்.\nநடுங்கிய கையோடு கந்தன் பாட்டிலை கிளாசில் காலி செய்தான். இலேசாக மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த திரவத்தைப் பார்க்கும் போது, அவனுக்கு ஒருபுறம் குமட்டல்; மறுபுறம் ஆசை, ஆவல். திரவத்தை எடுத்துக் குடிக்க கிளாசை வலது கையால் எடுக்க முயன் றான். கை உதறிற்று. இரண்டு கைகளாலும் எடுத்தான். கிளாசை உயர்த்தியபோது, இரண்டு கைகளும் உதற ஆரம்பித்தன. நடுங்கும் கிளாசிலிருந்து திரவம் தளும்பிக் கொட்டிவிடுமோ என்ற பயம் வேறு. அதை ஒரு நிலையில் நிறுத்தி, தன் தலையைக் குனிந்து, கிளா சின் விளிம்பை வாயின் இரு ஓரங்களிலும் வைத்தழுத்தி, ஒரு வெறியோடு ஒரே மடக்காகத் திரவத்தைக் காலி செய்தான். த��ரவத்தை விழுங்கியதும், அவன் வாயிலிருந்தும் வயிற்றிலிருந்தும் ஒரு ஏப்பம் வெடித்தது. வாயை இறுக மூடி, வாயிலிருந்த உமிழ்நீரைக் கூட்டி விழுங்கிக்கொண்டான்.\nதொடர்ந்து இரண்டு சிகரெட்டுகள் புகைத்து முடித்தான் கந்தன். வேலாயி வீட்டுக் குழந்தை அழ ஆரம்பித்தது.\n“அக்கா, குழந்தை என்ன அழுகுது, வயித்து வலியா என்ன ” என்று உரக்கக் கூவினான்.\n“வயித்து வலி ஒண்ணுமில்லே, எல்லாம் வாய் வலிதான்” என்றாள் அடுத்த குடிசை வேலாயி.\n“ஆமா அக்கா, முன்னெல்லாம் ராமு மச்சான் சங்கத்துக்குப் போனா சண்டை போடுவீங்களே, இப்பல்லாம் சண்டை போடற தில்லையா \nஅடுத்த குடிசையிலிருந்து பதில் இல்லை.\n“என்ன அக்கா, பதில் பேச மாட்டேங்கறீங்க சங்கம் கிங்கம் இருந்தாத்தான் சரீனு படுது.”\nஅடுத்த குடிசையிலிருந்து மீண்டும் பதில் இல்லை. வேலாயி வீட்டு வேலையில் மும்முரமாக இருந்ததாகப் பட்டது கந்தனுக்கு. எழுந்து நின்று, கைகளை முறித்துவிட்டு இன்னும் இரண்டு அவுன்சு வேண் டும் என்று நினைத்துக்கொண்டான்.\nகொஞ்சம் தயக்கத்தோடே, “வேலாயி அக்கா” என்று கூவினான்.\n“என்ன தம்பீ” என்று பதில் வந்தது.\n“ஜீவாவை இங்கே கொஞ்சம் அனுப்பி வைங்க.”\n“இந்தா சீவா, சீவா எழுந்திரு. அடுத்த வீட்டுக் கந்தன் கூப்பிடுது. என்னன்னு கேட்டுட்டு வா.”\nசிறிது நேரத்தில் அரைகுறைத் தூக்கத்தோடு, பாவாடையும் சட்டையும் அணிந்த பத்து வயதுச் சிறுமி ஒருத்தி கந்தன் முன் வந்து நின்றாள்.\n“இட்லிக்காரப் பேச்சி வீட்டு வாசல்லே மீனா அக்கா இருக்கும். நான் சொன்னேன்னுட்டுக் கூட்டியா” என்றான் கந்தன். ஜீவா இலேசாகச் சிரித்துக்கொண்டே, ராக்காயி தரையில் வைத்துவிட்டுச் சென்றிருந்த பதினைந்து காசுச் சில்லரையைப் பார்த்துக்கொண்டு நின்றது. கந்தன் ஒரு ஐந்து காசை எடுத்து அவள் கையில் திணித்தான். ஒன்றும் சொல்லாது காசை வாங்கிக்கொண்டு அசமந்தமாகக் குடிசையை விட்டகன்றது குழந்தை.\nஜீவாவுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டது. தெருவிலே விறகுக் கடை அருகே ஒரு லாரியின் பின்னால் நின்று கொண்டிருந்தாள். லாரி இலேசாகப் பின்னே நகர்ந்து அவளை இடித்துத் தள்ளியது. ஜீவாவுக்கு வெளியே ஒரு காயமும் ஏற்பட வில்லை. ஆனால் மயக்கமுற்றுக் கிடந்தாள். வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். ஹோமியோபதி சர்ட்டிபிகேட்டோடு அலோபதி வைத��தி யம் செய்யும் டாக்டர் வந்து ஊசி போட்டார். அரைமணி நேரம் வாயை இலேசாகப் பிளந்து பெருமூச்சு விட்டவாறே அசைவற்றுக் கிடந்தாள். பிறகு அசைய ஆரம்பித்தாள். கண்களைத் திறப்பதற்கு முன்னால், உதடுகளை வேகமாகத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள். அவள் ஏதோ பேசுவது போல் சிறிது நேரத்தில் ஒலியும் கேட்டது. என்ன சொல்லுகிறாள் என்று எல்லோரும் உற்றுக் கேட்டனர். அவள் வாயிலிருந்து உருப்படியான வார்த்தைகள் எதுவும் வரவில்லை. மாறாக, ‘கபே, கபே’ என்ற ஒலிகள் மட்டும் மாறிமாறி வந்துகொண்டி ருந்தன. வேலாயியும் ராமுவும் அவளை உலுப்பினர். அவள் கண் களைத் திறந்தாள். ஆனாலும் தொடர்ந்து ‘கபே, கபே’ என்று உளறிக்கொண்டிருந்தாள். அவளை எழுப்பி உட்கார வைத்தனர். அவளைச் சுற்றியிருந்தவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, ‘கபே, கபே’ என்று சொல்லிக்கொண்டே, கைகளை அசைத்து அவர்களிடம் பேசுவதாகப் பாவனை செய்தாள். ஒவ்வொருவரிடத்தும் இவ்வளவு நேரம்தான் பேசவேண்டும் என்ற நியதிக்குக் கட்டுப்பட்டவள்போல் சுற்றியிருந்த ஒவ்வொருவருக்கும் ‘கபே, கபே’யை அளந்து கொட்டி னாள். இடையிடையே சிரித்துக்கொண்டாள்.\n“அடி மாரியாத்தா” என்று கத்திவிட்டு, தலையில் அடித்துக் கொண்டு வேலாயி அழுதாள். ராமு மகளை மடியில் வைத்துக் கொண்டு வலது கையால் அவளது வாயை மூடப்பார்த்தான். ‘கபே, கபே’ தொடர்ந்தது. ராமு சற்று பலத்தோடு அவளது வாயை மூட முயலவும், மூச்சு முட்டித் திணறுவதுபோல், தன் கையால் அவன் கையை வெறியோடு பிடுங்கி எறிந்துவிட்டு, அவனைத் திட்டுவது போல் கோபத்தோடு அவனிடத்தும் ‘கபே, கபே’யை அவள் உமிழ்ந் தாள். வேலாயி, ராமு இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. சிரிப்பை அடக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர். சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாதவர்கள், ‘முட்டிக் கொண்டு வரும்போது’ ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஓடுவதுபோல், பல்லைக் கடித்துக்கொண்டோ, கையால் வாயை மூடிக்கொண்டோ, குடிசையை விட்டுப் பாய்ந்து வெளியே ஓடினர்.\nஜீவாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இருக்கிறதா என்று பார்த்தார்கள். இருந்தது. எழுத்திருக்கச் சொன்னால் எழுந்திருந்தாள். ஒரு இடத் துக்குப் போகச் சொன்னால் போனாள். ஆனால் ‘கபே, கபே’ மட்டும் நிற்கவில்லை. எழுந்தாலும் நடந்தாலும் ஓடினாலும் குனிந்தா லும் நிமிர்ந்தாலும் ‘கபே, கபே’ தொடர்ந்தது. யாரைப் பார்த்தாலும் அவர் முன்பு நின்று ‘கபே, கபே’ கச்சேரியை நடத்தினாள். சமயத்தில் அவள் மிக வேகமாக ஏதோ பேசிக்கொண்டிருப்பது மாதிரிதான் தெரியும்; உற்றுக் கவனித்தால் தான் உளறுவது விளங்கும். குடிசையில் தனியாக அவளை அடைத்துப் போட்டுப் பார்த்தார்கள். சுவரின் முன்னால், ஜன்னலின் முன்னால், சட்டி பானைகள் முன்னால் எல்லாம் நின்றுகொண்டோ, உட்கார்ந்துகொண்டோ ‘கபே, கபே’ என்ற அவளது மந்திரத்தை ஓதினாள். அவள் சாப்பிடுவதைப் பார்ப்பதே வேடிக்கையாக இருந்தது. ஒவ்வொரு பிடிச் சோற்றையும், ஒன்று அல்லது இரண்டு ‘கபே, கபே’ சொல்லாது வாய்க்குள் அனுப்பி விட மாட்டாள். சோறு தொண்டைக்குள் இறங்கும் ஒரு கணப் போதில் மட்டும்தான் ‘கபே, கபே’ கேட்காது. ஏதாவது குடிக்கும் போதும் அப்படித்தான். இரவில் படுக்கையில் படுத்தாலும் ‘கபே, கபே’ தொடர்ந்து ஒலித்தது. தூக்கம் வர வர, ஒலி குறைந்துகொண்டே சென்று, நன்றாகத் தூக்கம் வந்த பிறகு மட்டும் ஒலி நின்றுவிடும். ஆனால் உறக்கத்திலும் அவளது உதடுகள் அசைந்துகொண்டே இருந்தன. அவளைப் பார்த்தால், லட்சியவெறி பிடித்த ஒரு அரசியல் வாதி, வாழ்நாள் குறைவு என்பதை உணர்ந்து, விழித்திருக்கும் நேரமெல்லாம் மக்களிடத்துத் தனது லட்சியத்தைப் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும் என்று தூண்டப் பட்டு, ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பது போல் இருந்தது.\nகந்தன்தான் ஜீவாவைத் தனது வாடிக்கைக்காரர்களில் ஒருவரான ஒரு கிழட்டு டாக்டரிடம் கூட்டிச் சென்றான். டாக்டர் குழந்தையைப் பார்த்துவிட்டு, அவளது வியாதியை மூளை ஆபரேஷன் மூலம்தான் குணப்படுத்த முடியும் என்றார். சென்னையில் அவருக்குத் தெரிந்த ஒரு பெரிய டாக்டருக்கு அறிமுகக் கடிதமும் கொடுத்தார். கடிதத் தோடு ராமு, வேலாயி, ஜீவா மூவரும் சென்னைக்குச் சென்றனர். ஆபரேஷன் முடிந்து பனிரெண்டு நாட்களில் வீடு திரும்பினர். இப்போதெல்லாம் ஜீவா, ‘கபே, கபே’ என்று உளறுவதில்லை. அது மட்டுமல்ல, நம்மைப் போலவோ, நமது வானொலிப் பெட்டி களைப் போலவோ எதையுமே உளறுவதில்லை.\nநாளை மற்றுமொரு நாளே . . . ஆசிரியர் : ஜி. நாகராஜன்\nவெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்,669 கே.