diff --git "a/data_multi/ta/2019-04_ta_all_0301.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-04_ta_all_0301.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-04_ta_all_0301.json.gz.jsonl" @@ -0,0 +1,851 @@ +{"url": "http://iswaasso.com/index.php/projects/dawwah/uluhiya-programmes/63-news-and-events/444-2014", "date_download": "2019-01-19T05:18:08Z", "digest": "sha1:JUCJOIMEDS6EKNO2GKEQRYGCKMGS4KNX", "length": 5865, "nlines": 104, "source_domain": "iswaasso.com", "title": "புனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - 2014", "raw_content": "\nகுத்பா நிகழ்வு -2016 நவம்பர்\nபள்ளிவாசல் விரிவாக்கம் - 1ம் கட்டம் நிறைவும் 2ம் கட்ட நன்கொடை நிதி கோரல் - 2017\n30 திருமணமும் நபி (ஸல்) அவர்களும்\nபுனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - 2014\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ\nபுனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - 2014\nஎமது இஸ்வா அமைப்பு ஒவ்வொரு புனித ரமழான் மாதமும் பல்வேறு தஃவா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது. இதன் நிமித்தம் இப்புனித ரமழான் மாதமும் விஷேட சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வையும் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். எனவே இத்தஃவா நிகழ்வில் தாங்களும் குடும்ப சகிதம் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.\nகாலம் :- 2014.07.17 (வியாழக் கிழமை)\nநேரம் :- அஸர் தொழுகையைத் தொடர்ந்து\nஇடம் :- மஸஜித் ஜெமீலா அல்றுவைய் பள்ளிவாசல்இ நிந்தவூர்.\nசொற்பொழிவாளர் :- என்.எம். ஹிதhயத்துல்லாஹ் (காஸிபி)\nதலைப்பு :- நரக விடுதலையும் பெருநாள் தினமும்\n'யார் அறிவை (நலவை) நாடிச் செல்கிறானோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை இலகுபடுத்துகிறான்.'- (அல்-ஹதீஸ்)\nகுத்பா நிகழ்வு -2016 நவம்பர்\nபெண்களுக்கான மாதாந்த விஷேட மார்க்க பயான் நிகழ்வு - 2015\nபுனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - மஸ்ஜித் முஸாரி\nபுனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/99-propoganda/160411-2018-04-20-09-51-40.html", "date_download": "2019-01-19T04:03:03Z", "digest": "sha1:Q47DZNPMK7V37JKMUFAIPIQUDLQPZMV4", "length": 9431, "nlines": 54, "source_domain": "viduthalai.in", "title": "திருச்சியில் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட���சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nதிருச்சியில் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\nவெள்ளி, 20 ஏப்ரல் 2018 15:21\nதிருச்சி, ஏப். 20- திருச்சி பெரி யார் ஆசிரியர் பயிற்சி நிறுவ னத்தில் 2002-2004 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ ஆசிரியர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்.15 அன்று நடை பெற்றது. இதில் 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கலந் துரையாடல் கூட்டத்திற்கு வீ.இளங்குமரன், அரியலூர் அன்பரசன், கடலூர் கிள்ளி வளவன், செந்துறை வெங்க டேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஇக்கூட்டத்திற்கு தலைமை வகித்து மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் (ஆசிரியர் பயிற்சி கல்லூரி கள்) இரா.கலைச்செல்வன் பேசும் போது, கடந்த மார்ச் 25 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியரணி, பகுத்த றிவு எழுத்தாளர் மன்ற பொறுப் பாளர்களின் மாநில கலந்து ரையாடல கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீர மணி அவர்களின் தலைமை யில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் தமிழர் தலைவர் அறிவுரையு டனும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழிகாட்டுத லின் படியும், அனைத்து மாவட்டங்களிலும் பகுத்த றிவு ஆசிரியரணி அமைப்பது குறித்தும், இன்றைய கால கட்டத்தில் கல்வி, காவிமய மாதல், நீட் தேர்வு, பல் கலைக்கழகங்களில் வெளி மாநிலத்தவர்களை துணை வேந்தர்களாக தமிழக ஆளுந ரால் நியமிக்கப்படுதல் போன் றவைகளை தடுக்க முடியும். இதைப்பற்றி மக்களிடையே யும், மாணவர்களிடையேயும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த பகுத்தறிவு ஆசிரி யரணியால் மட்டும்தான் முடி யும் என்று கூறினார். நிறைவாக ஆசிரியர் வீ. இளங்குமரன் நன்றி கூறிட கூட்டம் இனிதே முடிந்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_796.html", "date_download": "2019-01-19T04:51:40Z", "digest": "sha1:LX42FZXBF5XK7AIPSZT3QFSOUDNMKYL4", "length": 11765, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "சமூக நுட்பம்", "raw_content": "\nமைக்ரோசாப்ட், கடந்த ஜூனில் கையகப்படுத்திய சமூக வலைத்தளமான லிங்க்ட் இன், விரைவில் பல புதிய வசதிகளை கொண்டு வரவுள்ளது. பேஸ்புக் போல ஒரு மாபெரும் நேரக் கொல்லியாக மாறுவதே அதன் நோக்கம். சமீபத்திய போக்குகளைக் காட்டும் 'இன்ட்ரஸ்ட் பீட்' என்ற செய்தி ஓடை, மிகவும் எளிமைப்படுத்திய குறுஞ்செய்தி வசதி, தொடர்புகொள்ளும் நபர்களுக்கு பொதுவான ஆர்வமுள்ள தலைப்புகள் தொடர்பாக இணையத்தில் உள்ள செய்திகளின் இணைப்பை காட்டும் வசதி, நேரில் சந்திக்க விரும்பும் நபர்களுக்கு தோதான இடத்தை காட்டும் வசதி, உறுப்பினர்கள் தங்கள் துறை சார்ந்த புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் வசதி என பல வசதிகளை லிங்க்ட் இன் அறிமுகப்படுத்தவிருக்கிறது.இணைய முகவரிகளை பதிவு செய்யவும், தளங்களை பராமரிக்கவும் உதவும் நிறுவனமான, 'கோ டேடி' சமீபத்தில், 'ப்ளேர்' (Flare) என்ற தொழில்முனைவோருக்கான இணைய சமூக செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது. புதிய தொழில்முனைவோர், அனுபவமுள்ளவர்களிடம் இதில் கலந்துரைய��டி, ஆலோசனைகள் பெறலாம்.யூ டியூப் இந்தியாவுக்கென்றே 'யூ டியூப் கோ' என்ற சேவையை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இணைய தொடர்பு இல்லாதபோதும் யூ டியூப் காணொளிகளை பார்க்கவும், பிறருடன் பகிரவும் இது உதவும். அதுமட்டுமல்ல, இணைய செலவுகளை குறைக்க விரும்புபவர்களுக்கும் சில வசதிகளை தருகிறது யூ டியூப் கோ. ஒரு வீடியோவை தரவிறக்கம் செய்வதற்கு முன் அது எத்தனை, 'எம்பி' சுவையான காட்சிகள் என்னென்ன உள்ளன என்பதை பார்க்கும் வசதிகளை யூ டியூப் கோ தருகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்ட��ாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/blog-post_22.html", "date_download": "2019-01-19T04:50:23Z", "digest": "sha1:2WGNOWEEFEAELVU2KQ7XDJYO33YOQ7CL", "length": 14610, "nlines": 41, "source_domain": "www.kalvisolai.in", "title": "மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி", "raw_content": "\nமலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி\nமலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மலேசிய ஆசிரியர்கள் 42 பேருக்கு தமிழகத்தில் முதல்கட்டமாக ஒரு வாரம் பயிற்சி அளிக்க தமிழக அரசும், மலேசிய அரசும் முடிவு செய்தது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் 7 நாட்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. மலேசிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் தொடக்க விழா நடைபெற்றது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி வரவேற்றார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். விழா���ில் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- வரலாற்று நிகழ்ச்சி இது ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழக அரசும், மலேசிய அரசும் இணைந்து மலேசிய ஆசிரியர்களுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் ஏராளமான தமிழர்கள் வாழ்கிறார்கள். அந்த அரசு தமிழர்களை அங்கீகரித்து உள்ளது. பள்ளிக்கல்வித் துறை பல மாற்றங்களை செய்து வருகிறது. புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டில் கொண்டு வரப்படுகிறது. பிளஸ்-2 முடித்தவுடன் வேலை கிடைக்கும் உத்தரவாதத்தை புதிய பாடத்திட்டம் கொடுக்கும். தமிழகத்தில் 8 புதிய நூலகங்கள் தொடங்கப்பட உள்ளன. நீட் என்கிற நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு உள்ளது. இருப்பினும் 412 மையங்களில் மத்திய அரசு கொண்டு வரும் போட்டித்தேர்வை எதிர்கொள்ள பிளஸ்-2 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ் படிக்க என்ன தேவையோ அதற்கான பாடப்புத்தகம் உள்ளிட்டவைகளை வழங்க திட்டம் உள்ளது. இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். மலேசிய மந்திரி விழாவில் மலேசிய கல்வி துணை மந்திரி டத்தோ ப.கமலநாதன் பேசும்போது, \"மலேசியாவில் இப்போது 524 தமிழ் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிகளில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். தமிழ் ஆசிரியர்களுக்கு மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எங்கள் பிரதமர் தமிழில் கையெழுத்திட்டு பெருமைப்படுத்தினார்\" என்றார். மலேசிய நாட்டு தூதர் சரவணன் கார்த்திகேயன், துணைத்தூதரக அதிகாரி அப்துல் ரகுமான், முன்னாள் எம்.பி. பாலகங்கா, பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் எஸ்.கருப்பசாமி, இணை இயக்குனர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கே��்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_88.html", "date_download": "2019-01-19T04:54:02Z", "digest": "sha1:GP5ZTIJNYFPSAOVUISZD53JEJR3TNGAW", "length": 8013, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nபுலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்ட புலவர்மணி நினைவு பணி மன்றத்தின் ஏற்பாட்டில் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் 40 வது நினைவு கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு இந்து கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது\nமட்டக்களப்பு புலவர்மணி நினைவு பணி மன்றத்தின் தலைவரும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான கலாநிதி எஸ் சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் கலந்துகொண்டார் .\nநிகழ்வின் ஆரம்பநிகழ்வாக இந்துகல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது .இதேவேளை கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள் விபுலானந்தர் அடிகளாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது .\nஇந்நிகழ்வினை தொடர்ந்து இறைவணக்கத்துடன் மங்கள விளக்கேற்றப்பட்டு ,தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமானது\nஇதன்போது புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் 40 வது நினைவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் உருவ படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களினால் மலர் மாலை அணிவித்து புலவர் மணிக்கு வணக்கம் செலுத்தப்பட்டது\nஇதனைதொடர்ந்து புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் 40 வது நினைவு கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது ,இதன் முதல் பிரதியினை மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் பெற்றுக்கொண்டார்\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்விப் கே .பாஸ்கரன் ,புலவர்மணி நினைவு பணி மன்ற உறுப்பினர்கள் புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையின் குடும்ப அங்கத்தவர்கள் ,,கலைஞர்கள் ஆசிரியர்கள் ,அதிபர்கள் ,மாணவர்கள் என பலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-uthama-villain-09-04-1517488.htm", "date_download": "2019-01-19T04:39:55Z", "digest": "sha1:MLO6WZKSSVVTQMJ4MLXSRVBZLFM43ZZ6", "length": 9131, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வரூபம் வசூலை முறியடிக்குமா உத்தமவில்லன்? - Uthama Villain - உத்தமவில்லன் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வரூபம் வசூலை முறியடிக்குமா உத்தமவில்லன்\nஇன்றைய தேதியில் கோலிவுட் தொடங்கி பிற மொழி படத்துறைகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் - உத்தமவில்லன்தான்.\nகமல்ஹாசன் நடிப்பில், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த இயக்கியுள்ள இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தை உலகம் முழுக்க ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.உத்தம வில்லன் படம் சில தினங்களுக்கு முன் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. உத்தம வில்லன் படத்துக்கு அனைத்து வயதினரும் பார்க்க கூடிய படம் என்பதைக்குறிக்கும் வகையில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமல்ல, படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகளோ... வசனங்களோ இல்லை என்றும் தணிக்கைக்குழுவினர் தெரிவித்தார்களாம்.\nஅக்குழுவில் இடம்பெற்ற சிலர், சமீபத்தில் நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறப்பான படம் உத்தமவில்லன்தான் என்று தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு தொலைபேசியில் பாராட்டியதாகவும் தகவல்.இதற்கிடையில் சில அமைப்புகள் உத்தமவில்லன் படத்தை எதிர்த்து தணிக்கை அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர்.\nஏற்கனவே படத்தைப் பார்த்து பரம திருப்தியைடந்திருந்த தணிக்கைக்குழுவினர் அந்த அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர். உத்தமவில்லன் படத்தின் தணிக்கை முடிந்த உடன் வெளியீட்டு வேலைகள் சூடுபிடித்துள்ளன.மே-1-ஆம் தேதி உத்தமவில்லன் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது.\nகமல் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வரூபம் படத்தின் வசூலையும், சாதனையையும் உத்தமவில்லன் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ விவேக்கின் \"எழுமின்\" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..\n▪ நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்\n▪ விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம்… இயக்குநர் கவுதமன் உள்பட 8 பேர் கைது\n▪ ஈழத் தமிழர்களுக்காகவும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும்: டைரக்டர் கவுதமன் வேண்டுகோள்\n▪ காவல்துறையை கண்டித்து போராட்டம்.. சென்னையில் இயக்குனர் கவுதமன் கைது\n▪ மீண்டும் எரிமலையாக மாறுவோம்\n▪ ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கலேன்னா... ஓபிஎஸ்ஸை முற்றுகையிடுவோம்\n▪ அஜித் படத்துக்கு வில்லன் ரெடி\n▪ ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்\n▪ உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42497", "date_download": "2019-01-19T04:34:37Z", "digest": "sha1:QWJOUN5WOCNIW4KI53CZ4TB6CPTR4FTR", "length": 15009, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ” | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீத��மன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\n“இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கிளஸ்டர் குண்டுகளே காரணம் ”\nமுள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இறுதிப் போரில் பெருமளவு மக்கள் கொல்லப்படுவதற்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும். இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினரும் தமிழீழ வீடுதலைப்புலிகள் இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளருமான சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.\nயாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி செயலாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான சபா.குகதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.\nஇனப்படுகொலையும் கிளஸ்டர் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு குறித்து மேலும் சபா குகதாஸ் விளக்குகையில் வன்னிப் பகுதியின் இறுதிப் போரில் விடுதலை புலிகளின் இராணுவ இயந்திரத்தை சிதைப்பதற்காக இலங்கை இராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகள் பெருமளவு அப்பாவி மக்களை கொன்றுறொழித்தது.\nயுத்தம் முகமாலை பகுதியில் ஆரம்பித்தபோது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இராணுவம் சுதந்திரபுரம் வந்ததும் மிகத் தீவிரமாக கிளஸ்ரர் குண்டுகள் மக்கள்மீதும் குடியிருப்புக்கள் மீதும் பாய்ந்தன.\nஇதற்கான ஆதாரங்கள் யுத்தம் முடிவடைந்து 2011 ஆம் ஆண்டின் பின் கண்ணிவெடி அகற்றும் ஹெலோ ரஸ்ற் (Hello Trust) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.\nகுறிப்பாக பச்சிலைப்பள்ளி சுண்டிக்குளம் சாலை சுதந்திரபுரம் புதுக்குடியிருப்பு ஆனந்தரபுரம் மாத்தளன் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கரை போன்�� இடங்களில் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇக் கிளஸ்டர் குண்டுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக உள்நாட்டு யுத்தத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.\n2008 ஆம் ஆண்டில் 118 நாடுகள்தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டன. ஆனால் இலங்கை அதில் ஒப்பம் இடவில்லை ஆகவே சர்வதேச சட்டங்களை மீறியமை மிகப் பிரதானமான போர்க்குற்றம் ஆகும். இறுதிப் போரில் கிளஸ்டர் குண்டுகள் மிக் விமானங்கள் மூலமாக பெருமளவில் வீசப்பட்டன. அத்துடன் எவ்.௭ வன் விமானங்களும் தாக்குதல் நடாத்தின. ஆட்லறி ஷெல்களுக்கு பதிலாகவும் பயன்ழுடுத்தின. போர்த் தவிர்ப்பு வலயத்தில் இக் குண்டுத் தாக்குதல் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.\nஆனந்தபுரம் சண்டையில் 600 இற்கும் மேற்பட்டபுலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது. என்பது கிளஸ்டர் குண்டுகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டமை இதனால் தான் உடல்கள் சிதைந்தும் கருகியும் காணப்பட்டன.\nயுத்தம் முடிவடைந்த பின் பெருமளவு தடயங்கள் அப்போதைய மகிந்த அரசாங்கம் அழித்துவிட்டது. காரணம் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்தம் நடந்த பகுதியை பார்வையிட செல்லும் முன் அவ்வேலைகள் இடம்பெற்றுள்ன.\nஉண்மையில் இங்கு பயன்படுத்தப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் ரஷ்யா நாட்டுத் தயாரிப்பு என்பதனை உறுதி செய்துள்ளன. யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுள் இக்குண்டின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nகிளஸ்டர் குண்டு ரஷ்யா தயாரிப்பு இறுதி யுத்தம்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2018/07/14/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-19T04:09:51Z", "digest": "sha1:OXOCEGWD5WSAC2FTT4XQK2MAZJA72TXP", "length": 19564, "nlines": 292, "source_domain": "nanjilnadan.com", "title": "கம்பலை-பிற்சேர்க்கை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← மருதம் வீற்றிருக்கும் மாதோ\nநாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018|\n[185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/\n‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை. திரு. தருணாதித்தன் குறிப்புகள்.\nகர்நாடக மாநிலத்தில், பண்பலை வானொலி, தனது அதிர்வு எண் அல்லது Frequency- யை அறிவிக்க, ‘கம்பனங்கா 100.1’ என்கிறது.\nகம்பன- Kampana எனும் சொல்லுக்கு வடமொழியில் நடுக்கம், அசைவு என்று பொருள்\nகர்நாடக இசையில் சுரங்களை அசைக்கும் அழகியலில், ‘கம்பித கமகம்’ – Kampitha Gamakam- என்பது மிக முக்கியமானது.\nகம்பம் எனும் சொல்லில் இருந்துதான் ‘சிரக் கம்பம், கரக்கம்பம்’ எனும் சொற்கள் பிறப்பெடுத்திருக்க வேண்டும்.\nமேற்சொன்ன குறிப்புகளைத் தொடர்ந்து, அவை கம்பலை எனும் சொல்லுக்குத் தொடர்புடையன என்று தோன்றியதால், மேலும் தேடலாம் என்று எண்ணினேன்.\nபேராசிரியர் ப. அருளியின், “இவை தமிழல்ல” என்னும் அயற்சொல் அகராதி, கம்பம் எனும் சொல்லைப் பட்டியலிடுகிறது. கம்பம், சமஸ்கிருதம் என்றும், அச்சொல்லின் பொருள் 1. அசைவு 2. நடுக்கம் என்றும் குறிக்கிறது. ஒப்பு நோக்கும் சொல்லாக, பூகம்பம் எனும் சொல்லையும் தருகிறது. பொருள் அறிவோம், நில நடுக்கம் என்று.\nஎனது நினைவுக்கு வந்த வெறொரு சொல், ‘கம்பக் கட்டு.’ திருவிழா நாட்களில், ஊர்வலம் முடிந்து சாமி வாகனம் கோயிலைச் சேர்ந்த பிறகும் தேர்த்திருவிழாவின் போது, தேர் நிலைக்கு நின்ற உடனேயும் நடைபெறும் வாண வேடிக்கைக்கு நாஞ்சில் நாட்டில் கம்பக் கட்டு என்பார்கள். மலையாளத்திலும் அவ்வண்ணமே புழங்குகிறது. இங்கு கம்பம் எனும் சொல் நடுக்கம் தரும் பேரோசை என்று பொருள்படும். கம்பலைக்கும் அது ஒரு பொருள்.\nஉடன் தானே லெக்சிகன் தேடிப் பார்த்தேன். கம்பனம் எனும் சொல்லுக்கு அசைவு, நடுக்கம் என்றே பொருள் தரப்பட்டுள்ளது. கம்பம் எனும் சொல்லுக்கும் அவையே பொருள்.\nசீவக சிந்தாமணியில் கனகமாலை இலம்பகம், பாடல் எண் 1737, ‘கம்பம் செய் பரிவு நீங்கி’ என்ற வரி உள்ளது. பொருள், நடுக்கம் தருகின்ற பரிவு நீங்கி என்பது.\nமேலும் கம்பம் எனும் சொல்லுக்கு அசைவு என்றும் பொருள். மணிமேகலையில், 17 ஆவது காதையான, ‘உலக அறவி புக்க காதை’யில்\n‘சம்பத் தீவினுள் தமிழக மருங்கில்\nகம்பம் இல்லாக் கழிபெரும் செல்வம்’\nஎனும் வரிகள் உள்ளன. இரண்டாவது வரியின் பொருள், அசைவற்ற மிகப் பெரிய செல்வம் என்பது.\nஎனவே, கம்பம், கம்பனம் எனும் ��ொற்கள் கம்பலை எனும் சொல்லுடன் சேர்த்துப் பார்க்கத் தகுந்தவை என்று தோன்றுகிறது.\n← மருதம் வீற்றிருக்கும் மாதோ\nOne Response to கம்பலை-பிற்சேர்க்கை\nதொடர்ந்து வரட்டும் ஒரு பல்கலை .\nஜா ஜா . “கம்பலை ” என்னும் ஒரு கோடு கிழிக்க , நஞ்சில்லா எட்டு வழிச்சாலை , இட்டாரே நம் நெஞ்சிலே , நாஞ்சில் நாடரே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15653", "date_download": "2019-01-19T04:36:31Z", "digest": "sha1:35ORUB5HPXEBPUACE5ZCYTOEUP43WSZ7", "length": 8598, "nlines": 85, "source_domain": "sltnews.com", "title": "கரும்புலிகளின் முகமூடி அங்கி மீட்பு – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவி���்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nகரும்புலிகளின் முகமூடி அங்கி மீட்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து செயற்பட்ட மறைமுக கரும்புலிகளின் முகமூடி அங்கி ஒன்று இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇரட்டைவாய்க்கால் பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் உள்ளதாக பொதுமக்கள் தகவல் வழங்கியிருந்தனர்.\nகேள்விக்குறியாக இருக்கும் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அந்தப்பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களினாலே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2009ம் ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் மறைமுக கரும்புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இராணுவத்தளங்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில் மறைமுக கரும்புலிகள் இலக்கை எட்டும்வரை தமது ஆள் அடையாளத்தை சக போராளிகளுக்கு காண்பிப்பதை மறுத்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.\n2009ம் ஆண்டிற்கு முன்னர் மறைமுக கரும்புலிகள் பயிற்சியின் போது குறித்த முகமூடியை அணிந்து (யாருடனும் வாய் பேசாமல் பயிற்சி) பெற்றுள்ளதாக விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவு முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் இறுதியுத்தம் நடைபெற்று 9 வருடங்களின் பின்னர் இந்த முகமூடி கண்டுபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nஇன்றைய ராசி பலன் 30-07-2018\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம���பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2019-01-19T05:13:52Z", "digest": "sha1:4HUHCKDM4TYNU5W5XVN4H4HTTXUFG2QR", "length": 72426, "nlines": 495, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "அண்ணா | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஉண்மையில் இது சினிமா மண்\nஇது பெரியார் மண், அண்ணா மண் என சொல்பவன் சொல்லிகொண்டே இருந்தாலும் உண்மையில் இது சினிமா மண்\nராமசந்திரன் என்பவர் 11 ஆண்டு முடிசூடா மன்னனாக ஆண்டிருக்க முடியாது\nஇது பெரியாரின் மண்ணாக இருந்திருந்தால் பிராமண ஜெயலலிதா 17 ஆண்டுகள் முதல்வராக ஆண்டிருக்க முடியாது\nவிஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது\nஇது பெரியாரின் மண்ணாகவே இருந்திருந்தால் பெரியாரின் சீட கோடிகள் இன்று அரசியலுக்கு வருமே தவிர சிஸ்டமும், மையமும் வந்திருக்க முடியாது\nவிஜயினை வைத்து அவரின் தந்தை கனவு கண்டுகொண்டிருக்க முடியாது\nஇது பெரியார் மண்ணாக என்றுமே இருந்ததில்லை, சினிமா சாயம் பூசபட்ட திராவிட மண்ணாக மாய கதைகள் சொல்லி ஆட்சிகள் மாற்றபட்டன‌\nமற்றபடி இது முழுக்க முழுக்க சினிமாக்காரன் மண், அதை தொடங்கி வைத்த பெருமகனார் அண்ணா\nசம்பத் போன்றவர்கள் பேச்சை கேட்டு அண்ணா இந்த சினிமாக்காரர்ளை விரட்டி இருந்தால் தமிழகம் இந்த சீர்ழிவினை கண்டிருக்காது\nஅந்த சனியனை “இதயகனி” என அண்ணா தூக்கி சுமக்காவிட்டால் , “இவன் நின்றால் பொதுகூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு” என உச்சத்தில் வைத்திருக்காவிட்டால் இச்சோகம் நிகழ்ந்திருக்காது\nராமசந்திரனுக்கு பேச தெரியாது, ஆனால் அவன் முகம் காட்டினால் போதாதா என அவரை பெரும் பிம்பம் ஆக்காமல் இருந்திருந்தால் இன்று ஜெயக்குமார் எல்லாம் தமிழக நிதி அமைச்சராக இருக்க முடியாது\nதினகரன் எல்லாம் எங்கிருந்திருப்பார் என்றே தெரியாது\nஇந்த தமிழகத்தை திராவிட மண், பெரியார் மண் என்று ஆக்கி இருக்க வேண்டிய தமிழகத்தை சினிமா மண் என ஆக்க விதை போட்டவர் அண்ணா, அதில் சந்தேகமே இல்லை\nபோர்கோலம் பூண்ட கட்சி, கூத்தாடி கூட்டமாயிற்று\nவாளும், வேலும் ஏந்த வேண்டிய கைகள் அட்டை கத்தியும், வெற்று காகிதமும் ஏந்தின‌\nரத்தம் வழிய வேண்டிய முகங்கள் அரிதாரம் பூசி நின்றன‌\nஎங்கே பகைவர் என முழங்க வேண்டிய கூட்டம் பாட்டு பாடியது\nஎதிர்களை மிதிக்க வேண்டிய கால்கள் சலங்கை கட்டி ஆடின‌\nஇப்படியே திராவிடத்தை போராடி மீட்போம் என கிளம்பியவர்கள் பின் கூத்தாடி மீட்போம் என மாறிவிட்டார்கள்\nஇது திமுக அதிமுக என இருபக்கமும் நடந்தது, இவர்களை எதிர்த்து வந்த மூப்பனாருக்கு ரஜினி எனும் நடிகர் ஆறுதல் பக்கபலம்\nஇது இன்னும் மோசமாக தெரிந்தது, அதுவும் இப்பக்கம் வடிவேலு, பாக்யராஜ், குஷ்பு என திமுக பிரச்சாரமும், அப்பக்கம் குண்டு கல்யாணம், விந்தியா என வந்து நிற்கும் பொழுது, திராவிடத்தை மீட்க போன மாபெரும் இயக்கம், போரை மறந்து கூத்து கட்டி நின்ற காட்சிகள் எல்லாம் அழகாய் தெரிந்தன‌\nஇதில் எதிர்கட்சி விஜயகாந்த் என்பவர் இருந்த காலமும் உண்டு\nஇதெல்லாம் அண்ணா என்பவர் தொடங்கி வைத்த அட்டகாசம் என்பதில் மாற்று கருத்தே இல்லை\nஆக பெரும் படை திரட்ட போகின்றேன் தம்பி என கிளம்பியவர், பெரும் யுத்தம் நடத்தபோகின்றேன் என கிளம்பியவர் வெறும் கூத்தாடி படைகளை உருவாக்கிவிட்டு தீரா சோகத்திற்கு அடித்தளமிட்டிருக்கின்றார்\nஅந்த அடிதளத்தில் அவர் எந்த டெல்லியினை எதிர்த்தாரோ அது தமிழகத்தை காலில் போட்டு போட்டு மிதிக்கின்றது\nஏ தாழ்ந்த தமிழகமே என தமிழகத்தை அழைத்த அண்ணா, அதை இன்னும் தாழ வழிவைத்துவிட்டே சென்றிருக்கின்றார்\nமாறி மாறி யோசித்தாலும் அண்ணா பிறந்தநாளில் இதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது\nஅண்ணா அரசியல் தமிழக அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக\nஅந்த காலத்தில் ராஜாஜி என்றொருவர் இருந்தார், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் தமிழர்\nபெரும் வழக்கறிஞரும், பெரும் அறிஞருமான அவர் மூதறிஞர் என போற்றபட்டார். பெரியாரும் அவரும் கருத்து ரீதியாக மோதினாலும் அவரை கலக்காமல் பெரியார் ஏதும் செய்ததில்லை மணியம்மை திருமணம் உட்பட‌\nகாங்கிரசுக்கும் நாட்டிற்கும் மிகபெரும் அடையாளம் மூதற���ஞர் ராஜாஜி\nஅவரை குறிவைத்து அடித்தே திமுக வளர நினைத்தது, திமுகவின் தந்திரம் அது. யார் பெரியவர்களோ அவர்கள் முன்னால் நின்று குதிப்பது, அவர்கள் பதிலளிக்க அளிக்க பதில் சொல்லி சொல்லி வளர்வது\nஅப்பொழுது காங்கிரசில் படித்தவர்களும் பெரும் அறிஞர்களும் இருந்தார்கள் ஆனால் பெரியார் பக்கம் படித்தோர் என யாருமில்லை அண்ணாவினை தவிர‌\nஅண்ணா அவர்களுக்கு மிகபெரும் வரம், ஆங்கில புலமை அப்படி\nபெரும் ஆங்கில கட்டுரைகளை, கம்யூனிச கட்டுரைகளை தமிழில் தமிழக மரபிற்கேப மாற்றி தூள் கிளப்புவார், அதில் திராவிட கருத்துக்களை தூவுவார்\nரஷ்ய பொதுவுடமை கட்டுரைகளை, கடவுள் மறுப்பு கட்டுரைகளை தமிழில் மொழிபெயத்து திராவிட பொடி தூவினால் விஷயம் ரெடி\nபெரியார் முரட்டு தலைவர், அவரிடம் படித்தவர்கள் என வேலை செய்தது அண்ணாவும் பின்னாளில் வீரமணியும்\nஇதில் அண்ணா பின்பு ராஜாஜியோடு மல்லுகட்ட ஆரம்பித்தபின் மூதறிஞர் ராஜாஜிக்கு போட்டியாக அண்ணாவிற்கு என்ன பட்டம் கொடுக்கலாம் என யோசித்தார்கள்\nஅட்டகாரமாக பேரறிஞர் அண்ணா என்றார்கள் அவர்களாகவே சொல்லிகொண்டார்கள்\nஅண்ணா பேரறிஞரானது அப்படித்தான்,” ஏ அதிகார பிராமண வர்க்கமே, மற்ற சாதிகள் படிப்பது எப்பொழுது” என பேரரிஞர் கேட்டபொழுது மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் “அண்ணா இரண்டு எம்.ஏ வாங்கவில்லையா” என பேரரிஞர் கேட்டபொழுது மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் “அண்ணா இரண்டு எம்.ஏ வாங்கவில்லையா” என பதிலுக்கு கேட்டபொழுது பேரறிஞர் பதில் சொல்லவில்லை\nஅன்று அந்த கூட்டத்தில் சொல்லிகொள்ளும் ஒரே தகுதி உள்ளவர் என்பதால் அண்ணா பேரறிஞர் ஆனார், ஆக்கபட்டார்\nஇன்றும் திமுக என்பது பட்டம் கொடுப்பதில் மகத்தான கட்சி\nபுரட்சி நடிகர், இலட்சிய நடிகர், தளபதி என மகத்தான பட்டங்களை அதுதான் அறிமுகபடுத்தியது\nபின்னாளில் அது அதிமுகவாக பரிணமித்தபொழுது புரட்சி தலைவன், தலைவி, என வந்து பின் சின்னம்மா, திராவிட செல்வன் என்றெல்லாம் வந்து நிற்கின்றது\nதிமுக இளம் கலைஞர் , இரண்டாம் கலைஞர் என்பதோடு நிறுத்திகொண்டது\nஇன்று காணும் இம்சை பட்டங்களுக்கு எல்லாம் அன்றே தொடங்கி வைக்கபட்ட அடைமொழிதான் பேரறிஞர்\nஅவர்களாகவே பட்டம் கொடுத்து அவர்களாகவே மகிழ்ந்து கொண்டார்கள்\nஅண்ணா தமிழக அரசியல் ராஜாஜி\tபின்னூட்டமொன்றை இடுக\nச‌ரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை கரை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது\nஅவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது,\n, உலக நாடுகளின் பெரும் பல்கலைகழகங்கள் எல்லாம், நகைகடையை சுற்றும் பெண்களை போல அவரை பேசவைத்து சுற்றி இருந்து கேட்டன, உரை முடிந்ததும் முனைவர் அல்லது அறிஞர் என கொண்டாடி மகிழ்ந்தன.\nதமிழ்நாட்டில் தமிழ்தெரியாதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் அண்ணா பெயரை உச்சரிக்காதவர்கள் இருக்கமுடியாது, அண்ணா பல்கலை கழகம், அண்ணா சாலை,அண்ணா பஸ்நிலையம், அண்ணா தொழில்சங்கம், அண்ணா நூலகம், இன்னும் ஏகபட்ட அண்ணா அடையாளங்கள் உண்டு, கடலுக்கும், விண்மீனுக்கும் மட்டும்தான் தமிழகத்தில் இன்னும் அண்ணா அடையாளமில்லை,\nஅவரால் மட்டுமே வாழ்வு பெற்றவர்கள், அரசு சொத்துகளுக்கு எல்லாம் அவரின் பெயரை தாராளமாக குவித்தார்கள்.\nஅந்த தலைவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி,சாதனை அப்படி, கரகரத்த குரலிலே சாதித்தவர், “தம்பி” என எழுதியும் அழைத்துமே தமிழகத்தை புரட்டியவர், காலம் கொடுத்த வாய்ப்புக்களை மிக சரியாக பயன்படுத்தி மிக பெரும் உயரங்களை தொட்டவர்.\nஅண்ணாவின் பின் செல்லாதவனுக்கு அறிவே இல்லை என்ற அளவு பெரும் படையினை அவரால் திரட்ட முடிந்தது. நான் ஆணையிட்டால் ரயில்கள் ஓடாது என சும்மா அவர் சொல்லவில்லை, இந்தி எதிர்ப்பில் செய்தும் காட்டினார்\nஆத்திக குடும்பத்தில் பிறந்தவர்தான், கல்லூரி படித்து பள்ளி ஆசிரியராய் பணிஏற்கும் வரை ஆத்திகர்தான், நீதிகட்சியில் சேர்ந்து பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என பெரியாரின் பாதையின் “தளபதி” (நாளைய தளபதி, இன்றைய தளபதி, புதிய தளபதி எல்லாம் நினைவுக்கு வரகூடாது) பெரியாரின் கருத்துக்களை தேன் தமிழில் குடிஅரசு,விடுதலை போன்ற பத்திரிகைகளில் எழுதுவார்,\nபெரியாரின் மேடைகளில் பேசுவார் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானார்.\nபெரியார் வித்தியாசமான தலைவர், கொள்கைகளில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாத முரட்டு பிடிவாதக்காரர் ஆனால் பெரும் ��ெல்வந்தர். இந்தியாவின் சுதந்திரம் நெருங்க நெருங்க பெரியாருக்கும் அண்ணாவிற்கும், கருத்துவேறுபாடுகள் பெருகின.\nஅரசியல் வேண்டாம் என்பவர் பெரியார், அரசியல் கட்சி ஆகாமல் சாதிக்க முடியாது என்பவர் அண்ணா, முடிவு பெரியாரின் திருமணத்தை காரணம் காட்டி கிளம்பியது தனியாக மேடை போட்டது அண்ணாவின் குழு.\nஉண்மையில் அண்ணா பெரியார் என்ற கட்டுக்குள் இருந்து விடுதலை பெற்றார், விஸ்வரூபமெடுத்தார். பெரியாரின் இயக்கத்தில் சமூகபோராளியான அண்ணா, திராவிட நாடு வாங்கி தரும் விடுதலை வீரர் ஆனார்.\nசுதந்திரம் வாங்கிய புதிது, அசைக்க முடியாத செல்வாக்கில் காங்கிரஸ் கட்சி, இந்த பக்கம் ஒரு பெரும் சமூகபுரட்சியே நடத்திகொண்டிருக்கும் பெரும் தனவான் பெரியார், இவர்களுக்கிடையில் தான் ஒரு ஏழை இயக்கமாக (அன்றுமட்டும், சத்தியமாக இன்றல்ல), சம்பத் தவிர பணக்காரர் என யாருமில்லாத ஒரு சாமான்ய இயக்கமாகத்தான் தி.மு.க வினை தொடங்கினார்.\nபணமோ, பெரும் பின்புலமோ இல்லையே தவிர கட்சி அனுபவமிருந்தது, தமிழ் இருந்தது, பெரும் எழுத்தாற்றலோடு பன்மொழி புலமை இருந்தது, அண்ணா மிகவேகமாக வளர்ந்தார், கொஞ்சம் கொஞ்சமாக கட்சியும் வளர்ந்தது.\nதாவி வரும் நீரோடை போல அழகான தமிழோட்டம், வரிக்கு வரி பொருத்தமான உவமைகள், பதமான வார்த்தை பிரயோகம் எதிராளியையும் கட்டிபோடும் சொல்வித்தைகள் எல்லாம் மிக அழகாக வாய்த்த அவர் எஸ்கலேட்டர் வேகத்தில் வெற்றிபடிகளில் ஏறினார், யாரையும் காயபடுத்தாத ஆனால் ஏற்றுகொள்ளகூடிய சொற்களில் வார்த்தைகளை அடுக்கும் அந்த கலை அவரை தவிர யாருக்கும் வராது,\nஅவர் ஆரம்பித்த இயக்கத்தின் தொடக்க கால பேச்சுக்கலை அப்படி, பின்னாளில் ஹிஹிஹிஹிஹி அதுவும் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் எல்லாம் உவ்வே\nஇன்று நாஞ்சில் சம்பத் வரை வந்து நிற்கின்றது.\nஅதுவரை சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அதனையும் கட்சி சார்பாக மாற்றிய சாதுர்யம் அண்ணாவினையே சேரும், இன்றளவும் தமிழ்சினிமா அரசியலை மிரட்டிகொண்டிருக்கின்றது என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது அண்ணவே. அவர்தான் அவர் ஒருவர்தான்\nஇந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது, மம்முட்டியோ அல்லது அமிதாப்பச்சனோ சாதிக்கமுடியும் என கருதுகின்றீர்கள்,ஆனானபட்ட ஜாக்கிசானால் கூட சைனாவில் முடியாது.\nதமிழகத்தை தவிர உலகில் வேறு எங்கும் முடியாது\nசில பெரிய தலைவர்களும் மனிதர்களே அவர்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்கள் பெரும் இன்னல்களை கொடுக்கும், இன்று தமிழகத்தை கெடுக்கும் சீமை முள்மரங்கள் இவ்வளவு பெரிய இடைஞ்சலை கொடுக்கும் என காமராஜர் எண்ணியிருப்பாரா அதே தான் சினிமா பெரும் பாதிப்பை தமிழகத்தில் கொடுக்கும் என அண்ணாவும் எண்ணியதில்லை.\nஎப்படியும் திராவிட நாட்டை அடைந்தே தீருவோம் (கேரளா, ஆந்திரா,கன்னடம், தமிழகம் என நான்கு மாநிலங்களையும் அடக்கியது) என புறப்பட்ட அண்ணாவினை தமிழகம் நம்பியது, கவனியுங்கள் தமிழகம் மட்டும் நம்பியது மற்ற மாநிலங்கள் மொழிவாரியாக பிரிந்து திராவிட சித்தாந்தைதேயே மறந்தன,\nஐதராபாத் சமஸ்தானமும், காஷ்மீரும் இந்தியாவுடன் இணைக்கபடும் பொழுதே அண்ணாவுக்கு உண்மை விளங்கிற்று வாய்புக்காக காத்திருந்தார்,அவரது பேச்சின் உவமை தானாக அமைவது போலவே, பொதுவாழ்வில் வாய்பும் அமையும்.\nதனிநாடு முடிவினை கைவிடுகின்றோம் என்று அறிவித்து தமிழக அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார், திரை கலைஞர்கள், பத்திரிகை, கல்லூரி மாணவர்கள் என எல்லோருடைய இதயங்களிலும் இடம்பிடித்தார்.\nசில குறைகளும் உண்டு, கடவுள் நம்பிக்கையை சாடுகின்றோம் என்று கம்பனை அவர் பழித்தது கொஞ்சமல்ல, பெரும் கவிஞனான அவனது படைப்பும் பழிக்கபட்டது, பிராமணர் என்ற காரணத்திற்காய் பாரதியாரும் கவனம் பெறவில்லை.குறளின் சில பக்கங்கள் தவறான அர்த்தமிடபட்டது,\nஇன்னும் சில குறைகள் இருந்தாலும் உண்மையில் ஒரு பெரும் புரட்சிக்கு அடிகோலினார்.\nகட்சி நடத்துவது எவ்வளவு கடினம் என கண்டுகொண்டவர், ஏதோ சமீபத்தில் தி.மு.கவில் உட்கட்சி குழப்பம் தாண்டவமாடுவதாக பத்திரிகைகள் எழுதி தள்ளும், உண்மையில் அந்த கட்சி தொடங்கியதில் இருந்தே குழப்பம்தான், முடிந்த வரைக்கும் முயற்சித்தார் அண்ணா,\nதிரைகலைஞர்களை கட்சியில் வளரவிடுவது நல்லதல்ல என சொன்ன சம்பத்தும் அவரது ஆதரவாளர்களும் தனிகட்சி கண்டனர், ஆனாலும் சமாளித்து வெற்றி பெற்றவர் அண்ணா.\nஇரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக அரசியலில் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது, 100க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து பெரும் ரத்தகளரியான அந்த போராட்டம் அண்ணாவின் மேல் ஒரு பரிதாபத்தினை ஏற்படுத்தியது.\nமக்கள் அவரை ��ப்படி நம்பினர், துருக்கியின் கமால் பாட்சா, ரஷ்யாவின் லெனின், மாமேதை இங்கர்சால், கிரேக்கத்தின் சாக்ரடீஸ் எல்லோரும் மொத்தமாய் உருவான மனிதர் அண்ணா என கொண்டாடினார், சில இடங்களில் அண்ணாவும் மெய்பித்தார்.\nஅன்றைய காமராஜரை வீழ்த்தியது பெரும் ஆச்சரியமே, ஒரு குறை சொல்லமுடியாத தலைவர், டெல்லி தாண்டியும் செல்வாக்குள்ளவர், அவரையே வீழ்த்தும் ஒரு புரட்சியினை அண்ணா நடத்தினார்.\nஒரு வழியாக அவரே எதிர்பாராத வகையில் முதல்வரானார், காமராஜரிடம் ஆசியும், பக்தவத்சலத்திடம் வாழ்த்தும் வாங்கிய பெரும் பண்பாளர்.\n2 எம்.ஏ பட்டம் பெற்றவரல்லவா அவரது பொறுப்பு அவருக்கு புரிந்தது, காமராஜரையே புறக்கணித்து மக்கள் தன்னை தேர்ந்தெடுத்திக்கிறார் என்றால், தான் எவ்வளவு சிறந்த ஆட்சியை கொடுக்கவேண்டும் என்ற கவலை உண்டாயிற்று,\nகட்சிகாரர்களுக்கு அந்த கவலையே இல்லை, அண்ணா கடுமையாக உழைத்தார், மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற முடிந்த மட்டும் போராடினார், ஆனால் உடல்நலம் குன்றிற்று.\nசொன்னபடி ரூபாய்க்கு மூன்றுபடி அரிசியை வழங்க முடியவில்லை (காமராஜரும் வழங்க முடியாது என்றுதான் சொன்னார்), சாராய கடைகளை திறந்தால் வழங்கமுடியும் என்று அவருக்கு கலைஞரால் சொல்லபட்ட ஆலோசனையை சினந்து புறக்கணித்தார்.\n“ஒருவர் வாழ ஓராயிரம் குடும்பத்தை அழிக்கும் அந்த பாவச்செயலை நான் செய்யவே மாட்டேன், கழகமும் செய்யாது” என்றார்.\nதான் காலம்காலமாக சொன்ன சில தீர்மானங்களை செயல்படுத்தினார், அதில் சீர்திருத்த திருமணத்தினை சட்டமாக்கியதும் ஒன்று, திராவிட நாட்டு கோரிக்கையை கைவிட்டதை மறைக்க சென்னை மாகாணத்தை “தமிழ்நாடு” என அறிவித்து வித்தை செய்தார்.\nஇந்தியாவின் மாநில கட்சிகள் தேசிய கட்சியை தூக்கி எறியமுடியும் என செய்துகாட்டியவர் அவர்தான்.\n1960களில் இந்தியாவில் மூன்றாவது அணி முப்பதாவது அணி, இல்லை தேர்தலில் மட்டும் கூட்டணி போன்ற குழப்பங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக சொல்லலாம் ஒரே தமிழ் பிரதமர் என்ற வாய்ப்பு அண்ணாவிற்கு கிடைத்திருக்கும், ஆனால் காலம் அப்படியல்ல, நேரு கிட்டதட்ட அரசர்.\nமுதலில் திராவிடத்தையே காப்பவராகவும், பின்னர் தமிழனத்தை காக்கும் போராட்ட தளபதியாக அறியபட்ட அண்ணாவிற்கு காலம் பல உண்மைகளை உணர்த்தியது, டெல்லியினை எதிர்த்து அரசியல் செய்வதிலும் அதில் உள்ள சிக்கல்களையும் உணர்ந்தார், கன்ன்டன் கன்னடனாக,\nதெலுங்கன் தெலுங்கனான, மலையாளி மலையாளியாக ஆனால் இந்தியனாக இருக்கும் பொழ்து நாம் மட்டும் திராவிடனாக டெல்லியை பகைத்துகொண்டோம் என்று சில சிக்கல்களுக்கும் ஆளானார்.\nஆட்சியிருந்தது வெறும் 20 மாதங்கள் தான், அதுவும் ஆட்சிக்கு வரும்பொழுதே நோயுடன் தான் வந்தார், ஒரு பக்கம் நோயோடு போராடினார், ஒரு பக்கம் கட்சியோடு போராடினார், மறுபக்கம் ஆட்சிநடத்த நிதிவேண்டி டெல்லியோடு போராடினார், ஆனால் அந்த நிலையிலும் உண்ர்ச்சிவசபடவில்லை நிதானமாக நடந்தார்,\nஅந்த நிதானமே அவரின் சிறப்பு.\nஅவரது மறைவுக்கு பின்னரே தமிழகம் பல இன்னல்களை சந்திக்க தொடங்கியது, மதுக்கடைகள் திறக்கபட்டன, சினிமா தமிழக அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியானது, கல்வி கொள்ளைகள், இன்னும் பலவகையான முறைகேடுகளும் தலைதூக்கின.\nஅண்ணாவோடு அவரின் கொள்கைகளும் மறைந்தன,\nஎந்த டெல்லி காங்கிரசை எதிர்த்தாரோ, அதே காங்கிரசுக்கு தமிழகத்தில் கூட்டணி கொடுமைகள் அரங்கேறின, தமிழக தலமைகளை கட்டுக்குள் கொண்டுவரும் வித்தைகளை டெல்லி அழக்காக கற்றது, தமிழ கட்சிகளை கவனித்த டெல்லி, தமிழக மக்களை பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை.\nஇன்னொன்று அமெரிக்காவுடனான அண்ணாவின் நெருக்கம் சந்தேகத்திற்குரியதாயிற்று, இந்திய பிரிவினையினை ஊக்குவித்த அந்த நாட்டுடன் அதுவும் பனிப்போர் பாலத்தில் அண்ணா காட்டிய நெருக்கமும் சில சந்தேகங்களை வளர்த்தன‌\n(பின்னாளைய திமுக, திக எல்லாம் புலிகளை விழுந்து விழுந்து ஆதரித்ததும், 2001 க்கு முன்பு வரை புலிகளுடன் அமெரிக்காவிற்கு இருந்த நெருக்கமும் கொஞ்சமல்ல‌\nஅந்த ஒருங்கிணைப்புதான், இந்த வலைப்பின்னல்தான் ராஜிவினை தமிழக மண்ணில் கொல்லுமளவிற்கு புலிகளுக்கு தைரியம் கொடுத்தது எனும் தியரியும் உண்டு\nஇவை ஒரு வகையான இந்திய, ஆசிய மற்றும் உலக அரசியல்)\nஆனால் தமிழகமோ அண்ணா பின்னாலே நின்றது.\nபின் டெல்லி வாக்களிக்கும் கன்னட,கேரள மக்கள் பக்கம் சாய ஆரம்பித்தது, காவேரி, பெரியாறு என சகல பிரச்சினைகளிலும் தமிழகம் ஓரம்கட்டபட்டது, ஏற்கனவே திராவிட நாடு கேட்டவர்கள், பின்னாளில் தமிழ்நாடு என மாநிலத்திலே “நாடு” கொண்டிருப்பவர்கள், என தமிழகத்தினை வேறுமாதிரி குறித்தது டெல்லி,\nஅது காங்கிரசோ,ஜனதாவோ அல்லது பாரதீய ஜனதாவோ ஆட்சி மாறுமே தவிர டெல்லியின் கொள்கை மாறாது, குறித்துவைத்தது மாறாது.\nஅந்த குறிப்புதான் தமிழகத்தை கெடுத்ததோ இல்லையோ, ஈழம் என்றொரு நாடு அமைவதை கெடுத்தது, சகல வாய்ப்புகளும் அமைந்தபொழுதும் இந்தியா அந்த “திராவிட நாடு” கோரிக்கை இருந்ததை கொண்டே ஈழத்தினை விரும்பவில்லை,\nஆனால் தமிழகம் போல ஒரு ஈழ மாநிலத்தை இந்தியா விரும்பிற்று, இறுதியில் யார் விரும்பியதும் நடக்கவில்லை, ஜெயவர்த்தனே விரும்பியது மட்டும் நடந்தது.\nமிகசிறந்த அறிவாளி, எழுத்துலகில் புது புரட்சியும், பேச்சுலகில் புது எழுச்சியும் கொண்டுவந்தவர், பெரும் பண்பாளர், காலத்திற்கும் நிலைக்கும் புகழ்மிக்க வாக்கியங்களுக்கு சொந்தக்காரர், பெரியார் போல ஒரு சமூக போராளியாக நின்றிருந்தால் இன்னமும் வெற்றி பெற்றிருப்பார், மக்கள் அவரை அரசியல்வாதியாய் ஏற்றுகொண்டதும் சரி,\nஆனால் மிக விரைவில் இறந்ததுதான் மாபெரும் தமிழக சோகம், ஆயுள் மட்டும் கூடுதலாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் சில விபத்துக்கள் நடந்திருக்காது.\nபொதுவாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நல்லவர்கள் விரும்புவது மட்டும் நடக்கவே நடக்காது, அண்ணா கண்ட தமிழகம் இது அல்ல, மதுவிற்கும் ஊழலுக்கும் அவர் எதிரி, அரசு வேறு, கட்சி வேறு,குடும்பம் வேறு என்பதில் உறுதியாய் இருந்தார்,\nஎதிர்கட்சிதான் நமது ஆட்சியின் அளவுகோல் என்பதில் மிக உறுதியாய் இருந்தார், யாரையும் காயபடுத்தாத ஒரு உயர்ந்த குணம் அவரிடம் இருந்தது.\nஒரு அழகான அறிவு பேழை அது, காலம் பார்த்து இறைவன் தமிழகத்திற்கு வழங்கிய கொடை அது, மகாபாரத கர்ணன் போல அது இருந்த இடம் வேறு, ஒரு சரியான இடத்திற்கு வரும்பொழுது அது உடைந்துவிட்டது.\nஅதோடு ஒரு நாகரீகமான சமுதாயத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாயிற்று.\nகாமராஜர் வீழ்ந்ததும், அவரை வீழ்த்திய அண்ணா இறந்ததும் இரு பெரும் குண்டுகளாய் தமிழகத்தை தாக்கின, விளைவு நீங்களும் நானும் காணும் தமிழகம், அண்ணா பாணியில் சொல்வதென்றால்\nதமிழனினத்தினை தாங்கி நிற்கு இயக்கத்தை உருவாக்க எண்ணி, நவீன தமிழுக்கும் தொண்டாற்றி, தமிழுக்கே புதுவடிவம் கொடுத்து, அரசியலுக்கும் வந்து காலத்திற்கும் தமிழினம் நிமிர்ந்து நிற்கும் சாதனைகளை செய்ய வேண்டியவர், காலத்தால் வங்க கடலோரம் தூங்க சென்றுவிட்டார்.\nஅவரது கொள்��ைகள் அண்ணா சாலை வழியாக எல்லா பஸ் நிலையங்களுக்கும் ஏற்றுமதியாயிற்று, அவரது வழியாய் திராவிட பெருமையை மீட்க வந்தவர்கள் எல்லாம், திராவிடத்தை மீட்கபோன வழியில் கிடைத்த தங்கத்திலே தங்கிவிட்டார்கள், கல்வி முதல் மருத்துவம் வரை தங்கம் கொட்டும் தமிழகம் இது, டாஸ்மாக் வேறு வைரமழை பொழிகிறது.\nசென்னை விமான நிலையத்தில் பெரிதாக வீற்றிருக்கும் பிரமாண்ட அண்ணாவின் படம் கூட‌, திடீர் திடீரென் இடிந்து விழும் விமான நிலையத்தை கண்டபடியே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கின்றது.\n“விதியே, விதியே, தமிழச் சாதியை\nஎன்செய நினைத்தாய் எனக்குரை யாயோ\nஇது அண்ணாவினை நினைக்கும் பொழுது ஒவ்வொரு தமிழனனின் காதிலும் வந்து ஒலிக்கும் வாக்கியம்.\nஇன்று அண்ணாவின் பிறந்த நாள்,\nஅண்ணாவிற்கு பின் கலைஞர் அண்ணா காட்டிய வழி என ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார், அது என்ன வழி என இதுவரை யாருக்கும் தெரிவதில்லை,ஒரு வேளை கோட்டைக்கு செல்லும் வழியாக இருக்கலாம்\nராமச்சந்திரனோ அண்ணாயிசம் என ஒரு கொள்கை வைத்திருந்தார், அது கேப்பிடலிசம், கம்யூனிசம், சோஷலிசம் மாதிரி பெரிய கொள்கையா அதன் கோட்பாடு என்ன என்று இறுதிவரை அவர் சொல்லவே இல்லை\nஆனால் நான் பின்பற்றுவது அண்ணாயிசம் என அடிக்கடி சொல்லிகொள்வார், என்ன இசமோ\nஒருவேளை அவர் படங்களில் வரும் “அண்ணா…………..” அல்லது “அண்ணா நாமம் வாழ்க” என்பதாக இருக்கலாம் என்ன நாமமோ ஆனால் அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது பட்டை நாமம்.\nஇன்று அவர்பெயரில் இருப்பதுதான் தமிழக ஆளும் கட்சி, அசைக்க முடியா கட்சி, கடந்த 50 வருடங்களாக அவர் பெயரினை சொல்லித்தான் தமிழக ஆட்சி அமைந்துகொண்டிருக்கின்றது\nஆனால் அவர் கொள்கைகளுக்கும் ஆட்சிக்கும் வெகுதூரம், டாஸ்மாக் ஒன்றே உதாரணம்\nஅவர் நாத்திகர்தான் ஆனால் “பிள்ளையாரை பிடிக்கபோய் குரங்காய் முடிந்தது” எனும் பழமொழி அவரின் அரசியல் முயற்சிக்கே பொருந்தும்\nஎதனையோ அவர் செய்யபோக, எல்லாம் நாசமாகி தமிழ்நாடு சினிமா மயமாகி இன்னும் மகா மோசமாகி மீளா துயிலில் கிடக்கின்றது.\nலெனினுக்கு பின் ஸ்டாலின் வந்தார் சோவியத் எழுச்சி கண்டது, மாவோ பின் டெங் ஜியோ பிங் சீனாவினை தாங்கினார். கென்னடிக்கு பின் ரீகன் உலகினை கலக்கினார் இப்படி ஒவ்வொரு தலைவனுக்கு பின்னும் சுயநலமற்ற தலமைகள் வந்து தம் இனத்தை காத்தன‌\nஆனா���் அண்ணாவிற்கு பின் அப்படியான சிந்தனையாளர்களும், செயல்வீரர்களும் வரவில்லை. வந்ததெல்லாம் கலைஞர், புர்ச்சி தலைவன் , புர்ச்சி தலைவி, வைகோ. கருப்பு எம்ஜிஆர், சின்ன எம்ஜிஆர், சசிகலா, தினகரன், பழனிச்சாமி என அழிச்சாட்டியங்கள்\nஉலக விதி அப்படி, நமது தமிழக தலைவிதி இப்படி\nஆனால் அண்ணா என்பவர் தமிழகத்தின் பெரும் புரட்சியின் அடையாளம் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை, அவர் திரட்டிய மக்கள் சக்தி அப்படி, அவர் அமைத்து காட்டிய இந்தியாவின் முதல் மாநில கட்சி ஆட்சி அப்படி.\nவங்க கடலோரம் அதனை கண்டு கண்ணீர் விட்டு கொண்டிருக்கின்றது அண்ணா சமாதி\nஅணுகுண்டு தத்துவத்தை சொல்லிவிட்டு அணுகொடுமையை காண சகிக்காமல் அழுத ஐன்ஸ்டீனுக்கும், திராவிட அரசியல் தீயை பற்றவைத்த விட்டு காமராஜர் சரியும் பொழுது கண்ணீர் விட்டழுத அண்ணாவின் நிலைக்கும் , அழுதுகொண்டிருக்கும் அந்த சமாதிக்கும் எந்த வித்தியாசமுமில்லை.\nவடகொரியா சமத்துவம் பூத்துகுலுங்கி உலகிற்கே முன்மாதிரியாக இருக்கவேண்டும் என கனவு கண்டவர் அதன் முதல் தலைவர் கிம் சுங், அப்படித்தான் அவர் ஆட்சியினை பிடித்து நாட்டை நடத்தினார்\nஆனால் அவரின் வாரிசான இன்றைய கிம் அந்நாட்டை கெடுத்து வைத்திருப்பது கொஞ்சமல்ல, விரைவில் பெரும் அழிவினை சந்திக்கபோகும் நாடு, மக்கள் எல்லாம் இன்று அடிமை கூட்டம்\nஅதே தான் தமிழக நிலையும்\nஅந்த கிம் சுங் இடத்தில் அண்ணாவினை வைக்கலாம், அந்நாளைய வடகொரியாவினை வைக்கலாம்,இன்றைய அண்ணா அரசியல் வாரிசுகளை அதே இன்றைய வடகொரிய அழிச்சாட்டிய அதிபரின் இடத்தில் வைக்கலாம், பின் தமிழகம் தமிழக மக்கள் என்ன இடம்\nஅதே தான் இரண்டும் பரிதாபத்திற்குரியன, இரு தேச மக்களும் பரிதாபத்திற்குரியவர்கள்\nவடகொரியர்களுக்காவது தேர்தல் இல்லை, உரிமை இல்லை பரிதாபம். ஆனால் எல்லாம் இருந்தும் இப்படியே இருக்கும் தமிழனின் நிலை\nஅவர்களை விட பெரும் பரிதாபமில்லையா\nஅப்படியானால் இவர்களை வாழவைக்க முடியும் என கனவு கண்ட அண்ணா எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்\nகட்சி என்பது எவ்வளவு தொலைநோக்குடன் நடத்தபடவேண்டியது, மக்கள் நலன் எவ்வளவு முக்கியமானது, ஆட்சி எவ்வளவு முக்கியமானது,\nதிரட்டபட்ட மக்கள் சக்தியினை தவறான கரங்களில் ஒப்படைத்தால் என்ன ஆகும் என்பதனையே அண்ணாவின் வாழ்வு குறிப்பிடுவதாக அமைந்துவிட்டதுதான் தமிழக சோகம்.\nஅன்ணாவின் பிறந்த நாளுக்கு எல்லாரும் அஞ்சலி செலுத்துகின்றார்கள் ஆனால் இந்த திரையுலகம மட்டும் மிஸ்ஸிங்\nஉண்மையில் அவர்கள்தான் அவருக்கு மகா அஞ்சலி செலுத்தவேண்டும்\nதீண்ட தகாததாகவும், சமூக மதிப்பே இல்லாமலும், கூத்தாடிகள் என இழிவாக பார்க்கபட்ட அத்துறையினை அரவணைத்த முதல் அரசியல் தலைவர் அவர்தான்\nஇதனால் பால்ய நண்பர் சம்பத்தின் பிரிவு வரை சம்பாதித்தார்\nஉழவன், பாட்டாளி, கூலி தொழிலாளி நிறைந்த இக்கட்சியில் கூத்தாடிகளும் இருந்தால் என்ன என முதலில் சேர்த்தது அவர்தான்\nஅவர்களுக்கு திரைகலைஞர்கள் என்ற பெயரை கொடுத்ததும் அவர்தான்\nஅவராலே பல திரைகலைஞர்கள் அரசியலுக்கு வந்தனர், அந்த பாதையினை திறந்துவிட்டவரே அவர்தான்\nஎங்கோ ஒய்வுபெற்ற நடிகனாக மறைந்திருக்க வேண்டிய ராமசந்திரனும், இன்று காஞ்சனா , சரோஜாதேவி வரிசையில் இருந்திருக்கவேண்டிய ஜெயா புரட்சி தலைவி ஆகவும் வழிகாட்டியவர் அவரே\nகொத்தமங்கலம் சுப்பு, திருவாருர் தங்கராசு போன்றோர் வரிசையில் இருந்திருக்க வேண்டிய கருணாநிதி, கலைஞர் கருணாநிதியாக வந்ததும் அண்ணா என்பவராலே\nஇன்று வந்திருக்கும் சிஸ்டம், மய்ய்யம், இளைய தலைவலி, இன்னபிற நடிகர் நடிகையருக்கெல்லாம் வழிகாட்டியவர் அந்த அண்ணா\nஆனால் வழக்கம்போல் நன்றிகெட்ட திரையுலகம் அவரை நினைக்கவே இல்லை\nஅண்ணா அரசியல் தமிழக அரசியல்\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசு��்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2018/nov/02/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3031551.html", "date_download": "2019-01-19T05:08:04Z", "digest": "sha1:5YRBA33GOMVEHKUWPVPFNDAFP5ZRVMHH", "length": 9259, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "அக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை நிலவரம்- Dinamani", "raw_content": "\nஅக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை நிலவரம்\nBy DIN | Published on : 02nd November 2018 01:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபண்டிகை காலத்தையொட்டி பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அக்டோபரில் சூடுபிடித்தது.\nநாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியாவின் விற்பனை சென்ற அக்டோபர் மாதத்தில் 1,46,766-ஆக இருந்தது. கடந்தாண்டு இதே மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான 1,46,446 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்..உள்நாட்டில் விற்பனை 1.5 சதவீதம் உயர்ந்து 1,38,100-ஆகவும், அதேசமயம் ஏற்றுமதி 17 சதவீதம் குறைந்து 8,666-ஆகவும் இருந்தது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை அக்டோபரில் 17 சதவீதம் அதிகரித்து 15,149-ஆக இருந்தது. நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 9,797-ஆகவும், இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 3,804-லிருந்து 41 சதவீதம் அதிகரித்து 5,352-ஆகவும் இருந்தது என அந்நிறுவனம் கூறியுள்ளது.\nசென்ற அக்டோபரில் 3,98,427 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக டிவிஎஸ் மோட்டார் கம்பெனி வியாழக்கிழமை தெரிவித்தது.\nகடந்தாண்டு இதே கால அளவில் விற்பனையான 3,84,307 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 26 சதவீதம் அதிகம். உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 25 சதவீதம் உயர்ந்து 3,38,988-ஆகவும், ஏற்றுமதி 27 சதவீதம் வளர்ச்சி கண்டு 57,926-ஆகவும் இருந்தது என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.\nடாடா மோட்டார்ஸின் அக்டோபர் மாத விற்பனை 57,710-ஆக இருந்தது. கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகம்.\nஉள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 11 சதவீதம் உயர்ந்து 18,290-ஆகவும், வர்த்தக வாகன விற்பனை 22 சதவீதம் அதிகரித்து 39,420-ஆகவும் காணப்பட்டன. ஏற்றுமதி 6 சதவீதம்\nஉயர்ந்து 4,554-ஆக இருந்தது என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2013/12/kuma10-118.html", "date_download": "2019-01-19T04:41:12Z", "digest": "sha1:LY2IYIB4TNDPOSBCY3NUREJC55LBME5F", "length": 15760, "nlines": 219, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: குண்டப்பா; மண்டப்பா (10) #118", "raw_content": "\nகுண்டப்பா; மண்டப்பா (10) #118\nசில மாதங்களுக்கு முன் மண்டப்பாவை நோஸ்கட் செய்துவிட்டார் குண்டப்பா. அவரை எப்படியாவது பழி வாங்கிடணும் என்று காத்திருந்தார் மண்டப்பா.\nஒரு நாள். அந்த ஊரில் ஒரு சிறப்பான நாள் ஒன்று வந்தது. அதாவது மிகப் பெரும் கண்காட்சி, சந்தை மற்றும் பல்வகை விளையாட்டுக்கள் - போட்டிகள் என்று ஊரே பரபரப்பாகயிருந்தது.\nகுண்டப்பாவும் மண்டப்பாவும் வேடிக்கை பார்க்க போனார்கள். அப்போது குண்டப்பாவுக்குத் தெரியாமல் பாட்டுப் போட்டியில் குண்டப்பாவின் பெயரைக் கொடுத்துவிட்டு வந்துவிட்ட மண்டப்பா எதுவும் அறியாதவர்போல் குண்டப்பாவுடன் சேர்ந்துகொண்டார்.\nதிடீரென்று \"பாட்டுப் போட்டியில் அடுத்து பாடவருகிறார் குண்டப்பா\" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மைக்கில் அறிவிப்பு செய்பவர். குண்டப்பா முழி, முழியென்று விழிக்கவும் மண்டப்பாவோ குண்டப்பாவை நைசாகப் பேசி மேடைக்குக் கொண்டு சென்றுவிட்டார். வேறு வழியில்லாத நிலையில் (வழியைத்தான் மண்டப்பா அடைத்துக் கொண்டு நிற்கிறாரே\" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மைக்கில் அறிவிப்பு செய்பவர். குண்டப்பா முழி, முழியென்று விழிக்கவும் மண்டப்பாவோ குண்டப்பாவை நைசாகப் பேசி மேடைக்குக் கொண்டு சென்றுவிட்டார். வேறு வழியில்லாத நிலையில் (வழியைத்தான் மண்டப்பா அடைத்துக் கொண்டு நிற்கிறாரே) மேடையில் ஏறி ஏதோ ஒரு பாட்டையும் பாட ஆரம்பித்துவிட்டார் குண்டப்பா.\nஎப்படியோ பாடி முடித்து குண்டப்பா மேடையிலிருந்து இறங்குவதற்குள் மண்டப்பா, \"ஒன்ஸ் மோர்\" என்று சப்தமாய் குரல் கொடுத்தார்.\nமண்டப்பா குரல் விட்டதைத் தொடர்ந்து, மற்ற பார்வையாளர்களும் அவ்வாறே கத்த ஆரம்பித்துவிட்டனர். இதை எதிர்பாக்கவில்லை குண்டப்பா. 'நம்ம பாட்டை இவ்வளவு பேர் விரும்பிக் கேட்கும்போது மறுபடியும் பாடுவோமே' என்று மகிழ்ந்து அந்தப் பாட்டை திரும்பவும் பாடினார் குண்டப்பா.\nபாடி முடிக்கவும் மறுபடியும் \"ஒன்ஸ் மோர்\" என்று குரல் விட்டனர் மண்டப்பாவும் மற்றவர்களும். \"அடடே\" என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் பாடினார் குண்டப்பா.\nபாடி முடித்ததும் இப்பவும் அனைவரும் \"ஒன்ஸ் மோர்\" என்றனர். குண்டப்பா சலிப்புற்றவராக, \"ஏன் இப்படி திரும்பத் திரும்பப் பாடச் சொல்றீங்க\n\"நீங்க அந்தப் பாட்டை ஒழுங்காப் பாடாதவரைக்கும் உங்கள விடமாட்டோம்\" என்று நக்கலாகச் சொன்னார் மண்டப்பா.\nஅதைக் கேட்டு மனம் நொந்துபோய், மண்டப்பாவைத் திட்டிக் கொண்டே வீடு திரும்பினார் குண்டப்பா.\n தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 10:31 PM\nLabels: குண்டப்பாவும் மண்டப்பாவும், நகைச்சுவை\nஅண்ணே உங்கள் தளத்துக்கு நான் ஒரு புதிய கனி.\nஉங்கள் தளம் என் மனம் கவர்ந்து விட்டது .\nஇனி உங்கள் கருத்தக்கள் பகுதியில்\nஎன் தொல்லையும் பின் தொடரும்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஅண்ணே உங்கள் தளத்துக்கு நான் ஒரு புதிய கனி.\nஉங்கள் தளம் என் மனம் கவர்ந்து விட்டது .\nஇனி உங்கள் கருத்தக்கள் பகுதியில்\nஎன் தொல்லையும் பின் தொடரும்//\nநகைச்சுவையான பின்னூட்டத்திற்கு நன்றி திரு.குமார்\nமேலும் தொடர்வதாகச் சொல்லும் தொல்லை...\nஏனெனில் அது அன்புத் தொல்லை;\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n உக்காஸ் - அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா (1)\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\nகுண்டப்பா; மண்டப்பா (10) #118\n���ன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilithal.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-27-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-01-19T04:14:26Z", "digest": "sha1:6RKSULXN4LTAJJGPIPEYNCVWGSJADPLH", "length": 7666, "nlines": 79, "source_domain": "tamilithal.com", "title": "ஜூலை 27 பாரிஸ் திரையரங்கில் “உயிர் வரை இனித்தாய்” பிரமாண்ட திரையிடல் – Tamilithal", "raw_content": "\nஜூலை 27 பாரிஸ் திரையரங்கில் “உயிர் வரை இனித்தாய்” பிரமாண்ட திரையிடல்\nஜூலை 27 பாரிஸ் திரையரங்கில் “உயிர் வரை இனித்தாய்” பிரமாண்ட திரையிடல்\nTUBETAMIL பெருமையுடன் வழங்கும், கிரியேட்டிவ் சிட்டி ஆர்ட்ஸ் & பாவல் ( தமிழ்நாடு ) அவர்கள் தயாரிப்பில் கே.எஸ்.துரை ( டென்மார்க் ) அவர்கள் இயக்கியுள்ளார், வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் டென்மார்க் திரையரங்குகளை நிரப்பிய உயிர்வரை இனிதாய் திரைப்படம் எதிர் வரும் ஜூலை 27 ஞாயிறு அன்று பாரிஸ் மாநகரில் திரைக்கு வருகிறது\nநடிகர்கள் : வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலர்\nதயாரிப்பு : பாவல் ( தமிழ்நாடு )\nஇயக்கம் : கே.எஸ்.துரை ( டென்மார்க் )\nமூல ஒளிப்பதிவு : டேசுபன் (அவதாரம்)\nஇரண்டாவது யூனிட் ஒளிப்பதிவு : சுரேந்த் புவனராஜா மற்றும் அஜிந்த்\nபடத்தொகுப்பு மற்றும் இசை : வசந்த் செல்லத்துரை\nதயாரிப்பு : கிரியேட்டிவ் சிட்டி ஆர்ட்ஸ்\nபிரான்ஸ் வெளியீடு : தடம், <360\n“உயிர் வரை இனித்தாய்” திரைப்படம் டென்மார் திரையரங்குகளில் கடந்த மதங்களில் திரையிடபட்டத்து, முதல் காட்சி திரையிடலுக்கு ஐரோப்பிய கலைஞர்கள் பங்கு பற்றி சிறபித்தார்கள், சமூக வலைத்தளங்களில் அதிகமாகவும் பரவலாகவும் பேசபட்ட திரைப்படம் என்பதும் குறிப்பிட தக்கது.\nஅதற்க்கு காரணம் பட குழுவினர்கள் முன்னெடுத்த தரமான விளம்பர சாமர்த்தியம் தொடங்கி உருவாக்கபட்ட போஸ்டர்கள் அவரை இளையோர்களை கவரகூடிய வகையில் இருந்தது என்பதும் குறிப்பிட தக்கது, இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி அமோக வரவேற்ப்பு பெற்றது, கிட்டதட்ட 50 000 பார்வையாளர்களை தொட்டிருக்கிறது, அதற்க்கும் நவீன முறையிலான ஒளி தொகுப்பே காரணம்.\nஇதோ பிரான்சில் முதல் முறையாக திரைக்கு வருகிறது, ஜூலை 27 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு Publicis Cinémas, 133 Avenue des Champs Elysées, 75008 Paris என்கின்ற இடத்தில் பிரமாண்டமாக திரையிட படுகிறது இத்திரைப்படத்தை ஸ்டார் போன்ற கனடா திரைப்படத்தை திரையிட்ட தடம் அமைப்பினால் பிரான்சில் வெளியிட படுகிறது.\nபிரான்ஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் அன்போடு அழைத்து நிற்கிறார்கள் திரைப்பட குழுவினர்கள், எமது கலையை நாமே பல படுத்துவோம் அனைவரும் ஒன்று திரண்டு வாரீர்\nஅவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்\nசுவிஸ்ஸில் ‘தமிழன் 24 விருதுகள்’ விழா\nபாரிஸில் “உயிர்வரை இனித்தாய்” சிறப்பு வெளியீடு\nஇதோ இலங்கையில் முதன் முறையாக உங்களை நாடி வருகிறது மாறு தடம் பிரமாண்ட திரையிடல்\nதமிழிதழ் ஊடக ஆதரவில் இலங்கையில் “ரதி விருதுகள் 2014”\nபாண்டிச்சேரியில் மே 17 அன்று சிறப்பாக நடைபெற்ற “FILMATHON” குறும்பட பிரமாண்ட திரையிடல்.\nஅவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்\nபிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/07/blog-post_294.html", "date_download": "2019-01-19T05:13:20Z", "digest": "sha1:NBNDS7EVDUQPIC567F46P4TBOOGLYPZC", "length": 5398, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "பிரபல திரைப்பட நடிகர் மாரடைப்பால் மரணம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Cinema /பிரபல திரைப்பட நடிகர் மாரடைப்பால் மரணம்\nபிரபல திரைப்பட நடிகர் மாரடைப்பால் மரணம்\nபிரபல பாலிவுட் நடிகர் இந்தர் குமார் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் சல்மான் கான் நடித்த வாண்டட் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகர் இந்தர் குமார் (45)\n1990களில் புகழ்பெற்ற மொடலாக வலம் வந்த இவர் கில்லாடியான் கான் கில்லாடி, அக்னிபாத் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது தொலைகாட்சி தொடர்களில் நடித்து வரும் இந்தர் குமார் மும்பை நகரில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் இந்தர் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஅங்கு இந்தர் குமாரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்கள்.\nஇந்தர் குமாரின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளது. அவரின் இறப்புக்கு திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/06/blog-post.html", "date_download": "2019-01-19T04:29:37Z", "digest": "sha1:W2UQ4JGWSBMO6NHONUFBYB4DAKT2225L", "length": 10342, "nlines": 114, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு எழுதிய அஞ்சலி கவிதை. அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் தலைப்பைக் கொண்டு எழுதப்பட்டது. கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை, இந்தியா . - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest கவிதைகள் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு எழுதிய அஞ்சலி கவிதை. அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் தலைப்பைக் கொண்டு எழுதப்பட்டது. கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை, இந்தியா .\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுக்கு எழுதி��� அஞ்சலி கவிதை. அவர் எழுதிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் தலைப்பைக் கொண்டு எழுதப்பட்டது. கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை, இந்தியா .\nஒரு பூக்கால ஆலாபனை ....\nநிலவில் இருந்து வந்தவன் என்பதால்\nகடவுளின் முகவரியைக் கேட்டுப் பார்த்தேன்...\nஇறந்ததால் பிறந்தவன் என்று சொல்லி\nஇது சிறகுகளின் காலம் எனப் பறவையின் பாதையை\nஉனது சுட்டுவிரலால் அடையாளம் காட்டினாய் \nமின்மினிகளால் ஒரு கடிதம் எழுதி....\nபூப்படைந்த சபதமாய் முத்தமிழின் முகவரிக்கு\nஆனால் கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லையென\nதேவகானமாய் ஒரு ரகசியப் பூவை\nஅந்தச் சிலந்தியின் வீட்டில் சூட்டி மகிழ்ந்தாய் \nபசி எந்த சாதி என முழக்கமிட்டு\nசொந்தச் சிறையின் சுவர்கள் பேசிக்கொள்கின்றன...\nகாற்றை உனது மனைவியாக்கிக் காலமெல்லாம்\nமுத்தங்கள் ஓயாமால் கொடுத்து வந்தாய் \nஅவளுக்கு நிலா என்றும் பெயர் சொல்லி ....\nவீட்டின் கதவுகளைக் காயங்கள் என்றே...\nஎன அனைவரையும் வரவேற்ற கவிக்கோவே...\nமரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல...\nவிதை போல் விழுந்தவன் நீ...\nஎங்களை அடைகாக்கும் கவிதைப் பறவை நீ ...\nவாழும் கவிதைகளில் உறங்கும் அழகனாய்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42498", "date_download": "2019-01-19T04:39:49Z", "digest": "sha1:E3WHHAPALN2CWAWLY2N3O4UX3ZD3SP5T", "length": 12479, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன் | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை த��ர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூ. இதுவரை தீர்மானிக்கவில்லை - சுமந்திரன்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் எத்தகைய முடிவு எடுப்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த்தேசிக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nஇதேவேளை, 17 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் இவை கலந்துரையாடப்படுமா என்பது தொடர்பில் முடிவு ஏதும் இல்லை. எதிர்வரும் 25 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமை்பபும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழிலுள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பாக மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில்,\nஅரசாங்கம் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தொட்டுத் தொட்டு சில விடையங்களைச் செய்து வருகின்றது.\nஆனால் ஒன்றையும் முறையாக செய்து முடிக்கவில்லை ஆகையால் காலக்கெடு ஒன்றினை விதித்து வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகச் செயற்படவேண்டும் என்ற கருத்து எங்கள் மத்தியில் பலரிடம் இருக்கிறது.\nஆனால் என்னென்ன விடயங்கள் சம்பந்தமாக நிபந்தனை வைக்கவேண்டும் எந்தக் காலக்கெடு கொடுக்கவேண்டும் என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.\nஎதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அமைச்சர்கள் தொடர்பான கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அவசரமாக சந்திக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தபோது 17 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சு தொடர்பான கூட்டம் முடிவடைந்த பின்னர் இது தொடர்பாக கலந்துரையாடலாம் எனத் தெரிவித்திருந்தார்.\nஆனால் அன்றைக்கே ஒரு தீர்மானம் எடுக்கப்படுமா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாது என மேலும் தெரிவித்தார்.\nஅரசியல் கைதிகள் விடுதலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் ந��த்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/mysikin-new-film-psycho/34270/", "date_download": "2019-01-19T04:58:48Z", "digest": "sha1:OHVOEDILLNUIRCZ22HSM3G7HCGTJ7SXZ", "length": 3543, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "இளையராஜ��� இசையில் மிஷ்கினின் புதிய படம் சைக்கோ - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் இளையராஜா இசையில் மிஷ்கினின் புதிய படம் சைக்கோ\nஇளையராஜா இசையில் மிஷ்கினின் புதிய படம் சைக்கோ\nமிஷ்கினின் புதிய படமாக சைக்கோ என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். லோன் உல்ஃப் ப்ரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார்.\nநீண்ட இடைவேளைக்கு பிறகு மிஷ்கின் இளையராஜா கூட்டணியாலும் உதயநிதி நடிப்பதாலும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/producer-mg-sekar-passes-away/34528/", "date_download": "2019-01-19T03:54:58Z", "digest": "sha1:BJUHIQ6XS275BJU4FN6J57R3YGUR4DQU", "length": 3746, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "தயாரிப்பாளர் எம்.ஜி சேகர் மரணம் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் தயாரிப்பாளர் எம்.ஜி சேகர் மரணம்\nதயாரிப்பாளர் எம்.ஜி சேகர் மரணம்\nபிரபல தயாரிப்பாளர் எம்.ஜி சேகர் இவரது எம்.ஜி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.ஜி சேகர் எம்.ஜி சந்தானம் இருவரும் இணைந்து தயாரித்த படங்கள் பல\nஅதில் பாசில் இயக்கி இளையராஜா இசையமைத்த கிளிப்பேச்சு கேட்கவா , விஜயகாந்த் ரவளி நடித்த திருமூர்த்தி படமும் முக்கியமான திரைப்படங்களாகும்.\nமேலும் தாய்மாமன் , சிவசக்தி உள்ளிட்ட படங்களையும் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.\nஇந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் இருந்த எம்.ஜி.சேகர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n சிவாவ பார்த்து கத்துக்கோங்க ரசிகர்களே\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilithal.com/48-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-2/", "date_download": "2019-01-19T04:35:59Z", "digest": "sha1:U7TPNFDZE2RMECW2PH2WVRKCNBSBE2FU", "length": 7389, "nlines": 68, "source_domain": "tamilithal.com", "title": "48 மணிநேர குறும்பட போட்டியில் முதல்படத்துக்கு 5000USD – Tamilithal", "raw_content": "\n48 மணிநேர குறும்பட போட்டியில் முதல்படத்துக்கு 5000USD\n48 மணிநேர குறும்பட போட்டியில் முதல்படத்துக்கு 5000USD\nகுறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள இளையவர்களின் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டுசேர்க்கும் நோக்கோடு அறிமுகப் படுத்தப்பட்டதே இப் போட்டியாகும். 48மணிநேர குறும்பட போட்டியில் சிறந்த குறும்படமாக தெரிவாகும் குறும்படம் முதலாவதாக அமெரிக்காவில் பிலிமாபலூசா நிகழ்வில் திரையிடப்படுவதொடு அங்கு சிறந்த குறும்படமாக தெரிவாகும் குறும்படத்திற்கு 5000USD பணப்பரிசாகவும் ஏனைய விருதுகளும் வழங்கப்படும்.\nஅமெரிக்காவிலிருந்து தெரிவாகும் சிறந்த 10குறும்படங்கள் இறுதியாக கேன்ஸ் இன் குறும்பட விருதிற்கான பகுதியில் திரையிடப்படுவதோடு தெரிவாகும் சிறந்த குறும்படத்திற்கு கேன்ஸ் குறும்படதிற்கான விருதும் வழங்கப்படும். இப் போட்டியானது தற்போது 120நகரங்களில் இடம்பெறுவதோடு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவரும் ஒரு சர்வதேச குறும்படப்போட்டியாகும், பதிவு செய்யும் குழுக்கள், குலுக்கல் முறையில் தாங்கள் தெரிவு செய்யும் தலைப்பிற்கு கதையினை உருவாக்கும் போது எம்மால் கூறப்படும் சிறு வசனம், ஒரு கதாபாத்திரம், ஒரு பொருளினையும் இணைத்தே 48மணிநேரத்தில் குறும்படத்தினை உருவாக்கி, முழுமையாக்கி சமர்பிக்க வேண்டும். 48மணிநேரத்தில் சில வரையறைகளுடன் குறும்பட உருவாக்கத்தில் ஈடுபடுவதால் மற்றைய குறும்படப்போட்டிகளைப் போலல்லாது இப் போட்டியில் சவாலோடு சேர்ந்த ஒரு சுவாரசியம் இருப்பதோடு குழுவாக சேர்ந்து செயற்படுதல், திட்டமிடல், நேரத் திட்டமிடல், குறுகிய நேரத்தில் ஆக்கத் திறனை விருத்தி செய்தல் போன்ற விடயங்களினையும் போட்டியாளர்கள் கற்றுக்கொள்ள முடியும். இது வளர்ந்து வரும் சினிமாத் துறையில் எமது கலைஞர்களிடையே விருத்தி செய்ய வேண்டியவைகளாகும்.\nஇப் போட்டி மே2 வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டு – மே4 ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடையும். 19ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு 0776016344 தொலைபேசி இலக்கத்தினுடாக தொடர்புகொள்ளவும். https://www.48hourfilm.com/jaffna\n(செய்திகள் மற்றும் படங்கள் Himalaya Creations )\nஅவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்\nசுவிஸ்ஸில் ‘தமிழன் 24 விருதுகள்’ விழா\nபாரிஸில் “உயிர்வரை இனித்தாய்” சிறப்பு வெளியீடு\nஇதோ இலங்கையில் முதன் முறையாக உங்களை நாடி வருகிறது மாறு தடம் பிரமாண்ட திரையிடல்\nஜூலை 27 பாரிஸ் திரையரங்கில் “உயிர் வரை இனித்தாய்” பிரமாண்ட திரையிடல்\nதமிழிதழ் ஊடக ஆதரவில் இலங்கையில் “ரதி விருதுகள் 2014”\nஅவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்\nபிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2016/04/", "date_download": "2019-01-19T04:12:38Z", "digest": "sha1:B627D2PKY6AZNN5PSZHY4LKU4OGK5LZP", "length": 7549, "nlines": 171, "source_domain": "www.thevarthalam.com", "title": "April | 2016 | தேவர்தளம்", "raw_content": "\nஇளவேலங்கால் பாண்டியர் மறவர்கள் கல்வெட்டு\nதிருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது.\nபடைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிரது அரசமக்களும் மறமுதலிகளும் அரசமக்கள்: மறவர்களில் அரையர்,பேரரையர்,நாடாள்வார் போன்றவர் இருந்தனர். இவர்களே அரசமக்கள். அரையர் … Continue reading →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/82-2011-01-01-08-28-54/168222-2018-09-10-10-31-55.html", "date_download": "2019-01-19T04:30:07Z", "digest": "sha1:AU3R6HHP2OUP3N72URSCOH5DDZJCOQNF", "length": 7785, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "நன்கொடை", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 15:51\nஅருப்புக்கோட்டை ப.க. தோழர் கவிஞர் நா.மா.முத்து-சந்திர பிரபா இணையரது மகன் மு.வளையாபதி, தேவகோட்டை க.ஜோதிமணி - நல்லம்மாள் இணையரது மகள் ஜோ.திலகவதி இவர்களது மணவிழா 6.9.2018 வியாழன் காலை 9 மணிக்கு விஸ்வகர்ம டிரஸ்ட் திருமண அரங்கில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் விடுதலை தி.ஆதவன், ப.க.புரவலர் ந.ஆனந்தம், நகர செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணிச் செயலாளர் க.திரு வள்ளுவர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், பொதுவுடமை இயக்கத் தோழர்கள், உறவினர், நண்பர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்ல நிதியாக 500 ரூபாயும், அருப்புக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதியாக 500 ரூபாயும் நன்கொடை வழங்கினர்.\nஉளூந்தூர்பேட்டை அரங்க செல்லமுத்து அவர்கள் 88ஆவது பிறந்தநாளையொட்டி திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 காசோலை மூலம் அனுப்பினார். வாழ்த்துகள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42895", "date_download": "2019-01-19T04:35:10Z", "digest": "sha1:DUBZFZCQ6I3DRRS3XIIQBEG5JZEQUNI7", "length": 15036, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "இராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்- யஸ்மின் சூக்கா | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்- யஸ்மின் சூக்கா\nஇராணுவ அதிகாரியை ஐநா திருப்பியனுப்புவது பாதிக்கப்பட்ட மக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்- யஸ்மின் சூக்கா\nஇலங்கை இராணுவ அதிகாரி கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐநா தீர்மானித்துள்ளதை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார்.\nசர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான ���ஸ்மின் சூக்கா இலங்கை இராணுவ அதிகாரி தொடர்பான விவகாரம் குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு என்றோ ஒரு நாள் தங்களிற்கு நீதி கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கை என ஐநாவின் செயற்பாட்டை அவர் வரவேற்றுள்ளார்.\nஅமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு இலங்கையின் இராணுவ அதிகாரி அமுனுபுர தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் ஐநா அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\n2009 யுத்தத்தில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்னமும் தெரியாத நிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் இதுவரை எவரும் இதற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nஐநாவின் இந்த சிறிய நடவடிக்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு என்றோ ஒரு நாள் தங்களிற்கு நீதி கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nயுத்தகுற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் ஐநாவின் கௌரவாமான பதவிகளை வகிக்க முடியாது என்ற செய்தியை வலுவான செய்தியை இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது என்பது குறித்து எந்த வித சந்தேகமும் இல்லை எனவும் தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா யுத்தகுற்றவாளிகள் எதிர்காலத்தில் ஐநாவின் கடுமையான கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்ற செய்தியையும் இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.\n2009 இல் இடம்பெற்றவைகளில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடகமாடுவதற்காக ஐநாவின் அமைதிப்படை நடவடிக்கைகளை இலங்கை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமூன்று வருடங்களிற்கு முன்னர் இலங்கை ஐநா மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்றிற்கு இணை அனுசரனை வழங்கியதுடன் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குவதாகவும்,பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை யுத்த குற்றங்களிற்காக விசாரணை செய்வதாகவும் வாக்குறுதி வழங்கியது என தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\n2009 இல் அமுனுபுரவ���ன் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சவீந்திர டி சில்வா தற்போது இலங்கை இராணுவத்தின் மனித உரிமை விவகாரங்களி;ற்கு பொறுப்பாக செயற்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா இவரே படையினர் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அது குறித்து விசாரணை செய்கின்றார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்��ுள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/293", "date_download": "2019-01-19T04:31:44Z", "digest": "sha1:J32N4IWB2JBRGM3F34TTK643IA2LVGSQ", "length": 2265, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "15-02-2016 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5", "date_download": "2019-01-19T04:55:01Z", "digest": "sha1:72V4GA475NTG4KWBWJA6I72YHRCDLTMQ", "length": 10349, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழிந்து வரும் விளாம் மரம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழிந்து வரும் விளாம் மரம்\nவிளா மரத்தின் இலை, பூ, பட்டை, வேர், பிசின், காய், கனி, விதை போன்ற அனைத்து உறுப்புகளும் மருத்துவப் பண்புகள் நிறைந்தவை. இவற்றில் பல்வேறு வேதிப்பொருட்கள் இருப்பது அறியப்பட்டுள்ளது. ஓரியென்டின், எஸ்ட்ரகோல், ஐசோபிம்பீனெல்லின், பெர்காப்டன், அவ்ராப்டன், ஸ்டிக்கஸ்டீரால், மார்மீசின், மார்மின், ஆஸ்தினால், ஜாந்தோடாக்சின், அசிடிடிசிமின், ஸ்கோபோலெடின், ஐசோஇம்பெரபோரின் போன்ற மருத்துவ வேதிப்பொருட்கள் இதில் உள்ளன.\nஇவை இந்தத் தாவரத்தின் பின்வரும் மருத்துவப் பண்புகளுக்குக் காரணமாகத் திகழ்கின்றன:\nவயிற்றுப் போக்கு, சீதபேதி, மூலம், குடல் கோளாறுகள், தொண்டைப் புண், ஒவ்வாமை, நீரிழிவு நோய், குமட்டல், சளி, உறுத்தல்கள், வலி, வீக்கம், தோல் நோய்கள், பல் நோய்களை, வலிப்பு, மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவற்றை நீக்குகின்றன.\nமருத்துவ முக்கியத்துவத்தின் காரணமாகவே இந்தத் தாவரத்துக்கு இந்தியாவில் அதிக ஆன்மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் பெற்ற தாவரங்களுக்குப் பொதுவாக அதிகப் பாதுகாப்பும் பேணலும் இயற்கையாகவே கொடுக்கப்படுகின்றன.\nபரத்வாஜ முனிவரின் ஆசிரமப் பூங்காவில் இந்தத் தாவரம் வளர்க்கப்பட்டதாக ராமாயணமும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற காட்டுப் பகுதிகளில் இது காணப்பட்டதாக மகாபாரதமும் குறிப்பிடுகின்றன.\nதென்னிந்தியாவில் இது சிவனுக்கு உரிய முக்கிய மரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நாகப்பட்டினத்துக்கு அருகிலுள்ள திருக்காராயில் என்ற பாடல் பெற்ற கண்ணாயிரநாதன் திருக்கோவிலின் சிவபெருமானோடு இந்த மரம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.\nவெளிநாட்டுப் பழங்களான ஆப்பிள், கிவி, ஆரஞ்சு, சப்போட்டா போன்றவற்றின் நுழைவால் மிகவும் பாதிக்கப்பட்ட நம் நாட்டின் இயல்பான பழங்களில் ஒன்றான விளாம்பழம், நம் மக்களால் ஒதுக்கப்படுவது மிகுந்த வருத்தத்துக்குரியது. நல்ல பல ஊட்டம் சார்ந்த பண்புகளும் மருத்துவப் பண்புகளும் ஒருசேர அமைந்த விளாம்பழத்தை அதிக மக்கள் பயன்படுத்தி, அதை இயல்பு ஓட்டத்துக்குக் கொண்டுவந்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். குறிப்பாகப் பழ வியாபாரிகளும், ஜாம், ஜூஸ் தயாரிப்பாளர்களும் விளாம்பழத்தை மீண்டும் பிரபலப்படுத்துவதில் முக்கியப் பங்கேற்கலாம். உணவு சார்ந்த அரசுசாராத் தன்னார்வ அமைப்புகளும் விளாம் பழத்தைப் பிரபலப்படுத்துவதில் அதிக முனைப்பு காட்ட வேண்டும்.\n– கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர் தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅஸ்ஸாமில் பாரம்பர்ய மரங்களை காப்பாற்றிய தமிழர்..