பி.சாலை,நாகர்கோவில் 629 001, மின்னஞ்சல் : kalachuvadu@vsnl.com\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nதோப்பில் முகம்மது மீரான்-வெங்கட் சாமினாதன்\nஅரிசி - நீல. பத்மநாபன்\nஜென்ம தினம்-வைக்கம் முகம்மது பஷீர்\nலா.ச.ரா. என்றொரு மனவெளிக் கலைஞன் -வண்ணநிலவன்\nஇன்னுமொரு புத்தகம் - ஞானக்கூத்தன்\nமங்கயர்க்கரசியின் காதல் -வ.வே.சு. ஐயர்\nஅவன் மனைவி - சிட்டி\nஅடமானம் - சோ. தர்மன்\nஏவாரி - பெருமாள் முருகன்\nஅறைவெளி - சி. மணி\nபஷீர் : மொழியின் புன்னகை - ஜெயமோகன்\nதனிமையின் உபாக்கியானம் - ஞானக்கூத்தன்\nஒரு வாய்மொழிக் கதை-கி ராஜநாராயணன்\nநாளை மற்றுமொரு நாளே -ஜி. நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_7.html", "date_download": "2019-02-16T09:14:16Z", "digest": "sha1:6YEMWX53MKOXU2Z4W5OEXMDP3ATR2UTF", "length": 4595, "nlines": 45, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "ஆடையே இல்லாமல் நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை - வைரல் போட்டோ | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » இந்திய செய்திகள் , சினிமா செய்திகள் » ஆடையே இல்லாமல் நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை - வைரல் போட்டோ\nஆடையே இல்லாமல் நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை - வைரல் போட்டோ\nஎப்போதும் ஆபாசமான ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துபவர் ஷெர்லின் சோப்ரா. இவர் பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பிரபலமானார்.\nசென்ற மாதம் கூட உடையே இல்லாமல் ஒரு போட்டோசூட் நடத்தி அந்த விடியோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் தற்போது அவர் மேலும் சில நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் ஷெர்லின் சோப்ரா.\n#இந்திய செய்திகள் #சினிமா செய்திகள்\nThanks for reading ஆடையே இல்லாமல் நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை - வைரல் போட்டோ\nLabels: இந்திய செய்திகள், சினிமா செய்திகள்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழ���ம்பில் சம்பவம்\nகாத­லர்­க­ளுடன் காட்டுக்குள் மது அருந்திய மாதுக்கள்: பின்னர் நடந்தேறிய விபரீதம்\nஅப்பா வயதுள்ள நபரை திருமணம் செய்தாரா ராதிகா\nகணவர் வெளியூர் சென்ற நேரத்தில் வேறு நபரை திருமணம் செய்த மனைவி\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nInvestigation Videos இந்திய செய்திகள் குற்றம் சினிமா செய்திகள் தினம் ஒரு மருத்துவம் மரு‌த்துவ‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/12191-it-took-me-20-years-to-make-a-film-with-mammootty-ram-at-peranbu-audio-launch?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-02-16T09:38:44Z", "digest": "sha1:VEXFO7M2PIUMV3RRWP6HSUTZ7VH2AGCD", "length": 1907, "nlines": 19, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ராம் கைகளை பற்றிய பாரதிராஜா, பிறகு சொன்னதென்ன?", "raw_content": "ராம் கைகளை பற்றிய பாரதிராஜா, பிறகு சொன்னதென்ன\nதரமணி, தங்க மீன்கள் புகழ் ராம் இயக்கிய ‘பேரன்பு’ படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. மாற்றுத் திறனாளி மகளை வைத்துக் கொண்டு ஒரு அப்பன் படுகிற சிரமம்தான் கதை.\nகண்ணீர் மல்க வைக்கும் காவியமாக உருவாகியிருக்கும் இப்படத்தை, அண்மையில் இயக்குனர் பாரதிராஜா பார்த்தாராம். வெளியே வந்தவர் அப்படியே ராம் கைகளை பற்றிக் கொண்டு, ‘இது கை இல்லடா. உன் கால்’ என்று அதில் முகம் பதித்து கண்ணீர் கசிய, சுற்றியிருந்தவர்களுக்கும் நெகிழ்ச்சி. அவர் வாயிலிருந்து இப்படியொரு பாராட்டா இதுவே பெரிய விருது என்று ராமை வாழ்த்தியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/movie-review/5634-2017-03-06-08-33-22", "date_download": "2019-02-16T09:55:38Z", "digest": "sha1:D6KIGSFQJWRJXIWDP7FDXRS7K3MX6QQF", "length": 10878, "nlines": 148, "source_domain": "www.4tamilmedia.com", "title": "முப்பரிமாணம் /விமர்சனம்", "raw_content": "\nPrevious Article மொட்ட சிவா கெட்ட சிவா /விமர்சனம்\nNext Article குற்றம் 23 /விமர்சனம்\nபாலாவின் அசிஸ்டென்ட் இயக்கிய படம் அழுக்கு சட்டையும் அவிஞ்சுப்போன மாங்கொட்டையுமா கேரக்டர்ஸ் இருக்கும்னு நினைச்சு உள்ளே போனா, எல்லாருமே ‘பளிச் பளிச்’ அழுக்கு சட்டையும் அவிஞ்சுப்போன மாங்கொட்டையுமா கேரக்டர்ஸ் இருக்கும்னு நினைச்சு உள்ளே போனா, எல்லாருமே ‘பளிச் பளிச்’ (தப்பிச்சோம் பகவானே) ஒரு லவ் ஸ்டோரி எப்படி படக்கென திசை மாறி கொலை ஸ்டோரியாக மாறுகிறது என்பதே இப்படத்தின் ஆரம்பமும் முடிவும் (தப்பிச்சோம் பகவானே) ஒரு லவ் ஸ்டோரி எப்படி படக்கென திசை மாறி கொலை ஸ்டோரியாக மாறுகிறது என்பதே இப்படத்தின் ஆரம்பமும் முடிவும் திரைக்கதை திலகத்தின் பிள்ளையான சாந்தனுவுக்கு இப்படம் திலகம் வைத்திருக்கிறதா\nம்க்கூம்... பாதி திலகம். பாதி கலகம்\nசின்ன வயதில் பார்த்த சினேகிதியை மீண்டும் பார்க்கிற போது அவளுக்கும் இவனுக்கும் காதலில் மூழ்கி முத்தெடுக்கிற வயசு. ரெண்டே சந்திப்பில் வந்துவிடுகிறது லவ். அப்படியே அது நகர்ந்து கொண்டிருக்கும்போது திடீர் லாக் நடுவில் குறுக்கே வரும் சினிமா ஹீரோ மீது காதலிக்கு கண். லவ் இந்த பைக்கிலிருந்து அந்த காருக்கு தாவி விடுகிறது. அப்புறம் என்ன நடுவில் குறுக்கே வரும் சினிமா ஹீரோ மீது காதலிக்கு கண். லவ் இந்த பைக்கிலிருந்து அந்த காருக்கு தாவி விடுகிறது. அப்புறம் என்ன மூர்க்கமாகிற காதலன், முன்னாள் காதலிக்கு முடிவு தேட கிளம்புவதுதான் க்ளைமாக்ஸ்.\nகல்யாண மேடையில் இருந்து சிருஷ்டி டாங்கேவை கடத்திக் கொண்டு காரில் தப்பிக்கும் அந்த முதல் காட்சி, நம்மை இப்படி யோசிக்க வைக்கிறது. ஆஹா... சாந்தனுவை கரை சேர்க்க ஒரு படகு கிடைச்சுருச்சுப்பா. அதற்கப்புறம் கதை நகர நகர... படகுல ஓட்டையா அல்லது ஓட்டையில படகா என்கிற படு பயங்கரமான டவுட் வருகிறது. துளிகூட வித்தியாசமில்லாத அரதபழசான கதையோட்டம். இடைவேளைக்கு பின்னாடி பார்த்துக்கலாம் என்று நினைத்திருக்கிறார் டைரக்டர் அதிரூபன். அந்த அலட்சியம்தான் இந்த படத்தின் குழி.\nசாந்தனுவை சற்றே பட்டிப் பார்த்து டிங்கரிங் செய்தால் முட்டி மோதி முன்னுக்கு கொண்டு வரலாம். எல்லா தகுதிகளும் இருந்தும், மனிதர் தேமே என்று முழிக்கிறார். நடக்கிறார். சிரிக்கிறார். ஆகாயம் பார்த்து இரண்டு கைகளையும் விரிக்கிறார். காதல் வந்திருச்சாம்... நல்லவேளையாக ஆக்ஷன் காட்சிகளில் வேறொரு கெட்டப்பும், கோப முகமும் காப்பாற்றியிருக்கிறது.\nசிருஷ்டி கன்னத்தில் குழிவிழுவது அழகு என்று யாரோ சொல்லி அதை தன் மண்டைக்குள் பிக்சட் டெபாசிட் செய்துவிட்டார் அவர். எல்லாவற்றுக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். நல்லவேளை... சாந்தனு இவரை கடத்திய பின்பு, எல்லாம் மாறுகிறது. அதற்கப்புறம் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் சிருஷ்டி, பாவாடை தாவணியில் அழகாக இருப்பதால், வில்லேஜ் கதைகளில் கொஞ்சம் கவனம் வைப்பது நல்லது.\nநடுவில் சினிமா ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் ஸ்கந்தா என்ற அந்த இளைஞரை நம்பி தனியாக ஒரு படமே எடுக்கலாம். நம்பிக்கையான வரவு.\nபிறந்ததிலிருந்தே நான் சிரித்ததில்லை என்பது போலவே ஒரு வில்லன். சொந்த தங்கையாக இருந்தாலும் சாதி மாறி காதலித்தால் பொணம்தான் என்கிற யூஷூவல் வீச்சருவா ட்ரீட்மென்ட்\nபாடல்கள் சுமார். பின்னணி இசை அதைவிட சுமார். இசை ஜி.வி.பிரகாஷாம். புதிய இசையமைப்பாளர் யாரையாவது அறிமுகம் செய்திருந்தால், அந்த புண்ணியமாவது கிட்டியிருக்கும்\nராசாமதியின் ஒளிப்பதிவு மட்டும் அழகோ அழகு ஏற்கனவே மூக்கு நீண்ட சாந்தனு முகத்தை முன்னால் நீட்டிக் கொண்டே நடப்பதை ஒரு ஒளிப்பதிவாளராக அட்வைஸ் பண்ணி தவிர்த்திருக்கலாம்\nPrevious Article மொட்ட சிவா கெட்ட சிவா /விமர்சனம்\nNext Article குற்றம் 23 /விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12467-2018-09-02-07-38-56", "date_download": "2019-02-16T10:11:44Z", "digest": "sha1:APQJ3KLP2FU3QELIV3TYDZILZAQRNRFZ", "length": 6618, "nlines": 136, "source_domain": "www.4tamilmedia.com", "title": "உரிய நேரத்தில் விக்னேஸ்வரனுக்கு பதில் வழங்குவோம்: இரா.சம்பந்தன்", "raw_content": "\nஉரிய நேரத்தில் விக்னேஸ்வரனுக்கு பதில் வழங்குவோம்: இரா.சம்பந்தன்\nPrevious Article மைத்திரி- ரணில் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க முயற்சி\nNext Article மஹிந்தவுக்கே நாட்டின் தலைவராகும் தகுதியுள்ளது; கோட்டாவுக்கு இல்லை: குமார் வெல்கம\n‘வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன் பக்க நியாயங்களைப் பட்டியலிட்டுள்ளார். எமது பக்க நியாயங்களையும் நாங்கள் பட்டியலிட வேண்டும். ஆனாலும், அதனை அவசரப்பட்டு செய்ய முடியாது. உரிய நேரத்தில் விக்னேஸ்வரனுக்கு பதில் வழங்குவோம்.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தோல்வியடைந்துவிட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கி, முதலமைச்சராக்கியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்து தன்னுடைய பக்க நியாயங்களை அவர் பேசியிருக்கின்றார். எமக்கும் எமது பக்க நியாயங்கள் இருக்கின்றன. உரிய நேரத்தில் பதிலை வழங்குவோம்.” என்றுள்ள��ர்.\nPrevious Article மைத்திரி- ரணில் இடையிலான முரண்பாடுகளைத் தீர்க்க முயற்சி\nNext Article மஹிந்தவுக்கே நாட்டின் தலைவராகும் தகுதியுள்ளது; கோட்டாவுக்கு இல்லை: குமார் வெல்கம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/10/blog-post_18.html", "date_download": "2019-02-16T09:15:34Z", "digest": "sha1:UTBDXFKL6W5BMPEWDFDRPD7M34I35STU", "length": 8864, "nlines": 184, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: திருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...", "raw_content": "\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nமுருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தேன்.இப்போது கோவில் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு இருக்கிறது.கோவிலை சுற்றி பக்தர்களின் வசதிக்காக வெளி பிரகாரம் அமைக்கப்பட்டு இருக்கிறது.அப்புறம் தரிசனம் பெற செல்பவர்கள் வரிசையாக செல்ல வழி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.தரிசனம் டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே நுழைந்தால் ரொம்ப தூரம் செல்ல வேண்டிய பிரமை ஏற்படுகிறது.உள்ளே மாடிப்படிகள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள்.எல்லாம் கடந்து சென்றால் முருகனை தாரளமாக தரிசித்து வரலாம்.முருகனின் கோஷம் அரோகரா அதிகம் ஒலிக்கவில்லை.ஆயினும் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.நாழிகிணறு என்று ஒரு சுனை இருக்கிறது.மொத்தம் உள்ள 24 சுனைகளில் இந்த நாழி கிணறில் மட்டுமே நீர் வருகிறது.கோவிலை ஒட்டி உள்ள கடல் எப்போதும் அலையுடன் இருக்கிறது.பக்தர்கள் அதில் நீராடி கொண்டு இருக்கின்றனர்.கோவையில் இருந்து திருந்செந்தூர் 490 கிலோமீட்டர் இருக்கிறது.பல்லடம், திண்டுக்கல், மதுரை, அருப்புகோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என சென்றோம்.\nதிருச்செந்தூர் பயணத்தில் எடுத்த புகைப்படங்கள்\nLabels: கோவில் குளம், திருச்செந்தூர்\nவாங்க ..விமலன் ..நன்றி ..படம் பார்த்ததுக்கு ..\nதிருச்செந்தூர் போயிட்டு மணி அய்யர் கடையில் பொங்கல் ரவ தோசை சாப்பிடாத உங்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை ....\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 3\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 2\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம்\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை\nவிஜய் பார்க் ஹோட்டல் - ரொம்ப மோசம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/category/movie-previews/", "date_download": "2019-02-16T09:51:04Z", "digest": "sha1:RMEQ35IG2SO5VMV7BTDJHLA2O3A4CROJ", "length": 8603, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Movie Previews", "raw_content": "\nகாமெடி படத்தில் இணையும் ஜோதிகா-ரேவதி கூட்டணி..\n‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’,...\nசசிகுமாருடன் முதன்முறையாக ஜோடி சேரும் நிக்கி கல்ராணி..\nபுதுமுகங்களின் நடிப்பில் உருவாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம்..\nஎந்தவொரு மனிதனின் வாழ்விலும் ‘if & but’ போன்ற...\nநடிகர் உதயா தயாரிக்கும் ‘டூப்ளிகேட்’ திரைப்படம்..\nJaeshan studios சார்பில் சமீபத்தில் பத்திரிக்கை, ஊடகங்கள்...\nமு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்-ஆத்மிகா நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம்..\nவரும் பிப்ரவரி 22-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்...\nகாதல் கலந்த ஹாரர் திரைப்படம் ‘நெஞ்சில் ஒரு ஓவியம்’\nஸ்ரீவிஷ்ணு பாதம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு...\nபில்லி, சூனியம் பற்றிப் பேச வரும் ‘பேச்சி’ திரைப்படம்..\nபுகழ் பெற்ற பரதராமி சந்தையில் ‘தாம்பூலம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது..\nஆறு படையப்பா ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் சார்பில்...\n‘மே 22-ஒரு சம்பவம்’ படத்தின் போஸ்டர் சுவிட்சர்லாந்தில் வெளியிடப்பட்டது..\nஅஹிம்சா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள...\nமுள்ளிவாய்க்கால் போர் பற்றிப் பேச வரும் ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nகோகோ மாக்கோ – சினிமா விமர்சனம்\nபெப்சி தேர்தலில் இயக்குநர் செல்வமணியை தோற்கடிக்க சதி வலை..\n“தயாரிப்பாளர் சங்கத்தில் என்னை கறிவேப்பிலையாக பயன்படுத்துகிறார்கள்..” – கொந்தளித்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்..\nசிம்ரன்-திரிஷா இருவரும் நாயகிகளாக இணைந்து நடிக்கும் முதல் திரைப்படம்..\n‘பெட்டிக் கடை’ படத்தில் அமரர் நா.முத்துகுமார் எழுதிய பாட்டுக்கு விருது நிச்சயம்..\nபெப்சி தேர்தல் – ஆர்.கே.செல்வமணிக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி..\nஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படம்\nஇயக்குநர் எழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nவிஜய் சேதுபதி-சீனு ராமசாமி இணையும் 4-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது..\nசித்திரம் பேசுதடி-2 – சினிமா விமர்சனம்\n“கண்ணே கலைமானே அற்புதமான திரைப்படம்” – நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு..\n‘அசுர குரு’ படத்தின் டீஸரை பாராட்டிய ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்\nகுடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்-வரவேற்பு புகைப்படங்கள்..\nசெளந்தர்யா ரஜினி-விசாகன் திருமணப் புகைப்படங்கள்..\nசூர்யா நடிக்கும் இயக்குநர் செல்வராகவனின் N.G.K. படத்தின் டீஸர்..