\n'மீண்டும் நியூட்ரினோ' திட்டம் →\n← அற்புத கால்நடை தீவனம் அசோலா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/08/01/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-01-19T04:00:13Z", "digest": "sha1:3FNO75SLKATAGMW6QFOQJKNI7PTVXTTX", "length": 10845, "nlines": 106, "source_domain": "seithupaarungal.com", "title": "மீனவர் பிரச்னை தொடர்பாக ஜெயலலிதா, மோடிக்கு எழுதும் கடிதங்கள் பற்றி சர்ச்சைக்குரிய தலைப்பில் கட்டுரை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇன்றைய முதன்மை செய்திகள், இலங்கை\nமீனவர் பிரச்னை தொடர்பாக ஜெயலலிதா, மோடிக்கு எழுதும் கடிதங்கள் பற்றி சர்ச்சைக்குரிய தலைப்பில் கட்டுரை\nஓகஸ்ட் 1, 2014 ஓகஸ்ட் 1, 2014 த டைம்ஸ் தமிழ்\nஇலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சக இணையதளத்தில் ஷெனாலி வடுகே என்ற பத்திரிகையாளர் சர்ச்சைக்குரிய தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மீனவர் பிரச்னை தொடர்பாக மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் அர்த்தம் பொதிந்தவையா என்பதே அந்தத் தலைப்பு. மீனவர்கள் வாழ்வாதார பிரச்னைக்கு தீர்வு காணும் வழியைத் தேடாமல் மோடி தலைமையிலான அரசை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காகவும் இலங்கை இந்தியாவுடனான நல்லுறவை கெடுப்பதற்காகவும் தொடர்ந்து கடிதம் எழுதிவருவதாக அந்தக் கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்திய பகுதிகளில் மீன்வளம் குறைந்துவிட்டது என்பதற்காக இன்னொரு நாட்டின் மீன்வளத்தை திருடும் செயலை எப்படி நியாயப்படுத்த முடியும் என்றும் இலங்கை கடற்பரப்பில் உள்ள மீன்வளத்தை தமிழக மீனவர்கள் அபகரிப்பதால் இலங்கைக்கு பல கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.\nமேலும் அந்தக் கட்டுரையில் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடிக்கும் உத்தியால்தான் இந்திய கடல் பகுதிகளில் மீன்வளம் குறைந்தது. அதையேதான் எல்லை தாண்டி இலங்கை கடற் பகுதிகளிலும் தமிழக மீனவர்கள் செய்கிறார்கள். இலங்கை மீனவர்களுக்குச் சொந்தமான மீன்வளத்தை இப்படி அடியோடு சுரண்டுவதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது\nஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்ளும் தமிழக அரசுகளின் இந்தப் போக்குக்கு மத்தியில் ஆட்சிக்கும் வரும் அரசுகள் செவிசாய்ப்பதில்லை. முந்தைய காங்கிரஸ் அரசும் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. தற்போது ஆ��்சியில் அமர்ந்திருக்கும் நரேந்திர மோடி தலைமையிலான மோடி அரசும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறது. இந்தியாவுடனான நல்லுறவை பேணும் வகையிலே எல்லைதாண்டும் மீனவர்கள் உடனுக்குடன் இலங்கை விடுவிக்கிறது. ஆனால் இதை எல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு ஜெயலலிதா மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி இலங்கை இந்திய நல்லுறவை கெடுக்க நினைக்கிறார். மத்திய அரசை நிர்பந்தப்படுத்துகிறார். என்று எழுதப்பட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்றைய முதன்மை செய்திகள், இலங்கை, இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சக இணையதளம், உலகம், சர்ச்சை, தமிழ்நாடு\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஜெயலலிதாவும் நானும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்: கருணாநிதி\nNext postபட்ஜெட் சமையல் – ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/12/15/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-19T03:53:51Z", "digest": "sha1:U3MO4LQKWNSP6UY6M3AM6QHQYZ74Y44C", "length": 16969, "nlines": 236, "source_domain": "vithyasagar.com", "title": "சிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே\n41) என் எல்லாமாய் ஆனவளே… →\nசிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே\nPosted on திசெம்பர் 15, 2010\tby வித்யாசாகர்\nஉனை கொஞ்சும் ஒரு சிரிப்பு செய்து\nநீ அழயிருக்கும் கண்ணீரை –\nநீ வெல்லும் ஒரு சபைக்கு\nநீ செய்த ஒரு தவரிருப்பின் –\nஅதை மொத்தமாய்; அழுதெனும் தீர்த்திடவா\nநீ சென்று பார்க்கும் தெருமுனையில் –\nஉனை காணும் அந்த பொழுதிற்கே\nநீ பேச இயலா நாட்களிலே –\nநான் காற்றிலாக உயிர் கரைத்திடவா\nஉன் ஆசைகளைப் பூர்த்தி செய்திடவா;\nகடவுள் ஒன்று உண்டென்றால் –\nஉன் கனவை ஜெயிக்க கேட்டிடவா\nஇப்படி நீளும் மடலில் கைகுவித்து\nநீ நீண்டூ வாழும் வாழ்க்கைக்கு –\nதம்பியும் தங்கையுமாய் பார் சூழ –\nநீ வாழ்வாங்கு வாழ வாழ்த்துவமே\nஐப்பசி 12 – இல் பிறந்த செல்லத் தம்பி விஷ்வாவிற்கும்\nகார்த்திகை 15 – இல் பிறந்த இனிய சகோதரி யமுனா பாலாவிற்கும்\nமார்கழி 1 (16.12.2010)- இல் பிறந்த அன்புத் தம்பி பாலாவிற்கும்\nஎங்களின் அன்பு குறையாத வாழ்த்துக்கள்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n and tagged கல்லு, கவிதை, கவிதைகள், கோவில், சட்டி, பானை, பாலா, பிறந்த தின கவிதைகள், பிறந்த நாள் கவிதைகள், மண்ணு, யமுனா, வாழ்த்துக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விஸ்வா. Bookmark the permalink.\n← 40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே\n41) என் எல்லாமாய் ஆனவளே… →\n2 Responses to சிங்கப்பூர் தம்பிக்கு குவைத்திலிருந்து வாழ்த்துவமே\n11:16 முப இல் திசெம்பர் 17, 2010\n12:25 பிப இல் திசெம்பர் 17, 2010\nவாழ்த்த நிறைய அன்பு வைத்திருக்கிறீர்கள் உமா. தாய்மையை கவிதையாலும் கெட்டிப் படுத்திக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களில் நிச்சயம் நாம் நலம் வாழ்வோமென்று நன்றிகளுடன் நம்புகிறேன் உமா…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2007/02/blog-post_07.html", "date_download": "2019-01-19T04:54:31Z", "digest": "sha1:6OC457TATBEVTGHIZSGMAM4VFIK4XYO5", "length": 9024, "nlines": 166, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: யார் அவள் ?", "raw_content": "\nதெரியவும் இல்லை - பின்\nஎன எண்ணினோ - அது\nஎன நான் எண்ணிக் கொண்டிருந்தேன்\nஅவளின் முகத்தை தான் - நான்\nசிதைத்துக் கொண்டிருந்த - அந்த\nபின் தான் அவள் யாரென\n\"அம்மா சொல்லு......... அம்மா சொல்லு.........\"\nவகைகள் : நிலவன் கவிதை\nதாங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வெங்கட்ராமன் அவர்களே.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57142-sugarcane-prices-have-sky-rocketed.html", "date_download": "2019-01-19T04:52:12Z", "digest": "sha1:744F76KODKGNJW7JE3NZDVERGY4LNUHJ", "length": 9656, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யானை விலையில் கரும்பின் விலை ! | sugarcane prices have sky rocketed", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nயானை விலையில் கரும்பின் விலை \nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற ஜன 15-ந் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கரும்பு விற்பனை களைகட்டியுள்ளது.\nபெரம்ப‌லூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி கரும்பு விற்பனை சூடுபிடித்துள்ளது. மேலும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் அதிகளவில் கரும்பு விற்பனை செய்யப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கரும்பு விலை அதிகரித்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு 15 முதல் 20 கரும்புகள் வரை உள்ள ஒரு கட்டு கரும்பு 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது.\nபெரம்ப‌லூரில் கரும்பு 1 கட்டு ரூ 800 வரைக்கும் விற்கப்படுகிறது. மேலும் விலை அதிகரிக்க கூடும் என்ற காரணத்தால் பொதுமக்கள் வாங்க அச்சப்படுகின்றனர். மேலும் கரும்பு விலை உயர்வால் பொதுமக்கள் வராத காரணத்தால் வெறிச்சோடி காணப்படுகிறது.\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nபொங்கல் கொண்டாட்டத்தால் மெரினாவில் குவிந்த 12 டன் குப்பை‌ ‌\nகொழுந்து விட்டு எரியும் மகர சங்கராந்தி விழாவில் சிக்கி 4 பேர் காயம்\nஇந்திய பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அறிக்கை - தமிழகத்தின் நிலை என்ன\nதங்கத்தில் காளையுடன் பொங்கல் பானை : அசத்தும் தொழிலாளி \nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nகுடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர், துணை முதல்வர்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nஇந்தியில் நடிக்கிறார் ’கண் சிமிட்டல் நாயகி’ பிரியா வாரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilspider.com/forum/379-indian-politics.aspx", "date_download": "2019-01-19T05:12:00Z", "digest": "sha1:54EIUJPES7PP5KEFZMXY4AAEF6JKFSTJ", "length": 4121, "nlines": 117, "source_domain": "www.tamilspider.com", "title": "Indian politics", "raw_content": "\nநமது அரசியல் சட்டத்தில் மக்களவை உறுப்பினர்தான் அமைச்சராக,பிரதமராக வேண்டும் என்று இல்லை.எனவே அது ஜனநாயகத்துக்கு இழிவு இல்லை.ஆனால் திடீரென ஒருநாள் மாலை மன்மோகன் காங்கிரஸ் உறுப்பினரானாரே ;மறுநாள் காலை அவர் நிதியமைச்சர் ஆனாரே அதுதான் இழிவு.நம் நாட்டின் எந்த அரசியலிலும் பங்கேற்காத ஒருவரிடம் ஒரு நாட்டின் அத்தனை நிதியையும் கொடுத்து நிர்வாகம் செய்யச்சொன்னோமே அதுதான் இழிவு. அது போதாது என்று அவரை பிரதமராக மீண்டும் மீண்டும் ஏற்றினார்களே அதுதான் இழிவு. உலக வங்கியின் ஊழியராக அமெரிக்காவின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுத்தியதால��� அவருக்கு இந்திய நிதியமைச்சர் , பிரதமர் வேலைகளை அமெரிக்கா வாங்கித்தருவதை அப்பாவி வாக்காளர்களாக ஏற்க வேண்டி வந்ததே அதுதான் இழிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/14879", "date_download": "2019-01-19T04:40:35Z", "digest": "sha1:F4XRRLK4CFCGA4EOJBPNSF4JFU47RYYU", "length": 9138, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துக்கொண்டவருக்கு நேர்ந்த அவலம் | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமரதன் ஓட்டப்போட்டியில் கலந்துக்கொண்டவருக்கு நேர்ந்த அவலம்\nமரதன் ஓட்டப்போட்டியில் கலந்துக்கொண்டவருக்கு நேர்ந்த அவலம்\nநாகொட மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற மரதன் ஓட்டப்போட்டியில் கலந்துக்கொண்ட நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் நாகொட பிரதேச சபையில் தொழில் புரியும் உடுகம கமகே பிரேமரட்ண (50) என தெரியவந்துள்ளது.\nஇவர் மரதன் ஓட்டப்போட்டியின் போது தரையில் விழுந்து மயக்கமுற்ற நிலையில், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.\nநாகொ மாவட்ட செயலகம் களியாட்டம் மரதன் ஓட்டப்போட்டி அவலம்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போ���தாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:11:05Z", "digest": "sha1:GRSXY54522VTMNLJGCOWSZ2D63A26KKN", "length": 69105, "nlines": 594, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "இலக்கியம் | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nவள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்.\nமுத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும்.\nகுளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத��து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர்.\nஇன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும்.\nஅரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த இந்தியபிரச்சினைகளையும் ஒரே பாடலில் விளக்கிய பெருமை அவருக்கு உண்டு.\nஇந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.\nபத்திரிகை,மோசடி அரசியல், அவமானம்,துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும் அவரே தேடிகொண்ட போதை பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்த திறமை எவ்வளவு இருந்திருக்கும்.\nஎல்லாம் வெறுத்து, ஆன்மீகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது பாவம் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை, அந்த சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்கு தெரிந்தது.\nமதுப்பழக்கமும்,போதை பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.\nஅவரே சொன்னது போல “ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழகூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்”\nவனவாசமும் மன்வாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டும் வரலாற்று கல்வெட்டுக்கள்\n( அவைகளில் எல்லாம் கவிஞர் மிகபடுத்தி எழுதினார் என்பவர்கள் உண்டு, ஆனால் “நெஞ்சுக்கு நீதி” மட்டும் அப்படியே அனைத்து பாகமும் உண்மையாம் 🙂 )\nதனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை,அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே. பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.\nதமிழ்சாதியில் “நல்ல தமிழ்” கவிஞர்களுக்கு மட்டும் ஆயுள் குறைவு,\nபாரதி,பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில் கண்ணதாசனும் இடம்பிடித்ததுதான் கொடுமை.\nகவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமையவேண்டும், விஷயத்தை மறைமுகமாக புரியவைக்கவேண்டும், மொழியை கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம், அதாவது க���ட்பவர்கள் புரிந்துகொண்டு கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்லவேண்டும்.\nவெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம், கண்ணதாசனும் அவர்களில் ஒருவர்.\nஇன்று தமிழக கவிதை உலகம் உலகிற்கே தெரியும் முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு என என்னவெல்லாமோ சொல்லிகொண்டு, நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இடையநவீனம் இன்னும் என்ன இம்சைகள் எல்லாமோ கவிதை என சொல்லபடுகின்றது.\nவரிகளை பிரித்துவைத்து எழுதினால் அது கவிதையாம், உவமை இல்லை, இலக்கணமில்லை, வர்ணனை இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, அர்த்தமும் இல்லை.\nகேட்டால் முடியை சிலுப்பிகொண்டோ அல்லது பெண்கவிஞர்கள் தலையை கோதிகொண்டோ சொல்வார்கள், இது உங்களுக்கு என்ன அர்த்தமோ அதனை எடுத்து கொள்ளுங்கள், 10 அர்த்ததிற்கு மேல் வருமாம்.\nஆக சிறந்த காளமேகமே இருபொருள்தான் சொலமுடிந்த கவிதைகளை சொன்னான், இவர்கள் செய்யும் இம்சை தாளமுடியவில்லை, அதுவும் ஒரு மாலைநேர இளம்சிகப்புக்கு ஒரு பெண்கவிஞர்(அப்படி சொல்லிகொள்பவர்) கொடுத்த வர்ணனையை கேட்டால் ஒரு மாமாங்கம் சோறு உள்ளே செல்லாது, அவ்வளவு அருவெறுப்பான உவமை அது.\nஎப்படியும் விரைவில் மானமிக்க தமிழன், தமிழை நேசிக்கும் தமிழன், முதல்வராகும் பொழுது முதல் காரியம் இந்த கவிஞர்கள் இனி கவிதை எழுதமாட்டார்கள் என உறுதிமொழிவாங்குவார் என்ற ஆசை இருக்கின்றது, டாஸ்மாக் கூட இரண்டாம் பட்சம்தான்.\nதமிழின் அழகை அழிப்பதில் முதல்காரணம் இந்தவகை கவிஞர்கள்.\nதமிழக சாதிசங்கங்களின் எண்ணிக்கையை விட இவர்கள் தமிழகத்தில் அதிகம்.\nஇப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார், இந்த கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் உலகில் பிறந்திருந்தால் இன்று உலக கவிஞனாக அவனை கொண்டாடியிருப்பார்கள், பாவம் தமிழனாய் பிறந்துவிட்டான்.\n“இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌\nஎன்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.\nதமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லா பிரச்சினை சூழலுக்கு மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.\nதமிழகத்தின் மிக சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடம���ண்டு, ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதை கல்வெட்டு அவர்.\nஅவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள், அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை\n“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்”\nஎந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ்தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனை கொண்டாடுவான்.\n“ஜோதிமணி பெட்டகமே, சுடரொழியே கண்மணியே ஆதிமகனாய் பிறந்த அருதவமே” என இயேசுவிற்கு பாடல் பாடவும் அவர் தவறவில்லை\nஇன்றும் இயேசுவின் திருவுருவத்தை பார்க்கும்பொழுதெல்லாம் “வானளந்த திருக்குமரா, மனிதகுல மருத்துவனே” எனும் கண்ணதாசனின் வரிகள் வந்து போகும்\nதேவமாதாவினை பார்க்கும்பொழுதெல்லாம் “தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடம் கொஞ்சமோ, சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ” எனும் வரிகளே நினைவுக்கு வரும்\nஎமனுக்கும் தமிழ் தெரிந்திருக்கும், ஆனால் விதிக்கு தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் இவ்வளவு விரைவில் அழகிய தமிழ்கவிதையை கொண்டுசென்றிருக்காது.\nஆனாலும் அவர் வரிகளில் சொல்வதென்றால்\n“நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” , அவருக்கு அழிவே இல்லை.\nஅவரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வதில் தமிழ் அறிந்தவர்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சிகொள்வதில் வியப்பு ஏதுமில்லை.\nதந்தை இறந்தபொழுது கவிஞரின் பாடல்களே ஆறுதலாயின, மகனுக்கு அவரின் பாடல்களே தாலாட்டும் ஆகியிருக்கின்றன‌\nதமிழின் அழகை வாழ்வியல் தத்துவத்தோடு அவர் போல் திரையுலகில் இன்னொருவன் சொல்ல பிறந்துதான் வரவேண்டும்\nஅந்த இரண்டாம் கம்பனுக்கு, 64ம் நாயன்மாருக்கு, மாபெரும் சித்தனுக்கு, கண்ணனின் ஆழ்வாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்\n(குஷ்பூவிற்கு அவர் பாடல் எழுதவில்லை என்றாலும், அன்றே குஷ்பூவிற்கு பொருந்தும் மிக அழகான பாடலை சாவித்திரிக்காய் எழுதினார் கவிஞர்\n“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ , உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ” எனும் பாடலது\nஅப்பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் குஷ்பூவிற்கு எக்காலமும் பொருந்தும், அதனால் சங்கத்தின் சார்பாக கவிஞனுக்கு பெரும் அஞ்சலி)\nஇலக்கியம் கண்ணதாசன் கவிஞர்\tபின்னூட்டமொன்றை இடுக\nஇலங்கையின் தந்திரம் மகா நுட்பமானது\nஎன்ன சொல்லுங்கள், இந்த இலங்கையின் தந்திரம் ம��ா நுட்பமானது\nபுலிகளை ஒழிக்க அமெரிக்காவின் உதவி தேவைபட்டபொழுது நெருங்கினார்கள், அமெரிக்காவும் நிரம்ப உதவியது. ரசாயாண ஆயுத சிக்கல்,போர்குற்றம் வராமல் இலங்கையினை காத்துகொண்டதில் அமெரிக்க பங்கு அதிகம்\nஎப்படி நெருங்கினார்கள் என்றால் 1991ல் வளைகுடா போரின்பொழுது இந்தியவிமான நிலையத்தில் அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் வழங்கியதை ராஜிவ் கண்டிக்க அது தடைபட்டது\nஅப்பொழுது “பிளிஸ் கம் ஹியர்” என வலிய அழைத்து எரிபொருள் கொடுத்தது இலங்கை\nஅப்பொழுது கைகேயி போல வரம் வாங்கிய இலங்கை பின் அந்த வரத்தை புலிகளை அழிக்க பயன்படுத்தியது\nஇப்பொழுது புலிகள் இல்லை, ஒரு பொட்டுவெடி கூட வெடிப்பதில்லை\nஇந்நிலையில் சட்டென ஈரானுடன் கைகோர்த்துவிட்டது இலங்கை. இலங்கைக்கு ஏராளமான எரிபொருளை கொடுக்கின்றது ஈரான்\nஇலங்கையும் தன் தேயிலை எல்லாம் ஈரானுக்கு கொடுக்கின்றது\nஇப்பொழுது தடைவிதித்த காலத்தில் கூட தைரியமாக ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இலங்கை, அதன் உச்ச மத தலைவரை அழைத்து விருந்தெல்லாம் கொடுக்கின்றது\nஅவரும் கொழும்பு வந்து அமெரிக்கா ஒழிக, அது சனியன், அது திருந்தாது என்றெல்லாம் சொல்லிகொண்டிருகின்றார், இலங்கை அதிபரும் சிரிக்கின்றார்\nஇது டிரம்ப் கோஷ்டிக்கு கண்களை சிவக்க வைக்கின்றது\nஇனி பாருங்கள், அமெரிக்காவில் மே 17, 18 எல்லாம் அணல் பறக்கலாம், பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என பிரபல வெளிநாட்டு பத்திரிகை எழுதலாம், இங்கும் பலர் பயங்கர வேடிக்கை காட்டலாம்\nநோபல் இலக்கியத்திற்கான பரிசு இந்த ஆண்டு வழங்கபடாதாம்\nநோபல் பரிசில் இலக்கியத்திற்கான பரிசு ஒன்றும் உண்டு, அது இந்த ஆண்டு வழங்கபடாதாம்\nகாரணம் பரிசுக்கான நபரை தேர்ந்தெடுக்கும் குழு மதுரை பல்கலைகழக நிர்மலா தேவி விவகாரம் போல பல பாலியல் புகாரில் சிக்கிகொண்டது\nஇதனால் இந்த வருடம் விருது இல்லை என அறிவித்துவிட்டார்கள்\nஇதனால் மனுஷ்யபுத்திரனுக்கு நோபல் இல்லை என சாரு நிவேதிதாவும், அவருக்கும் நோபல் இல்லை என்பதில் மனுஷும் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றனர்\nஇருவருக்குமே நோபல் இல்லை என்பதில் ஜெயமோகனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி\nபாரதியின் தமிழ் பற்றும் , பாரதிதாசனின் தமிழ் வெறியும்…\nபாரதிக்கு தமிழ்பற்று இருந்தது, அதை விட அதிகமாக தேசாபிமானம் இருந்தது\nபாரதியின் தாசன் என சொல்லிகொண்டிருந்தவருக்கு தமிழ்வெறிதான் இருந்தது,\nஅதுவரை மெல்லிய பூ எடுத்துவீசுவது போன்றிருந்த தமிழ் கவிதைகள், பாரதிதாசன் காலத்திலே கல்லெடுத்து வீசுவது போல் மாறின‌\n100% முழு தமிழ் உணர்வாளர்களுக்கு அவர் பெரும் கவிஞராக தெரிவதில் நியாயமிருகின்றது\nஆனால் பாரத்திக்கு இருந்த பெரும் இந்திய அபிமானமும், பெரும் பெருமிதமும் பாரதியின் தாசன் என சொல்லிகொண்டவருக்கு சுத்தமாக இல்லை\nபாரதிதாசன், இந்த ஈழத்து காசி ஆனந்தன் எல்லாம் ஒரே வகை என்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.\nஅந்த காசியானந்தன் வகையறாக்கள் பாரதிதாசனை போற்றுவார்கள், அதில் பாரதி பெயரும் இழுக்கபடுவதுதான் பாரதி எனும் மகா கவிஞனுக்கு இழுக்கு\n“என்னை ஏன் யாரும் கண்டுகொள்ளவில்லை 4 பேர் காரிதுப்பினால்தானே நான் முற்போக்கு எழுத்தாளன்..” என நினைத்துவிட்டு எழுதிவிட்டார் ஜெயமோகன்\nபெண் கல்வி பற்றி தொடங்கி இப்படி எழுதிவிட்டார்\n//ஔவையார் பாணர் குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் விறலியராக ஆடிப்பாடுபவர்கள். அதாவது தாசிகள். ஆண்டாள் ஆலயப்பணிசெய்த உயர்குடியினர். காரைக்காலம்மையார் வணிகக்குடியினர்//\nவைரமுத்துவிற்கு நன்றி சொல்லிவிட்டு ஆண்டாளை உயர்குடி ஆக்கிவிட்டார், காரைக்காரலமையாரை விட்டுவிட்டார்\nஆம், ஒளவ்வையாரை தாசியாக்கிவிட்டார் ஜெயமோகன், இனி தமிழ் உணர்வாளர்கள் தூங்கமாட்டார்கள், அவர்களுக்கு வேலை கிடைத்தாயிற்று\nபொதுவாக ஒளவையார் பற்றி பல குழப்பங்கள் உண்டு, முருகப்பெருமான் சுட்ட பழம் கொடுத்த ஒளையார் வேறு, மூதுரை பாடிய ஓளவையார் வேறு, அதியமானுக்கு ஆதரவாக போர் தவிர்த்தவர் வேறு என பல குழப்பம் உண்டு\nஒளையார் என்பது மூத்த மகளிரை சொல்லும் சொல்லாக இருக்கலாம் , அவ்வா என்றால் இன்றும் தெலுங்கில் பாட்டி என்றே பொருள் என்பதால் மிகுந்த வயதுடைய பாட்டி , சுருக்கமாக பாட்டி சொல் என முடிவு செய்தார்கள்\nஇந்த ஜெயமோகனுக்கு ஓளவையார் தாசியாகிவிட்டார்,\nஇனி “எரிதழல் கொண்டுவா, ஜெயமோகனை எரித்துவிடுவோம்” என செந்தமிழர் கிளம்புவார்கள்\nமுப்பாட்டன் முருகன் பழம் கொடுத்தது தாசிக்கா என ஒரு கூட்டம் கிளம்பலாம்\nகன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் அருகே ஒளையாருக்கு சிறிய கோவில் உண்டு, அங்கு சென்று இப்பொழுதே மன்னிப்பு கேட்டுவிடுவது ஜெயமோகனுக்கு நல்லது\nஉலக புத்தக விழாவாம், தலை சிறந்த புத்தகங்களை எல்லோரும் வரிசைபடுத்துகின்றார்கள்\nஎனக்கு தெரிந்து மிக சிறந்த தத்துவ புத்தகங்களில் பைபிளின் சீராக் ஆகமும், திருக்குறளும் என்றுமே நம்பர் 1. அர்த்த சாஸ்திரம் இன்னும் சூப்பர்\nமாக்கிய வல்லியின் அரசியல் வழிகாட்டும் புத்தகம் மிக சிறந்தது\nஅலெக்ஸ்டாண்டர் காலத்து குறிப்புகளை, ரோமர் காலத்து குறிப்புகளை எழுதிய அந்த அறிஞர்களின் புத்தகங்கள் அற்புதமானவை\nஇந்தியாவினை தேடிவந்த யுவான் சுவாங், மார்க்கோ போலோ முதல் வாஸ்கோடகாமா வரை எழுதிய புத்தகங்கள் பெரும் விஷயம் போதிக்கும்\nமானிடத்தை வாழ வைக்கும் மகா முக்கிய புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ் முக்கியமானவர், லெனின், ஹிட்லரின் எழுத்துக்களும் முக்கியமானவை\nஉலகளாவிய புத்தகங்கள் அந்த வகையில் ஏராளம், சில அரேபிய எழுத்தாளர்கள் பின்னி எடுத்திருபபர்கள்\nதமிழக புத்தகங்களில் தொல்காப்பியம் முதல் சிலப்பதிகாரம் என வரிசை பெரிது, தமிழின் அழகினை சொன்ன கம்பராமாயணம் என அந்த வரிசை பெரிது\nஇந்த நூற்றாண்டு காலத்தில் பாரதியிலிருந்து வரிசை தொடங்குகின்றது, அட்டகாசமான எழுத்தாளன்\nஅதன் பின் அண்ண, கலைஞர், கண்ணதாசன் என பெரும் வரிசை உண்டு, அதுவும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் பெரும் காவியம்\nஜெயகாந்தனின் எழுத்துக்கள் செவிட்டில் அடித்துவிட்டு போகும் ரகம், அதனை வாசித்தபின் இருக்கை விட்டு எழும்புவது கூட சாத்தியமில்லை, அடித்து போட்டது போல இருக்கும்\nஇவர்களுக்கு பின்னால் தமிழின் பெரும் புத்தகங்களை கொடுத்தவர்கள் சுஜாதா, மதன், ஆசான் பா. ராகவன்\nவைரமுத்து கள்ளிகாட்டு இதிகாசத்தில் தனித்து நின்றவர், பாலகுமாரன் சோழமன்னர்களை பற்றி எழுதிய உடையார் மகா சிறந்த புத்தகம்..\nஆர்.முத்துகுமார் அரசியல் புத்தகங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர்\nஇன்றைய இளம் தலைமுறையில் குறிப்பிட்டு சொல்ல கூடிய அசாத்திய எழுத்தாளர் இருவர், ஒருவர் எழுத்து பேரரசர் முகில் சிவா, இன்னொருவர் சரவணன் சந்திரன்\nஇவர்கள் வயதால் இளையவர்கள், இன்னும் காலம் இருக்கின்றது, தொடக்கம் அட்டகாசம் இனி வருங்காலம் என்ன வைத்திருக்கின்றது என தெரியவில்லை\nகண்ணதாசனுக்கும், கலைஞருக்கும் பின் ரசிக்க கூடிய எழுத்து சுஜாதாவிடம் இருந்தது, ராகவன், முகிலிடம் இருக்கின்றது\nநல்ல எழுத்தாளன் தகவல்களை, வரலாறுகளை, கணிப்புகளை வாசிப்பாளனுக்கு தந்துவிட்டு செல்ல வேண்டும். அவன் பல்துறை வித்தகனாக இருக்க வேண்டாம், ஆனால் அதனை பற்றிய அறிவும் தேடலும் இருக்க வேண்டும்\nஎல்லா துறைகள் பற்றியும் ஞானம் இருந்தாலொழிய நல்ல எழுத்தாளன் உருவாகவே முடியாது, மொழியறிவும் முக்கியம்..\nஎழுத்து பா.ராகவன், சுஜாதா போல இருக்கவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது\nகாரணம் எழுத்தாளன் என்பவன் தேனி, அவன் எல்லா விஷயங்களை படித்து எழுத வேண்டியவன், தேடி தேடி படித்து அந்த விஷயங்களை சமூகத்திற்கு தன் பாணியில் கொடுப்பவன்\nஅதனை விட்டும் சும்மா மல்லாக்க படுத்து, கனவிலே கதை எழுதி, ஏதோ புரியாமல் சொல்லி நான் இலக்கியவாதி என்பவன் இன்னொரு வகையே தவிர முழு எழுத்தாளன் அல்ல, அல்லவே அல்ல‌\nஅதனால்தான் பாரதி, கண்ணதாசன், கலைஞர், சுஜாதா, மதன், ராகவன், முகில் சிவா எல்லோரையும் வியந்து பார்க்க வேண்டி இருக்கின்றது\nபெண்கள் வரிசை இல்லையா என்றால் ஓவையாரின் பாடல்கள் அற்புதம், நல்ல பெண் கவிஞர்\nஅதன் பின் மு.வைத்தியநாயகி என்றொரு பெண் எழுத்தாளர் உண்டு, அதன் பின் சல்மா போன்றவர்கள் உண்டு\nகவிஞர் தாமரை கவிஞர்கள் வரிசை, அந்த வரிசையில் இன்று அவர்தான் கவிப்பேரரசி, கவிராணி\nஊழல் அரசியல் கட்டுரையினை அதிரடியாக எழுதும் சவுக்கு சங்கர் மிக திறமையான எழுத்தாளர் என்றால், சினிமா செய்திகளில் தனி கோலோச்சும் அந்தணன் மிக சிறந்த ரசனையான எழுத்தாளர், அவரை படித்தால் நரசிம்மராவ் கூட சிரித்துவிடுவார், அவ்வளவு ரசனை\nநெல்லைக்காரர் எழுத்தில் “சுகா” தனியிடம், பாபநாசம் படத்து வசனங்கள் அதனை உறுதிபடுத்தின, மகா ரசனை அது, நெல்லை மண்ணுக்குரியது\nஉலக புத்தக தினத்தில் என் நினைவுக்கு வரும் விஷயங்கள் யூத ஞானிகள் முதல் வரலாற்று குறிப்பெடுத்தவர்கள், வள்ளுவன், இளங்கோ, பாரதி, தெய்வ எழுத்தாளன் கண்ணதாசன், ராஜாஜி, கிவாஜ என பலர் நினைவுக்கு வருகின்றார்கள்\nசைவ சித்தாந்த கழகத்தில் அற்புதமான தமிழ் புத்தகங்கள் உண்டு\nகலைஞரின் பல புத்தகங்கள் வந்து போகின்றன, கொங்கு தமிழில் பெரியார் எழுதிய புத்தகங்களும் உண்டு, அண்ணாவின் புத்தகம் உண்டு\nமதனின் எல்லா புத்தகங்களும் அட்டகாச ரகம், அரசியல் விமர்சனத்தில் சோ ராமசாமியினை மிஞ்ச முடியாது, மனிதர் இல்லா சோகம் தாக்குகின்றது.\nஜெயமோகன் ஒரு சுரங்கம் போல, சில நேரம் தங்கம் வரும், வைரம் வரும், அவ்வப்போது வெள்ளி வரும், இரும்பு வரும், ஆனால் பெரும்பாலும் மணல் வரும்\nஇன்றைய தேதியில் சிலரின் புத்தகங்களுக்காக காத்திருக்க வேண்டுமென்றால் அதில் பா.ராகவன் முதலிடம்\nசடையப்ப வள்ளல் கம்பனை பாதுகாத்தது போல காக்கபட வேண்டிய எழுத்தாளர் அவர், ஆனால் இந்த உலகம் அவரை திரை, சின்னதிரைக்கு எழுத்தாளனாக்கி வைத்திருக்கின்றது\nகல்கியே படாதபாடுபட்ட தமிழகத்தில் இதெல்லாம் ஆச்சரியமில்லை, ஒரு சடையப்ப வள்ளலின் கொள்ளுபேரன் கிடைத்தால் பா.ராகவன் பெரும் தொண்டு புத்தகதுறைக்கு அற்றுவார்\nமுகிலின் புத்தகங்களும் எதிர்பார்ப்பை தூண்டுபவை, அகம் புறம் அந்தப்புரம், வெளிச்சத்தின் நிறம் கருப்பு, சரித்திர பயணம் என அவரின் புத்தகங்கள் வாவ் ரகம்\nமதன் இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை, ஏன் என தெரியவில்லை, ஆனால் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது\nஆட்டோமான் சாம்ராஜ்யம் பற்றி, இஸ்ரேலிய மோஷே தயான் பற்றி தமிழில் இன்னும் புத்தகம் இல்லை, மதனோ, ராகவனோ அல்லது முகில் சிவா எழுதினால் நன்றிகள் கோடி…\nஒரு உண்மையினை ஒப்புகொள்ள வேண்டும், மிக சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் யாரென்றால் ஈழ தமிழர்கள், அந்த புலி, தமிழ்தேசிய அலப்பறைகளை விடுங்கள், இவர்கள் வேறு வகை\nபுத்தகங்களின் இன்றைய வடிவங்களான இணையத்தில் எழுதுகின்றார்கள், தமிமும் உலக விஷயங்களும் அப்படி கொட்டி எழுதுகின்றார்கள், அவர்கள் தமிழர்கள் என்பதில் மிக்க பெருமை அடையலாம்\nதமிழ் எழுத்துக்களில் அவர்கள் எழுதும் தளம் ஜொலிக்கின்றது, கலையரசன் போன்றோர் எல்லாம் ஜெயகாந்தனுக்கு சமம், சந்தேகமின்றி சொல்லலாம்\nரிஷி என்றொருவர் “விறுவிறுப்பு” எனும் இணையபத்திரிகை நடத்தினார், உளவுதுறைகளின் முகங்களை சொல்லி கிழித்தார், அற்புதமான எழுத்து உண்மைகள் அவை, சீமானை முதலில் “அங்கிள் சைமன்” என சொல்லியதே அவர்தான்\nசுஜாதா இடத்தினை அவர் நிரப்பும் வாய்ப்பு இருந்தது, அந்த ஆழ்வார்கள் பாடல் மட்டும் இருந்தால் அவர்தான அடுத்த சுஜாதா..\nஎன்ன ஆனாரோ தெரியவில்லை, சொல்லாமல் சன்னியாசம் வாங்கிவிட்டார் , உளவுதுறை அழுத்தமாக இருக்கலாம். ஆனால் அவர் எழுதாததும், அவரின் தலைமறைவும் தமிழ் எழுத்துலகிற்கு பெரும் இழப்பு,அந்த‌ ஆசாமிக்காக தினமும�� சாமியிடம் வேண்டிகொண்டிருக்கின்றேன்.\nஉறுதியாக சொல்லலாம், எழுத்தாளன் என்பவன் தேடி தேடி தேன் எடுப்பவன், அப்படி பல புத்தகங்களை படித்து இனிப்பாக , திகட்டாமல், போரடிக்காமல் படிக்க கொடுப்பவர்கள் எனக்கு தெரிந்து இவர்கள்\nநான் கற்ற கைமண் அளவில் இவர்கள் எல்லாம் வருகின்றார்கள், வராத கடலளவில் இன்னும் பலர் விடுபட்டிருக்கலாம், அவர்களை படிக்கும் நேரம் வரும்பொழுது அவர்களும் பட்டியலில் இணையலாம்\nவாழ்வில் தனிமையே விதியாக விதிக்கபட்ட ஒரு சபிக்கபட்ட விதி எனக்கு, பெரும்பாலும் தனிமைதான், சிறுவயதிலிருநதே அப்படித்தான்\nஅந்த தனிமையில் என்னோடு பேசியவர்கள், இன்னும் பேசிகொண்டிருப்பவர்கள் , இன்னும் பேசபோவது புத்தகங்கள்தான்\nமனதில் தங்கிய சிலவற்றை சொல்லிவிட்டேன், இன்னும் சொல்லவேண்டியவை ஏராளம் உண்டு\nபுத்தகம் என்பது கடந்த காலத்தை நிகழ்காலத்தில் காட்டும் கண்ணாடி, அனுபவ அணைகட்டு, சிந்தனையின் விளக்கு\nபுத்தகம் சிதறிகிடக்காத வீடு வீடே அல்ல, வீட்டில் இருக்க வேண்டிய மகா முக்கியமான அறை புத்தக அறை. இருக்க வேண்டிய அவசியமான பொருள் குறைந்தது 100 புத்தகங்கள்\nஇப்பொழுது நம் கண்ணில் பட்டுவிட கூடாத புத்தகங்களில் இந்த பழனிச்சாமியின் எழுச்சி உரை, புன்னகை போராளி போன்ற புத்தகங்கள் வருகின்றன, காலம் வரை அப்புத்தகத்தில் விழித்துவிடாத விதி வேண்டும்\nஇப்பொழுது ரசித்த மிக நல்ல எழுத்து எதுவென்றால் மீன்குழம்பினை சுவையாக்குவது எப்படி என்பதையும், ஹைதரபாத் பிரியாணியினை சமைப்பது எப்படி என்பதையும் சிலர் துல்லியமாக எழுதியிருக்கின்றார்கள்\nஇப்போதைக்கு பிடித்த எழுத்து அதுதான்\nகம்பன் கழகங்கள் தமிழகத்திலும் பெருகிட வேண்டும்\nமலேசியாவில் கம்பன் கழகம் உண்டு, அடிக்கடி கம்பன் புகழைபாடுவார்கள்\nஇலங்கை கொழும்பிலும் கம்பன் கழகம் உண்டு, கம்பன் சொன்ன வாழ்வியல் நெறிகள் என வள்ளுவனுக்கு அடுத்து அவனை கொண்டாடுகின்றார்கள்\nஆஸ்திரேலியா முதல் பல நாடுகளில் கம்பன் கழகமும் அவனுக்கு விழாக்களும் நடத்தபடுகின்றன‌\nதமிழின் சுவையினை சாறு பிழிந்து கொடுத்தவன் என உலகெலாம் அவனை தமிழர் கொண்டாடுவது போலவே முன்பு தமிழகத்திலும் கொண்டாடியிருக்கின்றனர்\n இந்த திராவிட அழிச்சாட்டியம் தலையெடுக்கும் வரை\nஅவர்கள் அதுவரை கொண்டாடிய கம்பனை பழித்தார்கள், காரணம் கம்பனை பற்றி சொன்னால் கம்ப ராமாயணம் வரும், ராமன் வருவான்\nஇந்த ஒரு காரணத்திற்காக அந்த கம்பனை விமர்சித்தார்கள், கிழித்தெறிந்தார்கள்\n“கம்ப ரசம்” எனும் கீழ்தரமான இலக்கியம் எழுதி கம்பனை கொச்சைபடுத்தினார் அண்ணா, அவரின் அடிபொடிகளும் அதனையே செய்தனர்\nகலைஞர் சில இடங்களில் கம்பனை சொன்னார் அத்தோடு சரி\nஅதன் பின் ராமசந்திரன் ராமனாகவும், ஜெயா சீதையாகவும் போற்றபட்டு பின் என்னவெல்லாமோ ஆயிற்று\nதிராவிட கும்பல் தொடங்கிவைத்த கம்பன் புறக்கணிப்பில் கம்பனை தமிழகம் மறந்தே விட்டது\nஆனால் திராவிட கும்பல் பாதிப்பு இல்லா வெளிநாட்டு தமிழர்களிடம் கம்பன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், நம்மை விட அவனை அவர்கள் அட்டகாசமாக கொண்டாடுகின்றார்கள்\nஇதனால் அவர்கள் தமிழும் அதன் அழகும் நம்மை விட பன்மடங்கு நன்றாய் இருக்கின்றது\nதிராவிட கும்பல் எவ்வளவு தூரம் கடவுள் புறக்கணிப்பிற்காக அழகிய தமிழ் இலக்கியங்களை கொச்சைபடுத்தி இருக்கின்றன என்பதை சில இடங்களில் உணரமுடிகின்றது\nஅவர்கள் பாதிப்பில்லா வெளிநாட்டு தமிழர்கள் கம்பனையும் அவன் தமிழையும் அப்படி கொண்டாடுகின்றார்கள், அழகாகத்தான் இருக்கின்றது\nவெளிநாட்டு தமிழர்களிடமிருந்து இப்படி தமிழக தமிழர்கள் நல்ல விஷயங்களை கற்க வேண்டும்\nஆனால் பிரபாகரன், சயனைடு குப்பி, தற்கொலை படை என ஆபத்தானதை கற்று இன்னும் மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது தமிழகம்\nஇதனிலிருந்து தமிழரை மீட்டல் வேண்டும்\nகம்பன் கழகங்கள் தமிழகத்திலும் பெருகிட வேண்டும், தமிழும் அதன் சுவையும் வளரவேண்டும்\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-24/cinema/123354-police-characters-atrocities-in-tamil-cinema.html", "date_download": "2019-01-19T04:51:40Z", "digest": "sha1:PKXIAUTK62KGAEWGEGLKMOQNO2A47W6Q", "length": 19877, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "காக்கிச்சட்டை போட்ட மச்சான்ஸ்! | Police Characters Atrocities in Tamil Cinema - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nஓவர் ஷாப்பிங் இனி ஆகாது\n``லவ் டார்ச்சர் அதிகமா வருது\nமோடிஜிக்கும் மோட்டோஜிக்கும் என்ன ஒற்றுமை\nதிமுகவுக்கு கோமா... தேமுதிக இனி இருக்குமா\nஅந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா\nதமிழ் சினிமாவைத் தொடர்ந்து பார்க்கும்போத�� வர்ற ‘ஏன்யா இப்பிடி’ ரக கேள்விகள்தான் இது. குறிப்பா போலீஸ் சினிமாக்கள்ல நம்ம ஹீரோக்கள் பண்ணதெல்லாம் தாறுமாறு தக்காளிச்சோறு ரகம்’ ரக கேள்விகள்தான் இது. குறிப்பா போலீஸ் சினிமாக்கள்ல நம்ம ஹீரோக்கள் பண்ணதெல்லாம் தாறுமாறு தக்காளிச்சோறு ரகம்\nநம்ம கேப்டன் நடிப்பில் வந்த ‘சத்ரியன்’ படம் ரொம்ப நல்ல ஆக்‌ஷன் படம்தான். ஆனால், மனைவியை இழந்தபிறகு போலீஸ் வேலையை விட்டுட்டு குழந்தைகளுக்காக சைலண்ட் மோடுக்குப் போவார். அவரை வெறியேத்தி வம்பிழுப்பார் வில்லன் திலகன். மீண்டும் போலீஸில் சேர்றதுக்கு கேப்டன் என்ன பண்ணுவார் தெரியுமா ட்ரெட் மில்லில் ஓடுவார், தண்டால் எடுப்பார்...அப்படியே போலீஸ் ஐ.ஜி விஜய்குமார் ஆபிஸ்க்கு வந்து ரிவால்வரால் அங்கே இருக்குற ஷீல்டை குறிபார்த்து சுடுவார். உடனே விஜய்குமார் சிலிர்த்து எழுந்து கை கொடுத்து ‘வெல்கம்’ சொல்வார். எனக்கு ஒரு சந்தேகம். பொடனிக்குப் பின்னாடி இருக்குற ஷீல்டை பீச்சுல பலூன் சுடுற குழந்தைகூட கரெக்ட்டா சுடுமே.. ட்ரெட் மில்லில் ஓடுவார், தண்டால் எடுப்பார்...அப்படியே போலீஸ் ஐ.ஜி விஜய்குமார் ஆபிஸ்க்கு வந்து ரிவால்வரால் அங்கே இருக்குற ஷீல்டை குறிபார்த்து சுடுவார். உடனே விஜய்குமார் சிலிர்த்து எழுந்து கை கொடுத்து ‘வெல்கம்’ சொல்வார். எனக்கு ஒரு சந்தேகம். பொடனிக்குப் பின்னாடி இருக்குற ஷீல்டை பீச்சுல பலூன் சுடுற குழந்தைகூட கரெக்ட்டா சுடுமே.. இதுக்காகவா அவரை திரும்ப போலீஸ்ல சேர்ப்பீங்க விஜய்குமார்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமி���்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146184", "date_download": "2019-01-19T05:22:20Z", "digest": "sha1:UBU3QWTGIHZSQ7WJA5PVZ7HDFCF4DXGH", "length": 13108, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "இனிமேல் குடிக்காதீங்க அப்பா.. ஆவியாக வருவேன்: தூக்கில் தொங்கிய மாணவனின் உருக்கமான கடிதம் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஇனிமேல் குடிக்காதீங்க அப்பா.. ஆவியாக வருவேன்: தூக்கில் தொங்கிய மாணவனின் உருக்கமான கடிதம்\nதமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.\nதிருநெல்வேலியை சேர்ந்த தினேஷ் என்பவர் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவராவார்.\nதினேஷின் தந்தை, கடந்த சில ஆண்டுகளாக மோசமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தினேஷ் குடும்பம் வறுமையில் வாடியதோடு அவரும் சரியாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் தினேஷ் இன்று திருநெல்வேலியின் தெற்கு புறவழிச்சாலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், தந்தையின் மதுபழக்கத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்கிறேன், தயவு செய்து டாஸ்மாக்கை மூடுங்கள் என கோரியுள்ளார்.\nPrevious articleகாமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்\nNext articleதலைகீழாக நின்று சிரசாசனம் செய்த அமலாபால்\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nகொடநாட்டில் கொலை – கொள்ளை நடந்தபோது ஏன் மின்சாரம் இல்லை\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட��டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/female_names-of-lord-kamdev-list-V.html", "date_download": "2019-01-19T05:04:08Z", "digest": "sha1:BU52GAG4Y75VXT2IZ6FEOIGAU32TOCVC", "length": 8211, "nlines": 195, "source_domain": "venmathi.com", "title": "Error 404 - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள��\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/rationalism/174202--1.html", "date_download": "2019-01-19T05:19:59Z", "digest": "sha1:OBQZLZ6ZK6BXU2AI7ZQEKTJ6BNECVV5T", "length": 17630, "nlines": 84, "source_domain": "viduthalai.in", "title": "யந்திரங்கள் (1)", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nவெள்ளி, 28 டிசம்பர் 2018 15:20\n14.12.1930- குடிஅரசிலிருந்து... மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி என்று நாம் கருதியிருந்த காலமும் அந்தப்படியே யந்திரங் களை எல்லாம் பிசாசு என்று பிரச்சாரம் செய்த காலமும் உண்டு. மனிதனின் இயற்கை முற் போக்கினு டையவும், அறிவு ஆராய்ச்சி வளர்ச்சியினுடையவும், தத்துவத்தை அறிந்த பிறகும் அவ்வளர்ச்சியை மேலும் மேலும் விரும்புகின்ற நிலையிலும் மக்களின் சரீர கஷ்டத்தை உணர்ந்து அதை குறைக்க வேண்டும் என்கின்ற ஆசையில் முயற்சி கொண்ட போதும் எந்த மனிதனும் யந்தி ரத்தை வெறுக்க முடியவே முடியாது. அன்றியும் வரவேற்றே ஆக வேண்டும்.\nஏன் என்றால் மனித அறிவின் சுபாவ அனுபவத் தைக் கொண்டும் ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்க வழியை கண்டுபிடிப்பதே இயற் கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயா சையைக் குறைத்துக் கொள்ள ஆசைப் படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவ குணங்களும் யந்திரங்களைக் கண்டு பிடித்து கையாடித்தான் தீரும். ஆகவே அறிவும், ஆராய்ச் சியும் இல்லாத இடங்களில் தான் இயந்திரங்கள் அருமையாய் இருப்பதும் அலட் சியமாய் கருதுவதுமாய் இருக்குமே தவிர மற்ற இடங் களில் அதாவது அறிவு ஆராய்ச்சி முன்னேற்றமுள்ள இடங்களில் யந்திரத்தாண்டவமே அதிகமாயிருக்கும்.\nவியாச ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டதாகிய மனித வர்க்கத்திற்கு யந்திரங்கள் விரோதி; யந்தி ரங்கள் பிசாசு என்று நாம் கருதியதாக குறிப்பிட்ட தானது அறிவும் ஆராய்ச்சியும் கூடாது என்கின்ற எண்ணத்தின் மீதோ இயற்கையோடு போராட வேண்டுமென்றோ அல்லது மனிதன் சரீரத்தால் கஷ்டப்பட்டு, இம்சைப்பட்டுதான் ஆகவேண்டும் என்றோ கருதியல்ல. ஆனால் மற்றெதைக் கருதி அவ்வபிப்பிராயம் கொண்டோம் என்றால் யந்தி ரங்கள் பலபேர், பலநாள் செய்யும் காரியத்தை வெகு சிலபேர் சில நாளில் செய்து விட்டால் மற்ற ஆள்களுக்கும் மற்ற நாள்களுக்கும் ஜீவனத்திற்கு கூலிக்கு மார்க்கம் எங்கே அதன் மூலமாய் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு என்ன சமா தானம் அதன் மூலமாய் ஏற்படும் வேலையில்லா திண்டாட்டத்திற்கு என்ன சமா தானம் என்று சொன்னவர்களின் வார்த்தைகளை நம்பினதாலேயே தவிர வேறில்லை.\nஇந்தப்படியே இன்றும் இன்னும் அநேகர் நினைத்துக் கொண்டும், நம்பிக் கொண்டும் யந்திரங் களை ஆட்சேபித்து வெறுத்துப் பேசிக் கொண்டு மிருக்கின்றார்கள். ஆனால் இந்தப்படி எண்ணிக் கொண்டிருந்த நாம் அந்தக் காலத்திலும், இந்தப்படி இப்பொழுது எண்ணிக் கொண்டிருக்கின்ற அநேகர் இப்போதும் தங்கள் தங்களைப் பொறுத்தவரை தங்கள் தங்கள் காரியத்திற்கு மனித சரீர வேலை யை விட யந்திர வேலையையே விரும்பி அதை உபயோ கித்தே தான் வந்தோம். வந்தார்கள், வருகிறார்கள்.\nஉதாரணமாக, கால்கள் இருக்க கட்டை வண்டிகள் இருக்க (கட்டை வண்டியும் இயந்திரம் தான் இருந் தாலும்) இயந்திரத்தின் மூலமாகத் தான் அதாவது ரயிலில் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாய்தான் மோட்டாரில் பிரயாணம் செய்தோம். யந்திர மூல மாய்த் தான் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். யந்திர மூலமாகவேதான் ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம். அதையே எல்லா மக்களுடைய போக்குவரத்து சாதனமாக ஆக்கவும் ஆசைப் படுகின்றோம். மற்றவர்களும் ஆசைப்படுகின்றார்கள். ஆகவே இதை மனிதத் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர இது எவ்வித குற்றமுள்ளதும் அநியாயமானதும் என்று சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.\nஆகவே யந்திரம் வேண்டாம் என்பது இயற்கை யோடும் முற்போக் கோடும் போராடும் ஒரு அறிவீனமான - பிற்போக்கான வேலையாகுமே தவிர மற்றபடி பயனுள்ள வேலையாகாது. உதாரணமாக 10 மூட்டைகளை ஒரு வண்டியில் ஏற்றி முன்னே நான்கு பேர் இழுத்துக் கொண்டும் பின்னே நான்கு பேர் தள்ளிக் கொண்டும் உடல் வேர்க்க நெஞ்சொடிய மணிக்கு மூன்று மைல் தள்ளாடித் தள்ளாடி இழுத்துக் கொண்டு போவதும், அதே மாதிரியான 25 மூட்டை களை ஒரு மோட்டார் லாரியில் ஏற்றி ஒரு மனிதன் நோகாமல் நாற்காலியில் உட்கார்ந்து இருப்பதுபோல் உட்கார்ந்து கொண்டு சுக்கானை மாத்திரம் பிடித்துத் திருப்பிக் கொண்டு மணிக்கு 25 மைல் போவதுமான இரண்டு வேலைகளையும் எடுத்துக் கொண்டால் இவற்றுள் சுயமரியாதைக்கு, ஜீவகாருண்யத்திற்கு - மனித சமுகத்திற்கு - முற்போக்கிற்கு மற்ற ஜீவன்களை விட மனிதனுக்குப் பகுத்தறிவு என்பதாக ஒரு குணம் அதிகமாக உண்டு என்கின்ற உயர் குணத்திற்கு எது ஏற்றது என்று கேட்கின்றோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=30799", "date_download": "2019-01-19T04:22:55Z", "digest": "sha1:O3KYZZSTW5Y7DMWON2EEC34IXCTKMA2H", "length": 11984, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில் 61 வயது முதியவரு", "raw_content": "\nகனடாவில் 61 வயது முதியவருக்கு 24 மனைவிகள், 149 குழந்தைகள்\nகனடாவில் பலதார திருமணம் செய்து கொண்ட இரண்டு நபர்களை வீட்டுக்காவலில் வைக்க British Colombia உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nWinston Blackmore என்ற 61 வயதுடைய நபருக்கு 24 மனைவிகள் மற்றும் 149 குழந்தைகள் உள்ளனர். பலதார(polygamy) திருமண முறையை விரும்பிய Winston இயேசு கிறிஸ்துவின் அடிப்படைவாத தேவாலயத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.\nஇவர் திருமணம் செய்துகொண்ட பெண்களில் பல பெண்கள் 15 வயதுடையவர்கள் ஆவார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் இவரை 6 மாதம் வீட்டுக்காவலில் வைக்க நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபணி மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டிற்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதே போன்று, கனடாவில் James Oler என்ற நபர் 5 பெண்களை திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 3 மாதம் வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகனடிய வரலாற்றில் இதுவரை 1899 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் பலதார திருமணம் செய்து கொண்ட ஆண்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் பலதார திருமணம் செய்துகொள்பவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.\nமகாராணியாரின் கணவரை மீட்டவர் பரபரப்பு...\nபிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் விபத்துக்குள்ளான......Read More\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை...\nசவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில்...\nக.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதி���்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38917", "date_download": "2019-01-19T04:02:08Z", "digest": "sha1:WCEDT56OAGBM4BARHW6BYAMTZYCBZFZE", "length": 15682, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "விநாயகர் சதுர்த்தி விழா", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி விழா .... அரசியல் தலைவர்கள் வாழ்த்து\nவிநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுவதையொட்டி அரசியல் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி:\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய் கொண்ட விநாயகப் பெருமானின் திருஅவதார தினமான இந்நன்னாளில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.\n‘‘வேழ முகத்து விநாயகனை தொழ வாழ்வு மிகுந்து வரும்’’ என்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nபொன். ராதாகிருஷ்ணண் (மத்திய இணை அமைச்சர்): 125 ஆண்டுகளுக்கு முன்பாக மத வழிபாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை, 1893ம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் தேச பக்தியை உருவாக்கும் ஒரு தேசிய விழாவாக விநாயகர் பெருமானை வீதிகள் தோறும் வரச் செய்தார்.\nஇந்த விழாக்கள் ஆன்மிக எழுச்சிக்கு பயன்பட்டதை விட சுதந்திரப் போராட்ட வேள்விக்கு மக்களை ஒருங்கிணைத்த விழாவாகவே கொண்டாடப்பட்டது. இந்த நல்ல நாளில் நமது நாடு எல்லாத்துறையிலும் வளர்ச்சிபெற்று உலகில் முதல்நிலை நாடாக உருவாக நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம்.\nவிநாயகர் சதுர்த்தி விழா மதங்களை கடந்த ஒரு தேசபக்தி விழாவாக கொண்டாட ஒவ்வொரு இந்தியரும் முன்வர வேண்டும். இதில் அரசியல் தலையீடுகள், மத ரீதியான தலையீடுகள் இல்லாத வண்ணம் அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாட வேண்டும்.\nதிருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்): விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடும் இந்து மக்கள் அனைவருக்கும் அவர்களது வாழ்வில் வளமும், நலமும், விநாயகரின் அருளும் கிட்டிட உளமார வாழ்த்துகிறேன்.\nதமிழிசை (தமிழக பாஜ தலைவர்): இந்த நாடு வளர்ச்சியில் முதன்மை பெறுவதற்கு விநாயகர் அருள் புரியட்டும். வினைகளை தீர்ப்பவர் விநாயகர். இந்த நாட்டிலும், வீட்டிலும் தீய வினைகள் களைந்து நல்லவை மேலோங்கி நடப்பதற்கு விநாயகர் சதுர்த்தி வழி செய்யட்டும்.\nஎன்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர்): விநாயகரின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அருகம்புல், கொழுக்கட்டை, சுண்டல், அவல், பொரி மற்றும் பழங்களை வைத்து படையல் செய்து வழிபட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வாழ்த்துக்கிறேன்.\nஎர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழக தலைவர்): மக்கள் அனைவரும் சுபிட்சமுடன், நாட்டில் ஜாதி, மத பேதமின்றி வாழ, ஆதி மூலக்கடவுள் விநாயகனை வணங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில்...\nக.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு ந��டு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/blog-post_232.html", "date_download": "2019-01-19T05:11:11Z", "digest": "sha1:7SWXCFZ2HPHQEJN2RK7A4PAMN3HFNX5Q", "length": 5533, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "சிம்பாவே அரசியலில் மீண்டும் திடீர் பரபரப்பு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International /சிம்பாவே அரசியலில் மீண்டும் திடீர் பரபரப்பு\nசிம்பாவே அரசியலில் மீண்டும் திடீர் பரபரப்பு\nசிம்பாவே ஜனாதிபதி றொபர்ட் முகாபேயைஇ ஆளும் கட்சியான ஜனு பி.எஃப் ட்சியின் தலைவர் பதவியிலிருந்து அக்கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது.\nசிம்பாவேயின் ஆளும் கட்சியா ஜனு பி.எஃப் கட்சியின் நிறுவுனரும் நீண்டகாலத் தலைவருமாக இதுவரைகாலமும் றொபர்ட் முகாபே இருந்துவந்தார்.\nஜனு பி.எஃப் கட்சியின் கூட்டம் இன்று நடைபெற்றபோதே முகாபேயை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.\nஜனாதிபதி முகாபே தனது மனைவி கிரேஸ் முகாபேயை துணை ஜனாதிபதியாக்கும் நோக்கில்இ ஏற்கெனவே துணை ஜனாதிபதியாக பதவி வகித்துவந்த எம்மெர்சன் மனங்கவ்வாவை (Emmerson Mnangagwa) அண்மையில் பதவியிலிருந்து நீக்கினார்.\nஇதனையடுத்து சிம்பாவேயில் 37 வருடங்களாக ஜனாதிபதியாகவிருந்த முகாபேக்கு எதிராக கடந்த 15ஆம் திகதி ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதி முகாபேயும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரைப் பதவியிலிருந்து விலகுமாறும் அழுத்தங்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/56802-malaysia-king-quits-amid-talks-of-marriage-to-russian-beauty-queen.html", "date_download": "2019-01-19T04:07:43Z", "digest": "sha1:MXQEK2HX4OCGQYP6BWXELPG6LFCROETK", "length": 11629, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காதலிக்காக பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்! | Malaysia king quits amid talks of marriage to Russian beauty queen", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகாதலிக்காக பட்டத்தை துறந்தார் மலேசிய மன்னர்\nமலேசிய மன்னர், 5-வது சுல்தான் முகமது தனது காதலிக்காக, பட்டத்தை துறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமலேசியாவில் மன்னரின் முடியாட்சியின் கீழ் கூட்டாட்சி முறையிலான ஆட்சி அமலில் உள்ளது. அந்நாட்டின் 15-ஆம் மன்னராக சுல்தான் முகமது (49) 2016 ஆம் ஆண்டு பட்டம் ஏற்றார். அவர் தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் பின் முகமது அந்நாட்டின் ஆட்சியை நடத்தி வருகிறார்.\nRead Also -> ’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்\nஉடல் நலக்குறைவு காரணாக, சிகிச்சை மேற்கொள்வதாக கூறி மன்னர், அரச பணிகளை கவனிக்காமல் இருந்து வந்தார். ரஷியாவை சேர்ந்த ‘மிஸ்.மாஸ்கோ’ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினா என்ற இளம்பெண்ணை அவர், காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டதாக செய்திகளும் புகைப்படங்களும் வெளியாகின. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக மன்னர் தரப்பு அறிவிக்கவில்லை.\nRead Also -> ஜனவரியில் தொடங்குகிறது ‘தளபதி 63’ படப்பிடிப்பு\nஇதற்கிடையே இந்த காதல் திருமணம் காரணமாக, அவர் மன்னர் படத்தைத் துறப்பார் என்று மலேசியாவில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் நேற்று தனது மன்னர் பட்டத்தைத் துறந்துள்ளார். இதை மலேசியா நாட்டு மன்னர் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அவர து பதவி விலகலுக்கான காரணம் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.\nRead Also -> அதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் \nபிரிட்டனிடம் இருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் மலேசியாவில் மன்னர் ஒருவர் முடி துறப்பது இதுதான் முதல் முறை.\n20 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: மு.க.ஸ்டாலின்\nஅதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’’நான் தான் முதலில் சொன்னேன்’: காதலில் விழுந்த கதை சொல்கிறார் விஷால்\nதிருமண அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் விஷால்\nவிஷம் குடித்த காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த மருத்துவர்கள்\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\n - காதல் ஜோடிக்கு ரஜினி ரசிகர்கள் டும்..டும்..டும்\nகாதலை பிரிக்க நினைத்த போலீஸ்.. உறுதியாக நின்ற டயானா..\nசிறுமியை விலைக்கு வாங்கி சித்ரவதை செய்த குடும்பத்தினர் கைது\n2018-ல் திருமணம் செய்து கொண்ட திரை பிரபலங்கள்\nநடிகர் விஷால் திருமணம்: ஆந்திர பெண்ணை மணக்கிறார்\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n20 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: மு.க.ஸ்டாலின்\nஅதிகாரத்தால் அலட்சியப்போக்கு காட்டுகிறதா தேர்தல் ஆணையம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post.html", "date_download": "2019-01-19T03:47:47Z", "digest": "sha1:UK2HIHY3CFAYFX2E4N4G25DJGUIEWDX6", "length": 8376, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "தூக்கணாங் குருவிக் கூடுகள்எஸ். (கவிதைகள்)முத்துமீரான் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest கவிதைகள் தூக்கணாங் குருவிக் கூடுகள்எஸ். (கவிதைகள்)முத்துமீரான்\nதூக்கணாங் குருவிக் கூடுகள்எஸ். (கவிதைகள்)முத்துமீரான்\nமஞ்சள் வெயிலில் மயங்கிய செவ்வானம்,\nபச்சைப் பசலென்று கிடக்கும் பெரிய\nவயல் வெளியை ஊடறுத்து வரும்\nஆற்றோரத்தில், கிளை பரப்பி நிற்கும்\nமதுர மரமொன்றில் தூக்கணாங் குருவிகள்\nவண்ணக் கூடுகளை கட்டி வாழ்கின்றன.\nகதை பேசிக் களிக்கும் குருவிகள��ன் கூடுகள்,\nகூடுகளின் உள்ளே தூங்கும் குஞ்சுகள்\nபசியில் அழுவதைக் கண்டு, குருவிகள்\nதேடி வந்த உணவுகளை ஊட்டி\nதாய்மையின் மகத்துவத்தை உறுதி செய்கின்றன.\nஉலகிற்கு பகலவன் விடை கூற,\nதடவித் தடவி ஆட்டி மகிழ்கிறது.\nமாலை இருளின் ஆட்சியில் பனி, கூதலைப்\nகூதலோடு போராடும் குருவிகளும் குஞ்சுகளும்\nஇறைவனின் அருள் நாடித் துதிக்கும்போது,\nபாரெல்லாம் படைத்தவனின் பக்குவம் சிரிக்கிறது.\nஇறைவன் இரங்கும் சீவன்களை இரக்கமுடன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31204", "date_download": "2019-01-19T04:48:11Z", "digest": "sha1:M36PZUT3GXXDJ44AEJMTXEDPRWCOVL6S", "length": 65513, "nlines": 139, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையை வறுக்கும் இனவாதம் | Virakesari.lk", "raw_content": "\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஇந்­நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நல்­லெண்ணம் கொண்ட சகல மக்­களும் சக­வாழ்­வுடன் நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மென்றே விரும்­பு­கின்­றனர். ஆனால், இன­வா­த­மும் மத­வா­தமும் இம்­மக்­களின் சமா­தான, சக­வாழ்­வுக்குத் தொடர்ச்­சி­யாக சவால் விடுத்­துக்­கொண்­டி­ருப்­பதை வர­லாற்று நெடுகிலும் அவ­தா­னிக்க முடி­கி­றது.\nஅண்­மைக்­கா­ல­மாக சிறு­பான்மை சமூ­க­மான முஸ்­லிம்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளு­வதை இலக்­காகக் கொண்டு செயற்­படும் கடும்­போக்­கா­ளர்கள் முஸ்­லிம்­களின் மத, கலை, கலா­சார, பண்­பாட்டு நட­வ­டிக்­கைகள் உட்­பட பல்­வேறு விட­யங்­கள��ல் போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களை தாக்­கு­தல்­களை மேற்­கொ­ணடு வரு­வதைக் காணலாம்.\nஇந்­நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­னரும், பின்­ன­ரு­மான காலங்­களில் பெரும்­பான்மை பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும்­போக்­கா­ளர்கள் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ராக மேற்­கொண்ட இன­வாதச் செயற்­பா­டுகள் தீராத இனப்­பி­ரச்­சி­னை­யையும், முப்­பது வருட கால கொடூர யுத்­தத்­தையும், பேர­ழி­வு­க­ளையும் விளை­வு­க­ளாக கொடுத்­தது.\nஅதன் வடுக்­களும், வேத­னை­களும், மறை­யாத, மற­வாத நிலையில், அவற்றின் அழி­வு­க­ளுக்கும், இழப்­புக்­க­ளுக்கும் முற்­று­மு­ழு­தாக நிவா­ரணம் வழங்­கப்­ப­டாத சூழலில், பாதிக்­கப்­பட்ட மக்கள் பாதிப்­புக்­க­ளுக்கு நிவா­ர­ணமும் நிரந்­தரத் தீர்வும் வேண்டி வடக்­கிலும், கிழக்­கிலும், தெற்­கிலும் கூட பல்­வேறு கோணங்­களில் போராட்­டங்­களை நடத்தி வரு­வ­துடன், அவற்­றி­னூ­டாக பல வேண்­டு­கோள்­க­ளையும், கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்து சர்­வ­தே­சத்­தி­னதும், அர­சி­னதும் கவ­னத்தை ஈர்க்கச் செய்து வரு­கின்­றனர்.\nசர்­வ­தே­சத்தின் இறுக்­க­மான பிடிக்குள் இலங்கை தள்­ளப்­ப­டு­வ­தற்கு இன­வாதத்தின் பரம்பல் ஏற்­ப­டுத்திய காயங்­கள்தான் என்­பதை மறுக்க முடி­யாது. சர்­வ­தேசம் பல்­வேறு பிரே­ர­ணை­களை முன்­வைத்து அவற்றை நிறை­வேற்­றுங்கள் இல்­லைேயல் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கி நகர வேண்டி வரும் என இலங்­கைக்கு எச்­ச­ரிக்கை விடும் அள­வுக்கு மோச­மான நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும்­போக்கு மத­வா­தி­களும் இன­வா­தி­களும் என்­பதை மறு­த­லிக்க இய­லாது.\nஇச்­சு­தந்­தி­ரத்­தே­சத்தில் வாழும் அனைத்து இன மக்­களும் சுதந்­தி­ர­மாக வாழ முடியும் என்றும், அவர்­க­ளுக்­கான உரி­மைகள் மறுக்­கப்­ப­டு­த­லா­காது என்றும் உரிமைச் சாச­னங்­களும், நிபந்­த­னை­களும், நிய­தி­களும் சர்­வ­தேச ரீதி­யா­கவும், தேசிய ரீதி­யா­கவும் வகுக்­கப்­பட்­டி­ருந்­தும் இந்­நாட்டின் பெரும்­பான்மை சமூ­க­மான பௌத்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லுள்ள கடும்­போக்கு மத­வா­தி­களும், இன­வா­தி­களும் மத­வா­தத்­திற்கும், இன­வாதத்­திற்கும் முன்­னு­ரிமை வழங்கி சர்­வ­தேச யாப்­புக்­க­ளையும், தேசிய அர­சியல் சாச­னங்­க­ளையும் அச்­சா­ச­னங்­க­ளி��ால் உரு­வாக்­க­ப்பட்­டுள்ள சட்­டங்­க­ளையும் சவால்­க­ளுக்கு உட்­ப­டுத்தி, அச்­சட்­டங்­களை ஒதுக்கி வைத்­து­விட்டு, அவற்றை ஒரு பொருட்­டாக எடுத்­துக்­கொள்­ளாது பெரும்­பான்­மை­யினர் என்ற ம­மதையில் சிறு­பான்மை சமூ­கத்­திற்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தா­னது சமூ­கங்­களின் சக­வாழ்­வுக்கு மாத்­தி­ர­மல்ல இந்­நாட்டின் சட்­டத்­திற்கும், நிர்­வாகச் செயற்­பா­டு­க­ளுக்கும் எதிர்­கால அபி­வி­ருத்­திக்கும் பெரும் அச்­சு­றுத்­த­லாக அமைந்து விடு­வ­தோடு இந்­நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்குத் தடை­யா­கவும் சவா­லா­க­வு­முள்­ள­துடன் இலங்­கையை சர்­வ­தே­சத்­திடமும் இறுக்­கி­யுள்­ளது\nகுறிப்­பாக கடந்த 2012ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை முஸ்­லிம்­களை முதன்­மைப்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற தாக்­குதல் சம்­ப­வங்கள் முஸ்­லிம்கள் வாழப் பாது­காப்பு அற்ற நாடுகள் வரி­சையில் இலங்­கை­யையும் உட்­ப­டுத்­து­வ­தற்கு கார­ண­மா­யிற்று. இன­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் சர்­வ­தேச நிறு­வ­னங்கள் இலங்கை குறித்து அறிக்­கை­வி­டு­வ­தற்கும், சர்­வ­தே­சத்தின் கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கச் செய்­வ­தற்கும் உந்­து­சக்­தி­யாக அமைந்­து­விட்­டன.\nஇலங்­கை­யா­னது, சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம் மற்றும் சர்­வ­தேச மனித உரிமைச் சட்­டங்கள் மீறப்­பட்­ட­தாகக் கூறப்­படும் விட­யத்தில் நம்­ப­க­ர­மான பொறுப்புக் கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­கா­விடின் இந்த விவ­காரம் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை நோக்கி பய­ணிக்­கும் என்ற ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யா­ளரின் எச்­ச­ரிக்­கைக்கு முகம்­கொ­டுத்­துள்ள நிலையில், இந்­நாட்டின் மீது சர்­வ­தேசம் வைத்­துள்ள கறுப்­புப்­புள்­ளியை நீக்­கு­வ­தற்­காக இவ்­வ­ரசு முயற்­சித்து வரும் வேளையில், பௌத்த சிங்கள கடும்­போக்­கா­ளர்கள் மேற்­கொண்டு வரு­கின்ற நட­வ­டிக்­கைகள் எவ்­வி­தத்­திலும் இக்­க­றுப்­புப்­புள்­ளியை அகற்ற வழி­கோ­லாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.\nநாட்டின் மீது­பற்­றுள்­ள­வர்கள் இந்­நாடு பல்­து­றை­யிலும் முன்­னேற வேண்டும், சர்­வ­தே­சத்தில் நற்­பெ­யரைப் பெற வேண்­டு­மென்றே சிந்­திப்பர். ஆனால், இங்­குள்ள பௌத்த சிங்­கள பேரி­ன­வாத சக்­திகள் நாட்டின் மீது பற்­றுள்­ள­வர்­க­ளாக சிங்­கள மக்கள் மத்­தி���ில் அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டு, சர்­வ­தே­சத்தின் பிடிக்குள் தள்­ளப்­பட்­டுள்ள இலங்­கையின் நிலைமை குறித்து எவ்­வித அக்­க­றையும் கொள்­ளாது, தங்­களை இயக்­கு­கின்ற சக்­தி­களின் இலக்­கு­களை வெற்­றி­கொள்ளச் செய்­வ­தற்­காகச் செயற்­பட்டுக்கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது.\nகடந்த வருடம் கொழும்பில் தங்­கி­யி­ருந்த ரோஹிங்­கியா முஸ்லிம் அக­திகள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்குதல் மற்றும் சென்ற நவம்பர் மாதம் கிந்­தோட்­டையில் முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட வன்­மு­றைகள் என்­ப­வற்றை கார­ணங்­க­ளாகக் குறிப்­பிட்டு கடந்த 22ஆம் திகதி சர்­வ­தேச மன்­னிப்புச் சபை­யினால் வெளியி­டப்­பட்­டுள்ள உலக நாடு­களின் மனித உரி­மைகள் நிலை­வரம் தொடர்பில் 2017 மற்றும் 2018ஆம் ஆண்­டு­க­ளுக்­கான அறிக்­கையில் முஸ்­லிம்கள் வாழ்­வ­தற்கு பாது­காப்­பற்ற நாடாக இலங்­கையை பட்­டி­ய­லி­ட்­டி­ருப்­ப­தா­னது இலங்கை மீது சர்­வ­தேசம் வைத்­துள்ள கறுப்புப் புள்­ளி­யா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது.\nஅத்­தோடு, கடந்த ஜன­வரி மாதம் சர்­வ­தேச மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் வெளியிட்ட அறிக்­கையில், இலங்­கையில் வாழும் சிறு­பான்­மை­யினர் பாது­காப்­பின்­மையை உணர்­கின்­றனர். குறிப்­பாக இலங்கை முஸ்­லிம்கள் அச்­சத்தில் உள்­ளனர் என அந்த அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இதேபோல் கடந்த வருடம் யாழ்ப்­பாண முஸ்லிம் அமைப்­பினர் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் சிறு­பான்மை விவ­கா­ரங்­க­ளுக்­கான பிர­தி­நிதி றீட்டா ஐசக்கை சந்­தித்­த­வேளை, இலங்கை முஸ்­லிம்­களின் நிலை­கண்டு நான் அதிர்ச்­சி­ய­டைந்தேன் எனக் குறிப்­பிட்­டி­ருந்­தார். இவ்­வாறு சர்­வ­தேசம் கவலை கொள்ளும் அள­வுக்கு பௌத்த சிங்கள பேரி­ன­வாதத்தால் இலங்கை வாழ் முஸ்­லிம்கள் துவம்சம் செய்­யப்­பட்டுக்கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது புலப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. அத்­துடன், இலங்கை மீது வைக்­கப்­பட்­டுள்ள கறுப்­புப்­புள்­ளியை அகற்­று­வ­தற்குத் தடை­யா­க­வுள்­ளது என்­பதைச் சுட்­டிக்­காட்ட வேண்டும். சிறு­பான்மை சமூ­கங்­களை உணர்வு ரீதி­யா­க­வும் செயற்­பாட்டு வடி­விலும் அச்­சு­றுத்­து­வ­தற்­காக வெவ்­வேறு பெயர்­களில் பௌத்த சிங்­கள மக்கள் மத்­தியில் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்கும் அமைப்­புக்­களும் அவர்­க­ளோடு இணைந்து செயற்­படும் கடும்­போக்­கா­ளர்­களும், இன­வா­திகளும் வெவ்­வேறு போலிக்கார­ணங்­களைக் கூறி முஸ்­லிம்கள் மீது மேற்­கொண்டு வரு­கின்ற தாக்­குதல் சம்­ப­வங்­களின் வரி­சையில் அம்­பாறை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­கள், வாகனங்கள் உட்­பட பள்­ளி­வா­சலும் தாக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­னது சர்­வ­தே­சத்தின் இலங்கை மீதான பார்­வையை மேலும் வலுப்­ப­டுத்­து­மென அர­சியல் ஆய்­வா­ளர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். இந்­நி­லையில், அம்­பாறை நகரில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தாக்­கு­தல்கள் தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணைக்­குழு உட­ன­டி­யாக அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஅம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்கள் செறி­வாக வாழ்­வதும் பேரி­ன­வா­தத்­திற்கு பெரும் தலை­யி­டிதான். இன­வா­தத்தின் கழு­குப்­பார்­வை­யினால் அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­களின் செறிவானது தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­ப­டு­வதன் ஓர் அடை­யா­ள­மா­கவும் செறி­வுக்­கு­றைப்­புக்­கான நட­வ­டிக்­கை­களில் ஒன்­றா­கவும் பௌத்த அடை­யா­ளங்கள் இம்­மா­வட்ட முஸ்லிம் பிர­தே­சங்­களில் காணப்­ப­டு­வதாகக் கூறப்­ப­டு­வதைச் சுட்­டிக்­காட்­டலாம். பேரி­ன­வா­தத்தின் கண்­க­ளுக்குள் அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்­களின் வளர்ச்சி தொடர்ச்­சி­யாகக் குத்திக்கொண்­டி­ருப்பதை இதன் மூலம் கண்­டு­கொள்­ளலாம்.\nஅம்­பாறை மாவட்­டத்தில் 340 தொல்­பொருள் அமை­வி­டங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும், அவற்றை பாது­காப்பு படை­களைக் கொண்டு பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் எனவும் கடந்த வரு­டத்தில் அறி­விக்­கப்­பட்­ட­மையும் அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. அத்­தோடு, அம்­பா­றையின் இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியை நீதிக்­குப்­பு­றம்­பாக அப­க­ரிக்­கவும் அதில் விகா­ரையைக் கட்­டவும் முயற்­சித்­துக்­கொண்­டி­ருப்­பதும் இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கு அர­சியல் பின்­னணி வகிப்­பதும் இம்­மா­வட்ட முஸ்­லிம்­களை நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது.\nகடந்த காலங்­களில் திட்­ட­மி­டப்­பட்ட அர­சியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்ட குடி­யேற்­றங்­களின் ஊடாக இம்­மா­வட்­டத்தில் பௌத்த சிங்கள மக்­களின் சனத்­தொகை அதி­க­ரிக்­கப்­பட்­டது என்­பது வர­லாறு கூறும் நிதர்­ச­ன­மாகும். இந்த வர­லாற்றை மீண்டும் புதுப்­பிப்ப­தற்கு புதிய கோணத்தில் கடும்­போக்கு பௌத்த துற­வி­களை முன்­னி­றுத்தி இறக்­காமம் மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தையும் அதை­யண்­டிய பிர­தே­சங்­க­ளையும் காவு­கொள்ள முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.\nஇம்­மு­யற்­சி­யா­னது இம்­மா­வட்­டத்தில் வாழும் தமிழ், முஸ்­லிம்கள் மத்­தியில் சந்­தே­கத்தையும் அச்­சத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதை வெறு­மேன தட்­டிக்­க­ழிக்க முடி­யாது. ஏனெனில் தீக­வாபி புனித பூமி என்ற பெயரில் முஸ்­லிம்­களின் பல ஏக்கர் காணி சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளமை இச்­சந்­தே­கத்­திற்கும் அச்­சத்­திற்கும் கார­ண­மாக அமை­கி­றது.\nஇக்­கா­ர­ணத்தின் அடிப்­ப­டை­யில்தான் மாணிக்­க­மடு மாயக்­கல்லிமலையில் இன­வாதம் மோகம்­கொண்டு அத­னூ­டாக தங்­க­ளது நிகழ்ச்சி நிரல்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அம்­பாறை வாழ் முஸ்­லிம்கள் தங்க­ளது எதிர்ப்பைக் காட்­டிக்­கொண்டு வரு­கி­றார்­களே தவிர, பௌத்த மக்­களின் வணக்க வழி­பாட்­டுக்கு இடைஞ்சல் ஏற்­ப­டுத்­த­வல்ல என்ற யதார்த்­தத்தை உணரும் பௌத்த சிங்­கள மக்கள் அறி­வார்கள். இந்­நி­லையில் அம்­பாறை மாவட்­டத்தின் வர­லாற்றுப் பின்­னணி குறித்தும் அறிய வேண்­டிய தேவை­யுள்­ளது.\n1960ஆம் ஆண்­டுக்கு முன்னர் அம்­பா­றை­யா­னது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துடன் இணைந்­தி­ருந்­தது. மட்­டக்­க­ளப்பு மாவட்டம் மிக நீண்ட கால­மாக புனாணை முதல் குமணை வரை தமிழ் மற்றும் முஸ்­லிம்­களை கொண்ட பிர­தே­ச­மாகக் காணப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பு மாவட்டம் அதிக பரப்பை கொண்டு காணப்­பட்­ட­தாலும், போக்­கு­வ­ரத்து செய்­வதில் மக்கள் சிர­மத்தை நோக்­கி­ய­தாலும், அத்­தோடு நிர்­வாகச் சிக்கல் காணப்­பட்­ட­தாலும் அவற்றை நிவர்த்தி செய்­யு­மு­க­மாக கல்­மு­னையில் உதவி அர­சாங்க அதிபர் அலு­வ­லகம் ஏற்­ப­டுத்­தப்­பட்டு 1940ஆம் ஆண்டு முதல் இவ்­வ­லு­வ­லகம் செயற்­ப­டுத்­தப்­பட்டு வந்­ததை வர­லாற்றில் அவ­தா­னிக்க முடி­கி­றது.\nஇந்­நி­லையில், மட்­டக்­க­ளப்­புக்குத் தென்­கி­ழக்கே காட்­டுப்­புறச் சூழலைக் கொண்ட பிர­தே­ச­மாகக் காணப்­பட்ட தற்­போது அம்­பாறை என அழைக்­கப்­படும் இப்­பி­ர­தே­சத்­தையும் சேர்த்து மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துடன் இணைந்­தி­ருந்த கல்­முனை, சம்­மாந்­துறை, அக்­க­ரைப்­பற்று, பொத்­துவில், பாணமை, உகன, தமண ஆகிய பிர­தே­சங்கள் பிரித்­தெ­டுக்­கப்­பட்டு 1961ஆம் ஆண்டு அம்­பாறை மாவட்டம் உரு­வாக்­கப்­பட்­டது. இம்­மா­வட்­டத்தின் தலை­ந­க­ராக அம்­பாறை தேர்ந்தெடுக்­கப்­பட்­டது.\nஆனால், உண்­மையில் இவ்­வாறு மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லி­ருந்து பிரித்­தெ­டுக்­கப்­பட்ட இப்­பி­ர­தே­சங்­களை உள்­ள­டக்­கிய மாவட்­டத்­திற்கு அம்­பாறை தவிர்ந்த கல்­முனை போன்ற ஏனைய பிர­தே­சங்­களின் பெயர்­களில் ஒன்றை வைத்­தி­ருக்க வேண்டும். அப்­பெ­ய­ரி­லேயே இம்­மா­வட்டத் தலை­ந­கரின் பெயரும் அமைந்­தி­ருக்க வேண்­டு­மென வர­லாற்று ஆசி­ரி­யர்கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்கள். ஏனெனில், இவ்­வாறு உரு­வாக்­கப்­பட்ட இம்­மா­வட்­டத்தின் தலை­ந­க­ராகக் தேர்ந்தெடுக்­கப்­பட்ட அம்­பா­றையில் வாழ்ந்த பௌத்த சிங்­கள மக்­களின் சனத்­தொ­கையை விடவும் ஏனைய பிர­தே­சங்­களில் வாழ்ந்த தமிழ்–முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­மாகும்.\nபுள்­ளி­வி­ப­ரங்­களின் பிர­காரம் 1963ஆம் ஆண்டு 61,996 ஆகக் காணப்­பட்ட சிங்­கள மக்­களின் சனத்­தொ­கை­யா­னது 1981ஆம் ஆண்டு 146,943 ஆகவும் 2001ஆம் ஆண்டில் 236,583ஆகவும் அதி­க­ரித்­தது அல்­லது அதி­க­ரிக்­கப்­பட்­டது. திட்­ட­மிட்ட குடி­யேற்­றமே இந்த எண்­ணிக்கை அதி­க­ரிப்­புக்குக் கார­ண­மாகும். இதற்கு உதா­ர­ண­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­துடன் இணைந்­தி­ருந்த மகா­ஓயா, பதி­யத்­த­லாவை, தெஹி­யத்­த­கண்­டிய, கிராந்­து­ருக்­கோட்டை போன்ற சிங்­கள மக்கள் அதி­க­ளவில் வாழ்ந்த குடி­யேற்றக் கிராமப் பிர­தே­சங்கள் அம்­பாறை மாவட்­டத்­துடன் இணைக்­கப்­பட்­டதன் ஊடாக முஸ்­லிம்கள் அதி­கப்­ப­டி­யாக வாழும் மாவட்டம் என்ற நிலை மாற்­றப்­பட்­டது.\nஇதன் பின்­ன­ணியில் திட்­ட­மிட்ட அர­சியல் நிகழ்ச்சி நிரல் செயற்­பட்­டது என்­பது நிதர் ­ச­ன­மாகும்.\nஅம்­பாறை மாவட்­டத்தின் அம்­பாறை தவிர்ந்த பொத்­துவில், கல்­முனை மற்றும் சம்­மாந்­துறைப் பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­மாகக் காணப்­பட்­டது. சனத்­தொகைக் கணிப்­பீ­டு­களின் பிர­காரம், 1963ஆம் ஆண்டு அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் எண்­ணிக்­கை­யா­னது 97,621ஆகவும் தமி­ழர்­களின் எண்­ணிக்கை 50,497ஆகவும் காணப்­பட்­டது. 1981ல் முஸ்­லிம்கள் 161,568ஆகவும் 2001ல் 264,620ஆகவும் காணப்­பட்­டனர். தமி­ழர்­களின் எண்­ணிக்கை 1981ல் 79,257ஆகவும், 2001ல் 109,903ஆகவும் காணப்­பட்­டமை சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.\nஇவ்­வா­றான நிலையில் 2012ஆம் ஆண்டின் சனத்­தொகைக் கணக்­கெ­டுப்பின் பிர­காரம், 4,415 சதுர கிலோ­ மீற்றர் பரப்­ப­ள­வையும், 20 பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளையும், 503 கிராம சேவகர் பிரி­வு­க­ளையும் கொண்ட அம்­பாறை மாவட்­டத்தில் 648,057 பேர் வாழ்­கின்­றனர். இத்­தொ­கையில் சிங்­க­ளவர் 251,018 பேரும், 282,484 முஸ்­லிம்­களும், 112,750 தமி­ழர்­களும் அடங்­குவர் என்­ப­தோடு மக்கள் தொகையில் முஸ்­லிம்கள் அதி­கப்­ப­டி­யாக இம்­மா­வட்­டத்தில் வாழ்­வ­தா­னது அல்­லது அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் அதி­க­ரிப்­பா­னது இன­வா­தி­க­ளி­னதும் அவர்­களை திரை­ம­றைவில் இயக்கும் அர­சியல் சக்­தி­க­ளி­னதும் காழ்ப்­பு­ணர்ச்­சியை அதி­க­ரிக்கச் செய்­தி­ருக்­கி­றது.\nஇம்­மா­வட்­டத்­தி­லுள்ள சிங்­கள மக்­களின் இன­வி­ருத்­தியை தடுப்­ப­தற்­காக முஸ்­லிம்கள் செயற்­பட்­டி­ருந்தால் சிங்­கள மக்­களின் சனத்­தொகை எவ்­வாறு அதி­க­ரித்­தது என்ற கேள்­வியும் எழு­கி­றது. அம்­பாறை மாவட்ட முஸ்­லிம்கள் மீதான போலி­யான குற்­றச்­சாட்­டுக்­கான பின்­னணி இம்­மா­வட்ட முஸ்­லிம்­களின் வளர்ச்சி தொடர்பில் இன­வாதம் கொண்டுள்ள காழ்ப்­பு­ணர்ச்சி என்­பதே உண்­மை­யாகும். இக்­காழ்ப்­பு­ணர்ச்­சியின் வெளிப்­பாட்டின் அங்க­மா­கவே அம்­பாறை தவிர்ந்த ஏனைய பிர­தே­சங்­க­ளி­லுள்ள அரச நிறு­வ­னங்­களின் தலைமைக் காரி­யா­ல­யங்­களை அம்­பாறை நக­ருக்கு நகர்த்­து­வ­தற்­கான முயற்­சிகள் அர­சியல் சக்­தி­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றதை அவ­தா­னிக்க முடியும்.\nஇருப்­பினும், கடந்த காலங்­களில் இன­வா­தி­க­ளுக்கும், மத­வா­தி­க­ளுக்கும் இவர்­களை இயக்கும் அர­சியல் சக்­தி­க­ளுக்கும் ஊட்டச் சக்­தி­யாகத் செயற்­படும் ஒரு சில சிங்­கள ஊட­கங்கள் இந்த இன­வாதச் செயற்­பாட்­டுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­வோரை அடிப்­ப­டை­வா­திகள் என்றும் பௌத்த விகாரை அமைப்­ப­தற்கு இவர்கள் தடை­யாகச் ���ெயற்­ப­டு­கி­றார்கள் என்றும் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­புரை வழங்கி வந்த அதே கோணத்­தில்தான் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முஸ்லிம் நப­ருக்குச் சொந்­த­மான ஹோட்­டலில் நடந்த போலிக்­குற்­றச்­சாட்டுச் சம்­ப­வத்தை திசை ­தி­ருப்­பியி­ருக்­கி­றது.\nஅம்­பாறை நக­ரி­லுள்ள முஸ்லிம் நப­ருக்குச் சொந்­த­மான ஹோட்­டலில் தயா­ரிக்­கப்­பட்ட உணவில் இன­வி­ருத்­தி­யை­த் ­த­டுக்கும் மாத்­திரை கலக்­கப்­பட்­ட­தாகக் கூறி அந்­ந­க­ரி­லுள்ள பள்­ளி­வா­ச­லையும், முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடை­க­ளையும், வாக­னங்­க­ளையும் அடித்து நொறுக்கி தீயிட்டுக் கொளுத்­திய அநி­யா­யத்­திற்கு முஸ்­லிம்கள் நீதி­ கோ­ரி­யி­ருக்கும் நிலையில் சிங்­கள ஊட­கங்கள் முழுப் பூச­ணிக்­கா­யையும் சோற்­றுக்குள் மறைக்கும் முயற்­சியில் ஈடு­பட்­டி­ருக்­கி­றது. முஸ்­லிம்­களால் அம்­பாறை சிங்­கள மக்­களின் இன­வி­ருத்தி அழிக்­கப்­ப­டு­வ­த­ாக சித்­த­ரித்து சிங்கள் மக்கள் மத்­தியில் பரப்ப முயற்சி செய்­துள்­ளமை இவ்­வூ­டகங்கள் ஊடக தர்­மத்­துக்­கப்பால் போலிக்­குற்­றச்­சாட்டை பரப்­பு­வ­தற்கு துணை ­போ­யி­ருப்­ப­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­வ­தையும் குறிப்­பிட்­டாக வேண்டும்.\nகடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் மாண­வர்கள் அணியும் பர்­தா­வுக்கு பெரும் அச்­சு­றுத்தல் ஏற்­ப­டுத்­தி­யமை, பள்­ளி­வா­சல்கள் இயங்­கு­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டமை, ஹலால் உணவு உண்ணும் உரி­மையை கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யமை, வர்த்­தக நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை விதித்­தமை, முஸ்­லிம்­களை அடிப்­ப­டை­வா­திகள், மத­வா­திகள், தீவி­ர­வா­திகள், பயங்­க­ர­வா­திகள் என்ற பட்­டத்­திற்­குள்­ளாக்கி உள ரீதி­யாக உணர்­வு­களைப் பாதித்­தமை போன்ற 400க்கும் மேற்­பட்ட தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் கடுப்­போக்கு இன­வாத அமைப்­புக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.\nஇந்­ந­ட­வ­டிக்­கை­களை கண்டும் காணாத­து­போன்று செயற்­பட்ட கடந்த ஆட்­சியின் மீது சிறு­பான்மை மக்கள் அதிலும் முஸ்­லிம்­களில் 90 வீத­மானோர் அவ்­வாட்­சியின் மீது நம்­பிக்கையிழந்­தனர். அந்த நம்­பிக்கை இழப்பை 2015 ஜனா­தி­பதித் தேர்தலிலும் பாரா­ளு­மன்றத் தேர்தலிலும் தமது வாக்­கு­க­ளினால் வெளிப்­ப­டுத்­தினர். ஆட்சி மாற்­றத்­தையும் கண்­டனர்.\nஆனால் ஆட்சி மா���்றம் ஏற்­பட்­டுள்­ளதே தவிர கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டு­களில் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. கடும்­போக்­கா­ளர்­க­ளி­னதும் இன­வா­தி­க­ளி­னதும் செயற்­பா­டுகள் மாற்றம் பெறாது தொடர்ந்து நடந்து கொண்­டுதான் இருக்­கி­றது. கடந்த வருடம் காலிக்­கோட்டை தர்­ஹாவின் சுற்­று­மதில் உடைக்­கப்­பட்­டமை, மாத்­த­றையில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் குண்­டு­த்தாக்­கு­த­லுக்குட்­பட்­டமை, சித்­தி­ரைப்­புத்­தாண்டு காலத்தில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களில் பொருட்­களை கொள்­வ­னவு செய்ய வேண்டாம் என சிங்­கள மக்கள் மத்­தியில் துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கித்­தமை போன்ற நிகழ்­வு­களை அவ­தா­னிக்­கின்­ற­போது, கடந்த ஆட்­சியில் கடும்­போக்கு மத­வா­தி­க­ளி­னாலும், இன­வா­தி­க­ளி­னாலும் பதி­யப்­பட்ட அழிக்­கப்­ப­டாத கறுப்புப் பக்­கங்கள் இந்த நல்­லாட்­சி­யிலும் தொடர்ச்­சி­யாக அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன.\nகடந்த ஆட்­சியில் அளுத்­க­மை­யிலும், இந்­நல்­லாட்­சியில் கடந்த வரு­டத்தில் கிந்­தோட்­டை­யிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட சொத்­த­ழி­வு­க­ளுக்­கான நிவா­ர­ணங்கள் முழு­மை­யாக வழங்­கப்­ப­டாத நிலையில், மேலும் அம்­பாறை நக­ரிலும் முஸ்­லிம்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்க வேண்­டிய நிலைக்கு இந்­நல்­லாட்சி அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ளது.\nமாற்­ற­ம­டை­யாத கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள் இந்­நாட்டில் வாழும் சகல இன மக்­க­ளு­டனும் எப்­போதும் நல்­லி­ணக்­கத்­து­டனும், சக­வாழ்­வு­டனும் ஏனைய இனத்­தி­ன­ரது உரி­மை­க­ளுக்கும் அவர்­களின் மத கலை, கலா­சார விட­யங்­க­ளுக்கும் மதிப்­ப­ளித்­தும் கௌர­வப்­ப­டுத்­தியும் வாழ வேண்டும் என எண்ணும் முஸ்­லிம்­களின் உள்­ளங்­களை வெகு­வாகக் காயப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. நிம்­ம­திக்கு குந்­தகம் விளை­வித்­தி­ருக்­கி­றது. பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் எதி­ரொ­லி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.\nஇருந்தபோதிலும், கடும் ­போக்­கா­ளர்­களின் நட­வ­டிக்­கை­க­ளினால் முஸ்லிம் சமூகம் வெகு­வாகப் பாதிக்­கப்­பட்டும் இப்­பா­திப்­புக்கள் தொடர்பில் சிந்­திக்­காத, தானும் தனது அன்­றாட நட­வ­டிக்­கை­களும் என்­றெண்ணி வாழும் சமூக உணர்­வற்ற ஜென்­மங்கள் முஸ்லிம் சமூ­கத்­துக்குள் இருப்­பதை ��ண்ணி வேத­னைப்­பட வேண்­டி­யுள்­ளது.\nஅத்­தோடு, கடும் ­போக்­கா­ளர்­களின் முஸ்லிம் எதிர்ப்பு தாக்­குதல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆளுக்­கொரு கோணத்தில் ஊட­கங்­க­ளுக்கு அறிக்கை விடு­கி­றார்­களே தவிர, ஒன்­று­பட்டு நிரந்­தரத் தீர்வைப் பெறு­வ­தற்­கான இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முன்­வ­ரா­துள்­ளமை முஸ்லிம் அர­சியல் பல­வீ­னத்­தையும், கட்சி அர­சி­யலில் கொண்­டுள்ள அர­சியல் போதை­யையும் புலப்­ப­டுத்­து­வ­தா­கவே அமை­கி­றது.\nகடும்­போக்­கா­ளர்கள் தங்­களின் இருப்­புக்கும் மத, கலை, கலா­சார பண்­பாட்டு வியா­பார விட­யங்­க­ளுக்கும் ஆட்­சி­யா­ளர்­களின் அனு­ச­ர­ணை­யுடன் அச்­சு­றுத்­த­லாக இருப்­பார்கள். இந்­நாட்டில் நிம்­ம­தி­யுடன் வாழ முடி­யாது. தங்­க­ளது பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாது என்ற காரணங்களினாலேயே 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலினர். ஆனால், கடந்த ஆட்சியில் இருந்த அச்சுறுத்தல் இந்நல்லாட்சியிலும் தொடர்கதையாகத் தொடரப்படுவது சிறுபான்மை சமூகங்களின் மத்தியில் குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு கேள்விக்கணைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nசமாதான சகவாழ்வு பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அதிகமாகப் பேசப்படும் இந்நல்லாட்சியில் அதற்கான அமைச்சும் உருவாக்கப்பட்டு சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nசமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் எதிரான சவால்களை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி நல்லிணக்கம் என்பது ஆன்மீகத் தத்துவம், ஆன்மீகப் பக்குவத்தை அடையாத சமூகத்தில் அதனை வெற்றிகொள்ளச் செய்வது சவால் நிறைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளதைக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுகின்ற கடும்போக்காளர்கள் ஆன்மீக ரீதியான பக்குவத்தை அடையவில்லை என்பதைப் புலப்படுத்துவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\nஇந்நிலையில், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்��ளும், சொத்துக்களும், பள்ளிவாசல்களும் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதனால் பதியப்படும் கறுப்புப்பக்கங்கள் அதிகரிக்கப்படுகிறதே தவிர நிரந்தரத் தீர்வு கிடைத்ததாகத் தெரியவில்லை. அம்பாறை மாவட்ட மக்களினது நிம்மதியைக் கேள்விக்குட்படுத்தியுள்ள இந்நடவடிக்கைக்கு உரிய பரிகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பஸ் போன பின் கைகாட்டும் பாரம்பரிய அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால், இவ்விடயத்தில் அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் முறையான அழுத்தங்களைப் பிரயோகித்து உரிய தீர்வை பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், முஸ்லிம்களுக்கான நிரந்தரப் பாதுகாப்பு கிடைப்பதற்கான வழியை ஏற்படுத்துவதற்கும், இப்பிரதேசத்தில் வாழும் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாது சகவாழ்வு கட்டியெழுப்பப்படுவதற்கும், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.\nஇந்நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இப்பிரதேசம் சிறுபான்மை சமூகத்திடமிருந்து பறிபோகாமல் பாதுகாக்கப்படுவதற்கும், அச்சமின்றி வாழ்வதற்கும் வழிவகுக்கும் என்பதுடன் ஒரு இனத்தை மட்டும் கருத்திற்கொண்டு செயற்பட நினைத்தால் நாட்டைக் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனக்கூறும் ஜனாதிபதியின் நல்லிணக்க நடவடிக்கையில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை சர்வதேசத்திடம் இறுகிக்கொள்ளாது தவிர்ந்து கொள்வதற்கும் ஏதுவாக அமையும்.\nஇலங்கை இனவாதம் நல்லெண்ணம் சகவாழ்வு மக்கள்\nதெரேசா மேயின் தோல்விக்குப் பிறகு ; உடன்படிக்கை இல்லாத பிரெக்சிட் - ஆபத்து நெருங்குகிறது\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் எந்த அடிப்படையில் விலகுவது என்பது தொடர்பில் ஒன்றியத்துக்கும் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை ( பிரெக்சிட் ஒப்பந்தம்) பிரிட்டிஷ் பாராளுமன்றம் நிராகரித்ததை அடுத்து அவரது அரசாங்கம்\n2019-01-16 16:37:26 ஐரோப்பிய ஒன்றியம் பாராளுமன்றம் அரசாங்கம்\n இலங்கையர்களும் சீன மொழியைக் கற்க வேண்டிய தேவை ஏற்படுமோ \nஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே.\n2019-01-16 13:47:07 ஆசியா பொலிஸார் சீனா\nஅமைச்சர் பதவி என்ற ' பரிசு'\nஅமைச்சர் பதவி இல்லாமல் பாராளுமன்ற உறுப்பிர்களினால் மக்களுக்கு முறையாகச் சேவை செய்யமுடியாது என்று இவர்கள் வாதிடுவது முற்றிலும் அபத்தமானது ; நகைப்புக்கிடமானது.தாங்கள் இதுவரை காலமும் தாங்கள் மக்களுக்குச் சேவைசெய்யவில்லை என்பதை இவர்கள் ஒத்துக்ககொள்கின்றார்கள் என்றுதானே அந்த வாதத்தை அர்த்தப்படுத்தவேண்டியிருக்கிறது.\n2019-01-16 07:27:56 அரமச்சரவை அமைச்சர் பதவி ரணில் விக்கிரமசிங்க\nஅநாவசிய தாமதமின்றி நீதித்துறை விரைவாகச் செயற்படுவதை உறுதிசெய்வதில் அக்கறை காட்டாமல் பாடசாலைச் சிறுவர்களுக்கு சட்டத்தைப் பாடமாக அறிமுகப்படுத்துவதன் மூலமாக எந்தப் பிரயோசனமும் கிட்டாது. இது நுளம்புகள் பெருகுகின்ற இடங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பிரசாரம் செய்வதற்கு ஒப்பானதாகும்.\n2019-01-15 21:35:29 சட்டம் குற்றச்செயல்கள் பாடசாலை\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கிறது அரசியலமைப்பு வரைவு\nஅரசியலமைப்பு நீண்டதூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. பாராளுமன்றத்தில் அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படவேண்டும் என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றில் மக்களின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும்.\n2019-01-15 06:18:57 அரசியலமைப்பு வரைவு பாராளுமன்றம் ஜனாதிபதி\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-19T04:31:09Z", "digest": "sha1:DXSTWGZCS6VKOFJZ3NVVZJPRWRG4IR6W", "length": 22825, "nlines": 285, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "தஸ்பி மணியா??? | An Islamic Paradise's Blog", "raw_content": "\nஹிந்துக்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்த இந்திய முஸ்லிம்களிடமிருந்துதான் இக்கலாசாரம் முஸ்லிம்களுக்குள் தோன்றியுள்ளது. ஹிந்து முனிவர்களிடம் காணப்படும் ”ஜெபமாலை” யின் மறுவடிவமே ”தஸ்பீஹ்மணி” என்பது வெளிவராத உண்மையாகும்.\nசில ஸஹாபாக்கள் கற்களினாலும் பேரீத்தங் கொட்டைகளினாலும் திக்ர் செய்ததாக தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின் தஃலீம் தொகுப்பு எனும் நூலில் இடம் பெற்றுள்ள தகவல் முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்டதும் பலவீனமான செய்தியுமாகும். கைவிரல்களால் திக்ர் செய்யும் நடைமுறையே நபிவழியில் ஆதாரபூர்வமானதாகும்\nகைவிரல்களினால் நாம் திக்ர் செய்தால் கரங்கள் பேசும் அந்த மறுமை நாளில் நிச்சயம் அவைகள் நமக்கு சார்பாக சாட்சி சொல்லும் என்பதை நன்றாக சிந்தித்தால் தஸ்பீஹ் மணியை நாம் கையில் எடுக்கமாட்டோம்.]\nதிக்ர் செய்வது என்பது ஓர் வணக்கமாகும். வணக்கங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு. அவனால் அறிவிக்கப்படும் சட்டங்களை மனிதகுலத்திற்கு ஒளிவு, மறைவின்றி எடுத்துரைப்பதுதான் நபிகளாரின் கடமையாகும்.\nமுஸ்லிம்களாகிய நம்மை திக்ர் செய்யுமாறு பணித்த அல்லாஹ் தஸ்பீஹ் மணியினால் அதனைச் செய்யுமாறு அல்குர்ஆனில் எங்குமே கூறவில்லை. திக்ர் செய்வதை ஆர்வமூட்டி அதை தன்வாழ்வில் அமுல்படுத்திய அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தஸ்பீஹ் மணிகளைப் பயன்படுத்தி அல்லாஹ்வை நினைவு கூர்ந்ததாக எவ்வித ஆதாரமும் ஹதீஸ் கிரந்தங்களில் காணக் கிடைக்கவில்லை.\nஇன்று மக்கள் பயன்படுத்தும் தஸ்பீஹ் மணி போன்ற சாதனங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் இருக்கவில்லை. ஆனாலும் பேரீத்தங் கொட்டைகளை வைத்தாவது திக்ர் செய்திருப்பார்களா என ஹதீஸ் நூற்களில் தேடிப்பார்த்தால், எவ்விதச் சான்றையும் அதற்கும் காணவில்லை.\nஅல்லாஹ்வோ, அவனது தூதரோ சம்பந்தப்படாத எந்த வணக்கமும் அல்லாஹ்வின் பார்வையில் உண்மை வணக்கமாக அங்கீகரிக்கப்படமாட்டாது. இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்கின்ற போது தஸ்பீஹ் மணியினால் திக்ர் செய்யும் நடைமுறை மிக அண்மைக் காலத்தில்தான் முஸ்லிம் சமூகத்தினுள் புகுந்தது என்பதை அறிய முடிகின்றது.ஹிந்துக்களோடு இரண்டறக்கலந்து வாழ்ந்த இந்திய ���ுஸ்லிம்களிடமிருந்துதான் இக்கலாச்சாரம் முஸ்லிம்களுக்குள் தோன்றியுள்ளது. ஹிந்து முனிவர்களிடம் காணப்படும் ”ஜெபமாலை” யின் மறுவடிவமே ”தஸ்பீஹ்மணி” என்பது வெளிவராத உண்மையாகும்.\nஅல்குர்ஆன் ஸஹீஹான ஹதீத்களில் அறவே இடம் பெறாத இந்தக் காரியம் வழிகேடானதும் நரகிற்கு அழைத்துச் செல்வதுமாகும். இக்காரியத்தை எவ்வகையிலும் நாம் அங்கீகரிக்க முடியாது. தஸ்பீஹ் மணியைப் பயன்படுத்தி திக்ர் செய்வது வழிகேடானது என நாம் கூறுவதால் அல்லாஹ்வை திக்ர் செய்வதை மறுக்கின்றோம் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.\nதிக்ர் செய்யுமாறு கூறிய நபிகளார் தன் வாழ்வில் பேரீத்தங் கொட்டைகளைக் கூட பயன்படுத்தாமல் விட்டுள்ளார்கள் என்பது பிற சாதனங்களைப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இருந்துங்கூட தன் கைவிரல்களினாலேயே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திக்ர் செய்துள்ளார்கள் என்பதை நமக்கு துல்லியமாக விளக்குகின்றது.\nமேற்படி கைவிரல்களால் திக்ர் செய்யும் நடைமுறையே நபிவழியில் ஆதாரபூர்வமானதாகும். நபிகளாரை நேசிக்கும் ஒருவர் கைவிரல்களினாலேயே திக்ர் செய்ய வேண்டுமேயன்றி தஸ்பீஹ் மணியையோ இன்ன பிற சாதனங்களையோ பயன்படுத்தக் கூடாது.\nஅபூஹுரைரா, இப்னு மஸ்ஊத், அபூபக்கர் (ரளியல்லாஹு அன்ஹும்) போன்ற நபித் தோழர்கள் கற்களினாலும் பேரீத்தங் கொட்டைகளினாலும் திக்ர் செய்ததாக தப்லீக் ஜமாஅத் சகோதரர்களின் தஃலீம் தொகுப்பு எனும் நூலில் இடம் பெற்றுள்ளது. மேற்படி இத்தகவல் முழுக்க முழுக்க இட்டுக்கட்டப்பட்டதும் பலவீனமான செய்தியுமாகும்.\nஆதாரமற்ற இவ்வாறான போலித்தகவல்கள் முஸ்லிம்களிடம் அதி வேகமாகப் பரவியிருப்பதனாலேயே ‘தஸ்பீஹ்மணி’யினால் திக்ர் செய்யும் பிழையான, ஸுன்னாவுக்கு மாற்றமான கலாசாரம் தோன்றியது. மார்க்க விஷயத்தில் போதிய தெளிவின்மையால் ஹிந்துக் கலாசாரமான ”ஜெபமாலை” அல்லாஹ்வின் ஆலயங்களில் ஆணிகளில் தொங்கவிடப்பட்டிருக்கும் துர்ப்பாக்கியத்தைக் காணுகின்றோம்.\nஇந்நடைமுறை மாற்றப்பட வேண்டும். இறையச்சத்தை நினைவூட்டுகின்றது என்றும், நல்லவர்களின் அடையாளமெனவும் இந்த தஸ்பீஹ் மணி இன்று உலமாக்களால் போதிக்கப்படுவது மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். கைவிரல்களினால் நாம் திக்ர் செய்தால் கரங்கள் பேசும் ���ந்த மறுமை நாளில் நிச்சயம் அவைகள் நமக்கு சார்பாக சாட்சி சொல்லும் என்பதை நன்றாக சிந்தித்தால் தஸ்பீஹ் மணியை நாம் கையில் எடுக்கமாட்டோம்.\nநன்றி (ஜஜாகல்லாஹ் கைரன்): www.nidur.info\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15657", "date_download": "2019-01-19T04:31:27Z", "digest": "sha1:FFWJH4Y5AK6Y56ECRCGRQAFMJCZ5GLMP", "length": 15841, "nlines": 91, "source_domain": "sltnews.com", "title": "சமஷ்டி முறைய எதிர்க்கும் தமிழ் அரசியல் தலைவர்கள்: சி.வி குற்றச்சாட்டு! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nசமஷ்டி முறைய எதிர்க்கும் தமிழ் அரசியல் தலைவர்கள்: சி.வி குற்றச்சாட்டு\nசமஷ்டி முறைக்கு தமிழ் அரசியல் தலைவர்களே முதலில் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு சட்டக்கல்லூரியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்��்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n‘எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வழிவகுத்துள்ளது. இந்த அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அண்மைக்கால சரித்திரத்தை உற்று பார்க்கும் போது தமிழ் மக்கள் இன்று வரையில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள் என்பது புலப்படும்.\nவெள்ளையர் காலத்தில் 1920 வரையில் இந்த நாட்டின் அரசியல் அரங்கில் கொடிகட்டி பறந்த தமிழ்த் தலைவர்கள் பிரித்தானியர்களிடமிருந்து அதிகாரம் இலங்கைக்கு மாறிய போது இருதரப்பாருக்கும் இடையேயான உடன்பாட்டில் பங்கு கொள்ளவில்லை. ஏற்கனவே சேர் பொன்னம்பலம், அருணாசலத்துடன் எழுத்து மூல உடன்படிக்கை வைத்திருந்தும் கூட பதவி தமது கைக்கு வந்ததும் எவ்வாறு பெரும்பான்மைச் சமூகத்தினர் அவரை ஏமாற்றினார்களோ அதே போல் சுதந்திரத்தின் போதும் நடந்தது.\nஅதிகார மாற்றம் பிரித்தானிய குடியேற்ற நாட்டுக்கும் டி.எஸ்.சேனாநாயக தலைமையிலான உயர் குடி சிங்களக் குழுவொன்றின் இடையுமே தான் நடைபெற்றது. இருவரும் தமது நல உரித்துக்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள். தமிழர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அங்கு தான் தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றியதான சிந்தனைகள் கைவிட்டுப் போயின. ஆனால் இந்த உடன்பாட்டின் அடிப்படையில் தான் சிங்கள மக்கள் அதிகாரத்தை தமது கைகளுக்கு முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்கள்.\nஆனால் வெள்ளையர் போனதும் நாங்கள் அதிகாரத்தைப் பகிர்வோம் என்று தமிழ்த் தலைவர்களிடம் கூறியே அதிகார மாற்றத்தைச் செயல்படுத்தினார்கள். எனினும் அதிகாரம் கைக்கு வந்ததும் முற்றிலும் மாறினார்கள் பெரும்பான்மையினத் தலைவர்கள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஇதே போன்றுதான் தற்போதைய அரசாங்கமும் எமது தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியது. 2016ல் அரசியல் தீர்வொன்று வரும் என எண்ணிய நாம் 2018ல் கூட தீர்வை நோக்கிய வண்ணமே இருக்கின்றோம்.\nசோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறுபான்மையினரிடம் டி.எஸ்.சேனாநாயக கோரிய போது அவர் ஒரு உறுதி மொழியை அளித்தார் ‘இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பிலும் என் சொந்தச் சார்பிலும் சிறுபான்மையினருக்கு ஒரு உறுதி மொழி அளிக்கின்றேன். சுதந்திர இலங்கையில் எம் பொருட்டு எந்தவிதமான பாதிப்புக்கும் நீங்கள் முகம் கொடுக்க மாட்டீர்கள்’ என்றார்.\n���லங்கைத் தமிழர்களிடம் அவர் தனித்துவமாகக் கேட்டார் ‘இலண்டனில் இருந்து நீங்கள் ஆளப்பட விரும்புகின்றீர்களா அல்லது சுதந்திர இலங்கையில் இலங்கையர் என்ற முறையில் எம்முடன் சேர்ந்து ஆள விரும்புகின்றீர்களா\n‘சுதந்திர’ இலங்கையின் முதல் பிரதமராக அதன் பின் பதவி ஏற்ற உடனேயே அவர் செய்த முதற்காரியம் 10 இலட்சம் மலையக மக்களின் உரித்துக்களைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியமையே. பெரும்பான்மைத் தலைமைத்துவம் இன்று வரையில் என்னவாறு நடந்து கொண்டு வருகின்றது என்பது சரித்திரத்தின் மூலமே அறிகின்றோம்.\n1926ல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய S.W.R.D பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அதனை எதிர்த்தது எமது தமிழ்த் தலைவர்கள் தான். பண்டாரநாயக்க தமிழரும் சிங்களவரும் தத்தமது இடங்களில் இருந்து வாழ்வதே உகந்தது என கண்டு சமஷ்டி முறையை முன் வைத்தார். அன்றைய காலகட்டத்தில் கண்டியச் சிங்களவரும் சமஷ்டி முறையையே நாடினார்கள்.\nஒரு வேளை தமிழ் மக்கள் வெள்ளையர் காலத்தில் அதிகம் சலுகை பெற்று தெற்கில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அவர்களை வடகிழக்கிற்கு அனுப்ப இவ்வாறான ஒரு கருத்தை பண்டாரநாயக்கா அவர்கள் முன்வைத்தாரோ நானறியேன். ஆனால் தமிழர்கள் அந்தக் காலத்தில் வெள்ளையர் ஆட்சியில் தமக்குக் கிடைத்திருந்த நற்சலுகைகளைக் கருத்தில் வைத்து அது தொடர்ந்து தமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் சமஷ்டியை எதிர்த்திருக்கலாம்.\nஅப்போது ‘ஈழம்’ என்ற கருத்து தமிழ் மக்களிடையே வேரூன்றியிருக்கவில்லை. அன்று பெரும்பான்மையினத் தலைவர்களிடம் பறிகொடுத்த எமது அதிகாரங்களை இன்றுவரையில் நாங்கள் திரும்பப் பெறவில்லை’ என தெரிவித்துள்ளார்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்க���் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-mumtahana/1/?translation=tamil-jan-turst-foundation&language=ar", "date_download": "2019-01-19T05:18:57Z", "digest": "sha1:K6EWGTNJ6VEQIJFHULUOYZAZ6N3DOIAW", "length": 34296, "nlines": 412, "source_domain": "www.islamicfinder.org", "title": "سورة الممتحنة, أيات 1 [60:1] اللغة Tamil الترجمة - القرآن الكريم | IslamicFinder", "raw_content": "\n எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள், நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள், என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்; கள், அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள், ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.\nஅவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள், தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.\nஉங்கள் உறவினரும், உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.\nஇப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது, தம் சமூகத்தாரிடம் அவர்கள், \"உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம், அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன\" என்றார்கள். ஆனால் இப்றாஹீம் தம் தந்தையை நோக்கி, \"அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது, ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்\" எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்); \"எங்கள் இறைவா உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்ககிறோம் மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,\"\n காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே எங்கள் இறைவா நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்\" (என்றும் வேண்டினார்).\nஉங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது, ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோ, (அது அவருக்கு இழப்புதான், ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.\nஉங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும், மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்.\nமார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.\nநிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உ��வியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.\n முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன், எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள், ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள், அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை, மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம், அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள், (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும், உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://classislam.com/video/kh_WKjnNv8U/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95.html", "date_download": "2019-01-19T05:13:28Z", "digest": "sha1:KFX4MW7T5BEMZXR4LUFPYFLV6OTRSL3S", "length": 2466, "nlines": 41, "source_domain": "classislam.com", "title": "⓵ Download new hindi song பேட்ட / விஸ்வாசம்! - சூதாட்ட களத்தில் சுணக்கம் யாருக்கு? | #493 | Valai Pechu on classislam.com", "raw_content": "\nTitle: பேட்ட / விஸ்வாசம் - சூதாட்ட களத்தில் சுணக்கம் யாருக்கு - சூதாட்ட களத்தில் சுணக்கம் யாருக்கு\n | விஸ்வாசம் 125 கோடி உண்மையா | யார் இந்த KGR studios | தல அஜித்\nதண்ணி காட்டிய India, தண்ணி குடித்த Australia - Dhoni -ன் Future என்ன\nPart 2: நாம் தினமும் அருந்தும் விஷம் தான் காபி ஹெல்மெட் போட்டால் முடி கொட்டுமா\nரஜினி - வடிவேலு ரகசிய பேச்சு | #491 | Valai Pechu\nஇவங்கள வச்சு படம் எடுக்கறதுக்கு பதிலா\nதல ரசிகர் வெளியிட்ட அதிருப்தி வீடியோ அஜீத்தை பார்த்த மகிழ்ச்சியில் ஏகலைவன் அஜீத்தை பார்த்த மகிழ்ச்சியில் ஏகலைவன்\nபேட்ட | Petta | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇந்தியன் 2 படத்தில் இவரா வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2010/12/blog-post_10.html", "date_download": "2019-01-19T03:59:18Z", "digest": "sha1:FIEOJYWYACEECV2URCSVYCWBGLZXIQ7T", "length": 19898, "nlines": 300, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: குறையொன்றும் இல்லை", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nபிறப்பு: டிச. 10 (1878)\nகுறையோடும் இல்லை - எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 1:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கர்நாடக இசை, கவிதை, சான்றோர் வாழ்வில், தமிழ் காத்த நல்லோர், விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nவில்லன்களாகிப் போன விடுதி மாணவர்கள்\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nதாய்மதம் காக்க தன்னுயிர் ஈந்தவர்\nகண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்...\nசைவமும் தமிழும் வளர்த்த சீலர்\nநான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்தவர்\nகுழலால் ஈசனை மயக்கிய இடையர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\n நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம் நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\n\"கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காக திரும்ப வசூலிக்க வ...\nஅன்னை சாரதா தேவி பிறப்பு: டிச. 22 காண்க: அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்...\nதியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் நினைவு: டிச. 31 சினிமாவும் தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனமாக வி...\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nமதன் மோகன் மாளவியா பிறப்பு: டிச. 25 (1861) மதன் மோகன் மாளவியா காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்...\nதி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு\nவிடுதலை ப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க பத்திரிகையான ' தி ஹிண்டு ', பல அற்புதமான இதழிய...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nவிஸ்வநாத தாஸ் (பிறப்பு: ஜூன் 16) ...நாடக மேதை விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருக...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146383", "date_download": "2019-01-19T05:29:47Z", "digest": "sha1:C6BOBOM6ILFVX753FYPWN76GBO55TZIS", "length": 22868, "nlines": 196, "source_domain": "nadunadapu.com", "title": "நீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை..! வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்? | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nநீட் தேர்வு பயத்தினால் புதுச்சேரி மாணவி தற்கொலை.. வழக்கை திசை திருப்புகிறதா போலீஸ்\nநீட்’ தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் என அனைத்துத் தரப்பினரும் ’நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர்.\nஆனால் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இந்நிலையில் இந்த வருடமும் ’நீட்’ தேர்வு பயத்தினால் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவி சிவசங்கரி தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் சமுக வலைதளங்களில் வேகமாக பரவியது.\nதகவலின் உண்மை நிலையை அறிய முடிவெடுத்தோம். அதில் குறிப்பிட்டுள்ள மாணவியின் வீடு ரெட்டியார்பாளையம் காவல் நிலையம் கட்டுப்பாட்டில் வருவதால் அதன் உதவி ஆய்வாளர் வீரபுத்திரனைத் தொடர்பு கொண்டு வழக்கின் விபரங்களைக் கேட்டோம்.\nஅதற்கு, “அப்படியெல்லாம் இல்லை சார். அந்தப் பொண்ணு செத்துப்போயி ஒரு வாரம் ஆகுது. அந்தப் பொண்ணுக்கு இரத்த அழுத்த நோய் இருந்திருக்கிறது.\nஅதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். தேவையில்லாமல் இதை இப்போது பெரிது படுத்துகிறார்கள்” என்றார்.\nஅரும்பார்த்தபுரம், பாரதிதாசன் வீதியில் உள்ள மாணவி சிவசங்கரியின் வீட்டுக்குச் சென்றோம். வீடு முழுவதும் சோகம் அப்பிக் கிடந்தது.\nமாணவி சிவச���்கரியின் அப்பா சிவசங்கரனிடம் பேசினோம். “என் பெரிய பொண்ணு நல்லா படிக்கிறவ சார். ஆதித்யா வித்யாஸ்ரமம் ஸ்கூல்லதான் படிக்க வைச்சேன். கடந்த 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவளும் அவ தங்கச்சியும் வீட்டில்தான் இருந்தார்கள்.\nசிவசங்கரி நீட் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தாள். நானும் என் மனைவியும் எங்களுக்குச் சொந்தமான கடையில் இருந்தோம். அன்று மதியம், ‘அக்கா ரூமுக்கு போயி ரொம்ப நேரமாகியும் கதவைத் திறக்கலைப்பா’னு என் சின்ன பொண்ணு எங்களுக்குப் போன் செய்தாள்.\n+2 தேர்வின்போது இரவு, பகல் என நேரம் பார்க்காமல் படித்ததால் அவளுக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு ஒருமுறை மயக்கமடைந்தாள்.\nஅதேபோல நடந்து புள்ளை விழுந்துடுச்சோனு நினைத்து வீட்டுக்குப் போயி கதவை உடைத்துப் பார்த்தால் அங்கே என் பொண்ணு தூக்குப் போட்டுகிட்டு..” பேச முடியாமல் அழுதவரை நாம் சமாதானப்படுத்த அவரே தொடர்ந்தார்.\n“ஆனால் விசாரணை என்ற பெயரில் அருவருக்கத்தக்க கேள்விகளைக் கேட்டு இதயத்தைக் குத்திக் கிழிச்சாங்க. போலீஸ் வேலைக்கு வந்தால் மனசாட்சியை கழற்றி வைத்து விடுவார்களா சார் அவர்களுக்கெல்லாம் பெண் பிள்ளைகள் இருக்காதா அவர்களுக்கெல்லாம் பெண் பிள்ளைகள் இருக்காதா விடுங்க சார்.. என் பொண்ணே போயிட்டா இனி யாரைச் சொல்லி என்ன ஆகப்போகுது” என்றார் விரக்தியாக.\n“சின்ன வயசுல இருந்தே என் பொண்ணுக்கு மகப்பேறு டாக்டராகனும்னுதான் ஆசை. பத்து வயசுல இருந்தே மருத்துவம் சம்மந்தமா புத்தகங்கள்ல வர செய்திகளை கட் பண்ணி வைப்பா. 10-வது வரைக்கும் சி.பி.எஸ்.இல தான் படிக்க வைச்சோம்.\n10-வது பொதுத் தேர்வுல அவ மதிப்பெண் 9.6. டாக்டராக +2 மார்க்தான் முக்கியம்ங்றதால +1, +2-வை அதே பள்ளியிலேயே மாநிலப் பாடத்திட்டத்திற்கு மாற்றினோம்.\n+2 தேர்வு முடிந்த பிறகு நீட் வகுப்பில் சேர்ந்து படித்தாள். நீட் வகுப்பில் அவளுடன் படித்தவர்களுக்கெல்லம் ஒரு இடத்திலும், இவளுக்கு மட்டும் காலாப்பாட்டிலும் தேர்வு மையம் கிடைத்தது.\nஅதில் பயந்துபோயி ‘அம்மா நீட் தேர்வுல பாஸ் பண்ணலைன்னா என்னம்மா பன்றது டிரஸ்லாம் கூட நிறைய கட்டுப்பாடாமே’னு அழுதா. பராவாயில்லைம்மா, அது மட்டும்தான் படிப்பா டிரஸ்லாம் கூட நிறைய கட்டுப்பாடாமே’னு அழுதா. பராவாயில்லைம்மா, அது மட்டும்தான் படிப்பா விலங்கியல், சி��்தா அப்படினு நிறைய இருக்குனு சொன்னேன்.\nஅதுக்கு ‘இல்லை நான் எம்.பி.பி.எஸ்தான் படிப்பேன். இல்லைன்னா செத்துப் போயிடுவேன்னு’ சொன்னாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்தினோம்.\nஅதற்குள் இப்படி எங்களை பழிவாங்கிட்டுப் போயிட்டா. அப்போவே போலீஸ்ல இத சொல்லியிருப்போம். ஆனால் போலீஸ் கொஞ்சம் கூட ஈவு, இரக்கமே இல்லாம….” உடைந்து அழ ஆரம்பித்தார். பின்பு, “ரத்த அழுத்தத்துக்காக எல்லாம் எங்க பொண்ணு சாகலை சார்.\nஅதுக்காக தற்கொலை பண்ணிக்கப் போறவ எப்படி சார் மூன்று கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்கு முன் பணம் கட்டச் சொல்லியிருப்பாள் நீட் தேர்வு பயத்துலதான் தற்கொலை பண்ணிக்கிட்டா.\nஆனால் எங்களையே மன ரீதியா சிதைத்தது போலீஸ். குறைந்த ரத்த அழுத்தத்தாலதான் உங்க பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டானு எழுதிக்கறோம்.\nநீங்களும் அப்படியே எல்லார்கிட்டயும் சொல்லிடுங்கனுதான் போலீஸ் எழுதிக்கிட்டுப் போனாங்க. நீட்டுக்காக கடைசியாக உயிரிழந்தது என் பொண்ணாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று அழுகிறார் மாணவி சிவசங்கரியின் தாய் சுசிலா.\nஇதுகுறித்துக் கேட்க வழக்கின் விசாரணை அதிகாரியான வீரபுத்திரனை மீண்டும் தொடர்பு கொண்டோம். “அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் எழுதிக் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்தோம்.\nஅதை மறைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது பெண் எதற்காக இறந்தாள் என்பதைப் பெற்றவர்களிடம்தானே கேட்க முடியும் பெண் எதற்காக இறந்தாள் என்பதைப் பெற்றவர்களிடம்தானே கேட்க முடியும் அந்த விசாரணையைத்தான் அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்” என்றார்.\nஆனால் ”நீட் தேர்வு பயத்தில்தான் புதுச்சேரி மாணவி சிவசங்கரி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் போலீஸ் அதனை திசை திருப்ப முயற்சி செய்கிறது” என்று பல்வேறு சமூக அமைப்புகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றன.\nPrevious articleயாழ்.அச்செழு பகுதியில் மனைவியினை அடித்து கொலை செய்துவிட்டு மூடி மறைக்க முற்பட்ட கணவன் கைது\nNext articleகன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கிய 12 வயது சிறுவன்: காலம் கடந்து தன் மகளை கண்டு நெகிழ்ந்த தருணம்..\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\nதிருகோணமலை மாணவர்கள் படுக��லை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/162749---60--.html", "date_download": "2019-01-19T03:49:56Z", "digest": "sha1:LG64GEB7L2GTL3JYU4FBJCYF6OVBN33L", "length": 9669, "nlines": 58, "source_domain": "viduthalai.in", "title": "மத்தியப்பிரதேச மாநிலத்தில் 60லட்சம் போலி வாக்காளர்கள்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ��த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் 60லட்சம் போலி வாக்காளர்கள்\nதிங்கள், 04 ஜூன் 2018 16:01\nபாஜக மீது காங்கிரசு கட்சி புகார்\nபோபால், ஜூன் 4- மத்தியப் பிரதேச மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் 60 லட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்துள்ள தாக காங்கிரசு கட்சியின் சார் பில் பாஜகமீது தேர்தல் ஆணை யத்தில் புகார் செய்யப்பட்டது.\nமத்தியப் பிரதேச மாநில காங்கிரசு தலைவர் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், டில்லிய��ல் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரி களை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.\nகாங்கிரசு கட்சியினரின் புகார் குறித்து விசாரணை நடத் துவதற்காக தேர்தல் ஆணையம் 2 குழுக்களை அமைத்து உத் தரவிட்டது. விசாரணை அறிக் கையை வரும் 7ஆ-ம் தேதிக்குள் அளிக்க குழுக்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.\nமத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட் டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. இந்நிலையில், மாநில காங்கிரசு கட்சித் தலை வர் கமல்நாத் தலைமையில், கட்சியின் மூத்த தலைவர்கள் டில்லியில் உள்ள மத்திய தேர் தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்து புகார் மனு அளித்தனர்.\nபின்னர் கமல்நாத் செய்தியா ளர்களிடம் கூறும்போது, மத் தியப் பிரதேசத்தில் சுமார் 60 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதா வது ஒரு குறிப்பிட்ட நபரின் பெயர், முகவரி ஆகியவை பல தொகுதிகளில் இடம்பெற்று உள்ளது. இதுகுறித்து ஆதாரங் களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். உடனடி யாக போலி வாக்காளர்களை நீக்க உத்தரவிட வேண்டும் என் றும் வலியுறுத்தி உள்ளோம். மேலும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட அதி காரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/detaileducation/T86dBXcP5T9Th7A4fUTaWOVcNBqTe7BwK2n8VpMrsG8krsAyv5Ap..4e5wV7z5KE4uklV3C7j3CNgYPO9p9Qnw--", "date_download": "2019-01-19T04:49:02Z", "digest": "sha1:WLLCDLCN3CW47VDKIIMGIVM6AOZVG4LT", "length": 13331, "nlines": 40, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "‘ஆன்-லைன்’ மூலம் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்கள் வழங்கும்முறை புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்Police verification services go online\n‘ஆன்-லைன்’ மூலம் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்து முதல் சான்றிதழை ஒரு பெண்ணுக்கு வழங்கியபோது எடுத்த படம். அருகில் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால், கூடுதல் கமிஷனர்கள் அருண், மகேஷ்குமார் அகர்வால், தினகரன் ஆகியோர் உள்ளனர்.\n‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பித்து போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்தை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ���ேற்று தொடங்கி வைத்தார்.\nசென்னை போலீசில் பாஸ்போர்ட் பெறுவதற்கான போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் ‘ஆன்-லைன்’ மூலம் பெறும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. தற்போது தமிழக காவல்துறையில் ‘நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற புதிய இணையவழி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த புதிய சேவையின் தொடக்கவிழா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இணையவழி சேவை திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.\nமாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார்.\nபொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தனிநபர் விவரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகை தாரரின் விவரம் சரிபார்ப்பு, வீட்டுவேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு ஆகிய சான்றிதழ்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.\nஇதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500-ம், தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000-மும் கட்டணமாக செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒருமுறையினைப் பயன் படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம்.\nஇதில் விண்ணப்பதாரர்களின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல்துறை வசமுள்ள ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர் ஏதேனும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாரா\nதமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரம் மட்டும் இதன் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் போலீஸ் சரிபார்ப்பு சான்றிதழ் பணி முடிக்கப்படும். இந்த சான்றிதழை பெறுவதற்காக இனிமேல் பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்லவேண்டிய அவசியமில்லை.\nஇதில் ஏதேனும் குறைகள் இருந்தால் போலீஸ் கமிஷனருக்கோ, சம்பந்தப்பட்ட துணை கமிஷனருக்கோ அல்லது சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனருக்கோ மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nவிண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடு இருந்தால் விண்ணப்ப மனுக்கள் நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டண தொகையும் திருப்பித்தரப்படமாட்டாது. மேலும் விண்ணப்பதாரர்கள் காவல்துறைக்கு தவறான தகவல்களை அளித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும்.\nஇந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் மகேஷ்குமார் அகர்வால், தினகரன், அருண், இணை கமிஷனர் ஏ.ஜி.பாபு, பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37829", "date_download": "2019-01-19T04:05:54Z", "digest": "sha1:WKC4TNQMOO5KEZTFMCG444JJOOQ7RZ4O", "length": 11295, "nlines": 113, "source_domain": "www.lankaone.com", "title": "வாய்த்தகராறால் மருத்து�", "raw_content": "\nவாய்த்தகராறால் மருத்துவமனை கூரை மீது ஏறிய பணியாளர்\nவெலிசர மருத்துவமனையின் பணியாளர் ஒருவர் மருத்துவமனையின் கூரை மீது ஏறி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.நோயாளர் காவு வண்டியில் சேவையாற்றும் குறித்த பணியாளருக்கும், மேலும் ஒரு பணியாளருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனையில் இடம்பெற்றுள்ள சேவை நேர திருத்தத்திற்கு எதிராக அவர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.இது தொடர்பில் எமது செய்தி சேவை மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு வினவிய போது, வாய்த்தராறு ஏற்பட்டதால் இந்த சேவை நேரம் திருத்தப்பட்டுள்ளதாக அதன் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.மேலும் சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில்...\nக.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/56031-post-ball-tampering-ban-cameron-bancroft-almost-gave-up-cricket.html", "date_download": "2019-01-19T03:47:26Z", "digest": "sha1:GGG674UATI3GVGCGMJP2U6FWPLHEVCU7", "length": 12178, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "யோகா ஆசிரியராக மாற நினைத்த ஆஸி.கிரிக்கெட் வீரர்! | Post ball-tampering ban, Cameron Bancroft almost gave up cricket", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nயோகா ஆசிரியராக மாற நினைத்த ஆஸி.கிரிக்கெட் வீரர்\nகிரிக்கெட்டை விட்டுவிட்டு யோகா ஆசிரியராக மாறிவிடலாம் என நினைத்ததாக, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமருன் பேன்கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பேன்கிராஃப்ட், கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர் சிக்கினர்.\nஇதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஸ்மித், வார்னருக்கு ஒரு வருட தடையையும் பேன்கிராஃப்டுக்கு ஒன்பது மாத தடையையும் விதித்தது. இந்நிலையில் பேன்கிராஃப்டின் தடை விரைவில் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து அவர், பிக்பாஷ் போட்டியில் விளையாட இருக்கிறார்.\nஇந்நிலையில் ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள பத்தியில், ‘’என்னை பலர் ஏமாற்றுக்காரன் என்று நினைத்திருப்பார்கள். இருந்தாலும் ஒவ்வொருவரையும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். ஒரு சின்ன தவறு பெரிய தண்டனை யில் கொண்டு வந்துவிட்டது. இப்போது நான் புதிய மனிதனாகிவிட்டேன். ஆரம்பத்தில் இதை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. சவாலாக இருந்தது. நண்பர்கள், குடும்பத்தினர் ஆறுதல் அளித்தனர். பிறகு இந்த வருத்தத்தில் இருந்து,\nவாரத்துக்கு 35 கி.மீ ஓட்டம், தினமும் யோகா பயிற்சி என என்னை மாற்றிக்கொண்டேன். அது எனக்கு ஆறுதல் தந்தது. யோ கா, மனதின் உள்ளுள்ள காயத்தை நீக்கியது. நீ எப்படி உனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதை யோகா கற்றுக் கொடுத்தது. என்னை மாற்றியது யோகாதான். என் வாழ்க்கையில் இப்போது யோகா ஓர் அங்கமாகிவிட்டது.\nஒரு கட்டத்தில் கிரிக்கெட்டை விட்டுவிட்டு, யோகா ஆசிரியராக மாறிவிடலாம் என நினைத்தேன். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் ஆலோசகர் ஆடம் வோக்ஸ் ஆகியோரின் ஆலோசனையும் படி, கிரிக்கெட்டுக்கு திரும்ப இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\n'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல்\nஉயரமான ஆஸி. மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nமெரினா காணும் பொங்கலில் காணாமல்போன கணவர்கள்: மனைவிகள் புகார்\nமம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்திற்கு ராகுல் காந்தி ஆதரவு\nகொடிகட்டி பறக்கும் ஆந்திர சேவல் சண்டை: சூதாட்டத்தில் 1200 கோடி புழக்கம்\nபொங்கலுக்கு தாய்வீட்டுக்கு அனுப்பாததால் பெண் தற்கொலை\nஒரே நாளில் இரண்டு வங்கித்தேர்வுகள் - தேர்வாளர்கள் குழப்பம்\nத்ரில் ஆகும் 2வது ஒருநாள் போட்டி : இந்தியாவா\n2வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பா���ுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல்\nஉயரமான ஆஸி. மலையில் ஏறி ஐதராபாத் சிறுவன் சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/02/41.html", "date_download": "2019-01-19T04:20:42Z", "digest": "sha1:EH2GNKGT3GUMJPWC2I4ZTVTLHD5E36IJ", "length": 18542, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "டென்மார்க் ரதி மோகன் எழுதும் பனி விழும் மலர் வனம்\"❤️தொடர் அத்தியாயம்-41 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest சிறுகதைகள் டென்மார்க் ரதி மோகன் எழுதும் பனி விழும் மலர் வனம்\"❤️தொடர் அத்தியாயம்-41\nடென்மார்க் ரதி மோகன் எழுதும் பனி விழும் மலர் வனம்\"❤️தொடர் அத்தியாயம்-41\nமதுமதியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.. விரைவாக வெளியே வந்தவள் காரினுள் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதாள். \"ஏனிவன் இப்படிப்பண்றான் எவ்வளவு அன்பும் ஆசையும் அவன் மேல் வைத்திருக்கேன்..சீ என்ன இவன் எவ்வளவு அன்பும் ஆசையும் அவன் மேல் வைத்திருக்கேன்..சீ என்ன இவன்என் காதலை ஒற்றை வார்த்தையில் தூக்கி எறிந்திட்டானே..போடா நீ போ.. வேண்டாம் இந்த காதலும் கத்தரிக்காயும்.. \"\" அவளை எவரும் இப்படித் தூக்கி எறிந்து பேசியதேயில்லை. அவளோடு பேசியவர்களை மீண்டும் மீண்டும் பேசத்தூண்டும் இனிமையும் மென்மையும் கலந்த ப��ண்ணவள். அனசன் தனியே அவளை அழைத்து கூறிஇருந்தால் கூட இந்தளவு கவலை அவளுக்கு இருந்திருக்காது..பலர் முன்னிலையில் அதுவும் அவனது குடும்பத்தினர் முன்னிலையில் அவளை அவன் அவமதித்தது ஆழமான ரணத்தை இதயத்தில் ஏற்படுத்தியது. காரை செலுத்தியவளுக்கு வீடு போக மனமிருக்கவில்லை. கார் நகரம் தாண்டி நகரம் பறந்தது.. எங்கு செல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.. வீதியோரமாக காரை நிறுத்திவிட்டு தனது கைத்தொலைபேசியை பார்த்தாள். சிறு நப்பாசை மனதிற்குள் மன்னிப்புக்கேட்டு ஏதாவது எழுதி இருப்பானோ என. அங்கு எந்த குறுந்தகவலும் வந்திருக்கவில்லை.. அவனின் நம்பருக்கு போன் செய்தாள். இந்த தொலைபேசி எண் பாவனையில் இல்லை என சொல்லியது. அவள் மனதில் இப்போது ஆத்திரம் சூழ்ந்து கொண்டது. அவன் மேல் இருந்த பரிதாபம் காதலோ துளியளவும் இல்லாத ஓர் உணர்வு தோன்றியது.\nஅவள் கைகள் தன்னையறியாமலே பாட்டைப் போட ...அந்த பாட்டினிலே அவனோடு அவள் பழகிய காலத்தின் வரிகளாகவே .. \"\" வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை யெல்லாம் நான் இருந்து வாடுகிறேன். நா வறண்டு பாடுகிறேன் ....\"தன்னை மறந்தாள்.. அந்த காலத்தின் சுகந்தத்தை நுகர்ந்தாள். சோகத்திலும் ஒரு இனிமை உடலினுள் பரவுவதை உணர்ந்தாள். இதுதான் காதலின் அபூர்வசக்தி. அப்போது சங்கரின் ரெலிபோன் வந்திருந்தது. \" மது எங்கே நிற்கிறாய். உனக்காக நாம இங்கே வெயிற் பண்ணிட்டு இருக்கோம். உனக்காக நாம இங்கே வெயிற் பண்ணிட்டு இருக்கோம் கெதியிலை வா.. வெதரும் சரியில்லை., கவனமடா..\" எதுவும் அவனை கேட்காது \"சரி இப்போ வருகிறேன் \"என ரெலிபோனை நிறுத்தியவளுக்கு அப்போதுதான் நினைவில் வந்தது . இன்று அவள் மண்தொட்ட பொன்னாள்.. பூவாக பூமிக்கு வந்தநாள்.. அவளுக்கு இதெல்லாம் கொண்டாடுவதில் விருப்பு ஒருபோதும் இருந்ததில்லை. அதுவும் தந்தையை இழந்தபின் அந்த நினைப்பே சுத்தமாக இல்லை. அனசனுடன் பழகிய காலத்தில் ரெஸ்ரோரன்ற் போய் சாப்பிடுவதோடு சரி. மாமி இடைக்கிடை ஒரு கேக் செய்து வெட்டுவது வழக்கம். சங்கர் வாழ்த்து சொல்வதோடு சரி. ஆனால் இந்தமுறை அவனும் அங்கு நிற்கிறான் என்ற சிந்தனையோடு காரை வீட்டை நோக்கி செலுத்தினாள் .\nஅனசன் தன்னை தன் பிறந்தநாளிலேயே உதாசீனப்படித்தி விட்டான் என்ற கவலை கோபமாக மாறியது. இனிமேல் எந்தக்காரணம் கொண்டும். அவனோடு பேசப்போவதில்லை என மனத���ற்குள் முடிவெடுத்தாள் .. எல்லாவற்றையும் ஒரு கெட்ட கனவாக மறந்துவிட வேண்டும் என தீர்மானித்தாள்.\nஆனாலும் மனதின் மறுபக்கம் சொல்லியது\" அனசு பாவம்.. வேதனையில் என்னை கோபித்து இருப்பானோ.. இல்லை எனை மறக்க துணிய மாட்டான் \"\" மனதிற்குள் ஒரு போராட்டம். இதுதான் பொம்பிளை மனசு என்பதோ நினைத்தவனை எளிதில் மறக்க மாட்டாள் பெண்.\nமதுமதியின் எண்ணங்களுக்கு சவால் விடுவதுபோல் காரும் வேகமாக வீட்டை அடைந்தது. வீட்டிற்குள் நுழைந்தவள் இன்ப அதிர்ச்சியில் ஒரு கணம் அப்படியே நின்றாள் . சங்கரின் தங்கை சங்கீதா கணவன் உட்பட அவளின் சினேகிதிகளின் குடும்பங்கள் என முப்பது பேரளவில் நின்றனர். எல்லோரும் ஏகோபித்த குரலில் மும்மொழிகளிலும் பிறந்தநாள். வாழ்த்துக்கள், Happy Birthday to you, Tillykke med Fødselsdagen.. என வாழ்த்துரைத்தனர்.\nஉதடுகளில் மெல்லிய புன்னகையை வீசியபடி குளியலறைக்குள் நுழைய முற்பட்டவளை மறித்த சங்கர் இந்த உடுப்பை உடுத்தி வா என நீட்டவும் மறுப்பு ஏதும் இன்றியே அதை வாங்கியபடி குளியறைக்குள் நுழைந்தாள்.\nஅவள் வெளியே வந்தபோது பெண்களே அவள் அழகைக்கண்ட மயங்கும் அளவுக்கு அந்த பச்சைக்கலர் சுடிதார் எடுப்பாக இருந்தது..அவளின் மஞ்சள் கலந்த மேனியின் அழகை இரட்டிப்பாக்கியது. சங்கரின் கண்கள் அவளின் அழகை கள்ளமாக ரசிப்பதை கண்ட அவளுக்கு ஏதோ ஒரு வெட்கம் படர மாமிக்கு பின் சற்று மறைந்தாள். \"\" என்ன இந்த சங்கர்.. ஆளை விழுங்குவதுபோல் பார்க்கிறானே..இதுநாள்வரை பார்க்காதவன் போல்... இரு மச்சி ஆட்கள் போகட்டும் பிறகு பேசிக்கிறேன்.\" என மனதோடு பேசி கொண்டாள் ..\nபக்கத்துவீட்டு மாமியும் வந்திருந்தார். அந்த மனிசியின் வாய் ஒருபோதும் சும்மா இருந்தது இல்லை. யாரையாவது பற்றி குறை சொல்லிகொண்டிருப்பது அல்லது ஊர் விடுப்பு கதைப்பது வழக்கம். அவாவின் வாயில் இருந்து அடிக்கடி மதுமதி மதுமதி என வெளிவருவதை அவதானித்த மதுமதி சற்று அங்கு நோட்டமிட்டாள். \"\" என்ன மச்சாள் நீங்க பத்து பொருத்தம் சரியென்றால் பிறகு எதுக்கு தாமதிக்கிறியள்..தோசம் இல்லாத சாதகம் ... இப்படி அமையாது கண்டியளோ... சட்டு புட்டென்று முடிச்சுடுங்க.. ஆத்திலை நல்ல காரியத்தை எதற்கு தள்ளிப்போடுவான் இஞ்சப்பாருங்கோ..பங்குனி முதல் நாளுக்கே பாருங்க.. நல்ல சோடிப்பொருத்தம்.. என் கண்ணே பட்டு விடும் போலக்கிடக்கு..\" .பக்கத்து வீட்டு மாமியின் குரல் துல்லியமாக கேட்டது.. மிகுதி கேட்பதற்கு இடையில் அங்கு வந்த சங்கீதா( சங்கர் தங்கை) மதுவை பலவந்தமாக செல்பி எடுக்க இழுத்துக்கொண்டு சென்றாள். மதுமதிக்கோ மனம் ஒருநிலைப்படவில்லை. சஞ்சலம் ஏற்பட்டது.. \"\" யாருடைய கல்யாண அலுவல் நடக்கிறது இஞ்சப்பாருங்கோ..பங்குனி முதல் நாளுக்கே பாருங்க.. நல்ல சோடிப்பொருத்தம்.. என் கண்ணே பட்டு விடும் போலக்கிடக்கு..\" .பக்கத்து வீட்டு மாமியின் குரல் துல்லியமாக கேட்டது.. மிகுதி கேட்பதற்கு இடையில் அங்கு வந்த சங்கீதா( சங்கர் தங்கை) மதுவை பலவந்தமாக செல்பி எடுக்க இழுத்துக்கொண்டு சென்றாள். மதுமதிக்கோ மனம் ஒருநிலைப்படவில்லை. சஞ்சலம் ஏற்பட்டது.. \"\" யாருடைய கல்யாண அலுவல் நடக்கிறது ஒருவேளை சங்கருக்கு கல்யாணப்பேச்சோ\nஅனசனின் மனம் அழுதது. \"\" யேசுவே எனை மன்னித்தருளும்.. அவள் ஏதும் பாவமறியாத மாசற்ற மனமுடையவள். அவளை வெறுக்கும்படி நான் பேச வேண்டிய கட்டாயம்.. அவள் என்னை வெறுத்து ஒதுக்க வேண்டும்.. அவள் எனக்காக தன் வாழ்க்கையை சீரழிக்க கூடாது.. யேசுவே அவள் மனதை சந்தோசித்து இருக்க ஆசீர்வதியும்.. பரலோகத்தில் இருக்கும் பிதாவே...\"\" என தன் கடவுளாகிய யேசவை தொழுதான்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-cinema-20-01-1734175.htm", "date_download": "2019-01-19T04:57:44Z", "digest": "sha1:TE3XO272QAJSLWGYBBVH7PVHUBPGPXTO", "length": 11450, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "அப்படி ஓரமாப் போய் விளையாடனும்.. சினிமாக்காரர்களை ஒதுக்கி ஓரம் கட்டிய இளைஞர் பட்டாளம்! - Cinema - சினிமாக்காரர்களை | Tamilstar.com |", "raw_content": "\nஅப்படி ஓரமாப் போய் விளையாடனும்.. சினிமாக்காரர்களை ஒதுக்கி ஓரம் கட்டிய இளைஞர் பட்டாளம்\nதமிழக இளைஞர் சமுதாயத்தின் மிகப் பெரிய புரட்சி வெற்றிகளில் ஒன்று சினிமாக்காரர்களை ஒதுக்கி முக்கியத்துவம் இழக்க வைத்தது. இதை தமிழ்ச் சமுதாயத்திற்கு இந்த இளைஞர் பட்டாளம் வாங்கிக் கொடுத்த மிகப் பெரிய விடுதலை என்று கூட கூறலாம்.\nகாலம் காலமாக சினிமாக்காரர்கள் மீது பாய்ச்சிக் கொண்டிருந்த வெளிச்சத்தை முற்றிலுமாக பிடுங்கிப் போட்டு விட்டனர் இந்த இளைஞர் படையினர். இன்று நடந���த தென்னிந்திய (தமிழ் நடிகர்கள் சங்கம் என பெயர் வைக்க முடியாது என்று திமிர்வாதம் பேசி வருபவர்கள் இவர்கள்) நடிகர் சங்கத்தினரின் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டத்தை உண்மையிலேயே யாரும் கண்டு கொள்ளவே இல்லை.\nசமூக வலைதளங்களில் இவர்களை விமர்சித்துதான் கருத்துக்கள் வருகின்றனவே தவிர யாருமே இவர்களை ஆதரிக்கவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை.இதற்குக் காரணம் இருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர்பாக விஷால், திரிஷா போன்றோர் தெரிவித்த கருத்துக்கள், அவர்களின் பேச்சுக்களை மக்கள் மறக்கத் தயாராக இல்லை.\nஅதிலும் இளைஞர் படையினர் இவர்களை மன்னிக்க தயாராக இல்லை. அதனால்தான் ஒட்டுமொத்தாக அவர்களை புறக்கணித்து தூக்கிப் போட்டு விட்டனர். இதை உணர்ந்துதான் எங்களைக் கவர் செய்ய வேண்டாம் என்று நடிகர் சங்கமே சொல்லி விட்டு கப்சிப்பாகி விட்டது. நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகளாவது பரவாயில்லை. ஏதாவது பேசியுள்ளனர். ஆனால் விஷால் தலைமையிலான அணி வந்த பிறகு தமிழகத்தின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுக்க மாட்டோம் என்று பெரும் ஆணவத்தோடுதான் பேசி வருகின்றனர்.\nகாவிரிப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சரி பிடிவாதப் பேச்சுதான். அதை விடக் கொடுமை, ஆர்யா பேசிய திமிர்ப் பேச்சு. ஜல்லிக்கட்டுன்னா என்ன என்று அவர் கேட்டது அத்தனை தமிழர்களின் ரத்தத்தையும் கொதிக்க வைத்து விட்டது. பாலா போன்றோர் எப்படி இப்படிப்பட்டவர்களையெல்லாம் வளர்த்து விட்டனர் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.\nமொத்தத்தில் மக்கள் மத்தியில் சினிமா நடிகர்கள் மீதான மோகத்தை அடியோடு சாய்த்து அழித்துப் போட்டுள்ளனர் இளம் தலைமுறை தமிழர்கள். இது தொடர வேண்டும்.. மீண்டும் அடிமைத்தளைக்குள் போய் விடாமல் சுதாரிப்பாக இருக்க வேண்டியது மக்களின் கடமை. அப்போதுதான் இந்த இளம் படையின் போராட்டத்துக்கு பலன் இருக்கும்.உண்மையில் இந்த ட்வீட்தான் நடிகர்களின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள \"வரவேற்பு\"க்கு கிடைத்துள்ள சரியான பதிலாகும்.\n▪ ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\n▪ SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள���\n▪ ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால் - முழு விவரம் உள்ளே.\n▪ சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார் முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்\n▪ புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவ மக்களுக்கு உதவிய தளபதி விஜய் ரசிகர்கள் \n▪ பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.\n▪ 2017-ம் ஆண்டில் இணையத்தை கலக்கிய டாப் 10 தமிழ் டீசர்கள் லிஸ்ட் இதோ.\n▪ ரூ.1000 கோடி மதிப்புள்ள ‘ஜாஸ் சினிமா’ தியேட்டர்களை வாங்கியது எப்படி\n▪ வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42898", "date_download": "2019-01-19T04:36:54Z", "digest": "sha1:JPNPS6ZB23IILRJ4GIBOBVVLURBQUVWT", "length": 10029, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nமூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா\nகொலைச் சதி விவக���ரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்யப்பட் டுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ளார்.\nஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித் செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறபப்டும் விவகாரம் தொடர்பில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nஅதற்கிணங்க கடந்த வாரத்தின் வியாழனன்று 9 மணி நேரமும், வெள்ளியன்று 10 மணி நேரமுமாக 19 மணி நேரம் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ள நாலக டி சில்வாவை இன்று காலை 9.15 இற்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் ஊடாக அவருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநாலக சில்வா சதி சி.ஐ.டி. ஜனாதிபதி\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2013-oct-31/story/114498-short-story.html", "date_download": "2019-01-19T04:04:12Z", "digest": "sha1:U25MI4W6DHT4ZASQTBKIQEYZSB57E24L", "length": 21154, "nlines": 495, "source_domain": "www.vikatan.com", "title": "டைகர் மாமா - சிறுகதை | short story - Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nதீபாவளி மலர் - 31 Oct, 2013\n\"இதை யாரிடமும் சொல்லக் கூடாது\n\"நல்லி கடையில் வாங்கின புடைவையா\" - கேட்டார் இந்திராகாந்தி\n22 வயதினிலே... 23 குழந்தையம்மா - கருணைத் தாய் ஹன்சிகா\nகலைஞர் மு.கருணாநிதி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்\nபசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு\nமூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்\n‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது\nஇந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்\nஜாலி பரிசல் பயணம்... த்ரில் டிரெக்கிங்... ஆனந்தக் குளியல்...\nஇனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு\nசிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்\nஅதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்\n“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்\nடைகர் மாமா - சிறுகதை\nசாலை விதிகள் - சிறுகதை\nகடி தடம் - சிறுகதை\nசிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை\nமுயல் தோப்பு - சிறுகதை\nதண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள் - சிறுகதை\nநான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை\nஅருவிக்குத் தெரியும் - சிறுகதை\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nசெண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை\nஎன் சிந்தைக்கினிய சினிமா தேவதை\nசினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்\n“சினிமாவில் நான் ஒரு துளி” - விஜய் சேதுபதி\n“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி\n - ம(றை)றக்கப்பட்ட தமிழனின் வரலாறு\nசொல்லெனும் தானியம் - கவிதை\nபுது மணப்பெண்ணும் புது இரவும்\nபோதையில் இருக்கும் போது... கவிதை\nபின் தொடர்பவை - கவிதை\nஉடலை விட்டு எப்படி வெளியேறுவது\nதுங்கபத்ரா நதிக்கரையில்... - நவபிருந்தாவன தரிசனம்\nவிநாயகர் - ஸ்ரீகுருவாயூரப்பன் - ஸ்ரீமகாலட்சுமி\nஸ்ரீராகவேந்திரர் - காஞ்சி மகா பெரியவா\nடைகர் மாமா - சிறுகதை\nநான் கனடாவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். மனைவி லலிதா, இங்கே பரதநாட்டியம் சொல்லித் தருகிறேன் என்று பல பெண்களுக்குத் தொல்லை தருகிறாள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்\nசாலை விதிகள் - சிறுகதை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்தி��ேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/169798-2018-10-10-09-54-37.html", "date_download": "2019-01-19T04:42:25Z", "digest": "sha1:C3ETK5Z6HKBILYJGBNLQBBOE3DTNUFIA", "length": 16841, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள�� புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nபுதன், 10 அக்டோபர் 2018 15:15\nசொன்ன கருத்தையே ஆளுநர் மறுப்பது\nசென்னை, அக்.10 - “தமிழக முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்துப் பேசியதற்கு பிறகு, ‘துணைவேந்தர் நியமன ஊழல்’ குறித்து தான் சொன்ன கருத்தையே ‘சொல்லவில்லை’ என ஆளுநர் மறுப்பது ஏன் என்றும் ஊழல்வாதிகளைக் காப்பாற்ற ஆளுநர் முயற்சிக்கிறாரா என்றும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (9.10.2018) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:\n“அ.தி.மு.க ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய் களுக்கு கைமாறி தான் துணை வேந்தர் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளது” என்று அக்டோபர் 6ஆம் தேதி உயர்கல்வி கருத்தரங்கம் ஒன்றில் பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் மூன்று நாட்கள் கழித்து திடீரென்று, “ஊழல் நடந்ததாக நான் எதுவும் கூறவில்லை” என்று கூறியிருப்பது அதிர்ச்சி யளிக்கிறது.\nமாநிலத்தின் உயர் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் அவர்கள் “துணை வேந்தர் நியமனங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியது. அதனால் துணை வேந்தர் நியமன நடைமுறையில் மாறுதல் கொண்டு வர முடிவு செய்தேன்” என்று பேசியது வீடியோ காட்சிகளாக தொலைக்காட்சிகளிலும், பத்திரி கைகளிலும் வெளிவந்தது. அப்போதெல்லாம் அமைதி காத்த ஆளுநர் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு திரும்பியவுடன், இந்த அறிக்கை விட்டது ஏன் ஊழல் அ.தி.மு.க அரசையும், இந்த துணை வேந்தர் நியமனங் களைச் செய்த உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டதோ என்ற உள்நோக்கம் அந்த மறுப்பறிக்கையில் எதிரொலிக்கிறது.\n“ஆளுநர் பதவியில் உண்மையாக இருப்பேன்” (யீணீவீtலீயீuறீறீஹ் மீஜ்மீநீutமீ tலீமீ ஷீயீயீவீநீமீ ஷீயீ tலீமீ நிஷீஸ்மீக்ஷீஸீஷீக்ஷீ) என்று அரசியல் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளவர் இப்போது ஊழல்வாதிகளை காப்பாற்ற மறுப்பறிக்கை விடும் நிலைக்கு தள���ளப்பட்டது “முதல்வர் - பிரதமர் சந்திப்பிற்கான” கைமாறா என்ற மிகப்பெரிய சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\n“ஊழல் நடக்கிறது” என்று தகவல் வந்தாலே அதன் மீது நடவடிக்கை எடுப்பதுதான் ஆளுநர் பதவியில் இருப்போரின் கண்ணியத்திற்கு அடையாளம். இந்த விஷயத்தில் கல்வியாளர்கள் தன்னிடம் துணை வேந்தர் பதவி நியமனங்களுக்கு ஊழல் நடக்கிறது என்று கூறியதாக ஆளுநரே ஒப்புக் கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் “துணை வேந்தர் நியமன ஊழல்” பற்றி முதலமைச்சர் பிரதமரை சந்திப்பதற்கு முன்னும் பின்னுமாக இரட்டை நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஆளுநர் பதவியின் மீது வைத்துள்ள மாண்பை, மரியாதையை சிறுமைப்படுத்தியிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியொரு நெருக்கடி எங்கிருந்து ஆளுநருக்கு வந்தது\nஊழல் அ.தி.மு.க ஆட்சிக்கு வக்காலத்து வாங்கி விட்டு இன்னொரு பக்கம் பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் ஆளுநரும், அ.தி.மு.க அரசும் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்கள். “அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பேன்” என்று உறுதி மொழி எடுத்துள்ள ஆளுநர் அதன் கீழ் வழங்கப்பட்ட பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் வகையில், நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை விமான நிலையத்தில் இடைமறித்து கைது செய்ய வைத்ததை நீதிமன்றமே தலையிட்டு ரத்து செய்து பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள “எடுபிடி” அரசு நீடித்தால் பா.ஜ.க.வின் அஜெண் டாவை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மத்திய பா.ஜ.க. அரசும், அந்த அரசால் ஆட்டுவிக்கப்படும் ஆளுநரும் நினைத்தால் தமிழ்நாட்டு மண் அதற்கு ஒருபோதும் இடம் தராது என்பது மட்டுமல்ல - ஜனநாயக ரீதியாக மக்களின் கடும் கோபத்தை சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nஊழல் அ.தி.மு.க அமைச்சர்களையும், முதலமைச் சரையும், துணை வேந்தர் பதவிக்கு கோடிகளைப் பெற்றவர்களையும் காப்பாற்றும் முனைப்பிலிருந்து விலகி, அ.தி.மு.க அரசின் மீது கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஊழல் புகார்கள் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்க ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வி���்டார் என்பதற்காக அ.தி.மு.க அரசின் ஊழல்களை மூடி மறைக்கும் நோக்கத்தில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டு விடாமல் தடுத்து தன் பதவிக்குரிய கண்ணியத்தை காப்பாற்ற வேண்டியது மிகப்பெரிய பொறுப்பும், கடமையும் மாண்புமிகு ஆளுநர் அவர் களுக்கு இருக்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/right-to-education-2017-18-online.html", "date_download": "2019-01-19T03:46:17Z", "digest": "sha1:OAX4WZU6TZSLL5L76LNRCCJGLIYSMRDT", "length": 11657, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "Right to Education - 2017-18 Online Application Entry / ஆன்லைன் விண்ணப்பம் பதிவேற்றம்", "raw_content": "\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 12(1) (C) இன்படி அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட , கிராமபுர ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் விண்ணப்பப் படிவம் . இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க இறுதி நாள் மே 18, 2017. இந்த ஆண்டு வெளிப்படைத்தன்மையுடனும் உரிய வகையிலும் நிரப்பப்பட உள்ள இந்த 25% இட ஒதுக்கீட்டின்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளிலும் இலவச கல்வியை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்த செய்வோம். தற்போதுவரை தம் பகுதியில் உள்ள அரசு பள்ளியை ஒதுக்கிவிட்டு ஏதோ ஓர் மோகத்தால் தனியார் பள்ளிகளில் சேர்த்து பணம் செலவு செய்யும் கிராமபுற ஏழை மாணவர் குடும்பங்களுக்கு முதலில் இத்தகவலை கொண்டு சேர்ப்போம் ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மற்றும் இணைய இணைப்புக்கு கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rtehome.aspx உங்கள் மாவட்ட அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தக்கூடிய பள்ளிகள் யாவை ஆன்லைன் மூலமான விண்ணப்பத்திற்கான வழிமுறைகள் மற்றும் இணைய இணைப்புக்கு கீழ்கண்ட இணைப்பினை சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rtehome.aspx உங்கள் மாவட்ட அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தக்கூடிய பள்ளிகள் யாவை அதில் இதற்கான 25% இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறி��� கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rtepdf.aspx ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேரடி இணைப்பிற்கு கீழே சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rteapp.aspx அதில் இதற்கான 25% இடங்களின் எண்ணிக்கை எத்தனை என்று அறிய கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rtepdf.aspx ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேரடி இணைப்பிற்கு கீழே சொடுக்கவும். http://tnmatricschools.com/rte/rteapp.aspxc=QfY$\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆச���ரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36939", "date_download": "2019-01-19T04:13:04Z", "digest": "sha1:3XSFQ2ZFKTCBQVCI72AZOLBFTYXONP65", "length": 13902, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "வேலியே பயிரை மேய்ந்த கத�", "raw_content": "\nவேலியே பயிரை மேய்ந்த கதை: தான் மீட்ட பாலியல் தொழிலாளிகளிடமே அத்து மீறிய பொலிஸ் அதிகாரி\n1988ஆம் ஆண்டு முதல் புகழ் பெற்ற பொலிஸ் அதிகாரியாக வலம் வந்த ஒருவர் தான் மீட்ட பாலியல் தொழிலாளிகளிடமே அத்து மீறியதால் தான் சம்பாதித்த நல்ல பெயரையும் இழந்து திருமண வாழ்வும் நிலை குலைந்து மொத்த எதிர்காலத்தையும் இழந்து போய் நிற்கிறார்.\nரகசியமாக பாலியல் தொழில் நடத்தும் ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இரண்டு பெண்களை விசாரிப்பதற்காக சென்றவர் வான்கூவரைச் சேர்ந்த James Fisher.\nஆனால் தங்களை துஷ்பிரயோகம் செய்தவர்களிடமிருந்து மீட்டதால் அவரை நம்பி வந்த அந்த பெண்களிடம் அத்து மீறியுள்ளார் அவர்.\n14 வயதே ஆன சிறுமிகளை வைத்து பாலியல் செய்பவன் Reza Moazami, மிக மோசமாக, கோரமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு பின் அவனிடமிருந்து மீட்கப்பட்டவள் ஒரு பெண்.\nஇன்னொருத்தி Michael Bannon என்னும் பாலியல் தொழில் நடத்துபவனிடம் சிக்கி சுமார் 200 பேரால் துஷ்பிரயோகிக்கப்பட்டவள்.\nஇவர்கள் இருவரையும் தனியாக சென்று சந்தித்திருக்கிறார் Fisher. இது விதிகளை மீறிய செயல், ஏனென்றால் பெண் குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளை சந்திக்கச் செல்லும்போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சேர்ந்துதான் செல்ல வேண்டும்.\nஇருவரையும் மீட்ட Fisherஐ அவர்கள் நம்பி வந்தபோது அவர் அவர்களது நம்பிக்கையை பயன்படுத்தி அவர்களிடம் அத்து மீறியுள்ளார்.\nஅவரது குடும்பத்தார், நண்பர்கள், சகாக்கள் என ஒரு பட்டாளமே அவர் எவ்வளவு நல்லவர் என சாட்சியமளித்தும், நீதிபதி அதை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஎந்த Fisher இவ்வளவு நல்ல பெயர் எடுத்திருக்கிறாரோ அதே Fisherதான் இந்த பெண்களிடம் அத்து மீறியுள்ளார் என்று தெரிவித்த நீதிபதி Robert Hamilton, மற்றவர்களுக்கு தெரியாத அவரது இன்னொரு முகம் வெளியே வந்திருக்கிறது என்று கூறினார்.\nஏற்கனவே மோசமாக நடத்தப்பட்ட அந்த பெண்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை பயன்படுத்தி அவர் அத்து மீறியுள்ளார் என்று தெரிவித்துள்ள நீதிபதி, Fisherக்கு 20 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில்...\nக.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/141327-people-are-asking-is-simbu-your-close-friend-says-sanchitha-shetty.html", "date_download": "2019-01-19T04:37:30Z", "digest": "sha1:B2I632IOASXJYMGWPX2PULMA765OK575", "length": 29910, "nlines": 457, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஐந்து போட்டோ... அதுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யம்!' - சஞ்சிதா ஷெட்டி | \"People are asking is Simbu your close friend\" Says Sanchitha Shetty", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:05 (02/11/2018)\n``ஐந்து போட்டோ... அதுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யம்' - சஞ்சிதா ஷெட்டி\nநடிகை சஞ்சிதா ஷெட்டி பேட்டி\n`அழுக்கன் அழகாகிறான்' ப��த்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தாலும், `சூதுகவ்வும்' படம்தான் இவருக்கு ஹிட் கொடுத்தது. பிறகு பல படங்களில் நடித்து வந்தாலும், சில சர்ச்சைகளின் காரணத்தால் பெரிதும் பேசப்படாமலேயே இருந்தார். தற்போது, `பார்ட்டி', `ஜானி' ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சஞ்சிதா ஷெட்டி. அவரிடம் பேசினேன்.\n`` `பார்ட்டி' பட வாய்ப்பு எப்படி வந்தது\n`` `சூதுகவ்வும்' வெளிவந்த சமயத்துல ஒரு சேனலுக்குப் பேட்டி கொடுக்க சென்னையில உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குப் போயிருந்தேன். அங்கே `பிரியாணி' பட ஷூட்டிங் நடந்துக்கிட்டு இருந்தது. அங்கேதான் வெங்கட் பிரபு சாரை முதன்முதலா சந்திச்சேன். `சூதுகவ்வும்' படத்தைப் பாராட்டியவர், கொஞ்ச நாளைக்கு அப்புறம் `பார்ட்டி' படத்துல நடிக்கிறீங்களானு கேட்டார். கதை பிடிச்சிருந்தது, ஓகே சொல்லிட்டேன்.\"\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n``பெரும் நடிகர் பட்டாளமே இருக்கிற `பார்ட்டி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது, படத்துல உங்க கேரக்டர் என்ன\n``இந்தப் படத்துல நான் `மாஸ்டர் மைண்ட்' கேரக்டர். எல்லாத்தையும் நுணுக்கமா செய்ற கதாபாத்திரம். `சென்னை 28' படத்துல பல நடிகர்களை ஒருங்கிணைச்சுப் படம் எடுத்த மாதிரி, `பார்ட்டி'யையும் எடுத்திருக்கிறார், வெங்கட் பிரபு சார். பிஜி தீவுக்கு முதன்முறையா `பார்ட்டி' பட ஷூட்டிங் அப்போதான் போனேன். இந்தத் தீவை கோவாவோட பெரிய வெர்ஷன்னு சொல்லலாம். படம் பார்க்கும்போது நாங்க எப்படி அந்தத் தீவுல ஜாலியா இருந்தோமோ, அதை ரசிகர்களும் உணர்வாங்க.\nசிவா, சத்யராஜ் சார், ஜெயராம் சார் மூணு பேரும் ஸ்பாட்ல செம காமெடி பண்ணுவாங்க. ஜெயராம் சார் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்னு எனக்குத் தெரியாது. ரஜினி சார், கமல் சார், மோகன்லால் சார், விக்ரம் சார் இவங்களை மாதிரியெல்லாம் ஜெயராம் சார் மிமிக்ரி பண்ணதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். சிவா, `ஜெயராம் சார் ஒரு நல்ல மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். உனக்கு இதுகூடத் தெரியாதா\nரம்யா மேடம் இருக்காங்களே... சின்ன ஜோக் சொன்னாக்கூட ரொம்ப நேரம் சிரிப்பாங்க. நடிப்பு குறித்து நிறைய டிப்ஸ் எங்களுக்குக் கொடுத்தாங்க. வயசானாலும் இளமையாவே இர���க்கிற அவங்களைப் பார்க்க ஆச்சர்யம்தான். இந்தப் படம் மூலமா, எனக்குக் கிடைத்த பெஸ்ட் ஃப்ரெண்ட், ரெஜினா. இப்போ, ரெண்டுபேரும் சேர்ந்து ஷாப்பிங் போற அளவுக்கு ஃப்ரெண்ட் ஆகிட்டோம்\n``உங்க இன்ஸ்டாகிராம் போட்டோக்களுக்குப் பின்னாடி இருக்கிற சுவாரஸ்யங்களைச் சொல்லுங்களேன்\n``இதோ, இந்த போட்டோதான் என் முதல் இன்ஸ்டா போஸ்ட். இப்போவரை இந்த போட்டோவைப் பார்த்துட்டு பலரும், 'சிம்பு உங்க பெஸ்ட் ஃப்ரெண்டா'னு கேட்குறாங்க. இது ஒரு விருது விழாவுல எடுத்தது. சிம்புகூட நிறைய பேச வாய்ப்பு கிடைச்சது, அந்த விழாவுலதான்.\"\nஇந்த போட்டோ, ஹிமாலயா டிரிப் போயிருந்தப்போ எடுத்தது. எனக்கு உலகம் முழுக்க டிராவல் பண்ண ஆசை. உள்ளூர்ல சுத்தும்போது நிறைய பேருக்கு நம்மளை அடையாளம் தெரியும்; ஃப்ரீயா இருக்க முடியாது. வெளியூர்ல இப்படி சுத்தும்போது எந்தப் பிரச்னையும் இருக்காதா... அதனால, அடிக்கடி வெளியூர்களுக்கு எஸ்கேப் ஆயிடுவேன்.\nஇது என் பிறந்தநாளில் எடுத்த போட்டோ. ஒவ்வொரு பிறந்தநாளையும், சொந்த ஊர்ல கொண்டாட மாட்டேன். இந்தப் போட்டோ தர்மசாலாவுல பிறந்தநாளை கொண்டாடும்போது எடுத்தது. அங்கே என்கூட சிம்பு இருந்தார்.\"\nசச்சின் டெண்டுல்கர் சாரைப் பார்க்கணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில சென்னை ரைனோஸ் அணி சார்பா அவர் வந்திருந்தார். சச்சின் சார்தான் போட்டியைத் தொடங்கி வெச்சார். அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, யாரோ எனக்குத் தெரியாம இப்படியொரு போட்டோவை எடுத்து, எனக்குக் கொடுத்தாங்க. அவர்கிட்ட என்னைப் பற்றி, என் படங்களைப் பற்றிச் சொன்னேன். இன்னொரு முறை இந்த மொமென்ட் என் லைஃப்ல வராதானு இருக்கு.\"\nஇரண்டு மாதங்களுக்கு முன்னாடி `ஜானி' பட டீசரை மணிரத்னம் சார் ரிலீஸ் பண்ணார். படக்குழு மொத்தமும் சார் வீட்டுக்குப் போயிருந்தப்போ, எடுத்த போட்டோ இது.\n``உங்ககூட டிராவல் பண்ண நடிகர்களைப் பற்றிச் சொல்லுங்க\n``செம ஜாலி டைப். நடிக்கிறதுக்கு முன்னாடி நானும் எல்லா 90'ஸ் கிட்ஸ் மாதிரி, அவரோட ரசிகைதான். ஆனா, `ஜானி'யில அவர்கூட நடிச்சதுக்குப் பிறகு, நல்ல நண்பர் ஆகிட்டார்.\"\n``சேர்ல உட்கார்ந்தபடியே தூங்குற பழக்கம் ரெஜினாவுக்கு இருக்கு. நைட் ஷூட் பண்ணும்போது அவங்களால தூக்கத்தைக் கன்ட்ரோல் பண்ண முடியாது. நானும் அப்படித் தூங்க முயற்சி பண்ணேன், முடியல\n``சார்தான் எங்க எல்லோரையும் ஸ்பாட்ல ஊக்கப்படுத்துபவர். எந்தவொரு இடத்துல தப்பு நடந்தாலும், `டேக் இட் ஈஸி'னு சொல்லி பிரச்னையை முடிச்சு வைப்பார்.\"\n``இவர் தியேட்டர் ஆர்டிஸ்ட்ங்கிறதுனால, கதுக்கவேண்டிய விஷயங்கள் நிறைய இருந்துச்சு. எக்ஸ்பிரெஷன்களை எப்படி ஸ்க்ரீன்ல வெளிப்படுத்துறதுனு அழகா கத்துக்கொடுப்பார்.\"\n``என் அண்ணன் மாதிரி. சின்ன வயசுல இருந்தே இவர் எனக்குப் பழக்கம். `தில்லாலங்கடி' படத்துல சேர்ந்து நடிச்சதுக்குப் பிறகு, இன்னும் நல்ல பழக்கம் ஆகிட்டோம்.\"\n``எந்த நேரத்துல ஷூட்டிங் நடந்தாலும், மறக்காம சாப்பிடுறது சுரேஷ் சார் ஸ்பெஷல். ஒரு முறை கேரவேன்ல சாப்பாடு இல்லை. உடனே, கார் எடுத்துக்கிட்டு ஹோட்டலைத் தேடிக் கண்டுபிடிச்சு சாப்பிட்டுட்டுத்தான் ஷூட்டிங்குக்கு வந்தார்.\"\n``வெங்கட் பிரபு சார் படத்துல ஸ்க்ரிப்ட்தான் காமெடியா இருக்கும். நடிக்கிறவங்களை ஒருபோதும் அவர் காமெடி ஆர்டிஸ்ட்டா மாத்த மாட்டார்.\"\n`` `பல்லு படமா பார்த்துக்கோ' படத்தோட ஸ்பெஷல் என்ன\n``அட்டக்கத்தி தினேஷுக்கு இந்தப் படம் பெரிய பிரேக் கொடுக்கும். அடல்ட் காமெடிப் படம் என்பதைத் தாண்டி, ஹியூமர் அதிகமா இருக்கும். படத்தோட பாதி ஷூட்டிங் போயிட்டு இருந்தப்போதான், நான் இதுல கமிட் ஆனேன். தீனா, ரிஷி, மொட்டை ராஜேந்திரன் சார் இன்னும் பலரும் நடிச்சிருக்காங்க. நடிப்புனு வந்தா, நல்ல கதைகள் எப்படி இருந்தாலும் நடிக்கலாம். என் நோக்கமும் அதுதான்.\" என்கிறார், சஞ்சிதா ஷெட்டி.\n’’, ``கதை கேட்டது குத்தமா’’ - `96’ கதை திருட்டு சர்ச்சை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்��� காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-01-19T04:01:04Z", "digest": "sha1:7RO4Z5EIOQL3B3C4RG3OB4FVIKCX3VB2", "length": 51061, "nlines": 1186, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "வாணி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\n குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது\n மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர்கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது\nகமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார் கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை\nமனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் 2011 பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத��� தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்[4].\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், இச்சை, உடலின்பம், கச்சை, கணவன் மாற்றம், கனிமொழி, கஷ்புவின் கண்டுபிடிப்புகள், காதல், காமம், குஷ்பு, சிற்றின்பம், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், பத்மாவதி, மனைவி மாற்றம், மோகம், ரஞ்சிதா, ராஜாத்தி, ராதிகா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆலோசனை, இச்சை, ஈச்சை, உடலின்பம், கணவன் மாற்றம், கமல், கமல் ஹசன், கற்பு, காதல், காமக்கிழத்தி, காமம், குசுபு, குச்பு, கொக்கோகம், கொச்சை, கௌதமி, சினேகா, சிம்ரன், ஜுப்ளி, டைவர்ஸ், தமிழ் கலாச்சாரம், தயாளு அம்மாள், தாலி, திரிஷா, திருமண முறிவு, தீவிரக் காதல், நமிதா, பத்மாவதி, பரத்தை, பலதாரம், பல்லவி, பாலுணர்வு, புருசன், புருசன் மாற்றம், புருஷன், புலவி, பெரியாரிஸ செக்ஸ், மனைவி மாற்றம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, ராஜாத்தி, வாணி, வாணி கணபதி, விவாக ரத்து, ஸ்ரீவித்யா, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரு���் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சி���ுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:32:40Z", "digest": "sha1:ESPCHPLZMNMCTGOY7PQ6BB7TV6P33P35", "length": 43927, "nlines": 324, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும் | An Islamic Paradise's Blog", "raw_content": "\nநம் சமுதாயத்தின் அவலத்தை அப்படியே கட்டுரையாக வரைந்துள்ளேன் சகோதர, சகோதரிகள் கட்டாயம் படித்து தங்களிடம் உள்ள தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என்று விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்\nபெற்றோரின் வருமானத்தில் நம் நிலை\nபிறக்கும் போது நாம் பணத்துடன் பிறப்பதில்லை வெறும் கைகளை மடக்கியும், நீட்டியும் தான் பிறக்கின்றோம் இப்படிப்பட்ட நேரத்தில் நாம் தாயின் மடியில் தவழ்ந்துக் கொண்டும் தந்தையின் கழுத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டும் பற்களை இழித்துக் காட்டி பார்ப்பவரையெல்லாம் பரவசப்படுத்திக் கொண்டிருப்போம். இந்த பருவத்தில் நமக்கு பொருளாசையோ, பொன்னாசையோ, சொத்து சுகத்தை சேர்த்துக் கொள்ளும் எண்ணமோ வருவதில்லை\nவளரும் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் பாடம் படிக்க வேண்டும் வீட்டுப்பாடம் எழுதவேண்டும் என்ற ஆர்வம் தான் நமக்கு அதிகமாக வரும், ஏன் ஒரு நோட்டு புத்தகம் வாங்குவதாக இருந்தாலும் தந்தையின் வருமானத்தை எதிர் நோக்கித்தான் இருப்போம், நம்முடைய பள்ளித் தேர்வுக்கட்டணம் கட்டுவதற்கு கூட நமக்கு மாணவப் பருவத்தில் வழி இருக்காது இந்த பருவத்தில் குடும்ப சொத்தை அபகரிக்கும் எண்ணம் நம் மனதில் துளியளவும் வருவதில்லை\nநாம் அனைவரும் குழந்தையாக இருக்கும்போது அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என்று ஒருவர் மீது ஒருவர் பாசத்தை கொட்டி வாழ்ந்திருப்போம்\nஅப்பா 2 சாக்லெட் வாங்கிக்கொடுப்பார் ஆனால் நமக்கோ உடன்பிறந்த சகோதரன் அல்லது சகோதரியின் வாயில் இருக்கும் சாக்லெட்டை பிடிங்கி சாப்பிடுவது சுகமாக இருக்கும்.\nசாக்லெட்டை பரிகொடுத்த சகோதரனோ அடிக்க ஓடி வருவான் நாமோ அன்புத் தாயிடம் சென்று ஒட்டிக் கொள்வோம் அருகே இருக்கும் குட்டிச் சகோதரிகளோ இவைகளைப் பார்த்து சிரித்துக்கொண்டு துள்ளிக்குதிக்கும்\nவீட்டில் தாய் மீன் சமைத்திருப்பாள், மீனை ருசித்துக் கொண்டிருக்கும் போது அதன் முள் நம் வாயில் சிக்கிக் கொள்ளும் உடனே தந்தை பற்களில் சிக்கிய முள்ளை அழகாக வெளியே எடுத்துவிடுவார் அருகில் அமர்ந்திருக்கும் தாயோ முள் இல்லாத வண்ணம் மீனை வாயில் ஊட்டிவிடுவாள்.\nதாய் உணவு ஊட்டிவிடும்போது உங்கள் சகோதரனை பார்த்து ஹி ஹி என பழித்து சிரிப்பீர்கள், அவனோ உங்கள் முதுகை தட்டிவிட்டு தலையில் கொட்டு வைத்து ஓடி மகிழ்வான்.\nமேற்கண்ட குழந்தைப்பருவ அட்டகாசங்களின் போது பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கும்\nசுயமாக வருமானம் ஈட்டும் போது நம் நிலை\nவாலிபப் பருவத்தை அடைந்தவுடன் ஒரு சகோதரன் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவான் அதே நேரத்தில் மற்ற சகோதரன் தந்தைக்கு உறுதுணையாக இருந்து சுயமாக வருமானம் ஈட்ட வேண்டும், குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்படுவான் இந்த நிலையில் அண்ணன் தம்பி பாசத்தில் குறை தென்படாது இதைக்கண்டு ரசித்த தந்தை உடனே தன் கால்மீது கால்வைத்து தன் மனைவியை நோக்கி நம் குடும்ப பாசத்தை போன்று வேறு எந்த குடும்பத்திலாவது இருக்குமா இதைக்கண்டு ரசித்த தந்தை உடனே தன் கால்மீது கால்வைத்து தன் மனைவியை நோக்கி நம் குடும்ப பாசத்தை போன்று வேறு எந்த குடும்பத்திலாவது இருக்குமா என்று புதையல் கிடைத்துவிட்டது போன்று பேசிக்கொள்வார்கள்\nசகோதர உறவில் விரிசல் ஆரம்பம்\nசில குடும்பங்களில் மேல்படிப்பு படித்து கவுரவமான உத்தியோகத்தில் ஒரு சகோதரன் அமர்ந்துக்கொள்வான் உடனே தன்னலம் பார்க்க ஆரம்பிப்பான். குடும்பத்தை கவனிக்காமல் மாதசம்பளப் பணத்தை தன்னுடைய பேங்க் அக்கவுண்டில் சேமிக்க ஆரம்பிப்பான். தந்தையோ படிக்காத உன் சகோதரனை கவனிக்க அறிவுரை கூறினால் படித்தவனோ ஏன் அந்த அடிமுட்டாள் என்னைப் போன்று படிக்கவில்லை என்று கேள்வி கேட்ட தந்தையை மடக்குவான் இதைக் கேள்விப்படும் படிக்காத சகோதரனோ அவன் படிக்க நான் கஷ்டப்பட்டேனே அவனிடம் இவ்வாறு ஏமாந்தது போனேனே என்று கேள்வி கேட்ட தந்தையை மடக்குவான் இதைக் கேள்விப்படும் படிக்காத சகோதரனோ அவன் படிக்க நான் கஷ்டப்பட்டேனே அவனிடம் இவ்வாறு ஏமாந்தது போனேனே\nசில குடும்பங்களில் மேல் படிப்பு படித்து வேலைகிடைக்காத நிலையில் படித்த சகோதரன் எதிர்காலத்தை எண்ணி கண்கலங்கி நிற்பான் ஆனால் படிப்பை பாதியில் நிறுத்தி சுயதொழிலில் இலாபம் கண்ட சகோதரனிடமோ வருமானம் தங்க காசுகளா கவும், கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்களும் தன் பீரோ பெட்டியில் இருக்கும் குடும்பத்தில் யாரையும் நம்பமாட்டான் பீரோ சாவியும் தன்னிடமே வைத்துக்கொள்வான் தந்தையோ படித்து வேலையில்லாத உன் சகோதரனை கவனிக்க அறிவுரை கூறினால் புது முதலாளியான சகோதரனோ பட்டம் படித்து வேலையில்லாத சகோதரன் நம் தொழிலுக்கு போட்டியாக வந்துவிடுவானோ என்று எண்ணி பட்டதாரிக்கு வேலை இல்லையாம் தந்தையோ படித்து வேலையில்லாத உன் சகோதரனை கவனிக்க அறிவுரை கூறினால் புது முதலாளியான சகோதரனோ பட்டம் படித்து வேலையில்லாத சகோதரன் நம் தொழிலுக்கு போட்டியாக வந்துவிடுவானோ என்று எண்ணி பட்டதாரிக்கு வேலை இல்லையாம் எதற்காக படித்து கிழித்தானாம் என்று மற்றவர் முன் கிண்டல் அடித்து மனதை நோகடிப்பான். இதை பிறர் மூலம் கேள்விப்பட்ட வேலையில்லா பட்டதாரியோ என் சகோதரனே வேலை கொடுக்க மறுக்கிறான் என்று கண்கலங்கி நிற்பான்\nஇரு குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோரின் நிலையோ மிகவும் பரிதாபமாக காணப்படும் அவர்கள் வாயடைத்துப்போய் எந்த பிள்ளைக்கும் அறிவுரை கூற முடியாத நிர்பந்த நிலைக்கு தள்ளப்படுவார்கள்.\nசில குடும்பங்களில் அண்ணன் உழைக்கத் தெரியாத ஏழையாக இருப்பான் தம்பியோ தொழிலில் மாபெரும் திறமைசாலியாக இருப்பான் இப்படிப்பட்ட நிலையில் தம்பி தன் திருமணத்திற்கு முந்திக்கொள்வான் அண்ணனோ வருமையின் காரணமாக தன் திருமணத்தை தள்ளிப்போடுவான் இறுதியாக தம்பியின் மகனை மார்பில் தூக்கிக் கொஞ்சிக்கொண்டு தன் நிலையை வெளியே வாய்விட்டு சொல்ல முடியாமல் கண்களில் நீர் சொறிய சிரித்துக் கொண்டிருப்��ான்\nசில குடும்பங்களில் தம்பி ஏழையாக இருப்பான் வசதியான அண்ணன் தன்னுடைய திருமணத்தை முடித்துக்கொண்டு தம்பியின் திருமணத்தை பற்றி எண்ணிக்கூட பார்க்க மாட்டான். தம்பியோ தன் வருமைக்கு பயந்து திருமணத்தை தள்ளிப்போடுவான் இறுதியாக அண்ணனின் மகனை முதுகில் சுமந்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றித்திரிவான் தன் நிலை பற்றி பிறரிடம் வாய்விட்டு சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீருடன் அலைவான்.\nஇரண்டு ஏழை சகோதரர்களின் நிலையும் அவர்களின் பெற்றோரின் நிலையும் மிகவும் பார்க்க பரிதாபமாக இருக்கும். இங்கு பெற்ற தாய் தன் ஏழை மகனின் நிலைகண்டு ஆறுதல் கூற வார்த்தையின்றி மனதிற்குள் அழுது துடித்துக் கொண்டிருப்பாள். அவளுக்க ஆறுதல் கூற நாதியிருக்காது நோய்தான் வரும்\nசொத்து பிரிக்கும் போது நம் நிலை\nபெற்றோர் வாயை கட்டி, வயிற்றை கட்டி தன் பிள்ளைகளுக்கு சொத்தாக நிலம் மற்றும் வீட்டை வைத்திருப்பார்கள். சொத்து பிரிக்கும் போது –\nசுயநலவாதியான சகோதரன் தனக்கு இலாபம் மிகுதியாக உள்ள சாலையின் முன்பக்க சொத்து வேண்டும் என்பான்\nபொதுநலவாதியான சகோதரனோ நான் தந்தையுடன் சேர்ந்து படிக்காமல் குடும்பத்திற்காக ஓடாக தேய்ந்தவன் எனக்குத்தான் அந்த நிலம் வேண்டும் என்பான்.\nதந்தையும் தாயும் இதைக் காணத்தான் நாம் உயிர்வாழ்கிறோமா என்று ஒரு மூலையில் அமர்ந்து அழுவார்கள் உடனே இளகிய மனம் கொண்டவன் எனக்கு அல்லாஹ் இருக்கிறான் என்று விட்டுக்கொடுப்பான் இறுதியாக வாதத் திறமை கொண்ட சுய நலவாதி இலாபம் தரும் பகுதியை தட்டிச் சென்றுவிடுவான் என்று ஒரு மூலையில் அமர்ந்து அழுவார்கள் உடனே இளகிய மனம் கொண்டவன் எனக்கு அல்லாஹ் இருக்கிறான் என்று விட்டுக்கொடுப்பான் இறுதியாக வாதத் திறமை கொண்ட சுய நலவாதி இலாபம் தரும் பகுதியை தட்டிச் சென்றுவிடுவான் இளகிய மனம் கொண்டவன் ஏமாந்து ஏழையாகிவிடுகிறான்.