\n‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்தின் டிரெயிலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/22182755/1152570/GV-Prakash-Wrapped-Rajiv-Menons-Sarvam-Thaala-Mayam.vpf", "date_download": "2019-02-16T09:58:56Z", "digest": "sha1:ALFXW3AN4RFGOIRSEXUMH554YB7QRLIB", "length": 15215, "nlines": 178, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Rajiv menon, GV Prakash kumar, Sarvam thaala mayam, Aparna balamurali, AR Rahman, ராஜுவ் மேனன், ஜி.வி.பிரகாஷ், சர்வம் தாள மயம், அபர்ணா பாலமுரளி, ஏ.ஆர்.ரஹ்மான்", "raw_content": "\nசென்னை 16-02-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nராஜூவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThaalaMayam #GVPrakashKumar\nராஜூவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThaalaMayam #GVPrakashKumar\nதமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. அதில் ஜி.வி.பிரகாஷின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது.\nஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக செம, குப்பத்து ராஜா படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இந்நிலையில், ஜி.வி. தற்போது, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மயம், ஆதிக்குடன் ஒரு படம், ரெட்ட கொம்பு, கருப்பர் நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nஇதில் ராஜூவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்வம் தள மாயம் படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n17 வருடங்களுக்கு பிறகு ராஜூவ் மேனன் இயக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nமைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar\nஅனைத்து வகையிலும் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் - அனைத்துக் கட்சி தலைவர்கள் தீர்மானம்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் தொடர்பாக பாராளுமன்ற நூலக அரங்கில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பதிலடி- இந்தியாவிற்கு அமெரிக்கா ஆதரவு\nஅன்வர் ராஜாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய முடியாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரியலூர் செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nவீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய ம���ன் குறளரசன்\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\nதணிக்கை செய்யப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nவேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா இன்றைக்கும் அந்த காமெடி பேசப்படுவதற்கு கவுண்டமணி அண்ணனும் காரணம் - செந்தில் ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/62054", "date_download": "2019-02-16T09:32:16Z", "digest": "sha1:SVEHGZCG2GG2CYJ3H5GS432NFNDVFWMS", "length": 41543, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34", "raw_content": "\n« மாண்டலின் ஸ்ரீனிவாஸ், சோதிப்பிரகாசம்\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\nபகுதி பதினொன்று: 3. குமிழ்தல்\nஇவையனைத்தையும் இவ்வுலகனைத்தையும் அள்ளி எடுத்து அணைத்திறுக்கி என் அனல் சேர்த்து அழிக்கும் விரைவுடன்தான் இல்லம் விட்டெழுந்தேன். நான் சென்ற வழியெங்கும் தென்றல் வெம்மைகொண்டது. என் உடல்தொட்ட தளிரிலைகள் துடித்துச் சுருண்டன. வளை வாயிலில் விழிவைத்துக் காத்திருந்த விஷநாகம் நான். பகலிறங்கி இரவெழுந்ததும் சொல்பிறந்த நாவென எழுந்தேன். வில்தொடுத்த அம்பென விரைந்தேன்.\n நாகமே அதன் படமென்றாயிற்று. உட்கரந்த கால்களின் விரைவை உடல் கொளாது தவித்தது. தன்னை தான் சொடுக்கி தன் வழியை அறைகிறது. ஓடுவதும் துடிப்பதும் ஒன்றென ஆகிறது. செல்லும் வழியை விட செல்தொலைவு மிகுகிறது. வால்தவிக்க உடல் தவிக்க வாயெழுந்த நா தவிக்க விரைகிறது. நீர்மை ஓர் உடலான விரைவு. நின்றாடும் எரிதல் ஓர் உடலான நெளிவு. துடிப்பதும் நெளிவதும் துவள்வதும் சுருள்வதுமேயான சிறுவாழ்க்கை. பகல்தோறும் விஷமூறும் தவம். இருளிலெழும் எரிதழல் படம்.\nநிலவெழும் இரவு. முகிலொளிர் குளிர்வு. இன்றென் த��ைவீங்கி படமாகிறது. இருபுறமும் எழுகின்றன ஆயிரம் தலைகள். ஈராயிரம் விழிகள். பிளவுண்டு துடிக்கும் நாவுகள். முக்காலமும் ஆன மூன்று கருஞ்சுருள்கள். என் முலைகளால் தொடைகளால் உந்தியால் கைகளால் உன்னை ஏந்தியிருக்கிறேன். என் வால் அளைகிறது பாற்கடலை. எனக்கு முடி சூடியிருக்கிறது விண்மீன்கள் வெளித்த முடிவிலி. மோனத்தவத்தில் அமைந்திருக்கிறேன். என்மடியின் குழந்தை நீ. என் தொடையசைந்தால் விழித்தெழுந்து முலைதேடும் மகவு.\nநீலக்கடம்பின் அடியில் நின்றிருக்கிறேன். நீள்விழி விரித்து காடெங்கும் தேடுகிறேன். என்னைச் சூழ்ந்து புன்னகைக்கிறது காடு. என் நெஞ்சமைந்த நீலனைக் கரந்த காடு. நீலமென அவன் விழிகளை. குளிர்சோலையென அவன் ஆடையை. இளமூங்கிலென அவன் தோள்களை. வானமைந்த சுனைகளென அவன் முகத்தை. அவற்றில் விழுந்தொளிரும் நிலவென அவன் புன்னகையை. காற்றென அவன் காலடியை. தாழைமணமென அவன் உடலை. அருவிப் பொழிவென அவன் குரலை. எத்தனை நேரம் வைத்திருப்பாய் என் கண் கனியும் கணமெழும்போது கைநீட்டி எனக்களிப்பாய் கன்னங் கருமுத்தை.\n இப்பகலெங்கும் அவன் நினைவெண்ணி நினைவெண்ணி நானடைந்த பெருவதையை ஆயிரம் உளிகள் செதுக்கும் கற்பாறையில் உருப்பெறாத சிலை நான். ஆயிரமாயிரம் பறவைகள் கொத்தியுண்ணும் விதைச்சதுப்பு நான். ஆயிரம் கோடி மீன்கள் கொத்திச்சூழும் மதுரக் கலம் நான். நெஞ்சறைந்து உடைத்தேன். என் குழல்பறித்து இழுத்தேன். பல் கடித்து இறுகினேன். நாக்குருதி சுவைத்தேன். அமராதவள். எங்கும் நில்லாதவள். எதையும் எண்ணாதவள். எப்போதும் நடக்கின்றவள். எங்கும் செல்லாதவள்.\nசுவர் கடந்துசெல்பவள்போல் முட்டிக்கொண்டேன். நிலப்பரப்பில் நீந்துபவள் போல் நெளிந்துருண்டேன். எரிதழலை அணைப்பவள் போல் நீர்குடித்தேன். என் உடைநனைத்த குளிருடன் தழலறிந்தேன். சினம் கொண்ட நாகங்கள் சீறிப்பின்னும் என் இருகைகள். விம்மித் தலைசுழற்றும் புயல்மரங்கள் என் தோளிணைகள். தனித்த மலைச்சிகரம் முகில்மூடி குளிர்ந்திருக்கும் என் சிரம். எத்தனைமுறைதான் எண்ணுவது காலத்தை எண்ண எண்ணக் கூடும் காலத்தின் கணக்கென்ன\n இத்தனை நேரம் என்ன செய்கிறான் பனித்துளி இலைநுனியில் பதறுவதை பார்த்திருக்கிறானா பனித்துளி இலைநுனியில் பதறுவதை பார்த்திருக்கிறானா கண்ணன் கண்ணன் கண்ணன் கண்ணன். சொல்லச்சொல்ல துலங்க��ம் பெயர். என் நாபட்டுத் தேய்ந்த பெயர். என் நெஞ்சுரசி வடுகொண்ட பெயர். கண்மணி வண்ணன். கருமுகில் வண்ணன். காளிந்தி வண்ணன். காரிருள் வண்ணன். விரியும் சோதியன். வெண்ணிலா விழியன். சரியும் அருவியின் பெருகும் மொழியன். சஞ்சலமாகும் என்னகம் நின்று அஞ்சல் என்று ஆற்றிடும் சொல்லன். துஞ்சும் போதும் துறக்கா பெயரன். தஞ்சம் என்ன தாளிணை தந்தோன். எஞ்சுவதேது அவன் உருவன்றி கண்ணன் கண்ணன் கண்ணன் கண்ணன். சொல்லச்சொல்ல துலங்கும் பெயர். என் நாபட்டுத் தேய்ந்த பெயர். என் நெஞ்சுரசி வடுகொண்ட பெயர். கண்மணி வண்ணன். கருமுகில் வண்ணன். காளிந்தி வண்ணன். காரிருள் வண்ணன். விரியும் சோதியன். வெண்ணிலா விழியன். சரியும் அருவியின் பெருகும் மொழியன். சஞ்சலமாகும் என்னகம் நின்று அஞ்சல் என்று ஆற்றிடும் சொல்லன். துஞ்சும் போதும் துறக்கா பெயரன். தஞ்சம் என்ன தாளிணை தந்தோன். எஞ்சுவதேது அவன் உருவன்றி விஞ்சுவதேது அவன் முகமன்றி கனலன் கன்னங் கரியோன் அனலன் ஆழிருள் வண்ணன். கண்ணன் என் இரு கண்நிறை கள்வன். எண்ணிலும் சொல்லிலும் என்னுள் நிறைந்தோன் கண்ணன் கண்ணன் கண்ணன் என்னிரு கண்ணன் கண்ணன் கண்ணன் என்றானவன்\nஎன் கண்பொத்தின அவன் கைகள். குழலறிந்தது அவன் மூச்சை. பின்கழுத்துப் பிசிறுகள் அறிந்தன அவன் மார்பணியை. என்னை வளைக்கும் கைகளே, இக்கணம் என்னை கொன்று மீளுங்கள். என்னை வென்றுசெல்லுங்கள். நீவந்து சேர்ந்தபின் நானென்று எஞ்சமாட்டேன். தீயென்று ஆனபின்னே நெய்யென்று எஞ்சமாட்டேன். திரும்பி தலைதூக்கி அவன் விழிநோக்கினேன். இருவிண்மீன் என் விழிக்குளத்தில் விழக்கண்டேன். “காத்திருந்தாயா” என்றான். “இல்லை, இது ஒரு கணம்தானே” என்றான். “இல்லை, இது ஒரு கணம்தானே” என்றேன். “ஆம், ஒருகணமே உள்ளது எப்போதுமென” என்றான்.