\nவேடிக்கை நிரம்பிய சகோதர பாசம்\nசில குடும்பங்களில் சகோதர பாசம் அளவுக்கதிகமாக இருக்கும் ஒருவன் தன்னைப் பற்றி சிந்திக்கவே மாட்டான் என் சகோதரன் சுகமாக வாழ்ந்தால் போதும் எனக்கு அல்லாஹ் இருக்கான் ஆகையால் என்னைப் பற்றியோ, என் மனைவி, மக்கள் பற்றியோ எனக்கு சிறிதளவும் கவலை இல்லை என்பான்\nஇவனது குடும்பம் உண்மையில் குறைந்த வருமானத்தில் அடுத்த வேலை உணவுக்கு கூட வழ��யில்லாமல் வருமையில் வாடும் ஆனாலும் கவுரவம் கருதி தன் உடன் பிறந்த பணக்கார சகோதரனிடம் சென்று தன் வருமை நிலையை பற்றி பேசக்கூட மாட்டான் ஆனால் அந்த உடன்பிறந்த சகோதரனின் ஏழ்மை நிலையைக் கண்டும் ஒரு குருடனைப் போன்று பணக்கார சகோதரன் இருப்பான். யாராவது ஒரு நலம் விரும்பி பணக்கார சகோதரனிடம் முறையிட்டல் ஒருமுறை இவனுக்கு பணம் கொடுத்து உதவினால் அடிக்கடி தன்னை அணுகி தொல்லை கொடுப்பான் என்று வாய்கூசாமல் பதில் கூறுவான்\nபாசம் நிறைந்த ஏமாளி சகோதரனின் மனைவி மக்கள்\nசொத்து பிரிக்கும் போது கூட பாசம் நிறைந்த சகோதரன் தன்னுடைய ஏழையான மனைவி மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் வசதியான தன் சகோதரன் சுகமாக இருந்தால் போதும் என்று விட்டுக்கொடுப்பான். மனைவி இவனிடம் என் குழந்தைகள் நடுத்தெருவில் நிற்கின்றனர் உன் சகோதரனின் பிள்ளைகளோ சுகமாக இருக்கின்றனர் எனவே எவ்வாறு உங்களுக்கு சேரவேண்டிய சொத்தின் இலாபப் பகுதியை விட்டுக் கொடுப்பீர்கள் என்று வம்பு (அன்புச்) சண்டை பிடிப்பாள் ஆனால் இவனோ (பாசம் நிறைந்த சகோதரனோ) மனைவியை நோக்கி உன் வேலையைப் பார் என் சகோதரன் தான் எனக்கு முக்கியம் அவனிடம சண்டையிட்டால் எனது சகோதர பாசம் போய்விடும் உன் வாயை மூடு உன் அப்பன் வீட்டிலிருந்து எதை கொண்டுவந்தாய் என்று கேள்வி கேட்டு தன் மனைவியை மடக்கிவிடுவான்\nஉடன் பிறந்த சகோதரிகள் இருப்பார்கள் அவர்களில் நேர்மையானவர்களைத் தவிர மற்ற சகோதரிகள் ஏழை சகோதரனின் வீட்டை எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள் ஆனால் வசதிபடைத்த சகோதரன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார்கள் பாசம் நிறைந்த ஏழை சகோதரன் அப்போதுதான் தான் செய்த தவறை எண்ணிப் பார்ப்பன் தன்னால் தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதே யாரும் மதிக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் காலம் அவனை முந்தியிருக்கும் வேதனையின் உச்ச கட்டத்திற்கு சென்று அவன் இதயம் வலிக்க ஆரம்பிக்கும் இறுதியாக பாசம் நிறைந்த ஏழை சகோதரன் தன் குழந்தைகளையும், அருமை மனைவியையும் ஒருநாள் அநாதையாக விட்டு மரணித்துவிடுவான் பாசம் நிறைந்த ஏழை சகோதரன் அப்போதுதான் தான் செய்த தவறை எண்ணிப் பார்ப்பன் தன்னால் தன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதே யாரும் மதிக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருக்���ும் நிலையில் காலம் அவனை முந்தியிருக்கும் வேதனையின் உச்ச கட்டத்திற்கு சென்று அவன் இதயம் வலிக்க ஆரம்பிக்கும் இறுதியாக பாசம் நிறைந்த ஏழை சகோதரன் தன் குழந்தைகளையும், அருமை மனைவியையும் ஒருநாள் அநாதையாக விட்டு மரணித்துவிடுவான் உடன் பிறந்தவர்கள் உற்றார் உறவினர்கள் எலவு வீட்டிற்கு வந்து கத்தம் ஃபாத்திஹா ஓதிவிட்டு சென்று விடுவார்கள்.\nஇறுதியாக மரணித்த சகோதரனின் குழந்தைகள் தலைதூக்க ஆரம்பிக்கும் வரை தினமும் சாப்பிட சிரமம் வாய்ந்த ரேஷன் கடை அரிசியைத்தான் நம்பி வாழ்வார்கள். மிதமிஞ்சிய சகோதர பாசம் காட்டி மரணித்த ஏழை சகோதரனின் ஏழைக் குழந்தைகள் தன் தகப்பனின் சகோதர சகோதரிகள் மீது வெறுப்பு கொண்டு அவர்களின் வாசல்படியைக்கூட மிதிக்கமாட்டார்கள் ஆனால் வசதிபடைத்தவர்களோ தங்கள் திருமண மற்றும் குடும்ப விஷேசங்களின் போது சமுதாயம் தவறாக எண்ணிவிடுமோ என்று பயந்து திருமண அல்லது விஷேசத்ததிற்கு முதல் நாள் பத்திரிக்கை வைத்து ஏழையின் வீட்டில் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி விடுவார்கள்\nகுழந்தைப் பருவத்தில் (பகுத்தரிவற்ற நிலையில்) சகோதரனின் வாயிலிருந்து சாக்லெட்-ஐ பறித்து சாப்பிட்ட போது இருந்த சுகம் வளர்ந்து பகுத்தரிவு பெற்ற பின் நீடிக்கிறதா எங்கே போனது உங்கள் பாசம்\nவிளையாட்டுப் பருவத்தில் அண்ணனோ தம்பியோ அக்காளோ தங்கையோ சைக்கிள் ஓட்டும்போது பின்னால் அமர்ந்து கடைத்தெருக்களில் சுற்றினீர்களே அந்த சுகம் நீங்கள் தனியாக பைக் ஓட்டும்போதும், கார் ஓட்டும்போதும் கிடைத்ததா\nகல்லூரியின் மர நிழலில் அமர்ந்து படிக்கும் போது உங்கள் படிப்புச் செலவுக்காக உங்கள் சகோதரன் கிழிந்த அழுக்கு ஆடையுடன் பட்டறைகளில் ஓடாக தேய்ந்தானே அந்த நன்றி மறந்துவிட்டீர்களா\nஉயர் அதிகாரியாக வர ஆசைப்பட்டு உங்கள் சகோதரன் மேல்படிப்பு படித்தும் வேலை கிடைக்காமல் வருமையில் வாடும்போது நீங்கள் அவனுக்கு உதவாமல் சுயதொழில் புரிந்து ஈட்டிய ரூபாய் நோட்டுக்கள் ஊதாரித்தனமாக செலவு செய்கிறீர்களே அல்லாஹ் உங்கள் மீது அன்பு செலுத்துவானா\nஉங்கள் வாதத்திறமையால் இலாபம் கொழிக்கும் சொத்தை தவறான வழியில் அடைந்தீர்களே இதுபோன்ற வாதத் திறமையால் அல்லாஹ்விடம் சுவர்கத்தை அடைய முடியுமா\nஅளவுக்கதிகமான சகோதர பாசத்தினால் தன் சொந்த மனைவி மக்களை மறந்து இறுதியாக அவர்களை நடுத்தெருவில் அநாதையாக விட்டுச் செல்கிறீர்களே ஒவ்வொருவனும் தன் குடும்ப நபர்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்ற நபிமொழி கூட நினைவுக்கு வருவதில்லையா\nஉடன் பிறந்த சகோதரிகளில் சிலர் தன் உடன் பிறந்த ஏழை சகோதரனின் வீட்டிற்கு செல்வதை விட தன் உடன் பிறந்த பணக்கார சகோதரனின் வீட்டிற்கு செல்வதை விரும்பு கிறார்களே இது போன்ற சகோதரிகளை மஹ்சரில் அல்லாஹ் பார்ப்பானா\nஉங்கள் உடன் பிறந்த சகோதரனையோ, சகோதரியையோ இழந்த அவர்களின் அநாதையான பிள்ளைகளை நேசிக்க தவறுகிறீர்களே நீங்கள் பிறந்தவுடன் உங்கள் தாய் வீதியில் வீசியிருந்தால் உங்கள் வேதனை எப்படி இருந்திருக்கும் சற்று திரும்பிப் பாருங்களேன்\nபெற்ற தாய் தந்தையரை நேசியுங்கள்\nஉடன் பிறந்த சகோதர, சகோதரிகளை நேசியுங்கள்\nகட்டிய மனைவியையும், பெற்ற பிள்ளைகளையும் நேசியுங்கள்\nஆதரவற்றவர்களையும், அநாதைகளையும், மிஷ்கீன் களையும் நேசியுங்கள்\nதாய்க்காக மனைவியை மறப்பதும், மனைவிக்காக தாயை மறப்பதும், சகோதரனுக்காக சகோதரியை மறப்பதும், சகோதரிக்காக சகோதரனை மறப்பதும் பாவமாகும்\nபணத்தைக்கொண்டும், வாதத்திறமையைக் கொண்டும், பதவிகளைக் கொண்டும் இந்த உலகில் வெற்றி பெறலாம் ஆனால் மஹ்சரின் வெற்றிக்கு உண்மையும், உத்தமமும், நாணயமும், நம்பிக்கையும், ஈமானும் தேவை\nபணத்திற்காக, சொத்து சுகத்திற்காக விலை போகாதீர்கள்\nஅளவுக்கதிகமான சகோதர பாசத்திற்காக உங்கள் ஏழை மனைவி மற்றும் குழந்தைகளையும் மறந்துவிடாதீர்கள் அதே நேரம் மனைவி மற்றும் குழந்தைகள் மீது அளவுக்கதிகமான பாசம் காட்டி பெற்றோரையும், உடன்பிறப்புகளை உதரித்தள்ளிவிடாதீர்கள்\nநபிகளார் (ஸல்) எவ்வாறு வாழ்ந்தார்களோ அவ்வாறு வாழ கற்றுக்கொள்ளுங்கள்\nகுர்ஆன் ஹதீஸ்கள் மீது ஈமான் கொள்பவன் அறிந்தே யாரிடமும் ஏமாறக்கூடாது, அதே வேலையில் எக்காரணம் கொண்டும் யாரையும் எதற்காகவும் ஏமாற்றவும் கூடாது\nநீங்கள் ஒருவரை ஏமாற்றினால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தமாகும் ஆம் பிறரை ஏமாற்றினால் மஹ்சரின் கேள்விக்கணக்கில் நீங்கள் தானே மாட்டிக் கொள்கிறீர்கள் எனவே இப்லிஷிடம் நீங்கள் ஏமாறுகிறீர்களே\nஎவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வு��்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2018/nov/05/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3033273.html", "date_download": "2019-01-19T04:53:10Z", "digest": "sha1:LSKMHTAJQZZTM6BFI7474P3B3EXY7WHA", "length": 9725, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ஒழுக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy அரங்க.இராமலிங்கம் | Published on : 05th November 2018 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒழுக்கம் - அரங்க.இராமலிங்கம்; பக்.192; ரூ.120; வானதி பதிப்பகம், சென்னை-17; 044- 2434 2810.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறையின் தலைவராகப் பணியாற்றியவர் நூலாசிரியர். தமிழிலக்கியங்கள்\nகுறித்து அவர் எழுதிய \"ஒழுக்கம்', \"தமிழ் கற்பித்தலில் ஆசிரியர் பங்கு', \"ஒளவையார்', \"சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' உள்ளிட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.\nபழந்தமிழிலக்கியங்கள் பற்றிய கட்டுரைகளாக இவை இருப்பினும், பழந்தமிழ் இலக்கிய கருத்துகளை சம கால சிந்தனையுடன் பொருத்திப் பார்ப்பது வியக்க வைக்கிறது.\nஉதாரணமாக, பழங்காலத்தில் ஒரு பகுதி இன்னொரு பகுதியுடன் தொடர்பற்று இருந்ததால், அந்தந்தப் பகுதிக்கேயுரிய ஒழுக்கநெறிமுறைகள் இருந்தன. இன்று உலக மக்கள் அனைவரும் வாழ்க்கைத் தேவை காரணமாக ஒன்றாக இணைந்து வாழ - பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.\n\"நாம் வாழுகின்ற காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் நன்மை தரக்கூடிய வாழ்க்கை நெறி எதுவோ அதுவே ஒழுக்கம்' என்ற நூலாசிரியரின் \"ஒழுக்கம்' குறித்த வரையறையைச் சுட்டிக்காட்டலாம்.\nகற்பித்தலுக்கான பல நவீன வழிமுறைகளை விளக்கும் நூலாசிரியர், \"பணம் ஈட்டும் நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாது மாணவர் நலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் செம்மையாகப் பணி செய்தல் வேண்டும்' என்பதை ஆசிரியர் பணிக்கான அடிப்படையாகக் கூறுகிறார்.\nதற்காலப் பெண்கள் நாட்டுக்கும், மொழிக்கும் தொண்டு புரிவதற்கு ஒளவையார் மாபெரும் உந்துசக்தியாக இருப்பார் என்பதாகத்தான் நூலாசிரியரால் ஒளவையாரைப் பார்க்க முடிகிறது.\nஇறைவனாகிய தலைவன் மீது ஆண்டாள் கொண்ட காதல், பண்பாட்டு வரம்புகளைக் கடவாமல் பக்திச் சுவையை ஊட்டுவதாக அமைந்திருப்பது, சேக்கிழார் வாழ்ந்த காலத்தில் வரலாற்றை அறிவதற்கு பெரியபுராணம் பெருந்துணையாக பயன்படுவது, இக்காலத்துக்கு மட்டுமல்லாமல் இனிவரும் காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக திருக்குறள் இருப்பது என இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் புதிய சிந்தனை வெளிச்சத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2307", "date_download": "2019-01-19T03:46:58Z", "digest": "sha1:GRSAUZC6ZUF6GZOZDTDCB5KNDLXAQRFY", "length": 26670, "nlines": 248, "source_domain": "www.tamiloviam.com", "title": "Boomerang kids – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nவிட்னி ஹுயுஸ்டனின் மறைவுக்கு பிறகு மீண்டும் எல்லா ஊடகங்களிலும் தூக்க மாத்திரைகள், போதை மருந்துகள் பற்றி விவாதிக்கிறார்கள். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு வலியைச் சகித்துக்கொள்ளும் மனப்பான்மை மிகவும் குறைந்திருக்கிறது. மிகச் சாதாரண தலவலிக்குக் கூட உடனே ஒரு மாத்திரை எடுத்துக்கொண்டே ஆக வேண்டிய நிலையில பலர் இருக்கிறார்கள். இன்னும் பலர் அதிலும் பெண்கள் நிறைய பேருக்கு தூக்க மாத்திரை இல்லாமல் தூங்கவே முடிவதில்லை. அதிலும் 9/11 க்கு பிறகு 10 பேருக்கு ஒருவர் மீதம் தூக்க மாத்திரை இல்லாமல் தூங்குவதே இல்லை. அதே போல வலி நிவாரணிகள், மருத்துவர் பரிந்துரைகளின் பேரில் எடுத்துக்கோள்ள வேண்டிய மருந்துகள் எனப்பலரும் மருந்துகளைத் தவறாக பயன்படுத்துகின்றனர். சில மருந்துகள் மற்ற மருந்துகளுடன் வேதிவினைகள் புரியக்கூடியவை, சில மருந்துகள் மதுவோடு வினை புரியக்கூடியவை என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர்கள், மருந்தியல் நிபுணர்கள் இதை விளக்கிச் சொல்வதும் இல்லை. இதனாலேயே, பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. தனியே வசிக்கும் முதியவர்கள் தவறுதலாக மாத்திரைகள் எடுத்துக்கோண்டு மிக ஆபத்தில் உயிரிழப்பதும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதனாலேயே முதியவர்களுக்கான மருந்துகள் பல வண்ணங்களில் பல விதமான வடிவத்தில் என செய்யப்படுகிறது.மைக்கல் ஜாக்ஸன், விட்னி இவர்களின் மரணங்கள் மூலமாகவாவது மருத்துவர்களும் மக்களும் விழித்துக்கொண்டால் சரி.\nசென்றவாரம் விவாதிக்கப்பட்ட பரபரப்பான வருந்ததக்க ஒரு விஷயம், பூமராங் குழந்தைகள் அல்லது அக்கார்டியன் (accordion) குடும்பங்கள் பற்றியது. நம்முடைய கலாச்சாரத்திற்கு இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றினாலும் பல இளைஞர்கள் இதனால் பாதிப்புக்குள்ளாகிறார்கள். அமெரிக்கக் குழந்தைகள் ( இந்திய பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளும் இதில் அடக்கம்) பபள்ளி படிப்பு முடிந்தவுடன் கல்லூரிக்குச் செல்லும் போதே தங்கள் படிப்பு, உடல்நலம் எல்லாவற்றிலும் சுதந்திரமாகச் செயல்படவே விரும்புகிறார்கள். கல்லூரிகளிலும் தங்கள் மாணவர்களைப் பற்றி எந்த தகவலையும் பெற்றோருக்குச் சொல்வதில்லை. சட்டத்துறையிலும் எந்த ஒரு பிரச்சினை 18 வயதுக்கு மேலான பிள்ளைகளை கைது செய்ய நேர்ந்தால் கூட பெற்றோருக்கு தெரி��ிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஒரு சுதந்திர மனப்பான்மையில் வாழவே விருப்பம் கொள்வார்கள். 18 வயதுக்கு மேல் இன்னமும் பெற்றொர்களுடன் தங்கினால் அது கேலிக்குரியதாக கருதப்படுகிறது. அப்படிப்படச் சமூகத்தில் நிறைய இளைஞர்கள் கல்லூரிப் படிப்பிற்கு பின் வேலை கிடைக்காமல், தங்குமிடத்திற்கு வாடகை கூட கொடுக்க முடியாமல், உணவு, இருப்பிடம் ஆகியவற்றிற்காக பெற்றோர்களிடமேத் திரும்பப் பூமராங் போல திரும்பி வருகிறார்கள். நடுத்தர வயதுப் பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகள், பெற்றோர்கள் என எல்லோருக்காகவும் இன்னும் அதிகமாக உழைக்க, அக்கார்டியன் இழைகள் போல இன்னும் அதிகமாக மேலும் ( பெற்றொர்கள்) கீழும் ( பிள்ளைகள்)இழுக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து இன்னும் அதிகமாக சமூகவியல் விரிவுரையாளர், காத்தரின் நியுமன் எழுதி இருக்கிறார்.மகிழ்ச்சியோடு பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது வேறு, இயலாமையால் தான் ஒரு சுமையோ என்ற வருத்ததில் வாழ்வது வேறு.\nநியுஜெர்ஸி கவர்னர் கிறிஸ்டி ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கான அனுமதி சட்டத்தைத் தன் வீட்டொ சக்தியால் தடை செய்திருக்கிறார். எத்தனை குழந்தைகள் தங்கள் பெற்றொரின் திருமணத்திற்கு அனுமதி கேட்டிருப்பார்கள், எத்தனை ஓரின சேர்க்கையாளர்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ள சட்ட அனுமதி கேட்டு கண்ணீரோடு மூறையிட்டிருப்பார்கள். சட்ட அனுமதி கிடைத்தால் கணவன்/அல்லது மனைவியின் உடல்நல காப்பீடு, ஓய்வூதியங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள், தங்கள் குழந்தைகளுக்கான அங்கீகாரம் என எல்லாவற்றையும் ஒதுக்குவது எப்படி சரியாகும் அதிலும் மக்கள் இந்தத் திருமணங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என வாக்குப்பதிவும் நடத்தி, அதில் 52% அனுமதி தரவேண்டும் என வாக்களித்த பின்னும் தடை செய்வது என்ன ஜனநாயகமோ\nஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நாடு முழுக்க நடந்த ஒரு அறிவியல் போட்டிக்கு என் மனனும் அவன் நண்பர்களும் ஒரு வயர்லெஸ் சிப் ( wireless chip) உடலில் செலுத்தி, ஒரு ப்ளூட்டூத் கொண்ட கைக்கடிகாரம் மூலம் அதில் இருந்து நீரிழிவு நோய்க்கு மருந்தை, உடலில் சர்க்கரை அளவு குறையும் போது உட்செலுத்தவும் ஒரு கருவி தயார் செய்வதான ஒரு திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்கள். அந்த திட்டம் கடைசி சுற்றுக்குத் தேர்வானது ( முத��் 20), ஆனாலும் அந்த கருவியை எப்படி விற்பது, அதற்கான விளம்பரங்களை எப்படி செய்வார்கள் என்பதற்கான சரியான திட்டம் இல்லாததால், பரிசு பெறவில்லை.\nகடந்த வாரம் தங்களது 15 வருட கனவை கிட்டதட்ட இதே போன்ற கனவை நனவாக்கி இருக்கிறார்கள் MIT யில் பணி புரியும் ராபர்ட் லேங்கர், மைக்கல் கைம் என்ற இரு பேராசிரியர்கள். வயர்லெஸ் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைக்ரோ சிப் மூலம் ஒரு நோயாளியின் உடலில் தேவைக்கேற்ற அலவு மருந்தை செலுத்த முயன்று அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். இதன் மூலம் பலவகை மருந்துகள், விட்டுவிட்டு ( pulsatile) முறையில் கொடுக்க வேண்டிய மருந்துகள், எங்கிருந்தோ கூட ரிமோட் மூலம் மருந்து கொடுக்க கூட முடியும் என்பது மிகவும் பாரட்டத்தக்க வேண்டிய ஒரு கண்டுபிடிப்பு.\nஎல்லா சட்டங்களையும் கிட்டதட்ட முதலில் அமுல்படுத்தும் கலிஃபோர்னியாவில் கொழுப்பிற்காக வரி ஒன்றை ஏற்படுத்த இருந்தார்கள். அதாவது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் ஒரு உடற்பயிற்சி நிலையம் சென்று உறுப்பினராக அலவன்ஸ் போல கட்டணத் தொகையில் பாதி தருவது, அதன் பின் அவர்கள் ஒரு வருடத்திற்குள் எடை குறையவில்லை என்றால், வரி வசூலிப்பது என்ற திட்டம். ஆனால் மருத்துவக் காரணங்களால் எடை குறைய முடியாத பலர் இருக்கலாம் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அனால் இப்போது மதுவிற்கு அளவு முறை ( ration) கொண்டு வந்தது போல சர்க்கரைக்கும் கொண்டுவரலாமா என யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் தேர்தலுக்கு நிதி தரும் சோடா நிறுவனங்கள் கோக், மற்றும் இனிப்பு நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என நம்பலாம்.\nகடைசியாக Freedie Mac, Fannie Mae போன்ற வீட்டுக்கடன் நிறுவனங்கள் தங்கள் உயரதிகாரிகளுக்கான சட்ட ஆலோசனைகள், வழக்குகள் இவற்றிற்காக கிட்டதட்ட 110 மில்லியன் செலவு செய்திருக்கிறார்கள். பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து நிதி உதவி பெற்று பின் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் உயரதிகாரிகளின் வழக்கிற்காக இத்தனை செலவு செய்வது எப்படி\nகைக் குழந்தைகளுக்கான ஜுர மருந்தான டைலினால் (Tylenol) மூடியும் கொடுக்க வேண்டிய சரியான அளவை அளக்கும் குப்பியின் வடிவையும் இன்னும் எளிமையாக்கும் எனக் கருதி மாற்றி அமைத்திருந்தார்கள் .ஆனால் இது மருந்து கொடுப்பதில் கொஞ்சம் தடை செய்வதாக நிறைய புகார்கள் வர, மொத்த அருந்தையும் திரும்ப பெற்றிருக்கிறார்கள். இது போல பல குழப்பங்கள் இருந்ததால், J&J (Johnson & JOhnson) மருந்து நிறுவன அதிபர் பதவி விலகுகிறார்.\n← உங்களிடம் கொலைவெறி ஐடியா இருக்கிறதா \nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2703", "date_download": "2019-01-19T03:49:54Z", "digest": "sha1:XPE4CUJSIOOJ2REC5BMALTB7XGRVUGWV", "length": 25641, "nlines": 245, "source_domain": "www.tamiloviam.com", "title": "மீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்! – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nமீனாக்ஷி ஊரில் காமாக்ஷி ஊர்வலம்\nஒரு கச்சேரி என்றால் என்ன எதிர்பார்ப்போம். வர்ணம், விநாயகர் மேல ஒரு பாட்டு, ரெண்டு மூணு பிரபல சாஹித்தியங்கள், கொஞ்சம் சூடு பிடித்த பின் ஸ்வரம் நிரவலோட ஒரு மெயின் ராகம், நேரம் இருந்தால் ஒரு ராகம் தானம் பல்லவி, தொடர்ந்து சில துக்கடாக்கள் என விளிக்கப்படும் ஜனரஞ்சகமான பாடல்கள், ஒரு தில்லானா, மங்களம். இப்படி ஒரு கட்டுக்கோப்பான நிகழ்ச்சி நிரலை ஒட்டி அன்றைய நிகழ்வு இருக்க வேண்டும் என்பதுதான் நம் எதிர்பார்ப்பாக இருக்கும். இதைத்தான் கச்சேரி பத்ததி என்கிறார்கள். இப்படி ஒரு நிரலைப் போட்டுத் தந்தது அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். பல காலமாய்த் தொடர்ந்து இதுதான் கச்சேரி என்பதற்கான கட்டமைப்பு. நான் இந்தக் கட்டமைப்பைத் தாண்டி வேறு வடிவங்களில் கச்சேரிகள் கேட்டதே கிடையாது. ஒரு மாலை முழுவதும் ஒரே ராகம் பாடுவார்கள், விடிய விடிய நடக்கும் கச்சேரிகளில் பிரதான ராகம் மட்டுமே பல மணி நேரம் இருக்கும் என்பதெல்லாம் படித்துத் தெரிந்து கொண்டவையே தவிர கேட்டது கிடையாது.\nஇந்தக் கட்டமைப்புதான் கச்சேரி என்றால் நான் செய்யப் போவது கச்சேரியே இல்லை என்று ம���தலிலேயே சொல்லிவிடுகிறார் டிஎம் கிருஷ்ணா. Like how a conference, that does not adhere to the traditional rules that govern conferences, is called an unconference, his recent performances can be termed as unconcerts or unkutcheris. இதற்கு அக்டோபர் 12ஆம் தேதி ஹூஸ்டனில் நடந்த கச்சேரி, (இப்படி சொல்லலாமா என்றே சந்தேகம் வருகிறதே) இதற்குச் சரியான உதாரணம்.\nஎடுத்த உடனேயே ராவே ஹிமகிரி குமாரி என்று தோடி ஸ்வரஜதி. அதைத் தொடர்ந்து புல்லாகிப் பூண்டாகி என்று மாயாமாளவகௌளையில் விருத்தமும் ஶ்ரீ நாதாதி குருகுஹோ என்ற தீஷிதர் க்ருதியும். மூன்றாவதாய் ஜானேரோ என கமாஸில் ஜாவளி. அதற்கு பின் சாலக பைரவியில் ராகம் தானம் பாடிவிட்டு பதவினி சத்பக்தி என்ற தியாகராஜர் கீர்த்தனை. அது முடிஞ்ச பின்னாடி சங்கராபரணம் ராகம் எடுத்துவிட்டு ஶ்ரீராம்குமாரை வாசிக்க வைத்து, அவர் ராகம் முடித்த உடனே சங்கராபரணம் சம்பூர்ணமானது இதில் இனி பாட்டு வேண்டாம் என ரீதிகௌளையில் த்வைதமு சுகமா என்ற பாடல். தொடர்ந்து பைரவி ராகம் பாடிவிட்டு மீண்டும் காமாக்ஷி என்று ஸ்வரஜதி. அதை அடுத்து மாண்ட் ராகத்தில் பாரோ கிருஷ்ணைய்யா எனப் பாடிவிட்டு பெஹாக்கில் இரக்கம் வராமல் போனது ஏன் என விசாரித்து அந்த ராகத்திலேயே தில்லானாவும் மங்களமும் பாடி இன்றைய நிகழ்ச்சியை நிறைவு செய்தார். பாடல்கள் இடம் பெற்ற வரிசை மட்டுமில்லாது ஒவ்வொரு பாடலிலும் தன் கற்பனைக்கேற்றவாறு என்னென்னவோ சித்து விளையாட்டுகள் செய்து கொண்டே இருந்தார். பைரவி ஸ்வரஜதியில் ஶ்ரீராம்குமார் ஸ்வரங்களை வாசிக்க இவர் பாடல் வரிகளைப் பாடியது, தில்லானாவில் நிரவல் போலப் பாடியது எல்லாம் இதற்கு உதாரணங்கள். மீனாக்ஷி கோலோச்சும் ஹூஸ்டனில் ஒன்றுக்கு இரண்டு காமாக்ஷி பாடல்களைப் பாடியதையும் கூட இதில் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான்.\nகச்சேரி என்பதுதான் அன்கச்சேரி ஆனதே தவிர எடுத்துக் கொண்ட ஒவ்வொரு பாடலும் மிக சிறப்பாக மிக ஆத்மார்த்தமாக இசைத்தார்கள். பார்வையாளர்களை மகிழச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்ட கச்சேரி என்றில்லாமல் தங்களுக்காக அவர்கள் மூவரும் மெய்மறந்து இசைத்துக் கொண்டிருந்த அந்தரங்கமான தருணத்தில் பார்வையாளர்களும் பங்கெடுக்க கிடைத்த வாய்ப்பாகத்தான் இந்த மாலை எனக்குத் தோன்றியது. கண்ணசைவுகளிலும் புன்னகைகளிலும் ஏற்படும் தகவல் பரிமாற்றங்கள், எதிர்பாரா மீட்டலுக்கு உடனடியாக ஒரு பாராட்டு ��ன்று மூவரும் இசைந்து இசைத்த விதமே அத்துணை அழகு. இவர்கள் மூவரும் தொடர்ந்து ஓர் அணியாக வாசிப்பதால் இவர்களுக்கிடையே இருக்கும் புரிந்துணர்வு அபாரமானது. அடுத்து என்ன சங்கதி வரப்போகிறது அதற்கு என்ன பதில் தர வேண்டும் என்பதெல்லாம் தனியான முனைப்பின்றி இயல்பாகவே வந்துவிடுகிறது.\nஆனால் ஒன்று சொல்ல வேண்டும். அவசர அடியாக அசுர வேகத்தில் எல்லாப் பாடல்களையும் பாடுகின்ற இந்த காலகட்டத்தில் சௌக்கியமாகப் பாட இவரை விட்டால் ஆள் கிடையாது. தோடியில் இருந்தே அப்படி ஒரு நிதானம். ஒரு சுழிப்பு, ஆரவாரமின்றி அமைதியாக ஓடும் அகண்ட நதியினைப் போல எடுத்துக் கொண்ட ஒவ்வொரு ராகமும் மிளிர இந்த நிதானம் தேவையான ஒன்றாகத்தான் இருக்கிறது. கிருஷ்ணா தொடர்ந்து இந்த விதத்திலேயே பாடி வருவது மெச்சத்தக்கது. என்ன சொன்னாலும் கேட்கும் குரல். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு. கச்சேரி களை கட்ட இவை போதாதா பார்வையாளர்களைக் கட்டிப் போட்டு விடுகிறார். நிதானமாகப் பாடும் பொழுது அடிக்கடி Pause செய்தால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் இன்னமும் அமோகமாக இருக்கும். ராகம் பாடினால் அதைத் தொடர்ந்து அந்த ராகத்தில் எந்த பாடல் வரும் என்றெல்லாம் நாம் எண்ணும் பொழுது அவ்வளவுதான் என்று தாண்டிப்போய்விட்டால் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இது நம்முடைய எதிர்பார்ப்பின் தவறு என்று தெரிந்தாலும், அப்படியே பழகிவிட்டதால் மாற்றிக் கொள்ளக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.\nகிருஷ்ணாவின் அத்தனை முயற்சிகளுக்கும் அடித்தளம் ஆர்கே ஶ்ரீராம்குமார் என்றால் அது மிகையில்லை. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தந்த விட்டல் ராமமூர்த்தி தனது நன்றியுரையில் ஶ்ரீராம்குமார் கர்நாடக சங்கீதத்தின் அகராதி. தனக்கும் தன்னைப் போன்றவர்களுக்கும் எதேனும் சந்தேகம் வந்தால் அவரிடம்தான் செல்வோம் என்றார். அதற்கு மேல் நாம் சொல்ல என்ன இருக்கிறது. அத்தனை இருந்தும் பக்கவாத்தியங்களுக்கு உண்டான இலக்கணம் மாறாமல் தனக்குண்டான இடத்தில் தன்னுடைய வித்வத்தைக் காண்பிப்பது இவர் சிறப்பு.\nஇந்த மாதிரி சௌக்க காலத்தில் பாடும் பொழுது லய வாத்தியங்கள் வாசிப்பது மிகவும் சிரமம். இப்படிப் பாடும் பொழுது எப்பொழுது வாசிக்க வேண்டும் என்பதை விட எப்ப��ழுது வாசிக்காமல் இருக்க வேண்டும் என்பது ஒரு கலை. தொடர்ந்து உடன் வாசிப்பதால் அருண்பிரகாஷ் அதை தனது தனித்துவமாகவே ஆக்கிக்கொண்டு விட்டார். ஒரு முறை கூட அந்த சமயத்தில் பாடப்படும் உணர்வுக்குக் கொஞ்சமும் பங்கம் வரும்படி வாசிக்கவில்லை. கிருஷ்ணாவே தனக்கு வாசித்துக் கொண்டால் இப்படித்தான் வாசித்திருப்பார் என்று நான் மீண்டும் மீண்டும் நினைத்தேன். இதற்கும் இவர்களிடையே இருக்கும் புரிந்துணர்வே காரணம். இவர்கள் மூவருடன் ஒரு உபபக்கவாத்தியமும் இருந்திருந்தால் இன்னமும் கூட நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணம் மேலோங்கியது. ஒருங்கிணைப்பாளர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளலாம்.\nமொத்தத்தில் கச்சேரி என்ற நம்முடைய புரிதலின் பேரில் ஏற்படும் எதிர்பார்ப்புகளை தள்ளி வைத்துவிட்டு சென்றால் கிட்டத்தட்ட நாலு மணி நேரம் நல்ல இசை மழையில் நனைந்துவிட்டு வரலாம். நனைந்துவிட்டு வந்தேன்.\nகத்தி இசை – ஒரு பார்வை →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbupalam.org/user/515/", "date_download": "2019-01-19T03:59:01Z", "digest": "sha1:2RRQBHSNTWPDARZRNSN644RPVPT5DETB", "length": 2044, "nlines": 49, "source_domain": "anbupalam.org", "title": "M. Rathina Rajarajan | Anbupalam", "raw_content": "\nசென்னையில் தனியார் துறையில் பணியாற்றும் ரத்தின ராஜேந்திரன், கஜா புயலில் பதிக்கப்பட்டோருக்கு அன்பு பாலம் வழியாக அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை பகிர்ந்தளிக்கும் பணிகளை வேதாரண்யம் பகுதியில் மேற்கொண்டார். உடல் நிலை சரியில்லாத போதும், அதீத அக்கறையும் இவர் களப்பணியாற்றியது பாராட்டுக்கு உரியது.\n2015- ம் ஆண்டு டிசம்பர் மாதம்,சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தின்போது News 7 Tamil உருவாக்கியதுதான் அன்புப் பாலம். உதவும் நல்ல உள்ளங்களுக்கும், உதவி தேவைப்படுவோர்க்கும் இடையில் பாலமாகச் செயல்பட்டது, News 7 Tamil.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=136386", "date_download": "2019-01-19T05:30:54Z", "digest": "sha1:7WWCBP42PSWOLQ6AUVQZNIWUG76RAHYW", "length": 34578, "nlines": 253, "source_domain": "nadunadapu.com", "title": "பிரபாவின் கண்கட்டிவித்தை! : தேடியவர்களும் – தேடப்பட்டவரும்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -129) | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\n : தேடியவர்களும் – தேடப்பட்டவரும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை -129)\nபுலிகள் வன்னிக் காட்டுக்குள் இருந்தபோது சுவையான போட்டிகளும் அவர்களுக்குள் நடப்பதுண்டு.\nஎந்த மாதிரியான சூழ்நிலையிலும் இயக்கத்தின் கட்டுப்பாடு, போர்க்குணம் என்பவற்றை தளராமல் வைத்திருப்பவர் பிரபாகரன். அதே வேளையில் இயக்க உறுப்பினர்களுடன் கலகலப்பாகவும் நடந்து கொள்வார்.\nதமிழ்நாட்டிலிருந்து படகுமூலம் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தார் தமிழ்நாட்டுத் தமிழர் குளத்தூர்மணி.\nதமிழ்நாட்டில் தனது சொந்த நிலத்தை புலிகள் இயக்கத்தினர் பயிற்சி முகாம் அமைக்க கொடுத்து உதவியவர் அவர்.\nஇந்தியப் படையின் சுற்றிவளைப்பில் வன்னிக்காட்டில் இருந்த பிரபாகரனை எப்படியாவது சந்தித்துவிடும் ஆவலில் வன்னிக்காட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் குளத்தூர்மணி.\nஅங்கு நேரில் கண்ட காட்சி ஒன்றை பின்னர் விபரித்தார் மணி.\nஓரிடத்தில் கைப்பற்றப்பட்ட முப்பது வகையான துப்பாக்கிக் குண்டுகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டன.\n“இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் எந்தெந்த துப்பாக்கிக்குச் சொந்தமானவை என்பதை பார்த்த உடனேயே தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார் பிரபாகரன்.\nகூடியிருந்த புலிகள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளப் போவதாகப் பிரபாகரன் தெரிவித்தார். உடனே மற்றவர்கள் அவருக்கு ஒரு நிபந்தனை விதித்தனர்.\nஅவர் கலந்துகொள்வதானால் கண்களைக் கட்டிக்கொண்டு, கையால் தொட்டுப்பார்த்துத்தான் கூற வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். பிரபாகரனும் அதற்குச் சம்மதித்தார்.\nபலவகையான குண்டுகள் அங்கு பரப்பி வைக்கப்பட்டன. தனது கண்களைத் துணியால் கட்டிக்கொண்டார் பிரபாகரன்.\nகையால் ஒவ்வொரு குண்டையும் தொட்டுப்பார்த்து, அது எந்தத்துப்பாக்கிக்குரியது என்ப��ை இம்மியளவும் பிசகாமல் சரியாகக் கூறினார் பிரபாகரன்.\nஎல்லோரும் கைதட்டிப் பாராட்டினார்கள். பின்னர் பிரபாகரன் குளத்தூர் மணியிடம் கூறினாராம்,\n“அண்ணா என் நிலையைப் பார்த்தீர்களா எனக்கே நிபந்தனை விதித்துச் சோதிக்கிறார்கள்.”\nஇந்த இடத்தில் சில விடயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.\n1986 வரை சகல இயக்கங்களுக்கும் தமிழ்நாட்டில் சிறந்த ஆதரவாளர்கள் இருந்தனர். இயக்க உறுப்பினர்களை தங்கள் சொந்தப் பிள்ளைகளாக, சொந்த சகோதரர்களாக நேசித்தனர்.\nபின்னர் ஏனைய இயக்கங்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டபின்னர் தீவிரமான ஆதரவாளர்கள் பலர் அந்த இயக்கங்களில் நம்பிக்கை இழந்தனர்.\nதமிழ்நாட்டில் ஈழஇயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் இருவிதமான தன்மைகொண்டோர் இருந்தனர்.\nமுதல் வகையினர் எந்தக் கைமாறும் கருதாமல் தமிழ் இன உணர்வுடன் அரணைத்தவர்கள்.\nஇரண்டாவது வகையினர் தமிழ்நாட்டில் தமது அரசியல் நோக்கத்தை சார்ந்து நின்று ஆதரவு தெரிவித்தவர்கள்.\nஆயினும் முக்கிய அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஈழத்தமிழர் பிரச்சினையில் தன்னலம் இன்றி செயற்பட்டவர்களும் இருக்கிறார்கள். அன்று தி.மு.க.வில் இருந்த இன்றைய ம.தி.மு.க. தலைவர் வை. கோபாலசாமியை அதற்கு உதாரணம் சொல்லலாம்.\nஇதிலே புலிகளின் தனித்துவம்என்னவென்றால் தங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் பற்றிய குணாம்சங்கள் தொடர்பாக தெளிவாக இருந்ததுதான்.\nதமிழக முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது பேரண்பு கொண்டு மாபெரும் உதவிகளைச் செய்தார்.\nஎம்.ஜி.ஆருக்கு மதிப்புக் கொடுத்தாலும் கூட நீண்டகால நோக்கில் தம்மோடு தமிழ்நாட்டில் ஒத்துழைக்கக்கூடிய சக்திகளையும் புலிகள் இனம்கண்டு உறவுகளை வைத்திருந்தனர்.\nஇந்தியப் படைக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதவாக கலைஞர் கருணாநிதி முன்னின்று குரல் கொடுத்தார்.\nகலைஞரது ஆதரவை மிகச் சரியான நேரத்தில் பெற்றுக்கொண்ட புலிகள், அதன் வரையறையையும் உணர்ந்தே இருந்தனர். அதனால்தான் தமிழகத்தில் உள்ள இன உணர்வுக்குழுக்களுடன் பலமான உறவினைக் கொண்டிருந்தனர்.\nசென்னையில் இருந்த புலிகள் இயக்க அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் காஸ்ட்ரோ. திலீபனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க ஈ.பி.டி.பி சார்பாகச் சென்ற ரமேஷ் நடராஜா, மு. சந்திரகுமார் இருவரிடமும் காஸ்ட்ரோ சொன்னது இத��:\n“தமிழகத்தில் உள்ள அரவியல்வாதிகள் எஙகளை; பயன்படுத்த நினைப்பது எங்களுக்குத் தெரியும். இவர்கள் தங்கள் நலன் நாளை பாதிக்கப்பட்டால் எங்களைக் கைவிடவும் கூடும்தான். ஆனால் உண்மையாகவே இன உணர்வு உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை நாம் நம்புகிறோம்.\nஇதனை இந்தக் கட்டத்தில் குறிப்பிடக் காரணம் இருக்கிறது.\nபுலிகளின் கணிப்புச் சரி என்பதை காலம் உணர்த்தியிருக்கிறது. இப்போது 06.06.97 அன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக கறுப்பு நாள் அனுஷ்டிக்க தமிழகத்தின் பலகட்சிகள் முன்வந்துள்ளன அல்லவா.\nஇந்த முயற்சி முக்கிய கட்சிகள் முன்வந்து செய்த முயற்சி அல்ல. ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவிப்பது புலிகளுக்கு ஆதரவான நிலையாகக் கருதி தங்கள் நலனுக்கு பாதகம் வந்துவிடுமோ என்று சில முக்கிய கட்சிகள் தயங்கின.\nஅவ்வாறான சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் சிறு குழுக்களாக உள்ள இன உணர்வுச் சக்திகள் விடாது மேற்கொண்ட முயற்சியின் விளைவே இதுவாகும்.\nஇந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பான இரகசியத் தகவல் கொடுக்க ஆட்கள் இருந்தனர்.\nதகவல் கிடைத்து குறிப்பிட்ட இடத்திற்கு இந்தியப் படையினர் சென்றால் அங்கிருந்து புலிகள் அப்போதுதான் வெளியேறிய தடயங்கள் இருக்கும்.\nதாங்கள் வருவதை புலிகள் எப்படி அறிகிறார்கள் என்று பல வழிகளிலும் ஆராய்ந்து கொண்டிருந்தனர் இந்தியப் படையினர்.\nஅந்த ஆராய்ச்சியில் அவர்கள் கண்டு பிடித்ததில் ஒன்று கோவில் மணியோசை.\n“இந்தியப் படைவருவதாக தெரிந்தால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கோவிலில் உள்ள மணியை அடித்து ஓசை எழுப்ப ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வயதான பெண்களாகவோ, ஆண்களாகவோ இருப்பர்.”\nஅவர்கள் மணியடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தாது. பூசைக்காகவோ அல்லது நேரப்படியோ மணி அடிப்பதாக படையினர் நினைப்பர்.\nஆனால் அதுதான் புலிகளுக்கு எச்சரிக்கை மணி. அந்த ஓசை கேட்டதும் புலிகள் தமது மறைவிடத்தில் இருந்து தப்பிச் சென்று விடுவர்.\nஇதனைக் கண்டுபிடித்த இந்தியப் படையினர் சில பகுதிகளில் அங்குள்ள கோயில்களில் மணி அடிப்பதையே தடைசெய்திருந்தனர்.\nமாலை ஆறுமணியுடன் கோவில்களைப் பூட்டிவிடவேண்டும் என்றும் சில பகுதிகளில் உத்தரவு போடப்பட்டிருந்தது.\nபுலிகளும் கோவில்களிலும், மண்டபங்களிலும் இரவில் தங்கினார்கள். சிறு சிறு குழுக்களாகவே நடமாடினார்கள்.\nதனிநபர்களாக நடமாடி இந்தியப் படையினருக்குத் தகவல் கொடுப்போரையும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்படும் இயக்க உறுப்பினர்களையும் தீர்த்துக்கட்டுவதிலும் ஈடுபட்டனர்.\nபாடசாலை மாணவ, மாணவிகள் போலவும், மற்றும் பல்வேறு ரூபங்களிலும் புலிகள் நடமாடியதால் இந்தியப் படையினர் புலிகளை இனம் காணமுடியாமல் திண்டாடினார்கள்.\nகட்டுமஸ்தான உடல் கொண்ட ஆண்களையோ, பார்வைக்குத் துடிதுடிப்பாகத் தெரியும் பெண்களையோ கண்டால் இந்தியப் படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடும்.\nஅதனால் திடகாத்திரமான தேகம் உடைய ஆண்;கள் உள்ள குடும்பத்தினருக்கு தினமும் நடுக்கம்தான்.\nபுலிகள் என்றால் பலசாலிகளாக பார்வைக்கு முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பதுதான் இந்தியப் படையினரின் கணிப்பு.\nஅந்தக் கணிப்பால்தான் இந்தியப் படையினரின் கண்களில் புலிகளும் சுலபமாக மண்ணைத்தூவிக் கொண்டிருந்தனர்.\nபார்வைக்கு அப்பாவிகள் போலவும், சிறு வயது உடையவர்களாகவும் தோன்றும் உறுப்பினர்கள் இந்தியப் படையின் ‘சென்றிப் பொயிண்டுக்களை’ தாண்டிப்போய் தங்கள் காரியத்தை முடித்துக் கொண்டனர்.\nயாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தவர் தும்பன்.\nபண்டத்தரிப்பில் மட்டுமல்லாமல் வட்டுக்கோட்டை மானிப்பாய் தொகுதிகளில் யார் கைது செய்யப்பட்டாலும் இந்தியப் படையினர் முதலில் கேட்கும் கேள்வி: “தும்பனைக் கண்டீர்களா\nபண்டத்தரிப்புச் சந்தியில் நின்றனர் இந்தியப் படையினர். விழிப்பாகத்தான் இருந்தனர். அங்குள்ள நகைக்கடையொன்றில் நகை வாங்கச் சென்றார் ஒரு படைவீரர்.\nஅவர் அருகில் வந்த ஒரு மெல்லிய உடல்வாகு கொண்ட இளைஞன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவினான், சுட்டான்.\nபடைவீரர் பலியானார். தும்பன் ஓடி மறைந்துவிட்டான்.\nஅதன்பின்னர் இந்தியப் படையினரும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரும் இணைந்து பண்டத்தரிப்பு சந்தியில் நின்ற மக்களைத் தாக்கினார்கள்.\nசுதாகர் தலைமையில் வந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது.\nஉணர்ச்சிவசப்பட்டவர்களாக நடித்துக்கொண்டு பண்டத்தரிப்பு சந்தியிலுள்ள நகைக்கடைகளுக்குள் புகுந்து சூறையாடினார்கள். அதனைக் கண்ட இந்தியப் பட���யினர் தடுத்திராவிட்டால் நகைக்கiயை முழுதாக சுத்தம் செய்து முடித்திருக்கும் சுதாகர் கோஷ்டி.\nஇந்தியப் படையினரால் பயமின்றி நடமாடவே முடியாதளவுக்கு வட்டுக்கோட்டையில் பல தாக்குதல்களை தனி நபராக நின்றும், தனது கெரில்லாக் குழுவுடனும் இணைந்தும் மேற்கொண்டான் தும்பன்.\nகிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலியில் இருந்த தனது வீட்டுக்கு வந்திந்தார் ஈ.என்.டி.எல்.எஃப். இயக்க உறுப்பினர் ஒருவர்.\nதும்பனுக்குத் தகவல் போனது. தனியாக சைக்கிளில் வந்தான். சென்றிப் பொயின்றில் தடுக்கவே இல்லை.\nதேடி வந்த ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினரை அழைத்தான் “அண்ணே அண்ணே” வெளியே வந்தார். பிஸ்டலை உருவி மண்டையில் சுட்டுவிட்டு சைக்கிளில் சென்றுவிட்டான்.\nஇளவாலை தேவாலயம் அருகே பூசை. மக்கள் திரண்டு நின்றனர். இந்தியப் படையின் நடமாட்டமும் இருந்தது. தேவாலயம் அருகே வெடிஓசை. ஓடிச்சென்று பார்த்தனர் இந்தியப் படையினர். ஏனைய இயக்க உறுப்பினர் ஒருவர் பலியாகிக் கிடந்தார்.\nதனிமனிதனாக நின்று இத்தனை தூரம் துணிந்து செயற்படும் தும்பனை மலைபோன்ற தோற்றத்துடன் கற்பனை செய்து கொண்டு தேடியது இந்தியப் படை.\nஆனால் தும்பனோ மெல்லிய உடல்வாகுடன் எளிமையான தோற்றத்துடன் இடுப்பில் பிஸ்டலுடன் சுற்றித்திரிந்தான்;;;.\nபண்டத்தரிப்பு சுற்றிவளைப்பு ஒன்றில் மாட்டினான் தும்பன்.\n“தெரிந்தால் சொல்ல வேண்டும், போ\nஅரசியல் தொடர் எழுதுவது அற்புதன்.\nPrevious articleஒரு அன்றாடங்காய்ச்சியின் வருட வருமானத்திற்கு நிகராம் இந்த நட்சத்திர குழந்தையின் ஷூ விலை\nNext articleயாழ். குடாநாட்டில் குடும்பமே தற்கொலை\nவிமான நிலையத்தில் ராஜீவ் காந்தியை சந்தித்த கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டுவந்த தகவல் என்ன\nதிருமணம் ஆன ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை; ‘கணவரை என்னுடன் வந்து விடு’ என்று கையில் எழுதி வைத்து இருந்ததால் பரபரப்பு\nதை மாதத்தை வருடத்தின் முதல் மாதமாக குறிப்பிடும் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/essay/280", "date_download": "2019-01-19T05:02:02Z", "digest": "sha1:E7NJZCJHWERVFCPTFU75JLLKWKP4M36L", "length": 5171, "nlines": 74, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "தமிழகம் கண்ட தடகள சிங்கங்கள் தருண் அய்யாசாமி, சூர்யா\nதமிழகம் கண்ட தடகள சிங்கங்கள் தருண் அய்யாசாமி, சூர்யா\nமூளை பாதிக்கப்பட்டிருந்தாலும் கடலில் 5 கி.மீட்டர் நீச்சலடித்து சாதனை படைத்த ஸ்ரீராம்இவரது சாதனையை சாய் ஸ்ரீராம் அறக்கட்டளை ‘நெவர் கிவ் அப்’ என்னும் பெயரில் குறும்பட சி.டி. வெளியிட்டது\nமூளை பாதிக்கப்பட்டிருந்தாலும் கடலில் 5 கி.மீட்டர் நீச்சலடித்து சாதனை படைத்த ஸ்ரீராம்இவரது சாதனையை சாய் ஸ்ரீராம் அறக்கட்டளை ‘நெவர் கிவ் அப்’ என்னும் பெயரில் குறும்பட சி.டி. வெளியிட்டது\nமுதல் முறையாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்: ஒரே நேரத்தில் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்ற 58 வயது ஜெயகுமார்\nமுதல் முறையாக ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றார்: ஒரே நேரத்தில் தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்ற 58 வயது ஜெயகுமார்\nவிராத் கோஹ்லி: புள்ளி விவரங்கள் சொல்வது என்ன\nவிராத் கோஹ்லி: புள்ளி விவரங்கள் சொல்வது என்ன\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.\nபிரித்வி ஷா. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புதிய கொண்டாட்ட நாயகன்.\nபிரித்வி ஷா. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புதிய கொண்டாட்ட நாயகன்.\nஒரு பயிற்சியாளராகி, நாலு வீராங்கனைகளையாவது உருவாக்கும் வைராக்கியத்தோடு இருக்கேன்” - அந்தோணியம்மாள்.\nஒரு பயிற்சியாளராகி, நாலு வீராங்கனைகளையாவது உருவாக்கும் வைராக்கியத்தோடு இருக்கேன்” - அந்தோணியம்மாள்.\nஎடுல்ஜி, மகளிர் கிரிக்கெட்டின் ஓர் அவதாரம்\nஎடுல்ஜி, மகளிர் கிரிக்கெட்டின் ஓர் அவதாரம்\nகிரிக்கெட் மட்டைகளை விற்பனை செய்யும் பணி சவாலானது\nகிரிக்கெட் மட்டைகளை விற்பனை செய்யும் பணி சவாலானது\nஉங்களைப் போன்றோரின் ஆசீர்வாதம் இருந்தால் போதும், எதையும் நான் கையாளுவேன்- தடகள வீராங்கனை, ஹிமா தாஸ்\nஉங்களைப் போன்றோரின் ஆசீர்வாதம் இருந்தால் போதும், எதையும் நான் கையாளுவேன்- தடகள வீராங்கனை, ஹிமா தாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/blog-post_885.html", "date_download": "2019-01-19T05:01:38Z", "digest": "sha1:544WJZY6RONB65WW4VXAQEAONUXYRM33", "length": 7813, "nlines": 72, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "சிறுவர்களின் சாட்சி விசாரணைகளின்போது சீ.சீ.டி.வி. கெமராக்களை பயன்படுத்த திட்டம் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட��டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest செய்திகள் சிறுவர்களின் சாட்சி விசாரணைகளின்போது சீ.சீ.டி.வி. கெமராக்களை பயன்படுத்த திட்டம்\nசிறுவர்களின் சாட்சி விசாரணைகளின்போது சீ.சீ.டி.வி. கெமராக்களை பயன்படுத்த திட்டம்\nமேல் நீதிமன்றங்களில் சிறுவர்களின் சாட்சி விசாரணைகளின்போது சீ.சீ.டி.வி. கெமராக்களை பயன்படுத்தும் திட்டத்தை தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை திட்டமிட்டுள்ளது.\nபகிரங்க நீதிமன்றத்தினுள் சாட்சி விசாரணைகள் இடம்பெறும்போது சிறுவர்கள் மன ரீதியில் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் கூறினார்.\nஇந்த நிலைமையை தவிர்ப்பதற்காக நீதிமன்ற அறைக்கு வௌியிலுள்ள வேறொரு அறையினுள் சீ.சீ.டி.வி. கெமராக்களைப் பயன்படுத்தி சிறுவர்களிடம் சாட்சி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான திட்டமொன்றை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nநீதியமைச்சுடன் இணைந்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.\nஇந்த விடயம் தொடர்பிலான யோசனையை விரைவில் நீதியமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/136442-2017-01-18-11-15-36.html", "date_download": "2019-01-19T04:17:28Z", "digest": "sha1:FUAQC4DAMUIGC7DLWZVY6GEAO6L634HW", "length": 10795, "nlines": 56, "source_domain": "www.viduthalai.in", "title": "இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் ரோந்துக் கப்பலால் மோதி மீனவர் படகு உடைப்பு", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nஇலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் ரோந்துக் கப்பலால் மோதி மீனவர் படகு உடைப்பு\nராமேஸ்வரம், ஜன. 18- ராமேஸ்வரம் மீனவரின் படகு மீது, இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலை மோதி உடைத்ததால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நேற்று அதிகாலை நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து விரட்டியடித்தனர். மரிய சகாயம் என்பவரது படகின்மீது ரோந்து கப்பலால் மோதினர். இதில் பக்கவாட்டு பலகை உடைந்து படகு சேதமடைந்தது.\nஇதையடுத்து மீனவர்கள் அனைவரும் படகுகளை வேகமாக திருப்பி வேறு பகுதிக்கு சென்றனர். இரவு முழுவதும் மீன் வளம் குறைந்த இடத்தில் மீன் பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பினர். மீன் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் மீனவர்கள் கவலையடைந்தனர். இதேபோல், கடந்த 7 ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவரின் படகை இலங்கைக் கடற்படையினர் கப்பலால் மோதி உடைத்தனர். இரண்டாவது முறையாக மீண்டும் படகை உடைத்துள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தாக ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றனர். அப்போது முதலாம் மணல் திட்டில் சந்தேகத்திற்கிடமாக ஒரு இளைஞர் நின்றிருந்தார். அவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். அவர் இலங்கை வவுனியா, சின்னசெட்டிகுளம் பகுதியிலுள்ள ஆச்சிபுரம் சமனங்குளத்தைச் சேர்ந்த ராபர்ட் ராக்சன் (28) என தெரியவந்தது.\nஅவர், இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்துள்ளார். அவரிடம் இருந்த இலங்கை பாஸ்போர்ட், மொபைல் போன், இலங்கை வங்கிகளின் ஏடிஎம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். பாஸ்போர்ட் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இதேபோல் கடந்த 3 நாள்களுக்கு முன், ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி வந்த இலங்கை பேசாளையை சேர்ந்த பிரித்விராஜ் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/99-propoganda/163518-2018-06-19-09-53-14.html", "date_download": "2019-01-19T04:14:41Z", "digest": "sha1:M2FPCVGWPEJSWPX65HIZBBR6CRY6HSQL", "length": 8423, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "பேருந்தில் இந்தி மொழியா? கழக முயற்சிக்கு வெற்றி!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nசெவ்வாய், 19 ஜூன் 2018 15:19\nஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளை தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத்துறைக்குச்சொந்தமான நகரப் பேருந்து - பெருந்துறையிலிருந்து கவுந்தப்பாடி செல்லும் 17/22 வழித்தடம் பேருந்துப் பெயர்ப்ப லகையில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததை சமூக ஊடகம் வழியாக அறிந்தவுடன் 18.06.2018 திங்கள் நண்பகல் 12 மணியளவில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில், மாநில இளை ஞரணி துணை செயலாளர் தே.காமராஜ்,மாவட்ட ப.க அமைப்பாளர் பி.என்.எம். பெரிய சாமி ஆகியோர் அரசுப் போக்குவரத்துத் துறை (வணிகம்) நிர்வாக அலுவலர் திரு.மோகன் அவர்களிடம் இந்தி பெயர்ப் பலகையை அகற்றக் கோரியும், வைத்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது.\nநேற்றே (ஜூன் 17) அவர்களுக்கு விளக்கம் கேட்டு தாக்கீது கொடுத்ததாகவும், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இனிமேல் இதுபோன்று தவறுகள் நிகழாது என்றும் உறுதிபடக் கூறினார். 18.06.2018 மாலை அந்தப் பேருந்து நடத்துநர் இடை நீக்கம் செய்யப்பட்டதாக பெருந்துறை த.அ.போ கிளையில் இருந்து சக பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drickinstruments.com/ta/products/printed-materials-testing-instruments/", "date_download": "2019-01-19T04:36:10Z", "digest": "sha1:APVUXAKDYYYXV2D2KSEOJ4ZOOFJGN3AS", "length": 11142, "nlines": 251, "source_domain": "www.drickinstruments.com", "title": "சீனா அச்சிடப்பட்டது பொருட்கள் சோதனை கருவிகள் தொழிற்சாலை - பொருட்கள் சோதனை கருவிகள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் அச்சிடப்பட்ட", "raw_content": "\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை கருவிகள்\nகாகிதம் மற்றும் சோதனை கருவிகள் பேக்கேஜிங்\nஅச்சிடப்பட்டது பொருட்கள் சோதனை கருவிகள்\nஅச்சிடப்பட்டது பொருட்கள் சோதனை கருவிகள்\nகாகிதம் மற்றும் பேக்கேஜிங் சோதனை\nகாகிதம் ஏர் ஊடுருவு திறன்\nலேசர் துகள் அளவு பகுப்பாய்வி\nநிறம் மற்றும் பிரகாசம் சோதனையாளர்கள்\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை\nஅலுமினியம் திரைப்படம் தடிமன் சோதனையாளர்\nஎதிர்ப்பு அழுத்த உயர் வெப்பநிலை பாய்லர்\nடார்ட் தாக்கம் சோதனையாளர் விழுந்து\nஎரிவாயு ஊடுருவு திறன் சோதனையாளர்\nஅதி துல்லிய திரைப்படம் தடிமன் சோதனையாளர்\nஉராய்வு சோதனையாளர் ஆஃப் பாராட்டுவதில்லை மேற்பரப்பு குணகம்\nவலிமை சோதனையாளர் அதனைக் கிழித்து\n500 தொடர் X- ரிட் நிறமாலை\nஒளிர்வு மற்றும் கலர் மீட்டர்\nசமாஜ்வாடி தொடர் X- ரிட் நிறமாலை\nகான்ஸ்டன்ட் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஓவன்\nமின்னழுத்த பிரேக்டவுன் சோதனை மெஷின்\nகளத்திற்கு & விறைப்பு சோதனையாளர்\nஒட்டக்கூடிய வலிமை சோதனை கிடுக்க���\nஉராய்வு சோதனையாளர் இன் DRK127A குணகம்\nDRK101A டச் திரை இழுவிசைவலுவை சோதனையாளர்\nDRK123 (பிசி) அட்டைப்பெட்டி சுருக்க சோதனையாளர்\nDRK133 வெப்ப சீல் சோதனையாளர்\nஅச்சிடப்பட்டது பொருட்கள் சோதனை கருவிகள்\nDRK186 வட்டு பீல் சோதனையாளர்\nDRK125 பி பார் கோடு சோதனையாளர்\nDRK125 ஒரு பார் கோடு சோதனையாளர்\nDRK128 மை சிராய்ப்பு சோதனையாளர்\nDRK157 ரோலிங் கலர் சோதனையாளர்\n500 தொடர் X- ரிட் நிறமாலை\nசமாஜ்வாடி தொடர் X- ரிட் நிறமாலை\nDRK118B போர்ட்டபிள் 20/60/85 பளபளப்பான மீட்டர்\nDRK118A ஒற்றை ஆங்கிள் பளபளப்பான மீட்டர்\nDRK103B ஒளிர்வு கலர் மீட்டர்\n© பதிப்புரிமை - 2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\nசாங்டங் Drick கருவிகள் கோ, லிமிட்டெட்\nகாகிதம் மற்றும் பேக்கேஜிங் சோதனை\nPIastic நெகிழ்வான பேக்கேஜிங் சோதனை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/07/27155125/1179602/Samsung-cuts-prices-on-GST-reduction-electronic-items.vpf", "date_download": "2019-01-19T05:11:20Z", "digest": "sha1:PS2NGHRKLGCM4MPYN7SNFXF6CIDL5NKZ", "length": 5931, "nlines": 29, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung cuts prices on GST reduction electronic items", "raw_content": "\nசாம்சங் மின்சாதனங்கள் விலை குறைப்பு\nஇந்தியாவில் சாம்சங் மின்சாதனங்களின் விலை 8% வரை குறைக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட மின்சாதனங்களுக்கு புதிய விலை உடனடியாக பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Samsung #GST\nசாம்சங் நிறுவன மின்சாதனங்களின் விலை ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு ஏற்ப குறைக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிவிப்பை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட டிவி மாடல்கள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் வாஷிங் மெஷின் போன்றவற்றின் விலை குறையும். மேலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய விலை குறைப்பு காரணமாக சாதனங்களின் விற்பனை வரவிருக்கும் பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் என சாம்சங் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஜி.எஸ்.டி. வரிமுறை அமலானதை தொடர்ந்து பயனர்களுக்கு முழு பலன்களை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் என சாம்சங் நிறுவன மூத்த துணை தலைவர் ராஜீவ் புட்���ானி தெரிவித்தார்.\nஅரசின் முடிவுக்கு முழுமையாக கட்டுப்பட்டு பயனர்களுக்கு முழு பலன்களை வழங்க சாம்சங் தயாராக இருக்கிறது. மேலும் இதன் மூலம் நுகர்வோர் மின்சாதனங்களுக்கான தேவை பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார். கடந்த வாரம் ஜி.எஸ்.டி. கவுன்சில் மின்சாதனங்களுக்கான வரியை 28% இல் இருந்து 18% ஆக குறைத்தது.\nஅதன்படி வாக்யூம் க்ளீனர்கள், வாஷிங் மெஷின்கள், 27 இன்ச் டிவி, குளிர்சாதன பெட்டி, லாண்டரி மெஷின்கள், பெயின்ட், ஹேர் டிரையர்கள், கிரைன்டர்கள் மற்றும் வார்னிஷ் உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்படுகிறது.\nஎல்ஜி. பானாசோனிக் மற்றும் கோத்ரேஜ் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே புதிய வரிமுறையின் கீழ் சாதனங்களின் விலையை குறைத்துவிட்டன. அதன்படி பல்வேறு சாதனங்களின் விலை 7 முதல் 8 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டுவிட்டது.\nசீன வலைதளத்தில் சான்றளிக்கப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்\nசாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்\nசி.இ.எஸ். 2019 விழாவில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Roggenburg+de.php", "date_download": "2019-01-19T04:54:29Z", "digest": "sha1:KXWRGOKSQS3L6D2W6YMHV2QXTJGVB6A5", "length": 4425, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Roggenburg (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Roggenburg\nபகுதி குறியீடு: 07300 (+497300)\nபகுதி குறியீடு Roggenburg (ஜெர்மனி)\nமுன்னொட்டு 07300 என்பது Roggenburgக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Roggenburg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Roggenburg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +497300 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Roggenburg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +497300-க்கு மாற்றாக, நீங்கள் 00497300-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/jaisalmer-jaisalmer-rajasthan-india-december", "date_download": "2019-01-19T05:18:25Z", "digest": "sha1:NA2OKU7YVZX5SZRHQBQR3PNHHI4B5FDC", "length": 13717, "nlines": 209, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, டிசம்பர்யில் ஜெய்சல்மர்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஉள்ள ஜெய்சல்மர் வரலாற்று வானிலை டிசம்பர்\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\n7 நாட்கள் ஜெய்சல்மர் கூறலை பார்க்கலாம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்��டுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:39:16Z", "digest": "sha1:ZRRK7JPPF7D3MTCREDX3QD444LZAED5P", "length": 3977, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "தெஹ்ரானில் – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\n21st December 2017\tஉலக செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on ஈரானில் நிலநடுக்கம்\nஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தென்மேற்கே மெஷ்கிண்டாஷ்ட் நகர் அமைந்துள்ளது. இங்கு 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்நிலநடுக்கம் தெஹ்ரான் உள்பட ஈரானின் வடக்கே பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். கடந்த நவம்பரில் மேற்கு ஈரானில் 7.2 அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 600க்கும் மேற்பட்டோர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/195296", "date_download": "2019-01-19T05:08:37Z", "digest": "sha1:DZ274WULMFD3TUR32PLQTNYDDIG3QF6E", "length": 19987, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "சூரியனில் தோன்றிய பாரிய கருந்துளை: அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசூரியனில் தோன்றிய பாரிய கருந்துளை: அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்\nபிறப்பு : - இறப்பு :\n��ூரியனில் தோன்றிய பாரிய கருந்துளை: அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்\nசூரியக் குடும்பத்தின் மையமாகவும், ஒட்டுமொத்த மண்டலத்திற்கும் ஒளியையும், வெப்பத்தையும் அளிக்கும் ஆற்றல் மையமாக திகழும் சூரியனில் பாரிய கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.\nசூரியனில் 74,560 மைல் அகலம் கொண்ட ’சூரிய கோட்டை’ எனப்படும் பாரிய கருந்துளைகளை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஏ.ஆர் – 2665 என்று பெயரிடப்பட்டுள்ள அப்பகுதி, புவியை விட 19 மடங்கு பெரியது. இது சூரியக் கதிர்களை உற்பத்தி செய்யும் பகுதி என்று தெரிவித்துள்ளனர்.\nஇந்த சூரியப் பகுதி விரைவாக வளர்ந்து வருவதாகவும், அதன்மூலம் உருவாகும் காந்த ஆற்றலின் அளவும் அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் அதிலிருந்து கொடிய கதிர்வீச்சுக்கள் வெளியாகின்றன எனவும் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து விளக்கமளித்துள்ள விஞ்ஞானிகள், சூரியன் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.\nசூரிய கோட்டைப் பகுதியில் இருந்து வரும் கொடிய கதிர்வீச்சுக்கள், புவியில் உள்ள தாவரங்களையும், உயிர்களையும் அழிக்கும் சக்தி கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.\nஅதன்மூலம் புவியின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி பரவத் தொடங்கியுள்ளது.\nPrevious: காரில் மாட்டிக் கொண்ட உயிர்கள்: துணிச்சலோடு காப்பாற்றிய முதியவர்\nNext: சென்னை சூப்பர் கிங்ஸ் தடை நீங்கியது\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்த��யம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்பு���ையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/238955", "date_download": "2019-01-19T03:48:05Z", "digest": "sha1:JTJB5D35DMCLUNCZS4O74ATT7YCNHJVV", "length": 19284, "nlines": 87, "source_domain": "kathiravan.com", "title": "கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சு\nபிறப்பு : - இறப்பு :\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சு\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த கடுகதி புகையிரதம் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.\nயாழ்.வடமராட்சி கிழக்கு தாளையடியை சேர்ந்த 64 வயதுடைய பா.சிவச்செல்வம் என்பவரே கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.\nகுருணாகலில் இருந்து யாழ்.நோக்கி வருவதற்காக புகையிரதத்தில் குறித்த நபர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மதவாச்சிக்கு அண்மித்த பகுதியில் புகையிரதம் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.\nஅதன் போதே அவர் கல் வீச்சுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.\nகாயமடைந்த நபர் தற்போது அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.\nகுறித்த கல் வீச்சு தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: அதிபர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனை\nNext: கிளிநொச்சி படுகொலையில் திடீர் திருப்பம்… ஒருவர் அதிரடியாகக் கைது\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறி��ங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-01-19T04:08:20Z", "digest": "sha1:G3DFKVOXSAGX52W6PXAMPRVPJ7OMXTF2", "length": 3413, "nlines": 56, "source_domain": "periyar.tv", "title": "நீதிமன்றத்தின் மீது அனிதா எழுதிய தீர்ப்பு வழக்குரைஞர் அ. அருள்மொழி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநீதிமன்றத்தின் மீது அனிதா எழுதிய தீர்ப்பு வழக்குரைஞர் அ. அருள்மொழி\nCategory அருள்மொழி உரை நிகழ்வுகள் Tag feature arulmozhi\nஇது ஒரு நிறுவனக் கொலை வழக்குரைஞர் அ.அருள்மொழி\nமார்ச் 10 அன்னை மணியம்மையார் பிறந்தநாள் சிறப்புக் கூட்டம்- வழுக்குரைஞர் அருள்மொழி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்க��ுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171700/news/171700.html", "date_download": "2019-01-19T04:24:47Z", "digest": "sha1:XQBBDGJB33KQOX7R57IRXL5RZPSEMN3R", "length": 5508, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிக்பாஸ் ஜூலியா இப்படி? புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலமானவர் ஜூலியானா, இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயரை சற்று கெடுத்து கொண்டாலும் அனைவரும் அறிந்த பிரபலமானார்.\nஇவர் தற்போது விமலுடன் மன்னார் வகையறா படத்தில் நடித்து வருகிறார், இவர் இந்த படத்தில் நடிப்பது வெளியான புகைப்படத்தால் தெரிய வந்தது, அது வரை ஜூலி இதை பற்றி வாய் திறக்கவே இல்லை.\nமேலும் இவர் தளபதி-62 படத்தில் ஓவியா நடிக்க மறுத்ததால் அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜூலிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம், அதை பற்றியும் ஜூலி எதையும் வாய் திறந்து சொல்லவில்லை.\nஇதை பற்றி நெட்டிசன்கள் தற்போது ஜூலியா இப்படி எதுவா இருந்தாலும் ட்வீட் போடும் ஜூலி இதையெல்லாம் சொல்லவே இல்லையே என புலம்பி வருகின்றனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49081-jyothika-completes-shooting-for-kaatrin-mozhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T04:39:16Z", "digest": "sha1:YODFCF2DXFO7UZQWT4PKAIADEH4BFOR7", "length": 11596, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..! | Jyothika Completes Shooting for Kaatrin Mozhi", "raw_content": "\nசென்ன���யில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..\n‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் தான் சார்ந்த படப்பிடிப்புகளை நிறைவு செய்துள்ளார் நடிகை ஜோதிகா.\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘மொழி’. இந்தப் படத்துக்கு பிறகு ஜோதிகாவுடன் ராதாமோகன் மீண்டும் இணையும் படத்துக்கு ‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. வெவ்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன. மற்ற கலைஞர்களை வைத்து இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.\nஇந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தும்ஹரி சுலு (Tumhari Sulu) படத்தின் ரீமேக் தான் காற்றின் மொழி. குடும்பத் தலைவியாக இருக்கும் பெண் ஒருவர் தன்னை வெளியில் அடையாளப் படுத்திக் கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்ற கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் இது எனத் தெரிகிறது.\nகடந்த 25-ஆம் தேதியே ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கடைசி நாள் படப்பிடிப்பில் ஜோதிகா படக்குழுழுவில் உள்ளவர்களுக்கு சேலை மற்றும் வேட்டியை பரிசாக அளித்து அசத்தியுள்ளார். இதுமட்டுமில்லாமல், படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு பரிசினையும் அளித்துள்ளார் ஜோதிகா. தனது கேரியரில் சிறந்த படக்குழுவாக இது இருந்தது என்றும் ஜோதிகா பெருமையுடன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.\nபாஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஜி.தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் கே.எல்.பிரவீண், ஒளிப்பதிவாளர் மகேஷ் என பலரின் முயற்சியில் இப்படம் உருவாகியுள்ளது. அக்டோபர் 18-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.\nயோகியிடம் ஆசிபெற்ற காவல் அதிகாரி - வைரலாகும் படம்\nவிராட், தவான் மைதானத்தில் போட்ட பங்க்ரா டான்ஸ் - வைரல் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n விளக்கம் அளித்த சூர்யா தரப்பு\nதொடங்கியது ஜோதிகாவின் புதுப் பட பூஜை\nஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடும் ஜோதிகா\nரீமேக் படங்களில் நடிப்பது சவால்: ஜோதிகா\nஜோதிகா நடிக்கும் புதிய பட அறிவிப்பு\n“ஜோதிகாவின் வேகம் இன்னும் குறையவே இல்லை” - ராதாமோகன்\n“உங்க பட்டியலில் என்னை சேர்த்து கொள்ளுங்கள் லஷ்மி”- சூர்யா ஆசை\nதொடங்கியது ஜோதிகாவின் ’காற்றின் மொழி’\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்புக்கு ஜோதிகா ரெடி\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயோகியிடம் ஆசிபெற்ற காவல் அதிகாரி - வைரலாகும் படம்\nவிராட், தவான் மைதானத்தில் போட்ட பங்க்ரா டான்ஸ் - வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50093-kerala-rains-actor-vijay-sethupathi-donate-rs-25-lakh-to-cm-s-relief-fund.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-19T04:41:53Z", "digest": "sha1:ATZF5I4W6SO4G5VWO4VTZH4XVACALXNE", "length": 11510, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி- விஜய் சேதுபதி | kerala rains: Actor vijay sethupathi donate Rs.25 lakh to CM's relief fund", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி- விஜய் சேதுபதி\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.\nகேரளாவில் கடந்த சில நாட்களாக, வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநி லத்தின் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. பெருமழை மற்றும் வெள்ளத்தால் 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.\nஇந்நிலையில் இன்று மாலை கேரளாவுக்கு செல்ல இருப்பதாகவும் எதிர்பாராத வெள்ள நிலவரம் குறித்து பார்வையிட இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை மாநிலமான கேரளாவுக்கு தமிழ்நாட்டை சே��்ந்த பல நடிகர்களும் உதவி வருகின்றனர். அதன்படி கமல்ஹாசன் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒன்றும் இணைந்து 50 லட்சம் கேரளா மாநிலத்திற்கு தருவதாக அறிவித்துள்ளனர். அதேபோல் கேரள முதல்வரின் நிவாரணநிதிக்கு நடிகர் சூர்யாவும் கார்த்தியும் இணைந்து ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளனர். அது தவிர நடிகர் விஷால், இன்னும் பல முண்ணனி நடிகர்களும் உதவி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.\nஇன்று மாலை கேரளா செல்கிறேன் - பிரதமர் மோடி\nசூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதொடங்கியது ‘இந்தியன்2’ படப்பிடிப்பு - இந்தியன் தாத்தா வேடத்தில் வந்த கமல்\nசபரிமலையில் தரிசனம் செய்த கேரள பெண்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அகப்பட்ட ‘குள்ள நரி’\nவிஜய் சேதுபதி படத்துக்காக 150 வருடம் பழமைவாய்ந்த தேவாலய செட்\n’’உயிருக்கு ஆபத்து, பாதுகாப்பு வேண்டும்’’: சபரிமலை சென்ற பெண்கள் உச்சநீதிமன்றத்தில் திடீர் மனு\nபேராயருக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் வெளியேற உத்தரவு\nவிஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசபரிமலையில் வழிபட முயன்ற 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - அதிகாலையில் பதட்டம்\nமக்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி எனும் கலைஞன்...\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்று மாலை கேரளா செல்கிறேன் - பிரதமர் மோடி\nசூதாட்டப் புகார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு 10 ஆண்டு தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51091-international-literacy-day-2018-today.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-01-19T04:16:17Z", "digest": "sha1:3P22QPAUKEDNRNBIB73FJGDYNG3PZFPS", "length": 13780, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வடகொரியாவில் 100 சதவீதம் எழுத்தறிவு - இந்தியாவில்? | International Literacy Day 2018 today", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nவடகொரியாவில் 100 சதவீதம் எழுத்தறிவு - இந்தியாவில்\n1965ம் ஆண்டு தெஹ்ரானில் நடைபெற்ற உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, ஆண்டு தோறும் செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படும் என யுனஸ்கோ அறிவித்தது. அதன்படி 1966ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒரு நாட்டில் 15 வயதிற்கு மேல் உள்ளவர்களில் எத்தனை பேர் எழுத, படிக்க தெரிந்தவர்கள் என்ற அடிப்படையில் எழுத்தறிவு சதவீதம் கணக்கிடப்பட்டு வருகிறது.\nநாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. 1900 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டில் உள்ளவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். அதிலும், ஆண்களே பெரும்பாலும் எழுத்தறிவ�� பெற்றவர்களாக இருந்தனர். எழுத்தறிவு பெற்ற பெண்களின் சதவீதம் ஒன்றை கூட தாண்டியிருக்கவில்லை. பெண்கள் படிப்பதற்கான வாய்ப்பு அப்பொழுது பெரிதாக இல்லை. ஆண்களிலும் கூட சாதிய அடிப்படையில் உயர்நிலையில் இருப்பவர்களுக்கே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1947ம் ஆண்டு நாடு விடுதலை அடையும் பொழுது கூட எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம் 12 என்ற அளவில் தான் இருந்தது.\nநாடு விடுதலை அடைந்த பின்னர் மத்தியில் மற்றும் மாநில அளவில் அமைந்த அரசுகள் மக்களுக்கு எழுத்தறிவு கொண்டு செல்ல தீவிரமாக முயன்றனர். அதற்காக பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டது. ஏழைகள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் எழுத்தறிவு பெற முன்னுரிமை தரப்பட்டது. இதனால், எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம் கிடுகிடுவென உயர்ந்தது. முதலில் கற்றுக் கொள்வதற்காக எழுத்தறிவு அளிக்கப்பட்டது. 1990 ஆண்டுகளில் இந்தியா 50 சதவீதம் எழுத்தறிவை எட்டியது.\n2001ம் ஆண்டு சென்செக்ஸ் கணக்கின்படி எழுத்தறிவு பெற்றவர்களின் சதவீதம் 65. 2011ம் ஆண்டில் இது 74 சதவீதமாக உயர்ந்தது. நாட்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களில் தொடர்ந்து கேரள மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கேராளாவில் 93.9 சதவீதம் பேர் எழுத்தறிவு பெற்றவர்கள். கேரளாவை அடுத்து லட்சத் தீவுகள் 92.3, மிசோரம் 91.6, திரிபுரா 87.8, கோவா 87.4 சதவீதம் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாட்டிலே குறைவான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக பீகார் உள்ளது. பீகாரில் 64 சதவீதம் மக்கள் மட்டுமே எழுத்தறிவு பெற்றுள்ளனர்.\nஉலக அளவில் எடுத்துக் கொண்டால் எழுத்தறிவு சதவீதம் 86 ஆக உள்ளது. இதில் வடகொரியா கிட்டதட்ட 100 சதவீதம் எழுத்தறிவுடன் முதல் இடத்தில் உள்ளது. நைஜிரியா 15 சதவீதத்துடன் கடைசியில் உள்ளது. சர்வதேச எழுத்தறிவு தினத்தில் எழுத்தறிவு தொடர்பாக விழிப்புணர்வு பேரணிகள் உலகம் முழுவதும் நடைபெற்றது. எழுத்தறிவு அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தினர்.\nதூய்மையான பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nதெலங்கானாவில் செப்.15-ல் பரப்புரையை தொடங்குகிறார் அமித் ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅணு ஆயுத சோதனை நடத்துவோம்: வடகொரியா எச்சரிக்கை\nவடகொரிய - தென் கொரிய அதிபர்கள் சந்திப்பு\nமீண்டும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா\nகி���் ஜாங் உன் யார்\n'நான் ரொம்ப சுத்தம்' சிங்கப்பூரில் கழிவறையுடன் கிம் \nட்ரம்ப் - கிம் சந்திப்பு; சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன்\nட்ரம்பின் ஆதரவாளர், கிம்மின் நண்பர் \n''கிம் கெஞ்சியதால் ட்ரம்ப் சம்மதித்தார்''- ட்ரம்பின் வழக்கறிஞர்\nஅணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் எச்சரிக்கை\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதூய்மையான பால் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nதெலங்கானாவில் செப்.15-ல் பரப்புரையை தொடங்குகிறார் அமித் ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2011/11/blog-post_9828.html", "date_download": "2019-01-19T03:44:18Z", "digest": "sha1:ICAZGNTXFEBVASFUI7MUHBDGLFZMP44Z", "length": 43394, "nlines": 165, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: காவல்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nகாவல்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை\nNOV 20: சங்கரன்கோவில் அருகே வங்கி காவலாளி கொலையில் ஒரு மாதமாகியும் துப்பு கிடைக்காததால் போலீசார் ஜோதிடரை அணுகி குறிகேட்டுள்ளனர்.\nசங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் வங்கியின் காவலாளி ராமராஜ்(47) என்பவர் கடந்த மாதம் 25ம்தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். 24 மணிநேரமும் போக்குவரத்து உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.\nஎஸ்பி விஜயேந்திரபிதாரி உத்தரவின்பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர் கள் 15 வாகனங்களில் ரோந்து சுற்றி குற்றவாளி களை தேடிவருகிறார்கள். வங்கி செயலாளர், ஊழியர்கள் மட்டுமின்���ி ஊர் பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தியதில் பலன் இல்லை. நூற்றுக் கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். 25நாட்கள் ஆகியும் துப்பு துலங்கவில்லை.\nஇந்நிலையில் தனிப் படையில் உள்ள சில போலீசார் எட்டையபுரம் அருகே கீழஈரால் பகுதி யில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல் லும் ஜோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொள்ளை யில் குற்றவாளி சிக்கு வானா என்று கேட்டனர். மேலும் காவலாளியை சுட்டுக்கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட தாக தெரிகிறது. இலங்கை அகதிகள் மூலம் இந்த துப்பாக்கி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வந்ததால் விருதுநகர் மாவட்டம் கண்டியாபுரத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.\nசிந்திக்கவும்: ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான். ஏதோ இந்தியாவுக்கு கள்ள துப்பாகிகளை அறிமுகபடுத்தி விட்டவன் ஈழத்தமிழன் என்பது போல் ஒரு மாயை ஏற்படுத்தி இந்த பேங்க் காவலாளி கொலையிலும் அவர்களை துன்புறுத்துவது காவல்துறை கயவர்களின் இயலாமையையே காட்டுகிறது. புருலியா ஆயுத மழையை முதல் முபையில் தினம்தோறும் நடக்கும் துப்பாக்கி சண்டை வரை, கள்ளத்துப்பாக்கி மார்கட்களும், துப்பாக்கிகளும் வருவதும் அனைத்தும் வடநாட்டில் இருந்தே இப்படி இருக்க தமிழன்தான் இவர்களுக்கு இளிச்சவாயன்.\nகேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது. இந்திய காவல்துறை கயவர்கள் லஞ்சம் வாங்குவதிலும், அப்பாவிகளை குற்றவாளிகள் என்று சொல்லி சிறையில் தள்ளுவதிலும் கில்லாடிகள். லஞ்சம் வாங்குவது எப்படி, சக காவல்துறை பெண் ஊழியர்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்துவது எப்படி, குடித்து கூத்தாடுவது எப்படி என்பதை கற்று கொள்ள இந்திய காவல்துறையினரிடம் பயிற்சி எடுக்க வேண்டும். இவர்கள்தான் உலகுக்கு முன்னோடிகள்.\nஇவர்கள் ஒன்றும் முறைப்படி துப்பு துலக்கி கண்டுபிடிப்பது எல்லாம் இல்லை, யார் மேல் சந்தேகமோ அவர்களை உள்ளே கொண்டுவந்து அடித்து துன்புறுத்தி அதன் மூலம் கண்டுபிடிப்பது, அப்படியே ��ண்டு பிடிக்க முடியவில்லை என்றால் பழைய குற்றவாளிகள் மீது திரும்ப வழக்கை போட்டு உள்ளே தள்ளுவது இதுதான் இவர்கள் வழக்கம். குற்றம் செய்தவன் ஏழையாக இருந்தால் அவனை நோக்கி சட்டம் தன் கடமையை திறம்பட செய்யும், அவனே பணக்காரனாக இருந்தால் சட்டம் சல்யூட் போட்டு வளைந்து கொடுக்கும். இவர்களை அடக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும்.\nஇது காவல் துறை இல்லை கயமை துறை காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது என்றே சொல்லவேண்டும். ஒரு சிலரை தவிர.இத்துறையில் நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது சதவீதம் ரவுடிகளும், கிரிமினல்களும், பயன்கரவாதிகலுமே நிறைந்துள்ளனர். இத்துறையை ஒழித்து முன்புபோல் கிராம காவல்படையை அந்த அந்த கிராமத்து மக்களே நியமித்தால் அந்த படை இவர்களை விட சிறப்பாக பணிபுரியும்.\nஒட்டு மொத்த இந்திய காவல் துறை பற்றியும் உலக அளவில் கேட்ட பெயர்தான். மூஞ்சியில் காரி உமிழ்ந்தாலும், துடைத்துவிட்டு அவர்களின் கீழான வேலைகளைத்தான் செய்துகொண்டிருப்பர். ஓட்டுப்பொறுக்கி, காசுப்பொறுக்கி, மனிதம் கொள்ளும் மதப்பொறுக்கி களைந்து நல்ல மனம் படைத்த தலைவன் வரவேண்டும்.\nஅதுவரை காவலர்கள் கடமையை செய்வதை எதிர்பார்த்தல் எட்டாக்கனிதான்.\nசெல்வி செயலலிதா சட்டசபையில் தண்ணிக் குடிக்காமல் மணிக்கணக்கில் காவல் துறைக்கு காவடி தூக்கி பேசினாரே.\nசரியா சொன்னீங்கள் தலித் மைந்தன் இவர்கள் போலீஸ் இல்லை பொருக்கி இவர்கள் நல்லவனை பயங்கரவாதி என்று ஆக்கி விடுவார்கள் இவர்களுக்கு பணம் கொடுக்கும் பயங்கரவாதிகளை நல்லவர்கள் என்று வெளியே உலாவ விடுவார்கள்....\nஅதுதான் ஆசிரியர் புதியதென்றல் இவர்களை ஒடுக்க ஓராயிரம் வீரப்பன்கள் வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். இந்த பதிவில்கூட வீரப்பனை ரியல் ஹீரோ என்று போட்டிருப்பது நூறுசதவீதம் உண்மை.\nராஜபக்சே கூட்டத்தை ஒழிக்க அணி திரளுங்கள் இப்படி ஒவ்வொருவரும் எழுத்துக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சும்மா சினிமா செய்திகளை போட்டு பொழுதை போக்காமல். எல்லா இணையதளங்களும் தமிழர் சிந்தனை மற்றும் ஒருங்கிணைப்பை பற்றி எழுதினா��் நலம். நன்றி வணக்கம்.\nசவுதி அரேபியாவில் எப்படி நிலைமை அங்கேயெல்லாம் ஜின்கள், சூனியக்காரிகள் போன்ர மூடநம்பிக்கைகள் எல்லாம் இல்லையா அங்கேயெல்லாம் ஜின்கள், சூனியக்காரிகள் போன்ர மூடநம்பிக்கைகள் எல்லாம் இல்லையா ஒரு பெண் மூக்கு தெரிவது போல போனால் முட்டவாக்கள் மூக்கிலேயே குத்துகிறார்கள் போலிருக்கிறதே\n காவல்துறை என்று எழுதக்கூட தெரியாத அரைகுறை தமிழர்கள் போலிருக்கிறது அல்லது அரபு வந்தேறி தமிழர்களா\nஏனிப்படி ரொம்ப சூடேற்றுகிறீர்கள். பாத்து அங்கங்கே வெந்துடப்போகுது உங்களுக்கே..\n//சவுதி அரேபியாவில் எப்படி நிலைமை அங்கேயெல்லாம் ஜின்கள், சூனியக்காரிகள் போன்ர மூடநம்பிக்கைகள் எல்லாம் இல்லையா அங்கேயெல்லாம் ஜின்கள், சூனியக்காரிகள் போன்ர மூடநம்பிக்கைகள் எல்லாம் இல்லையா ஒரு பெண் மூக்கு தெரிவது போல போனால் முட்டவாக்கள் மூக்கிலேயே குத்துகிறார்கள் போலிருக்கிறதே ஒரு பெண் மூக்கு தெரிவது போல போனால் முட்டவாக்கள் மூக்கிலேயே குத்துகிறார்கள் போலிருக்கிறதே\nஅன்புள்ள பெயரில்லாதவரே வணக்கம். தமிழ் நாட்டை பற்றி பேசினால் நீங்கள் ஏன் சவூதி அரேபியாவுக்கு போறிங்கள். தமிழன் தன் நாட்டில் நடக்கும் அநீதிகளை பற்றி பேசுகிறான் அதற்க்கு ஏன் சவூதி அரேபியாவுக்கு போறீங்களே. அவன் நாட்டு பிரச்னையை அவன் பார்த்து கொள்வான்.\nநீங்கள் தினமணி, தினமலர் வகைராவா இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பண்ணும் தீவிரவாதம் குறித்து எழுதாமல் ஆப்கானிஸ்தான் தீவிரவாதம், ஈராக் தீவிரவாதம் என்று புலம்புவது போல். அது அவன் நாட்டு பிரச்சனையா இங்கே என்ன நடந்தாலும் வாய்மூடி மவுனம் காத்து அதை திட்ட மிட்டு மறைத்து வரும் கூட்டத்தோடு சேர்ந்தவரா நீங்கள்.\nதமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள் அதுகுறித்து தினமலர் வாய் திறக்க மாட்டேன்கி கிறான் பத்திரிக்கையை திறந்தாள் ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் உனக்கும் அவனுக்கும் என்னடா சம்மந்தம் என்று கேட்க்க ஒரு துப்பும் இல்லை உள்நாட்டு பிரச்சனை பற்றி எழுதும் இவர்களை சாட வந்துட்டார்.\n//தமிழ்மாறன்(எம் அப்துல்லா) அவர்களே, ஏனிப்படி ரொம்ப சூடேற்றுகிறீர்கள். பாத்து அங்கங்கே வெந்துடப்போகுது உங்களுக்கே//\nஎம். அப்துல்லாவா யாரு அது ஏன்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியல என்னமோ நான் பிறக்கும�� போது நீதான் பேரு வைத்த மாதிரி எம். அப்துல்லாவாம், எங்கள் அப்பா, அம்மா வைத்த பெயரை மாற்ற வேண்டாம் புரிந்ததா\nதீமைகளைகண்டு சூடுதான் ஏற முடியும் உங்களை மாதிரி சுரணை கெட்டு இருப்பதற்கு நான் ஒன்றும் பார்பனன் இல்லை திராவிடன் தமிழன் புரிந்ததா.\n காவல்துறை என்று எழுதக்கூட தெரியாத அரைகுறை தமிழர்கள் போலிருக்கிறது அல்லது அரபு வந்தேறி தமிழர்களா அல்லது அரபு வந்தேறி தமிழர்களா\nவணக்கம் பெயரில்லா தோழரே, தவறை சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி. நீங்கள் புரியாமல் எழுதி இருக்கீங்கள் தமிழில் காவல்துறை என்று எழுத தெரியாமல் இல்லை. தட்டச்சு செய்யும்போது ஏற்ப்பட்ட பிழை. அதை கவனிக்காமல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.மன்னிக்கவும். நாங்கள் தமிழர்கள் அதனாலே தமிழர்களுக்கு வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். உங்களுக்கு வரலாறும் தெரியவில்லை அதே நேரம் உண்மைகளும் புரியவில்லை என்றே நினைக்கிறன்.\nஅரபு நாட்டில் இருந்து தமிழகத்தில் யாரும் இதுவரை வந்தேறியது இல்லை. ஒரு அரபியன் கூட தமிழ் கற்று கொண்டு இங்கே குடியேறினான் என்று வரலாற்றை காட்டுங்கள் அது முடியாது. சரி உங்கள் தேசபக்த இந்திய வடநாட்டு IAS , IPS போன்ற அதிகாரிகள் வாயில் தமிழ் படும் அவஸ்தையை புரிந்து கொண்டிருபீர்கள். இப்படி இருக்க அரபு நாட்டில் இருந்து வந்தேறி தமிழில் பதிவு எல்லாம் இவ்வளவு சீக்கிரம் போட்டு விட முடியாது.\nஆனால் வரலாறு உண்டு கைபர் போலன் கணவாய் வழியாக யார் இந்தியாவுக்கு வந்தார்கள் இங்கு வந்து மத அடிபடையில் ஜாதியை உண்டாக்கி தங்கள் உயர்ஜாதி என்று சொல்லி ஆளுமை செலுத்தினார்கள் என்று. ஒருவேளை நீங்கள் அந்த வகையை சேர்ந்தவர் என்பதால் உங்களுக்கு கோபம் வருகிறது என்று நினைக்கிறன்.\nஇந்தியாவில் காவல் துறையால் பொதுமக்கள் அடைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிவான். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பயங்கரவாத காவல்துறையால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பான் ஏதாவது ஒருவகையில். இதை ஒவ்வொருவரும் சிந்தித்து பார்த்தால் விளங்கும். அந்த பாதிப்புக்களை விளக்கும் பதிவே அது. வேறு எதுவும் விளக்கம் தேவை என்றால் பதில் கொடுங்கள் நன்றி.\nகாஃபிர் இந்துக்களின் இந்தியாவை உடைத்து தூள் தூளாக ஆக்கி இஸ்லாமிய போராளிகளி��் வெற்றிக்காக உழைக்கும் உங்களுக்கு அல்லாஹ் நல்ல கூலிகொடுக்க துஆ செய்கிறேன்.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nகீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை\nகுஸ்பு உங்கள் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது\nகுரானை எரிக்கும் முடிவை கைவிட்டார் அமெரிக்க பாதிரியார்.\n இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்\nஇந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை\nபா.ஜ.கவின் அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அரசு\nவிண்வெளி பற்றி ஒரு துளி\nதமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/93263-an-article-about-the-24-hour-experience-in-bigg-boss-house.html", "date_download": "2019-01-19T04:36:58Z", "digest": "sha1:6VDKBG4LX5AH7BCJO2EQ47M7FTSYMGT6", "length": 34992, "nlines": 438, "source_domain": "cinema.vikatan.com", "title": "கடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை...! நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss | An article about the 24 hour experience in bigg boss house", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:16 (24/06/2017)\nகடிகாரம், மொபைல், டி.வி... எதுவும் இல்லை... நிருபரின் 24 மணி நேர திக்திக் ‘பிக் பாஸ்’ அனுபவம் #BiggBoss\nஒருநாள் முழுவதும் மொபைல் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா கையில் சல்லிப் பைசா இல்லாமல் பயத்துடன் அலையும் திக்திக் நொடிகளை நினைத்துப் பார்க்கமுடிகிறதா கையில் சல்லிப் பைசா இல்லாமல் பயத்துடன் அலையும் திக்திக் நொடிகளை நினைத்துப் பார்க்கமுடிகிறதா வெளியுலகோடு சுத்தமாக தொடர்புகள் அறுந்து நேரம் காலம் கூடத் தெரியாமல் உலா வர உங்களால் முடியுமா வெளியுலகோடு சுத்தமாக தொடர்புகள் அறுந்து நேரம் காலம் கூடத் தெரியாமல் உலா வர உங்களால் முடியுமா சுற்றிலும் கேமராக் கண்கள் கூர்ந்து நோக்க, நீங்கள் மூச்சு விடும் சத்தத்தைக் கூட ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா சுற்றிலும் கேமராக் கண்கள் கூர்ந்து நோக்க, நீங்கள் மூச்சு விடும் சத்தத்தைக் கூட ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை கற்பனை செய்ய முடிகிறதா பெரிதாக பரிச்சயம் இல்லாத 13 பேரோடு நூறு நாள்கள் பொழுதைக் கழிக்க வாய்ப்பிருக்கிறதா பெரிதாக பரிச்சயம் இல்லாத 13 பேரோடு நூறு நாள்கள் பொழுதைக் கழிக்க வாய்ப்பிருக்கிறதா இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் உங்களின் பதில் ஆம் என்றால்... வெல்கம் டு 'பிக்பாஸ்'\nபெட்ரூம் முதல் கிச்சன் வரை... பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது சிறப்பு ஆல்பத்தை காண க்ளிக் செய்க..\nகமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, பல கோடி ரூபாய் பட்ஜெட், பதினான்கு செலிபிரிட்டிகள், முதன்முறையாக தமிழில் என எக்கச்சக்க விஷயங்கள் இருக்கின்றன இந்த ஷோவைப் பற்றிச் சொல்ல. அதை எல்லாம் தாண்டி சொல்ல வேண்டியது அந்த ஒரு க்ரவுண்டு வீடு உங்களுக்குள் நிகழ்த்தும் உளவியல் மாற்றங்களைத்தான். பிக் பாஸ் குழுவின் சார்பில் அந்த வீட்டில் 24 மணிநேரம் வசிக்க வருமாறு எங்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்புதான் இந்த மாற்றங்கள் எங்களுக்குள் நிகழ்ந்ததற்கான தொடக்கப் புள்ளி. நாங்கள் இருவர், பிற ஊடகங்களில் இருந்து 12 பேர் என பதினான்கு போட்டியாளர்கள். மொத்தம் 53 கேமராக்கள். மெயின் ஷோவிற்கான ட்ரெய்லராக இருந்தது இந்த 24 மணிநேர அனுபவம் - எங்களுக்கும் பிக் பாஸ் குழுவிற்கும்\nவீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அவர்களின் ரேடாரில் இருந்து தப்பிப் பிழைப்பது நாம் போட்டிருக்கும் ஆடைகள் மட்டும்தான். உணவு வகைகளுக்கு உள்ளே அனுமதி கிடையாது. மருந்து மாத்திரைகளைக் கூட தீவிர பரிசோதனைக்குப் பின்பே அனுப்புகிறார்கள். பாக்கெட்டில் இருக்கும் மொபைலுக்கு அனிச்சையாய் கை போவது நம் எல்லாருக்குமே பழக்கம்தான். அப்படிப் போகும் கை வெறுமையாய் திரும்புவதில் தொடங்குகிறது முதல் பயம். பிடித்தவர்களுடனான சாட் தடைபடுவது தொடங்கி வேலை சம்பந்தப்பட்ட போன்கால்கள் வரை... மூச் பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் மட்டுமல்ல, எந்தவித எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் அனுமதி இல்லை. தீவில் தனித்திருக்கும் தருணத்திலும் புத்தகம் சிறந்தத் துணை என்பதால் இங்கே அதற்கும் அனுமதி இல்லை. பேனா, பேப்பருக்குக் கூட கொடுத்து வைக்காது உங்களுக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் மட்டுமல்ல, எந்தவித எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் அனுமதி இல்லை. தீவில் தனித்திருக்கும் தருணத்திலும் புத்தகம் சிறந்தத் துணை என்பதால் இங்கே அதற்கும் அனுமதி இல்லை. பேனா, பேப்பருக்குக் கூட கொடுத்து வைக்காது உங்களுக்கு சுருங்கச் சொன்னால்... உங்களைச் சுற்றி இருக்கும் அந்த 13 பேரும் ஸ்பீக்கரின் வழி அவ்வப்போது கசியும் எந்திரக் குரலும்தான் அடுத்த நூறு நாள்களுக்கான உலகம்.\nபெட்ரூம் முதல் கிச்சன் வரை... பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது சிறப்பு ஆல்பத்தை காண க்ளிக் செய்க..\nஇப்படி சும்மாவே இருந்தால் எப்படி பொழுது போகும் வேறென்ன வழி வாய் வி.ஆர்.எஸ் வாங்கும்வரை பேசிப் பேசி பொழுதுகளைத் தீர்க்கவேண்டும். அதிலும் ஒரு செக்மேட். உங்கள் கழுத்தோடு ஒரு குட்டி மைக்ரோபோனை எந்நேரமும் மாட்டிக்கொள்ள வேண்டும். குளிக்கும்போது மட்டுமே அதைக் கழற்றிக்கொள்ள அனுமதி. நாள்கள் ஆக ஆக, வெளியே இருப்பவர்களை பற்றி எல்லாம் பேசித் தீர்த்து வெறுத்து உங்களின் சக ரூம்மேட்களைப் பற்றியே பேசத் தொடங்குவீர்கள். முதல் கொஞ்ச நாள்கள்தான், மைக் இருப்பது உறுத்தி நல்லவர் வேஷம் எல்லாம். ஒரு கட்டத்தில், பொறுமை இழந்துவிடுவோம். நல்லதும் கெட்டதுமாக நீங்கள் பேசும் அந்த ஒலிக்குறிப்புகள் நாளை ஊரே பார்க்கும்படி டிவியில் வெளியாகும். முதல் மூன்று மணிநேரம் அமைதி காத்த நம்மால், அதற்கு மேல் வாயைக் கட்ட முடியவில்லை. ட்ரம்ப் தொடங்கி தண்டையார்பேட்டை குழாயடி சண்டை வரை மற்ற மீடியா நண்பர்களோடு பேசித் தீர்த்தோம். மைக் வழி கேட்டவர்களின் நிலைமை 'ஒய் பிளட் சேம் பிளட்தான்' நல்லவேளை அவை எதுவும் ஒளிபரப்பாகாது.\n‘வாய் வலிக்குது பாஸ். தூங்குறோம்' என்றெல்லாம் பிக்பாஸை ஏமாற்றிவிடலாம் என்றுதான் நாங்களும் நினைத்தோம். ஆனால், நினைத்த நேரம் தூங்கவும் முடியாது. நண்பர் ஒருவர் அசதியில் லேசாக கண்ணசர விசித்திரமான ஒலிகளை அலறவிட்டு அவரை பதற வைத்தார்கள். தூக்கம் பாவம் பல கி.மீ தூரம் தள்ளிப்போயிருக்கும். அவர்களாக விளக்குகளை அணைக்கும்போதுதான் நீங்கள் தூங்கவேண்டும். எங்குமே கடிகாரம் இருக்காதென்பதால் பகல் இரவு மட்டுமே தெரியுமே தவிர டைம் தெரிய வாய்ப்பே இல்லை. அவர்கள் விளக்குகளை அணைக்கும்போதுதான் உங்களுக்கு குட்நைட் டைம்\nபெட்ரூம் முதல் கிச்சன் வரை... பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது சிறப்பு ஆல்பத்தை காண க்ளிக் செய்க..\nபிக்பாஸின் பிரதான மந்திரமே 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது' என்பதுதான். வீடும் அதைப் போலவே 53 கேமராக்கள் குளியலறை, கழிவறை மட்டுமே வி��ிவிலக்கு. அங்கேயும் நீங்கள் உள்ளே சென்று கதவை மூடிக்கொள்ளும் வரை கேமராக்கண்கள் கண்காணிக்கும். மறைப்பில்லாத பொதுவான படுக்கையறை, கிச்சன், இருபாலருக்கும் பொதுவான ரெஸ்ட்ரூம்கள் என வீட்டின் அமைப்பே அயர்ச்சியைத் தருகிறது. காலைக்கடன்களை முடிப்பதற்குள் இரண்டு சின்னச் சின்ன சண்டைகளுக்கு நாட்டாமை பண்ணவேண்டிய நிலைமை எங்களுக்கு வீட்டின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் வீடு முழுக்கத் தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருப்பதால் தும்முவதைக் கூட சங்கடத்தோடு செய்யவேண்டிய நிலை.\nபெட்ரூம் முதல் கிச்சன் வரை... பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது சிறப்பு ஆல்பத்தை காண க்ளிக் செய்க..\nவீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, துணி துவைப்பது என எல்லாவற்றையும் அவரவர்களே செய்துகொள்ள வேண்டும். இங்குதான் பெரும்பாலான சண்டைகள் தொடங்கும். அதிகபட்சம் மூன்று பேர் மட்டுமே ஒருநேரத்தில் சமைக்க முடியும் என்பதால் யார் யார் எப்போது சமைப்பது என்பதில் சிக்கல் வரும். எங்களில் ஒருவருக்கு பசி வர அவர் பத்துப் பேரையும் மறந்து காச்மூச் என கத்தத் தொடங்கிவிட்டார். வெளியுலகில் இருந்து உங்களுக்கு வரும் அதிகபட்ச உதவி சமைப்பதற்கான மளிகைப் பொருட்களும், மைக்கிற்கான பேட்டரிகளும்தான். அதுவும் பூட்டிய அறைக்குள் இருக்கும். பெல் அடித்தவுடன் ஓடிச் சென்று அந்த அறை திரும்பப் பூட்டிக்கொள்வதற்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆக, நீங்கள் பார்க்கப்போவது 13 பேர் மற்றும் கமல் என மொத்தம் 14 பேரின் முகங்களை மட்டும்தான்.\nகுறிப்பிட்ட இடைவேளைகளில் விளையாட்டுகள், போட்டிகள் போன்றவை நடக்கும். நம்மை ஒரு பெட்ரூமில் அடைத்து ஸ்கீரீன் போட்டு மூடி தேவையான ஏற்பாடுகளை செய்தபின் திறந்துவிடுவார்கள். இந்தச் சின்ன சின்ன விளையாட்டுகள்தான் உங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைத்து குரோதத்தை வளர்க்கப் போகும் வில்லன். ‘அவன் போங்கு பண்ணிட்டான்டா’, ‘இந்தப் பொண்ணுக்கு விளையாடவே தெரியலை’ என நீங்கள் அடிக்கும் கமென்ட்களை நாளை டிவியில் உங்களுக்குத் தெரிந்தவர்களே பார்ப்பார்கள். நீங்கள் கட்டிக் காப்பாற்றிய குட் பாய் இமேஜ் எல்லாம் காற்றில் பறக்க வாய்ப்பிருக்கிறது. எங்களுக்கு இப்படி நடத்தப்பட்ட போட்டியில் போராடி ஜெயித்தார் ஒரு ஊ��க நண்பர். மறுநாள், 'ஏன்டா ஜெயித்தோம்\nபெட்ரூம் முதல் கிச்சன் வரை... பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது சிறப்பு ஆல்பத்தை காண க்ளிக் செய்க..\nவாரம் ஒரு முறை அங்கிருக்கும் confession அறைக்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், 'நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்ற விரும்பும் நபர் யார் என்ன காரணத்துக்காக வெளியேற்ற நினைக்கிறீர்கள் என்ன காரணத்துக்காக வெளியேற்ற நினைக்கிறீர்கள் என இரண்டு கேள்விகள் கேட்கப்படும். நீங்கள் அந்த வாரம் முழுவதும் போட்ட சண்டைகள், வளர்த்த நட்புகள் ஆகியவையே இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தீர்மானிக்கும். அதிகமான போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபர் உடனடியாக வெளியேற்றப்படுவார். இரண்டு பேருக்கு சமமான ஓட்டுகள் விழுந்தால், மற்றவர்கள் குழுவாய் பேசி அவர்களில் ஒருவரை ஒருமனதாக வெளியே அனுப்பவேண்டும். முதல் நாள் போட்டியில் ஜெயித்த நண்பர் மற்றவர்களின் வயிற்றெரிச்சலை ஏராளமாக கிளறியிருப்பார் போல. அவருக்கு எதிராக எக்கச்சக்க ஓட்டுகள் விழுந்திருந்தன. அவரோடு ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவரே எதிராக வாக்களித்திருந்தார். யெஸ்... பிக்பாஸ் வீட்டிற்குள் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. 24 மணிநேரம் அந்த வீட்டில் இருந்ததே விவரிக்க முடியாத வித்தியாச காக்டெயில் அனுபவமாக இருக்கிறது. நூறு நாள்கள் அந்த உலகத்தில் இருந்துவிட்டு திரும்பும்போது நிறையவே மாறியிருக்கும்... உங்களுக்கு உள்ளும் புறமும்\n - அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த ��ாவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/31252-today-tamilnadu-budget-2018-2019-submitted.html", "date_download": "2019-01-19T04:20:03Z", "digest": "sha1:K5RPPQBJY4XLH7TBVTVQLHHGCVKG3DP7", "length": 14822, "nlines": 254, "source_domain": "dhinasari.com", "title": "இன்று தமிழக பட்ஜெட்: தேர்தலால் சிறப்பு அறிவிப்புகள் வெளிவருமா? - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு அரசியல் இன்று தமிழக பட்ஜெட்: தேர்தலால் சிறப்பு அறிவிப்புகள் வெளிவருமா\nஇன்று தமிழக பட்ஜெட்: தேர்தலால் சிறப்பு அறிவிப்புகள் வெளிவருமா\n2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது,\n2018-2019ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது,. துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்\nதமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே வரும் தேர்தல்களை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அர்சு க��னில் தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டால் அரசுக்கு கூடுதல் சுமை இருக்கும் என்பதால் வரிவிதிப்பும் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது\nஇந்த பட்ஜெட் மார்ச் 21-ம் தேதி வரை பேரவைக் கூட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியம், குரங்கணி தீ விபத்து, உஷா மற்றும் அஸ்வினி மரணம், சட்டம்- ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது\nமுந்தைய செய்திடி20: வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்திய அணி\nஅடுத்த செய்திராணுவத்தில் பணியாற்றினால்தான் அரசு வேலையா\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி\nஅத்தாளநல்லூர் பெருமாள் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nசொந்த கோட்டையில ஓபிஎஸ்.,ஸை நொந்து போக வெச்ச போஸ்‘டர்ர்ர்ர்’..\n‘அந்த’ தேதியில் தினகரனை சந்தித்தது உண்மைதான்\nஅரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்\nஈபிஎஸ்., ஓபிஎஸ்., யார் என் தூது வந்தாலும் சேர்க்க மாட்டேன்: டிடிவி தினகரன்\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்ச��� வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:57:51Z", "digest": "sha1:BV57VA43CDUESFQKX7FTU5CS6FDRKXJS", "length": 18566, "nlines": 285, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "வரம்பு மீறாதீர்கள்! | An Islamic Paradise's Blog", "raw_content": "\nநம்மில் சிலர் வரம்பு மீறி ஒருவரையொருவர் கண்ணியக் குறைவாக வசைபாடுகிறார்கள் ஆம் அப்படிப்பட்ட சகோதரர்கள் சீரழிந்து நரகம் செல்லாமல் அவர்களை அறிவுறுத்தி சீர்படுத்த இப்போது சரியான நேரம் வந்துவிட்டது காரணம் கீழ்கண்ட நபிமொழிதான்\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:”நீ உன் சகோதரனுக்கு உதவிடு, அவன் கொடுமைக்காரனாக இருப்பினும் சரி, கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி” ஒருவர் வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே” ஒருவர் வினவினார்: ”அல்லாஹ்வின் தூதரே கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன் கொடுமைக்கு ஆளானவன் என்றால் நான் அவனுக்கு உதவுவேன். ஆனால், கொடுமைக்காரனாக இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு உதவுவேன்” நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: ”கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு” நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: ”கொடுமை புரிவதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு இதுவே அவனுக்கு உதவுவதாகும்.” அறிவிப்பாளர் : அனஸ் (ரழி) (புகாரி, முஸ்லிம்)\nகீழே உள்ள தலைப்புகளுக்கான கட்டுரைகளை இன்ஷா அல்லாஹ் இனி இந்த தளத்திலேயே பதிக்கப்படும் விரைவில் எதிர்பாருங்கள்\nஎன் அண்ணன் பி.ஜே போன்ற மார்க்கத்தை தெளிவாக எத்திவைக்கும் தவ்ஹீத் சகோதரர்களை வசைபாடும் தோழர்களே உண்மையில் நீங்கள் ஏகத்துவவாதியா அல்லது ஏகத்துவத்தின் போர்வையில் இருக்கும் மனிதரா\nஒரு ஏகத்து��� சகோதரனை நோக்கி புத்தி தடுமாறிவிட்டது, நினைவு திரும்பிவிட்டது என்று ஈனத்தனமாக திட்டி வசைபாடுவதும் அதை இணையதளங்களில் விளம்பரப் படுத்தவதும் மார்க்கத்தில் கூடுமா\nஅல்லாஹ்வுக்கும், நபிகளார் (ஸல்) அவர்களின் வார்த் தைக்கும் கட்டுப்படாமல் தவ்ஹீத் சகோதரர்களை கண்ணியக்குறைவாக விமர்சித்துக்கொண்டு தங்களை தூய ஏகத்துவ வாதிகள் என்று பிரகடனப்படுத்தும் நபிவழியை சிறிது சிறிதாக இழந்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளும் அவர்களுக்கு குர்ஆன், மற்றும் நபிவழியில் எச்சரிக்கை களும்\nதங்களுடைய பெயரை சம்பாதிப்பதற்காக தவ்ஹீத் சகோதரர் களை தேவையில்லாமல் வசைபாடி திட்டி நரகத்தை நோக்கி நகரும் அவலநிலை இனியும் தேவையா\nஒருவரையொருவர் கண்ணியக்குறைவாக திட்டும் மார்க்க சகோதரர்களே அறிந்துக்கொள்ளுங்கள் கப்ருகளை நெருங்கும் நேரம் தொலைவில் இல்லை\nஒரு தலைவர் தமது கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் சண்டையிட்டுக்கொள்ளும் போது பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது மற்றும் நடுநிலையாக நீதி செலுத்தக் கூடிய பண்புகள் எவை\nஇன்ஷா அல்லாஹ் மேலே கூறப்பட்ட இனி வரும் கட்டுரைகள் விளம்பரத்துக்கு அல்ல மாறாக ஒரு ஏகத்துவ சகோதரனுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டும் அதை அதை எதிர்த்து குரள் கொடுக்காமல் அமைதியாக இருந்தால் ஏகத்துவவாதியான நான் அல்லாஹ்வுக்கு பதில் தர வேண்டும்\nதீயதை கையால் தடுங்கள், முடியவில்லை என்றால்\nநாவால் தடுங்கள், அதுவும் முடியவில்லை என்றால்\nவெறுத்து , தூர விலகிடுங்கள்\nமேற்கண்ட இந்த உங்கள் அருமைத் தூதரின் வார்த்தைக்கு கட்டுப்படுங்கள்\nஇன்ஷா அல்லாஹ் கட்டுரைகளை எதிர்பாருங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/07/27/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-01-19T05:12:52Z", "digest": "sha1:K6B4ANZSGNHIYMWRQ75C5E4ZK4LJU2WG", "length": 33931, "nlines": 293, "source_domain": "nanjilnadan.com", "title": "எட்டுத்திக்கும் மதயானை வாசகர் அனுபவம் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) முற்றும். →\nஎட்டுத்திக்கும் மதயானை வாசகர் அனுபவம்\nதமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப் பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என யூகம் செய்து, முன் கூட்டியே முடிவை நிர்ணயித்து, சிறிது அசுவராஸ்யமாகவே தான் ஆரம்பித்தேன். ஒரு நாவல் எப்படி முடிகிறது என்பது நாவலின் உன்னதத்தைப் பெரும்பங்கு தீர்மானிக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.\nஆனால் அப்படி இருக்கக் கூடாது என்று தான் என் உள்ளுணர்வு சொல்கிறது. இந்த நாவலை நாஞ்சில் நாடன் கொண்டு சென்றிருக்கும் விதமும், நாவலின் ஓட்டமும், அதன் முடிவைத் தீர்மானித்திருக்கும் அழகும் – அற்புதம்.\nநாவல், நாஞ்சில் நாட்டில் ஆரம்பித்து ஆந்திராவில் தஞ்சம் புகுந்து, பின் அங்கிருந்து கொங்கன் நாட்டுக்குப் பயணித்துக் கடைசியில் மும்பையில் சங்கமிக்கிறது. இந்த எல்லா இடங்களுக்கும், கதை நாயகன் பூலிங்கத்துடன் நம்மையும் பயணிக்க வைப்பதுடன், அவனது சுக துக்கங்களில் பங்கெடுக்க வைத்து, ‘தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை’ என்பது போல நாஞ்சில் நாடன் இந்த ஆரவாரமில்லாத அற்புதப்புதினத்தைப் படைத்திருக்கிறார். உணர்ச்சிவயப்படாத, ஆனால் மனித நேயமிக்க எழுத்து.\nசாதியின் சகதியில் நாறிக்கிடக்கிறது ஊர���. தன் பரம்பரையிலேயே முதலாவதாகக் கல்வியின் வாசனையை முகர்ந்து பார்க்கிறான் கீழ்சாதியில் பிறந்த பூலிங்கம். பி. காம் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்படும் ஒரு சிறு அசம்பாவிதத்தினால், நாஞ்சில் நாட்டிலிருந்து யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் புலம் பெயர்கிறான். பிழைப்பைத் தேடி அல்ல, தன் உயிரைக் காத்துக்கொள்ள. பூவலிங்கம் (நியாயமாய்) கோபப்படும் இளைஞன். ரௌத்திரம் பழகியதால் அவன் வாழ்க்கைப் பாதையே மாறி விடுகிறது.\nதோல் கறுத்த மனிதன் (சாதியைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை ) தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என்று பல பிரதேசங்களுக்குப் பிழைப்பு தேடித் போகும்போது, எவ்வளவு அந்நியனாக நடத்தப்படுகிறான் என்பது வியப்பே அளிக்காத வேதனை தரும் விஷயம். பூவலிங்கம் நம்மைப் போலத்தான். படித்து, வேலை தேடி, வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞன். ஆனால் விதியின் வலியாலோ, அல்லது சாதியின் சதியாலோ, நாடோடியாய் திரிந்து, பல உதிரி வேலைகள் செய்து, வாழ்க்கையைக் குட்டையாக்கி தேக்கம் செய்யலாகாது எனக் கருதி, பின்னர் கடத்தல் என தன்னை அபிவிருத்தம் செய்து கொள்கிறான். முடிவில் மும்பையில் ‘அண்ணாச்சி’யிடம் சாராய சாம்ராஜ்யத்தில் சரணடைகிறான்.\nகடத்தல், சாராய வியாபாரம், (மேலும் அவசியத்தின் பொருட்டு) ஓரிரு முறை திருடவே செய்தாலும், தன் மனிதத் தன்மையையைத் தக்க வைத்துக்கொள்ள மிகுந்த பிரயத்தனப்படுகிறான். தன்னை சுய விசாரணை செய்து கொள்ளவும் தவறுவதில்லை. சாராய ராஜ்யம் நம் வர்த்தக அமைப்பைப் போன்றதுதான். கீழ்மட்டத்தில், தொழுநோயாளிகள் சாராயம் காய்ச்சுகிறார்கள். அதற்கு மேல் பூலிங்கத்தைப் போல விநியோகமும் கடத்தலும் செய்பவர்கள் (பெரும்பாலும் தமிழக தென் மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்). இவர்களையெல்லாம் மேய்ப்பவராக அடுத்த மட்டத்தில் அண்ணாச்சி. இவர்கள் அனைவருக்கும் மேலாக காக்கிச் சட்டைக்காரர்கள். தரக் கட்டுப்பாடும் உண்டு. மற்ற இடங்களில் நடப்பது போல, ஆஸ்பத்திரிகளில் இருந்து கடத்தப்படும் பிணங்கள் ஊறவைத்த ஸ்பிரிட்டுகள், பெயின்ட் கலவை ஆகியவன அண்ணாச்சியின் மட்டத்தில் நடப்பதில்லை. அப்படியானால் விரல்கள் கழன்று விழுந்த ரோகிகளை வைத்து சாராயம் காய்ச்சுவது …“குஷ்டரோகக் கிருமிகள் வ��ற்றிவரும் சூட்டில் மாண்டுவிடும் என அவர் நினைத்திருக்கக் கூடும்”\nஇந்த ராஜியத்தில் விநியோகத் துறையில் (கடத்தல்) வேலை செய்யும்போது ஜட்டி அணிவது அவசியம். எப்பொழுது வேண்டுமானாலும், காக்கிச்சட்டைக் காரர்கள், கைது செய்து, உடைகளைக் கலைந்து பட்டினியோடு காவல் நிலையத்தில் உட்கார்த்தி வைத்து விடுவார்கள் (அண்ணாச்சி போன்றோர் விடுவிக்கும் வரை). மற்றபடி வெளியே வந்துவிட்டால், பாவ் ரொட்டி, அயிலை மீன் வறுவல், ஓல்டு மங்க் ரம் என்று ஜமாய்க்கலாம். இங்கே திறமைசாலிகளின் விவேகத்திற்குப் பாராட்டும் உண்டு : ஆபத்தை அரை நொடியில் முகரும் மூக்கு. காக்கி வாசனைக்கென விசேடமான கூர்மை. நாயாய்ப் பிறந்திருக்க வேண்டியவன் என்று அண்ணாச்சி சொன்னதாக ஞாபகம் …கொலைக்கு அஞ்சியோ, அல்லது கொலையைச் செய்தோ ஊரை விட்டு ஓடி வருபவனுக்கு அடைக்கலன் உண்டு. இப்படித்தான், தஞ்சம் புகுந்த ஒருவனுக்கு உதவ எத்தனித்து, அவனைத் தேடி வந்தவனை மிரட்டப் போக, அவன் அசந்தர்ப்பவசமாக, ரயிலில் அடிபட்டுச் சாக, இதனால் மனம் அலைக்கழிக்கப் படுவதும் உண்டு.\n“சராசரியாய் தினத்துக்கு இரண்டு மூன்று பெயர்கள் லோக்கல் ரயிலில் அடிபட்டுச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். படித்தவனும் செத்தான், பாமரனும் செத்தான், கலயாணமாகாத உதிரி இளைஞனும் செத்தான், குடும்பத்தில் தளைப்பட்ட சராசரி இந்தியக் குடிமகனும் செத்தான். மறுபடியும் தத்துவம். ‘ச்சே‘ என்றிருந்தது பூலிங்கத்துக்கு.”\nபூலிங்கத்துக்கு சில (மணமான) பெண்களுடன் தொடர்புண்டு. ஆனால் அந்த உறவுகளில் உண்மையும் உண்டு. ஊரை விட்டு ஓடும்முன் சுசீலக்காவுடன் உறவு. பின்னர் கொங்கன் நாட்டில், கணவனை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனித்து வாழும் கோமதியிடம் உறவு. (தன்னுடன் வாழுமாறு எவ்வளவு சொல்லியும் வர மறுத்து விடுகிறாள். காரணத்தை அவள் சொல்வதில்லை). இவ்வளவும் நடந்து முடிந்த பின்பு, தான் எதனால் ஊரை விட்டு ஓடி வந்தானோ, அதன் காரணமாகிய செண்பகத்திடம் காதல் வயப்படவும் செய்கிறான் காவல்துறை கெடுபிடி அதிகமாகும் பொழுது, இவையனைத்தையும் விட்டு விட்டு, ‘டெம்போ’ என்று ஏதோ வாங்கி ‘செட்டில்’ ஆகி விடலாம் என்று பூவலிங்கம் நினைப்பது, நமக்கு வாழ்க்கையில் துன்பங்கள் அதிகமாகும் போது எதையாவது செய்து ‘அக்கடா என்று உட்கார்ந்தால் தேவலை’ என்று எண்ணுவது போலத்தான்.\nதான் செய்யும் தொழில் பற்றியும், சுய விசாரணைக்கும் இடமும் உண்டு. தான் வேலை பார்த்து வரும் அண்ணாச்சியின் முன்னாள் சகாவான (பின்னாளில் அந்த தொழிலை விட்டு விலகி வாழும்) சாம்ராஜ் அய்யாவிடம் இணக்கமாய் இருக்கும் போது, இம்மாதிரி வாழ்வது நியாயமா என்று அவரிடம் கேட்கப் போக, அவர் பதிலுரைக்கிறார் : “நீங்கெள்ளாம் சாம்ராஜ்யம் வளந்த் பொறகு வந்து சேர்ந்ததுனால இப்படித் தோணுது. நாங்க பாடுபட்டு சாம்ராஜ்யத்தைக் கெட்ட வேண்டியிருந்தது… நீ கொல்லாட்டா, எதிராளி உன்னை தீத்திருவாண்னா என்ன செய்வே அவரவர் நிலைமையிலே அவரவர் செய்ய்யது நியாயம்பா… ஏதோ அண்ணைக்குச் சரிண்ணு தோணிச்சு செய்தேன். இண்ணைக்கு சரிண்ணு தோணலே, செய்ய்யலே” அவர் மேலும் பூலிங்கத்தையே கேட்கிறார்: “…இந்தப் பொழைப்பு வேண்டாம். வேறு தொழில் பாருண்ணு. நீ கேப்பையா அவரவர் நிலைமையிலே அவரவர் செய்ய்யது நியாயம்பா… ஏதோ அண்ணைக்குச் சரிண்ணு தோணிச்சு செய்தேன். இண்ணைக்கு சரிண்ணு தோணலே, செய்ய்யலே” அவர் மேலும் பூலிங்கத்தையே கேட்கிறார்: “…இந்தப் பொழைப்பு வேண்டாம். வேறு தொழில் பாருண்ணு. நீ கேப்பையா உன்னால இப்பம் விட முடியுமா உன்னால இப்பம் விட முடியுமா …ஏன் உன்னால மூட்டை தூக்கிப் பொழிச்சிருக்க முடியாதா …ஏன் உன்னால மூட்டை தூக்கிப் பொழிச்சிருக்க முடியாதா முறுக்கு, வடை, சுண்டல் வித்துப் பொழைச்சிருக்க முடியாதா முறுக்கு, வடை, சுண்டல் வித்துப் பொழைச்சிருக்க முடியாதா கஞ்சா விக்கதும் கள்ளச்சாராயம் விக்கதும்தான் மார்க்கமா கஞ்சா விக்கதும் கள்ளச்சாராயம் விக்கதும்தான் மார்க்கமா \nகோழிக்கும் ஆட்டிற்கும் மீனுக்கும் நாக்கு ருசி கொண்ட நம்மை, அதே சமயத்தில் ‘நானெல்லாம் எதையும் கொல்ல மாட்டேன்பா’ என்று சொல்லும் நம்மை, இனி ‘நீயே தான் நீ சாப்பிடும் உணவை கொன்று உட்கொள்ளவேண்டும்’ என்ற ஒரு நிலையை கற்பனை செய்வோமேயானால், எவ்வளவு நாள் நம்மால் வெட்டருவாளைத் தூக்கிக்கொண்டு கோழியைத் துரத்த முடியாமல் இருக்க முடியும் சிலர் இருக்கலாம், நாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டு. ஆனால், கோழியும் மீனும் தான் உணவே என்ற நிலை உருவாகுமெனின் அதில் எவ்வளவு பேர் ‘சாவேனே தவிர கொல்ல மாட்டேன்’ என்றிருக்க முடியும் சிலர் இருக்கலாம், நாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டு. ஆனா���், கோழியும் மீனும் தான் உணவே என்ற நிலை உருவாகுமெனின் அதில் எவ்வளவு பேர் ‘சாவேனே தவிர கொல்ல மாட்டேன்’ என்றிருக்க முடியும் வசதியும் வாய்ப்பும் இருப்பதனாலேயே நம்மால் ‘நியாயமாக’ வாழ முடிகிறது. நியாயத்தின் எல்லைகளை பெரும்பாலும் வசதியுள்ளவர்களே வரையறை செய்கின்றனர்.\n நாம் தான். என்ன, அவனிடம் உள்ள அளவு நியாயம், ரௌத்திரம் மற்றும் நேசம் நம்மிடம் உள்ளதா – என்பதே நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். பூவலிங்கத்தின் மூலம் நாம் நம்மைப் பற்றி வைத்திருக்கும் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய வைக்கிறார் நாஞ்சில் நாடன். அது தானே நல்ல நாவல்\nபடித்துப் பல நாள்கள் கழித்தும் இன்னும் மனதை ஆக்கிரமித்து, நீங்க மறுக்கும் செம்மையான படைப்பு.\nஎழுத்தாளர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விஜயா பதிப்பகம்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் and tagged எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nமணமானவருக்கு மட்டும் (கும்பமுனி) முற்றும். →\n2 Responses to எட்டுத்திக்கும் மதயானை வாசகர் அனுபவம்\nஇந்த நாவலை அடிப்படையாக வைத்து “படித்துறை” என்ற ஒரு படம் உருவானது.இப்படத்தில் நாஞ்சில் நாடன் பாடல் கூட எழுதியிருக்கிறார். அவரோடு எஸ்ரா வும் பாடல் எழுதியிருக்கிறார்.இசை இளையராஜா.இத்தனை பெரிய தலைகள் இருந்தும் படம் வெளியாகவில்லை.\nவருமான வரி பிரச்னைக்காக இந்தப் படம் காவு கொடுக்கப் பட்டதாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/19819", "date_download": "2019-01-19T04:22:41Z", "digest": "sha1:HXYYPPITTBJRSJTNZM6H3M6Q7OGUFUSK", "length": 10503, "nlines": 84, "source_domain": "sltnews.com", "title": "மூளைச்சலவை செய்யப்படும் தமிழ் மாணவர்கள் : குற்றம்சாட்டும் மாணவியின் தந்தை! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nமூளைச்சலவை செய்யப்படும் தமிழ் மாணவர்கள் : குற்றம்சாட்டும் மாணவியின் தந்தை\nமட்டக்களப்பில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களால் தமிழ் மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்து மட்டக்களப்பு – களுவங்கேணியில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு களுவன்கேணி உள்ள பாடசாலையில் கற்ற மாணவியொருவர் மதம் மாற்றம் செய்யப்பட்டு தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப��படும் நிலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவியொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் அறிவுரைக்கமைய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிச் சென்றுள்ளதாக மாணவியின் தகப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரியும் மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலய அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.\nதமிழர்களை இஸ்லாமியர்களாக மாற்றுவதைத் தடுத்து தமிழ் முஸ்லிம் மக்களின் இன ஒற்றுமையை சீர் குலைக்கும் ஆசிரியர்களை வெளியேற்றுமாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதன்போது மதம் மாற்றும் முஸ்லிம் ஆசிரியர்கள் வேண்டாம், முஸ்லிம் சமூகமே உனது மதத்தை எம்மீது திணிக்காதே, எமது பகுதியில் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன நல்லுறவை சீர்குலைக்கும் முஸ்லிம் இனமாற்றத்தை நிறுத்து, இன்மாற்றத்தை கூட்டாதே இனகலவரத்தை தூண்டாதே போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து தெரிவித்த மாணவியின் தந்தை, பாடசாலையில் உள்ள முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தனது புதல்விக்கு மூளைச் சலவை செய்து மதமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளாதாக குற்றம் சாட்டினார்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக���கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/08/mlahouse.html", "date_download": "2019-01-19T05:10:41Z", "digest": "sha1:5K7YZ75JVZCLO4CPL2TQPLZO6FCKYP46", "length": 11904, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tn mlas to get double bedroom houses - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nதமி-ழ-க எம்.எல்.ஏக்-க-ளுக்-கு \"டபுள் -பெட்-ரூம்\" -வீ-டு-கள்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கென 240 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகட்டப்பட்டுள்ளது. ரூ 45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பை வரும் 12 ம் தேதி தமிழகமுதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.\nசென்னையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கென அரசினர் தோட்டத்தில் விடுதிகள் உள்ளன. பழைய,புதிய விடுதிகள் என்று அழைக்கப்படும் அங்கு ஏராளமான அறைகள் உள்ளன. இந்த அறைகள்போதாது . ஆந்திரா போல் சட்டமன்ற உறுப்பினர்கள் வசிப்பதற்கு வசதியாக வீடுகள்கட்டித்தரப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.\nஅதை ஏற்று அதே அரசினர் தோட்டத்தில் 10 மாடிகொண்ட புதிய குடியிருப்பு தி.மு.க. ஆட்சியில்கட்டப்பட்டுள்ளது. 4 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் மொத்தம் 240 வீடுகள் உள்ளன.ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கையறைகள் கொண்டவை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கெனஅலுவலக அறை உள்பட சகல வசதிகளும் இந்த வீட்டில் செய்து தரப்பட்டுள்ளன.\nஇக் குடியிருப்பை வருகிற 12ம் தேதி மாலை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.இம்மாத்திற்குள் இந்த வீடுகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு விடும். ஏற்கனவேஉள்ள விடுதிகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மேலவைஉறுப்பினர்கள் சென்னை வரும்போது தங்குவதற்காக குறைந்த வாடகையில் விட அரசுதிட்டமிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/11/28/44-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-01-19T04:12:12Z", "digest": "sha1:N7UDR444MQIKGKUF4HT5GDIBDHXLYRUI", "length": 21080, "nlines": 231, "source_domain": "vithyasagar.com", "title": "44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..\nஒரு நீள கடல்பேசும் ஏழைகளின் கதை “நீர்ப்பறவை” (திரைவிமர்சனம்) →\n44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை\nPosted on நவம்பர் 28, 2012\tby வித்யாசாகர்\nஎடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய்\nபிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர்\nபிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள்\nஅவரின் மரணத்திற்குப் பின் அவளின்\nபொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும்\nஇன்னும் உயிரோடு கொல்லும் விதவை கோலத்தைப்\nபூணும் இரவொன்று உண்டு; அது ஒரு கொடூர இரவு\nபூவும் பொட்டும் போகும் கணம்\nசுட்டப்பின் தாலியறுப்பதை நிறுத்திக்கொள்ளட்டும் இச்சமூகம்\nவிதவையில்லா மண்ணில் நடக்கும் அவள்\nஅவளுக்கு வேண்டாமெனில் அவளாகவே அன்று\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இரவு, இரவுகள், உண்மை, உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடமை, கடிதம், கட்டுப்பாடு, கண்ணியம், கருமாதி, கருமாந்திரம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், கைம்பெண், சரி, தவறு, தாலி, தாலியறுப்பு, திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, நேர்த்தி, நேர்மை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vido. Bookmark the permalink.\n← 7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..\nஒரு நீள கடல்பேசும் ஏழைகளின் கதை “நீர்ப்பறவை” (திரைவிமர்சனம்) →\nOne Response to 44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை\n11:05 பிப இல் நவம்பர் 28, 2012\nஉண்மையிலேயே அந்த இரவு எனையும் மிக வருத்தியது. அத்தையின் கணவருக்கு அண்ணன் மரணம் என்று கேள்வியுற்று பாண்டிச்சேரி போயிருந்தேன். ஊருக்கு வந்தசமையம் உறவினர்கள் எல்லோரையும் அங்குவைத்து மொத்தமாக பார்க்க இயலுமே என்றே அன்றுப் புறப்பட்டேன்.\nஎல்லோரும் கத்தி கதறி அழ; எனக்கு அத்தனை ஒட்டுதல் இல்லாமையால் பெரிதாக வருத்தம் வரவில்லை. என்ன செய்கிறார்கள். எதற்கு செய்கிறார்கள். எதெல்லாம் சரியாகப் பொருந்துகிறது என்பதை மட்டுமே ஒரு பரவலான சோகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஆனால் நடுப்பகலில் ஒருவருக்குப் பின் ஒருவரென முடிகையில் கடைசியாக அவரின் மனைவியை தெருவில் சடலத்தோடு அமரவைத்து தலையில் தண்ணீர் ஊற்றி கழுத்தில் புடவைப் போட்டு மாமா அழுத காட்சி எனை மிரள வைத்தது. கண்கலங்கி மழையிலேயே நனைந்து அவரின் பிணத்திற்கு பின் நானும் அவரைக் கொண்டு சென்றவர்களோடு போனேன்.\nஎன் கண்ணீரின் காரணம் அந்த அம்மாவும் அவரின் போட்டும் பூவும் மட்டுமாகவே இருந்தது. அடுத்து அந்த தாலியறுக்கும் நாளும் அப்படித்தான் இருந்தது. அவர்களுக்கு இதலாம் சம்பிரதாயம் என்று எடுத்துக் கொள்ள முடிந்தாலும் எனக்கு ஒரு சுய சுதந்திரமில்லா செயலாகவேப் பட்டது. நான் சென்று பாவம்மா எவ்வளவு அழகா தாய் மாதிரி வருவாங்க பாவம் பொட்டு பூ எல்லாம் எடுக்காம என்று ஆரம்பித்தேன். போடா போய் வேலையைப் பாரு, இங்கெல்லாம் இப்படித் தான். இதலாம் மாத்த முடியாது போ என்றார்கள். வேறென்ன செய்ய, அந்தம்மாவின் கண்ண��ருக்கு ஒரு சின்ன காணிக்கையாக இதை எழுதத் தான் முடிந்தது..\nஇதெல்லாம் நம் பழக்கவழக்கங்களை நாமே குறைசொல்லிக் கொள்ளவோ குற்றப் படுத்தவோ எழுதவில்லை. அன்று நடந்தவைகள் அநேகம் அன்றைக்கு சரியானதாகவே இருந்திருக்கலாம். இன்று; இன்றைய வாழ்வுநிலைக்குச் சாதகமாகப் பார்க்கையில் சில விசயங்களை பழக்கப்பட்டே போயிருந்தாலும் வலுக்கட்டாயமாகவேனும் தற்போதய வாழ்வுநிலைக்கு உகந்ததாக மாற்றிக் கொள்ள இயலுமெனில் மாற்றிக் கொள்ளல் மேலும் நலம் பயக்கலாம்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவு���ளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thala57-title-firstlook-release-date/", "date_download": "2019-01-19T03:55:05Z", "digest": "sha1:DQWC7O6AHKJRIHUMR36RMV4NSXWMWU4O", "length": 14251, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் படத்தின் டைட்டில்,பர்ஸ்ட் லுக் எப்போது வெளிவரும் தெரியுமா? முக்கிய தகவல்கள் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஅஜித் படத்தின் டைட்டில்,பர்ஸ்ட் லுக் எப்போது வெளிவரும் தெரியுமா\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅஜித் படத்தின் டைட்டில்,பர்ஸ்ட் லுக் எப்போது வெளிவரும் தெரியுமா\nசிறுத்தை சிவா-அஜீத் இணையும் ‘தல 57’ படத்திற்கான பூஜை சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பு மற்றும் வெளியீடு உட்பட பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nஅதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பல்கேரியா நாட்டில் தொடங்கி மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெறவுள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை 2017ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடுகின்றனர். மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2017ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.\nநாயகியாக காஜல் அகர்வால் காமெடியனாக கருணாகரன் ஆகியோரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்���ீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇம்ரான் தாஹிர் லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்....\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன் சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n10 இயர் சேலஞ்ச் சோஷியல் மீடியாக்களில் சேலஞ்ச் என்ற பெயரில் எதையாவது பகிர்ந்து வருவார்கள். செலிபிரிட்டிகள் யாரேனும் பங்குஅழ பெற்றால் அது...\nசாயீஷாவின் அசத்தல் நடனத்தில் வெளியானது ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் பட “டூ டூ” பாடல் வீடியோ .\nவாட்ச் மேன் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஜி வி ப்ரகாஷுடன் சம்யுக்தா ஹெகிடே, ராஜ் அருண்,...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nஅஜி��்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44325&ncat=1494&Print=1", "date_download": "2019-01-19T05:24:00Z", "digest": "sha1:5RNOPACBTOYDVFMSK3YGC2AGG6TUFXUF", "length": 7053, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சுகம் தரும் 'சுக்கு மல்லி காபி' | ருசி | Rusi | tamil weekly supplements\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி ருசி\nசுகம் தரும் 'சுக்கு மல்லி காபி'\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nசுக்கு மல்லி காபி குடித்தால் தலைவலி, தலைப்பாரம், சளித்தொல்லைகள் உடனுக்கு உடன் நீங்கும். பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. சுக்கு நீர், சுக்கு காபி, சுக்கு மல்லி காபி என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. டீ, காபியை தவிர்க்க விரும்புவோர், மாற்று பானமாக சுக்கு காபி பருகலாம். இதை காலை, மாலை பானங்களுக்கு பொருத்தமானது.\nசுக்கு, சீரகம் ஆகிய பொருட்களை சம அளவும், கொத்தமல்லி இரு மடங்கும் எடுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். சுக்கு மல்லி காபி தயாரிக்க, 200 மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் துாள் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும். செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், சோம்பல் போன்ற பிரச்னைகள் தீரும்.\nகதளி வாழை பழ பாயாசம்\nடயட் சமையல்: கேப்சிகம் வெஜ் ஆம்லெட்\nஆரோக்கிய சமையல்: முருங்கைக்காய் சூப்\nசெட்டிநாடு சுவை: கறி பொடிமாஸ்\n» தினமலர் முதல் பக்கம்\n» ருசி முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/10231201/1175706/provide-protection-to-the-government-school--public.vpf", "date_download": "2019-01-19T05:13:12Z", "digest": "sha1:6DVXNCH5ZQGSUX57BVKS7PUXV6JFOO64", "length": 18990, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசு பள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை அனுப்புவோம் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு || provide protection to the government school - public petition to the collector", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅரசு பள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை அனுப்புவோம் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nசூலூர் அரசு பள்ளிக்கு தொடர்ந்து தீ வைக்கப்பட்டு வருவதால் பள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\nசூலூர் அரசு பள்ளிக்கு தொடர்ந்து தீ வைக்கப்பட்டு வருவதால் பள்ளிக்கு பாதுகாப்பு கொடுத்தால்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\nகோவையை அடுத்த சூலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி பின்புறம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக இந்த பள்ளிக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து புத்தகம், சீருடை, நாற்காலிகள் ஆகியவற்றை நாசம் செய்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் இந்த பள்ளியில் ஒரு வகுப்பறையில் வைக்கப்பட்டு இருந்த சீருடைகளுக்கு மர்ம ஆசாமிகள் தீவைத்து விட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மற்றும் பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மனு கொடுப்பதற்காக நேற்று காலை கோவை கலெ��்டர் அலுவலகம் வந்தனர்.\nகலெக்டர் அலுவலகம் முன்பு நின்றிருந்த அவர்கள் தங்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, சூலூர் அரசு பள்ளிக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகளுடன் பொது மக்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.\nபிறகு மனுகுறித்து பொதுமக்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஇந்த பள்ளியில் கடந்த ஒரு மாதமாக அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் விடுமுறை அன்று இந்த பள்ளியில் உள்ள நாற்காலிகள், மேஜைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் போதிய பாதுகாப்பு இல்லாததால், நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பள்ளி ஆசிரியர்களிடம் கூறினோம். இதையடுத்து அங்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு வந்திருந்த போலீசார், பள்ளிக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம், குழந்தைகளை அனுப்பி வையுங்கள் என்று கூறினார்கள்.\nஇதையடுத்து நாங்கள் எங்கள் குழந்தைகளை வழக்கமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள், பள்ளியில் வைத்திருந்த சீருடைகள் மற்றும் இலவச காலணிகளுக்கு தீ வைத்து உள்ளனர். தொடர்ந்து அரசு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டு வருவதால் அங்கு படித்து வரும் எங்கள் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. பள்ளியில் குழந்தைகள் இருக்கும்போது, மர்ம ஆசாமிகள் தீ வைத்துவிட்டால் நாங்கள் என்ன செய்வது\nஇந்த பள்ளியில் நன்றாக கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதை பிடிக்காத சிலர்தான் பள்ளிக்கு தொடர்ந்து தீ வைத்து வருகிறார்கள். கும்பகோணத்தில் நடந்த தீ விபத்துபோன்று இங்கு நடப்பதற்கு முன்பு, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, பள்ளிக்கு போதிய பாதுகாப்பு கொடுப்பதுடன், காவலாளியை நியமித்தால்தான் நாங்கள் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்போம்.\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசி பகுதியில் கஞ்சித் தொட்டி திறப்பு\nதண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுமி மூழ்கடித்து படுகொலை\n‘மக்கள் நீதி மய்யம்’ இந்து விரோத அமைப்பு- கமல் மீது எச்.ராஜா தாக்கு\nகாரைக்கால் அருகே தனியார் கம்பெனி ஊழியர் அடித்து கொலை- போலீசார் விசாரணை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/06/blog-post_2.html", "date_download": "2019-01-19T04:42:05Z", "digest": "sha1:MHXAVV5JCTPTBKOWE2TYG2QIA5EYKBTN", "length": 8806, "nlines": 94, "source_domain": "www.manavarulagam.net", "title": "கடவுச் சீட்டுக்காக விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / கடவுச் சீட்டுக்காக விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..\nகடவுச் சீட்டுக்காக விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..\nகடவுச்சீட்டு தொடர்பில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலமை குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்ஹ விளக்கமளித்துள்ளார்.\nசில நாடுகளுக்கான சர்வதேச கடவுச்சீட்டு கையிருப்பு இல்லாமை குறித்தே திணைக்களம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டில் சர்வதேச கடவுச்சீட்டுக்கான முத்திரை இடப்பட்டு சர்வதேச கடவுச்சீட்டாக விநியோகிக்க்பபடுகின்றது.\nஇவ்வாறான கடவுச்சீட்டுக்களை குறிப்பிட்ட சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அந்த நாடுகளில் உள்ள அதிகாரிகளுக்கும், தூதரகங்களுக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇந்த நாடுகள் குறித்த கடவுச்சீட்டை ஏற்றுக்கொள்ளும் என்பதினால் சர்வதேச கடவுச்சீட்டுத்தொடர்பில் எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று மேலும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.\nஇதேநேரம், குறித்த விடயம் பிரச்சினைக்குரியது அல்ல உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தெரிவித்துள்ளார்.\nஅனைத்து நாடுகளுக்குமான முத்திரையுடன் விநியோகிக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டுக்கு அங்கீகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடவுச் சீட்டுக்காக விண்ணப்பிப்போர் கவனத்திற்கு..\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத���தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/timepassvikatan/2016-sep-17/satire/123257-love-propose-atrocities.html", "date_download": "2019-01-19T04:24:33Z", "digest": "sha1:NJXWM5WW5G6HUNJ3SBB6QWSFGZIZQ4XX", "length": 18294, "nlines": 473, "source_domain": "www.vikatan.com", "title": "குரங்கு பெடல் பாய்ஸ்! | Love Propose Atrocities - Timepass | டைம்பாஸ்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nஆள் பாதி ஆப்ஸ் பாதி\nகரகாட்டக்காரனுக்கு எத்தனை லைக்ஸ் ஃப்ரெண்ட்ஸ்\nடைட்டில் வாங்க... எங்கிட்ட வாங்க\nஎல்லாப் பக்கமும் அணை கட்டுறாங்களே\nஒவ்வொரு கூட்டத்திலும் ஒன்சைட் லவ்வால் பாதிக்கப்பட்டு, கடைசிவரை வெறிக்க வெறிக்க வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் சூப் பாய் ஒருத்தனாவது நிச்சயம் இருப்பான். சைட் அடிப்பதை லவ்வென கடைசிவரை நம்பிக்கொண்டு இவர்கள் செய்யும் அட்ராசிட்டிகள் கொஞ்ச நஞ்சமல்ல பாஸ்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மா��வி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2017/11/theeran.html", "date_download": "2019-01-19T04:52:52Z", "digest": "sha1:3B2655SQQBSLSOLRT2LGPBJC7BP2OTP4", "length": 15309, "nlines": 197, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: தீரன் அதிகாரம் ஒன்று - THEERAN - ஆதிக்கம் ...", "raw_content": "\nதீரன் அதிகாரம் ஒன்று - THEERAN - ஆதிக்கம் ...\nசில வருடங்களுக்கு முன் ஸ்லீப்பர் ஹிட் சதுரங்க வேட்டை யை கொடுத்த இளம் இயக்குனர் வினோத் தின் அடுத்த படைப்பு தீரன் அதிகாரம் ஒன்று . முதல் படத்தில் கிரிமினலின் கதையை க்ரிப்பாக சொன்னவர் இந்த முறை காப் ஸ்டோரியை கார்த்தி யை வைத்து கமர்ஷியலாக அதே க்ரிப் குறையாமல் தந்திருக்கிறார் ...\n1999 - 2005 வரை தமிழகத்தில் ஹைவேஸ் அருகிலுள்ள வீடுகளில் புகுந்து அங்குள்ளவர்களை கொடூரமாக கொலை செய்து கொள்ளையடிக்கும் ஒரு வட இந்திய கும்பலை தமிழ்நாடு போலீஸ் கண்டுபிடித்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து சினிமாவுக்காக காதல் , ஆக்ஸன் கமர்ஷியல்களை அளவோடு சேர்த்து வந்திருப்பவனே தீரன் ( கார்த்தி ) ...\nடி.எஸ்.பி தீரனின் ப்ளாஷ்பேக் கில் தொடங்குகிறது படம் . சிறுத்தை க்கு பிறகு நேர்மையான காப் பாக கார்த்தி அசால்ட் செய்கிறார் . ஆக்சன் காட்சிகளில் எடுத்திருக்கும் ரிஸ்க் நன்றாக கை கொடுத்திருக்கிறது . ஸ்பைடர் இல் ஸ்பெக்ஸ் போட்டு மொக்கையாக காட்டப்பட்ட ராகுல் ப்ரீத் இதில் பாவாடை சட்டையோடு சிக்கென்று இருக்கிறார் . மேக்கப்மேன் வாழ்க. பொதுவாக எவ்வளவு படித்திருந்தாலும் லூசுத்தனமாகவே காட்டப்படும் தமிழ் சினிமா ஹீரோயின்களில் +2 வை பாஸ் செய்யவே திணறும் ப்ரீத் ரசிக்க வைக்கிறார் . ஆனால் படத்தின் வேகத்துக்கு ரொமான்ஸ் தடை என்பதை மறுப்பதற்கில்லை ...\nலோக்கல் தாதாவாக ஹிந்தி வில்லனை காட்டி கொடுமைப்படுத்தும் படங்களுக்கு ம���்தியில் உண்மையான ஹிந்தி பேசும் வில்லனாக வரும் அபிமன்யு நல்ல தேர்வு . சத்யம் சூரியனின் ஒளிப்பதிவு , ஜிப்ரானின் பின்னணி இசை ( கொஞ்சம் இரைச்சலாக இருந்தாலும் ) படத்துக்கு பலம் . திலீப் சுப்பராயனின் ஆக்சன் காட்சிகள் படத்தின் ஹைலைட் . குறிப்பாக போலீஸ் வேன் - பஸ் சேஸிங் ஃபைட் சிலிர்க்க வைக்கிறது ...\nசரியாக சொல்லப்படும் பட்சத்தில் காப் - கிரிமினல் ஸ்டோரி என்றுமே போணியாகக்கூடியது தான் என்பதை நிரூபிக்கிறான் தீரன் . வெறும் ஹீரோயிச படமாக இல்லாமல் வில்லன் கூடாரத்தை பற்றிய டீட்டைளிங்கால் ஸ்கோர் செய்கிறார் இயக்குனர் . அதிலும் சில க்ராபிக்ஸ் காட்சிகளால் பிரிட்டிஷ் காலத்தில் இங்கு நடைமுறையிலிருந்த குற்றப்பரம்பரை பற்றிய விளக்கம் சிம்ப்ளி சூப்பர் . காதல் மனைவி கோமா வுக்கு போன பிறகு கார்த்தி யோடு சேர்ந்து படமும் விறுவிறு ...\nபடத்தின் ஓட்டத்தோடு போலீஸ் படுகின்ற நடைமுறை பட்ஜெட் பிரச்சனைகளையும் சொல்லியிருப்பது க்யூட் . கைரேகை யை வைத்துக்கொண்டு இந்தியா முழுவதும் போலீஸ் டீமோடு சேர்ந்து நம்மையும் பதைபதைக்க வைக்கிறது திரைக்கதை . இண்டெர்வெல்லுக்கு பிறகு படம் வேகம் பிடித்தாலும் சில ரிப்பீட்டட் சீன்ஸை பார்ப்பது போன்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை . ஐட்டம் சாங்க் , கேசில் ஈடுபட்டிருக்கும் கார்த்தி - போஸ் வெங்கட்டுக்கு கொள்ளையர்களால் நேரும் தனிப்பட்ட பாதிப்பு போன்ற கமர்சியல் திணிப்புகளை தவிர்த்திருக்கலாம் . தீரனுக்கும் எதிர்த்த வீட்டுப்பெண் ப்ரியா ( ராகுல் ப்ரீத் ) வுக்கும் இடையேயான காதலை கொஞ்சம் பொறுத்துக்கொண்டால் தீரனின் ஆதிக்கத்தை ரசிக்கலாம் ...\nரேட்டிங்க் : 3.25 * / 5 *\nஸ்கோர் கார்ட் : 43\nலேபிள்கள்: THEERAN, சினிமா, திரைவிமர்சனம், தீரன்\nஉண்மை சம்பவத்தை வைத்து உருவான தீரன் அதிகாரம் ஒன்று\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nபேட்ட - PETTA - பரட்டயிஸம் ...\nசி வாஜி க்கு பிறகு பக்கா மாஸ் படம் ரஜினிக்கு வரவில்லை . கபாலி கொஞ்சம் நெருங்கி வந்தாலும் சாதீய வசனங்களால் அனைவராலும் ரசிக்கப்படவில்லை . ...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nசெக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...\nரி வியூ விற்கு போவதற்கு முன்னால் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) ...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nநீதானே என் பொன்வசந்தம் - புது ராஜ வாழ்க்கை ஆரம்பம் ...\nவ ரலாற்றுப் பாடத்தில் சிந்து சமவெளி காலம் , முகலாயர் காலம் , ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்றெல்லாம் படித்திருப்போம் , ஆனால் எக்காலத்திற்...\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nதீரன் அதிகாரம் ஒன்று - THEERAN - ஆதிக்கம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/99.html?start=160", "date_download": "2019-01-19T05:03:57Z", "digest": "sha1:GLNUMDX4BFJK3SF32TWJL7SJYJG2BW33", "length": 8818, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "பிரச்சாரக் களம்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ���ுகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\n161\t கலைஞர் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை\n நன்றியுள்ள தமிழ் உள்ளங்களும் மறக்காது\n163\t கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்\n164\t விழிப்புணர்வு பிரச்சாரப் பெரும் பயண வரவேற்பு, பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்திட முடிவு\n165\t காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்\n167\t தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிந்தனைக் களம்\n168\t தொடரும் மலக்குழி மரணங்களைத் தடுக்க பேண்டிக்கூட் ரோபோவைப் பயன்படுத்தக் கோரி ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் (சென்னை, 30.7.2018)\n169\t சென்னை மண்டல மாணவர் கழக இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள்\n170\t ஜாதி ஒழிப்பு வீரர் மறைவு\n171\t கடலூர், புதுச்சேரியில் தமிழர் தலைவர்\n172\t இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரப் பயண தொடக்க விழா - கலந்துரையாடல் கூட்டங்கள்\n174\t கூத்தூரில் தெருமுனைப் பிரச்சாரம்: கழகக்கொடியேற்றம்\n175\t தமிழர் தலைவரின் சொற்பொழிவை விளக்கி தெருமுனை பிரச்சாரம்\n176\t வடசென்னை கழகக் கலந்துரையாடல் ஜூலை-8இல் குடந்தை மாநாட்டில் பெருவாரியாகப் பங்கேற்பதென தீர்மானம்\n177\t மறைமலைநகரில் கொள்கை விளக்க பிரச்சார கூட்டம்\n178\t பவள விழா மாநில மாநாட்டினை விளக்கி கோவையில் கல்லூரி மாணவர்களிடம் துண்டறிக்கை பிரச்சாரம்\n179\t மாவட்ட மாணவர் கழக செயலாளர் அழைப்பிதழ் வழங்கினர்.\n180\t திராவிட மாணவர் மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2009/08/10-teen.html", "date_download": "2019-01-19T04:14:53Z", "digest": "sha1:M7GFRPUFPIYIB7QYRDELGT5GZT6LIKDM", "length": 15944, "nlines": 205, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கிலம் துணுக்குகள் 10 (TEEN)", "raw_content": "\nஆங்கிலம் துணுக்குகள் 10 (TEEN)\nகாலேஜ் பெண்கள், டீனேஜ் பெண்கள் என்று அடிக்கடி தமிழர் பேச்சு வழக்கில் தமிங்கிலம் ஒலிக்கும்.\nசரி காலேஜ் என்றால், கல்லூரி என்று தெரியும்.\nடீனேஜ் என்றால் இளவயதினர் என்றும் நமக்கு தெரியும். ஆனால் டீனேஜில் உள்ள “TEEN” என்றால் என்னவென்று தெரியுமா எத்தனை வயதில் இருந்து எத்தனை வயது வரையானோரை டீனேஜர் என்று அழைக்கலாம்\nஆங்கிலத்தில் பன்னிரண்டு வயது பையன்களையோ, பெண்களையோ “டீனேஜ்” வயதினர் என்று குறிப்பது இல்லை. ஆனால் பன்னிரண்டு வயது பூர்த்தியாகி பதின்மூன்று வயதானவர்கள் டீனேஜ் வயதினராவர்.\nஎண்களில் பின்னொட்டாக \"TEEN\" இணைந்து ஒலிக்கப்படும் எண்ணிக்கையை உடைய வயதினரான; பதின்மூன்றில் இருந்து பத்தொன்பது வரையான வயதினரையே டீனேஜர் (Teenager) என்று அழைக்கப்படும். (பத்தொன்பது வயது பூர்த்தியடைந்தவராயின் அவர் டீனேஜ் வயதினர் அல்ல)\nஇந்த டீனேஜினரை இவ்வாறு பிரித்து கூறும் வழக்கமும் ஆங்கிலத்தில் உண்டு.\nEarly teens என்றால் 13 – 15 வயதினரைக் குறிக்கும்.\nMiddle teens என்றால் 15 – 17 வயதினரைக் குறிக்கும்.\nLate teens என்றால் 17 – 19 வயது வரையானோரைக் குறிக்கும்.\nஉச்சரிப்பின் பொழுது சிம்பல் எழுத்தில் எழுதியிருப்பவற்றை மென்மையாகவும், தடித்த எழுத்துக்களில் எழுதியிருப்பவற்றை அழுத்தமாகவும் ஒலிக்க வேண்டும்.\nஇதில் “thir” மென்மையாகவும் “TEEN” அழுத்தமாகவும் உச்சரிக்கப்பட வேண்டும்.\nபாடங்களை மின��னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56912-the-court-ordered-the-life-imprisonment-in-the-case-of-child-sex-abuse-in-theni.html", "date_download": "2019-01-19T04:03:41Z", "digest": "sha1:QYRADZDMATNUVP45LT6SSXSO7PH2N5ZB", "length": 11170, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமி பாலியல் வன்கொடுமை : ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம் | The court ordered the life imprisonment in the case of Child sex abuse in Theni", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசிறுமி பாலியல் வன்கொடுமை : ஆயுள்தண்டனை விதித்தது நீதிமன்றம்\nபள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் போக்சோ சட்டத்தில் கீழ் ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், கடந்த 2015 ஆ���் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்து கற்பம் ஆக்கினார். பின்னர் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டார். பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட ஒருங்கினைந்த நீதி மன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கார்த்திக் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 15 வயது சிறுமியி ஏமாற்றி குற்றவாளி கார்த்திக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் மற்றும் கற்பமாக்கிய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி திலகம் தீர்ப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து ‌கர்ப்பமாக்கிய இளைஞர் கார்த்திக்கை காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.\nவறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தடை\nசபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பக்தைகள்தானா கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலனை கொன்று காதலியை வன்கொடுமை செய்த கொடூரர்கள் - திருச்சியில் பயங்கரம்\nதனியாக இருந்த நரிகுறவ பெண்ணை பாலியல் வன்முறை செய்து கொன்ற கும்பல்\nஅரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி\nகால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு டிஎன்ஏ பரிசோதனை\nசிறுமி பாலியல் புகாரில் கைதான 16 பேரின் குண்டர் சட்டம் ரத்து\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nமகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை மற்றும் சித்தப்பா\nரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : ஊழியர்கள் இருவரிடம் விசாரணை\nசொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய தந்தை\nRelated Tags : Child sex abuse , Life imprisonment , பாலியல் வன்கொடுமை , சிறுமி பாலியல் வன்கொடுமை , ஆயுள்தண்டனை , தேனி\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்��ிரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவறுமைக்கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தடை\nசபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பக்தைகள்தானா கேரள அரசுக்கு நீதிமன்றம் சரமாரிக் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:38:02Z", "digest": "sha1:J3E2RJXMAT7I4XO7JTY2GSKDTNQF6D56", "length": 8192, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாய்வான் | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nசீனா, தாய்வானுக்கிடையே போர் பதற்றம்\nதாய்வான் சீனாவின் ஒரு பகுதி, அதனை நாங்கள் சீனாவுடன் இணைப்போம் என சீன நாட்டு ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளமையினால்...\nதாய்வானிற்கு தூது விடும் சீனா அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது\nசுதந்திர நாடு என்ற கொள்கையில் தாய்வான் தொடர்ந்து செயற்படுமானால் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை தடுக்க முடியாது எனவே...\nதாய்வானில் ரயில் விபத்து: 22 பேர் பலி\nதாய்வான் நாட்டின் இலான் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்ததுடன் 170 க்கும் அ...\nதாய்வான் நாட்டின் தலைநகரான தாய்ப்பேயில் பாரிய லில்லி இலையின் நடுவில் அமர்ந்து, அந் நாட்டு மக்கள் புகைப்படம் எடுத்து சமூ...\n\": 93 வயதில் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்த மூதாட்டி\nதாய்வானில் 93 வயது மூதாட்டி துணிச்சலுடன் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளார்.\nதாய்வானை உலுக்கிய நிலநடுக்கம் ; கட்டடங்கள் சரிந்தன, பலர் காயம் ( காணொளி இணைப்பு )\nதாய்வானின் ஹுவாலின் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதாய்வான் வங்கி மோசடி: ஷலீலவின் உறவினர் கைது\nலிட்ரோ கேஸ் நிறுவன முன்னாள் தலைவர் ஷலீல முனசிங்கவின் உறவினர் ஒருவரை குற்றப் புலனாய்வு பொலிஸார் சற்று முன் கைது செய்தனர்....\nசோமாலியாவில் கடற்கொள்ளையர்கள் : இலங்கையில் வங்கி கொள்ளையர்கள் : பிரதமர் விசாரணைக்கு எப்போது செல்வார் \nசோமாலிய என்றால் கடற்கொள்ளையர்கள் என்பது போல இலங்கையை வங்கி கொள்ளையர்கள் இருக்குமிடமாக முழு உலகமுமே வியந்து பார்க்கும் அள...\nஷலீல முனசிங்கவின் மோசடி குறித்து ஆராய தாய்வானிய வங்கி அதிகாரிகள் இலங்கை வருகை\nவங்கிக் கணக்குகளை முடக்கி சட்டவிரோதமாக குறித்து ஆராய்வதற்காக, தாய்வானின் ‘ஃபார் ஈஸ்டர்ன்’ வங்கி அதிகாரிகள் மற்றும் விசார...\nலிட்ரோ காஸ் தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகுற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லிட்ரோ காஸ் சமையல் எரிவாயு ந...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/66985-thiruppavai-vaishnava-traditional-explanations-pasuram-23.html", "date_download": "2019-01-19T04:15:46Z", "digest": "sha1:WDI3XS5M6ZFY5P44NDAYR3SPZ5SRN4QT", "length": 13131, "nlines": 237, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பாவையில் ஐதீகங்கள் - பாசுரம் 23! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு சற்றுமுன் திருப்பாவையில் ஐதீகங்கள் – பாசுரம் 23\nதிருப்பாவையில் ஐதீகங்கள் – பாசுரம் 23\n(மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யானங்களில்…)\nஅழகர் கிடாம்பி ஆச்சான் அருளப்பாடு ஒன்று சொல்லிக்காண் என்ன, அபராத ஸஹஸ்ர பாஜனம் என்று தொடங்கி அகதிம் என்ன, நம் இராமானுசன் உடையராய் இருந்து வைத்து அகதிம் என்னப் பெறாய் என்று அருளிச் செய்தார்.\nஅதாவது ஸ்ரீ கிடாம்பியாச்சான் என்னும் ஆசாரியர் திருமாலிருஞ்சோலை அழகரை சேவிக்கையில், அழகர் அவரை ஒரு சுலோகம் சொல்ல நியமிக்க அவரும் ஆளவந்தாரின் ஸ்தோத்திர ரத்தினத்திலிருந்து அபராத ஸஹஸ்ர பாஜனம் என்ற ஸ்லோகத்தை விண்ணப்பித்தார்.\nஅதில் அகதிம் – அதாவது கதி இல்லாதவன் என்ற பொருள்பட, அந்த பதம் வந்தவாறே அழகரும் நம் இராமானுசனின் அடியராய் இருக்கும்போது இப்படி கதியற்றவன் என்று எப்படி விண்ணப்பிக்கலாம் என்று அருளிச் செய்தார்.\nஅதாவது இராமானுசன் அடியாராய் இருந்தும் இப்படி சொல்வதே என்று கருத்து. இதேபோல் இடைச்சிகள் கண்ணனிடம்… யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள வேணும் என்று விண்ணப்பிக்க, தான் சென்று இவர்கள் காரியத்தை முடித்துக் கொடுக்க வேண்டி இருக்க இவர்கள், நப்பின்னைப் பிராட்டி பரிஹரமாயிருக்க … இவர்கள் இப்படி விண்ணப்பிப்பதே என்று கண்ணன் திருவுள்ளம்\nமுந்தைய செய்திதிருவாரூருக்கு தேறுதலே தேவை; மீட்டெடுப்பே தேவை: ‘தமிழ்’இசை சௌந்தர்ராஜன்\nஅடுத்த செய்திமழையால் 4வது போட்டி டிரா முதல்முறையாக ஆஸி., மண்ணில் தொடரை வென்று இந்தியா அசத்தல்\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த கா��்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rangkamal.pressbooks.com/chapter/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:58:00Z", "digest": "sha1:QWVXDWFRONBBXI6N4422O5KDBQCBGU6C", "length": 14172, "nlines": 106, "source_domain": "rangkamal.pressbooks.com", "title": "ரிஷிமூலம் – வெற்றிச் சக்கரம்", "raw_content": "\nவெற்றிச் சக்கரம் - சிறுகதைகள்\n45. காதலர்கள் தப்பி ஓட்டம்\n47. அஸ்தி ( ர ) வாரம்\nதென்றல் - நூல் விமர்சனம்\nகல்கி - நூல் அறிமுகம்\nநூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nஇயக்குனர் விசு அவர்களின் நூல் விமர்சனம்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nடேய் ரிஷி எழுந்திருடா மணியாச்சு இன்னிக்கு தீபாவளி, எழுந்து சீக்கிரமா குளிச்சிட்டு புதுத் துணியெல்லாம் போட்டுக்கணும், பூஜை பண்ணணும் பட்டாசெல்லாம் வெடிக்கணும் ஸ்வீட் சாப்பிடணும். இப்பிடித் தூங்கினா என்ன செய்யறது இதுக்குதான் நேத்திக்கு சீக்கிரமா படுத்துக்கோடா அப்போதான் காத்தாலே சீக்கிரமா எழுந்துக்க முடியும்னு சொன்னேன். கேட்டாதானே என்றாள் மங்களம்.\nகண்விழித்துப் பார்த்தான் ரிஷி. எல்லாம் மங்கலா தெரியறது. இன்னும் பொழுது விடியலை போல இருக்கு என்று அப்படியே கவிழ்ந்து படுத்துக்கொண்டு ரிஷி தூங்க ஆரம்பித்தான். யாரோ உலுப்பி உலுப்பி எழுப்பினர். அட என்னம்மா இது தூங்கவிடாம தொந்தரவு பண்றியே” என்று சலிப்புடன் எழுந்து உட்கார்ந்தான் ரிஷி.சரி சரி போயி சீக்கிரமா பல்லு தேச்சுட்டு வா என்றாள் மங்களம்.\nரிஷி முதல் காரியமாக நேற்று வைத்திருந்த பட்டாசு பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் எடுத்து வெளியில் அடுக்கி வைத்தான் அங்கே வந்த மங்களம் என்னடா இது அப்புறமா பட்டாசெல்லாம் எடுக்கலாம். இப்போ வாடா நலங்கு இடணும் என்றாள். இரும்மா இதோ ஒரே ஒரு பட்டாசு வெடிச்சிட்டு வரேன் என்றபடியே ரிஷி ஓடினான்.\nமணையில் கோலம் போட்டு, வரிசையாக எல்லோரையும் உட்காரவ���த்து எதிரே தட்டில் இருந்த நலங்குச் சாந்தை எடுத்து காலை நீட்டுங்கோ என்றபடி மங்களம்\nஎல்லோருக்கும் நலங்கிட்டாள். மாப்பிள்ளைக்கு நம்ம பொண்ணு காயத்ரியை நலங்கு வைக்கச் சொல்லு என்றார் கல்யாணராமன். அதேபோல் மாப்பிள்ளைக்குக் காயத்ரி நலங்கிட்டாள். மாப்பிள்ளை இப்போ நீங்க காயத்ரிக்கு நலங்கிடுங்கோ என்றார் கல்யாணராமன்.\nமாப்பிள்ளையும் சிரித்தபடி காயத்ரியின் காலைப் பிடித்து நலங்கிட்டார். வெற்றிலையில் சற்றே சுண்ணாம்பு தடவி பாக்கு வைத்து மங்களம் எல்லோருக்கும் கொடுத்தாள். சீக்கிரம் எல்லாரும் குளிச்சிட்டு வாங்கோ என்றாள்.“சார் நீங்க மாமிக்கு நலங்கிட்டு விடுங்கோளேன் என்றார் மாப்பிள்ளை. மங்களம் வெட்கப்பட்டாள். ரிஷி மனத்தில் மகிழ்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.\nநலங்கு இட்டு முடித்ததும் எல்லோருக்கும் தலையில் ஒரு கை நல்ல எண்ணெயை வைத்துவிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ என்றாள் மங்களம். அனைவரும் குளித்துவிட்டு வந்தவுடன் புதுத் துணிகளை ஒரு பெரிய தாம்பாளத்தில் வைத்து, எல்லோருக்கும் மங்களமும் கல்யாணராமனும் ஜோடியாக நின்று அளித்தனர். அனைவரும் அவர்களை நமஸ்கரித்து துணிகளை வாங்கிக்கொண்டு புதிய துணிகளை அணிந்துகொண்டு பட்டாசுகள் வெடிக்க கிளம்பினர்.\nகொஞ்சம் இருங்கோ. சமையல் ஆயிடுத்து. பூஜை அறையிலே அலங்காரம் பண்ணி வெச்சிருக்கேன். எல்லாரும் வந்து சேவிங்கோ. பூஜையை முடிச்சிட்டு அப்புறமா பட்டாசுக் கதையைப் பாருங்கோ என்றாள். கற்பூர ஹாரத்தி எடுத்து முடித்து பூஜை முடிந்தவுடன் எல்லோரும் பட்டாசு வெடிக்கக் கிளம்பினர். ரிஷி, அத்திம்பேர், நான் ஏரோப்ளேன் வெடி வெடிக்கப் போறேன் என்றபடி மத்தாப்பு எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஓடினான். இந்த புடவையிலே நீ ரொம்ப அழகா இருக்கே அப்பிடீன்னு சொல்லிண்டே காயத்ரியிடம் நெருங்கினான் மாப்பிள்ளை.\nயதேச்சையாகத் அங்கே வந்த கல்யாணராமன் காப்பியைக் கையில் வைத்தபடி திரும்பினார். மாப்பிள்ளை திடுக்கிட்டு அசடு வழிந்தார்.\nகல்யாணராமன், ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆ என்று சிரித்தபடியே நகர்ந்து போனார். ரிஷி அத்திம்பேர் சீக்கிரம் வாங்கோ ன்னு கையைப் பிடித்துக்கொண்டான். இதோ வருவார்றா. நீ பட்டாசு வெடிச்சிண்டே இரு. இதோ வந்துண்டே இருக்கார் மாப்பிள்ளை என்றார் கல்யாணராமன். ட���ய் ரிஷி இந்தாடா உனக்குன்னு அமெரிக்காவிலேருந்து வாங்கிண்டு வந்தேன். ஸ்பெஷல் சாக்லேட் என்றார் மாப்பிள்ளை. தேங்க்ஸ் சொல்லி அதை வாங்கிக்கொண்டு ரிஷி ஓடினான்.\nஏங்க எழுந்து வாங்கோ என்று யாரோ எழுப்பினர். கண் விழித்தார் ரிஷி. எழுந்து மெதுவாக நடந்து வந்து ஈசிசேரில் சாய்ந்துகொண்டு கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு, காதில் காது கேட்கும் கருவியையும் மாட்டிக்கொண்டார். தீபாவளி கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. அத்தனையும் அவரின் மனத்துக்குள்ளே அழியாத மரபு வேர்களாய் ஆழப் பதிந்திருக்கும் இனிய நினைவுகள் என்று.\nஅவருடைய மனைவி சௌந்தரம் எழுந்து வாங்கோ அப்பிடியே லேசா குளிச்சிட்டு வந்தீங்கன்னா பூஜைக்கு எல்லாம் தயாரா வெச்சிருக்கேன். பூஜை பண்ணிட்டு சாப்பிடலாம் என்றாள். தலையை ஆட்டினார் ரிஷி. எவ்வளவோ முறை அவளைப் பார்த்தவர்தானே. ஆனால் இன்றும் அவருக்கு அவர் மனைவி சௌந்தரத்தைப் பார்த்தால், அம்மா மங்களத்தின் நினைவே வந்தது. பாரம்பரிய மரபு வேர்களின் ஆழம், நமக்கெல்லாம் இன்னும் சரியாகப் புரியவில்லையோ என்று,\nஓ இதுதான் ஜென்ம ஜென்மாந்திரத் தொடர்போ என்று தோன்றியது அவருக்கு.\nஎழுந்து போய், பூஜை பண்ணலாமா சௌந்தரம் அம்மா என்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/dhoni-and-team-india-optional-training-session-ahead-of-the-1st-odi.html", "date_download": "2019-01-19T04:06:46Z", "digest": "sha1:ZWNL753XFYVAQVEN5RLIARZDWIPJJRGN", "length": 7509, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Dhoni and Team India optional training session ahead of the 1st ODI | தமிழ் News", "raw_content": "\n'பல மாதங்களுக்கு பிறகு வலை பயிற்சியில் 'தல'...பட்டையை கிளப்புவாரா\nபல மாதங்களாக ஓய்வில் இருந்த முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிட்னி மைதானத்தில் வலைப் பயிற்சி மேற்கொண்டார்.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் கோப்பையை வென்ற புத்துணர்ச்சியோடு,மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.இந்த போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது.\nஒரு நாள் போட்டியில் பங்கேற்பதற்காக, முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் தோனி, ரோகித் சர்மா, கேதர் ஜாதவ், கலீல் அகமது ஆகியோர் சிட்னிக்கு வந்து சேர்ந்தனர்.இந்நிலையில் பல மாத ஓய்விற்கு பின்பு முன்னாள் கேப்டன் தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.\nஅவருடன் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் உடனிருந்தார்.பேட்டிங் திறன் நன்றாக இல்லை என கடும் விமர்சனங்கள் தோனி மீது வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,அவர் ஒரு நாள் போட்டியில் களமிறங்குவது,ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிடுவதா'...டென்ஷன் ஆன ஆஸி வீரர்...எப்போதுமே சச்சின் தான் கிரேட்\n'அவங்க இரண்டு பேரும் சுத்த தங்கம்'...கடைசியா இந்த 'ஜாம்பவானின்'...வாழ்த்தையும் பெற்றுட்டாங்க\n‘வந்து இறங்கிட்டோம்ல’.. டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய படையின் இறுதி பட்டியல் இதோ\n'டெஸ்ட் தொடரா இல்ல,டெஸ்ட் போட்டியா'...பாவம் அவங்களே கன்ஃப்யூஸ் ஆயிட்டாங்க...'ஒரு ட்விட்டிற்காக பிரபல நடிகையை...கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்'\n'இங்கிலாந்துக்கு கூட நடக்குற மேட்ச்ல...கொஞ்சம் அடக்கி வாசியுங்க' ஆஸ்திரேலிய அணிக்கு,'இந்திய வீரரின் ஸ்பெஷல் அட்வைஸ்'\nஅடுத்த ஒருநாள், டி20 போட்டிகளில் ‘அவர் விளையாடமாட்டார்.. அவருக்கு பதில் இவர்’.. பிசிசிஐ அதிரடி\n'டி-20 போட்டியில் விளையாடணும்னு சூசகமா சொல்றாரோ'.. ஆஸி போட்டிக்கு பிறகு பேசிய வீரர்\n'நாங்க ஒரு பக்கம் வண்டிய திருப்புனா,அது வேற பக்கமா போய்டுச்சே'...அவங்க ரெண்டு பேரோட அருமை... இப்போதான் தெரியுது\n'சச்சினைவிட கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்'...இப்படி சொன்னதற்காக இரு வீரர்களையும்...ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்\n'இந்தா வந்துட்டேன் ல'...பிளைட் ஏறிய 'தல'...உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\n'இது என்ன,இதுக்க மேலேயும் லந்து கொடுப்போம்'...வெற்றிக்கு பின்....கதிகலங்கிய ட்ரெஸ்ஸிங் ரூம்\n‘இது என் அணியே இல்லை’.. வெற்றிக்கு பின் விராட் கோலியின் வைரல் மெசேஜ்\n72 வருடங்களில் முதல்முறை, ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/aurmen-mp3-011-4-gb-mp3-player-silver-price-pjS1Os.html", "date_download": "2019-01-19T04:12:22Z", "digest": "sha1:G566WCNHY5IRF2KXXFV44TLNROJY77I3", "length": 16813, "nlines": 348, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கர���விகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆர்மென் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர்\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர்\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் சமீபத்திய விலை Dec 31, 2018அன்று பெற்று வந்தது\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nசரி , 9 ம���ிப்பீடுகள்\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர் விவரக்குறிப்புகள்\nசப்போர்ட்டட் போர்மட்ஸ் MP3, WMA\nப்ளய்பக் தடவை 4 hr\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 26 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 3385 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஆர்மென் மஃ௩ 011 4 கிபி மஃ௩ பிளேயர் சில்வர்\n1.7/5 (9 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-sep-26/interviews---exclusive-articles/144306-interview-with-writer-anand-teltumbde.html", "date_download": "2019-01-19T04:52:05Z", "digest": "sha1:UD5DBZBRSK62ASXOSKVOW2PI3Y2G3VB2", "length": 17933, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "“நாளை நீங்களாகவும் இருக்கலாம்!” | Interview with Writer Anand Teltumbde - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nஆனந்த விகடன் - 26 Sep, 2018\nவிகடன் தீபாவளி மலர் 2018\nஜெயலலிதா மரணம்... விலகுமா மர்மம் - ஆறுமுகசாமி கமிஷன் அப்டேட்ஸ்\n“எங்கள் தலைமையில் கூட்டணி அமையாது\nஆணவ ராஜாக்களும் அடிமை கூஜாக்களும்\n“முதல் பால் நாங்க போடறோம்\nசீமராஜா - சினிமா விமர்சனம்\nUTURN - சினிமா விமர்சனம்\nகிளி ஜோசியம் பார்க்கலையோ கிலி ஜோசியம்\n“சிவாஜி முதல் நயன்தாரா வரை\nவேள்பாரி 100 - விழா\nகேம் சேஞ்சர்ஸ் - 5\nவீரயுக நாயகன் வேள்பாரி - 101\nநான்காம் சுவர் - 5\nசெவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை\n`பிரதமர் மோடியைக் கொல்ல சதிசெய்தார்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, எழுத்தாளர் களின் கருத்துச்சுதந்திரம் நெறிக்கப்பட்டபோது பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் ஆனந்த் டெல்டும்டே. ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிரேம் டாவின்ஸி Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-dec-15/comics/126140-comics-polaroid-camera.html", "date_download": "2019-01-19T04:06:16Z", "digest": "sha1:FWKYUJAQMXXW5UUI6UOR6VUPSMELLC54", "length": 17375, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "மகளுக்காக! | Comics - Polaroid camera - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்��ளை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசுட்டி விகடன் - 15 Dec, 2016\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nவெண்ணெய்ப் பைத்தியம் மெர்சி - புத்தக உலகம்\nபாட்டுப் போட்டி சூப்பர் லூட்டி\nகையுறை வீடு - உக்ரைன் நாட்டுக் கதை\nஓட்டுப் போட்டு பாடம் படிக்கலாம்\nபெருக்கல் வாய்ப்பாடு இனி ஈஸி\nஒரு டீ குடிக்க இவ்வளவு கேள்விகளா\nபலூனை ஊது... மின்னூட்டத்தைப் பாரு\nபறவைகள் வழியே ஆங்கிலம் அறிவோம்\nகனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்\nவெள்ளி நிலம் - 2\n - நிழலைப் பிடி நிஜத்தைப் பிடி\nதிருவள்ளுவர் அரசு மேல்நிலைப் பள்ளி,\nபெரியாய பாளையம், அவினாசி, திருப்பூர்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-sep-23/recent-news/144257-nanayam-twitter-survey.html", "date_download": "2019-01-19T04:05:26Z", "digest": "sha1:HRVNB72XJKBYZLUTIP6TPOBOEGMI4NMM", "length": 20358, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "நாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா? | Nanayam Twitter Survey - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு ப���ூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nநாணயம் விகடன் - 23 Sep, 2018\nவங்கிகளின் வாராக் கடனுக்கு யார் காரணம்\nஐ.எல்&எஃப்.எஸ் சிக்கல்... மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு பாதிப்பா\nஃபைனான்ஸ் அண்டு பிசினஸ் கான்க்ளேவ்... ஐ.டி, ஸ்டார்ட்அப், ஏ.ஐ... மாறும் பிசினஸ் உலகம்\nவருமான வரி கணக்குத் தாக்கல்... எந்தெந்தத் தவறுகளைத் திருத்தி தாக்கல் செய்யலாம்\nஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா\nநீங்கள் பெரும் பணக்காரராக மற்றவர்களுக்காகப் பாடுபடுங்கள்\nவேகமெடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரோஸ் லிமிடெட்\nஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: செய்திகள் நெகட்டிவ்வாக இருந்தால் மீண்டும் இறக்கம் வரலாம்\nமுதலீட்டு ரகசியங்கள் - 3 - கலவையான சொத்துகளை நீங்கள் உருவாக்குங்கள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28\nபிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 3 - மூளையைத் திறந்து வையுங்கள்; பணம் கொட்டும்\n - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கை\nகாபி கேன் இன்வெஸ்டிங் - 3 - உலக நிதி நெருக்கடி... நாம் கற்க வேண்டிய பாடங்கள்\nசீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nநெய்வேலியில்... வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\n - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nநாணயம் ட்விட்டர் சர்வே: பெட்ரோல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டுமா\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, நம் நாட்டிலும் பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்தி���ுக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.72.53-ஆக இருந்தது, இன்று 84.49-ஆக உயர்ந் திருக்கிறது. இந்த விலையேற்றத்தினால் மக்கள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ராஜஸ்தான், ஆந்திரா, மேற்கு வங்க மாநிலங்கள் பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.1 - ரூ.2 வரை குறைத்துள்ளது. இதுபோல, தமிழகமும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமா என நாணயம் டிவிட்டரில் ஒரு சர்வே நடத்தினோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஜாக் மா... பிசினஸிலிருந்து சமூக சேவைக்கு\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/119038-state-bank-of-india-reduces-average-monthly-minimum-balance-charges.html", "date_download": "2019-01-19T04:40:46Z", "digest": "sha1:6ZAXNPZW6OJURCQCE4E37MLLU4TJDQMJ", "length": 18726, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "சேமிப்புக்கணக்கு வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ திடீர் சலுகை! | state bank of india reduces average monthly minimum balance charges", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:45 (13/03/2018)\nசேமிப்புக்கணக்கு வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ திடீர் சலுகை\n25 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ), தனது வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச இருப்புத்தொகையை 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாகக் குறைத்துள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை ��ங்கியாகச் செயல்பட்டுவருகிறது, பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத்தொகையாக (மினிமம் பேலன்ஸ்) ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் எனப் புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் பாதிப்பாகவும் அமைந்தது.\nமேலும், பல தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து, நகரங்களில் குறைந்தபட்ச இருப்புத்தொகை 5 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என எஸ்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், குறைந்த பட்ச இருப்புத்தொகை பராமரிக்காத வங்கிக் கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை 75 சதவீதம் குறைத்துள்ளது. நகர்ப் பகுதியில், குறைந்த பட்ச இருப்புத்தொகை வைத்திருக்காவிட்டால் ரூ. 50 அபராதத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது, ரூ.15 அபராதத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடுத்தர நகர வங்கி மற்றும் புறநகர் வங்கிகளின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காவிட்டால், ரூ.12 அபராதத்துடன் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.\n கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்... இதெல்லாம் எங்கே தெரியுமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/195496", "date_download": "2019-01-19T05:10:18Z", "digest": "sha1:YF3RPZO6A63GDVU5ARXQCUNU5PHVNLV2", "length": 21223, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விக்கவே படையினர் கைது: விமல் வீரவங்ச - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விக்கவே படையினர் கைது: விமல் வீரவங்ச\nபிறப்பு : - இறப்பு :\nதமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விக்கவே படையினர் கைது: விமல் வீரவங்ச\nதமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விக்கும் நோக்கிலேயே கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.\nகொமடோர் தசநாயக்க உள்ளிட்ட சகல இராணுவப் புலனாய்வாளர்களையும் உடனடியாக விடுதலை செய்து, படையினரை வேட்டையாடப்படுவதை நிறுத்துமாறு இந்த துரோக அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nஇதனை தொடர்ந்தும் செய்ய இடமளிக்கப் போவதில்லை மக்களுக்கு கூறிக்கொள்கிறோம். இன்று கொமடோர் டி.கே.பி. தசநாயக்க கைது செய்யப்பட்டார்.\nஇதேபோல் போர் காலத்தில் போருக்கு தலைமை தாங்கிய அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள். இவர்கள் நாட்டை மீட்க அர்ப்பணிப்புகளை மேற்கொண்டவர்கள்.