\n யாழ்குடத்தின் நுண்முழக்கம். பெருமுரசின் உட்கார்வை. வரிப்புலியின் குகையுறுமல். என்னையாளும் குரல். என் உள்ளுருக்கும் அனல். “உனைநாடி வந்தேன்” என்றான். “எப்போது இங்கல்லவா இருந்தாய்” என்றேன். என் குழல் அள்ளி முகர்ந்தான். தோளில் முகம் பூத்தான். இடைவளைத்து உந்திவிரல் சுழித்த விரல்பற்றி “வேண்டாம்” என்றேன். “வேண்டுமென்ற சொல்லன்றி வேறு சொல் அறிவாயா\nஎன் தோளணைத்து திருப்பி “மலைமுகடில் மலர்ந்திருக்கிறது குறிஞ்சி. மழைமேகம் அதை மூடியிருக்கிறது” என்றான். “இங��கு குறிஞ்சியன்றி வேறுமலரேதும் உள்ளதா” என்றேன். “மழைதழுவா பொழுதெதையும் இம்மலைச்சாரல் கண்டதில்லை.” என் வீணைக்குடம் அள்ளி தன் இடைசேர்த்து “ஆம்” என்றான். “மடப்பிடி தழுவி மான் செல்லும் நேரம். மதகளிறு எழுப்பும் முழவொலி பரவிய இளமழைச்சாரல்.” நெடுமூச்செறிந்து அவன் கைகளில் தளர்ந்தேன். “ஆம் ஆம்” என்றேன்.\n“குறிஞ்சியின் குளிரில் இதழிடும் மலர்களில் இனியது எது” என்றான். “அறியேன்” என வெம்மூச்செறிந்தேன். “அழைக்கும் மலர். மடல் விரிந்து மணக்கும் மலர்” என்றான். “அறியேன்” என்றேன். அவன் என் காதுகளில் இதழ்சேர்த்து “அறிவாய்” என்றான். அச்சொல்லில் புல் தளிர்த்தன மலைச்சரிவுகள். முகில்கொண்டன அம்மலைமுடிகள். திடுக்கிட்டு அசைந்தமைந்தன அம்முடிகள் சூடிய கரும்பாறைகள்.\nவிருந்தாவன மலைச்சாரல். வறனுறல் அறியா வான் திகழ் சோலை. வீயும் ஞாழலும் விரிந்த காந்தளும் வேங்கையும் சாந்தும் விரிகிளை கோங்கும் காடென்றான கார்திகழ் குறிஞ்சி. தண்குறிஞ்சி. பசுங்குறிஞ்சி. செவ்வேலோன் குடிகொண்ட மலைக்குறிஞ்சி. என் உடலில் எழுந்தது குறிஞ்சி மணம். விதை கீறி முளை எழும் மணம். மண் விலக்கி தளிர் எழும் மணம். விதையெல்லாம் முளைவிட்ட மண்ணின் மணம். பாறைகளில் படரும் பாசியின் மணம். இலைப்பாசி படிந்த நீர் மணம். ஈரத்தின் மணம். இளமழையின் மணம். மழை ஆளும் நிலம் அணிந்த மணம்.\nஒவ்வொன்றாய்த் தொட்டு என் உடலறிந்தன அவன் கரங்கள். கைக்குழந்தை கண்டெடுத்த களிப்பாவைகள். நாபறக்கத் தொட்டுச்செல்லும் நாகத்தின் முகம். தொட்டெண்ணி தொட்டெண்ணிச் சலிக்கா உலோபியின் விரல். முட்டைகளை வருடும் அன்னைப்பறவையின் இறகு. கன்று தழுவும் பசுவின் நாக்கு. என் உடல் எங்கும் திகழ்ந்த கரமறிந்த என்னை நானறிந்தேன். என் உடலறியும் கையறிந்து அவனை அறிந்தேன். பாலை மணல் குவைகளில் பறந்தமையும் காற்று. பனிவளைவுகளில் குழைந்திழியும் அருவிக்குளிர். புதைத்த நிதி தேடி சலிக்கும் பித்தெழுந்த வணிகன். என்றோ மறந்ததெல்லாம் நினைவுகூரும் புலவன். சொல்தேடித் தவிக்கும் கவிஞன். சொல்தேடி அலையும் புதுப்பொருள்.\nஅதிகாலைப் பாற்குடம்போல் நுரையெழுந்தது என் உள்ளம். அதற்குள் அமுதாகி மிதந்தது என் கனவு. மழைதழுவி முளைத்தெழுந்த மண்ணானேன். என் கோட்டையெல்லாம் மெழுகாகி உருகக் கண்டேன். செல்லம் சிணுங்கிச் சலித்தத�� கைவளையல். கண்புதைத்து ஒளிந்தது முலையிடுக்கு முத்தாரம். அங்கிங்கென ஆடித்தவித்தது பதக்கம். தொட்டுத்தொட்டு குதித்தாடியது குழை. எட்டி நோக்கி ஏங்கியது நெற்றிச்சுட்டி. குழைந்து படிந்து குளிர்மூடியது மேகலை. நாணிலாது நகைத்து நின்றது என் கால் நின்று சிலம்பும் பிச்சி.\nகுயவன் சக்கரக் களிமண் என்ன குழைந்தது என் இடமுலை. தாலத்தில் உருகும் வெண்ணையென கரைந்தது. இளந்தளிர் எழுந்தது. செந்தாமரை மொட்டில் திகைத்தது கருவண்டு. சிறகுக்குவை விட்டெழுந்தது செங்குருவியின் அலகு. பெரும்புயல் கொண்டு புடைத்தது படகுப்பாய். கடலோசை கொண்டது வெண்சங்கு. கனிந்து திரண்டது தேன்துளி. மலைமுடிமேல் வந்தமர்ந்தான் முகிலாளும் அரசன். கற்றதெல்லாம் மறந்தேன். கற்பென்றும் பொற்பென்றும் கன்னிமை எழிலென்றும் சொன்னதெல்லாம் உதிர்த்தேன். இலையுதிர்த்து மலர்சூடி மலைமீது நிற்கும் மரமானேன்.\nகோட்டைமேல் பறந்தன கொடிகள். போர்முரசம் அறைந்தது. சாலையெங்கும் புரவிக்குளம்புகள் பதிந்தோடின. ஒளிகொண்டன மணிமாடக் குவைகள். மத்தகங்கள் முட்ட விரிசலிட்டது பெருங்கதவம். ஒலித்தெழும் சங்கொலியைக் கேட்டேன். ரதங்கள் புழுதியெழ பாயும் பாதையெனக் கிடந்தேன். ஆயிரம் குரல்களில் ஆரவாரித்தேன். ஆயிரம் கைகளில் அலையடித்தேன். என் சிம்மாசனம் ஒழிந்திருந்தது. செங்கோல் காத்திருந்தது.\nஎங்கோ மிதியுண்டது நாகம். சீறிப் படமெடுத்தது. கல்விழுந்து மறைந்தன சுனை நிறைந்த மீன்கள். வில்பட்டு சிறகடித்து விழுந்தது வெண்பறவை. அள்ளி என் ஆடைசுற்றி அவன் கைவிலக்கி அகன்றேன். “ஏன்” என்று அருகணைந்தான். “விலகு” என்று மூச்சிரைத்தேன். விரைந்தோடி புதரில் மறைந்தேன். என்னை தொடர்ந்தோடி தோள்பற்றினான். “ஏனென்று சொல்” என்றான். “ஈதில்லை நான் விழைந்தது” என்றேன். “என்னதான் சொல்கின்றாய்” என்று அருகணைந்தான். “விலகு” என்று மூச்சிரைத்தேன். விரைந்தோடி புதரில் மறைந்தேன். என்னை தொடர்ந்தோடி தோள்பற்றினான். “ஏனென்று சொல்” என்றான். “ஈதில்லை நான் விழைந்தது” என்றேன். “என்னதான் சொல்கின்றாய் இதுவன்றி பிறிதேது” என்றான். என் இதழ் தேடி முகம் குனித்தான். “தீதென்றும் நன்றென்றும் ஏதுமில்லை இங்கே. கோதகன்ற காமம் ஒன்றே வாழும் இக்குளிர்சோலை.”\nநீரையெல்லாம் நெருப்பாக்கும் வித்தையை நான் எங்கு கற்றேன் நானென்��� புதிர்மேல் நானே திகைத்து நின்றேன். சினமெரிந்த விழி தூக்கி “விலகிச்செல் பழிகாரா. என்னை பண்பழிந்த பரத்தையென எண்ணினாயா நானென்ற புதிர்மேல் நானே திகைத்து நின்றேன். சினமெரிந்த விழி தூக்கி “விலகிச்செல் பழிகாரா. என்னை பண்பழிந்த பரத்தையென எண்ணினாயா உன் குலமறிந்தேன். குணமறிந்தேன் அல்லேன். இங்கினி ஒருகணமும் நில்லேன்” என்றேன். விழிதூக்கி கண்டேன் அவன் தோளணிந்த என் குங்குமம். அவன் விரிந்த மார்பணிந்த என் முலைத்தொய்யில். அவன் ஆரம் அணிந்த என் குழல் மலர்.\nஅக்கணமே அறிந்தேன் அவ்வரங்கில் நான் ஆடும் அடவுகளை. நெஞ்சூறும் தேனை நஞ்சாக்கி நாநிறைக்கும் தலைவி. சேணம் சுமக்காத இளம் காட்டுப்புரவி. ஆணை ஊசலாக்கி ஆடும் கன்னி. அவன் நின்றெரியும் வெளிச்சத்தில் தானொளிரும் காளி. பைரவியும் பூர்வியும் இசைமீட்ட நின்றாடும் தேவி. கண்சிவந்த கலகாந்தரிதை. கண்விழித்து எழுந்து கைதொட உறைந்த கற்சிலை. ஒரு சொல் பட்டு எரிந்து மறு சொல்பட்டு அணைந்த காட்டுத்தீ.\n“கண்நோக்கியோர் கால்பற்றி ஏறமுடியாத கருவேழமே காமம்” என்று நகைத்து கைநீட்டினான். “அஞ்சுபவர் அமரமுடியாத புரவி. குளிர் நோக்கியோர் குதிக்க முடியாத ஆறு.” அவன் விழி தவிர்த்து உடல்சுருக்கிக் கூவினேன் “உன் சொல்கேட்க இனியெனக்குச் செவியில்லை. செல்க. நானடைந்த இழிவை என் கைசுட்டு கழுவிக்கொள்வேன்.” “மென்மயிர் சிறகசைத்து பறக்கத் துடிக்கிறது சிறுகுஞ்சு. வெளியே சுழன்றடிக்கிறது காற்றின் பேரலைக்களம். அலகு புதைத்து உறங்குவதற்கல்ல சிறகடைந்தது அது. வானமே அதன் வெற்றியின் வெளி.”\nசினமெழுந்து சீறித்திரும்பி என் கைபற்றிய சுள்ளி எடுத்து அவன் மேல் எறிந்தேன். “சொல்லாதே. உன் சொல்லெல்லாம் நஞ்சு. என்னை சிறுத்து கடுகாக்கி சிதறி அழிக்கும் வஞ்சம்” என்றேன். குனிந்து கற்களையும் புற்களையும் அள்ளி வீசினேன். “இனி உன் கை தொட்டால் என் கழுத்தறுத்து மடிவேன். என்னருகே வாராதே. ஒரு சொல்லும் பேசாதே. இன்றே இக்கணமே என்னை மறந்துவிடு. இனி என்னை எண்ணினால் அக்கணமே அங்கே எரிவேன்” என்றேன்.\nஎன் அருகணைந்து நிலத்தமர்ந்தான். இரு கைநீட்டி என் ஆடை நுனிபற்றினான். “விழிநோக்கிச் சொல், வருத்துகிறேன் என்று. அக்கணமே அகல்வேன், மற்று இங்கு மீளமாட்டேன்” என்றான். “செல். இக்கணமே செல். இப்புவியில் உனைப்போல் நான் வெறுக்கும் எவருமில்லை. மண்ணில் தவழும் சிறு புழு நான். மிதித்தழித்து கடந்துசெல்லும் களிற்றுக்கால் நீ. உண்டு கழிக்கும் இலையாக மாட்டேன். மலர்ந்த மரத்தடியில் மட்குதலையே விழைவேன்” என்றேன்.