\nஅனைவரையும் சிறையில் அடைக்கும் வரை காத்திருக்க வேண்டுமா. இந்த விடயம் சம்பந்தமாக சட்டமா அதிபர் திணைக்களம் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.\nஅந்த அறிக்கையில் குறித்த குற்றச்சாட்டில் எந்த அதிகாரியையும் கைது செய்யும் அளவுக்கு போதுமான காரணங்கள் இல்லை.\nகொமடோர் தசநாயக்க உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய சட்டமா அதிபரின் ஆலோசனை இல்லை. படையினரை கைது செய்யுமாறு மேல் மட்டத்தில் இருந்து ஆலோசனை வழங்கப்படுகிறது.\nஇதனால், புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தமது இஷ்டத்திற்கு படையினரை வேட்டையாடி வருகின்றனர்.\nஐ.நா மனித உரிமை பேரவையை மகிழ்விக்க பார்க்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கவே இதனை செய்கின்றனர்.\nஇதன் காரணமாக இந்த தவறை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது, எதிராக வீதியில் இறங்குமாறு தேசிய சுதந்திர முன்னணி பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: வெளியானது சித்திரவதை தொடர்பான புதிய அறிக்கை\nNext: செரமிக் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஹைப்பர் சோனிக் விமானங்கள் விரைவில்\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய���வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொரு��் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.artmetalcn.com/ta/deep-drawn-parts-ddp14.html", "date_download": "2019-01-19T03:59:12Z", "digest": "sha1:P63SCRFXLCS23QH4NEXKJF3BHZU3UGIH", "length": 8176, "nlines": 202, "source_domain": "www.artmetalcn.com", "title": "டீப் வரையப்பட்ட பாகங்கள் DDP14 - சீனா நீங்போ Artmetal", "raw_content": "\nடீப் வரையப்பட்ட பாகங்கள் சட்டமன்ற\nடீப் வரையப்பட்ட பாகங்கள் சட்டமன்ற\nஓ.ஈ.எம் தாள் உலோகத்தால் முன்னணி உற்பத்தியாளர் ஸ்டாம்பிங் பாகங்கள், ஆழமான வரையப்பட்ட பாகங்கள், weldment\nNanshan தொழிற்சாலை மண்டலம், Fenghua மாவட்டம், நீங்போ, ஜேஜியாங் 315500, சீனா\nடீப் வரையப்பட்ட பாகங்கள் DDP14\nவழங்கல் திறன்: மாதத்திற்கு 10000 பிசிக்கள்\nபோர்ட்: நீங்போ அல்லது ஷாங்காய்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, எல் / சி, டி / பி, டி / ஏ, வெஸ்டர்ன் யூனியன்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபொருள்: SUS304,316,201,409,430, மணி,, CRS, அலுமினியம், காப்பர், பித்தளை, முதலியன\nதிறன்: தடிமன்: 0.1mm-15mm, அதிகபட்சம். LXW: 1200mmX1200mm, அதிகபட்சம். விட்டம்: 1200mm,\nமுதன்மை தயாரிப்பு முறை: ஆழமான வரைதல், ஸ்டாம்பிங், எந்திர\nபினிஷ்: பூசுதல், பூச்சு, இயந்திர மெருகூட்டல், electropolishing, மணல் வெடித்தல், முதலியன\nமுந்தைய: டீப் வரையப்பட்ட பாகங்கள் DDP13\nஅடுத்து: டீப் வரையப்பட்ட பாகங்கள் DDP15\nஅல்லாய் டீப் வரையப்பட்ட முத்திரையிடுதல் பாகங்கள்\nஅலுமினியம் தாள் உலோகம் அடித்தல் பாகங்கள்\nடீப் ட்ரா முத்திரையிடுதல் பகுதி\nடீப் வரையப்பட்ட உலோக Stampings பாகங்கள் ஸ்டாம்பிங்\nடீப் வரையப்பட்ட துருப்பிடிக்காத ஸ்டீல் முத்திரையிடுதல் பாகங்கள்\nவரைதல் முத்திரையிடுதல் பாகங்கள் மிரர் பினிஷ்\nஉலோக டீப் வரையப்பட்ட குத்துவதை பகுதி\nஉலோக குத்துவதை டீப் பகுதி வரையப்பட்ட\nஉலோகம் அடித்தல் Stampings பகுதி\nஉலோக STAMPINGS வாகன பாகங்கள்\noem டீப் வரையப்பட்ட பாகங்கள்\nஷீட் மெட்டல் டீப் வரையப்பட்ட பாகங்கள்\nஷீட் மெட்டல் வரைதல் ஆட்டோ பகுதி\nஷீட் மெட்டல் Forming முத்திரையிடுதல்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் பகுதி உலோக டீப்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் முத்திரையிடுதல் டீப் வரையப்பட்ட பாகங்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் முத்திரையிடுதல் பகுதி\nஸ்டீல் டீப் வரையப்பட்ட பாகங்கள்\nஸ்டீல் டீப் வரையப்பட்ட முத்திரையிடுதல் பகுதி\nஸ்டீல் தட்டு முத்திரையிடுதல் பாகங்கள்\nடீப் வரையப்பட்ட பாகங்கள் DDP15\nடீப் வரையப்பட்ட பாகங்கள் DDP9\nடீப் வரையப்பட்ட பாகங்கள் DDP23\nடீப் வரையப்பட்ட பாகங்கள் DDP37\nடீப் வரையப்பட்ட பாகங்கள் DDP24\nடீப் வரையப்பட்ட பாகங்கள் DDP5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:48:30Z", "digest": "sha1:XMM52H4FVQKOU5GQVMXXK2LUSWKJLOLV", "length": 28033, "nlines": 177, "source_domain": "www.envazhi.com", "title": "பேசாமல் பேச வைத்த கலைஞன்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome வரலாறு பேசுகிறது பேசாமல் பேச வைத்த கலைஞன்\nபேசாமல் பேச வைத்த கலைஞன்\nபேசாமல் பேச வைத்த கலைஞன்\nபொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு.\nஅந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு.\nஇன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக்கு சரியாக வரும் என்றால், தொடர்ந்து அதே வேலையைச் செய்வது..\nஇந்த சமூக அவலங்களை, அவை நடக்கும் காலகட்டத்திலேயே ஒரு சினிமா மூலம் நச்சென்று சொல்ல வேண்டும். ஆனால் டாக்குமெண்டரி மாதிரி சொல்லிக் கொண்டிருந்தால் யார் பார்ப்பார்கள்…\nஆனால பார்க்க வைத்தார் ஒருவர்… அவர்தான் சார்லி சாப்ளின்..\nஉலகின் மிகச் சிறந்த புரட்சிகரமான படம் என்று கூட இதைச் சொல்லலாம்.\nவசனங்கள் இல்லை, அதிரடி சண்டை, கிராபிக்ஸ், அட குறைந்த பட்சம் ரொமான்ஸ் கூட கிடையாது. ஆனால் பார்ப்போரின் இதயங்களை வசப்படுத்தும் நையாண்டி, உணர்வுகள், அரசியல் எள்ளல் என புதிய கலவையாக இருந்தது அந்தப்படம்.\nகுறிப்பாக, நேரத்தை மிச்சப்படுத்த சாப்பாடு ஊட்டிவிடும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பதாக வரும் காட்சி… எள்ளலின் உச்சம்\nமாநிலக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் திரையில் நான் பார்த்த முதல் சாப்ளின் படம் இதுதான். அதன் பிறகு இந்தப் படத்தை எத்தனையோ முறைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்த முதல் 20 நிமிட தொழிற்சாலை காட்சிகளைப் பார்க்க வேண்டும் என டிவிடியில் ஓடவிட்டால், என்னையும் அறியாமல், படம் முடியும் வரை அதிலேயே லயித்துவிடுவது, இந்தப் பதிவை எழுதும் வரை தொடர்கிறது\nசாப்ளின் – சில குறிப்புகள்\nசார்லி சாப்ளின் என்ற திரைக்கலை மேதை மீது விவரம் தெரிந்த நாள் முதல் நேசம் கலந்த மரியாதை உண்டு. கலைவாணர், புரட்சித் தலைவர் படங்களை விரும்பிப் பார்ப்பது போலவே, சார்லி சாப்ளினின் படங்கள் எங்கே ஓடினாலும் தேடிப் போய் பார்த்துவிடுவேன்.\nஅந்த அற்புத கலைஞனைப் பற்றி சில வரிகளுக்குள் சொல்வது சாத்தியமான விஷயமே அல்ல…\nஎல்லோரும் சினிமாவை எப்படி தங்களை முன்னிலைப்படுத்த மட்டுமே கையாளலாம் என யோசித்துக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், சாப்ளின் மட்டுமே சினிமாவை சமூக விழிப்புணர்வுக்கான கருவியாக மாற்றினார்.\nபிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்குப் பகுதியில் ஒரு ஏழை மேடைப் பாடகனின் மகனாக 1889-ல் பிறந்தவர் சாப்ளின். 5 வயதிலேயே நாடக மேடைகளுக்கு அவர் நன்கு அறிமுகமாகிவிட்டார். தான் பெற்ற அனுபவங்களைத்தான் பின்னாளில் திரைப்படங்களில் வெகு யதார்த்தமாகக் காட்டினார்.\nபெரிதாக படிப்பறிவில்லை. 21 வயது வரை வறுமையுடன் போராடிய அந்த கலைஞன், பின்னர் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார். 1913-ல் ஊமைப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்தில் போட்டது வில்லன் வேஷ���். வில்லனாக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்வது சாப்ளின் காலத்திலிருந்தே தொடர்கிறது போலும்\nஇரண்டாவது படத்திலேயே காமெடியை தனது பிரதான அஸ்கிரமாக்கிக் கொண்டார். ‘கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்’ என்ற அந்தப் படத்தில்தான் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி என தனது ட்ரேட் மார்க் வேடத்துக்கு மாறினார்.\nஅதன்பிறகு ஒரே ஆண்டில் 35 படங்களில் நடிக்கும் சூப்பர் நடிகராக மாறிவிட்டார் சாப்ளின். இவை அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றிப் படங்கள்தான். 1916 ம் ஆண்டில் சாப்ளின் வாங்கிய சம்பளம் வாரம் 10000 டாலர்கள்\nஇன்னொன்று அன்றைக்கே, குறும்படம், இரண்டு ரீல் சினிமா என பெரிய திரைப் புரட்சியே நடத்திக் காட்டியவர் சாப்ளின்.\nநடிகராக இருந்தவர் பின்னர் இயக்குநராகவும் உயர்ந்தார்.\n1919-ல் யுனைட்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார், நண்பர்களுடன் இணைந்து. இந்த பேனரில் வெளிவந்த படம்தான் சிட்டி லைட்ஸ் (1931).\nமௌனப் படங்களுக்கு மவுசு குறைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் (1936) இந்த மாடர்ன் டைம்ஸ் வெளியானது. இப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சாப்ளின் பேசவே மாட்டார். ஆனால் சரித்திரத்தில் பேச வைத்தார் அந்தப் படத்தை.\nசாப்ளின் சாதனைகளுக்கு சிகரம் என்றால், சர்வாதிகாரி ஹிட்லரைக் கிண்டலடித்து அவர் தயாரித்து இயக்கி 1940 ம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் டிக்டேட்டர்’. இந்தப் படத்தில்தான் முதல்முதலில் அவர் வசனம் பேசினார்.\nஹிட்லர் சர்வ பலம் மிக்க சர்வாதிகாரியாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான படம் இது என்பதிலிருந்தே, சாப்ளின் என்ற கலைஞனின் ஆளுமை என்ன என்பது புரிந்திருக்கும்.\nஉலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 1952 ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார்.\nஅவரது கடைசி படம் A Countess from Honk Kong (1967). நடித்தவர்கள் மார்லன் பிராண்டோ – சோபியா லாரன். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுவார் சாப்ளின். அதுதான் அவரது கடைசி திரைத் தோற்றமும் கூட.\nமாடர்ன் டைம்ஸ் – சர்வதேச சிறப்புக் காட்சி\nபின்னர் தனது பழைய படங்களுக்கு புத்தம் புதிதாய் இசைச் சேர்த்து மறுவெளியீடாகக் கொண்டுவந்தார். அப்போதும் அவை பெரும் வெற்றி பெற்றன.\nசாப்ளின் மிகச் சிறந்த இசையமைப்பாளர். லைம்லைட் (1952) படத்தின் ஒரிஜினல் ஸ்கோருக்காக சார்லி சாப்ளினுக்கு ஆஸ்கர் தரப்பட்டது.\nஇது தவிர 1929 மற்றும் 1972 ம் ஆண்டுகளில் அவருக்கு கவரவ ஆஸ்கர் விருது தரப்பட்டது.\nஆனாலும் உள்ளுக்குள் அவரது ஏக்கம், தனது படங்கள் மூலம், தனது நடிப்புக்காக அந்த ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று. அதுவே பல தருணங்களில் ஆஸ்கர் கமிட்டி மீதான கிண்டலான விமர்சனமாகவும் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.\nஉலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற சிட்டி லைட்ஸ், கிரேட் டிக்ட்டர் போன்றவை ஒரு ஆஸ்கர் விருதுக்குக் கூடப் பரிந்துரைக்கப்படவில்லை. காரணம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் என்கிறது சரித்திரம். இருந்தாலும் பிரிட்டிஷ் அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.\nசாப்ளின் முழுக்க முழுக்க கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆதரவாளர். மேற்கத்திய நாடுகள் அவரை ஒரு கம்யூனிஸ்டாரகவே பார்த்தனர். தனது படங்கள் பெரும்பாலானவற்றில் கம்யூனிஸக் கருத்துக்களை போகிறபோக்கில் நச்சென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார் சாப்ளின்.\nசொந்த வாழ்க்கையில் அவருக்கு நிறைய சோகங்கள் இருந்தாலும், 1977-ல் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பெரும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்த ஒப்பற்ற கலைஞன் அவர்.\nஒரு கலைஞன் எப்படிப்பட்ட படைப்புகளை மக்களுக்குத் தரவேண்டும் என்று பாடம் எடுத்த ஆசானும் கூட\nமாடர்ன் டைம்ஸ் படம் (ஒரு பகுதிக்கான காட்சி மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. அடுத்தடுத்த 9 பகுதிகளும் யூட்யுபில் உள்ளன\nPrevious Postபன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு Next Post'Calsoft' நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\nஎப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி\n8 thoughts on “பேசாமல் பேச வைத்த கலைஞன்\nஒப்பற்ற கலைஞன் சார்லி சாப்ளின்..\nசார்லி சாப்ளின் அடிகடி மலைகளுக்கு போவாராம் எதற்கு தெரியுமா\nதான் அழுவதை யாரும் பார்த்து விடகூடாது என்பதற்காக……….\nநான் சிட்டி லைட் படம் பார்த்தபோது, கடைசியில் அழுதிருக்கிறேன்\n���ார்லி சாப்லினின் தொகுப்புகள் தங்கள் பார்வைக்காக…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ���ஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56796-the-path-that-passed-in-tiruvarur-byeelection-notifications.html", "date_download": "2019-01-19T04:42:23Z", "digest": "sha1:UDLJTLY54SDVIPQ2LMYGFYHX37OB65NJ", "length": 14251, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்புகள் கடந்து வந்த பாதை..... | The path that passed in Tiruvarur Byeelection notifications", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nதிருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்புகள் கடந்து வந்த பாதை.....\nதிருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் ரத்து அறிவிப்பு வரை நடந்தவற்றை திரும்பிப்பார்க்கலாம்.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதி, காலித் தொகுதியானது. இதைத்தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததால் அதுவும் காலித்தொகுதிகளாக ஆகின. அத்துடன் அதிமுக எல்.எல்.ஏ ஏ.கே. போஸின் மரணத்தால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்தது. இதனால் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கபட்டது.\nஆனால், 2018ஆம் ஆண்டின் ���ுடிவில் தமிழகத்தில் முக்கிய அறிவிப்பாக வெளியானது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல். இந்த அறிவிப்பு வெளியானதுமே, அதிமுகவின் தொகுதிகளான 19 இடங்களுக்கு இடைத்தேர்தலை அறிவிக்காமால், திமுகவின் ஒரு தொகுதியான திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது ஏன்\n31.12.2018 - திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு.\n31.12.2018 - ஜனவரி 28 ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு.\n1.1.2019 - திமுக வேட்பாளருக்கான விருப்ப மனுத்தாக்கல் தொடங்கியது.\n2.1.2019 - அதிமுக வேட்பாளருக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.\n2.1.2019 - திருவாரூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளராக சாகுல் ஹமீது அறிவிப்பு\n3. 1. 2019 - திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.\n3.1. 2019 - திருவாரூர் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்.\n4.1. 2019 - திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் அறிவிப்பு.\n4.1.2019 - அமமுக வேட்பாளராக எஸ். காமராஜ் அறிவிப்பு.\n4.1.2019 - இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் டி.ராஜா, மாரிமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பு.\n4.1.2019 - தலைமைத்தேர்தல் ஆணையரை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.பி. டி.ராஜா நேரில் வலியுறுத்தல்.\n4.1.2019 - திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என்பது பற்றி தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டது.\n5.1.2019 - மாலைக்குள் அறிக்கை தர மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு.\n5. 1. 2019 - மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான நிர்மல்ராஜ் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கருத்துகளை கேட்டார்.\n5.1.2019 - கட்சிகளின் கருத்தை அறிக்கையாக தயாரித்து மாவட்ட தேர்தல் அதிகாரி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பினார்.\n5.1.2019 - தலைமைத்தேர்தல் ஆணையத்திற்கு அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.\n7.1.2019 - திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.\nசிட்னி டெஸ்ட் மழையால் பாதிப்பு: சரித்திரம் படைக்கிறது இந்திய அணி\nதமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தேர்தல் அறிவித்ததில் எங்கள் தவறு எதுவுமில்��ை” - தேர்தல் அதிகாரி அசோக் லவாசா\n20 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்: மு.க.ஸ்டாலின்\nதிருவாரூரிலும் ரூ.1000 பொங்கல் பரிசு\nதமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்\n“தேர்தல் ரத்து மத்திய, மாநில அரசுகளின் சதி” - நாம் தமிழர் வேட்பாளர்\nநீதிமன்றத்தை சமாளிக்கவே இந்த நாடகம்: தங்கத் தமிழ்ச் செல்வன்\n“டிடிவி தினகரனுக்கு பயந்து திமுக, அதிமுக தேர்தலை ரத்து செய்தது” - எஸ்.காமராஜ்\n“தேர்தல் வேண்டாமென நாங்கள் நினைக்கவில்லை; ஆனால்..” - பூண்டி கலைவாணன்\nதிருவாரூர் தேர்தல் ரத்து : தலைவர்கள் கருத்து\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிட்னி டெஸ்ட் மழையால் பாதிப்பு: சரித்திரம் படைக்கிறது இந்திய அணி\nதமிழக அரசு கேட்டுக்கொண்டதால் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/98030-is-male-domination-the-reason-behind-arav-avoiding-oviya.html", "date_download": "2019-01-19T04:39:10Z", "digest": "sha1:E2OSQAKGIR7J276YUN4MMUP6OUJM43GK", "length": 29010, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஓவியாவை ஆரவ் தவிர்ப்பது, அவருடைய ஆண் மனநிலைதான் காரணமா? #BiggBossTamil | Is male domination the reason behind arav avoiding oviya?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:25 (04/08/2017)\nஓவியாவை ஆரவ் தவிர்ப்பது, அவருடைய ஆண் மனநிலைதான் காரணமா\nஇன்று எல்லோராலும் பேசப்படும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியும், அந்த வீட்டில் இருப்பவர்களின் நடவடிக்கைகளையும் உளவியல் ரீதியாகப் பார்த்தோமானால், பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். குறிப்பாக, அதிகம் பேசப்படும் ஓவியா மற்றும் ஆரவ் இருவரும் நமக்குச் சொல்லும் விஷயம் இதுதான்.\nஉளவியலில் உறவுகளில் முக்கியமான பாடம் உண்டு. தவிர்த்தல் (Avoidant), சார்ந்திருத்தல் (Dependent), உறுதியளித்தல் (Assertive). எல்லாரின் இயல்பிலும் இந்தக் குணங்கள் கலந்திருக்கும். இதில், யாருக்கு எப்போது எந்த இயல்பு மேலதிகமாக வருகிறது என்று சொல்ல இயலாது. தவிர்க்கும் இயல்பு அதிகம்கொண்டவர்கள், உறவுகளை எப்போது தவிர்ப்பார்கள் என்று புரிந்துகொள்வது கடினம். பெண்களை ஈர்க்கும் ஆண்களுக்கு இது கை வந்த கலை. எனக்குத் தெரிந்த ஒரு நிஜக் கதை இது.\nஅவர், பெண்களிடம் நல்ல நட்பு வைத்திருக்கும் ஆண். நிலா, கவிதை என்று புகழ்ந்து நட்பாவார். உன்னைவிட்டால் உலகத்தில் வேறு யாருமில்லை என எல்லா நேரத்திலும் அவளுடன் தொடர்பில் இருப்பார். கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணும் இவரின் அன்பு வலைக்குள் சிக்குவாள். பல மாதங்கள் நன்றாகப் பழகியதும், வேறு ஒரு அட்ராக்டிவ் நட்பு கிடைக்கும். இங்கே பேசுவதைக் குறைத்துவிடுவார். அப்போது இந்தப் பெண்ணுக்குப் பொறாமை ஏற்படும். அந்த ஆணிடம் பொசசிவ் வரும். அதை அந்த ஆண் ரசிப்பார். அவருக்குப் பிடித்த மன விளையாட்டு இது.\nதன்னைப் பல பெண்கள் நேசிப்பதை அவரின் மனது விரும்புகிறது. அவர் மேலும் விலக, அந்தப் பெண் அவரை ஈர்க்க எந்தளவுக்கு இறங்க முடியுமோ அந்த அளவுக்கு இறங்குவார். இந்த விளையாட்டின் உச்சகட்ட பிரச்னையில் அந்தப் பெண் ஓடிவிடுவாள். தற்கொலைக்கு முயல்வதோ, கவுன்சலிங் பெற்று வாழ்வைத் தொடர்வதோ அந்தப் பெண்ணின் முடிவு. இவர் ஜாலியாக அடுத்த நட்பினைத் தொடர்வார். ஒரே சமயத்தில் பல பெண்களுடன் நட்பாக இருப்பார். இவரின் ஒரே நல்ல குணம்(), அந்தப் பெண்கள் சொல்லும் ரகசியத்தைக் காப்பாற்றுவார். அதனால், காதல் மட்டுமின்றி நட்பில் சிக்கும் பெண்களும் அதிகம்.\nஇவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை தெரிந்தும், அடுத்த பெண் நம்பிக்கையாக வருவாள். ஏனென்றால், சக பெண்ணைத்தான் பெண்கள் நம்ப மாட்டார்கள். அந்த ஆணைப் பொருத்தவரை அவராக எந்தப் பெண்ணையும் வெறுக்கவில்லை. கடைசி வரை திட்டவோ, வெறுக்கவோ இல்லை. ஒதுங்கி கண்ணியமாகவே நடந்துகொண்டார். இதுதான் இவரின் நியாயம்.\nஇப்போது, 'பிக் பாஸ்' விஷயத்துக்கு வருவோம். இங்கு ஆரவ்வின் கண்ணியம், அந்த ஆணின் கண்ணியம்போலவே உள்ளது. ஆரம்பத்தில் ஓவியாவிடம் அதிகம் பேசி பழகி, அரட்டை அடித்தார். நாமினேட் செய்யும் கடைசி நாள்களில் கட்சி மாறினார். காயத்ரி, சினேகன் அணிக்குச் சென்றார். ஓவியா பற்றி குறைகள் சொல்லி, நாமினேட் ஆகாமல் தப்பித்தார். பிறகு, ஓவியாவுடன் பழக ஆரம்பித்தார். பாவம் கேமிரா, மனிதர்களுக்கு அடுத்தப் பக்கமும் இருக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது.\nஅடுத்து, ஆரவ் மனதில் ஒளிந்திருக்கும் அவாய்டன்ட் பெர்சானலிட்டி. இந்த விளையாட்டால் இன்னும் இன்னும் ஓவியாவை கவர முடியும். ஓவியாவின் பொசசிவைத் தூண்டுவதன் மூலம் நெருக்கத்தை கூடுதலாகப் பெறலாம். ஜெயிக்கும் வாய்ப்புள்ள ஓவியாவை மனரீதியாகத் தாக்குகிறார். அதேசமயம் தன்னை ஜென்டில்மேனாக காட்டிக்கொண்டு, கண்ணியமாக ஜொலிக்கிறார். என்றுமே ஓவியாவிடம் தெளிவாக, இது நட்புதான் என்று சொல்லி விலகவே இல்லை. ஓவியா தனக்குப் பின்னால் வருவதை ரசிக்கிறார். அடுத்தவரிடமோ, அது பிடிக்காததுபோல நடந்துகொள்கிறார்.\nதனிமையினால் எல்லோராலும் ஒதுக்கப்பட்ட, நீ சரியில்லை என்று வாரா வாரம் குற்றம்சாட்டப்பட்ட, அதேசமயம் புகழ் வெளிச்சம் உச்சிக்கு வந்த ஒரு பெண்ணின் மனநிலையைப் பார்க்கலாம். தனிமை காரணத்தினால், உள்ளிருக்கும் டிபன்டன்ட் விழித்துக்கொள்கிறது. அவன் அவாய்ட் செய்தாலும், அதை ரசித்து பின்னாடியே போகச்செய்கிறது. அவனைச் சார்ந்தே முடிவு எடுக்கிறது. தவிர்க்கும் மனநிலை உள்ளவன், இதைச் சரியாகப் புரிந்துகொள்கிறான். தேவையான சமயத்தில் தவிர்த்து, பிறகு இணைந்து, பிறகு தவிர்த்து என விளையாடுகிறான்.\nசார்ந்திருக்கும் மனநிலையில் உள்ளவர்களின் வாழ்வில் நிம்மதி இருக்காது. விலகுவதும் விரைவில் நடக்காது. மிகுந்த மனக்கசப்புகளுக்குப் பிறகே பிரிய நேரிடும். பலர் இந்த ஆட்டத்தை, பெண்ணின் காதல் மனது என்று உருகுவார்கள். இதற்குக் காரணம், சரியான மனப்பயிற்சி இல்லாததே. இது, புகழ்பெற்ற பல பெண்களின் வாழ்வில் நடந்துள்ளது. தன்னம்பிக்கையோடு பலரையும் அலட்சிய பாவத்துடன் கையாண்ட சில்க் ஸ்மிதாவின் மனச்சிக்கல் இந்த வகையே.\nஇந்த இடத்தில் அசர்டிவ் வகையறா குணமும் உள்ளது. ஓவியாவிடம் இருந்த அதே குணம். அன்பாக இருந்தால் அன்பு செலுத்துவேன். விலகினால் விலகி இருப்பேன். சரியான அளவில் பேசுவேன் என்பது. இந்தக் குணத்துடன் இணையும் இணையர்கள், அதிக காலம் ஒன்றாக வாழ முடியும். ஆனா���், இயற்கை எல்லாவற்றையும் சமவெளியாக படைத்துவிடாது. மலைகளும், மடுக்களும், நீர்வீழ்ச்சிகளும் இயற்கையின் அழகுதான். அதுபோல குணங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.\n'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஆரவ், ஓவியா என்பதைவிட, இந்தச் சமூகத்தின் ஆண், பெண் உறவின் வெளிப்பாடாகவே இதைக் கவனிக்கிறேன். ஓவியாவின் முகத்தில் காதலின் ஏமாற்றம், தவிப்பு, எப்படியாவது ஆரவ் அன்பைத் தக்கவைக்கும் வெறி தெரிகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்மைச் சுற்றியுள்ள அரசியல், சமூகம், மன உறவின் சிக்கல்களை அறியலாம். இதற்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நன்றி சொல்லலாம்.\nஅம்மா ஊரிலிருந்து போனில் பேசும்போது, 'உடம்பை சீரழிச்சிருந்தா அஞ்சு நிமிஷம்டி. இந்த ஆரவ், ஓவியாவின் மனசை சீரழிச்சுட்டானே' என்றார். ஒரு சீனியர் சிட்டிசனிடமிருந்து வந்த வார்த்தைகள் எனக்கு வியப்பைத் தந்தது. ஆக, முதியவர்களும் காதலின் தோல்வி பற்றிய சரியான எண்ணத்தில் இருப்பதை அறியமுடிகிறது. ஓவியாவுக்கு இது இன்னும் மனவலிமை சேர்க்கும். இந்த வலிகள் அவரைச் செம்மைப்படுத்தும்.\nஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nirmala-devi-professor-issue", "date_download": "2019-01-19T04:07:29Z", "digest": "sha1:MB3C3A3FLTYKSDDAPXIU3W3CEMCOXEZ6", "length": 14685, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "ஏம்மா உனக்கு பேச வராதா? நிர்மலா தேவியை பார்த்து கேள்வி எழுப்பிய முதியவர்! | nirmala devi professor Issue | nakkheeran", "raw_content": "\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nஏம்மா உனக்கு பேச வராதா நிர்மலா தேவியை பார்த்து கேள்வி எழுப்பிய முதியவர்\nமாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கில் 3 பேரையும் ஆஜர்படுத்த மதுரையில் இருந்து காவல்துறையினர் அவர��களை அழைத்து வந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் 3 பேரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.\nநீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோதும், நீதிமன்றத்தில் இருந்து காவல்துறை வேனுக்கு அழைத்துச் சென்றபோதும், நிர்மலா தேவியை நெருங்க விடாமல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பத்திரிகையாளர்கள் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தனர். அப்போது அவர் எதுவும் பேசாமலும், பத்திரிகையாளர்கள் பக்கம் திரும்பாமலும் சென்றார்.\nபத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதை பார்த்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், ஏம்மா உனக்கு பேச வராதா என்றார்.\nஅவரை நெருங்கி நீங்க யார் என்றபோது, முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பவுன்சாமி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், ''என்னங்க பின்ன, நீங்களெல்லாம் பதில் சொல்லுங்க சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டே போறீங்க, அந்தம்மா எதுவும் பேசாமலேயே போகுது. அதான் உனக்கு பேச வராதா என கேட்டேன். இப்பத்தாங்க தெரியுது. இந்த விவகாரத்துல ஏதோ இருக்குது. அது என்னென்னு தெரியல'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு\nநிர்மலா தேவி வழக்கு - 30ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மகளிர் கோர்ட் உத்தரவு\nநக்கீரன் ஆசிரியரை எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது சரியே\nரபேல் விவகாரத்தில் லாபம் பெற துடித்த காங்கிரஸ் வானதி சீனிவாசன் பதிலடி (சிறப்பு பேட்டி)\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் பேசப்படுவதாக குற்றசாட்டு\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு- இபிஎஸ்\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை இயக்குநர்\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎ச��ய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajivmalhotraregional.com/ta/2018/12/27/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-01-19T03:51:40Z", "digest": "sha1:CEVC3FUI7K4DXNHQI5QRL2BOS6UE4E2U", "length": 9783, "nlines": 53, "source_domain": "rajivmalhotraregional.com", "title": "ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள் - Rajiv Malhotra - Indic Language Collection", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்\nடிசம்பர் 27, 2018 டிசம்பர் 27, 2018 GargiLeave a Comment on ஆசாத் ஹிந்த் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் 75வது ஆண்டு நினைவு நாள்\nமிக முக்கியமான வலிமையான நாடுகள் சுதந்திரம் அடைந்தது அவர்களது ராணுவத்தின் நடவடிக்கைகள் மூலமே. அவர்கள், காலனி ஆதிக்கவாதிகள் சுதந்திரம் கொடுப்பதற்காக காத்திருக்கவில்லை. அவர்கள் சுதந்திரத்தை ஆதிக்கவாதிகளிடம் பிடுங்கிக்கொண்டு பின் அதனை அறிவித்தனர். அமெரிக்காவின் ஐக்கிய மாகாணங்களில், உதாரணமாக, அவர்கள் சுதந்திரத்தை அறிவித்த நாளையே சுதந்திர தினமாக கொண்டாடுகின்றனர். பிரிட்டிஷ் திரும்பி செல்ல முடிவு செய்தபோது அல்ல. அவர்கள் அப்பொழுது தாங்கள் சுதந்திர மனிதர்கள் என்று அறிவித்தனர். அவ்வாறு அறிவித்தது அவர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கு இடையே பெரிய போரை துவங்கியது. பிரிட்டிஷ்காரர்களை வெளியேற்ற காலம் தேவைப்பட்டது. அவ்வாறு இந்திய சுதந்திரத்தின் அறிவிப்பு அக்டோபர் 21, 1943 அன்று என்று கருதப்பட வேண்டும்.\nபிரிட்டிஷ்காரர்களுக்��ு அவர்களது கட்டுப்பாட்டை சரணடைந்துவிட்டு செல்ல சில வருடங்கள் ஆனது. பலவீனமான மக்களே சுதந்திரத்தை ஒடுக்கியவர்கள் வழங்கியபோது கொண்டாடுவர். வலிமையான மக்கள் சுதந்திரத்தை தாங்கள் தங்களை சுதந்திரமான மனிதர்களாக அறிவித்தபோது கொண்டாடுவர். அதனால், சுதந்திரத்தை ஆகஸ்ட் 15இல் இருந்து அக்டோபர் 21க்கு மாற்றுவது என்பது மனநிலை மாற்றமே. இது நமது அடையாளத்தின் மாற்றம்.\nநாம் பிரிட்டிஷ் நமக்கு சுதந்திரம் அளித்தனர், அவர்கள் நமது நாட்டை உருவாக்கினர் என்று தவறாக நம்பிக் கொண்டிருந்தோம். நிறைய வரலாற்றாசிரியர்களும் வரலாற்று புத்தகங்களும் பிரிட்டிஷ் வருவதற்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்றும், நாம் மரியாதை செலுத்தும், சந்தோஷப்படும், கொண்டாடும் அனைத்துமே பிரிட்டிஷ்காரர்களால்தான் என்ற தவறான எண்ணத்தை பரப்புகின்றனர். இது மாற வேண்டும். நேதாஜி அவர்களின் முயற்சியால்தான் சுதந்திரம் கிடைத்தது என்றும், அவரது இந்திய தேசிய இராணுவம் பிரிட்டிஷ்காரர்களை தோற்கடித்துக் கொண்டிருந்தது என்ற வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பும், பிரிட்டிஷ் காப்பகங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது.\nபிரிட்டிஷ்காரர்கள் இரண்டாம் உலகப்போரில் இருந்து திரும்பி வந்த இந்திய இராணுவத்தின் எழுச்சியை எண்ணி அஞ்சினர். இந்திய இராணுவத்தினர் கடுமையான, போரில் கடுமையாக்கப்பட்ட ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்தனர். அவர்களை நேதாஜி அணிதிரட்டினார். நேதாஜியின் இந்த வெற்றியை கண்டு, பிரிட்டிஷ்காரர்கள் விரைவில் வெளியேற முடிவு செய்தனர் என்பது அவர்களது காப்பகங்கள் மூலம் தெரிகிறது. இதனை அவர்களது மரியாதை பாதிக்காத வகையில் செய்தனர். இந்தியாவிற்கு யாரால் எவ்வாறு சுதந்திரம் கிடைத்தது என்ற இந்த மாறுபட்ட வரலாறு ஜெனரல் பக்ஷி இன் புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் அனைவரையும் அவரது புத்தகத்தை படிக்க கேட்டுக்கொள்கிறேன்.\nநாம் நமது வரலாற்றை இந்த திசையில் மாற்ற முயற்சி எடுத்துள்ளோம். சுதந்திரத்தின் வரலாற்றை மட்டும் அல்ல, இந்திய தேசிய ராணுவம் மற்றும் நேதாஜியின் வரலாற்றை யார் எதற்காக மறைத்தனர் என்று அறிந்து அவை மாற்றப்பட வேண்டும். நேதாஜி கொல்லப்பட்டதற்கு சாத்தியமாக ரஷ்யர்கள் பங்கு என்ன நேரு பழிவாங்குவதற்காக சோவியத் இடம் சேர்ந்து கொண்டாரா நேரு பழிவாங்குவதற்காக சோவியத் இடம் சேர்ந்து கொண்டாரா வரலாற்று ஆசிரியர்கள் இவற்றை வெளிக்கொண்டுவர வேண்டும். நான் இந்த திட்ட வேலையை துவங்க எதிர்பார்த்து உள்ளேன். ஜெய்ஹிந்த்\nபரிசுத்த ஆவியும் குண்டலினி எனும் தெய்வீக சக்தியும் ஒன்றல்ல\nஇந்து ஞானிகளை காபாற்ற வேண்டும்—அது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116050", "date_download": "2019-01-19T04:18:58Z", "digest": "sha1:ZPO3BFFYVJ34RGEVA47RFR2RKUYWVQNJ", "length": 51596, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்", "raw_content": "\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1 »\nஅண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்\nவிஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை\nஅங்கே குணத்தில் அழகு உள்ளது\nஅப்போது வீடுகளில் இசைவு உள்ளது\nஅப்போது உலகில் அமைதி உஉள்ளது\nநீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்றால் உயிர்ப்புடன் உள்ளவையெல்லாம் உங்களை பின்தொடரும்,இருட்டில் இருக்கிறீர்களென்றால் உங்கள் நிழல்கூட உங்களைவிட்டு அகன்றிருக்கும்.\nஅதுதான் வாழ்க்கை.அதனால், ஒருபோதும் இருட்டில் சிக்கிக்கொள்ளாமல் வெளிச்சத்திலேயே உறுதியாக நிலைகொள்க. ஒரு பெருங்கடலை கால் நனையாமல் கடக்க முடியலாம். ஆனால், ஒருமுறைகூட கண்கள் நனையாமல் வாழ்க்கையை கடக்க முடியாது.\nவாழ்க்கையில் இரண்டு சந்தர்ப்பங்களில் மௌனமானவர்களாக வேண்டும். ஒன்று, ஒருவர் நீங்கள் சொல்வதைக்கேட்டும் உங்களை புரிந்துகொள்ளாதிருக்கும்போது. மற்றொன்று, அவர் ஒன்றும் சொல்லாமல் உங்களைக் கட்டித்தழுவிக் கொள்ளும்போது.\n”உண்மையான சொற்கள்” என்று இடதுகையால் கிறுக்கலாக அல்ஃபோன்ஸா டைரியில் எழுதினாள்.\nஆட்டோவிலிருந்து விழுந்ததில் வலதுகை முறிந்துவிட்டது. கல்லூரியிலிருந்து கிளம்பும்போது ஹரிஹரபுத்ரன் ஃபோனில் சொன்னான், குழந்தையை என்னால் அழைத்துவர முடியாது, நீ கூட்டிச் சென்று விடுவாயல்லவா\nஇது எப்போதும் நடப்பதுதான். ஆபீஸ் முடிந்தாலோ அல்லது அதனிடையிலோகூட ஹரியும் நண்பர்களும் இயக்கத்தின் பகுதியாவிடுவார்கள். டீ போட்டுக்கொடுத்தே வீடு காலியாகிவிடும் என்று யாருக்கும் கேட்காமல் பக்கத்துவீட்டு கௌஸுத் அக்கா அல்ஃபோன்ஸாவில் காதில் முணுமுணுப்பாள்.கோப்பைகளில் டீ நிறைத்துத்கொண்டே. ஆட்கள் கூட்டமாக வரும்போதெல்லாம் கௌஸுத் அக்காவும், நஜியாவும்,வர்கீஸ் உப்பாப்பாவும் ஜான்ஸியும் வீட்டின் எல்லா மூலைகளிலும் நிறைந்திருப்பார்கள்.\n”குட்டி அடீ. சாப்பாட்டிற்கு அரிசி அடுப்பில் ஏற்றியாகிவிட்டதாஇவர்கள் எத்தனைபேர் இருப்பார்கள், எல்லோரும் சாப்பிடுவார்களா, குஞ்சனை நான் பார்த்துகொள்கிறேன்” “டீச்சர்,கேஸ் தீரப்போகிறது,வீட்டில் ஒன்று இருக்கிறது” “இப்போதே எடுத்துவருகிறேன், பின்கட்டில் கொஞ்சம் கீரை இருக்கிறது, பொரியல் வைக்கலாம், வெளியிலிருந்து வருபவர்களில்லையா, நாம் நல்லதாக செய்துகொடுக்க வேண்டாமா……” சுற்றியிருப்பவர்களின் மனவிரிவு காரணமாக தனியாகிவிட்டோம் என்று ஒருநாளும் தோன்றியதில்லை.\nகுஞ்சனை கருவுற்றது மிகத்தாமதமாகத்தான். கேட்குமென்றால் கேட்கட்டுமே என்றே எங்கோ பார்த்து மலடி என்று கூப்பிட்டவர்களுண்டு. ஒரு பெண்ணால் கருவுற முடியவில்லை என்றால் அது அவளது இறுதி என்றும் அதன்பின் எஞ்சுவது வெறும் உடல் மட்டுமே என்றும் வசைகளை கேட்க நேரும்போது அவள் பிரார்த்தனை செய்துகொள்ளவில்லை. கௌஸுத் அக்கா, வர்கீஸ் உப்பாப்பன் இருவர் மட்டும் தெய்வத்தின் பாதையில் சென்றனர். அவர்கள் கொண்டுவந்து கொடுத்த மந்திரித்த நீரும்,சரடும் சற்று தைரியம் அளித்தது. நாற்பத்து இரண்டாம் வயதில் முதல் பிரசவம் என்பது ஒரு மறுபிறவி என்று கௌஸுத் அக்காவின் உம்மா சொன்னார். குழந்தைகளை இளமையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் இரத்தம் கொடுத்து உதவ வேண்டிவரும். மனதிலிருக்கும் ஒரு கருவை கதையாக மாற்றும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை இவ்வளவு கடினமான அளவுகோல்களால் விமர்சித்திருக்க வேண்டியதில்லை என்று ஒரு பிரசவம்மூலம் புரிந்துகொண்டிருப்பாய் என்று குஞ்சனை சேர்த்து அணைத்து கிடக்கும்போது ஹரிஹரபுத்ரன் சொன்னான். இனி யாரும் மலடி என்று அழைத்து சீண்டப்போவதில்லையல்லவா. ஒரு பெண்ணோடுதான் ஹரிஹரபுத்ரன் படுத்திருக்கிறான் என்று அல்ஃபோன்ஸா உள்ளூர நினைத்து சிரித்துக்கொண்டாள்.\nகுஞ்சன் முற்றத்தில் நட்ட செண்பகம்போல வளர்ந்தான். ஒரு சின்ன செடி.எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் கொஞ்சம் வாடித்தளர்ந்த மாதிரிதான் தெரியும். ஆனால் சில நேரங்களில் யாருமறியாமல் சென்று பார்த்தால் காற்றில் ஊஞ்சல்போல அசைந்தாடுவதைக் காணமுடியும். யாராவது அருகில் வந்தால் உடனே அசையாமலாகி ஒன்றும் நடக்காததுபோல விளையாட்டுக்காட்டி….\nவாழ்க்கையை படிக்கவேண்டியது மனிதமுகங்களைப்பார்த்துத்தான். நாளைய பெருந்திட்டத்தைவிட இன்றைய ஒரு சின்ன தீர்மானம்தான் உண்மைக்கு மிக நெருக்கமானது. நிறைவுடன், ஆசுவாசத்துடன் கடந்தகாலத்தை நினைவுகூர்ந்துகொண்டு தன்னம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவும்.\nதூக்கம் வருவது வரையுள்ள எண்ணங்களில் இம்மாதிரி வரிகள் ஏராளமாக நினைவுக்கு வரும். அந்த நேரத்திலேயே அதை எழுதி வைத்துக்கொள்ளவில்லையென்றால் விடியற்க்காலையில் மறந்து போயிருக்கும். ஹரிஹரனை அணைத்துக்கிடக்கையில் திடுக்கிட்டு எழும்போது “ஓ, ஆரம்பிச்சாச்சா” என்று முணுமுணுத்துவிட்டு திரும்பி படுத்துக்கொள்வான். டைரியில் எழுதிமுடித்த பின்பு நிம்மதியாக தூங்கும் ஹரிஹரனை பார்த்து, பாவம்,இதுபோன்ற ஒரு உறக்கத்திற்கு எத்தனைநாள் காத்திருக்கவேண்டும், அல்லது வாழ்க்கையில் இனி நிம்மதி என்ற நிலையே அறியாதுபோய்விடுவேனோ, அல்லது ஒன்றும் சிந்திக்காமல் ஒன்றும் எழுதாமல் இப்படி தூங்கினால் போதாதா,யாருக்காக இப்படி எழுதிக்கொண்டிருக்கிறேன் என யோசித்தபடி ஹரிஹரன் எழுந்துவிடாதபடி மெல்ல படுக்கையை அடைந்து தூங்க ஆரம்பிப்பாள். அதை தூக்கமென்று சொல்லமுடியாது,கொஞ்சம் கண்மயங்குதல் அவ்வளவுதான். ஆனால், இப்போது அப்படியல்ல. தூங்குகிறோம் என்று அறியமுடியும்படி உறக்கம் அமைகிறது. குஞ்சன் கொஞ்சம் மயங்கினாலே, அவள் மனதை அளைந்தபடி தானும் தூங்கிவிடுகிறாள்.\nகடந்தகாலம் என்பது வெறும் தயாரிப்புகள் மட்டுமில்லை. தொடக்கங்கள் இல்லாத பயணங்களில்லை. அடைபவைகளும், இழப்பவைகளுமில்லை. நின்ற இடத்திலேயே நின்று சுற்றுவது மட்டும்தான் வாழ்க்கை. ஒழுக்கோ, பரவுதலோ அல்லாமல் கரையை வந்தறையும் அலைகள் மட்டுமே. திருகியும், தட்டியும் வாத்தியங்களை சரிபார்த்துத் தயாராவது என்பது முடிவடைவதேயில்லை. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் லௌகீக வாழ்க்கையில் வெற்றியை உறுதிபடுத்தும் அறிவுரைகளை அப்படியே தூவுபவர்களாக இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுத்தவர் கிருஷ்ணன்குட்டி மாஸ்டர்.\nவெற்றி ஒருவனில் உருவாக்கும் அகங்காரம்,போட்டி மனப்பான்மை, சகிப்பின்மை, பொறாமை, பகை இவற்றை நன்கு அறிந்திருக்கவேண்டும். தோல்வியின் சாரத்தையும், அழகையும், சாத்தியங்களையும் மாணவன் அறிந்திருக்கவேண்டும். வாழ்க்கையின் நெருக்கடி காலகட்டத்தில் தாக்குப்பிடிப்பதற்கான வாயில்களை எப்படி திறக்கவேண்டும் என்று ஒரு வகுப்பறையில் விவாதிக்கப்படவேண்டும்.\nமாணவனின் கற்பனையில், நாம் கூடவே பயணிக்க வேண்டும், அவனை நேசிக்கவேண்டும், பிறிதொன்றில்லாது ஆழமாக காதலிக்கவேண்டும்.\nஅடைந்தவற்றை விட்டுப்போகும் மனம் வேண்டும். அப்படியென்றால் கற்பித்தல் என்பது காதல் என்றே ஆகவேண்டும்.எல்லாம் மறந்து, கூடஇருப்பவர்களுடன் காணாததைக் கண்டு, கேட்காதவற்றைக்கேட்டு ,சுவையும் மணமும் உடலும் மனமும் பரஸ்பரம் அறிந்து பிரபஞ்சத்தில் அனைத்தையும் தனதாக்கிக்கொள்ளும் பயணம். காரமும்,இனிப்பும், புளிப்பும் மாறி மாறி பரிமாறும் ஒரு ஹோட்டல் தட்டுபோல. ஒரே வேகத்தில் சுழலும் மின்விசிறிபோல. பாத்திரத்தின் அளவைப்பொறுத்து நிறமோ, மணமோ, தன்மையோ மாறாத புனிதம்தான் ஆசிரியர் *என்று எழுதிய கவிஞனின் பெயர் நினைவில் இல்லை. குஞ்சன் தூங்கும்போது அல்ஃபோன்ஸாவுடைய டைரி இழந்த வாழ்க்கையை இனிமையானதாக்கும். மீண்டும் ஒருமுறை ஒரே நதியில் நீந்தமுடியாது என்பதால்தான் வாழ்க்கை விலைமதிப்பற்றதாகிறது என்று எழுத்து ஒவ்வொருமுறையும் நினைவுபடுத்தும். அப்போது அயலில் ஏதொ ஒர் இருப்பை உணரமுடியும். அயல்பக்கம் என்பது மனதில் உயிர்த்துடிப்பை,அன்பை,நம்பிக்கையை தெளிவாக நேர்காட்சி போல உணர்த்தக்கூடியது.\nஅறையில் நான் தனித்திருக்கிறேன். குஞ்சனுக்கு இன்று ஸ்கூல் இல்லை. அதை ஸ்கூல் என்று சொல்லமுடியாது. சிறுபிள்ளைகளை அம்மாஅப்பாக்கள் தற்காலிகமாக அடைத்துவைக்கும் ஒரு அறை. பகல்முழுவதும் அவர்கள் கூட்டாக அந்த அறையில் விளையாடுவார்கள். நான் வீட்டிலிருக்கும் தினங்களிலெல்லாம் குஞ்சன் எனது மார்புச்சூட்டை உணர்ந்தபடி ரவிக்கையில் கைவிட்டு முலைக்காம்புகளை பிடித்தபடி படுத்திருப்பான். தூங்குவதெல்லாம் இல்லை. அவனுடைய விரல்கள் என்னுடைய முலைகளில் மெல்ல அழுத்தும்போது தூங்கவேண்டும் என்ற ஆவல் மிகுந்துவரும். வானம் முழுதும் நிறைப்பதுபோல அப்படி ஒரு உறக்கம் வேண்டும். பெண்கள் தூங்குவதை விரு���்புபவர்கள் என்று ஒரு ஜப்பானிய நாவலாசிரியர் எழுதியிருக்கிறார். அவரும் ஒரு பெண்மணி. உண்மைதான். எல்லா பரபரப்புகளும் முடிந்து கொஞ்சம் தூங்க முடியவேண்டும் என்று பிரார்த்திக்காமல் இருந்ததேயில்லை. கடவுளே, நான் ஆத்மார்த்தமாக உன்னிடம் பிரார்திக்கிறேன், களங்கமில்லாமல்,மனம்திறந்து. என்னுடைய எல்லா எதிர்ப்பார்புகளையும் நிறைவேற்றுவாய் என்ற நம்பிக்கையில். ஹெலென் கெல்லர் சொல்லியிருக்கிறாரல்லவா, ஆத்மார்த்தமாக ஆசைப்படும் எதுவும் நம்முடையதாகும் என்று., அதுபோல நான் என்றும் ஆசைப்படுவது நிம்மதியான ஒரு தூக்கம். ஆகாயத்திலிருக்கும் உருவமற்ற தெய்வம் எனது பிராத்தனையை கேட்கிறது என்பதற்கான சான்று என் முலைகளில் அழுந்தும் அவன் விரல்களின் அணைப்பு.\nஆட்டோவிலிருந்து விழுந்தது ஒரு அபூர்வமான காட்சி. நான், குஞ்சன் , எனது மடியில் ஒரு மாதத்திற்கு வரும் பலசரக்குப் சாமானங்கள், காய்கறிகள். கௌஸுத் அக்காவுடைய மகள் ஜான்ஸி என்ற பத்தாம்கிளாஸ் பெண் வழியில் நின்று “நானும் வரட்டுமா”என்று கேட்டு ஏறிக்கொண்டாள். ஆட்டோ டிரைவர் குஞ்சு முகமது. நல்ல முரட்டுத்துணி போன்ற சாலையில் ஆட்டோ அப்படியே ஒழுகிச்சென்றது. ஆட்டோவின் வேகத்தால் அடித்த காற்றால் குஞ்சன் சிரித்தபடி இருந்தான். “ப்பீட் கூட்டு,ப்பீடு கூட்டு” என்று உச்சத்தில் கத்திக்கொண்டு.\nகாற்றோட்டத்தில்.உயரும் பலூன்போல இலக்கு பிசகாமல் ஆட்டோ பாய்ந்து சென்றது. பின் எப்போது அது வானத்தில் பறந்துயர்ந்தது என்று மட்டும் தெரியவில்லை. ஆஸ்பத்திரி படுக்கையிலிருக்கும்போது ஆட்கள் சொன்னதைக்கேட்டுதான் ஆட்டோ பறந்திருக்கிறது என்பது புரிந்தது.\nவலதுகை மட்டும் முறிந்திருந்தது. குஞ்சனுக்கு கால்விரலில் கொஞ்சமாக தோல் உரிந்திருந்தது. ஜான்ஸியின் நிலைதான் கஷ்டம்.கால்,கை,தலை எல்லா இடங்களிலும் கட்டுபோட்டிருந்தார்கள். இனி எழுந்து நடக்கவேண்டுமென்றால் இரண்டு மாதங்களாகும் என்று கௌஸத் இத்தாத்தா வீட்டில் வந்து சொன்னாள். கை முறிந்தாலும், பாடங்களை முடிக்கவில்லை என்று பயத்தால் கட்டுப்போட்ட கையோடேயே வகுப்பிற்குச்சென்றாள். பிள்ளைகள் “டீச்சர்,கொஞ்சம் சரியான பிறகு வந்தால் போதாதா’ என்றனர். “நாங்கள் கூட இருக்கிறோம்” என்று வீடுதேடிவரும் பெண்களின் கண்களில் சிலபஸ் முடியவில்லை என்�� பயம் இருப்பதை சொல்வதற்கு அச்சமயம் தோன்றவில்லை. கஷ்டமென்னவென்றால் ஒருகையை வைத்துக்கொண்டு வீட்டில் ஒருவேலையும் செய்யமுடியவில்லையே என்பது. என்றும் மற்றவர்களின் உதவியும்,அவர்களை சிரமத்திற்குள்ளாகுகிறோமே என்ற பதற்றம். அப்போது அக்கம்பக்கமிருப்பவர்கள் ‘ஓ, அது பரவாயில்லை டீச்சர். இம்மாதிரி சமயங்களில் உதவாமல் இருந்தால் பிறகு எதற்கு மனிதன் என்று சொல்லிக்கொண்டு வாழவேண்டும்… “\nதாய் தந்தையரிடம் நன்றாக நடந்துகொள்ளுங்கள். உறவினர், அனாதைகள், அகதிகள், குடும்பவாசிகளான அண்டைவீட்டார், அந்நியர்கள், கூடஇருப்பவர்கள், வழிபோக்கர், உங்கள் அதிகாரத்தில் இருக்கும் அடிமைகள் எல்லோரோடும் நன்றாக நடந்துகொள்ளுங்கள். கடந்துசெல்லும்போது அருகே மதராஸாவில் பிள்ளைகள் உரக்க சொல்லும் இந்த வரிகளை பெரிய எழுத்துகளில் படிப்பறையின் மேசைக்குமேல் எழுதி வைத்திருந்தாள்.\nஹரிஹரபுத்ரன் பணியாளர் யூனியனின் மாநில மாநாட்டிற்கு சென்றிருந்த இரவு அல்ஃபொன்ஸாவுக்கு காய்ச்சல் தொடங்கியது. படுத்த இடத்திலிருந்து கொஞ்சம்கூட நகரமுடியாதபடி உடல் உளைச்சல். மாலைதான் யாராவது கூடவந்து படுத்துக்கொள்கிறோமே என்று கேட்ட கௌஸுத் அக்காவை எதற்காக சும்மா ஆட்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைத்து தவிர்த்துவிட்டிருந்தாள். அப்போது மெல்லிய தலைவலி மட்டுமே இருந்தது. அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சீக்கிரமே கஞ்சியும் குடித்துவிட்டு படுத்தாகிவிட்டது. தோப்பின் தூரத்திலெங்கோ கூட்டமாக நாய்கள் தொடர்ந்து குரைக்கும் சத்தம்கேட்டு தூக்கம் கலைந்தது.விழித்தவுடன்தான் காய்ச்சலை உணரமுடிந்தது.கடுமையான தாகம். கட்டிலின் மூலையில் கீழே வைக்கப்பட்டுள்ள தண்ணீர்கூஜாவை எடுக்கக்கூட ஒரு ஆள் உதவி தேவைப்படும் என்று தோன்றியபோது தொண்டை வற்றி வறண்டுவிட்டது. கத்த முயற்சி செய்தபோது ஒலியெழவில்லை. விட்டத்தை பார்த்து அழுதாள். எப்படியாவது விடிய வேண்டுமே என்று அவள் பிடிவாதமாக பிரார்தனை செய்தாள். தெய்வம் அவளுடைய அழைப்பை கேட்பவர்தான்.கோழிகூவி நேரம் வெளுத்தது.\nகுஞ்சன் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருந்தான்.அவன் ஸ்கூலுக்குப்போக வேண்டாம். அவளுக்கும் கல்லூரிக்கு போகவேண்டியதில்லை. வெளிச்சம் வந்தால் பிறகு பக்கத்து வீடுகளிலிருந்து யாராவது வருவார��கள் என்று நினைத்தபடி அவள் படுத்துகிடந்தாள். உடல் முழுக்க சுட்டுப்பொசுக்கும் நீராவி.அந்த ஆவியால் அறைமுழுக்க புழுக்கம்.\nநேரம் ஆக ஆக நிழல் நீண்டுகொண்டே போனது, யாருமே வரவில்லை. அருகிலிருந்த குஞ்சன் கண்களைத் தேய்த்தபடி எழுத்தான். புழுக்கத்தின் எரிச்சல் அவன் எழுந்திருந்தபோதும் இருந்தது. அவள் படுத்திருக்கும் நிலையைப்பார்த்து அவன் எழுந்துவிட்டிருந்தான்.அம்மாவை அழைத்தான். அவளுக்கு ஏதாவது சொல்லவேண்டுமென்றிருந்தது. அவளது நெற்றியிலூடாக சூடான கண்ணீர் ஒழுகியது. குஞ்சன் அவனது சிறுவிரல்களால் அந்த ஒழுக்கை நிறுத்தினான். அவளது எலும்புகள் சுக்குநூறாக நொறுங்குவதுபோல உணர்ந்தாள். படுக்கையிலிருந்து எழவேண்டுமென்றும் இந்த காலை நேரத்தில் அவனுக்கு உதவவேண்டுமென்றும் அவள் மனதில் நினைத்தாள்.எண்ணத்தின் கட்டுப்பாட்டில் உடல் இல்லை என்பதையும் புரிந்துகொண்டாள். கட்டிலிலிருந்து குஞ்சன் ஒரு வித்தைக்காரனைப்போல கீழே இறங்கினான். அல்ஃபோன்ஸாவின் வரண்ட உதடுகளில் முத்தமிட்டான்.’ஓ.. அம்மாவின் உடம்பு இவ்வளவு சூடாக இருக்கிறதே’ அல்ஃபோன்ஸாவின் கண்கள் செத்த மீன்கள் போல இருந்தன.அவளால் அசையக்கூட முடியாமல் அவனது அசைவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.குஞ்சனின் கண்கள் அடிக்கடி திறந்து மூடிக்கொண்டபடி மயக்கத்திலேயே இருந்தது அவளை மேலும் சங்கடப்படுத்தியது. எல்லா காலையும் அவன் எழுந்தவுடனேயே “ அம்மா,முகம் கழுவித் தா’ என்ற கேட்டபடி அடுக்களைப்படியில் அமர்ந்திருப்பான். எப்போதுமே கட்டிலிருந்து இறங்க முயற்சிக்கும்போது கீழே விழுந்துவிடுவான். எழுந்து ஒரு அசட்டு சிரிப்பு. அந்த சிரிப்பைப்பார்க்கும் நேரத்திலெல்லாம் கௌஸுத் அக்காவோ ஜான்ஸியோ ’எப்படி நடிக்கிறான் பாருங்கள்..காக்காய் கொண்டுபோன பல் இனி எப்போது வரும்’ என்று கேட்பார்கள். அப்போது அவன் இளிப்பை பார்க்கவேண்டுமே. குழந்தைகளின் முகம் படைத்தவனுடையது என்று சொல்லி கௌஸுத் அக்கா அவன் முகம் நிறைய முத்தமிடுவாள். அப்போதெல்லாம் சிரித்துக்கொண்டே இருப்பான். பெண்கள் எவ்வளவு முத்தம் கொடுத்தாலும் அவனுக்குப்பிடிக்கும் என்பாள் ஜான்ஸி. இன்று இத்தனை நேரமானபிறகும் தெய்வமே யாருமே இங்கு எட்டிக்கூட பார்க்கவில்லையே ஏன், கதவுகள் ஒன்றும் மெதுவாக முனகும் ஒசைகூட கேட��கவில்லையே. எல்லா அண்டைவீட்டாருக்கும் இந்த தோப்பும் வீடும் அவர்களின் தினசரி வாழ்க்கையிலிருந்து நீங்கிவிட்டதா\nதெய்வமே,என் அமைதிக்காக என்னை உன்னுடைய கருவியாக்குக\nஎங்கே வெறுப்பு உள்ளதோ அங்கே நான் அன்பை விதைக்கிறேன்\nஎங்கே பேராசை உள்ளதோ அங்கே மன்னிப்பும்\nஎங்கே சந்தேகமுள்ளதோ அங்கே நம்பிக்கையையும்\nஎங்கே நிராசை உள்ளதோ அங்கே எதிர்பார்ப்பையும்\nஎங்கே இருட்டுள்ளதோ அங்கே வெளிச்சத்தையும்\nஎங்கே துக்கமுள்ளதோ அங்கே மகிழ்ச்சியையும்\nகாரணம்,கொடுப்பது வழியாகத்தான் நான் பெற்றுக்கொள்கிறேன்\nமன்னிப்பு கொடுப்பது வழியாகவே நமக்கு மன்னிப்பு கிடைக்கிறது.\nமரணத்தின் வழியாகத்தான் என்றென்றைக்குமான வாழ்க்கையை நோக்கிய நமது பிறவி.\nவெயில், மூடிய கதவுகளைத்தாண்டி வெளியேறிக்கொண்டிருந்தது. அறையில் காய்ச்சலின் ஆவி வீடு முழுக்க நிறைந்திருந்தது. திறக்கமுடியாத கண்களில் புகைமூடிய மனம். மூடிய ஜன்னல்களும், கதவும். சுவரில் நீராவி பனிபோல நிறைந்திருக்கிறது. என் கண்களில் இருள் நிறைகிறது. தெய்வமே, இதை யாராவது கொஞ்சம் பார்க்கிறார்களா\nகடலாழத்தின் அளக்கமுடியாத அமைதியில் அல்ஃபோன்ஸா லயிக்க ஆரம்பித்தாள். அது அவள் ஆசைப்பட்டதுபோன்ற உறக்கம். யாரும் அந்த வீட்டையும் அதன் உள்ளே இருந்த வாழ்க்கையையும் அறியவேயில்லை. குஞ்சன் என்றைக்கும்போல அம்மாவைப் பார்ப்பதும் பின்பு அவனது தினசரி செயல்பாடுகளில் ஈடுபடுவதும் என அவனாக ஒரு வழி கண்டுபிடித்துக்கொண்டான்.\nகாற்று வீசும் பெருமரங்களும் அதில் கூடுகட்டிய பறவைகளின் கூக்குரல்களும் கீழே மண்ணில் பொந்துகளில் நெளியும் உயிர்களும் யாராலு ம் கவனிக்கப்படாமல் அதனதன் இடங்களில் ஊர்ந்தும் பறந்தும் சென்று வந்தன. இனி யாரும் கடந்துவரமுடியாதபடி நாட்கள் அதன் தாளத்தில் பயணித்தை தொடர்ந்தன.\nகாற்று எல்லாவற்றையும் தாங்கும் பயணி. எல்லாவற்றுடனும் அது எண்ணிறந்த வழிகளிலூடே தன் பயணத்தை தொடர்கிறது. அப்பயணத்தில் மிகவும் ஆபாசமானதும் சுவாசிக்கவே முடியாதபடியுமான ஒரு மணத்தை பரவவிட்டது. அந்த கெடுமணம் எங்கிருந்து வருகிறது என்று அறியாமல் எல்லோரும் சுற்றி நோக்கினார்கள். காற்று அல்ஃபோன்ஸாவுடைய வீட்டையும் சுற்றுப்புறத்தையும் நிறைத்து எப்போதும் நின்றது அந்த மணத்தையும் தாங்கித்தான். ஆட்களின் மூச்சை தடுத்துநிறுத்த அந்த கெடுமணத்தால் முடிந்தது. ஒரு வேற்றுகிரகத்தில் இருப்பதுபோல இருந்தது அவளது வாழ்க்கை .யாராலும் அறியப்படாமல். அறையின் ஒரு மூலையிலிருந்து செல்பேசியும் தொலைபேசியும் நிறுத்தாமல் அடித்தபடியிருந்தது. ஒரு சின்ன சலனம்கூட யாரிடைய காதுகளிலும் சென்றுசேரவில்லை. அல்ஃபோன்ஸாவின் கண்கள் மூடிக்கிடந்தன.\nஉருவமற்ற தேவதைகள் யாராவது நொடியில் உதவியின் வெள்ளிக் கைகளுமாக வருவார்கள் என்று எதிர்பார்த்து அவள் மயங்கிக்கிடந்தாள். எங்கிருந்தாவது ஒரு வெளிச்சம் கடந்துவரவேண்டும் என்று வேண்டினாள்.கெடுமணம் இயல்புநிலையை குலைக்கும் என்றும் அது ஒருவர் வாழ்க்கையிலிருந்து மற்றொருவரை அகற்றுமென்றும் அவள் புரிந்துகொண்டாள். மரணத்தின் மணம் என்று அதை மூக்கு கண்டுகொண்டது. அவளின் கண்கள் இனிதிறக்கமுடியாது என்பதுபோல மூடியிருந்தன. அவளுக்குள்ள் சொற்கள் நிறைந்தன. அவை வெளிச்சத்திற்குப் பதில் இருட்டை தேர்ந்தெடுக்கும். அவை வாழ்க்கையில் மரணமொன்றே ஈட்டியது என்று சிந்திக்கும். சொர்க்கத்தை எதிர்நோக்காதாகும். தர்மவானை பைத்தியம் என்றும் அதர்மம் செய்பவனையும் மந்தபுத்தி கொண்டவனையும் புத்திசாலி எனவும் தீயவனை நல்லவனாயும் நினைக்க வைக்கும். ஆத்மா அழிவற்றது போன்ற நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்கும். அவை தவறானவை என்று புரிந்துகொள்ளப்படும். தார்மீகமான சொற்களோ,செயல்பாடோ தெய்வத்தைப்பற்றியோ, சொர்க்கத்தைப்பற்றியோ நிகழும் உரையாடல் எதையும் கேட்பதோ நம்புவதோ இயலாத்து ஆக்கும். பூமி சஞ்சலமற்றதாகும். கடலில் கப்பல்கள் செல்லாதாகும். ஆகாயம் நட்சத்திரங்களை தாங்காதாகும்.சொர்க்கத்தில் நட்சத்திரங்கள் நிலைநிற்காமலாகும். பழங்கள் அழுகிப்போகும். மண் தரிசாகும். இருண்டு சலனமில்லாமல் ஆகி காற்று மலினமாகும்.\nஅறையில் மரணம் என்றென்றைக்குமாக இருந்தது. அல்ஃபோன்ஸா மரணத்தின் மணமறிந்தாள். மண்ணின் அடியிலிருந்து குளிர் ஆவிநிறைந்த அறையில் படருவதுபோல. புழுங்கிய ஈரப்பதத்தில் எல்லாம் அடங்கிகிடக்கின்றது. வெயில் அதன் தீவிரத்தை காட்டி முடித்திருந்தது. சுவர்களுக்குள்ளில் அமைதியாக துயிலும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்களின் பெருமூச்சை அல்ஃபோன்ஸா அறிந்தாள்.காற்று மரணத்தின் நிம்மதியுடன் அண்டைவீடுகளில் சென்று ��றைந்தது.\nஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 25\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 11\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasri.com/", "date_download": "2019-01-19T03:52:38Z", "digest": "sha1:RKHZ5ELLHG5BV6EYXVPHJSLP7Y33COYO", "length": 39340, "nlines": 628, "source_domain": "www.lankasri.com", "title": "Lankasri - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankasri - Lankasri.com", "raw_content": "\nசி என் என் ஆங்கிலம்\nதிரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்\nலண்டன் ஸ்ரீ முருகன் கோவில்\nதேவி பராசக்தி மாதா ஆலயம்\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ் புங்குடுதீவு 4ம் வட்டாரம்\nபுங்குடுதீவு 3ம் வட்டாரம், திருநெல்வேலி\nயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரம்\nயாழ் உரும்��ிராய், கிளி வட்டக்கச்சி, கிளி திருவையாறு, கனடா\nதிருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம்\nஅருள்மிகு ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தில் புதுவருட சிறப்புப் பூஜைகள்\nஸ்ரீ ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் தினசரி பூஜைகள் விபரம்\nஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் ஹம் 2019ம் ஆண்டிற்கான விஷேச தினங்கள்\nஅருள்மிகு ஸ்ரீ சிவசக்திக்குமரன் ஆலயத்தின் விஷேட சிறப்பு பூஜை விபரங்கள்\nமுன்சென் செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பு பூஜை விபரம்\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் புதுவருடப்பிறப்பு சிறப்புப் பூஜைகள்\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா. நோக்கி மாபெரும் ஒன்று கூடல்\nடென்மார்க் பிராண்டாபதி ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயம்.\nஎதிர்க்கட்சி அலுவலகத்திற்குள் சம்பந்தன் செய்தது என்ன\nதொண்டை வலி என்று வந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவீட்டில் இந்த செடி இருந்தால் உடனே தூக்கி எறியுங்கள்.. ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் பறித்துவிடுமாம்\n48 வயதிலும் ஆபாச பட நடிகையாக நடித்திருக்கும் ரம்யா கிருஷ்ணன்- அதுவும் எந்த படத்தில் பாருங்க\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nசவூதி அரேபியாவில் நிர்கதியான நிலையில் பல இலங்கை பெண்கள்\nவெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nசிறைச்சாலை கைதி வவுனியா வைத்தியசாலையில் மரணம்\nவட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்\nகோத்தபாய தயார் என்றால் நானும் தயார்: தயாசிறி ஜயசேகர\nடொலரின் பெறுமதியில் திடீரென ஏற்பட்ட வீழ்ச்சி\nசுமந்திரனின் அழைப்புக்கு சாதகமான பதிலைக் கொடுத்த மகிந்த தரப்பு\nஇலங்கையின் தலைநகரில் தமிழரின் அடையாளமாக திகழும் சட்டத்தரணிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம்\nஇந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் வெற்றியடையவே முடியாதாம்\nஆண்களை விடப் பெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு... ஏன் தெரியுமா\nஇன்று இந்த ராசிக்காரர்கள் முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம்..\nஉங்கள் கை ரேகை இப்படி இருக்கா அப்டினா நீங்க கோடீஸ்வரர் தான்..\nஆபாச நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்... அதிர்ச்சியில் மீளாத ரசிகர்கள்\nதலைவாழை இலையில் மலைப்போல் இ��ுந்த உணவை நொடிப் பொழுதில் மாயமாக்கிய தமிழன் வாய் வாய்பிளக்க வைக்கும் சாதனை\nஒரே முகூர்த்தத்தில் திருமணம் செய்து கொண்ட தந்தை மற்றும் மகன்: இவ்வளவு அழகான மணமகளா\n2 கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றிலிருந்து வெளியில் எடுத்த நபர்\n மணப்பெண்ணுடன் மருத்துவமனையில் தாலி கட்டிய இளைஞனின் நெகிழ்ச்சி சம்பவம்\nநண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்த தாய்..செல்போனில் இருந்த வீடியோ காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம்\nவட - கிழக்கு தமிழ் அரசியல் பிரபலத்தின் மகள் முதல் பெண் விமானியாக\nரஜினிக்காக தொடங்கப்பட்ட படம் பிறகு யார் நடித்தார் பாருங்க ஒரு படத்தில் இவ்வளவு சுவாரஸ்யங்களா\nபிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளின் குடும்ப உறவுகளுக்கு புதிய செய்தி\nஅரபு நாட்டில் திடீரென தமிழ் இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்; நான்கு மாதங்கள் கழித்து உடல் சொந்த ஊரில்\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்குமாறு கோரிக்கை\n7 வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது...\nசின்னமச்சான் பாடல் இடம்பெற்ற பிரபுதேவாவின் சார்லி சாப்லின் 2 படத்தின் புகைப்படங்கள்\nசிம்பு இசையில் பிக்பாஸ் புகழ் ஓவியா நடிக்கும் 90 ML படத்தின் Friendy Da லிரிக்கல் வீடியோ பாடல்\nயாழில் உறங்கிய கணவரைக் அதிகாலையில் காணவில்லை\nவெளிநாடு ஒன்றில் மகிந்தவின் சகாவின் வங்கிக் கணக்கில் 72 மில்லியன் ரூபா\nஇலங்கை இராணுவ அதிகாரிக்கு லண்டனில் காத்திருக்கும் நெருக்கடி\nமேலும் JVP News செய்திகளுக்கு\nமணமேடையில் வைத்து மணமகளை சுட்ட மர்ம நபர்; வைத்தியசாலையில் வைத்து திருமணம்: சினிமாவை மிஞ்சிய சம்பவம்\nதமிழ் மொழியை கற்கவிரும்பும் சீனர்கள்; மனோவின் உதவியை நாடிய சீனத்தூதுவர்\nஇலங்கையின் கிழக்கே புதிய இராணுவ முகாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு\nஐரோப்பிய நாட்டவர் ஒருவருக்கு கொழும்பில் நேர்ந்த துயரம்\nகனடாவில் ஹுவாவி 5G த​டைகள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்–சீன தூதுவர் தகவல்\nகார் மோதியதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இங்கிலாந்து இளவரசர்\nஇதை எல்லாம் சாப்பிட்டாலே போதும்.. உங்கள் உடல் எடை தானாகவே குறையும்\nமர்மமாக இறந்துபோன தமிழ் நடிகைகள்\nமுகம் பார்க்க வறண்டு காணப்படுகிறதா இந்த ஒரு பொருள் மட்டும் போதுமே\nஇருட்டில் ஆண���களால் தொலையும் பெண்கள் .. நரக வாழ்க்கை: விலையில்லா விலைமாதுக்களின் உண்மை நிலை\nபத்து வருடம் காத்திருந்த டோனி அவுஸ்திரேலியாவில் ஒரே தொடரில் வாங்கி காட்டி அசத்தல்\nசேஸிங்கில் என்னை யாரும் முந்த முடியாது கோஹ்லியின் சாதனையை தூள் தூளாக்கி அசத்திய டோனி\nநடுரோட்டில் ஆடையை கழற்றி ஆபாசமாக நடந்துகொண்ட இங்கிலாந்து வீரர்: வீடியோ வெளியாகி சர்ச்சை\nராணுவத்திலிருந்து கணவர் வருவார் என எதிர்பார்த்த இளம் கர்ப்பிணி மனைவி: காத்திருந்த பேரதிர்ச்சி\nதாலி கட்டும் நேரத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட மணமகள்: அதன் பின்ன நடந்த மங்களகர சம்பவம்\nஅவள் சொர்க்கத்தில் ஓய்வெடுக்கிறாள்: கண்ணீரில் கரைந்த அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட மாணவி\nஎன்னை விற்றார்கள்: தாத்தா வயதுடையவருடன் திருமணமான சிறுமி\nபிரபல நடிகர் மீது பாலியல் குற்றம் சாட்டிய கொலைக்குற்றவாளியின் தாய்: வெளியான விவரம்\nமேலும் உலக செய்திகளை பார்வையிட\nபிரித்தானியாவில் பிரெக்ஸிட் விவகாரத்தில் அடுத்து நடக்கப்போவது என்ன\nபிரித்தானியாவில் விபத்தில் சிக்கிய இளவரசர் அடுத்த சில மணி நேரங்களிலே வந்திறங்கிய புதிய கார் அடுத்த சில மணி நேரங்களிலே வந்திறங்கிய புதிய கார்\nஅலப்பறை செய்த நோயாளியை ஒரே வார்த்தையில் வாயை அடைத்த இளம்பெண்: புகழும் மருத்துவர்\nமேலும் பிரித்தானியா செய்திகளை பார்வையிட\n கோபமான சின்மயி - இதெல்லாம் உங்களுக்கு தெரியலையா\nஇலங்கையில் இதுவரை யாரும் செய்யாத விஷயத்தை அஜித்திற்காக செய்த ரசிகர்கள்- பிரம்மிப்பின் உச்சம்\nவிஸ்வாசம் படத்துடன் கடும் போட்டிக்கு நடுவே எதிர்பாராத சாதனை செய்து அசத்திய பேட்ட\nநடுஇரவில் பிரபல நடிகையின் கணவருக்கு நேர்ந்த கொடுமை- இப்படியா செய்வது, பரபரப்பு வீடியோ\nபேட்ட 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம் எத்தனை கோடிகளை வசூலித்துவிட்டது தெரியுமா\nகல்யாணம் முடிந்ததும் கணவருக்கு செக் வைத்த நடிகை\nமிக மோசமான உடையணிந்து தெருவிற்கு வந்த ராகுல்ப்ரீத் சிங், நீங்களே பாருங்க\n20 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கும் பேராவூரணி பெரியவர்\nமேலும் கிசு கிசு செய்திகள்\nமீண்டும் நூற்றுக்கணக்கான கணக்குகளை முடக்கியது பேஸ்புக்\nகோப்பி தாவரம் தொடர்பில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்\nவேறொருவரின் மனைவியை கணவரிடமிருந்து ���ிரித்து நெருக்கமாக இருந்து வந்த பைனான்சியர் அதன் பின் நடந்த விபரீதம்\nகடுங்குளிரில் வீசப்பட்ட பிஞ்சுக்குழந்தை: தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸ்\nவெளிநாட்டில் பணிபுரிந்த 25 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம்: கதறி அழுத குடும்பத்தார்\nகேள்வி கேட்டவர்களுக்கு பதிலாக வந்த ஆணுறை\nகணவனை இழந்து தனிவீட்டில் வசித்து வந்த இளம் விதவைக்கு நேர்ந்த பயங்கரம்\nபிரமாண்ட நோக்கத்திற்காக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள சுவிஸ் மாணவர்கள்\nசுவிட்சர்லாந்தில் கொடூர கணவரால் கர்ப்பிணி மனைவிக்கு நேர்ந்த துயரம்: நெஞ்சைப் பிசையும் சம்பவம்\nசுவிட்ஸர்லாந்தில் இலங்கை பெண் மரணம்\nபிரான்சில் சொந்த மகளுக்கே இணையதளம் மூலம் காதல் வலை வீசிய தந்தை\nஅன்று உலக அழகி... 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபாரிசில் 24 மணிநேரத்தில் மூன்று காவல்துறை அதிகாரி தற்கொலை: வெளியான தகவல்\nமேலும் பிரான்ஸ் செய்திகளை பார்வையிட\nபூர்வக்குடியின பெண்ணை ஆறு முறை துஷ்பிரயோகம் செய்து கொன்ற நபர்: சிக்கவைத்த தாதா\nசெல்பி எடுப்பதாக கூறி கனடிய பெண்ணிடம் இந்தியர் செய்த மோசமான செயல்: அதிர்ச்சி சம்பவம்\nகனடாவில் மாயமான தாய் மற்றும் மகள்: பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்\nமேலும் கனடா செய்திகளை பார்வையிட\nஜேர்மனில் அகதிகள் திட்டங்களை ஒருங்கிணைத்த சிரிய நபர் கொலை\nடிரம்ப் மட்டுமே அமெரிக்கா இல்லை: வெளுத்து வாங்கும் ஜேர்மன் அமைச்சர்\nஒருமுறை கூட உறவு கொண்டதில்லை: ஹிட்லர்- Eva காதல் வாழ்க்கை குறித்து வெளியான தகவல்\nமேலும் ஜேர்மன் செய்திகளை பார்வையிட\nபிரபல நடிகையின் வருங்கால கணவருக்கு நடுரோட்டில் அடி உதை: கால்களை பிடித்து கெஞ்சிய வீடியோ\nவரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த முகேஷ் அம்பானி\nவிஷாலின் காதலி குறித்து மோசமான கமெண்ட்: அனிஷாவின் பதில் இதுதான்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஜனவரி 17, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_6.html", "date_download": "2019-01-19T04:13:46Z", "digest": "sha1:AWQNMR6PNRM3NHMEDDAINS55QGALSX2M", "length": 6517, "nlines": 88, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் (தமிழ் / சிங்களம்) : கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம். - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / பதவி வெற்றிடங்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் (தமிழ் / சிங்களம்) : கம்பெனிகள் ப���ிவாளர் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் (தமிழ் / சிங்களம்) : கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் (தமிழ் / சிங்களம்) : கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம்.\nபதவி வெற்றிடங்கள் - மொழிபெயர்ப்பாளர்கள் (தமிழ் / சிங்களம்) : கம்பெனிகள் பதிவாளர் திணைக்களம். Reviewed by மாணவர் உலகம் - Manavar Ulagam on October 04, 2017 Rating: 5\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/121597-in-a-first-kerala-issues-protocol-to-confirm-brain-death.html", "date_download": "2019-01-19T03:58:09Z", "digest": "sha1:EWU6BH7K2CLA4P5DZKB5FUXYIBM5PAKY", "length": 17918, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "மூளைச் சாவு மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளில் வெளிப்படைத் தன்மை! - புதிய விதிமுறைகளை வெளியிட்ட கேரளா | In a first, Kerala issues protocol to confirm brain death", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (08/04/2018)\nமூளைச் சாவு மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகளில் வெளிப்படைத் தன்மை - புதிய விதிமுறைகளை வெளியிட்ட கேரளா\nஉறுப்புமாற்று நடைமுறைகள் வெளிப்படையாக இருக்கும் நோக்கில், ஒரு நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக அறிவிப்பதற்கான வழிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.\nகேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த வழிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம் செய்யப்படுவது மற்றும் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைகள் தொடர்பாக மக்களுக்கு எழும் சந்தேகங்களைப் போக்கும் வகையில் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.ஷைலஜா, ``ஒரு நோயாளி மூளைச் சாவு அடைந்துவிட்டதாக அறிவிப்பதற்கான வழிமுறைகளை நாட்டிலேயே முதல் மாநிலமாக கேரளா வெளியிட்டுள்ளது. ஒரு நோயாளி மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது என்பதை அறிவியல்பூர்வமாக உறுதி செய்த பின்னரே, அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இந்த வழிமுறைகள் வெளியிடப்பட்டதன் முக்கிய நோக்கம். இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன’’ என்று அவர் தெரிவித்தார்.\nநாகர்கோவில் அருகே பயணிகள் ரயில் மோதி பெண் டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-aug-10/current-affairs/142821-paddy-procurement-centres-refuse-to-buy-paddies.html", "date_download": "2019-01-19T04:53:02Z", "digest": "sha1:IJ44AZAURWUOK5CJG3HXVXOERKAJGJP3", "length": 19473, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "வாங்க மறுக்கும் கொள்முதல் நிலையங்கள்... வாடும் நெல் விவசாயிகள்! | Paddy procurement centres refuse to buy paddies from farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nபசுமை விகடன் - 10 Aug, 2018\nநெல்லி... கொடுக்கும் நிறைவான வருமானம்\n40 சென்ட்... ‘பலே’ லாபம் கொடுக்கும் ‘ரெட் லேடி’ பப்பாளி\n - 4 ஏக்கர்... 85 நாள்கள்... 15 குவிண்டால் ...\nஎள் கொடுத்த வரவு... இரண்டரை ஏக்கரில் ரூ.45 ஆயிரம்...\n“பாரம்பர்ய நெல் ஒரு மூட்டை ரூ.6 ஆயிரம், ஒரு டன் கரும்பு ரூ.16 ஆயிரம்\nவெண்டைக்காய்... வெற்றிகரமான மகசூல் சூத்திரங்கள்\nவாங்க மறுக்கும் கொள்முதல் நிலையங்கள்... வாடும் நெல் விவசாயிகள்\nஎட்டு வழிச்சாலை யாருக்கு லாபம்\nகடைக்குட்டி சிங்கம்... விவசாயிக்கு மரியாதை\nகூட்டுறவுப் பொருள்கள் இனி ஆன்லைனில்...\n“லிட்டருக்கு ரூ.45 ரூபாய் வேண்டும்” - கோரிக்கை வைக்கும் பால் உற்பத்தியாளர்கள்\nகரும்பு விலை உயர்வு.. கசப்பில் இனிப்பு..\nமண்புழு மன்னாரு: கலப்படத்தை நாமே கண்டறியலாம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 12 - தடைகளைத் தாண்டுமா தாமிரபரணி\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 12 - நிலத்தை வாங்க-விற்க ஒரு செயலி\n - எளிதாக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யலாம்\nமரத்தடி மாநாடு: 10 நகரங்களில் உணவுப்பூங்கா\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: சந்தன மரத்தை விற்பனை செய்வதில் சிக்கல் உண்டா\nவாங்க மறுக்கும் கொள்முதல் நிலையங்கள்... வாடும் நெல் விவசாயிகள்\nபிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்\nநெல் கொள்முதலில் தமிழக அரசு தெளிவான நடவடிக்கைகள் எடுக்காததால்... தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் கோடை நெல் அறுவடை செய்த விவசாயிகள், கடும் நஷ்டத்தைச் சந்திக்கக்கூடிய நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்களில் வாங்க மறுத்ததால், மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகியுள்ள சூழ்நிலையில், வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து வருகிறார்கள், விவசாயிகள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎட்டு வழிச்சாலை யாருக்கு லாபம்\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2900", "date_download": "2019-01-19T05:21:18Z", "digest": "sha1:MBZMJRVA6K72IMPIJOZT2KC5A6FCRX3Z", "length": 23750, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "பிறந்த தேதி பலன்கள் : ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பிறந்த தேதி பலன்கள்\nபிறந்த தேதி பலன்கள் : ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை\n1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஉத்யோகத்ல உங்க திறமைகள், முயற்சிகள் பாராட்டப்படுமுங்க. வியாபாரம், தொழில்லயும் தொட்டது துலங்குமுங்க. ஏதேனும் அசையா சொத்து வாங்கறீங்கன்னா. சம்பந்தப்பட்ட ஆவணங்களை அதிலே நிபுணத்துவம் பெற்றவங்ககிட்ட காட்டி, சரிபார்த்து, அவங்க ஆலோசனைப்படி செய்ங்க. பெற்றோர் உடல்நலத்ல இந்த வாரம் அதிக அக்கறை எடுத்துக்கணுமுங்க. பெற்றோர்னு இல்லாம, வீட்ல இருக்கற பெரியவங்க யார்கிட்டேயும் எந்த சின்ன வாக்குவாதமும் வெச்சுக்காதீங்க. நீங்க அடங்கிப் போயிட்டீங்கன்னா, தங்களோட நியாயமற்ற வாதம் குறித்து அவங்களே வருத்தப்பட்டு, உங்ககிட்ட சுமுகமாகப் பழகுவாங்க. உஷ்ண நோய்கள் ஏற்படலாமுங்க; இளநீர், வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான இயற்கை உணவுகளை அதிகமா எடுத்துக்கோங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் வெளிவட்டாரத்ல மதிப்பு கூடப் பெறுவீங்க. வெள்ளிக்கிழமை பள்ளிகொண்ட பெருமாளை வணங்குங்க; பெருமை கூடும்.\n2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nபொதுவாகவே மனசிலே இருந்த இனம்புரியாத பயம் தீருமுங்க. தைரியமும் தன்னம்பிக்கையும் கூடி, ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பீங்க. உத்யோகஸ்தர்களுக்கு மிகவும் ஏற்றமான வாரமுங்க. உங்க யோசனைகளும் திட்டங்களும் சக ஊழியர்களையும் மேலதிகாரிகளையும் வசீகரிக்குமுங்க. அலுவலகத்ல நீங்க சம்பந்தப்படாத துறையின் பிரச்னைக்கும் உங்களால சரியான தீர்வைக் காட்ட முடியுமுங்க. இது, உங்க மதிப்பை மேலும் உயர்த்துமுங்க. வளர்ப்புப் பிராணிங்ககிட்ட எச்சரிக்கையா இருங்க. அதனால கடிபடலாம். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை உடனே முடிச்சுடுங்க; அதனால வியாபாரம், தொழில்ல மற்றும் பிற எல்லா தடைகளும் நீங்கிடும். உணவுக் குழாய்ல பாதிப்பு வரலாமுங்க.\nஇந்தத் தேதிப் பெண்களோட பாசம��ன நடவடிக்கையால பிரிந்த குடும்பமும் சேருமுங்க. திங்கட்கிழமை சிவனை வணங்குங்க; சிறப்புகள் தேடி வரும்.\n3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nவெளிநாட்டிலிருந்து வரும் செய்திகள் பல ஆதாயங்களைத் தருமுங்க. இந்தத் தேதி இளைஞர்கள் வெளிநாடு போகும் வாய்ப்புப் பெறுவீங்க - அது மேல்படிப்பு, உத்யோகம் அல்லது தொழில் காரணமாக இருக்கலாம். வேற்று மொழியினரால் நன்மைகள் உண்டுங்க. அதேசமயம், யார் என்ன ஆசை காட்டினாலும் சட்டப்புறம்பான விஷயங்கள்ல கொஞ்சமும் ஆர்வம் காட்டாதீங்க. வயிற்று உபத்திரவம், நீங்க இந்த வாரம் கவனிக்க வேண்டிய பிரதான பிரச்னைங்க. இதுக்கு முக்கிய காரணம், மிஞ்சிப் போகுதே, வீணாகப் போகுதேன்னு பழைய உணவுகளை எடுத்துக்கறதுதாங்க. அதோட வெளியில சாப்பிடற வழக்கம் இருக்கறவங்க உணவுச் சாலையையும் உணவையும் தேர்ந்தெடுத்துதான் சாப்பிடணுமுங்க. ஏன்னா, உணவே நஞ்சாகக்கூடிய காலமுங்க இது.\nஇந்தத் தேதிப் பெண்கள் குடும்ப விஷயத்தை அக்கம் பக்கத்தாரிடம் சொல்லாதீங்க. புதன்கிழமை பெருமாளை வணங்குங்க; பெருமகிழ்ச்சி கூடுமுங்க.\n4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஅடிக்கடி குடும்பத்தாரோடோ, தொழில், உத்யோக நிமித்தமாகவோ பயணம் மேற்கொள்வீங்க. குழப்ப நிலை மாறுமுங்க. எடுத்த முயற்சி, செய்த காரியம் சரியா, இல்லையான்னு தீர்மானிக்க முடியாத தடுமாற்றம் விலகுமுங்க. மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் வளருமுங்க. அதனால எந்த பிரச்னைக்கும் முதல்ல தோணற யோசனையையே தீர்வாக வெச்சுக்கோங்க. பிறர் தாமே முன்வந்து சொல்ற ஆலோசனைகளை சுத்தமாக நிராகரிச்சுடுங்க. இஷ்டப்பட்ட தெய்வத்தை சரணடைந்து உங்க திட்டங்களை சமர்ப்பித்து செயலாற்றுங்க; வெற்றி உங்க பக்கம்தான். அதேபோல மகான் தரிசனமும் அனுகூலம் தருமுங்க. சரியான குருகிட்ட முறையாக யோகா, தியானம் பயிலுங்க. மன உறுதி மேலும் வலுப்பெறும். முதுகு எலும்பு, சருமத்தில், உபாதை தெரியுதுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் பிரச்னை தீர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. செவ்வாய்க்கிழமை துர்க்கையை வணங்குங்க; துர்பலன்கள் தூர ஓடும்.\n5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nவாகனத்தை ஜாக்கிரதையாக செலுத்துங்க. இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்திடுங்க. ஏற்கெனவே நரம்பு உபாதை இருக்கறவங்க மருத்துவப் பரிசோதனை செய்துக்கோங்க. வயிற்றில் அமில ஏ��்றத் தாழ்வால அஜீர்ணக் கோளாறும் வரும். குடும்பம், உத்யோக இடத்ல ரொம்பவும் பொறுமையாக இருக்கணுமுங்க. உங்களை சீண்டிப் பார்க்கறவங்க கிட்டேயிருந்து விலகியே இருங்க. யார் எப்படி கேலி பண்ணினாலும் அது உங்களையில்லேங்கறா மாதிரி இருந்திடுங்க. அது கஷ்டம்தான்; ஆனாலும் முயற்சிக்கணுமுங்க. பின்விளைவுகளை யோசிச்சு இப்படி நடந்துக்கோங்க. மனதை ஒருமுகப்படுத்த பிராணாயாமம், தியானம், யோகான்னு பயிற்சி மேற்கொள்ளுங்க. சூரிய உதயத்துக்கு முன்னால எழுந்திருந்து அன்றன்றைய வேலைகளைத் திட்டமிட்டு, நிதானமாக ஆரம்பிங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் சமயோசித புத்தியால ஆதாயம் பெறுவீங்க. ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குங்க; அச்சம் தவிர்த்து வாழ்வீங்க.\n6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nவீடு மாற்றக்கூடிய வாய்ப்பு வந்தால், உடனே மாறிடுங்க. இதனால இப்போதைய அண்டை வீட்டார் தொல்லைகள்லேர்ந்து விடுபடலாம். ஆனா அப்படி வீடு மாறுவது கூடுதல் வசதி உள்ள வேறொரு வாடகை வீட்டுக்கோ அல்லது சொந்த வீட்டுக்கோ இருக்கலாம். உத்யோகத்ல இடமாற்ற வாய்ப்பு வந்தாலும் உடனே ஏற்றுக்கோங்க. இது ஏதோ பழிவாங்கற நடவடிக்கையா உங்களுக்குத் தோன்றினாலும், வேறு இடம் போறதும் நல்லதுதாங்க. முகத்துக்கு முன்னால சிரிச்சுகிட்டு, முதுகுக்குப் பின்னால புறம் பேசறவங்களைக் கொஞ்ச நாளைக்குப் பார்க்காம இருக்கறதும் உங்களுக்கு நல்லதுங்க. எப்படியிருந்தாலும், மாற்றங்கள் உங்க நல்லதுக்குதான்; ஏற்றுக்கோங்க. ரத்தத் தொற்று அல்லது பாரம்பரிய நோய் விஷயத்ல எச்சரிக்கையா இருங்க.\nஇந்தத் தேதிப் பெண்களுக்கு அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டுங்க. வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்குங்க; வெற்றிகள் அணிவகுக்கும்.\n7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஒவ்வாமை, உபத்ரவம் தருமுங்க. சரும நிறமாற்றம் ஏற்படலாம். இது பூச்சிக்கடியாலும் உண்டாகலாம். அதோடு, வெயில் சூட்டைத் தணிக்க குளிர்ப்\nபதன உணவுகளை அதிகமாக உட்கொள்ளாதீங்க; அப்புறம் அவஸ்தைதான். கோபப்படறதால எந்த லாபமும் இல்லேங்கறதை பல அனுபவங்கள் உணர்த்தியும் சிலர் சரியா புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க. நியாயமான விஷயத்துக்காகவே இருந்தாலும் கோபத்ல வெளியே வர்ற வார்த்தைகள் பலரோட மனசை பலவிதங்கள்ல தாக்கறதை இப்பவாவது கட்டாயம் உணரணுமுங்க. இதை குடும்பம், உத்யோகம���, வியாபாரம், தொழில்னு எல்லா இனங்கள்லேயும் கடைப்பிடியுங்க. முக்கியமா கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க பாகஸ்தர்களோட அனாவசியமா சண்டை போடாதீங்க.\nஇந்தத் தேதி கர்ப்பிணிகள் நிதானமா நடங்க; அயலாரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்க. செவ்வாய்க்கிழமை பிள்ளையாரை வணங்குங்க; மனம் பக்குவப்படும்.\n8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nவாகன மாற்றம் உண்டுங்க. தொழில், வியாபாரத்ல விரிவாக்கத்துக்கோ, மாற்றத்துக்கோ வாய்ப்பு இருக்குங்க. பெரிய அளவிலே புது முதலீடு செய்யறபோது குடும்பத்தாரை கலந்தாலோசிச்சுக்கோங்க. அரசாங்க வேலைக்காகக் காத்திருக்கறவங்களுக்கு அது கைகூடுமுங்க. விட்டுப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டை முடிச்சிட்டீங்கன்னா நன்மைகள் அணிவகுக்குமுங்க. ரத்த பந்த உறவில் அனுசரிச்சுப் போயிடுங்க. பூர்வீக சொத்து விஷயத்ல குடும்பத்துப் பெரியவங்களோட யோசனைக்கு எதிர்வாதம் பண்ணாதீங்க. உங்களுடையது உங்களுக்குக் கிடைக்குமுங்க. அதனால விட்டுக் கொடுத்து பொறுமையா இருந்தா, உங்களுக்குரியதை யாராலும் மறுக்க முடியாதுங்க. அதேபோல கொடுக்கல்-வாங்கல் விஷயங்கள்ல மூன்றாம் நபரை மத்தியஸ்தத்துக்காக அணுகாதீங்க. நீங்களே பேசி முடிவுக்கு வாங்க.\nஇந்தத் தேதிப் பெண்களின் முக்கிய விருப்பம் நிறைவேறுமுங்க. சனிக்கிழமை சிவனை வணங்குங்க; சங்கடம் எதுவும் சேராது.\n9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு\nஏற்கெனவே கண் நரம்புகள்ல பாதிப்பு இருக்கறவங்க எடுத்துகிட்டிருக்கற சிகிச்சையைத் தொடருங்க. பொதுவாகவே தானுண்டு, தன் வேலையுண்டுன்னு இருந்திடறது ரொம்ப உத்தமமுங்க. பொறுமை கடலினும் பெரிதுங்கற வாசகம், பொறுமையால் கடலளவுக்கு கிடைக்கக்கூடிய நற்பலன்களைத்தான் சொல்லுதுங்க. அனுபவத்தால அது உண்மைங்கறதைப் புரிஞ்சுப்பீங்க. நீங்க யாரையாவது பழி வாங்கவோ, அல்லது ‘உங்க பொறுமை பலவீன’த்தை நையாண்டி செய்யறவங்களை தடாலடியா எதிர்க்கவோ நினைச்சீங்கன்னா, இப்போதைக்கு எதிரிகள் பலம் கூடியிருக்கறதால, உங்களுக்குதான் நஷ்டமுங்க. அதனால\nநிதானமாகவே இருங்க. குடும்பத்தார் யோசனைப்படி நடக்க வேண்டியதும் இல்லீங்க. நீங்களே அமைதியா யோசிச்சு முடிவு பண்ணுங்க.\nஇந்தத் தேதிப் பெண்கள் பேச்சில் கவனமாக இருங்க. ஞாயிற்றுக்கிழமை லட்சுமி நரசிம்மரை வணங்குங்க; நலமெலாம் சேரும்.\nபிறந்த தேதி பலன்கள் : ஜூன் 29 முதல் ஜூலை 5 வரை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 24 முதல் 30 வரை\nபிறந்த தேதி பலன்கள்: ஆகஸ்ட் 17 முதல் 23 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 10 முதல் 16 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஆகஸ்ட் 3 முதல் 9 வரை\nபிறந்த தேதி பலன்கள் : ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57132-justice-sikri-turns-down-govt-offer-to-nominate-him-to-commonwealth-tribunal.html", "date_download": "2019-01-19T04:49:31Z", "digest": "sha1:HZU2PGN7VT4HCIJTSADZ7OD4AK2V2VFE", "length": 10875, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி | Justice Sikri turns down govt offer to nominate him to Commonwealth Tribunal", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகாமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவியை நிராகரித்தார் நீதிபதி சிக்ரி\nகாமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரியின் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்த நிலையில், அந்த வாய்ப்பை அவர் நிராகரித்துவிட்டார்.\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பின் மூத்த நீதிபதியாக இருப்பவர் சிக்ரி. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், காமென்வெல்த் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவிக்கு சிக்ரி பெயரை பரிந்துரை செய்ய மத்திய அரசு கேட்ட நிலையில் அதற்கு சிக்ரி சம்மதம் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே சமீபத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை அப்பதவியில் இருந்து மாற்றுவதற்காகச் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்நிலை தேர்வுக்குழுவில் சிக்ரியும் இடம்பெற்றிருந்தார். அத்துடன், அலோக் வர்மாவை இடமாற்றம் செய்ய சிக்ரியும் சம்மதம் தெரிவித்தார். காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கு நியமனம் செய்ததால் தான், அலோக் வர்மா நீக்கத்துக்கு ஆதரவாக சிக்ரி செயல்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.\nஇந்நிலையில் காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கான வாய்ப்பை சிக்ரி நிராகரித்து விட்டார். அலோக் வர்மா நீக்கம், காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் பதவிக்கான நியமனம் ஆகிய இரு நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி பேசுவது மன வருத்தத்தை அளிப்பதாக ஏ.கே.சிக்ரி கூறியுள்ளார்.\nஅரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி\n’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nவருமான ‌வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை\nகணினி கண்காணிப்பு நடவடிக்கை - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nநலிவுற்ற பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு\nகர்நாடகாவில் வெற்றி பெற தமிழகத்திற்கு வஞ்சகம் - தம்பிதுரை குற்றச்சாட்டு\nஜன் அவுஷாதி யோஜனா திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டம்\nஇதுவரை 2 கோடி டன்னுக்கு மேல் அரிசி கொள்முதல் - மத்திய அரசு தகவல்\nவாட்ஸ்அப், பேஸ்புக்கிற்கு மத்திய அரசு புதிய சட்டம்\n“நல்லதும் உண்டு. கெட்டதும் இருக்கிறது”- அரசின் முடிவு குறித்து சட்ட வல்லுநர்கள் கருத்து\nRelated Tags : காமன்வெல்த் தீர்ப்பாய தலைவர் , நீதிபதி சிக்ரி , Justice Sikri , Central government\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி\n’அது அந்த வருஷம், இது புது வருஷம்’: சர்ச்சை பற்றி மித்தாலி ராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/22875-kitchen-cabinet-17-12-2018.html", "date_download": "2019-01-19T04:55:04Z", "digest": "sha1:OEJ3H3BJS44CGI235VWNUA4FYJG27XQQ", "length": 5594, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 17/12/2018 | Kitchen Cabinet - 17/12/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தி��் திமுக மனு\nகிச்சன் கேபினட் - 17/12/2018\nகிச்சன் கேபினட் - 17/12/2018\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 16/01/2019\nகிச்சன் கேபினட் - 15/01/2019\nகிச்சன் கேபினட் - 14/01/2019\nகிச்சன் கேபினட் - 11/01/2019\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66378-akshara-haasan-play-role-in-ajith-57.html", "date_download": "2019-01-19T04:39:43Z", "digest": "sha1:XDGMRYPBESL5MYCENIJL47L3EPTBR6ZU", "length": 19167, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித் 57 படத்தில் அக்‌ஷரா ஹாசன்? | Akshara Haasan play a role in Ajith 57?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:26 (21/07/2016)\nஅஜித் 57 படத்தில் அக்‌ஷரா ஹாசன்\nவீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இப்படத்திற்கு AK 57 என்று தற்காலிகமாகப் பெயரிட்டுள்ளனர்.\nஅஜித்துக்கு ஜோடியாக இப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில் மற்றுமொரு ஸ்டைலிஷ் நடிகை வேண்டுமென்று படக்குழு தேடிவருகிறது. இதற்காக கமல்ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனை நடிக்கவைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பால்கி இயக்கத்தில் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் “ஷமிதாப்” படத்தின் மூலம் அறிமுகமானவர் அக்‌ஷரா என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதல்கட்ட படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்ல இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அஜித் படத்திற்கான இரண்டாவது ஹீரோயினை இன்னும் படக்குழு உறுதிசெய்யவில்லை.\nஅஜித்தின் AK57 படத்தை, ' உலகம் சுற்று வாலிபன்' 'ஜப்பானில் கல்யாணராமன்' படங்களின் பாணியில் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்க போகிறார்கள். ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பதை, டைரக்டர் சிவா, கேமராமேன் வெற்றி, ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, ஆர்ட் டைரக்டர் மிலன் ஆகியோர் கொண்ட குழுவினர், ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று லொகேஷன்களை பார்த்துவிட்டு முடிவெடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத், ஒரு பாடலுக்கான இசைப்பதிவை மட்டும் முடித்துவிட்டாராம். மீதமுள்ள ஐந்து டிராக்கிற்கான இசையமைப்பில் அவர் தீவிரமாகியிருக்கிறார் என்கிறது ஏகே 57 படக்குழு.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``���ீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/07/04/49-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-01-19T04:10:43Z", "digest": "sha1:BDL7TGEOF4PY6JFKADU57CVHPDBGXHDB", "length": 16319, "nlines": 237, "source_domain": "vithyasagar.com", "title": "49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..\n49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..\nPosted on ஜூலை 4, 2013\tby வித்யாசாகர்\nஉயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால்\nஅந்த வாசமும் அப்படிப் பிடித்துப்போனது போல..\nஒவ்வொரு சட்டையையாய் எடுத்துத் தேடி தவிக்கிறேன்,\nகுபீரென வீசுகிறது அவனின் மணம்\nஅவசரமாய் துணி விலக்கி துணி விலக்கி\nஒரு மலர் சட்டென மலர்ந்ததுபோல்\nஎதிரே நிமிர்ந்துப் பார்க்க; அவன்..\nபாயும் நதியெனப் பாய்கிறது அவனின்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கண்கள், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, பண்பாடு, பார்வை, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெப்பம். Bookmark the permalink.\n← 60, மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும�� அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/thana-serntha-koottam-movie-twitter-review-man/", "date_download": "2019-01-19T04:59:44Z", "digest": "sha1:3BJHEOSX6O67KD7INC4XTGZBPV574OIF", "length": 17554, "nlines": 154, "source_domain": "www.cinemapettai.com", "title": "சொல்லிட்டாரு****! கொந்தளித்த விக்னேஷ் சிவன், இது சூர்யா ரசிகர்களுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் அந்த விமர்ச்சகர்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n கொந்தளித்த விக்னேஷ் சிவன், இது சூர்யா ரசிகர்களுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் அந்த விமர்ச்சகர்.\nஇந்த போட்டோவை கிளிக்கியது யார் விக்னேஷ் சிவன் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க மக்களே.\nபேட்ட, விஸ்வாசம் பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட தரமான ஸ்டேட்டஸ். ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கிய ரசிகர்கள்.\nஇந்த உலகமே எதிர்த்தாலும் நாங்க சுற்றுவது சுற்றுவதுதான்..\nNGK படத்தில் அரசியல் தலைவர சூர்யா.\n கொந்தளித்த விக்னேஷ் சிவன், இது சூர்யா ரசிகர்களுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான் அந்த விமர்ச்சகர்.\nநடிகர் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனா படம் தானா சேர்ந்த கூட்டம்.இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது.\nஇதனுடன் போட்டி போட்ட படங்களை விட அதிகமான திரையரங்கில் ரிலீஸ் செய்தார்கள் தானா சேர்ந்த கூட்டம் படத்தை ஆனாலும் இன்னும் 100 கோடி கிளப்பில் இணையமுடியாமல் தள்ளாடியது ஏன் என்றால் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆனதால் தாக்குபிடிக்க முடியவில்லை.\nஇந்த நிலையில் ட்விட்டர் விமர்சகர் ஒருவர் ஜனவரியில் எந்த படமும் ஹிட் இல்லை,பிப்ரவரி மாதம்மாவது ஒரு நல்ல படத்தை எதிர்பார்க்கலாம் என்று பொதுவாக ஒரு ட்விட்டை தட்டியுள்ளார்.\nஅவ்வளவுதான் இதை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் கடுப்பாகிவிட்டார் அதற்க்கு விக்னேஷ் சிவன் சொல்றாரு *****…இது மாதிரி ஆளுங்கதான் தமிழ் சினிமாவின் சாபகேடு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம்.\nஆனால் வெறும் ஒரு டிவீட் மூலம் எங்களை உதாசீனம் படுத்துகிறார்கள். எங்களிடமே பணத்துக்காக வரவேண்டியது அதன் பின்பு எங்களையே குறை சொல்லவேண்டியது இவன மாதிரி ஆட்களை விரட்டி விரட்டி *******” என்று ட்வீட் செய்துள்ளார்.\nஇந்த போட்டோவை கிளிக்கியது யார் விக்னேஷ் சிவன் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க மக்களே.\nபேட்ட, விஸ்வாசம் பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் பதிவிட்ட தரமான ஸ்டேட்டஸ். ட்ரெண்டிங்கில் அடிச்சு தூக்கிய ரசிகர்கள்.\nஇந்த உலகமே எதிர்த்தாலும் நாங்க சுற்றுவது சுற்றுவதுதான்..\nNGK படத்தில் அரசியல் தலைவர சூர்யா.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நட��த்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nஅஜித் விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி தமிழ் பிரபலம்.\nஓடும் ரயிலில் பாலியல் தொல்லை. ரேணிகுண்டா நடிகை சனுஷாவுக்கு நடந்த கொடுமை.\nஅஜித்தின் விஸ்வாசம் படத்���ிற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/121829-no-one-will-be-able-to-stop-spbsp-alliance-in-2019-says-mulayam-singh-yadav.html", "date_download": "2019-01-19T04:13:40Z", "digest": "sha1:KD4DOX5GYQIBKXCJ4ULVVMKSMEXRZCON", "length": 18374, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்களை யாராலும் தடுக்க முடியாது' - பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணிக்கு அச்சாரமிடும் முலாயம் சிங்! | No One Will Be Able To Stop SP-BSP Alliance In 2019 says Mulayam Singh Yadav", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:30 (11/04/2018)\n`எங்களை யாராலும் தடுக்க முடியாது' - பா.ஜ.க-வுக்கு எதிரான கூட்டணிக்கு அச்சாரமிடும் முலாயம் சிங்\n2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி தொடரும் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தில், சமீபத்தில் நடந்துமுடிந்த கோரக்பூர், பூல்புர் ஆகிய இரு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி, முலாயம்சிங்கின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தது. உத்தரப்பிரதேசத்தில் பரம வைரிகளாக இருந்த இவர்களின் திடீர் கூட்டணியால், ஆளும் பா.ஜ.க வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் தோல்வியுற்றனர். இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியிலேயே பா.ஜ.க தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு எதிராகக் கைகோத்து செயல்பட பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் முடிவெடுத்துள்ளது. இதனால், பா.ஜ.க-வுக்கு மேலும் சிக்கல் எழுந்துள்ளது.\nஇந்நிலையி���், மயின்பூரியில் நடந்த சமாஜ்வாதி கட்சிப் பொதுக்கூட்டத்தில் நேற்று, முலாயம்சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது, `` நடந்துமுடிந்த இரு லோக்சபா இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றது. எங்கள் கட்சி வேட்பாளரை வெற்றிபெறவைத்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு நல்ல முயற்சி. இரு கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் அந்தக் கூட்டணி வலுப்பெறும். அதற்கான தேவையும் உள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும். அதை யாராலும் தடுக்க முடியாது'' என்றார்.\nமுலாயம் சிங்samajwadi partyபகுஜன் சமாஜ்மாயாவதிசமாஜ்வாதி கட்சி\n`இரண்டு இன்னிங்ஸையும் ரசிகர்கள் அணுவணுவாக ரசித்தனர்’ தோனி நெகிழ்ச்சி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-mar-10/current-affairs/138789-profitable-livestock-poultry-farming-businesses.html", "date_download": "2019-01-19T03:57:37Z", "digest": "sha1:SPKAP2MKLIR2QSAVWMCPKOXBP2AYYEKK", "length": 20627, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "கருங்கோழிகள்... - குஞ்சுகளாக விற்பனை செய்தால் கூடுதல் லாபம்! | Profitable Livestock Poultry Farming Businesses - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nபசுமை விகடன் - 10 Mar, 2018\nஊடுபயிரில் உன்னத லாபம்... - உற்சாக விளைச்சல் தரும் இயற்கை நுட்பம்\nகருங்கோழிகள்... - குஞ்சுகளாக விற்பனை செய்தால் கூடுதல் லாபம்\nவிளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்\nவிருது வாங்கிக் கொடுத்த ஒற்றை நாற்று நடவு\nகாவிரி நீர்... ஒன்றுகூடிய கட்சிகள்..\nகாவிரி நீர்... தீர்ப்பு செல்லாது\nகாவிரி நீர்... அதிர்ச்சியில் தமிழகம்... மகிழ்ச்சியில் கர்நாடகா\nநல்ல மகசூல் தரும் புதிய ரகங்கள்\nகல்லூரியில் நடந்த உணவுத் திருவிழா - முடக்கத்தான் தோசை, மூங்கில் அரிசி பாயசம்...\nமாடித்தோட்டம்... - மனதுக்கு நிம்மதி, உடலுக்கும் உற்சாகம்\nஇயற்கையின் மடியில் இனிய விழா\nமானியமும் வங்கிக் கடனும் கிடைக்கும்\n‘‘மொன்னக்கத்தி அரசியல்வாதிகள் அட்டைக்கத்தி நடிகர்கள்’’ - காவிரிக்காகச் சாட்டையைத் தூக்கும் ஜூனியர் கோவணாண்டி\nமாநகர குப்பையில் இயற்கை உரம்... - விவசாயிகளுக்கு இலவசம்\nடெல்டாவில் நிலத்தடி நீர் விவரம் (டி.எம்.சியில்)\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 2\n - நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர் - 2\nமண்புழு மன்னாரு: பறவைகள் கொடுக்கும் ‘இயற்கைப் பரிசு\nமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இ���ப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nநீங்கள் கேட்டவை: குறைந்த விலையில் மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்\nகருங்கோழிகள்... - குஞ்சுகளாக விற்பனை செய்தால் கூடுதல் லாபம்\nகால்நடைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: கே.குணசீலன்\nவிவசாயம் பொய்த்துப்போகும் சூழ்நிலையில் விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியாகக் கைகொடுக்கும் உபதொழில் கால்நடை வளர்ப்புதான். இறைச்சிக்காகப் பயன்படும் ஆடு, கோழி, வான்கோழி, பன்றி போன்றவற்றுக்கு எப்போதும் சந்தையில் தேவை இருப்பதால், இவற்றை வளர்ப்பவர்களுக்கும் விற்பனைக்குப் பிரச்னையே இருப்பதில்லை. சரியான பராமரிப்புமுறைகளை மேற்கொண்டு இறைச்சிக்கான கால்நடைகளை வளர்த்து, நல்ல லாபம் எடுத்துவரும் விவசாயிகள் ஏராளமானோர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன்.\nகருங்கோழிகள் மற்றும் நாட்டுக்கோழிகள் வளர்ப்பில் ஈடுபட்டு வெற்றிகரமாக லாபம் பார்த்து வருகிறார் சரவணன். ஒரு பகல் பொழுதில் கோழிகளுக்குத் தீவனம் கொடுத்துக்கொண்டிருந்த சரவணனைச் சந்தித்தோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஊடுபயிரில் உன்னத லாபம்... - உற்சாக விளைச்சல் தரும் இயற்கை நுட்பம்\nவிளைச்சலை அள்ளி குவிக்கும் தமிழகம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/33640", "date_download": "2019-01-19T03:48:30Z", "digest": "sha1:S7BVDS754WJBKNDWTITI7W5UQD2YJVDO", "length": 26547, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "வீடு சின்னதா இருந்தா… - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nபிறப்பு : - இறப்பு :\nமுன்பெல்லாம் முன்பக்கம், பின்பக்கம், தோட்டம், தாழ்வாராம், கிணறு என ஒரு வீடு என்றால் இத்தனையும் சேர்ந்ததாக இருந்தது. ஆனால் தற்போது வீடு என்றால் ஒரு அறை அல்லது இரண்டு அறைகள் கொண்டதாகக் கூட உள்ளது.\nநான்கு பேர் கொண்ட சிறிய குடும்பத்துக்கு இது போதும் என்ற மனப்பக்குவம் வந்துவிட்டது. அந்த வீட்டுக்குள்ளேயே கழிவறையும், குழாய்களும் வந்துவிட்டதால், எப்படி மனித மனம் சுருங்கிவிட்டதோ அதே போல வீடுகளும் சுருங்கிவிட்டன.\nஆனால் சிறிய வீடுகளில் வாழ்வதென்பது அவ்வளவு சிக்கலான விஷயமே அல்ல. ஏனெனில் அவற்றை பராமரிக்கும் செலவும், நேரமும் குறைவு என்பது ஒரு ஆறுதலான விஷயம்.\nஎன்ன ஒரு குறை என்றால், பெரிய வீடுகளைப் போல வித விதமான அலங்காரப் பொருட்களையும், இடத்தை அடைக்கும் ஃபர்னிச்சர்களையும் போட்டு அலங்கரிப்பதென்பது இயலாத ஒன்று. மேலும் குடும்பத் தலைவியும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் வீட்டை அழகாக்க ஒவ்வொரு முறையும் தனி நேரம் ஒத்துக்குதல் என்பதும் முடியாத விஷயம்.\nஎனவே, குறைந்த நேரத்தில், எளிய முறையில், குறைந்த பொருட்செலவில் சிறிய வீட்டை அழகாக்குவதற்கு சில விஷயங்கள் உள்ளன. அது என்னவென்று பார்க்கலாம்…\nசிறிய வரவேற்பறையில் சோஃபா மற்றும் பிற ஃபர்னிச்சர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் ஆடம்பர, விலையுயர்ந்த பொருட்கள் இருக்க வேண்டும் என நினைத்தாலும் அவை அறையின் வழியை அடைக்காமலும், தேவையான அளவுக்கு நடக்கும் வழிக்கு இடையூறு இல்லாமலும் இருக்கட்டும். சோபா இருக்கிறதே என்றால் ஓரமாக ஓரிடத்தில் போட்டு வையுங்கள். பொதுவாகவே சிறிய வீடுகளில் வரவேற்பறைகளில் பொருட்களைக் குறைப்பது அதன் இட���்தை விசாலமாகக் காட்ட உதவும்.\nபடங்களால் வீட்டை அலங்கரிப்பதை தவிர்க்கலாம்\nபெரிய வீடுகளில் அல்லது விசாலமான இடங்களில் இருக்கும் அலங்காரப் பொருட்கள், படங்களைப் பார்த்துவிட்டு அதே போல வாங்கி வந்து சிறிய வீட்டை நிரப்பாதீர்கள். சிறிய அறைகளில் இருக்கும் சுவர்களில் இந்தப் படங்களை மாட்டும் போது வீட்டு சுவர் முழுவதும் அடைக்கப்படும். இதனால் இருப்பிடம் இன்னும் சிறியதாகத் தெரியும்.\nஅடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்\nதெய்வங்களின் படங்கள் பூஜையறையில் மட்டும் இருக்கட்டும். பல படங்களையும், அலங்காரப் பொருட்களையும் மாட்டும் போது வீடு அடைந்து போய்விடும். அதோடு மட்டும் அல்லாமல், அதனை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒட்டடை படிந்து சுத்தமில்லாதது போன்றும், வீட்டில் இடமில்லாததை எடுத்துக் காட்டும் விதமாகவும் அமைந்து விடும்.\nவீட்டுக்கு ஏற்றதை தேர்வு செய்யுங்கள்\nஅழகான, சிறிய, உபயோகமான ஸ்மார்ட் ஃபர்னிச்சர்களைத் தேர்ந்தெடுங்கள். இதனால் அதை வைக்கும் இடம் குறைக்கப்படுவதுடன் பயனும் இரட்டிப்பாகும். உதாரணமாக டேபிளில் ட்ராயர் மற்றும் அடுக்குகள் உள்ள மாதிரி வாங்குங்கள். செண்டர் டேபிளில் கீழும் அடுக்குகள் இருக்குமாறு தேர்ந்தெடுத்தீர்களானால் உங்கள் தினசரிகள் அதில் வரும். மல்ட்டி ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஃபர்னிச்சர்களத் தேர்ந்தெடுங்கள். மேலும் உபயோகமில்லாத நேரங்களில் மடித்து வைக்கக்கூடிய ஃபர்னிச்சர்களை உபயோகிப்பதால் இடம் அடையாமல் இருக்கும்.\nவீடு சிறியதாக இருக்கும் பட்சத்தில் அழகுக்காக மட்டும் என்றால் அந்த பொருளை வாங்குவதை தவிர்க்கலாம். உபயோகமான பொருட்களை மட்டுமே வீட்டில் வைக்கும் பட்சத்தில் வீட்டை சுத்தம் செய்வது எளிதாக இருக்கும். அழகுப் பொருட்களை அடுக்கி வைப்பதால் இடமும் குறையும். வேலையும் அதிகமாகும்.\nவித்தியாசமான ஐடியாவாகத் தெரியலாம். ஆனால், உங்கள் வீட்டின் அளவை இது அதிகப்படுத்திக் காட்டுவது கண்டு மகிழ்வீர்கள். வரவேற்பறையின் இரு எதெரெதிர்ப் பக்கங்களில் கண்ணாடிகள் வையுங்கள். இந்தக் கண்ணாடிகள் அளவில் பெரிதாக இருத்தல் நல்லது. சுவர் சிறிதாக இருக்கும் பட்சத்தில் முழு சுவரையும் மறைக்கும் வகையில் கண்ணாடியால் அலங்கரிக்கலாம். இந்தக் கண்ணாடிகள் தரையி��ிருந்து நான்கடி உயரத்திற்கும் மொத்த அகலம் இரண்டடி கொண்டதாகவும் நீளவாக்கில் தொடர்ந்து சுவர் முழுக்க இருக்கும்படியும் அமைக்கலாம். இதனால் உங்கள் வீடு பெரிதாகக் காட்டப்படுவது கண்டு நிச்சயம் மகிழ்வீர்கள்.\nPrevious: குடும்பபெண்களை குறி வைக்கும் போலி கஸ்டமர்கேர் நிறுவனங்கள் …,\nNext: பிரபாகரன் என் தலைவன் ,மோடி என் அரசியல் ரோல் மொடல் – சிறி எம்பி முழக்கம் .\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந���த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4620", "date_download": "2019-01-19T04:27:14Z", "digest": "sha1:3VWDQ7FSXNPUTWPPVMF2TLGSSRJN3SLL", "length": 10093, "nlines": 92, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n13 பேரின் உயிர் தியாகத்தை தூக்கி தூர போட்ட பசுமை தீர்ப்பாய தீர்ப்பு\nஸ்டெர்லைட் ஆலை, மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்று சொன்னதுடன் அந்த ஆலையை மூடவும் கடந்த மே மாதம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ��க்களின் கடும் கொந்தளிப்பை கண்ட அரசு உடனடியாக ஆலையை இழுத்து மூடி சீல் வைத்தது.\nஆனால் இந்த துப்பாக்கி சூட்டை நடத்த சொல்லி உத்தரவிட்டது யார் என்று இதுவரை விடையே தெரியாத நிலையில், திரும்பவும் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அளித்துள்ளது. அப்படியானால், எதற்காக தமிழக அரசு ஆலைக்கு சீல் வைத்தது என தெரியவில்லை. எதற்காக முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டது என தெரிய வில்லை. ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொது மக்களின் விருப்பத்தை எதற்காக கேட்டாரகள் என்று தெரியவில்லை.\nசென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துக்களை பெற்றது என்ன ஆனது என்றும் தெரியவில்லை. ஆனால் ஆய்வறிக்கையில் மட்டும், \"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டுள்ளது .\nஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவதோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும். ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம்\" என்று இறுதியாக பரிந்துரைத்தபோதே பசுமை தீர்ப்பாயத்தின் முடிவு மக்களுக்கு ஓரளவு தெரிந்துவிட்டது. மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வாதாட விடாமல் தடுத்தபோது அது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது. 13 பேரின் உயிர்தியாகத்தினை பசுமை தீர்ப்பாயம் நொறுக்கி தள்ளி தீர்ப்பை அளித்துள்ளது. இதற்கு எதற்கு இத்தனை நாள் ஆயிற்று எதற்காக இத்தனை ஆய்வுகள் அப்படியானால் மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் இந்த ஆலையினால் தீங்கு வருகிறது என்று சொல்லிய போராடிய மக்கள் அறிவிலிகளா\nபடுகொலை செய்யப்பட்ட 13 உயிர்களின் மதிப்புக்கு என்னதான் மரியாதை அவர்களை கொன்று இந்த ஆலையை திறக்க வேண்டுமா என்பன போன்ற கேள்விகள் திரும்பவும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக அப்பாவி உயிர்களை சுட்டு கொல்லப்பட்டபோது வழங்காத பாதுகாப்பு, இப்போது ஆல��யை திறக்கும்போது மட்டும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதை என்னவென்று சொல்வது\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:24:38Z", "digest": "sha1:543QN3LCPSRSDJSAFU33S25C2K6JWTGA", "length": 3735, "nlines": 85, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "ராமநாதபுரம் | THF Islamic Tamil", "raw_content": "\nதமிழகத்தின் கடைக்கோடியிலுள்ள இராமேஸ்வரம் நகரின்...\nராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மேலக்கொடுமலூர் முருகன்...\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/06/blog-post_49.html", "date_download": "2019-01-19T04:02:50Z", "digest": "sha1:24TNZAN2C6O7PM7ET6KTMD6P2OVLROV7", "length": 6878, "nlines": 91, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "எனக்குஅவர் வரமாகும் !( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண்.. அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அ���ுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest கவிதைகள் எனக்குஅவர் வரமாகும் ( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண்.. அவுஸ்திரேலியா )\n( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண்.. அவுஸ்திரேலியா )\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-01-19T04:37:36Z", "digest": "sha1:TQ4G4DXTYNY7VV5FZGC5IBPCAKERLYGM", "length": 3856, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: பொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்த்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nஅண்மையில் தெபுவன பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வு தொடர்பில் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்ட...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-19T03:58:49Z", "digest": "sha1:723UD6QTX45UMWZYCGREQCYFNETWZSF6", "length": 239068, "nlines": 1468, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "கட்டுப்பாடு | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: நடிகைகளுக்கு சான்ஸ் வேண்டுமானால் அல்லது மற்றவர்களின் கவனத்தில் இருக்க வேண்டுமானால், நிர்வாண, முக்காலரை நிர்வாண புகைப்படங்களை, சமூக வலைதளங்களில் போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். “அவுத்து போட்டு நடிக்கத் துடிக்கிறார்கள்” என்று முன்னர் 1970களில் ஒருவர் சொன்னது போல, இப்பொழுது, நடிகைகள் ரொம்பவே முன்னேறி விட்டார்கள். ஆபாசமான நடனங்கள், காட்சிகள், படுக்கையறை காட்சிகள் எல்லாம், ஹாலிவுட்டை தோற்கடிக்கும் வகையில் வந்து கொண்டிருக்கின்றன. இந்திய சென்சார் போர்ட் என்ன செய்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை. “காஸ்டிங் கௌச்,” “மீ டூ” எல்லாம் அடங்கிய நிலையில், அக்ஷரா ஹஸனின் “டூ பீஸ்” புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாகின. அதாவது, அக்ஷராவுக்குத் தெரியாமல், அவை வெளியே வந்திருக்க முடியாது. இருப்பினும், கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெல்லாம் கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட மோசமாக, சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், படங்கள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்பொழுது, மானம்-அவமானம் எல்லாம் போகிறதா, கசிந்து விட்டன, அந்தரங்கமான புகைப்படங்கள் என்றெ��்லாம் விவாதித்தது இல்லை.\nடைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்ததை பரப்பிய தமிழ் ஊடகங்கள்: இப்பொழுதெல்லாம், நிருபர்கள் வெளியே சென்று செய்திகளை சேகரித்து வருவதில்லை. இணைதளத்தில் மேய்ந்து, கிடைப்பதை வைத்து, செய்திகளை தயாரித்து வெளியிடுகின்றனர். அது உண்மையா-பொய்யா என்பது பற்றி கூட கவலைப்படுவது கிடையாது.\nஇதை வைத்து, அப்படியே செய்திகளாக்கி போட்டு வருகின்றன. சித்தாந்தம், கட்சி சார்பு, ஜாதி-மதம், கவர் கொடித்தான் – கொடுக்கவில்லை போன்றவற்றில் தான் அவர்களது செய்தி வெளியீடுகள் உள்ளன.\nஅக்ஷரா புராணம் பாடும் ஊடகங்கள்: நடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப்பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார்[3]. அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார்[4]. இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது, படங்கள் இல்லை, புக் செய்ய ஆளும் இல்லை என்றாகிறது. நடிப்பு இருந்தால், நடித்து முன்னேறலாம், அத்திறமை இல்லாதவர்கள் தாம், இவ்வாறு கவர்ச்ச்சி என்ற போர்வையில், உடம்பைக் காட்டிப் பிழைக்கின்றனர். இதெல்லாம் நல்ல காரியங்களா, சமூகத்தை கெடுக்கும், சீரழிக்கும், மாசு படுத்தும் விவகாரங்கள் இல்லையா என்றெல்லாம் யார்ம் விவாதிப்பதாகத் தெரியவில்லை. மகள்கள் இவ்வாறு இருக்கும் போது, அப்பன் கமல் ஹஸன் கட்சி தொடங்கி ஏதோ “பெரிய யோக்கியர்” போல ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பது கேவலமாக இருக்கிறது.\nமுக்கால் நிர்வாண படங்கள் வெளியானது பற்றி அக்ஷராவின் விளக்கம்: இந்நிலையில் அவரது அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சமூக வலைதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் நடிகர் கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே அக்‌ஷராஹாசனின் புகைப்படம்தானா அல்லது மார்பிங்கா என்பது உறுதி செய்யப்படவில்லை[5]. அதற்கு பதிலளித்திருக்கும் அக்‌ஷராஹாசன், புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாக���ும் தெரிவித்திருக்கிறார்[6]. இதுபோன்று விளம்பரங்களில் ஈடுபடுவதில் எனக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளார்[7]. மேலும் தனது மற்றொரு பதிவில், “இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை[8]. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.\nகமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம் என்றும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது: இதுவே, பெரிய வேடிக்கை, தமாஷா எனலாம். கமல் என்ன ஒழுக்கமானவரா, பெண்மையினைப் போற்றுபவரா, என்று பார்த்தால் உண்மை தெரியும். திருமணம் செய்யாமலே, இந்த இரு பெண்களையும் சரிதா பெற்றெடுத்து, இவர் வளர்த்துக் கொண்டிருந்தார் என்பது தெரிந்த விசயமே. பிறகு, கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்து, அவர்களை பார்த்துக் கொள்ள செய்தார். வயதாகி விட்டதால், பிரச்சினை ஏற்பட்டதால், அவரும் மகளோடு பிரிந்து சென்று விட்டார். பிறகு, என்ன “கமல்ஹாசனின் பெயரை களங்கப்படுத்த வேண்டாம்” வெங்காயம் போன்ற கோரிக்கைகள் என்று தெரியவில்லை. பொதுவாக, எந்த அப்பனாவது, தன் மகள்தைவ்வாறு பபுகைப்படம் எடுத்துக் கொள்வாளா, அவற்றை வெளியே போட்டு பரப்புவாளா என்று யோசிக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த அப்பனை எவ்வாறு பொது மக்கள் நினைப்பார்கள் என்பதும் தெரிந்த விசயம் தான். சரி, நாங்கள் நடிகைகள், நடிகர்கள் அப்படித்தான் இருப்போம் என்றால், அப்படியே இருக்க வேண்டும், பிறகு சமூகத்திற்கு வந்து அறிவுரைக் கூறக் கூடாது.\nஇவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும்: இவரே நடிகை, கேமரா உமன், டைரக்டர், தயாரிப்பாளர் என்றிருந்து எடுத்த படங்கள் எப்படி தவறான டேக்குகள் ஆகும் என்று தெரியவில்லை. பிறகு அவற்றை ஏன் சரியான டேக்குகள் போல வெளியிட வேண்டும் “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா “மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்��ாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்,” அப்படியென்றால், நடிக்கப் போகிறாரா, படம் எடுக்கப் போகிறாரா சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே சில ஆங்கில ஊடகங்கள் “அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளன[9]. அப்படியென்ன அதிர்ச்சி என்று தெரியவில்லை. அப்படியென்றால், அவ்வப்பொழுது, ஆபாசமாக ப்நடிக்கும் நடிகைகளுக்கு உப்தேசம் செய்திருக்கலாமே சினிமாவில் இதைவிட ஆபாசமான, நிர்வாணமான படங்கள், காட்சிகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றானவே, அவற்றைப் பார்த்து அடையாத அதிர்ச்சி, இவற்றில் ஏற்பட்டுள்ளதே, அதிர்ச்சியாக இருக்கிறது[10].\n[3] நியூஸ்18.ர்கமிழ், இணையத்தில் கசிந்த அந்தரங்க புகைப்படங்கள்: அக்‌ஷராஹாசன் விளக்கம், Updated: November 3, 2018, 7:31 PM IST.\n[5] நக்கீரன், இணையத்தில் லீக்கான அக்‌ஷராஹாசனின் பிரைவேட் புகைப்படங்கள்…., சந்தோஷ் குமார், Published on 03/11/2018 (13:18) | Edited on 03/11/2018 (13:28).\n[7] தமிழ்.ஏசியா,நெட்.நியூஸ், சமூக வலைத்தளத்தில் லீக்கான கமல் மகள் அக்ஷரா ஹாசன் அந்தரங்க புகைப்படம் முகம் சுளிக்கும் ரசிகர்கள்\nகுறிச்சொற்கள்:அக்ஷரா, அக்ஷரா ஹாசன், அக்ஷரா ஹாஸன், அரை நிர்வாணம், இணைதளம், உள்ளாடை, கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கமல்ஹாசன், காட்சி, கால் நிர்வாணம், ஞட்டி, டுவிட்டர், டேக், நிர்வாண காட்சி, நிர்வாணம், பாடி, முகை, முக்கால் நிர்வாணம், முலை, முலை காட்டுதல், ஸ்ருதி\nஅக்ஷரா, அங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசம், உடலீர்ப்பு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டுதல், காட்டுவது, கால் நிர்வாணம், கேஸ்டிங் கவுச், கொக்கோகம், கொங்கை, கௌதமி, சூடு, செக்ஸ், சேர்ந்து வாழ்தல், டு பீஸ் உடை, டுவிட்டர், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கைக்கு வா, படுத்தால் சான்ஸ், புகைப்படம், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், முக்கால் நிர்வாணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nச��்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nசென்னையில் இன்னொரு நடிகை கைது: மறுபடியும் இன்னொரு நடிகை விபச்சாரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப் படுவது, ஆச்சரியமாக இல்லை. பலமுறை எடுத்துக் காட்டிய படி, நடிகைகள் எப்பொழுது கற்பு பற்றி அலட்சியமான கருத்துகளை வெளியிட்டார்களோ, அப்பொழுதே, அவர்கள் பரத்தைத் தனத்தை ஒப்புக் கொண்டது போலாகி விட்டது. தொலைக் காட்சி வந்து, “டிவி சீரியல்” என்பது வந்தவுடன், அதனையே தொழிலை வைத்துக் கொள்ளலாம் என்று ஆயிரக் கணக்கில் பெண்கள் ஈடுபட ஆரம்பித்து விட்டனர். நிகழ்ச்சிகளில் [பட்டி மன்றம், சினிமா, பாட்டு…..] பங்கு கொள்ள வேண்டும், தங்களது முகம் டிவியில் வர வேண்டும் போன்ற அல்ப ஆசைகளைக் கொண்ட பெண்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம், துறைகளில் உள்ள ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள வெறியோடு அலைகிறார்கள் என்பது தெரிந்த விசயம் தான்.\nஅமெரிக்கமயமாகும் ஓ.எம்.ஆர்: ஓ.எம்.ஆர் பகுதிகளில் தொழிற்சாலைகள், குறிப்பாக ஐடி கம்பெனிகள் வந்த பிறகு, வெளிநாட்டவர் போக்குவரத்து அதிகமாக்கி விட்டது. தவிர தனியாக தங்கும் இளைஞர் பட்டாளமும் இருக்கிறது. ஐந்து நாட்கள் வேலை செய்து விட்டு, இரண்டு நாட்கள் “எஞ்சாய்” பண்ன வேண்டும் என்ற்ற குறிக்கோளுடன் அலையும் அவர்களுக்கு, ஒழுக்கம், நியாயம், தர்மம் எல்லாம் பற்றி கவல்லைப் படுவதில்லை. இதனால், இவர்களுக்கு எல்லாம் கமிழ்ச்ச்சி தர, விபச்சாரம் பெருகி விட்டது. கடந்த 15-25 வருடங்களில் மூடி கிடந்த ரிசார்ட்டுகளுக்கு “கிராக்கி” வந்து விட்டது. முன்பெல்லாம், அரசிய்யல்வாதிகள், அரசு அதிகாரிகள் முதலியவகளை மகிழ்விக்க இந்த ரிசார்ட்டுகள் உபயோகப் பட்டன. இப்பொழுது, கவல்லையே இல்லை பலவிதமான “கஸ்டமர்கள்” பெருகி விட்டார்கள். அதனால், பார்ட்டிகள் நடத்த ஹால், பப் போன்ற வசதிகளும் சேர்க்கப் பட்டு விட்டன.\nஆடம்பர ரிசார்ட்டில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் கைது: சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனியார் ரிசார்டில் விபச்சாரம் நடப்பதாக சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது[1]. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மைக்கேல் என்பவருக்கு சொந்தமான ரிசார்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்[2]. போலீஸ்காரர் ரிசார்ட் வைத்திருக்கும் அளவுக்கு வசதியாக இருக்கிறார் மற்றும் அது விபச்சாரத்திற்கு உபயோகப் பட்டது என்பத்உ நோக்கத் தக்கது. அப்போது அங்கு பல சின்னத்திரை நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாணி ராணி உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை சங்கீதா பாலன் [42], சென்னையில், ஆழ்வாதிருநகரில் வசிப்பவர். செல்லமாய், சபீதா என்கின்ற சபாபதி, அவள், அன்னக்கொடியும், ஐந்து பெண்களும், பிள்ளை நிலா, வள்ளி முதலிய டெலிசீரியல்களில் நடித்துள்ளார்[3]. தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், கருப்பு ராஜா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்[4].\nபாலியல் தொழில் செய்தவர் கைது ஆனால், சேவை பெற்றவர்கள் யார் என்று தெரியவில்லை: இவர் 01-06-2018 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்[5]. இவருடன் நடன பெண், துணை நடிகை உள்ளிட்ட நான்கு பேர் கைதானார்கள்[6]. ஆனால், யார் மகிழ்விக்கப் பட்டனர், அவர்களின் விவரங்கள் வெளிடப்படவில்லை. இவர் போரூரைச் சேர்ந்த சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஏஜென்டாக செயல்பட்டதும் தெரிகிறது[7]. மேலும் சுரேஷ் என்கிற நபரும் கைது செய்யப்பட்டார்[8]. “வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: சீரியல் நடிகை,” என்றும் “புதிய தலைமுறை” செய்தியையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளது[9]. கைதான பெண்களும் இளவயதில் உள்ளது திகைப்படையச் செய்கிறது. எப்படி, இவ்வாறு விபச்சாரம் செய்ய துணிகிறார்கள் என்றும் பதைக்க வைக்கிறது[10].\nமாஜிஸ்ட்ரேட் முன்னர் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைப்பு: போலீஸார் இவர்களை 02-06-2018 அன்று முறைப்படி, மாலை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்[11]. நீதிபதி உத்தரவை அடுத்து நடிகை சங்கீதாவை புழல் மத்திய சிறையிலும், மற்ற பெண்களை காப்பகத்திலும் அடைத்தனர் போலீசார்[12]. பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் வாணி ராணி குழுவினர் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். சங்கீதாவின் கைது சின்னத்திரை வட்டாரத்தில் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. சங்கீதாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மேல��ம் சில நடிகைகள் சிக்குவார்கள் என்று காக்கிகள் வட்டாரம் தெரிவிக்கிறது[13].\nவெளி மாநில பெண்கள் வைத்து விபச்சாரம் –\nமகள் விபச்சாரம் செய்கிறாள் என்று புகார் கொடுத்த தாய்: நாகர்கோவிலை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் தாய் நாகர்கோவில் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார்[14]. அதில் என மகள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். அவளுக்கு 19 வயது முடிந்துவிட்டதால் எனது உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினேன். முதலில் சம்மதித்த என் மகள் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் திடீரெனெ வீட்டை விட்டு சென்றுவிட்டாள். மேலும், காவல் நிலையத்தில் என் மீது தவறான புகார் அளித்து, என் உறவினர் ஒருவரோடு செல்ல விரும்புவதாக கூற போலீசாரும் அவருடன் என் மகளை அனுப்பிவிட்டனர். என் மகளோடு வந்தவர் பல வழக்குகளில் தொடர்புடையவர். அவரின் வீட்டிற்கு ஆண்கள் பலரும் வந்து செல்கின்றனர். எனவே, என் மகளை சந்திக்க முயன்றேன். ஆனால், அவர் அனுமதிக்க மறுக்கிறார். கொலை மிரட்டும் விடுக்கிறார். இதுபற்றி விசாரித்ததில் அவரும், அவரின் உதவியாளரும் விபச்சாரம் செய்து வருவது எனக்கு தெரியவந்தது. மேலும், எனது மகள் மற்றும் அவருடன் படிக்கும் ஏழை கல்லூரி மாணவிகளை மூளைச்சலவை செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர்” என அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். அதோடு, தனது மகள் உள்ளிட்ட மாணவிகள் ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து மிரட்டி தொடர்ந்து இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள அவர் அது தொடர்பான சில புகைப்படங்கள் அடங்கிய சிடியையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். தனது மகள் தொடர்பான புகைப்படங்களுடன் தாயே புகார் அளித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது[15]. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீநாத் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nசரியில்லை என்றால், சரி செய்ய வேண்டும்:\nபி.காம் படிக்கும், 19-வயது மகள் விபச்சாரம் செய்கிறாள் என்று தாயே, போலீஸாரிடம் புகார் கொடுத்த அவலம் – நாகர்கோவிலில்\nகண்ணகி, கற்பு என்பவற்றைப் பற்றி பறைச்சாற்றும் தமிழகத்தின் பெண்மைநிலை இப்படியா இருக்க / மாற வேண்டும்\nபடிக்கும் பெண��ணிற்கு உடலை விற்கலாம், படுத்து காசு சம்பாதிக்கலாம் என்ற கொடிய-குரூர எண்ணம் எப்படி உருவாகியது\nமன-ஒழுக்கம், உடல்-ஒழுக்கத்தின் மீது ஆதிக்கம் செல்லுத்துகிறது. மனவொழுக்கம், நற்சிந்தனைகள், சமுதாய சிறப்புகளினால் மேம்படுவது.\nஇந்திய பெண்மையினை சீரழித்தால், இந்திய சமூகம் கெட்டு விடும், இந்தியாவை அழித்து விடலாம் போன்ற திட்டம் உள்ளதா\nசேர்ந்து வாழ்வேன், திருமணம் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்வேன், திருமணத்திற்கு முன்பாக கற்பு இருப்பது எதிர்பார்க்க முடியாது. இவற்றை சொன்னது இன்றைய தமிழக அரசியல்வாதியின் மகளும், காங்கிரஸ் கட்சி தலைவியும் தான்\nதனிமனித ஒழுக்கம், மனத்தூய்மை, உடல் புனிதம் எல்லாம் வேண்டாம் என்ற அளவிற்கு தமிழச்சியை தூண்டி விடுவது எந்த சித்தாந்தம்\nபெண்—குழந்தை காப்போம், பெண்மையை போற்றுவோம் என்ற நிலையில் பாடுபடும் போது, இத்தகைய பெண்-விரோதிகள் எவ்வாறு உருவாகின்றனர்\nஒழுக்கம் கெடுக்கும் ஜிஹாத், புனிதத்தை சீரழிக்கும் சிலுவை-போர், தார்மீகத்தை அழிக்கும் புரட்சி என்றெல்லாம் இருந்தால், அவை அழிக்கப் படவேண்டும்.\nபெண்மை நிச்சயமாக பெண்மைக்கு எதிராக செயல்படாது, பெண்மையை பழிக்காது, அத்தகைய பெண்மை தான் பாரதத்திற்கு வேண்டும்.\n[1] news18, ‘வாணி ராணி‘ சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது\n[5] நக்கீரன், விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா புழல் சிறையிலடைப்பு – மேலும் சில நடிகைகள் சிக்குகிறார்கள், சி.ஜீவா பாரதி, Published on 01/06/2018 (22:23) | Edited on 01/06/2018 (22:26).\n[6] தமிழ்.வெப்துனியா, விபச்சார வழக்கில் நடிகை சங்கீதா கைது – வாணி ராணி ரசிகர்கள் அதிர்ச்சி, ஜூன்.2, 20018.\n[9] புதிய தலைமுறை, வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில்: சீரியல் நடிகை கைது\n[14] தமிழ்.வெப்துனியா, கல்லூரி பெண்களை மூளைச்சலவை செய்து விபச்சாரம் – நாகர்கோவிலில் அதிர்ச்சி, Last Modified சனி, 2 ஜூன் 2018 (12:13 IST)\nகுறிச்சொற்கள்:ஆடம்பர ரிசார்ட், ஓ.எம்.ஆர், சங்கீதா, செக்ஸ், டிவி சீரியல், பாலியல், பாலியல் ரீதியான குற்றங்கள், மகாபலிபுரம், ரிசார்ட், ரிஸார்ட், வாணி ராணி, விபச்சாரம்\nஅசிங்கம், இச்சை, உடலின்பம், உடலுறவு, உணர்ச்சி, ஒழுக்கம், ஒழுங்கீனம், கடற்கரை, கட்டுப்பாடு, கமலஹாசன், கற்பழிப்பு, கற்பு, சங்கீதா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, பாலியல் தொழில், ரிசார்ட், ரிஸார்ட், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nந��ிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூeping-around-ரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிப்பிற்காக நடிகைகளும் ஒல்லியாகுவது, எடை போடுவது முதலியன: தொழிலுக்காக நிரம்பவும் கஷ்டப்படுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது போல நடிக-நடிகையர்களின் நடிப்பு சித்தரித்துக் காட்டப்படுகிறது. சமீபகாலத்தில் நடிகர்கள் தான், தாம் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றப் படி, உடம்பை குறைத்துக் கொள்வது- அதிகமாக்கிக் கொள்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இப்பொழுது நடிகைகளும் செய்து வருகிறார்கள் போலும். பாகுபலிக்கு, அனுஷ்கா செய்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது, ராய் லட்சுமி ராய் முறை போலும். இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்[1]. “நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன். ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட் பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது”.\nநான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம்: லக்ஷ்மி ராய் சொல்கிறார், “நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம். மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எ���ையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். உடல் எடையை ஏற்றி, ஏற்றி குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த காரணத்தால் படப்பிடிப்பு கூட தாமதமானது. என் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன்”, என்கிறார் ராய் லட்சுமி[2]. பாவம், கஷ்டப் பட்டும், பலன் கிடைக்கவில்லை போலும். முன்னர், ராகவா லாரன்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுது, சான்ஸ் கிடைப்பதில்லை போலும்\nமுன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்[3]. கஸ்தூரிக்கு அடுத்து இவர் இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[4]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[5]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா\nவெளிப்படையாக கருத்தைச் சொன்ன லக்ஷ்மி ராய்: ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, லக்ஷ்மி ராய் தனது உடலைக் காட்டி நடிப்பதில் தயங்கியதில்லை[7]. அதே போல, விசயங்களை சொல்லும் போது, மனம் திறந்து பேசி விடுகிறார். விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், தைரியமாக அவ்வாறான கருத்துகளை சொல்லி விடுகிறார். இரு உடைகள், அதாவாது, “டூ-பீஸ்” தோரணையில் எல்லாம் நடித்த ராய், திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோனோர், நடிகைகளுடன் படுக்க ஆசைப்படுகின்றனர் என்று கூறினார். அவர்களில் சிலர் தம்முடைய விருப்பங்களை-தேவைகளை தெரிவித்து விடுகின்றனர். நிச்சயமாக, “படுத்தால் சினிமவில் நடிக்க சான்ஸ்” என்ற, “காஸ்டிக் கௌச்” பழக்கம் திரையுலத்தில் உள்ளது என்றார். “கிரேடர் ஆந்திரா டாட் காம்” என்ற இணைதளத்தில் வந்த இந்த விசயத்தை வழக்கம் போல, செய்தியாகப் போட்டுள்ளன மற்ற ஊடகங்கள்[8]. பெரிய நடிகைகள் கூட இதிலிருந்து தப்பவில்லை, விலக்கு அளிக்கப்படவில்லை[9]. அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தமது பெரிய பட்ஜெட், பிரபலமான புராஜெக்ட் என்று எடுக்கும் படங்களில் சான்ஸ் கிடைக்காது[10]. அவ்வாறு வெளியேற்றப்பட்டால், அவர்களது, கதி அதோகதிதான்.\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகள் இத்தகைய பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்றால், அவர்களது சங்கம் மூலமும் பிரச்சினையை எழுப்பலாம்\n[1] தமிழ்.பிளிமி.பீட், உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்: ஃபீல் பண்ணும் ராய் லட்சுமி, Posted by: Siva,,Updated: Friday, May 19, 2017, 16:09 [IST]\n[3] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வர��விட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST]\n[5] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).\nகுறிச்சொற்கள்:அம்மடு, காஸ்டிங் கவுச், கும்மடு, சமரசம், ஜூலி, ஜூலி-2, நடித்தல், படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால் சான்ஸ், ராய், லக்ஷ்மி ராய், லட்சுமி ராய், வா, வாவா\nஅங்கம், அனுஷ்கா, ஆபாசம், உடலின்பம், உடல், உடல் இன்பம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, கஸ்தூரி, காட்டுவது, குஷ்பு, கொக்கோகம், சான்ஸ், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், நெருக்கம், படு, படுக்க கூப்பிடும், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பெட்ரூம், மகிழ்வி, மகிழ்வித்தல், ராய், லக்ஷ்மி, லக்ஷ்மி ராய், லட்சுமி, லட்சுமி ராய், விபச்சாரம், விபச்சாரி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nநடிகை கஸ்தூரி பேட்டி: தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார் என்றது, உருவான சர்ச்சை\nநடிகை கஸ்தூரியிடம் பேட்டி: மார்ச்.8 உலக பெண்கள் தினம் என்பதால், நாளிதழ்கள் பேட்டி கண்டு செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் நடிகை கஸ்தூரியிடம் பேட்டி கண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டது. இவர் தமிழ் சினிமாவில் (90 –களில், பிரபுவுடன் சின்னவர் உட்பட) பல படங்களில் நடித்தவர்[1]. ஏராளமான தெலுங்கு, மலையாள படங்களிலும் கஸ்தூரி நடித்தார்[2]. அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை கஸ்தூரிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். தற்போது சொந்த விவகாரம் காரணமாக, அதாவது தனது மகள் நடனம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதால், சென்னைக்கு வந்துள்ளார். “பிரசபவத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் நடிகைகளை பார்க்கும் போக்கு வினோதமாக இருக்கிறது. ஜெஸ்ஸிகா அல்பா மற்றும் பியான்ஸ் போன்றவர்களைத்தான் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே போன்ற உருவ அமைப்பு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உடம்பில் சுருக��கங்கள், தழும்புகள் அல்லது தொங்கும் முலைகள் என்று இருக்கும் உடம்பை ஏற்றுக்கொள்வதில்லை,” இவ்வாறு வெளிப்படையாகக் கருத்துகளை சொன்னார் [3].\nபெண்கள் படும் பாடு – அழகாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது: அவர் பிரபல ஆங்கில நாளிதழுக்கு [டைம்ஸ் ஆப் இந்தியா] அளித்த பேட்டியில் கூறியதாவது[4]: “நட்சத்திரங்களின் படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் அனைவரும் ஆர்வம் காட்டுகின்றனர்[5]. நடிப்புத் தொழில் சற்று சிரமமான ஒரு தொழில்[6]. நடிப்புத் தொழிலுக்காக நடிகைகள் அதிக உடல் உழைப்பை வழங்க வேண்டி இருக்கும். தன்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு நடிகருடன் நடிக்கும் போது, எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். சினிமா மட்டுமல்லாமல்,இது போன்ற செயல்கள் எல்லாத் துறைகளிலும்தான் இருக்கிறது. தங்களுக்கு தோன்றியதையெல்லாம், நட்சத்திரங்கள் செய்ததாக கதை கட்டி விடுகின்றனர். ஆனால் ஆண்கள் உதவியின்றி பெண்களால் எந்த துறையாக இருந்தாலும் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. நடிகைகள் சில நேரங்களில் யோசிக்காமல் பேசுவார்கள், அதிக சம்பளம் கேட்பார்கள், சில படத்தில் நடிக்க முடியாது என்று மறுப்பார்கள், முடிவெடுக்கத் தெரியாமல் இருப்பார்கள். பொதுவாக, கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகளிடமிருந்து பட வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். எனக்கும் அப்படி ஏற்பட்டுள்ளது.\nதற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர், என்னை படுக்கைக்கு அழைத்தார்: “தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன்[7]. அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன்[8]. உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார். பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதான்,” என கஸ்தூரி கூறினார்[9]. இது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது[10]. தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகர் யார் என்று பார்க்கும் போது, சரத்குமார், விஜய்காந்த், என பல பெயர்கள் ஞாபகத்தில் வருகின்றன. அது தெலுகு ஹீரோவா என்று, ஒரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[11]. ராதிகா ஆப்தே குறிபிட்ட அதே நடிகரா என்று இன்னொரு இணைதளம் கேள்வி எழுப்பியுள்ளது[12]. இதெல்லாம் வழக்கம் போன்ற கிசுகிசு, பரபரப்பு மற்றும் ஊடக வியாபாரத் தனம் என்று தெரிகிறது, ஏனெனில், அந்த நடிகர் யார் என்று சொல்லவில்லை.\nகஸ்தூரி அளித்த விளக்கம்[13]: சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் “நடிகைகளை பட வாய்ப்புக்காக, படுக்கையறைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது” என்று கஸ்தூரி கூறியதாக தகவல் வெளியானது. மேலும், இது குறித்து கடும் சர்ச்சையும் எழுந்தது. இது குறித்து கஸ்தூரி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “இரண்டு நாட்களாக என்ன செய்தி என தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நான் கிடைத்துள்ளேன். முற்றிலும் பொய்யான, கற்பனையான, உண்மைக்கு புறம்பான நான் சொல்லவே சொல்லாத ஒரு விஷயத்தை, நான் சொன்னதாக இணையதளம் முழுக்க பரபரப்பாக பிரபலப்படுத்தியுள்ளார்கள். இதை வெளியிட்டுள்ள ஊடகங்கள் யாரிடமும் நான் பேசவில்லை. மகளிர் தினத்துக்காக ஒரே ஒரு ஆங்கில நாளிதழுக்கு மட்டும் பேட்டியளித்தேன். அதில் கூட நான் சொல்லாததை தான் எழுதியுள்ளார்கள். பொதுவாகவே நான் கற்பனையான கிசுகிசு செய்திகளுக்கு பதில் சொல்வதில்லை. அவை அனைத்துமே என்னைப் பற்றி வந்த வதந்திகள். ஆனால், இச்செய்தி என்னை மட்டுமன்றி என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. நான் குடும்பம் என கூறுவது, நான் சார்ந்துள்ள திரையுலகம் தான். நான் கொடுத்த பேட்டியை முழுமையாக படித்துவிட்டு, நான் அப்படி கூறியுள்ளேனா என தெரிந்து கொள்ளுங்கள். நாங்கள் நல்லவர்கள், ஒழுங்கமானவர்கள், சராசரி மனிதர்கள் எங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கைவுள்ளது என ஒவ்வொருவரிடமும் சான்றிதழ் வாங்கவேண்டிய தேவை சினிமாக்காரர்களுக்கு கிடையாது. யார் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள் அதைப் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதும் நியாயமில்லை,” என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி[14].\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெ���ிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.\n[1] தமிழ்.வெப்துனியா,சினிமா துறையில் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ் செய்வது உண்மைதான்: மனம் திறக்கும் நடிகை கஸ்தூரி\n[4] தமிழ்.வெப்துனியா, என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர் – நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி, திங்கள், 13 மார்ச் 2017 (08:54 IST)\n[5] லங்காஶ்ரீ, பட வாய்ப்புக்காக நடிகைகளை இப்படித்தான் அழைக்கின்றனர் பிரபல நடிகை பரபரப்பு பேட்டி, 12 மார்ச் 2017 (13:23 IST)\n[7] அததெரண, பட வாய்ப்பிற்காக படுக்கைக்கு அழைப்பார்கள் – Open Talk, March 13, 2017 10:46:AM\nகுறிச்சொற்கள்:கற்பு, கஸ்தூரி, காஸ்டிங் கவுச், நடிகை, நடிப்பு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கை அறைக் காட்சிகள், படுக்கைக்கு வா, படுக்கையறை, படுக்கையறை பேச்சு\nஅந்தப்புரம், அமெரிக்கா, அரசியல், ஆண், ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசம், ஆப்தே, இச்சை, இடுப்பு, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கமல் ஹஸன், கற்பு, கவர்ச்சி, கஸ்தூரி, காம சூத்ரா, காமம், காஸ்டிங் கவுச், கிளர்ச்சி, கொக்கோகம், படு, படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுக்கையறை பேச்சு, படுத்தல், படுத்தால் சான்ஸ், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசெக்ஸ் தொல்லை – கடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை: இரவில் தனியாக நடந்து சென்ற நடிகை தப்பிசென்ற கதை\nசெக்ஸ் தொல்லை – கடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை: இரவில் தனியாக நடந்து சென்ற நடிகை தப்பிசென்ற கதை\nசுதந்திர உணர்வுகளுடன் வளர்க்கப்பட்ட நி���ேதிதா, தனியாக கோவாவுக்குச் சென்றது: பிரபல கன்னட நடிகை நிவேதிதா தமிழில் போர்க்களம், கதை, மார்க்கண்டேயன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். நிவேதிதா வளர்ந்த போது, தான் பெண் என்ற ரீதியில் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை[1]. தன்னுடைய பெற்றோர் அவரை சுதந்திரமாக இருக்கும் முறையில் வளர்த்துள்ளனர்[2]. அதனால் தான் போலும், தைரியமாக கோவாவிற்கு செல்ல தீர்மானித்தார். நிவேதிதாவுக்கும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன[3]. இந்நிலையில் இருவரும் கோவாவுக்கு சேர்ந்து செல்ல முடிவு எடுத்தனர். தொழிலதிபர் என்பதால் ஒரு வேளை காதலரால் உடனடியாக புறப்பட முடியாத நிலை ஏற்பட்டதால் இரண்டு நாட்கள் கழித்து வரும்படி அவரிடம் கூறிவிட்டு நிவேதிதா தனியாக கோவா சென்றார்[4]. ஊடகங்கள் இப்படி கதையை ஆரம்பித்தன. நடிகைக்கு காதல், கல்யாணம், விவாக ரத்து, சேர்ந்து வாழ்தல், பிரிந்து வாழ்தல் என்றாலே கொண்டாட்டம் தான், அவற்றையெல்லாம் செய்திகளாக்கி, எழுதி தள்ளுவர்.\nகோவா கடற்கரையில் நிவேதிதாவிற்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை: நிவேதிதா கோவாவிற்குச் சென்றதும், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கினார். நாள் முழுவதும் பொழுதைக் கழித்தப் பிறகு, பிறகு, இரவு 9 மணிக்கு கடற்கரையை சுற்றி பார்க்க கிளம்பினார். உலக பிரசித்தி பெற்ற கோவா கடற்கரையில் தனியாக 15 நிமிடங்கள் நடந்து சென்றார். அப்பொழுது, நிவேதிதாவை குடிபோதையில் இருந்த சில ஆசாமிகள் நோட்டம் விட்டனர். அவர்கள் பின்தொடர்ந்து சென்று கையை பிடித்து இழுத்து செக்ஸ் தொல்லை கொடுத்தனர்[5]. இதனால், திகைத்து விட்டார். போய் விடுவார்கள் ஒதுங்கி சென்றார். ஆனால், அவர்களோ, ஆபாசமாக பேசியும் கேலி செய்தார்கள் அசிங்கமாக கமெண்ட் அடித்து சிரித்துள்ளனர். மேலும் சிலர் நிவேதிதா பயந்து போகும் அளவுக்கு அருகில் வந்துள்ளனர்[6]. இதனால், அவர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடிய நிவேதிதா அருகில் இருந்த சிறிய ஓட்டலுக்குள் நுழைந்தார்[7]. ஆனால், உள்ளேயும் அவருக்கு நிலைமை மாறவில்லை. அங்கும் சிலர் குடிபோதையில் இருந்தவர்கள், வா, வா என்றைத்து, தங்கள் அருகில் வந்து உட்காருமாறு அழைத்து தொல்லை கொடுத்தார்கள்[8]. இதனால், சர்வரின் உதவியுடன் அவர்களிடம் இருந்தும் நிவேதிதா தப்பி ஓடின���ர்[9]. ஒரு வழியாக தான் தங்கிய இடத்திற்கு சென்றுள்ளார்[10]. தன் அறைக்குச் சென்றடைந்ததும், காதலருக்கு போன் செய்து வரவழைத்து உடனேயே கோவாவில் இருந்து கிளம்பி விட்டார்[11].\nஎந்த ஆணையும் குற்றம் கூற விரும்பவில்லை, சமுதாயத்தில் உள்ள தவறாக உள்ள மனப்பாங்கு தான் காரணம்: பெங்களூரு திரும்பிய அவர் கோவாவில் மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என்று மிரட்சியோடு கூறினார்[12]. கோவாவில், தனக்கு இந்த இந்த கசப்பான அனுபவத்தை தனது நண்பர்களிடம் பயத்துடன் கூறியுள்ள நடிகை நிவேதிதா[13], இது குறித்து போலீஸில் எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லையாம்[14]. “பொதுவாக, ஒரு பெண் ஆணுடன் இருந்தாலே, பார்ப்பவர்கள், அந்த ஆணுக்குத் தான் அப்பெண் சொந்தம் என்பது போல நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், அவளது நிலைப்பற்றி கவலைப்படுவதில்லை. இது மிகவும் அபத்தமானது,” என்றார்[15]. இதற்காக தான் எந்த ஆணையும் குற்றம் கூற விரும்பவில்லை என்றும், அடிப்படையிலேயே, சமுதாயத்தில் உள்ள தவறாக உள்ள மனப்பாங்கு தான் காரணம் என்றார். இப்பொழுது சுத்தி என்ற படத்தில் நடித்து வருகிறாராம்[16]. நிவேதிதா, “சந்தனக் கட்டை” நடிகை என்று, செல்லமாக அழைக்கப்படுகிறார்[17]. ஸ்மிதா என்று கன்னடத்தில் பிரபலமாக அழைக்கப்பட்டு இருக்கிறார். அவ்வ என்ற படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகைக்கான மாநில அரசின் விருதையும் பெற்றார்[18].\nஅந்நியருக்காக வசதிகள் செய்யப்பட்ட கோவாவில் எகப்பட்ட சட்டமீறல்கள்: கோவாவில், 60 ஆண்டுகளாக, அந்நியர்கள், மேனாட்டவர் சுற்றுலாவிற்கு வருகிறார்கள், அதனால், வருமானம் வருகிறது என்ற நோக்கில் தான், சலுகைகள்-வசதிகள் என்ற போர்வையில், அவர்கள் கடற்கரையில், அரைகுறை உடைகளுடன் படுத்து கிடக்கலாம், அவ்வாறே உட்கார்ந்து கொண்டு ஆண்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கலாம், குடித்து கும்மாளம் அடிக்கலாம் போன்றவை அனுமதிக்கப் பட்டன. அந்நிலையில், போதை மருந்து விற்பது போன்றவையும் அரங்கேறின. போதாகுறைக்கு, நாகரிகமான விபச்சாரமும் சேர்ந்து கொண்டது. அறை என்று எடுத்து கொண்டால், குடி-கூத்தி என்றெல்லாம் கிடைக்கும் என்ற ரீதியில் உண்டாகி, அத்தகைய எதிர்பார்ப்புகளுடன் செல்ல ஆரம்பித்தனர். 2015 ஜூனில், கோவா மாநில தலைநகர் பனாஜியில் ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ��ேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அதில், விபசார பெண் தரகர் ஆயிஷா சய்யத் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்[19]. அவர், பல்வேறு ஐந்து நட்சத்திர ஓட்டல்களுக்கு விபசார அழகிகளை சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. மற்றொரு ஆசாமி தப்பி ஓடிவிட்டார். இந்த சோதனையின்போது, விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஒரு நடிகை, போலீசாரால் மீட்கப்பட்டார்[20]. அவர் பல்வேறு தெலுங்கு மற்றும் இந்தி வெற்றிப் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. அவரை அரசின் பாதுகாப்பு இல்லத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.\nசாதாரண பெண்ணின் நிலை என்னவாகும்: நடிகை, பிரபலமான நடிகை, வசதியாக வாழ்கின்ற பெண், என்ற ரீதியில் உள்ள இவருக்கே, இந்த கதி என்றால், சாதாரண பெண்ணின் நிலை என்ன, என்னாவாயிருக்கும் என்று நினைத்தால், அச்சமாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை கோவாவை அம்மாதிரி உருவாக்கி இருக்கிறார்கள் எனலாம். தமிழில், கோவா என்ற படத்தில் கூட, கோவாவுக்குச் சென்றால், பெண்கள் கிடைப்பார்கள், அழகான பெண்கள் கிடைப்பார்கள், மேலும் அந்நிய நாட்டு பெண்கள் கிடைப்பார்கள், ஜாலியா இருக்கலாம், பொழுது போக்கலாம், அனுபவிக்கலாம் என்ற ரீதியில் தான் அப்படம் எடுக்கப்பட்டது. இதனால், பார்க்கும் இளைஞர்கள் மற்றும் சபலமானவர்களுக்கும் அவ்வாறே கருத்துருவாக்கம் ஏற்பட்டு, எப்படியாவது, கோவாவுக்குச் சென்று அனுபவிக்க வேண்டும் என்றே துடிதுடித்துக் கொண்டிருப்பார்கள். வியாபாரத்துடன், இத்தகைய அசிங்கங்கள், சட்டமீறல்கள் எல்லாமே சகஜமாகி விட்டன. அந்நிலையில், நிவேதிதா அல்ல, எந்த பெண்ணுமே அங்கு ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டியுள்ளது. இல்லை, அங்கு செல்லாமலே கூட இருக்கலாம்.\n[3] சினி.உலகம், கோவாவில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள், மகாகலட்சுமி, பிப்ரவரி 13, 2017.\n[5] மாலைமலர், நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை, பதிவு: பிப்ரவரி 13, 2017 10:02 . IST.\n[7] தமிழ்.பிளிம்.பீட், கோவா பீச்சில் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஷமிகள், Posted by: Siva, Published: Sunday, February 12, 2017, 10:59 [IST]\n[9] தினமலர், பிறமொழி சினிமா: கோவாவில் நிவ்ந்ந்திதாவுக்கு நேர்ந்த கொடுமை, பிப்ரவரி.13, 2017. 10.27. IST.\n[11] தினத்தந்தி, நடிகை நிவேதிதாவுக்கு செக்ஸ் தொல்லை , பிப்ரவரி 13, 02:24 AM\n[13] சென்னை.ஆ��்.லைன், செக்ஸ் தொல்லை – கடற்கரையில் கதறியபடி ஓடிய நடிகை\n[19] தினத்தந்தி, கோவா நட்சத்திர ஓட்டலில் நடந்த விபசார வேட்டையில் நடிகை சிக்கினார் பெண் தரகர் கைது, ஜூன் 03, 2015, 02:26 AM.\nகுறிச்சொற்கள்:உலா, கடற்கரை, கதை, கன்னட நடிகை, கன்னடம், கோவா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, நிவேதிதா, போர்க்களம், மார்க்கண்டேயன்\nஅங்கம், அரை நிர்வாணம், இடுப்பு, உணர்ச்சி, ஊக்குவித்தல், கடற்கரை, கட்டுப்பாடு, கதை, கன்னட நடிகை, கவர்ச்சி, காட்டுதல், காதல், கோவா, செக்ஸ் டார்ச்சர், தூண்டுதல், நிவேதிதா, போர்க்களம், மாக்கண்டேயன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது – இப்படி ஒரு ஆண் சொல்வதில் வியப்புள்ளதா\nஎன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது – இப்படி ஒரு ஆண் சொல்வதில் வியப்புள்ளதா\nநடிகை–நடிகர்கள் பல திருமணங்கள் செய்து கொள்வது: இன்றைக்கு, இணைதள சமூக ஊடகங்களில் உலா வரும் கருத்துக்களை வைத்துக் கொண்டு, செய்திகளை தயாரிக்கும் போக்கு அதிகமாக உள்ளது. மலையாள நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகி விட்டதாகவும் அவரை வீட்டில் முடக்கி வைத்து விட்டதாகவும் பரபரப்பு புகார் கிளம்பி இருக்கிறது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது[1]. மலையாள பட உலகில் ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருந்து, காசி, என்மன வானில், சாது மிரண்டா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் காவ்யா மாதவன்[2]. இவர் 2009–ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்து ஒரு வருடத்திலேயே, அதாவது 2010ல் அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்[3]. அதன்பிறகு மலையாள நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் 2016ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்[4]. திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார். அவர்கள் மூலம் பிறந்த மீனாக்ஷி என்ற மகள் உள்ளாள் என்பது குறிப்பிடத் தக்கது.\nகாவ்யா நடித்தால் என்ன, நடிக்க விட்டால் என்ன: காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் முதல் கணவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது என்றெல்லாம் கயிறு திரிக்கின்றன. எனவே திலீப், காவ்யா மாதவனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. சினிமாவை விட்டு அவர் விலகி விட்டதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் நடிக்க தடை விதித்து வீட்டில் அவரை முடக்கி வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மஞ்சு வாரியரையும் இதுபோலவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க திலீப் அனுமதிக்கவில்லை என்றும் விவாகரத்துக்கு பிறகுதான் சினிமாவில் தற்போது முழுவீச்சில் அவர் நடித்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள். இதற்கு திலீப் மற்றும் காவ்யா மாதவனிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. காவ்யா மாதவனை வீட்டில் யாரும் முடக்கவில்லை என்றும் சினிமாவில் நடிக்காமல் இருப்பது அவர் சுயமாக எடுத்த முடிவு என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள். ஆக, இவர்கள் எல்லொருமே, அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு, கவனித்து, செய்திகளை கொடுக்கிறார்கள் போலும்\nமஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவையும் நடிக்க விடமட்டார்[5]: மலையாள நடிகர் திலீப் நடிகை மஞ்சு வாரியரை காதலித்து திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் இயக்குனர் பிரியதர்ஷன் தனது படத்தில் மஞ்சுவை நடிக்க வைக்க திலீப்பிடம் பேசினார். அதற்கு திலீப் அளித்த பதில் பலரையும் வியக்க வைத்தது. மஞ்சுவை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பிய பிரியதர்ஷனிடம் தீலிப் கூறியதாவது, என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது. அவர் நடிக்க மாட்டார் என்றார்[6]. திலீப்பை திருமணம் செய்த பிறகு காவ்யா மாதவன் புதுப்படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு கூட வருவது இல்லை. மஞ்சுவை நடிக்க விடாதவர் காவ்யாவை மட்டும் விடவா போகிறார் என்று கேரள ரசிகர்கள் முணுமுணுக்கிறார்கள். காவ்யா இனி நடிக்க மாட்டார் என மல்லுவுட்டில் கூறப்படுகிறது. நிஷால் சந்திராவை திருமணம் செய்யவிருந்தபோது காவ்யா அளித்த பேட்டியில் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்றார். அதனால் அவர் தற்போது நடிக்காமல் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. திலீப் தனது மகள் மீனாக்ஷியை, காவ்யா கவனித்துக் கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தார்[7]. பொதுவாக, கேரள நடிகர்கள் கூட இவ்வாறு தங்களது ஆணதிகாரத்தைக் காட்டுவது வேடிக்கையாக இருக்கிறது, ஏனெனில், கேரளாவில், பெண்ணதிகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரப்பட்டுள்ளது[8].\nஎன் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது[9]: நடிகன் மட்டுமல்ல, எவனும் அப்படித்தான் சொல்வான். “என் பொண்டாட்டி வேறு ஒரு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது எனக்கு பிடிக்காது” என்றதில் என்ன புதியதாக உள்ளது என்று தெரியவில்லை. எந்த ஆணுமே அப்படித்தான் நினைப்பான் என்பதில், எந்தவித விசித்திரமும் இல்லை. இது ஒரு ஆணின் மற்றும் பெண்ணின் விருப்பம் எல்லோருக்கும் பொருந்தும். ஆனால், இதை தேவையில்லாமல் செய்தியாக்கியுள்ளன[10]. அத்தகைய போக்கை மலையாள மனோரமா எடுத்துக் காட்டியுள்ளது[11]. அதாவது, அதுவும் இதில் சேர்ந்து அதையை வளர்க்க முயல்கின்றது. இணைதளத்தில், இதைப் பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனது மனைவியைப் பற்றி அடுத்தவர்கள், இப்படி செய்ய வேண்டும் – கூடாது என்று தீர்மானிப்பது வியப்பாக இருக்கிறது[12]. ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கும் மனிதர்கள் தீர்மானிப்பதும் வினோதமே. இந்த பேச்சை வைத்துக் கொண்டு, சமூக ஊடகங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளன. ஒரு நடிகன், பல நடிகைகளைத் தொட்டு, கட்டிப் பிடித்து, உருண்டு, நெருக்கமாகத் தான் நடித்து வருகிறான். இப்பொழுதோ, மிகக் கேவலமான முறையில், முத்தம் கொடுத்து, படுக்கையறை காட்சிகளில் கூட நடித்து வருகிறார்கள். அதேபோல, நடிகைகளும் தயாராகத்தான் இருக்கிறார்கள். திருமணமான நடிகன் / நடிகை இன்னொரு திருமணம் ஆன / ஆகாத நடிகை / நடிகனைக் கட்டிப் பிடித்து நடிப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. இருப்பினும், நடிகனான கணவன் அவ்வாறு நிர்பந்தித்தால், நடிகை ஒப்புக் கொண்டு வாழலாம். அந்நிலையில், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு, சினிமாவை விட்டு மறைந்து விடுவது தெரிந்த விசயம் தான். பத்மினி முதல் ராதா வரை அவ்வாறு நடந்துள்ளது.\n[1] தினத்தந்தி, திலீப்பை த���ருமணம் செய்து கொண்ட காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார் , பதிவு செய்த நாள்: சனி, ஜனவரி 07,2017, 4:07 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, ஜனவரி 07,2017, 4:07 AM IST.\n[3] குமரி எக்ஸ்பிரஸ், காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார்\n[5] பிலிமி.பீட்.தமிழ், என் பொண்டாட்டி வேறு ஆணை கட்டிப்பிடித்து நடிப்பது பிடிக்காது: திலீப் அப்பவே சொன்னாரே\n[9] சினிமா.உலகம், என் மனைவி வேறொரு ஆணுடன் கட்டி பிடித்து நடிப்பது பிடிக்காது– பிரபல நடிகர், ஜனவரி.10, 2017, by Mahalakshmi.\nகுறிச்சொற்கள்:கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கல்யாணம், காவ்யா, காவ்யா மாதவன், தாலி, திருமணம், திரைப்படம், திலிப், திலீப், நிஷால் சந்திரா, பத்தினி, மஞ்சு, மஞ்சு வாரியார், மனைவி, வாழ்க்கை, விஷால்\nஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கணவன் மாற்றம், கவர்ச்சி, காவ்யா, காவ்யா மாதவன், குடும்பம், சினிமா, திலிப், திலீப், நிஷால் சந்திரா, மஞ்சு, மஞ்சு வாரியார், முதல் கணவன், முதல் மனைவி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n50 ஆண்டுகள் இசைப்பயணத்தின் நிறைவாக ஜேசுதாஸுக்கு பாதபூஜை செய்த பாலசுப்ரமணியம்\n50 ஆண்டுகள் இசைப்பயணத்தின் நிறைவாக ஜேசுதாஸுக்கு பாதபூஜை செய்த பாலசுப்ரமணியம்\nஜேசுதாஸுக்கு பாதபூஜை செய்த பாலசுப்ரமணியம்: தமிழகத்தில் “டி.எம்.எஸ்”ல்லு அடுத்தப்படி, பிரபலமான பாடகர் என்றால் எஸ்.பி.பி அல்லது பாலு எனலாம். கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக தன் பயணத்தை தொடங்கிய சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட ஆரம்பித்து 50 வருடங்கள் ஆகின்றன. 1960களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப் பாடகராக உள்ளார். இவர் தமிழில் “ஹோட்டல் ரம்பா’ திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதலில் பாடினார். 1969ல் “சாந்தி நிலையம்” படத்திற்காக பாடினார். “சங்கராபரணம்” பாடல்களின் மூலம் உலகபிரசித்தி பெற்றார். 40,000ற்கும் மேலாக இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு மொழிகளில் சிறந்த பாடகர் தேசிய விருது பெற்றுள்ளார். பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாத பூஜை செய்தார்[1]. அப்போது அவர் தனது குருவுக்கு காணிக்கை செலுத்துவதாக கூறினார்[2]. தன் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருடன் கே.ஜே.ஜேசுதாஸ் -பிரபா தம்பதியினருக்கு பாதபூஜை செய்தார்[3]. இதையொட்டி, அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா ஆகிய நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பினார்.\n50-75 வருடங்களாக பாடி வரும் பாடகர்கள்: 30-12-2016 அன்று சென்னையில் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பின்னணி பாடகர் ஜேசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ். பி. பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள். பின்னர் அவர், நிருபர்கள் மத்தியில் பேசினார்[4]. அப்போது அவர் கூறியதாவது: “50 வருடங்கள் என்பது சாதனை அல்ல. ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாக பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஸ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும்விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவருக்கு மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம். பூர்வஜென்மத்தில் அவர் புண்ணியம் செய்திருக்கிறார். நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாமல், சினிமாவுக்கு பாட வந்தேன். என் தாய்மொழி இசை. 16 அல்லது 17 வயது இருக்கும்போது, ஒரு மேடை கச்சேரியில் பாடினேன். அப்போது என் பாடலை கேட்டு, ஜானகி அம்மா, ‘‘நீ சினிமாவுக்கு வந்தால் பெரிய பாடகராகிவிடுவாய், முயற்சி செய்’’ என்று சொன்னார். எனக்கு பிடித்த பாடகர் முகமது ரபி. அவரை அடுத்து எனக்கு பிடித்தமான பாடகர் ஜேசுதாஸ் அண்ணா. நான் எதிர்பார்த்ததற்கு மேலாக கடவுள் எனக்கு கொடுத்துவிட்டார். கடந்த, 1966ல், தெலுங்கு படத்தில், பாடகராக அறிமுகமானேன். தொடர்ந்து கன்னடத்திலும், 1969ல், தமிழிலும் பாடகரானேன். சாந்தி நிலையம் படத்தில், எனக்கு ஸ்வர பிச்சை போட்டவர், எம்.எஸ்.விஸ்வநாதன்[5]. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பாடிவிட்டேன். பல நடிகர்களுக்கு இரவல் குரல் கொடுத்திருக்கிறேன்[6]. சில அற்புதமான கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறேன்”.\nதனது உயர்விற்காக எல்லோடுக்கும் நன்றி தெரிவித்த எஸ்.பி.பி: பாலசுபரமணியம் தொடர்ந்தார், “என் உயர்வுக���கு காரணம், படத்தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், இசையமைப்பாளர்கள், சக பின்னணி பாடகர், பாடகிகள், நடிகர்–நடிகைகள். அவர்கள் எல்லோருக்கும் நன்றி, எனக்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள், உதவியாக இருந்த இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், நடிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலான ரசிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு இசை மேதைக்கு நிறைய கௌரவம் கிடைக்கிறது என்றால், அது அவனால்தான் சாத்தியம் என்றால் அது முட்டாள்தனம். என் வளர்ச்சியில் என் பங்கும் இருந்தாலும், என் பயணத்துக்கு உதவியவர்கள் பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி,” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்[7]. என்னால் என்ன முடியுமோ, என் அறிவால் எந்த உயரத்தை எட்ட முடியுமோ அதை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். இனி செய்வதற்கு எந்தப் புதுமையும் இருப்பதாக நினைக்கவில்லை. இப்போதும் திறமையாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நாளுக்குநாள் வளர்ந்து வருகிற தொழில்நுட்பம் அவர்களைச் சரியாக பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கி விடுகிறது. இதை தடுக்க முடியாது.இருந்தாலும், நன்றாக பாடுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான இடத்தை அளிக்க வேண்டும்”, என்றார் எஸ்.பி.பி[8].\nபின்னணி பாடகர் ஜேசுதாஸ் பேசியதாவது: ஜேசுதாஸ் தம்பத்தியர், பாலசுப்ரமணியம்-அபர்ணா தம்பதியருக்கு சால்வை போற்றி வாழ்த்தினர். பிறகு, ஜேசுதாஸ், “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் உடன்பிறந்த சகோதரரை போன்றவர். அவருக்கு சரஸ்வதியின் ஆசி இருக்கிறது. அவர் எனது சொந்த தம்பி. எங்கள் இருவருக்கும் சரஸ்வதியின் அருள் இருக்கிறது. நாங்கள் ஒருதாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள். நான் பாரிஸ் நகரில் ஒருமுறை கச்சேரி செய்துவிட்டு, ஓட்டலுக்கு திரும்பியபோது சாப்பாடு எதுவும் இல்லை. ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு பசியாறலாம் என்று ஆப்பிள் பழத்தை கையில் எடுத்தேன். அப்போது ‘‘ரூம் சர்வீஸ்’’ என்று ஒரு குரல் கேட்டது. கதவை திறந்துபார்த்தால், கையில் சாப்பாடு பிளேட்டுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நின்றுகொண்டிருந்தார். அன்று நான் சாப்பிட்டது, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத சாப்பாடு”, மேற்கண்டவாறு ஜேசுதாஸ் கூறினார். இருவரும் நெகிழ்ச்சியாக பேசியது அவர்களது முதிர்ச்சியையும், தன்னடக்கத்தையும், பாரத பண்பு, கலாச்சாரம், இசைப் பாரம்பரியம் முதலியவற்றைப் மதிப்பது தெரிந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், அவருடைய மனைவி அபர்ணா ஆகிய இருவரும் செய்து இருந்தார்கள். அவர்களது பேச்சை இங்கே கேட்கலாம்[9] மற்றும் பார்க்கலாம்[10].\nசினிமா உலகத்தில் பண்பாளர்களாக இருக்கு நிலை: பொதுவாக, சினிமா உலகம் என்றாலே, கேவலமாக, தரக்குறைவாக, ஏளனத் தனமாக மதிக்கும் போக்கு இருக்கிறது. “கூத்தாடிகள்” என்ரும் பேசும் வழக்கமும் இருந்தது. 1940-60 மதிப்பு, மரியாதை, கொள்கைகள் முதலியவை பிறகு கெட்டுப்போனதால், அத்தகைய எண்ணம் மக்களிடம் உருவாகியது. இப்பொழுதோ, முழுக்க-முழுக்க “பொழுதுபோக்கு” என்ற குறுகிய வட்டத்தில் தான் சினிமா மதிக்கப்படுகிறது. நடிகர்-நடிகைகளின் சொந்த வாழ்க்கை, அவர்களின் நடத்தைகள் முதலியவற்றைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அந்நிலயில், எஸ்.பி.பி, ஜேசுதாஸை, குரு ஸ்தானத்தில் வைத்து பாதபூஜை செய்தது, சிறந்த உதாரணமாகக் கொள்ள வேண்டும். மேலும், இருவரது பணிவு, அடக்கம், முதிர்ச்சி முதலிய குணங்கள் அவர்களது பேச்சுகளில் வெளிப்பட்டது. இதெல்லாம், இப்பொழுதுள்ளவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது.\n[1]தினத்தந்தி, பின்னணி பாடகர் ஜேசுதாசுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாத பூஜை செய்தார் குரு காணிக்கை செலுத்துவதாக பேட்டி, பதிவு செய்த நாள்: சனி, டிசம்பர் 31,2016, 1:22 AM IST; மாற்றம் செய்த நாள்: சனி, டிசம்பர் 31,2016, 4:30 AM IST\n[3] தினமலர், சினிமாவில் 50: ஜேசுதாசுக்கு பாதபூஜை : எஸ்.பி.பி, பதிவு செய்த நாள் டிசம்பர்.30 2016. 17.20.\n[5] தினமலர், ஜேசுதாசுக்கு பாதபூஜை : எஸ்.பி.பி., நெகிழ்ச்சி, பதிவு செய்த நாள் டிசம்பர்.30 2016. 23.10.\n[7] தினமணி, இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை, By DIN | Published on : 31st December 2016 02:00 AM.\nகுறிச்சொற்கள்:ஆசிரியர், எஸ்.பி.பி, ஏசுதாஸ், குரு, சிஷ்யன், சீடன், ஜேசுதாஸ், பாத பூஜை, பாதபூஜை, பாலசுப்ரமணியம், பாலு, பூஜை, மரியாதை, மாணவன், வணக்கம்\nஎஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி, ஏசுதாஸ், ஒழுக்கம், கட்டுப்பாடு, குரு, சினிமா, சினிமாத்துறை, சிஷ்யன், சீடன், ஜேசுதாஸ், பாத பூஜை, பாதபூஜை, பாலு, மரியாதை, மாணவன், வணக்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார���\nகவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nநடிகைகளுக்கும் சமூக பொறுப்பு தேவை: கமல் ஹஸன் எப்படி சர்ச்சைகளின் நாயகனாக இருக்கிறாரோ, அதேபோல, அவரது மகள் ஆரம்பத்திலிருந்தே அவ்வாறு இருந்து வருகிறார். கவர்ச்சி என்ற பெயரில் ஆபாசமாக நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களில் அத்தகைய அளவுக்கு மீறிய உடலைக் காட்டும் போக்கு, செக்ஸைத் தூண்டும் முக-உடல் பாவங்கள் எல்லாமே அத்தகைய போக்கில் இருந்தன. என்னடா இது, அப்படி நடிக்கலாமா, பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள், அதனால் பாதிக்கப்படமாட்டாரா என்றெல்லாம் நடிகையும் கவலைப்படவில்லை என்பது, தொடர்ந்து நடித்து வரும் போக்கே காட்டி வருகிறது. சமூகத்தைக் கெடுக்கும் முறையில் நடிப்பது தவறு, அவ்வாறு செய்யக் கூடாது என்ற எண்ணமும், பொறுப்பும் நடிகைக்களுக்கு இருக்க வேண்டும். தமிழ் மற்றும் தெலுங்கி மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ருதி ஹாசன், குறித்து அவ்வபோது காதல் கிசு கிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்க, அவர் தரப்பு சமீபத்தில் போலீஸிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புகார் கிசு கிசு பற்றியதல்ல, டாக்டர் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மீது தெரிவிக்கப்பட்ட புகார் தொடர்பானது.\nடுவிட்டரில் டாக்டர் கே.ஜி. குருபிரச்சாத் என்பவர் தொல்லைக் கொடுத்து வருகிறாராம்: டுவிட்டர் பக்கத்தில் ரொம்ப ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், ரொம்பவே தொல்லை கொடுத்து வருகிறாராம்[1]. கே.ஜி.குருபிரசாத் [K G Guruprasad] என்ற அந்த டாக்டர், ஸ்ருதியின் டிவிட்டர் பக்கத்தில், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஆபாசமான பதிவுகளை பதிவு செய்து வரும் அவர், ஆபாசமாக நடிப்பதாகவும், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் உல்லாசமாக இருப்பதாகவும், ஸ்ருதி ஹாசன் மீது குற்றம் சாட்டியதோடு, அவரை நேரில் சந்தித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன், என்றும் மிரட்டியுள்ளாராம்[2]. டுவிட்டரில், ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் தடுக்கும் முறையுள்ளது. இவர் ஹஸன் இன்ஸ்டியூட் ஆப் மெடிஸன் [ Hassan Institute of Medical Science] என்ற மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்[3]. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன், தனது மேனேஜர் / ஏஜென்ட் பர்வீன் ஆன்டனி [Praveen Antony] மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசில் வியாழக்கிழமை 10-11-2016 அன்று புகார் தெரிவித்துள்ளார்[4].\nஸ்ருதி ஹஸன் புகாரில் கூறியுள்ளது [10-11-2016]: அதில் அவர் கூறியிருப்பதாவது[5]: “கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் கே.ஜி.குருபிரசாத் என்பவர் எனது டுவிட்டர் பக்கத்தில் தவறான நோக்கத்துடன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்[6]. அவரது கருத்துகள் அனைத்தும் தவறானதாக உள்ளது[7]. என்னை மிக தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணித்து வருவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்[8]. மேலும் என்னை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்[9]. எனவே அவரைப் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்[10]. அப்புகாருடன் குருபிரசாதின் டுவிட்டர் மெஸேஜின் படங்களையும் இணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ருதியிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்[11].\n2013ல் கொடுத்த புகார்: நவம்பர் 2013ல் நடிகை ஸ்ருதிஹாசன் மும்பையில் பன்ட்ரா என்ற இடத்தில் மவுன்ட் மேரி சர்ச்சிற்கு அருகில் தங்கியிருந்த பிளாட்டுக்கு [Bandra residence, near Mount Mary Church] நேரில் வந்த ஒருவர், ஸ்ருதியின் ரசிகர் என்று கூறி அவருக்கு தொல்லை கொடுத்தார்[12]. அடையாளம் தெரியாத நபர், பெல் அடித்தபோது, ஸ்ருதி கதவைத் திறந்தார். அப்பொழுது, அந்த ஆள் திடீரென்று உள்ளே நுழைய முயற்சித்தான். சப்தம் போட்டதால் அவன் ஓடிவிட்டான்[13]. இதையடுத்து தற்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பொழுதும் வியாழக்கிழமை தான் புகார் கொடுத்தார். பொதுவாக, காலங்காலமாக, நடிகைகளை ரசிகர்கள், பின்பற்றுபவர்கள், மோகிக்கிறவர்கள் என்று பலதரப்பட்டவர்கள், வேவ்வேறுவிதமாகத்தான் நினைத்துக் கொள்வார்கள், பாவிப்பார்கள்………………..நேரில் பார்க்கும் போது, அருகில் வரும் போது, தொட்டுவிடும் தூண்டுதல் தான் ஏற்படும். அதை, உடலை காட்டும் நடிகைகள் தடுப்பது எப்படி என்பதை, மனோதத்துவ ரீதியில், அவர்கள் தான், முறையைக் கண்டுபிடித்து சொல்ல வேண்டும்.\nபாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப்பற்றிய ஏழு சர்ச்சைகள்[14]: எம்.டி.வி. இந்தியா என்ற இணைதளம் மே 2015ல் பாலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்த ஸ்ருதியைப் பற்றிய ஏழு சர்ச்சைக��் என்று வெளியிட்டது[15]:\nThe infamous Nose-Job– மற்ற நடிகைகளைப் போலல்லாமல், தைரியமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.\nLive-In relationship with Siddharth– ‘Oh My Friend’என்ற படம் ரிலீஸ் ஆனபோது, சித்தார்த்துடன், “சேர்ந்திருந்த வாழ்க்கை” வாழ்ந்ததாக [lived together]ச் சொல்லப்பட்டது.