\n“சொல்லும் சொல்லெல்லாம் சென்றுவிழும் இடமேதென்று அறிவாயா கருத்தமையாச் சொற்கள் கைவிடப்பட்ட குழந்தைகள். நீ கரக்கும் கள்ளம் நோக்கி உரைக்காதே. உன் உள்ளம் நோக்கிச் சொல்” என்றான் கயவன். “என் உளம் தொட்டு இதுவரை நான் நின்ற நிலம் தொட்டு நான்வந்த குலம் தொட்டு எனையாளும் இறைதொட்டுச் சொல்கின்றேன். நீயன்றி இப்புவியில் நான் துறக்க ஏதுமில்லை. என் எண்ணத்தில் முளைத்தெழுந்த நோய் நீ. என் உடலிலே கிளைவிட்ட களை நீ” என்றேன்.\nஅவனோ நின்று சிரித்து “உன் விழி சொல்லும் சொல்லை இதழ்சொல்லவில்லை. இதழ்சொல்லும் சொல்லை உடல் சொல்லவில்லை. என் முன் ஒரு ராதை நின்று ஒன்றைச் சுட்டவில்லை” என்றான். “செல்லென்று சொல்லி சினக்கின்றன உன் இதழ்கள். நில்லென்று சொல்லி தடுக்கின்றன உன் கரங்கள். சொல் தோழி, நான் உன் இதழுக்கும் கரங்களுக்கும் ஒன்றான இறைவன் அல்லவா\n எத்தனை சொல்லெடுத்து குருதி பலி கொடுத்தாலும் என் அகம் அமர்ந்த நீலி அடங்கமாட்டாள். என் முலை பிளந்து குலையெடுத்து கடித்துண்டு குடல்மாலை சூடி உன் நெஞ்சேறி நின்றாடினால்தான் குளிர்வாள்” என்றேன். “அவள் கொன்றுண்ணவென்றே ஓர் உடல் கொண்டு வந்தேன். அதுகொள்க” என்றான். மழைவந்து அறைந்த மரம்போல என்மேல் கண்ணீர் அலைவந்து மூடியது. ஆயிரம் இமை அதிர்ந்து கண்ணீர் வழிந்தது. ஆயிரம் சிமிழ்ததும்பி அழுகை துடித்தது. தோள்குலுங்க இடை துவள கால் பதைக்க கண்பொத்தி விசும்பினேன்.\nகண்ணன் என் காலடியில் அமர்ந்து நெற்றி நிலம்படப் பணிந்தான். “ஆலமுண்ட காலனின் விரிசடை முடித்தலை. அன்னையே இது நீ நின்றாடும் பீடம்” என்றான். அம்புபட்ட பன்றியென ஆகமெல்லாம் முள்ளெழுந்து உறுமித்திரும்பினேன். என் காலெழுந்து அவன் தலைமேல் நின்றது. இரு கைதொட்டு அதைப்பற்றினான். செவ்வான் ஏந்திய சிறகுகளாயின அவை.\nகைவிரல்தொட்டு என் காற்சிலம்பை நகைக்க வைத்தான். என் விரல்மீட்டி வீணை எழச்செய்தான். பஞ்சுக் குழம்பிட்ட பாதம் எடுத்து தன் நெஞ்சின் மேல் சூடிக்கொண்டான். அவன் இதயம் மீது நின்றேன். மறுகாலால் புவியெல்லாம் அதன் துடிப்பைக் கேட்டேன். மூன்று சுருளாக அவன் விர���ந்த பாற்கடலின் அலை அறிந்தேன். அறிதுயிலில் அவன்மேல் விரிந்தேன். என் தலைமீது விண்மீன் திரளெழுந்து இமைத்தன. திசை ஐந்தும் என்னைச் சூழ்ந்து மலர்தூவின.\nஒற்றை உலுக்கில் அத்தனைமலரும் உதிர்க்கும் மரமென்றானேன். அவன்மேல் மலர்மழை என விழுந்தேன். என் முகமும் தோள்களும் முலைகளும் உந்தியும் கைகளும் கண்ணீரும் அவன்மேல் பொழிந்தன. ஒற்றைச் சொல்லை உதட்டில் ஏந்தி அவனை ஒற்றி எடுத்தேன். கருமணிக்குள் செம்மை ஓடச்செய்தேன். நீலவானில் விடியல் எழுந்தது. நான் அவன் மடியில் இருந்தேன். விழிக்குள் அமிழ்ந்து ஒளிரும் நகை சூடி கேட்டான் “இன்னும் சினமா” வியந்து அவன் விரல்பற்றி விழிதூக்கி கேட்டேன் “யார் சினந்தது” வியந்து அவன் விரல்பற்றி விழிதூக்கி கேட்டேன் “யார் சினந்தது எவரை\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 25\nTags: கண்ணன், கலகாந்தரிதை, நாவல், நீலம், ராதை, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 85\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் ���ீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/778042.html", "date_download": "2019-02-16T09:12:35Z", "digest": "sha1:BYKAS7ERQ7LYBSMKJK7CG4SSPE62BGJ4", "length": 6574, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி", "raw_content": "\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nJuly 9th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதமிழர்களின் இலக்கை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 16 ஆவது திருக்குறள் மாநாட்டின் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய விடுதலைக்கு உயிர்கொடுத்தவர்கள், இந்த மண்ணிலே ஒழுக்கமுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவே.\nஒழுக்கமுடன் ஒரு போரை நடத்தி் அந்தப் போரிற்கு தங்கள் உயிர்களைக் கொடுத்து தமிழ் மொழியை, கலை கலாசாரங்களை கட்டிக் காத்தவர்கள். எமது இனத்தின் விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அத்தனை உயிர்களும் பறிகொடுக்கப்பட்டன.\nநாம், எமது தமிழ் கலாசார விழுமியங்களை தொடர்ந்து பேணிப்பாதுகாக்க வேண்டும். எமது இலக்கை அடைவதற்கு கலாசார விழுமியங்கள் இன்றியமையாதது என்பதை உணரவேண்டும்” என்று தெரிவித்தார்.\nஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு\nகுற்றங்களை தடுக்க படையினர் தவறிவிட்டனர்- கூட்டு எதிர்க்கட்சி குற்றச்சாட்டு\nகாரைதீவு முச்சந்தி காணி வழக்கை விசாரிக்க இரு தினங்கள் விசேடமாக ஒதுக்கீடு..\nயாழில் இணையவழி மோசடிகள் அதிகரிப்பு\nதனியார் வகுப்பறையில் ஏற்பட்ட விபரீதம் – 750 மாணவர்களின் நிலை என்ன\nவெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 126 பெண் சிறைக்கைதிகள் மாற்றம்\nவவுனியாவில் பல வாள்வெட்டு மற்றும் மோதல் சம்பவங்கள்: பலர் கைது\nபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் லண்டன் செல்லும் விஜயகலா எம்.பி\nமஹிந்த வழியில் சர்ச்சையில் சிக்கினார் மைத்திரி\nஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaalaruvi.com/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2019-02-16T10:11:40Z", "digest": "sha1:A2CNEDN4ZUQRY4GQNQ4EO6IBRQ2H5EUP", "length": 15281, "nlines": 164, "source_domain": "www.yaalaruvi.com", "title": "நெருக்கடி நிலைக்கு இதுவே காரணம்! மஹிந்த விளக்கம்", "raw_content": "\nவேறு மதத்திற்கு மாறிய சிம்பு தம்பி குறளரசன்- லீக்கான வீடியோ\nமீண்டும் நடிப்பது குறித்து சமீரா ரெட்டியின் முடிவு\n20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்\nவிஜய்யின் ரகசியத்தை வெளியிட்ட யோகி பாபு\nஇரட்டை அர்த்த தலைப்போடு ஒட்டப்பட்ட போஸ்டரால் ஏற்பட்ட பரபரப்பு\nதேவையில்லாத வார்த்தையைக் கொட்டியதால் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் வீரர்\nஉலகில் வேகமான சிறுவன் என்ற பட்டத்தை தனதாக்க��ய சிறுவன்\nகிரிக்கெட் வீரர் மீதான தாக்குல் காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை\n பரபரப்பை ஏற்படுத்திய சிறையிலிருந்து திரும்பிய கால்பந்து வீரர்\nஹாக்கி மட்டையாலும், இரும்பும் கம்பியாலும் தாக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்\nமோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் வரும் புதிய அதிரடி மாற்றம்\nஇணையத்தில் கசிந்த நோக்கியா 9 பியூர் வியூ லைவ் புகைப்படங்கள்\nபுதிய செயலியை அதிரடியாக நிறுத்திய பேஸ்புக்\nபொதுத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பேஸ்புக்\nஇலங்கை செய்திகள் நெருக்கடி நிலைக்கு இதுவே காரணம்\nநெருக்கடி நிலைக்கு இதுவே காரணம்\nநாட்டில் நெருக்கடி நிலைக்கு, பிரதமர் உட்பட அமைச்சரவைக்கு தடையுத்தரவு விதிக்கப்பட்டதாலேயே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nநாட்டு நிலைமைகள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விஷேட சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது.\nஇதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,\n“ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் நாட்டை வீழ்ச்சியடையச் செய்யும் செயற்பாட்டை நிறுத்தும் நோக்கத்திலேயே தான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன்.\nஇலங்கை நாடு இதுபோன்ற நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nPrevious articleமாற்றத் தயார் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு\nNext articleபாலியல் என்ற வார்த்தை தேடலில் 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை\nமன்னாரில் தனிமையில் வசித்து வரும் 91 வயதான மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கையில் 1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nவவுனியாவில் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர்\nபிரான்ஸில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் 8 பேரின் பரிதாப நிலைமை\nமன்னாரில் தனிமையில் வசித்து வரும் 91 வயதான மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇலங்கை செய்திகள�� Stella - 16/02/2019\nமன்னார் நானாட்டான் வெள்ளாளகட்டு சாளம்பனில் 91 வயது மூதாட்டி வளர்த்த 19 ஆடுகள் களவாடப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் மூதாட்டி, 25 க்கும் மேற்பட்ட...\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த மேற்கொண்ட சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திய சுமந்திரன்\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nமஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கே அவ்வாறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என...\n பாடசாலையில் அதிர்ச்சி கொடுத்த மாணவன்\nஇந்திய செய்திகள் Stella - 16/02/2019\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பாடசாலையில் வைத்து தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு 1,200 மாணவ - மாணவியர்...\nஅடுத்த ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கை செய்திகள் Stella - 16/02/2019\nஇலங்கையில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மனைவியைத் தாக்குகின்றனர்....\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குறித்த உருக்கமான தகவல்கள்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குறித்து அவர்களது உறவினர்கள் உருக்கமான தகவல்களைக் கூறியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது...\n மகளின் திருமணப் பந்தல் கழற்ற முன் தாய் மரணம்\nநீர்க் குடம் உடையாமல் வெளியே வந்த குழந்தை மருத்துவ உலகில் நடந்த அதிசயம்\nமகளுக்கு நடந்த கட்டாய திருமணம்: வீடியோவில் பார்த்து அதிர்ந்து போன தந்தை (வீடியோ)\n© யாழருவி - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnadu-online-partime-jobs.akavai.com/2013/11/advertisements-for-tamil-websites-blogs.html", "date_download": "2019-02-16T09:26:25Z", "digest": "sha1:NJ65742PIERO6HHIYVJPYPGLH5ZMQZOO", "length": 10470, "nlines": 42, "source_domain": "tamilnadu-online-partime-jobs.akavai.com", "title": "Online Jobs In Tamilnadu: தமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nதமிழ் வெப்சைட் & பிளாக் வைத்துள்ளவர்களுக்கான ஆன்லைன் ஜாப்\nLabels: தமிழ் தளங்களுக்கான ஆன்லைன் வேலைவாய்ப்பு\nஅனைத்து தமிழ் வெப்சைட் & பிளாக் நடத்தும் நண்பர்களுக்கு வணக்கம்.....\nநம்மில் தமிழில் வெப்சைட் & பிளாக் நடத்தும் பல நண்பர்களுக்கும் அவர்களின் தளங்களுக்கு வாசகர்கள் அதிகம் இருந்தும் அதன் மூலம் சம்பாதிக்க முடியவில்லையே என்பதுதான் மிகப்பெரிய கவலை. என்னுடன் உரையாடிய தமிழில் தளம் நடத்தும் நண்பர்களும் இதே வருத்தைதான் என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.\nவெப்சைட்டுகளுக்கு விளம்பரம் கொடுக்க பல Ad Networkகள் இருந்தும் யாரும் தமிழ் நடத்தப்படும் தளங்களுக்கு விளம்பரங்கள் கொடுப்பதில்லை. ஒருசில நிறுவனங்கள் மட்டுமே தமிழ் மொழியில் நடத்தப்படும் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளுக்கு விளம்பரங்கள் தருகின்றனர். இருந்தாலும் அவர்களை கண்டுபிடிப்பதுதான் நமக்கு பெரும் சவாலாக இருக்கிறது.\nநான் இங்கே உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நிறுவனம் தமிழ் மொழியில் உள்ள பிளாக்குகள் மற்றும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரங்கள் அளிக்கின்றனர். இந்த நிறுவனங்கள் Google போன்ற பெரிய நிறுவனங்கள் தரும் அளவிற்கு அதிக வருமானம் தராவிட்டாலும் ஓரளவிற்கு நன்றாகவே தருவர்.\nஒரு பைசா கூடா வராமல் வெப்சைட் & பிளாக் நடத்துவதற்கு இது எவ்வளவோ பராவயில்லை அல்லவா....\nசரி, இனி அந்த நிறுவனத்தைப்பற்றியும் அவர்களிடமிருந்து எப்படி நமது தளங்களுக்கு விளம்பரங்கள் வாங்குவது எப்படி என்பதையும் பாப்போம்.\nYesAdvertising தான் நான் சொன்ன நிறுவனம். இனி இவர்களிடமிருந்து விளம்பரம் பெறுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.\nமுதலில் YesAdvertising பற்றி பார்ப்போம்,\n1. இங்கே கிளிக் செய்து உங்கள் YesAdvertising கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் கீழே உள்ள படத்தில் உள்ளது போன்ற பக்கம் திறக்கும் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து உங்கள் கணக்கினை உருவாக்கிக்கொள்ளலாம்.\n2. கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்திசெய்து Create Account க���ளிக் செய்த சிறிது நேரத்தில் உங்கள் கணக்கினை உறுதிபடுத்த உங்களுக்கு ஒரு ஈமெயில் அனுப்புவார்கள். அந்த இமெயிலில் உள்ள இணைப்பினை கிளிக் செய்து உங்கள் கணக்கினை உறுதிசெய்து கொள்ளவும்.\n3. Login கிளிக் செய்து உங்கள் கணக்கில் லாகின் செய்து கொள்ளவும்.\n4. Traffic Source கிளிக் செய்து பிறகு Add New Traffic Source கிளிக் செய்து உங்கள் வெப்சைட்டுகள் மற்றும் பிளாக்குகளை இணைத்து அவற்றிற்கான முதல் விளம்பரத்தையும் Create செய்து உங்கள் தளத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.\n5. அடுத்தமுறை உங்கள் தளங்களுக்கு விளம்பரம் Create செய்ய Ad Zone கிளிக் செய்ய வேண்டும்.\n6. விளம்பரங்களுக்கான Code உங்கள் தளத்தில் இணைத்த 10 நிமிடங்களுக்கு பிறகு தளத்தில் விளம்பரங்கள் தெரிய ஆரம்பிக்கும்.\nஇதனைப்பற்றி உங்களுக்கு மேலும் தகவல்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள Comment மூலம் தெரிவிக்கலாம். நானும் உங்களுக்கு Comment மூலமே எனது கருத்துக்களை உங்களுக்கு தெரிவிப்பேன்.\nபிளாக்கரில் எப்படி விளம்பரம் போட வேண்டும்,\n\"Ad Zone\" இல் \"Add a New Zone\" கிளிக் செய்து நமது தளத்திற்கென்று \"Advertisement\" create செய்த பின்னர் \"get zone code\" கிளிக் செய்து Code காபி செய்து கொள்ளவேண்டும்.\nபின்னர் உங்கள் பிளாக்கரில் \"Layout\" இல் சென்று \"Add A Gadget\" கிளிக் செய்து \"HTML/Java Script\" கிளிக் செய்து காப்பி செய்து வைத்துள்ள Code பேஸ்ட் செய்து \"Save\" பண்ணவேண்டும். இனி உங்கள் பிளாக்கில் விளம்பரம் தெரிய ஆரம்பித்துவிடும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் Subscribe மற்றும் Follow செய்வதின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை நீங்கள் எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். அதற்கான ஆப்சன் தலைப்பிற்கு மேலேயே கொடுக்கப்பட்டுள்ளது.\n\"Ad Zone\" இல் \"Add a New Zone\" கிளிக் செய்து நமது தளத்திற்கென்று \"Advertisement\" create செய்த பின்னர் \"get zone code\" கிளிக் செய்து Code காபி செய்து கொள்ளவேண்டும். பின்னர் உங்கள் பிளாக்கரில் \"Layout\" இல் சென்று \"Add A Gadget\" கிளிக் செய்து \"HTML/Java Script\" கிளிக் செய்து காப்பி செய்து வைத்துள்ள Code பேஸ்ட் செய்து \"Save\" பண்ணவேண்டும். இனி உங்கள் பிளாக்கில் விளம்பரம் தெரிய ஆரம்பித்துவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-02-16T09:48:27Z", "digest": "sha1:OXVVZFWS5Q35SXOO7QOBWGBBBHCTKJZW", "length": 18928, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "'நீட்’ தேர்வு Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி…\nகாஷ்மீர் தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..\nஅமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர்: அவசர நிலைப் பிரகடனத்தில் டிரம்ப் கையெழுத்து..\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…\nதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து : ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி..\nசிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் இடம்பெற விரும்பாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பொன் மாணிக்கவேல் கோரிக்கை…\nசொந்தக் குடும்பத்தினரையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தும் பாக். பயங்கரவாதி மசூத் அசார்..\n‘ஒருபோதும் மறக்க மாட்டோம்; மன்னிக்க மாட்டோம், பழிதீர்ப்போம்’: சிஆர்பிஎஃப் ஆவேசம்\n : மேலும் ஒரு முக்கிய நிர்வாகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமானார்\nTag: 'நீட்’ தேர்வு, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு\nமருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைப்பு\nநீட் தேர்வு விவகாரத்தால் மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவப்படிப்பில்...\nநீட் தேர்வு 196 மதிப்பெண் வழங்க உத்தரவு…\nதமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கவும்,இரண்டு வாரத்தில் புதிய தரவரிசை பட்டியலை வெளியிடவும் உயர்நீதின்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. டிகே...\nநீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம்..\nநீட் தேர்வில் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்த விவகாரத்தில் தேர்வு நடத்திய சிபிஎஸ்இ சர்வதிகாரத்துடன் செயல்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்...\nநீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு..\nநீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்ல��� என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம்...\nநீட் தேர்வு கட்டுப்பாடுகள் : கொந்தளிக்கும் பெற்றோர்கள்.\nநாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள் தற்போது தேர்வு...\nஇன்று நீட் தேர்வு : 13 லட்சம் பேர் பங்கேற்பு..\nநாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13.26 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள் தற்போது தேர்வு...\nநீட் தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் கேரளாவில் அவதி..\nநீட் தேர்வு எழுதுவதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் சென்றனர். அவர்கள், தங்குவதற்கு உரிய விடுதிகள் கிடைக்காமல்...\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இயக்க தயார்: ரயல்வே பயணிகள் மேம்பாட்டு வசதிக்குழு..\nதமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இயக்க தயார் என ரயல்வே பயணிகள் மேம்பாட்டு வசதிக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம்...\nநீட் தேர்வு : ஆடை கட்டுப்பாடுகளை வெளியிட்டது சிபிஎஸ்இ..\nஇந்த ஆண்டிற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடக்க உள்ளது. இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ நிர்வாகம்...\nநீட் தேர்வு வயது உச்சவரம்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை\nநீட் தேர்வு எழுதுவோருக்கு வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடக்கால தடை விதித்துள்ளது. மே 6ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது....\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்: 5 என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\n45 ஆண்டுகளில் காணாத நெருக்கடி – நாடு பிழைக்குமா\nஇடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல: கி. வீரமணி\nடிடிவி தினகரன் –- மேலும் ஓர் அரசியல் பேராபத்து: செம்பரிதி\n2019ல் கடும் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்: கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின\nநண்பன் சாய் தர்மராஜ்-க்கு சிவகங்கை மாவட்ட சிறந்த பத்திரிக்கையாளர் விருது\n“அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும்” : நேதாஜி கூறியதன் பின்னணி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nஅதிகம் காஃபி அருந்துபவரா : ஒரு நிமிடம்..இதை படியுங்க..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nவல... வல... வலே... வலே..\nபிரச்சார வேன் கூட செல்ல முடியாத உ.பி சாலைகள்: ராகுலை பாதுகாக்க திணறிய அதிகாரிகள் (வீடியோ)\nநான் தலை கீழாகத்தான் குதிப்பேன்: கமலின் தனித்துப் போட்டி அறிவிப்பை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்\nதேவேந்திர குல வேளாளர்- ஊராட்சி சபைக் கூட்டத்தில் பேசிய பெண் கோரிக்கை, ஸ்டாலின் உறுதி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்\nநாட்டுப்புறப் பாட்டுக் கலைஞர் வெற்றியூர் தமயந்திக்கு “வீதி விருது”…\nபுலவர் ஆறு.மெ.மெய்யாண்டவருக்கு புலவர் மாமணி விருது: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்\nஇயல் விருது பெறும் எழுத்தாளர் இமயத்திற்கு ஸ்டாலின் வாழ்த்து\n“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்\nராகு,கேது பெயர்ச்சி : திருப்பாம்புரம்,திருநாகேஸ்வரம்,கீழ்பெரும்பள்ளம் கோவில்களில் பக்தர்கள் தரிசனம்.. https://t.co/dX5RNDBx9w\nதிருநள்ளார் தர்ப்பாரண்யேசு���ரர் கோயில் கும்பாபிஷேகம் : யாகசாலை இறுதிக் கட்ட பூஜைகள் தொடங்கின https://t.co/MuDY5iIaRh\nதகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மறுப்பு https://t.co/ZAymbB8lIO\nபிரதமர் மோடியின் அருணாசலப் பிரதேச பயணம்: சீனா கண்டனம் https://t.co/EbCAZUJEdi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/01/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-2782509.html", "date_download": "2019-02-16T09:52:41Z", "digest": "sha1:W233DWLYCVDRL27NOFSW7FMGEI2XJO6O", "length": 7222, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் விஜயதசமி சிறப்பு பூஜை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nலட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் விஜயதசமி சிறப்பு பூஜை\nBy DIN | Published on : 01st October 2017 05:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிஜயதசமியை முன்னிட்டு, புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் புதிதாகப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.\nகல்விக்குக் கடவுளான சரஸ்வதிக்கு குருவான ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியில் புதிதாகப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாசம் எனும் கல்வித் தொடக்க விழா நடைபெறுவது வழக்கம்.\nஅதன்படி, லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் கல்வித் தொடக்க நிகழ்ச்சியான அக்ஷராப்பியாசம் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில், திரளான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோயிலுக்கு வந்து நெல்லில் குழந்தைகளின் கையைப் பிடித்து 'அ' என்னும் எழுத்தை எழுதி கல்வியைத் தொடக்கி வைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினா���் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247480240.25/wet/CC-MAIN-20190216085312-20190216111312-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}