\nLeaked pictures– “எவடு”என்ற தெலுங்கு படத்திற்கு ரகசியமாக எடுத்த படங்கள் கசிந்து, அதனால், பரபரப்பு ஏற்பட்டது. டோலிவுட் நடிகலைகளில் மிகவும் தேடபட்ட நடிகை என்ற அந்தஸ்த்தைப் பெற்றது ஸ்ருதி அதன் மூலம் தானாம்\nAffair with Dhanush– தனுஷ் கூட “விவகாரத்தை” வைத்துக் கொண்டது.\nExplicit D-Day Posters– ராம்பால் என்ற நடிகருடன் புணர்வதைப் போன்ற காட்சி, போஸ்டர் முதலியன.\nLiplock with Tamanna –தமன்னாவுடன் முத்தம் கொடுத்தது.\nStalker Attack– யாரோ வீட்டில் நுழைந்து அவரது உடலைத் தாக்கியது, மாட்டிக்கொண்டது. பாவம், சினிமாக்காய் திருட வந்தவன்.\n தந்தையை மிஞ்சும் மகள் என்றுதான் சொல்ல வேண்டும்.\n[1] சென்னை.ஆன்லைன், நடிகர்களுடன் உல்லாசம் – டாக்டர் புகாருக்கு ஸ்ருதி ரியாக்ட்\n[4] தமிழ்.ஈநாடு, ஸ்ருதிக்கு தொல்லை தரும் டாக்டர்: போலீசில் புகார், Published 10-Nov-2016 19:20 IST\n[6] தினமலர், பாலியல் தொல்லை: இளம் நடிகை கதறல், November.11, 2016. 11.49 IST.\nகுறிச்சொற்கள்:ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், கமல்ஹாசன், கவர்ச்சி, கவர்ச்சி காட்டுவது, காட்டுவது, குருபிரசாத், கொக்கோகம், கொங்கை, சினிமா, சினிமா கவர்ச்சி, டுவிட்டர், தனம், திரைப்படம், தொல்லை, மார்பகம், முலை, வாழ்க்கை, ஸ்ருதி, ஹஸன்\nஅங்கம், அசிங்கம், அடல்ஸ் ஒன்லி, அந்தஸ்து, அரை நிர்வாணம், உடலீர்ப்பு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப் பிடித்தல், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காமம், கால், கிரக்கம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சினிமா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொப்புள், தொப்புள் குழி, தோள், தோள்பட்டை, நடிகை, நிர்வாணம், ஸ்ருதி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ மேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nபிச்சையெடுப்பதை விட பார்களில் நடனமாடி பிழைப்பது எவ்வளவோ ��ேல் என்றால், பெண்கள் அத்தகைய தொழிலை செய்யத் தூண்டியது, தீர்மானித்தது, முடிவெடுத்த நிலைகள் யாவை\nமதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு எதிரான சட்டமும், மேற்முறையீடும்: மகாராஷ்டிர மாநிலத்தில், மதுபான விடுதிகளில் அழகிகள் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வந்தது. இதற்கு தடை விதிக்கும் பொருட்டு, அம்மாநில அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை, சட்டமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றியது. இதன்படி ஸ்டார் ஹோட்டல்கள், நாடக அரங்குகள், கலையரங்கம், விளையாட்டு கிளப்புகள் போன்றவற்றிலும் அழகிகள் நடனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் உள்ளிட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அழகிகள் நடனத்துக்கு பல்வேறு கெடுபிடிகளுடன் புதிய மசோதாவை மாநில அரசு கொண்டுவந்தது[1].\nமாநில சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: மஹாராஷ்ட்ர மாநிலம் மற்ற மாநிலங்களைப் போலல்லாது, விபச்சாரம் அனுமதிக்கப் பட்டுள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூகம் சீரழியும் நிலையில், மது, மாது, நடனம் எல்லாமே முடிவில் விபச்சாரத்தை நோக்கிச் செல்லும் என்பது சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அந்நிலையில் தான் அச்சாட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:\nமதுபான விடுதிகளில் அழகிகள் நடனமாடும் போது, அவர்களை பார்வையாளர்கள் தொடக்கூடாது. மேலும் அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசக்கூடாது. மீறி செயல்பட்டால், 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.\nஇரவு30 மணி வரை மட்டுமே அழகிகள் நடனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.\nமதுபான விடுதிகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். 30 நாளுக்கு ஒருமுறை கேமரா பதிவை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஅழகிகளை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததால் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.\nஅழகிகள் நடனத்தின்போது விடுதிகளில் மதுபானத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் போதை பொருட்களை பயன்படுத்த தடை.\n25 வயதுக்கு உட்பட்ட பெண்களை நடன அழகிகளாக பயன்படுத்த தடை.\n25 வயதை தாண்டிய பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.\nலைசென்ஸ் இல்லாமல் விடுதிகளை நடத்தினால் ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில் மும்பை மதுபான விடுதிகளில் நடைபெறும் நடனம் கலாசார நடனமல்ல என்றும், ஆபாசமாக உள்ளதாகவும், எனவே அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது[2].\nமார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் ஆணை மற்றும் மாநிலத்தில் செய்ய முடியாத நிலை: மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபான விடுதிகளில் அழகிகள் நடனத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘இந்த பார்களுக்கு, மார்ச் 15ம் தேதிக்குள் உரிமம் வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டது. இந்த உரிமத்திற்காக, மாநில அரசு விதித்த நிபந்தனைகளில் சிலவற்றை, சுப்ரீம் கோர்ட் ரத்தும் செய்திருந்தது[3]. ஆனால், நடைமுறையில் சில பிரச்சினைகள் இருந்ததினால் காலதாமதம் ஆகியது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது[4]. ஆனால், கிளப் சொந்தக்காரர்களுக்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.\nபெண்ணுரிமை போராட்டங்கள் நடத்தும் பெண்களின் முரண்பாடான போக்கு: மேலும் மஹாராஷ்ட்ரத்தில் தொடர்ந்து பல பிரச்சினைகளை அரசியல் ரீதியில் எழுப்பி, அவற்றை நீதிமன்றங்களுக்கும் எடுத்துச் சென்று இத்தனை ஆண்டுகளாக இல்லாத புதுப் பிரச்சினைகளையும் கிளப்பி வருகின்றனர். சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற போராட்டங்களை சில பெண்கள் இயக்கம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ஆனால், இதே பெண்ணியக்கங்கள், மஹாராஷ்ட்ரத்தில் விபச்சாரம் கூடாது, பப்-டான்ஸ் கூடாது, பெண்கள் சீரழியக்கூடாது, ஒழுக்கம்-கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் கோரி ஏன் ஆர்பாட்டங்களை நடத்தாமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்ணின் கற்பு, தூய்மை, தாய்மை, மேன்மை, குடும்பத்தை நடத்தும் ���ன்மை…..இவையெல்லாம் பிரதானமான, முக்கியமான, வாழ்வாதாரமான பிரச்சினைகளா அல்லது சனீஸ்வரர் கோவிலுக்குள் நுழைவது, திரியம்பகேஸ்வரர் கருவறையில் நுழைவது போன்ற முக்கியமானதா என்று பெண்கள் நினைப்பதாகத் தெரியவில்லை. மெத்தப் படித்த நீதிபதிகளும் அத்தகைய முரண்பட்ட போக்கைச் சுட்டிக் காட்டவில்லை.\nபிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து: இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 24-04-2016 அன்று விசாரித்தது[5]. அப்போது, ‘டான்ஸ் பார்’கள் தரப்பில், ‘சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தும், உரிமம் பெறுவது சாத்தியமில்லாததாக உள்ளது’ என, நடனமாடும் பெண்களின் தரப்பில் வாதாடிய வக்கீல் சார்பில் தெரிவிக்கப்பட்டது[6]. அப்போது, மகாராஷ்டிரா அரசு மதுபான விடுதிகளில் பெண்கள் நடனம் ஆடுவதை தடுப்பதற்கான காரணங்களை தேடுவதாக கூறி மனுவை நிராகரித்துவிட்டது[7]. மேலும் “பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை. வறுமையினால் மிகவும் மோசமாக பாதிப்பட்ட பெண்களே இந்த தொழிலை தேர்வு செய்கின்றனர்…………,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[8]. தொடர்ந்து, “விபச்சாரம் உள்ளிட்ட வேறு விஷயங்கள் மூலம் பணம் ஈட்டுவதை காட்டிலும், விடுதிகளில் நடனம் ஆடுவது ஆபாசமான, கேவலமான விஷயம் அல்ல என கருத்து தெரிவித்தனர். மேலும் விடுதிகளில் நடனமாடுவதை ஒரு கலையாக பார்க்க வேண்டும் என்றும், அது ஆபாசமாக மாறும் பட்சத்தில், அது சட்ட பாதுகாப்பை இழக்கும்”, என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்[9].\nபெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை: மேலும் ஒரு வாரத்திற்குள் போலீஸ் விசாரணையை முடித்து, மதுபான விடுதி பணியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[10]. மேலும், ‘டான்ஸ் பார்களின் முந்தைய செயல்பாடு குறித்து சரி பார்த்து, ஒரு வாரத்திற்குள் உரிமம் வழங்க அனுமதிக்க வேண்டும்’ என, போலீசாருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேபோல, ‘ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என, மாநில அரசு சரி பார்க்க வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினர்[11]. உச்சநீதி மன்றம் ஒரு பக்கம்“பெண்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக வீதிகளில் பிச்சை எடுப்பது, முறைகேடான வழியில் சம்பாதிப்பதை விட அல்லது மற்ற ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில் ஈடுப்படுவதை விட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல். பெண்கள் நடனம் ஆடி சம்பாதிக்க விரும்பினால் அது அவர்களின் அடிப்படை உரிமை,” என்று கூறுவதும், இன்னொரு பக்கம் பள்ளிகளுக்கு அருகில் உள்ள பார்களை நீக்குமாறு கூறுவதும் முரண்பாடாக இருக்கிறது. இக்காலத்தில் பெண்கள் இத்தகைய செயலையும், வேலையாக செய்யலாம் என்றால், பிறகு, அத்தொழிலை பள்ளிகளுக்கு அருகில் ஏன் செய்யக் கூடாது என்ற தத்துவத்தை நீதி மன்றம் விளக்கலாமே பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் பள்ளிகளில் 18-வயதுக்குக் கீழாக உள்ள சிறுவர்-சிறுமியர் படிக்கின்றனர், ஒரு வேளை அவர்கள் இதனை பார்த்துக் கெட்டுப் போகலாம் என்ற எண்ணம் ஏன் நீதிமன்றத்திற்கு அல்லது அந்த நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா ஒருவேளை அது – பப்புகளில் நடக்கும் நடனத்தைப் பார்ப்பது எங்களது உரிமை என்றால் அனுமதிப்பார்களா யார் “சிறுவன்” அல்லது யார் “வயதுக்கு வந்த பெரியவன்”, குற்றவியல் சட்டத்தின் படி, கற்பழித்தால் கூட அவனை அவ்வாறு கருதி உரிய தண்டனை கொடுப்பதிலேயே அவர்களுக்குள்ள சட்டப் பிரச்சினை தீர்ந்த பாடில்லை. பிறகு இத்தகைய தார்மீக விசயங்களை நீதிபதிகள் ஏன் மாறுபட்ட நசிந்தனைகளுடன் அணுகி குழப்ப வேண்டும்\n[2] விகடன், ‘பிச்சை எடுப்பதைவிட பாரில் நடனம் ஆடுவது பெட்டர்‘: உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து\n[3] மாலைமலர், வீதிகளில் பிச்சை எடுப்பதைவிட மதுபான விடுதிகளில் நடனம் ஆடுவது மேல்: உச்ச நீதிமன்றம், பதிவு: ஏப்ரல் 25, 2016 15:46.\n[5] வெப்துனியா, பெண்கள் நடனமாடும் பார்களுக்கு உரி��ம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு, திங்கள், 25 ஏப்ரல் 2016 (16:22 IST)\n[6] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 26,2016 00:24\n[7] தினமலர், பிச்சை எடுப்பதை விட நடனம் சிறந்ததே:’டான்ஸ் பார்‘ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து,, பதிவு செய்த நாள், ஏப்ரல் 25,2016 15:53.\nகுறிச்சொற்கள்:கற்பு, கிளப் டான்ஸ், குடி, குத்தாட்டம், சினிமா, செக்ஸ், டான்ஸ், தமிழ் பெண்ணியம், தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், நடனம், நடிகை, நைட்-கிளப், நோட், பணம், பப்-டான்ஸ், பிச்சை, பிச்சையெடுப்பது, மஹாராஷ்ட்ரா, மும்பை, முலை, விபச்சாரம்\nஅங்கம், அசிங்கம், அந்தப்புரம், அரை நிர்வாணம், அல்குல், ஆட்டுதல், ஆண்-ஆண் உறவு, ஆபாசம், இடுப்பு, இடை, இடைக் கச்சை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, உறவு, ஊக்கி, ஊக்குவித்தல், ஒழுக்கம், கட்டிப் பிடிப்பது, கட்டிப்பிடி, கட்டுப்பாடு, கற்பழிப்பு, கற்பு, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், கிளர்ச்சி, குனிதல், கூத்து, கொக்கோகம், கொங்கை, கொச்சை, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, தொடுதல், தொடுவது, தொடை, தொட்டுவிடவேண்டும், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசினிமா ஸ்டைலில் கொலை செய்து, வாழ்க்கையை சீரழித்தது – பெண்ணிய சித்தாந்திகள் மௌனம்\nசினிமா ஸ்டைலில் கொலை செய்து, வாழ்க்கையை சீரழித்தது – பெண்ணிய சித்தாந்திகள் மௌனம்\nநடிகை சசிரேகா போலீசில் புகார்: இதையடுத்து சசிரேகா, மடிப்பாக்கம் போலீசில் ரமேஷ்சங்கர் மீது புகார் கொடுத்தார். அதில் அவர், “ரமேஷ்சங்கர் குறும்படம் எடுப்பதாக கூறி என்னிடம் பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு எனது மகனை கடத்தி வைத்து உள்ளதுடன், என்னுடன் வாழ மறுக்கிறார்” என்று கூறி இருந்தார்[1] என்று தினமணி கூறுகிறது. போலீசார் இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ரமேஷ்சங்கரும், சசிரேகாவும் மடிப்பாக்கத்தில் இருந்து மதனந்தபுரத்துக்கு குடியேறினார்கள் என்றுள்ளது. ஆனால், டெக்கான் குரோனிகள் செய்தியின் படி[2], “சசிரேகா தனது மகனை ரமேஷ் கடத்தி விட்டார் மற்றும் வீட்டில் தன்னைத் துன்புருத்துகிறார் என்று இரண்டு புகார்களைக் கொடுத்தார்[3]. ஆனால், ரமேஷை போலீஸார் கண்டுபிடித்தபோத���, “மகனக் கடத்தியது” பொய் புகார் என்று தெரியவந்தது”, என்றுள்ளது. முதலில் சசிரேகா, லக்கியா வருவதை எதிர்த்து சண்டை போட்டாலும், பிறகு சமாதானம் ஆகிவிட்டனர் என்றும் கூறுகிறது. அப்பொழுதுதான், லக்கியா அவளைத் தீர்த்துக் கட்ட திட்டம் போட்டாள் என்றும் உள்ளது[4].\n04-01-2016 அன்று சசிரேகா அடித்துக்கொலை: இந்தநிலையில் சசிரேகா மீண்டும் கர்ப்பமானார். கடந்த மாதம் 4-ந்தேதி இது குறித்து ரமேஷ்சங்கரிடம், சசிரேகா கூறினார். ஆனால் அவர், “உனது கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை” என்று கூறி சசிரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடந்த மாதம் ஜனவரி 4-ந்தேதி இரவு ரமேஷ்சங்கர், தனது கள்ளக்காதலி லக்கியாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். லக்கியாவுடன் சேர்ந்து இருந்த போது சசிரேகா பார்த்துவிட்டார். என்னிடம் தகராறு செய்ததோடு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். லக்கியாவை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அதற்கு நான் சசிரேகாவை சமாதானப்படுத்தி மதநந்தபுரத்திலே தங்க வைத்தேன். இதனால் சசிரேகாவுக்கும், ரமேஷ்சங்கருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ்சங்கர், சசிரேகாவை கையால் பலமாக அடித்தார். தரையில் போய் விழுந்த சசிரேகாவுக்கு தலையில் பலத்த அடிபட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்[5]. சசிரேகாவின் உடலை எப்படி மறைப்பது என ரமேஷ்சங்கரும், லக்கியாவும் திட்டம் தீட்டினர். நடிகர் கார்த்தி நடித்த “நான் மகான் அல்ல” என்ற சினிமா படத்தில் தங்களது நண்பனின் காதலை சேர்த்து வைப்பதற்காக நண்பனையும், அவனது காதலியையும் தனியாக வீட்டில் தங்க வைக்கும் நண்பர்கள், காதலியுடன் நண்பன் ஜாலியாக இருப்பதை கண்டு ஆத்திரத்தில் காதலர்களை கொலை செய்து விடுவார்கள். பின்னர் போலீசாரை திசை திருப்ப அந்த பெண்ணின் தலையை துண்டித்து, தலை வேறு, உடல் வேறு என தனித்தனி இடத்தில் வீசி எறிவது போல் காட்சிகள் இடம்பெற்று இருக்கும்.\nரமேஷ், லக்கியா உடலை எப்படி மறத்தனர்[6]: இந்தநிலையில் சசிரேகா மீண்டும் கர்ப்பமானார். கடந்த மாதம் 4-ந்தேதி இது குறித்து ரமேஷ்சங்கரிடம், சசிரேகா கூறினார். ஆனால் அவர், “உனது கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை” என்று கூறி சசிரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரமேஷ்சங்கர் ஆத்திரத்தில் சசிரேகாவை சரமாரியாக தாக்கினார். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த சசிரேகா தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகராறின் போது லக்கியா கீழ் அறையில் ரோசனுடன் இருந்தார். சத்தம் கேட்டு மாடிக்கு சென்று பார்த்தபோதுதான் சசிரேகா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சசிரேகாவின் உடலை என்ன செய்வதென்று அவர்கள் திட்டம் போட்டனர். போலீசிடம் சிக்காமல் இருக்கவும், சசிரேகா கற்பழித்து கொலை செய்யப்பட்டது போல் போலீசாரை நம்ப வைக்கவும் முடிவு செய்து சசிரேகா அணிந்து இருந்த உடைகளை கிழித்தனர். பின்னர் கத்தியால் அவரது தலையை துண்டித்து அதை ஒரு கவரில் போட்டுக்கொண்டனர். உடலை ஒரு போர்வையில் சுற்றி காரில் எடுத்துக்கொண்டு தலையை கொளப்பாக்கத்தில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு, உடலை குப்பை தொட்டி அருகே கிடத்தி விட்டு தப்பிச்சென்று விட்டனர். தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க சசிரேகா படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று என்றும், வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி ரோசனை சசிரேகாவின் பெற்றோரிடம் விட்டுச்சென்று விட்டனர். அதன்பிறகு மதனந்தபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்சங்கர்-லக்கியா இருவரும் வசித்து வந்தனர். மேற்கண்ட விவரங்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தன.\nதலையை துண்டித்து கால்வாயில் வீச்சு: அதேபோல் சசிரேகாவின் தலையை துண்டித்து உடலையும், தலையையும் தனித்தனியாக வீசி எறிய ரமேஷ்சங்கரும், லக்கியாவும் முடிவு செய்தனர். அதன்படி இறந்த சசிரேகாவின் கழுத்தை வீட்டில் வைத்தே கத்தியால் அறுத்து தலையை துண்டித்தனர். பின்னர் ஒரு கவரில் தலையை போட்டுக்கொண்டனர். முண்டமான உடலை போர்வையால் சுற்றினர். பின்னர் அவற்றை காரில் கொண்டு சென்று கொளப்பாக்கம் அருகே உள்ள ஒரு கால்வாயில் (தினத்தந்தி) / கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் (தமிழ்.ஒன்.இந்தியா) தலையை மட்டும் வீசினர்[7]. ஜனவரி 5-ந்தேதி அதிகாலை ரமேஷ்சங்கரும், லக்கியாவும் காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்த சசிரேகாவின் உடலை போரூர்-மவுண்ட் செல்லும் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் இருந்த குப்பை தொட்டி அருகே போட்டு விட்���ு சென்று விட்டனர். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொளப்பாக்கம் கால்வாயில் சசிரேகாவின் தலை மீட்கப்பட்டது. ரமேஷ்சங்கர், லக்கியா இருவரையும் போலீசார் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்[8].\nசினிமா மோகம் ஏன் வாழ்க்கையை சீரழிக்கிறது: பெண்ணிய வீராங்கனைகள், பெண்ணிய சித்தாந்திகள், குஷ்பு போன்ற கருத்துகளை அள்ளி வீசும் நாரிமணிகள் இத்தகைய விவகாரங்கள் போது, ஒன்றும் சொல்வதில்லை. கனிமொழி போன்ற அரசியல்வாதிகளும் தங்களுக்கு வேண்டும் என்றால், ஏதேதோ அறிக்கைக்களை விடுக் கொண்டிருப்பார். ஆனால், இத்தகைய சீரழிவுகளைப் பற்றி பேசமாட்டார்.சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்று கடந்த வாரத்தில் சொன்னதாக ஞாபகம், ஆனால், இதைப் பற்றி மூச்சு விடவில்லை. 2014 ஸ்ருதி சந்திரலேகா, பீட்டர் பிரின்ஸ் என்பவனை கொலைசெய்தது போலவே உள்ளது. ஆண்-பெண் பங்கு மாறியிருக்கிறது, மற்றபடி விவகாரங்கள் ஒத்துப் போகின்றன[9]. பணம் பத்தும் செய்யும் என்பது நிரூபனம் ஆகிறது, ஆனால், சினிமா தொழில் அதற்கு உடந்தை ஆகிறது[10]. தொடர்ந்து சினிமா ஆசையில், பேராசையில், மோகத்தில் பெரும்பாலும் இளம் பெண்கள் சீரழிந்து வருவது இருந்தாலும், அதனை எடுத்துக் காட்டி, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதில்லை. மாறாக, சினிமாக்காரர்களின் வாழ்க்கையினை, பொது மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில், சீர் கெட்ட நடிகர்-நடிகைகள் கற்பு, இல்லறம், என்று எல்லாவற்றைப் பற்றியும் கருத்துகளை சொல்கிறார்கள்.\n[6] தினத்தந்தி, சினிமா மோகத்தால் சீரழிந்த வாழ்க்கை: நடிகை சசிரேகா கொலையில் திடுக்கிடும் புதிய தகவல்கள் கைதான கணவர், கள்ளக்காதலி சிறையில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, பெப்ரவரி 07,2016, 11:05 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, பெப்ரவரி 07,2016, 11:05 AM IST.\n[8] தினமணி, பெண் கொலை வழக்கு: நடிகர், நடிகை பிடிபட்டனர், By சென்னை, First Published : 06 February 2016 04:51 AM IST.\nகுறிச்சொற்கள்:கற்பு, குஷ்பு, சசிரேகா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், தமிழச்சி, தமிழ் பெண்ணியம், தலை, நடிகை, முண்டம், ரமேஷ், ரமேஷ் சங்கர், ரோசன், ரோஷன், லக்கியா\nஆண், ஆண்-ஆண் உறவு, ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், உறவு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, குஷ்பு, சசிரேகா, தலை, முண்டம், ரோசன், ரோஷன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சிறுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:18:01Z", "digest": "sha1:RLUFSHAZS3NVCVFIS72JTWAMCPFR47P7", "length": 17650, "nlines": 155, "source_domain": "gttaagri.relier.in", "title": "கேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி\nகடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா சுற்றுச்சூழலை காக்க கடுமையாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் ஆறுகளில் மணல் அள்ள முடியாது. கேரளா வனத்தில் பிளாஸ்டிக்கை அலட்சியமாக பயன்படுத்த முடியாது. அபாயகரமான கழிவுகளை நீங்கள் தெரியாமல் கூட கொட்டி விட முடியாது. சுற்றுச்சூழலை காக்க இன்னும் ஏராளமான சட்டங்களை கடுமையாக பின்பற்றுகிறது கேரளா.\nகேரளா ஆறுகளில் மண் அள்ள அனுமதியில்லை என்பதால் தமிழகத்தில் இருந்து பொக்கிஷமான மணல் பெரும் விலைக்கு கேரளாவில் விற்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் கேரளாவில் கொட்ட அனுமதிக்கப்படாத அபாயகரமான மருத்துவ கழிவுகளை, பிளாஸ்டிக் கழிவுகள் எங்கு கொட்டப்படுகிறது தெரியுமா சந்தேகமே வேண்டாம் தமிழகத்தில் தான்.\nகேரளாவில் அபாயகரமான மருத்துவக்கழிவுகளை உரியமுறையில் அழிக்காத மருத்துவமனைகள் மீது கேரளா அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருவதால், மருத்துவக்கழிவுகள், கோழிக்கடை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை தமிழகத்துக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. கோவை, தேனி, நெல்லை மாவட்டங்களின் வழியே சர்வசாதாரணமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு வருவதற்கு உடந்தையாக இருப்பவர்களே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தான்.\nகேரளாவில் இருந்து இதுபோன்ற அபாயகரமான கழிவுகள் தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டப்படுவது நடந்து வருவது தான். அவ்வப்போது பொதுமக்களே இதுபோன்ற கழிவு லாரிகளை பிடித்து அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படுவதும் நடந்து வந்தது. ஆனால் இதன் உச்சகட்டமாக 2 ஏக்கர் நிலத்தை வாடகைக்கு எடுத்து, அதில் அபாயகரமான கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளது தான் கொடுமை.\nதமிழக எல்லை பகுதியான எட்டிமடை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஷாஜி, மைசூரைச் சேர்ந்த சதிர் ஆகியோர் பிளாஷ்டிக் கழிவுகளை பிரிக்க பயன்படுத்திக் கொள்வதாக கூறி குத்தகைக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு எடுத்துள்ளனர். அங்கு கேரளாவிலிருந்து கொண்டுவரும் மருத்துவக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், கோழிக்கழிவுகள் போன்றவற்றை கொட்டத்தொடங்கினர். துவக்கத்தில் ஒன்றிரண்டு லாரிகளில் இரவு நேரங்களில் கழிவுகள் கொண்டு வந்தனர். யாரும் கண்டுகொள்ளாததால் தற்போது தினமும் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் பல நூறு டன்கள் கழிவுகளை கொண்டு வரத்தொடங்கியுள்ளனர்.\nஇதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது. பிளாஸ்டிக் கவர்கள் பக்கத்து விவசாய நிலங்களுக்குள் பறக்கத் தொடங்கின. இதனால் பொறுமை இழந்த அப்பகுதி பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். 2 ஏக்கர் நிலத்தில் மிகப்பெரிய குப்பை கிடங்கு போல் காட்சியளித்தது அந்த இடம்.\nஅப்போது மட்டும் மொத்தம் 24 லாரிகளில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் 19 லாரிகள் கேரளாவைச் சேர்ந்தவை, 5 லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. விவசாய நிலம் முழுக்க கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.\nஅபாயகரமான மருத்துவ கழிவுகள் மற்றும் கோழிக்கழிவுகளை நிலத்தின் ஒரு பகுதியில் புதைத்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு வேலை செய்ய பீகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ளனர். அவர்கள் அங்கேயே தங்குவதற்கு, ஷெட்டும் போட்டுத்தரப்பட்டுள்ளது. உள்ளே நடப்பது வெளியே தெரியாமல் இருக்க நிலத்தைச் சுற்றிலும் துணி கட்டி மறைத்துள்ளனர். இதையெல்லாம் கண்டு மக்கள் கொதித்து போயினர்..\nஅதிர்ச்சியடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்று லாரிகளை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் லாரிகளுக்கு அபராதம் விதிப்பதுடன் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல உத்தரவிடப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த விஷயத்தில் தமிழகத்துக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்துகின்றன.\nஅபாயகரமான மருத்துவக்கழிவுகள் மாநிலத்தை விட்டு போனால் போதும் என கேரளாவில் இருந்து இந்த கழிவுகளை தமிழகத்துக்கு ஏற்றி வரும் லாரிகளை எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் அனுப்பி வைக்கிறது கேரளா. அபாயகரமான கழிவுகளுடன் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் வரும் லாரிகளுக்கு தலா 200 லஞ்சம் பெற்று அனுமதிக்கிறது தமிழகம்.\nஅபாயகரமான கழிவுகளுடன் தமிழகம் வந்த லாரிகளில் சில லாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்லும் லாரிகளான இவை, கேரளாவில் இருந்து அபாயகரமான கழிவுகளை கொண்டு வந்து கொட��டுவது தான் கொடுமை.\nஅபாயகரமான கழிவுகளை கொட்ட வந்த 24 லாரிகளை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த நிலையில் அந்த இடத்துக்கு போலீசார் மட்டுமே வந்தனர். வருவாய்துறை அதிகாரிகளோ, சுகாதாரத்துறை அதிகாரிகளோ நேற்று மாலை வரை வரவில்லை. தமிழகத்தின் சூழல் பாதுகாப்பில அதிகாரிகள் காட்டும் அக்கறை இது தான்.\nபொக்கிஷங்களான மணலையும், உணவுக்கு அரிசியையும், காய்கறியையும் கேரளாவுக்கு கொட்டிக்கொடுக்கிறோம். பதிலுக்கு அபாயகரமான குப்பைகளை கொட்டி வருகிறார்கள்.\nஇதேநிலை தொடர்ந்தால் கடவுளின் தேசமான கேரளாவால், தமிழகம் மனிதர்கள் வாழ முடியாத மாநிலமாக மாறிவிடும்.\nஎன்ன செய்யப்போகிறது தமிழக அரசு\nபாழாப்போன லஞ்சத்தை வாங்கி உருப்படாமல் போகிறோம்.\nஇப்படியே போனால், ஒரு நாள் நல்ல காற்றும் நீரும் உணவும் இருக்காது. பணம் மட்டும் எல்லாரிடமும் இருக்கும். அப்போது தான் தெரியும் பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும்...\nசுத்தத்திற்கு பரிசு பெற்ற இந்திய கிராமம்\nபிளாஸ்டிக் எமனை தெரிந்து கொள்வோம்...\nதஞ்சை அகழியில் தனி ஆளாக சுத்தப்படுத்திய சென்னை பெண்\n← கூடுதல் லாபம் தரும் பயறு வகைப் பயிர்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/real-gold-stuff-viv-richards-posts-special-message-for-kohlipujara.html", "date_download": "2019-01-19T05:00:32Z", "digest": "sha1:EWDACLRNWQRMYGX3DFZADLNX6CMLN427", "length": 7620, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Real Gold Stuff\": Viv Richards Posts Special Message For Kohli,Pujara | தமிழ் News", "raw_content": "\n'அவங்க இரண்டு பேரும் சுத்த தங்கம்'...கடைசியா இந்த 'ஜாம்பவானின்'...வாழ்த்தையும் பெற்றுட்டாங்க\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,இந்தியா வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது.இந்திய அணி 72 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை வென்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக தொடரை வென்ற ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.\nஇதற்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரும்,கிரிக்கெட் ஜாம்பவானுமான விவ் ரிச்சர்ட்ஸ் வாழ்த்��ு தெரிவித்துள்ளார்.குறிப்பாக கோலி மற்றும் புஜாராவை வெகுவாக பாராட்டியுள்ளார்.புஜாராவை வெகுவாக புகழ்ந்துள அவர்,புஜாரா இந்திய அணிக்கு கிடைத்த சுத்த தங்கம் என்று பாராட்டியுள்ளார்.மேலும் என்னுடைய நண்பரான ரவிசாஸ்திரிக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.\nபுஜாரா இந்தத் தொடரில் 521 ரன்களையும், பன்ட் 350 ரன்களையும், கோலி 282 ரன்களையும் குவித்து முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.\nஒரு நாளைக்குள் பதில் சொல்ல பிசிசிஐ உத்தரவு - பகிரங்க மன்னிப்பு கேட்ட கிரிக்கெட் வீரர்\n‘வந்து இறங்கிட்டோம்ல’.. டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய படையின் இறுதி பட்டியல் இதோ\n'டெஸ்ட் தொடரா இல்ல,டெஸ்ட் போட்டியா'...பாவம் அவங்களே கன்ஃப்யூஸ் ஆயிட்டாங்க...'ஒரு ட்விட்டிற்காக பிரபல நடிகையை...கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்'\n'இங்கிலாந்துக்கு கூட நடக்குற மேட்ச்ல...கொஞ்சம் அடக்கி வாசியுங்க' ஆஸ்திரேலிய அணிக்கு,'இந்திய வீரரின் ஸ்பெஷல் அட்வைஸ்'\n'ஒரே ஜம்பில் பல ஆண்டு...சாதனையை சமன் செய்த வீரர்...''தல''-யை பின்னுக்கு தள்ளி முன்னேற்றம்\nஅடுத்த ஒருநாள், டி20 போட்டிகளில் ‘அவர் விளையாடமாட்டார்.. அவருக்கு பதில் இவர்’.. பிசிசிஐ அதிரடி\n'டி-20 போட்டியில் விளையாடணும்னு சூசகமா சொல்றாரோ'.. ஆஸி போட்டிக்கு பிறகு பேசிய வீரர்\n'நாங்க ஒரு பக்கம் வண்டிய திருப்புனா,அது வேற பக்கமா போய்டுச்சே'...அவங்க ரெண்டு பேரோட அருமை... இப்போதான் தெரியுது\n'சச்சினைவிட கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்'...இப்படி சொன்னதற்காக இரு வீரர்களையும்...ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்\n'இந்தா வந்துட்டேன் ல'...பிளைட் ஏறிய 'தல'...உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\n'இது என்ன,இதுக்க மேலேயும் லந்து கொடுப்போம்'...வெற்றிக்கு பின்....கதிகலங்கிய ட்ரெஸ்ஸிங் ரூம்\nவெற்றியில் நெகிழ்ந்துபோய் கோலியை ஆரத்தழுவிக்கொண்ட அனுஷ்கா ஷர்மா.. வைரல் வீடியோ\n‘இது என் அணியே இல்லை’.. வெற்றிக்கு பின் விராட் கோலியின் வைரல் மெசேஜ்\n72 வருடங்களில் முதல்முறை, ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15674&ncat=4", "date_download": "2019-01-19T05:17:33Z", "digest": "sha1:QRDHN5RW2JHFMOX3JDBVTGAMET7DBI56", "length": 17811, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "தெரிஞ்சுக்கலாமா! | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n* வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.\n* கம்ப்யூட்டர் மற்றும் டைப் ரைட்டரில் பயன்படுத்தப்படும் குவெர்ட்டி கீ போர்டு வடிவமைக்கப்பட்டு 135 ஆண்டுகள் ஆகின்றன.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇந்த வார இணையதளம் - கொறிக்க கொஞ்சம் அறிவியல்\nவிண்டோஸ் 8 லேப்டாப் விலை குறைப்பு\n - போட்டோக்களில் எழுத்துக்களை அமைக்க\nவிரைவில் விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10\nலேப்டாப் பேட்டரி நீண்ட நாள் உழைக்க\nவேர்ட் சில முக்கிய ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\nஐ பேட் மினியில் இல்லாத வசதிகளுடன் சாம்சங் கேலக்ஸி நோட் 8\nவிண்டோஸ் 8: தேவைப்படும் சில புரோகிராம்கள்\nமால்வேர்களைத் தடுக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10\nவிண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; ���ல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n50 மீ என்பது கம்பனிகள் விடும் கப்சா ஒரு வீட்டுக்குள்ளேயே மொத்தமே 30 அடிகள் கொண்ட இடத்திலேயே ஏகப்பட்ட outages இத்தனைக்கும் த-லின்க்2750 உபயோகிக்கிறேன் .முன்னதாக நெட் கியர் வாங்கி திருப்தி இல்லாததால் அதைத் திருப்பிக் கொடுத்து விட்டேன். பாத்தால் இதுவும் அப்படியே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/page/2/", "date_download": "2019-01-19T04:11:27Z", "digest": "sha1:NXRK2VGTUKQ6TXZW4XALW4LEBMI2NEME", "length": 14579, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "இன்று | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 2", "raw_content": "\nமறைந்த மாமனிதர் அப்துல் கலாமின் 85வது பிறந்த தினம் இன்று\nகலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி முழு வேலை நாளாக செயல்படவும், டாக்டர்.அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவை மிகச்சிறந்த முறையில் “இளைஞர் எழுச்சி நாளாக” கொண்டாடவும் மத்திய மாநில அரசுகளால் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நாளில் அப்துல்கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில்\nஅதிமுகவின் 45வது ஆண்டு துவக்க விழா இன்று\nபுரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல் என்று, அதிமுக தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் எம்ஜிஆர் அவர்கள். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று ஒரு தனிக் கட்சியை ஆரம்பித்து இன்றுடன் 44 வது ஆண்டு முடிந்து, 45 வது ஆண்டு துவங்கி உள்ளது. இதை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில்\nஇன்று அக்டோபர் – 14 உலக தர நிர்ணய தினம்\nஇன்று அக்டோபர் – 14 உலக தர நிர்ணய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சந்தையில் விற்கப்படும் பொருட்கள் தரமானது தான் என்று சான்றளிக்கும் நிறுவனங்களான ISO,IEC,ITU ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து 1969 ஆம் ஆண்டிலிருந்து அக்டோபர் மாதம் 14 ஆம் திகதியை உலக\nமலைகளை குடைந்து அமைந்துள்ள மர்ம தளத்தை ஆய்வு செய்ய இன்று வரை ஏன் அனுமதிக்க வில்லை\nஅப்பல்லோவில் இருந்து இன்று வீடு திரும்புகிறார் ஜெயலலிதா\nஎழுக தமிழ் பேரணி இன்று\nநல்லூர் கந்தசுவாமி கோவிலின் முன்றலிலிருந்தும், யாழ். பல்கலைக்கழக முன்றலிலிருந்தும் ஆரம்பமாகும் பேரணிகள், யாழ்ப்பாணம் முற்றவெளியில் சங்கமித்து பிரதான கூட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்போடு இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.\nதமிழக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறப்பு\nமேட்டூர் அணையில் இருந்து இன்று காலை 8 மணி முதல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. மாநில பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி , சரோஜா , கருப்பண்ணன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர்\nஇந்து கல்லூரியின் புதிய வலைப்பயிற்சி கூடம் இன்று திறந்துவைப்பு\nதமிழக���்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்\nதலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2019-01-19T03:56:50Z", "digest": "sha1:QOV57PFKLRR5I2A5L6PXSFOG2YD3NQY5", "length": 8670, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "விருச்சிகம் ராசி பலன் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 2", "raw_content": "\nTag Archives: விருச்சிகம் ராசி பலன்\nஇன்றைய பலன்கள் 02-08-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, நீங்கள் எதிர்கொள்ளும் சில நிகழ்வுகள், மனதில் சஞ்சலம் உருவாக்கும். இயல்பு மாறாமல்\nஇன்றைய பலன்கள் 01-08-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, சங்கடமான சூழ்நிலை ஏற்படலாம். நம்பிக்கையுடன் உதவுகிற நண்பரிடம் கூட, நிதானித்து பேசுவது அவசியம்.\nஇன்றைய பலன்கள் 31-07-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, சிலரது நிர்பந்தத்தினால் மனசஞ்சலம் கொள்வீர்கள். நிதான பணிகள் மட்டும���, உரிய நன்மையை பெற்றுத்தரும்.\nஇன்றைய பலன்கள் 30-07-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, சமூக அக்கறையுடன் செயல்படுவீர்கள். மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு\nஇன்றைய பலன்கள் 29-07-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, சுய முயற்சியால் முக்கியமான பணி ஒன்றை நிறைவேற்றுவீர்கள். நன்றி மறந்தவரை மன்னிப்பீர்கள். தொழிலில்\nஇன்றைய பலன்கள் 28-07-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, சகோதரரின் விருப்பத்திற்கு மாறாக பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நிலுவைப்பணம்\nஇன்றைய பலன்கள் 27-07-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, மேம்போக்காக பணிபுரிவீர்கள். இதனால், முழுபலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அதிக\nஇன்றைய பலன்கள் 26-07-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, உங்களின் ஆலோசனை, நண்பருக்கு புதிய வழிகாட்டுதலாக அமையும். தொழிலில் நிலுவைப்பபணி நிறைவேற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை\nஇன்றைய பலன்கள் 25-07-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, சந்தோஷ எண்ணம் உற்சாகப்படுத்தும், அன்பும், கருணையும் நிறைந்த மனதுடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரம்\nஇன்றைய பலன்கள் 24-07-2013 by கலாபம்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம்: இன்று, புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தாமதமான பணிகளை, புதிய முயற்சியினால் நிறைவேற்றுவீர்கள்.\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/10/blog-post_76.html", "date_download": "2019-01-19T04:42:26Z", "digest": "sha1:OP73YYO5QSA5YCYO6J72IYBA5X5KZBKZ", "length": 8148, "nlines": 103, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "அருள் வேட்டல்பி - . எம் . கமால் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest கவிதைகள் அருள் வேட்டல்பி - . எம் . கமால்\nஅருள் வேட்டல்பி - . எம் . கமால்\nஉப்புதண் ணீரில்தன் உருவம் இழப்பதுபோல்\nஒப்புமை இல்லாத உன்திருப் பெயரையே\nகுப்புற விழுந்துஎன் நெற்றியில் உன்திரு\nஅப்புறம் என்னிரு கண்ணிலும் உன்னொளி\nஇப்புவி தூசென எண்ணிடும் உளத்தினை\nஎனக்கு நீ தர வேண்டும் \nதப்பிதம் அமல்களில் தழைத்திடா மல்தலை\nஅப்பிடும் பவங்களை அழித்தெறிந் திடமனத்\nசெப்பிடும் மொழிகளில் சிந்தையில் உன்திருத்\nஉப்பிலாப் பண்டமாய் உலகினில் ஆகாமல்\nமூச்செலாம் ஹூவென முடங்கிடா மல்வர\nபேச்செலாம் அடங்கிடும் வேளையில் சிந்தையில்\nஈரொளிப் பாதையில் நேர்வழி பெற்றிட\nநீ வழி காட்ட வேண்டும் \nபேரொளிப் பிழம்பு உன் ���ிரிய நபி நாதரின்\nபெரிய ஸஃபா அத்து வேண்டும் \nநுரையெனப் பொங்கிடும் கறைகளைத் துடைத்து நீ\nவிரை தரும் சந்தன மரமென வாழ்வினை\nஉனைஎமக் கறிமுகம் செய்த நன்நபியினைக்\nகனவினில் கண்டவர் கைகளை முத்திஎன்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/67615-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-01-19T05:04:15Z", "digest": "sha1:GR6KUZ2ZRMYIGZKCU3SH2LWOPNWLZNM2", "length": 12136, "nlines": 232, "source_domain": "dhinasari.com", "title": "அறந்தாங்கியில் செலக்சன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு உள்ளூர் செய்திகள் அறந்தாங்கியில் செலக்சன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.\nஅறந்தாங்கியில் செலக்சன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.\nஅறந்தாங்கியில் செலக்சன் மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி தாளாளர் கண்ணையா தலைமை வகித்தார்.முதல்வர் சுரே~; முன்னிலை வகித்தார்.துணை முதல்வர் கங்கா வரவேற்றார்.விழாவில் பொங்கல் விழாவை தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டது.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா,ரோட்டரி நிர்வாகிகள் அபுதாலிபு, பீர்சேக்,ஆறுமுகம்,விஜயாதுரைராஜ்,செந்தில்குமார்,செல்லசெந்தமிழ்செல்வன்,அசோக்பாண்டியன் முன்னாள் கவுன்சிலர்கள் நாராணசாமி,வீராச்சாமி,குணநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுந்தைய செய்திராசேந்திரபுரம் நைனாமுகமது மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.\nஅடுத்த செய்தி10 சத இடஒதுக்கீடு.. சட்டதிருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய ப��கழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-19T04:46:41Z", "digest": "sha1:OGZ2TNLGVT7MTV3MY6E5IWMUPLH2PCOV", "length": 59482, "nlines": 1203, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "சாமி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா\nசினிமாகாரர்களுக்கு அறிவுரை வழங்கிய நீதி மன்றம் – சமுதயப் பொறுப்போடு கேட்பார்களா\nபொய் வழக்கு போட்டதால் ஜாமீன் கேட்டு மனு: சென்னை மணலியை சேர்ந்தவர் பிரபுகுமார் (வயது 19). இவர் 16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து ஆபாசமாக கேலி செய்ததாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்தனர்[1]. ஐபிசி பிரிவு 341 [தவறான தடுப்பு], 294(b) [ஆபாசப் பாட்டுப் பாடுதல்], 506 [மிரட்டுதல்], முதலியவை மற்றும் பொகோசோ சட்டம் பிரிவு 12 [பாலியல் ரீதியில் தொல்லை] முதலியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டது[2]. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பிரபுகுமார் மனு தாக்கல் செய்தார்[3]. இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘16 வயது சிறுமியும், பிரபுகுமாரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இது அவர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு’ ஆகவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் தரவேண்டும், என்று வாதிட்டார்[4]. காதலித்தால், பையனுக்கு, தெருவில் ஹாயுடன் போகும் போது ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வாறு ஆபாசப் பாட்டு பாடுவது நாகரிகமானதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும். இதே போல, ஒரு பையன், அவனுடய சகோதரியைப் பார்த்துப் பாடினல், அவன் சும்மா இருப்பானா\nதட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுத்த தோரணை: போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘சிறுமியும், அவரது தாயாரும் ரோட்டில் நடந்துச் சென்றபோது, அந்த சிறுமியை பார்த்து, ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா… ஓடிப் போயி கல்யாணத்தான் கட்டிக்கலாமா’ என்று பிரபுகுமார் சினிமா பாட்டை பாடியுள்ளார்[5]. இதை தட்டிக்கேட்ட அவர்களை தாக்கியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்’ என்று வாதிட்டார்[6]. படிக்கும் வயதில், இப்படி, மாணவ-மாணவியர்களுக்கு காதல், இதெல்லாம் தேவையா என்ற கேள்வி எழுகின்றது. இபோழுது காதல்-ஒருதலை காதல், காதல் நாடகம் என்றெல்லாம் சொல்லி, தினம்-தினம் நடந்து வரும் கொலைகளை நினைத்துப் பார்க்கும் போது அவனது மிரட்டலையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆகவே, வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான். அப்பொழுது தான் இது போன்ற மற்ற பையன்களுக்கு பயம் இருக்கும்.\nநிபந்தனை ஜாமீன் கொடுக்கப்பட்டது: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் சினிமா பாட்டை மட்டும்தான் பாடியுள்ளார். அவரிடம் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்ததாக தெரியவில்லை. மேலும், அவர் கடந்த ஜூலை 24–ந் தேதி 016 முதல் சிறையில் உள்ளார். அதனால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமும் இந்த வழக்கில் எழவில்லை. அதனால், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குகிறேன்[7]. எனவே, ரூ.10 ஆயிரம், அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தை கோர்ட்டில் கொடுத்து அவர் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்[8]. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை காலையிலும், மாலையிலும் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி மனுதாரர் கையெழுத்திட வேண்டும்[9]. மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கு என்பதால், இந்த வழக்கை போலீசார் விரைவாக விசாரித்து முடித்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்.\nசினிமாக்காரர்களால் ஏற்பட்டு வரும் சீரழிப்பு: இந்த சூழ்நிலையில், திரைப்படத்துறையினரின் செயல்களுக்கு என்னுடைய அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறேன்[10]. இளைய சமுதாயத்தினர் மனதில் நல்ல எண்ணங்களையும், சமுதாய பொறுப்புகளையும் பதிய வைக்கவேண்டும்[11]. அதற்கு பதிலாக, திரைப்பட பாடல்களில் ஆபாச வார்த்தைகளை இடம் பெற செய்வது, வன்முறை காட்சிகளை படமாக்குவது போன்ற செயல்களால், நம்முடைய உயர்ந்த கலாசாரத்தையும், அறநெறியையும் திரைப்படத்துறையினர் சீரழித்து விடுகின்றனர். திரைப்படம் போன்ற ஊடகங்கள், இளைய சமுதாயத்தினரின் வலிமையான ஆசானாக, குருவாக உள்ளது[12]. இந்த ஆசான் சொல்லி கொடுக்கும் பாடம் வாழ்நாளில் எப்போதும் அவர்களுக்கு மறக்காது[13]. எனவே, திரையுலகத்தினர் எப்போதும் தன்னுடைய சமுதாய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்[14]. எதிர்கால தூண்களான இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும். இதன்மூலம் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க திரையுலகினர் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[15].\nசினிமா, ஆபாசம், பாட்டு, இத்யாதி: சினிமாக்காரர்களுக்கு, இவ்வாறு அறிவுரை கொடுத்த விதத்தில் தான், நீதிபதியின் அக்கரை வெளிப்படுகிறது. ஆபாசப்பாடலை பாடிய பையன் கைது, வழக்கு, சிறை என்றிருக்கும் போது, அதனை எழுதியவனுக்கும், அத்தகைய தண்டனை கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. தூண்டிவிடுவது யாராக இருந்தாலும், இத்தகைய பாலியல் குற்றங்களில் உரிய முறையில், ஆராய்ந்து, விசாரித்து, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சுமா 30 ஆண்டுகளாக, இத்தகைய ஆபாச பாடல்கள், வசனங்கள், நடனங்கள், காட்சிகள் அதிகமாக, எல்லைகளை மீறிக் கொண்டிருக்கின்றன. போதாகுறைக்கு, அத்தகைய ஆபாசமான, கொச்சையான, கொக்கோக, மூன்றாம் தர பாடல்களை எழுதுபவர்கள் கவிஞர்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டு, பாராப்பட்டு, போற்றப்பட்டு, விருதுகள் இல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலை மாறவேண்டும். ஏனெனில், தீங்கு செய்ய, அவர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது போலாகிறது.\n[1] மாலைமலர், சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதா: ஐகோர்ட���டு நீதிபதி வைத்தியநாதன் அதிருப்தி, பதிவு: செப்டம்பர் 03, 2016 12:20.\n[4] தமிழ்.இந்து, திரைபடத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு, Published: September 4, 2016 10:02 ISTUpdated: September 4, 2016 10:03 IST\n[5] தினகரன், இளைய சமூகத்தினர் மனதில் திரைப்படங்கள் நல்ல எண்ணங்களை உருவாக்க வேண்டும், Date: 2016-09-04@ 00:43:43\n[8] பத்திரிக்கை.காம், திரைத்துறையினர் பொறுப்புடன் நடக்க வேண்டும்: நீதிபதி அறிவுரை, September 3rd, 2016 by டி.வி.எஸ். சோமு\n[10] தமிழ்.ஒன்.இந்தியா, திரையுலகினர் இளைய சமுதாயத்தினரின் மனதில் நல்ல எண்ணத்தை புகுத்தவேண்டும் – ஹைகோர்ட், By: Karthikeyan, Published: Saturday, September 3, 2016, 23:41 [IST]\n[12] இன்னேர.காம், திரைப்படப் பாடல்கள் எப்படி இருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுரை: உயர் நீதிமன்றம் அறிவுரை\n[14] தினத்தந்தி, சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகள்: சமுதாய பொறுப்புடன் திரைப்படத்துறை செயல்பட வேண்டும்; ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, செப்டம்பர் 04,2016, 5:59 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, செப்டம்பர் 04,2016, 5:59 AM IST.\nகுறிச்சொற்கள்:அசிங்கமான பாட்டு, ஆபாசப் பாட்டு, ஆபாசம், ஓடிப்போகலாமா, கட்டிக்கலாமா, காதல், காமம், சாமி, சினிமா, சினிமா கலகம், நடிகை, பாடல், பாட்டு, பெத்துக்கலாமா, வழக்கு\nஉடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உணர்ச்சி, உணர்ச்சிகள், ஊக்கி, ஊக்குவித்தல், ஊடகம், ஊழல் பாட்டு, ஊழல் மெட்டு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப்பிடி, கவர்ச்சி, கொச்சை, சபலம், சாமி, சினிமா கலகம், சினிமாத்துறை, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, வயசு கோளாரு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு ��யதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யா���ோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சிறுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/today-astrology-23-07-2018/32218/amp/", "date_download": "2019-01-19T03:57:35Z", "digest": "sha1:C3REI27MUTCTNULCCWJSKEJDFBLOYI7K", "length": 11566, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 23/07/2018 - CineReporters", "raw_content": "Home ஜோதிடம் இன்றைய ராசிபலன்கள் 23/07/2018\nமேஷம் இன்று கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள். புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nரிஷபம் இன்று திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமிதுனம் இன்று சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புத��ய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகடகம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nசிம்மம் இன்று மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். எதிலும் ஆதாயம் கிடைக்கும். பேச்சு திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் சூடு ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nதுலாம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nவிருச்சிகம் இன்று உறவினர்கள் வருகை இருக்கும். வீடு – மனை – வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nதனுசு இன்று மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் ���ண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nமகரம் இன்று பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி செல்வார்கள். மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். உடல் ஆரோக்கியம் பெறும். வேலை பளு குறையும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகும்பம் இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடி போனதும் தானாகவே வந்து சேரும். அறிவு திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6\nமீனம் இன்று நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122438-madurai-kamaraj-university-professors-holds-protest.html", "date_download": "2019-01-19T05:00:50Z", "digest": "sha1:XML2EMAVCNDALRSYV4SADG5XSQBAFMSA", "length": 19367, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்களுக்கும் இதே பிரச்னை உண்டு'- கொந்தளித்த காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் | Madurai kamaraj university professors holds protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:50 (17/04/2018)\n`எங்களுக்கும் இதே பிரச்னை உண்டு'- கொந்தளித்த காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்\nமதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலும் வன்கொடுமை பிரச்னைகள் உள்ளன. எனவே, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர்கள் கொந்தளித்தனர்.\nஅருப்புக்கோட்டை கல்லூரியில் பணியாற்றும் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைக்க முயன்றது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கல்லூரி நிர்வாகம் மறைக்க முயன்ற நிலையில், நேற்று கல்லூரி முன் எஸ்.எஃப்.ஐ மாணவர்கள், மாதர் சங்கத்தினர், பொதுமக்கள் போராட்டம் நடத்தி���ார்கள். மாதர் சங்க நிர்வாகி நிர்மலா ராணி, பெண்களைத் தவறாக வழி நடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு செய்யாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாகக் கூறியதால், கல்லூரி நிர்வாகம் சார்பில் அவர்மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஅதன்படி, 3 பிரிவுகளின்கீழ் பேராசிரியை நிர்மலா தேவி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சில மணி நேரம் கழித்து நிர்மலா தேவியைக் கைதுசெய்த போலீஸார், உடனடியாக அவரை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக பேராசிரியர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅப்போது பேசிய பேராசிரியர்கள், ``பல்கலைக்கழகத்தின் சார்பாக நியமிக்கப்பட்ட 5 நபர் குழுவினர் மீதும் ஆளுநர் நியமித்த ஒரு நபர் கமிட்டி மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுவருபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றம் தலைமையிலான குழு விசாரணை செய்ய வேண்டும். தற்போதைய ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்திலும் இந்தப் பிரச்னைகள் உள்ளன. எனவே, முழுமையான விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறினர்.\nassistant professor nirmala deviஉதவிப் பேராசிரியை நிர்மலா தேவிmadurai kamaraj universityமதுரை காமராஜர் பல்கலைக்கழகம்\nசுற்றுலா சென்ற சென்னை தொழிலதிபருக்கு அதிர்ச்சிகொடுத்த கொள்ளையர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய ந��திமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4424", "date_download": "2019-01-19T04:02:54Z", "digest": "sha1:AGV73GFN3L7XM5DE2WK7MXD3C3OS3ZEG", "length": 7897, "nlines": 91, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆப்பிரிக்காவின் இளம் இந்திய கோடீஸ்வரர் கடத்தல்\nசனி 13 அக்டோபர் 2018 13:55:24\nதான்சானியா நாட்டின் பெரும் பணக்காரரான முகமது டியூஜி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவைச் சேர்ந்த இளம் கோடீஸ்வர் முகமது டியூஜி. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான இவரது சொத்து மதிப்பு சுமார் வெ. 6,000 கோடி ஆகும்.\nவிவசாயம், போக்குவரத்து, உணவு, உடைகள், மதுபானங்கள் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்களை ஆப்பிரிக்கா முழு மைக்கும் இவர் நடத்தி வருகிறார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் முகமது டியூஜி 17ஆம் இடம் பிடித்திருந்தார். அந்த பத்திரிக்கை ஆப்பிரிக்காவில் இளம் கோடீஸ்வரர் என இவரை புகழ்ந்திருந்தது.\nஇந்நிலையில் முகமது டியூஜி மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தான்சானியாவில் உள்ள தார் இ ஸலாம் எனும் நகரில் உள்ள சொகுசு விடுதியில் இருந்து அவர் கடத்தப்பட்டதாகவும் முகமூடி அணிந்து துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபடி வந்த கடத்த ல்காரர்களால் அவர் கடத்தி செல்லப்பட்டதாகவும் அந்நகரின் தலைமை போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தார் இ ஸலாம் ஆளுநர் கூறுகையில், சொகுசு விடுதியில் உடற்பயிற்சி முடித்துவிட்டு வெளியே வந்த அவரை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளனர். 2 வாகனங்களில் கடத்தல்காரர்கள் வந்துள்ளனர். அவர்கள் வெள்ளையர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது முகமது டியூஜியுடன் பாதுகாவலர்கள் யாரும் இல்லை.\nஇது தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் சிலரை ஏற்கெனவே கைது செய்து விசாரித்து வருகிறோம். முகமது டியூஜியை கண்டுபிடித்து மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-01-19T04:39:59Z", "digest": "sha1:N7AJZHIEZGXPUKFYWR7H7XITPHTUHC4B", "length": 5667, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல் – தமிழர் தலைவர் கி.வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nCategory ஆசிரியர் உரை தமிழர் தலைவர் பேசுகிறார் Tag Feature\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமர���யாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chaoyucabinet.com/ta/floor-cabinets-cyfl-02-series.html", "date_download": "2019-01-19T04:36:08Z", "digest": "sha1:FI2BY7E3VGW35XS7SXC5VJBTMAEEKGJQ", "length": 13181, "nlines": 249, "source_domain": "www.chaoyucabinet.com", "title": "தரை அலமாரிகள் CYFL-02 தொடர் - சீனா சாவோ யு இயந்திர", "raw_content": "\nதரை அலமாரிகள் CYFL-02 தொடர்\nதரை அலமாரிகள் CYFL-03 தொடர்\nதரை அலமாரிகள் CYFL-04 தொடர்\nஹோம் தியேட்டர் தரை அலமாரிகள் CYFL-05 தொடர்\nதரை அலமாரிகள் CYFL-06 தொடர்\nசுவர் அலமாரிகள் CYWL-01 தொடர்\nசுவர் அலமாரிகள் CYWL-02 தொடர்\nசுவர் அலமாரிகள் CYWL-04 தொடர்\nசுவர் அலமாரிகள் CYWL-05 தொடர்\nசுவர் அலமாரிகள் CYWL-06 தொடர்\nசுவர் அலமாரிகள் CYWL-08 தொடர்\nசுவர் அலமாரிகள் CYWL-09 தொடர்\nசுவர் அலமாரிகள் CYWL-10 தொடர்\nநெட்வொர்க் Racks CYAC-01 தொடர்\nநெட்வொர்க் Racks CYAC-02 தொடர்\nநெட்வொர்க் Racks CYAC-03 தொடர்\nநெட்வொர்க் Racks CYAC-04 தொடர்\nநெட்வொர்க் Racks CYAC-05 தொடர்\nதரை அலமாரிகள் CYFL-02 தொடர்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஸ்டாண்டர்ட்: ; Part1, DIN41494; PART7, ஜிபி / 3047.2-92 நிலையான ஆன்சி / சு.தா.ம. ஆர்எஸ்-310-D IEC297-2, DIN41491 பின்பற்றுதல்\n1. நவீன ஸ்டைலான தோற்றம் மற்றும் நேர்த்தியான வெளிப்புறம்\n19 \"தரநிலைக்காக 2. நிறுவனம் எஃகு கட்டுமானம் மற்றும் துல்லியமான அளவீடு.\n3. ஒவ்வொரு அமைச்சரவை 600mm ஆழம் அமைச்சரவை, 800mm ஆழம் 6 ரசிகர்கள் மற்றும் 1000mm ஆழம் அமைச்சரவை 8 ரசிகர்கள் கிடைக்க top.4 ரசிகர்கள் உள்ள தனது ரசிகர்களுடன் வெளியே பொருந்தும்.\n4.19 \"தரமான பெருகிவரும் பதவியை, பெருகிவரும் ஆழம் அனுசரிப்பு உள்ளது.\n5. காற்றோட்ட மற்றும் வெப்ப இழப்பு முன் கதவு அல்லது வளைந்த துளைத்தத் முன் கதவு வடிவமைப்பு மெஷ்.\nவிரைவில் பயன்படு���்தி 6. இரண்டு பக்க குழு வெளியிட knockdown நிலைக்கு சறுக்கி latches,, எளிதாக.\n7. மேலும் ஒவ்வொரு பாதுகாப்பு மற்றும் வெப்ப-குளிர்வித்தலுக்கான பூட்டு மற்றும் காற்றோட்டம் கொண்டு பக்க குழு.\n8. உயர் துளைத்தத் பின்புற கதவை இரட்டை பிரிவில் வடிவமைப்பு, உங்கள் விருப்பங்களை 3 புள்ளி பூட்டு முறைமையைப் பின்பற்றுவது.\nபேஸ் உள்ள ரப்பர் வளையம் பாதுகாப்பான் 9. பெரிய கேபிள் எண்ட்ரி.\n10. சரிசெய்யக்கூடிய அடி மற்றும் கீழே உள்ள உலகளாவிய நகரக்கூடிய.\n11. தட்டு, கேபிள் மேலாளர், PDU உங்கள் விருப்பங்களை கிடைக்கும் இன்னொரு துணை.\n16u வரையிலான உயரங்களை உள்ள 12.Available 600mm மூன்று நிலையான ஆழம், 800mm, 1000mm உடன் 47u வேண்டும்.\nபகுதி ஸ்டீல் என்ற தடிமன் மேற்பரப்பு பூச்சு\nபிரேம் SPCC குளிர் பரவியது எஃகு 1.5 மிமீ கிரீஸ்நீக்கம், ஊறுகாய்களிலும், பாஸ்பாரிக்,\nடிப்-கோட், மகத்தானதாக, சக்தி கோட்\nபெருகிவரும் பதவியை SPCC குளிர் பரவியது எஃகு 2.0mm கிரீஸ்நீக்கம், ஊறுகாய்களிலும், பாஸ்பாரிக்,\nடிப்-கோட், மகத்தானதாக, சக்தி கோட்\nமுன் கதவு SPCC குளிர் பரவியது எஃகு 1.2mm கிரீஸ்நீக்கம், ஊறுகாய்களிலும், பாஸ்பாரிக்,\nடிப்-கோட், மகத்தானதாக, சக்தி கோட்\nமற்றவர்கள் SPCC குளிர் பரவியது எஃகு 1.0mm கிரீஸ்நீக்கம், ஊறுகாய்களிலும், பாஸ்பாரிக்,\nடிப்-கோட், மகத்தானதாக, சக்தி கோட்\nபொருள் எண். வகை யூ அகலம் * ஆழம் * உயரம் (மிமீ)\nஇணைப்புகள் பொறுத்தவரை சரிசெய்யக்கூடிய அலமாரிகள்\nதரை செயின்ட் Anding உலோக பிற்சேர்க்கை\nதரை நிலைக்குழு நெட்வொர்க் அமைச்சரவை\nஉயர் தர சர்வர் அமைச்சரவை ரேக்\nஹோம் தியேட்டர் தரை பிற்சேர்க்கை\nநெட்வொர்க் அமைச்சரவை டிஸசெம்பில்டு ரேக்\nதரவு உபகரணம் பிணைய அமைச்சரவை\nநிலைக்குழு நெட்வொர்க் அமைச்சரவை மவுண்டட்\nநீர் வெளிப்புற நெட்வொர்க் அமைச்சரவை\nநீர் சர்வர் அமைச்சரவை ரேக்\nதரை அலமாரிகள் CYFL-03 தொடர்\nதரை அலமாரிகள் CYFL-04 தொடர்\nஹோம் தியேட்டர் தரை அலமாரிகள் CYFL-05 தொடர்\nதரை அலமாரிகள் CYFL-06 தொடர்\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nNO.268 டான்யாங் சாலை, Xiangshan பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நீங்போ சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: +86 0574 65003787\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியை��ும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173138/news/173138.html", "date_download": "2019-01-19T04:23:05Z", "digest": "sha1:N5TBCT4KFJXRYUMTUB3K3LDVVKIZMQAT", "length": 9884, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "எந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு மோகம் அதிகமாக உண்டாகும்?..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎந்த இடத்தில் மச்சம் இருப்பவர்களுக்கு மோகம் அதிகமாக உண்டாகும்\nஉடலில் மச்சம் இல்லாமல் உலகில் யாருமே இருக்க முடியாது. அந்த மச்சம் பிறக்கும்போதும் இருக்கும். சில மச்சங்கள் இடையிலேயும் தோன்றும். அந்த மச்சத்தை வைத்து நம்முடைய குணங்களை ப் பற்றி சொல்வது தான் மச்ச சாஸ்திரம். அதை வைத்தே உடலுறவு விஷயத்தில் நீங்கள் எப்படி என்றும் தெரிந்து கொள்ள முடியும்.\nமேலுதட்டுக்கு மேல்புறத்தில் மச்சம் இருப்பவர்கள் ‘அந்த‘ விஷயங்களில் படு ஸ்மார்ட். உதட்டுக்கு மேல் தான் காமதேவன் குடியிருப்பதாக மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அதனால் தான் அந்த இடத்தில் மச்சம் இருப்பவர்கள் காம ஊற்றாக இருப்பார்களாம்.\nகண்ணில் புருவத்துக்குக் கீழே மச்சம் இருந்தால் அவருடைய உறவில் நிறைய சிக்கல்கள் இருக்கும். வாழ்க்கைத் துணையிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டு மகிழ்ச்சியே இல்லாமல் இருப்பார்கள். எப்போதுமே துணையுடன் அசௌகரியமாகவே உணர்வார்கள்.\nமூக்கின் மேல் மச்சம் இருப்பவர்கள், குறிப்பாக நுனி மூக்கில் மச்சம் இருப்பவர்களுக்கு‘அந்த‘ விஷயத்தில் நிறைய பிரச்னைகள் வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியின்றி நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.\nவலது கண்ணின் இமைக்கு மேல் மச்சம் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் எப்போதுமே டாப் தான். இந்த மச்சம் உள்ளவர்கள் கட்டில் விஷயத்தில் ஒருபோதும் சளைத்தவர்கள் இல்லை.\nமூக்கின் ஒரத்தில் கன்னத்தையொட்டிய பகுதியில் மச்சம் இருப்பவர்கள் தன் சொந்த உறவுகளின் மேல் (அத்தை, மாமா பிள்ளைகள்) அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள். குறிப்பாக பெண்களுக்கு அந்த இடத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்க்கை முழுவதும மகிழ்ச்சி அவர்கள் கூடவே வரும்.\nகீழ் உதட்டிலேயே மச்சம் இருப்பவர்கள் ரொமான்ஸ் பண்ணுவதில் வெளுத்து வாங்குவார்கள். பலருடன் உறவு கொண்டு மகிழ்வார்கள். அந்த நேரத்தில் அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் வாழ்க்கையில் பல சமயங்களில் அது மன உளைச்சலையும் அழுத்தத்தையும் தரும்.\nதொடையின் உள்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் காதல் வாழ்க்கையில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.\nகழுத்தின் கீழ்ப்பகுதியில் அழுத்தமாக பெரிய மச்சம் இருப்பவர்கள் காதலில் உறுதியாக இருப்பார்கள். அதற்கு குடும்பத்தில் பலருடைய சப்போர்ட்டும் கிடைக்கும்.\nவயிற்றுக்கும் மேல் இடுப்புப் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் ஆணாக இருந்தால் அழகு தேவதையையும் பெண்ணாக இருந்தால் மன்மதனையும் திருமணம் செய்வார்கள். அந்த விஷயத்திலும் அழகாக நளினமாக நடந்து கொள்வார்கள்.\nமுதுகுப்புறத்தில், அதாவது, பின்பக்க தோள்பட்டையில் மச்சம் இருப்பவர்கள் சிறந்த திருமண வாழ்க்கையையும் நல்ல உறவையும் பெறுவார்கள். அவர்களுக்கு அன்பும் அமைதியும் நிறைந்த வாழ்க்கைகத் துணை கிடைக்கும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173215/news/173215.html", "date_download": "2019-01-19T04:24:23Z", "digest": "sha1:GS56B63T6XVSAV3XOA3BVWNDBGENNN4V", "length": 9241, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண்களுக்கு வரும் ஸ்ட்ரெச் மார்க்கை தடுப்பது எளிது..!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண்களுக்கு வரும் ஸ்ட்ரெச் மார்க்கை தடுப்பது எளிது..\nபெண்கள் குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர்.\nபிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க்.\nகர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க் வரலாம்.\nகர்ப்பகாலத்தின் எட்டு ஒன்பது மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழலாம். கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும்.\nமேலும், சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.\nசுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதுபோல, ரெட்டினோயிக் ஆசிட் கிரீம் (Retinoic acid cream) என்ற சருமப் பூச்சை, கருவுற்ற சமயத்தில் பயன்படுத்தவே கூடாது. குழந்தை பெற்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. திடீரென்று, உடல் எடை குறைத்து, ஸ்ட்ரெச் மார்க் தழும்புகள் வந்தால், அதற்கென சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம்.\nகருவுற்றிருக்கும்போது நீர்ச்சத்து, நார்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம்.\nபாட்டி, அம்மாவுக்கு ஸ்ட்ரெச் மார்க் விழுந்திருந்தால், அதிகக் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம்.\nநான்காவது மாதத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை டாக்டர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம்.\nஆக்வா, ஆலுவேரா, கிளசரின், ஓட் மீல் போன்ற பொருட்கள் கலந்த கிரீம்களைத் தேர்ந்தெடுத்துப் பூசலாம்.\nபிரசவத்துக்குப் பிறகு, ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திரு���்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tubemate.video/videos/detail_web/ai6xz4JSPr0", "date_download": "2019-01-19T04:41:18Z", "digest": "sha1:VH4YNV5SLG53Y4AJGAJWDFVWA2YEXRFK", "length": 3175, "nlines": 29, "source_domain": "www.tubemate.video", "title": "உன் இருதயத்தின் வேண்டுதலை உனக்கு செய்வார் BRO .DENSING DANIEL MESSAGE - YouTube - tubemate downloader - tubemate.video", "raw_content": "உன் இருதயத்தின் வேண்டுதலை உனக்கு செய்வார் BRO .DENSING DANIEL MESSAGE - YouTube\nஉனக்கு நாமம் தரித்தவர் Densing Daniel\nபஸ்கா பண்டிகை - சாது செல்லப்பா | Message - Passover\nHow did Jesus fulfil the Law (Matthew 5:17) இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றியது எப்படி\nதிருக்குறள் கிருஸ்தவ நூலே| திரு.வி.க வின் ஒப்புதல் | ஆரியர் அழித்த ஆதி இந்திய கிருஸ்தவம்\nநீ வலதுபுறம் இடதுபுறம் பெருகுவாய் Densing Daniel\nபடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான ஆலோசனை by Densing Daniel life Tips for college students\nஉன் வெட்கத்திற்கு பதில் உண்டு (watch fully )Densing Daniel\nPr.Jacob Koshy Message -முட்செடியில் அழைக்கும் சத்தம்...உன்னை லட்சிய கரை சேர்க்கும் நிச்சியம் ..\nஉன் வாழ்வை மறுபடியும் கட்டுவார் ;செய்தி Densing Daniel\nஉனக்கு அதிகாரம் கொடுக்கும் தேவன் Densing Daniel\nஎன் குடும்பத்தின் ரட்சிப்பின் சாட்சி Densing Daniel\nஆதி மலை எங்களுக்கோர் ஏதேன் மலை அம்மே\nஉன் பிராத்தனை பலிக்கும் Densing Daniel\nDensing Daniel ஊழியத்தின் முதல் அற்புத சாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=21762", "date_download": "2019-01-19T04:15:58Z", "digest": "sha1:Q5EFFYXLXSPSVUAOBPX7LF7S6NPEMHHQ", "length": 14490, "nlines": 239, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nமுகப்பு » பெண்கள் » ஆஹா என்ன ருசி\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nகற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு, (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112 )\nவடை தெரியும், கேழ்வரகு வாழைத் தண்டு வடை தெரியுமா புகழேந்தி என்பது ஒருவருடைய பெயர் என்பது வரை மட்டும் தான் தெரியும்; அது ஒரு உணவு என்பது தெரியுமா புகழேந்தி என்பது ஒருவருடைய பெயர் என்பது வரை மட்டும் தான் தெரியும்; அது ஒரு உணவு என்பது தெரியுமா உண்மை. கப்பங்கிழங்கில் தயாரிக்கப்படும் உணவு இது. காலி பிளவர் சமைப்பீர்கள்; அதன் இலைகளைத் தூர எறிந்து தானே பழக்கம் உண்மை. கப்பங்கிழங்கில் தயாரிக்கப்படும் உணவு இது. காலி பிளவர் சமைப்பீர்கள்; அதன் இலைகளைத் தூர எறிந்து தானே பழக்கம் அதையும் சமைத்து சாப்பிடலாமாம். விமலாக்கா யார் அதையும் சமைத்து சாப்பிடலாமாம். விமலாக்கா யார் உங்க பக்கத்து வீட்டு சகோதரி தானே உங்க பக்கத���து வீட்டு சகோதரி தானே இல்லை என்கிறார் ஆசிரியர். விமலாக்காவில் சால்னா செய்வாராம். நமக்கென்ன தெரியும்... எல்லாம் ஜேக்கப்புக்கே வெளிச்சம் இல்லை என்கிறார் ஆசிரியர். விமலாக்காவில் சால்னா செய்வாராம். நமக்கென்ன தெரியும்... எல்லாம் ஜேக்கப்புக்கே வெளிச்சம் வித்தியாசமாய் உணவு வகைகளைத் தயார் செய்யும் வித்தியாசமான மனிதரின் புத்தகத்தைப் படித்துப் பார்த்து, சமைத்து ருசிக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chief-minister-gave-flying-kiss-to-his-supporter-in-bhopal-287744.html", "date_download": "2019-01-19T04:49:13Z", "digest": "sha1:U2RTC6JQX3UGBF5XIHMOIER3SED24ENH", "length": 12386, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐ லவ் யூ சொன்னவருக்கு முத்தம் கொடுத்த முதல்வர்வைரல்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » வைரல்\nஐ லவ் யூ சொன்னவருக்கு முத்தம் கொடுத்த முதல்வர்வைரல்- வீடியோ\nமத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ஆதரவாளருக்கு பறக்கும் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. பாஜகவை சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச முதல்வராக உள்ளார். 58 வயதான இவர் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவரது ஆதரவாளர் ஒருவர் மாமாஜி ஐ லவ் யூ என்றார். அதற்கு பதில் அளித்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் லவ் யூ டூ என்றார். மேலும் அந்த ஆதரவாளருக்கு பறக்கும் முத்தத்தையும் கொடுத்தார் சவுகான்.இதனால் மகிழ்ச்சியடைந்த அவரது ஆதரவாளர்கள் ஓவென கத்தியதோடு கைத்தட்டியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் சிரித்தபடியே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஐ லவ் யூ சொன்னவருக்கு முத்தம் கொடுத்த முதல்வர்வைரல்- வீடியோ\nஇனி 3 குரங்கு கிடையாது மக்களே\nசிகை அலங்காரம் செய்து கொள்ள கோடாரி, சுத்தியல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது-வீடியோ\nInkem..Inkem, இன்றும் இன்றும் என்றும் உப்புமாவா..வேற ஏதும் டிபன் இல்லையா-வீடியோ\nகார் மோதியும் சிறுவன் அதிர்ஷ்டவசமாக உ���ிர் பிழைத்த CCTV காட்சிகள்-வீடியோ\nநிலானியிடம் காதலன் காந்தி லலித்குமார் பேசிய கடைசி Phone Call Audio வெளியீடு\nவிலங்குகளை தமிழ், சமஸ்கிருதத்தில் பேச வைக்க போறேன்.. நித்தியானந்தா\nLok Sabha Election 2019: Thanjavur Constituency, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nபெரியார் குத்து பற்றி மனம் திறந்த சிம்பு-வீடியோ\nஸ்மித்திகா பாப்பாவுக்கு யாரை புடிக்கும் \nஅத்திப்பட்டி போல் வெள்ளத்தில் மூழ்கிப் போன குடகு மாவட்ட கிராமம்.\nவெள்ள பாதிப்புக்கு ரூ. 1.50 லட்சம் நன்கொடை அளித்த மாணவி ஹனான்\nஆபத்தான நிலையில் இருந்த கேரள கர்ப்பிணியை மீட்ட கடற்படையினர்\nமுதல்முறையாக ரூ.100 கோடி சாதனை- திருப்பூர் சுப்பிரமணியம்- வீடியோ\nநாம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்-கார்த்திக் சுப்புராஜ்-வீடியோ\nஅனிஷா -விஷாலின் காதல் கதை- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/09/3500.html", "date_download": "2019-01-19T04:31:44Z", "digest": "sha1:3TNTTZ4GIZQ4OG32K2UKLFREHC445RUL", "length": 8543, "nlines": 90, "source_domain": "www.manavarulagam.net", "title": "கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு - கல்வி அமைச்சர்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு - கல்வி அமைச்சர்..\nகல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு - கல்வி அமைச்சர்..\nகல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது 3500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாக தெரிவித்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ,இந்தத் தொகையை 5 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஅமைச்சில் நேற்று இடம்பெற்ற தேசிய கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் கனிஷ்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும்; நிகழ்வில் கல்வி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.\nகல்வியிய���் கல்லூரிகளில் கல்வி கற்பவர்களுக்கு மாதாந்தம் 2500 ரூபா வழங்கப்படுவதாக முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர்; அற்ப அரசியல் இலாபத்திற்காக மக்களை தவறான வழியில் இட்டுச்செல்வதற்கு சிலர் முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகுமென்றும் கூறினார்.\nபௌத்த சமயத்திற்கு முக்கியத்துவம் வழங்கி ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொள்வதற்கு சிறுபான்மைக் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளமை அரசியலின் ஓர் திருப்புமனையாகுமென்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அங்கு மேலும் தெரிவித்தார்.\nகல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு - கல்வி அமைச்சர்..\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2018/09/12135641/1190818/manonmaniam-sundaranar-university-students-struggle.vpf", "date_download": "2019-01-19T05:13:31Z", "digest": "sha1:LLK7EI6JLJHPOULZX3NKFFAPZ56B47VJ", "length": 15840, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழில் தேர்வெழுத அனுமதிக்ககோரி பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் || manonmaniam sundaranar university students struggle", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்ககோரி பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 13:56\nநெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை படத்தில் காணலாம்.\nநெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆங்கில வழியில் படிப்பவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டும். யு.ஜி.சி.யை கலைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.\nநெல்லை மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்யா, தூத்துக்குடி சுரேஷ், சுப்புலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தின் போது பல்கலைக்கழகத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதையடுத்து பாதுகாப்பிற்காக அங்கு ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதைத் தொடர்ந்து மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். இதன்பிறகு மாணவர் தரப்பினரிடம் துணைவேந்தர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்ட��் காரணமாக பல்கலைக்கழக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nபட்டாசு ஆலைகளை திறக்கக்கோரி சிவகாசி பகுதியில் கஞ்சித் தொட்டி திறப்பு\nதண்ணீர் தொட்டியில் 4½ வயது சிறுமி மூழ்கடித்து படுகொலை\nகாரைக்கால் அருகே தனியார் கம்பெனி ஊழியர் அடித்து கொலை- போலீசார் விசாரணை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு\nவேலூர் தோட்டபாளையத்தில் தனியார் குடோனில் தீவிபத்து\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Slogan/2018/07/03134506/1174129/bhairava-gayatri-mantra.vpf", "date_download": "2019-01-19T05:14:20Z", "digest": "sha1:V2BTLS73BJ7SMEK2RNLELQFUBP2ES6SE", "length": 2704, "nlines": 29, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: bhairava gayatri mantra", "raw_content": "\nசுக்ரன் பிராண தேவதை ருரு பைரவர் காயத்ரி மந்திரம்\nதினமும் சுக்ரன் பிராண தேவதை ருரு பைரவரின் காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.\nநவக்கிரகங்களில் மற்றொரு சுப கிரகமாக திகழ்பவர் சுக்ரன். இவரது பிராண தேவதை, ருரு பைரவர்.\n‘ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே\nஎன்ற காயத்ரி மந்திரத்தை ஒன்பதின் மடங்குகளில் பாராயணம் செய்ய வேண்டும். இதனால் இன்பங்கள் அதிகரித்து, துன்பங்கள் அகலும்.\nதினமும் ஜபிக்கவேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்\nசங்கடங்கள் போக்கும் சனீஸ்வரர் காயத்ரி மந்திரங்கள்\nதுன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-sep-30/sports/144241-handicraft-slim-handbag.html", "date_download": "2019-01-19T03:58:51Z", "digest": "sha1:4I3XSEN25DOPW56AMCPRZPIGVHKQKPKS", "length": 17272, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்லிம் பேக் | Handicraft slim Handbag - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசுட்டி விகடன் - 30 Sep, 2018\n - ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018\n“நடிப்பு படிப்பு இரண்டிலும் நான் பெஸ்ட்\n - தெறி பேபியுடன் ஒரு ஜாலி மீட்\nபழங்குடியினர் கதைகள் - 5 - கழுகுக்கும் காக்கைக்கும் ஏன் சண்டை\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #3 - தருமபுரி 200 இன்ஃபோ புக்\nசுட்டி டூடுல் - போட்டி\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 9\nசெல்லச் சுட்டிகள��க்கு எளிமையாய் ‘ஸ்லிம் பேக்’ செய்வதற்குக் கற்றுத் தருகிறார், கைவினைக் கலைஞர், ஷியாமளா தேவி.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவெ.வித்யா காயத்ரி Follow Followed\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122359-south-indian-transgenders-conference-held-at-vellore.html", "date_download": "2019-01-19T04:57:08Z", "digest": "sha1:YEBRGGAQNHEX3KY3XH5Q72GIXLOGKLXT", "length": 24637, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "`மூன்றாம் பாலினம் அல்ல; நீங்கள்தான் முதல் பாலினம்' - வேலூரில் களைகட்டிய திருநங்கைகள் மாநாடு! | south indian transgenders conference held at vellore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (16/04/2018)\n`மூன்றாம் பாலினம் அல்ல; நீங்கள்தான் முதல் பாலினம்' - வேலூரில் களைகட்டிய திருநங்கைகள் மாநாடு\nவேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பில், `தென்னிந்திய திருநங்கைகளின் மாநாடு’, வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநில திருநங்கைகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக, வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வி.ஐ.டி வேந்தரான ஜி.விஸ்வநாதன் மற்றும் திரைப் பிரபலங்கள் நடிகை ராதா, பின்னணிப் பாடகி அனுராதா, சச்சு மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டனர். திருநங்கைகளுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மாநாடு அரங்கேற்றப்பட்டது. பரத நாட்டியம், கரகாட்டம் போன்ற பாரம்பர்ய கலை நடனங்களோடு நிகழ்ச்சி தொடங்கியது.\nமாநாட்டில் திருநங்கைகள், ஐந்து கோரிக்கைகளை அமைச்சர் கே.சி.வீரமணியிடம் வழங்கினர். ``திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் திருநங்கைகள் சார்பில் ஒரு தலைவி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களை 'நாயக்' என அழைக்கின்றனர். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் நாயக்குகளுக்கு, அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில், அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்குத் தனிப் பட்டா கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் அளிக்கப்பட்டன.\nபிறகு, மாநாட்டில் சாதித்த திருநங்கைகளின் பெயர்களைச் சுட்டிக்காட்டினர். இதில், வேலூரில் கிட்டத்தட்ட 32 திருநங்கைகள் தங்களின் உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளனர் என அவர்களின் சேவை பற்றிக் கூறினர். சிறப்பு விருந்தினராக வந்தவர்கள், திருநங்கைகளை ஊக்குவிக்கும் விதமாகப் பேசினார்கள்.\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nமுதலில் பேசிய ராதா, ``மகாபாரத்தில் மிகவும் வலிமையான ஒரு கதாபாத்திரம் என்றால், அது சிகண்டிதான். அப்படிப்பட்ட பலமானவர்களாகவே நான் உங்களைப் பார்க்கிறேன். ஆணை விட, பெண்ணை விட நீங்கள் பலமானவர்கள். நீங்கள் தனிப் பிறவி கிடையாது. நீங்கள் தனியான சமூகம் கிடையாது. எங்களில் பொதுவானவர்கள் நீங்கள். இதை முதலில் நாங்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இதைத் தாண்டிய ஒன்று உள்ளது, அதுதான் 'தன்மானம்'. தன்மானம் இருந்தால், நீங்கள் யாரிடமும் சென்று கெஞ்சவேண்டிய அவசியமில்லை. தன்மானம் இருந்தாலே உங்களைத்தேடி எல்லாம் வரும்'' என்றார்.\nபிறகு பேசிய அனுராதா, ``இதற்கு சில வருடங்களுக்கு முன்பே அண்ணா கலை அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். அ���்போது எப்படி வசதிகள் இல்லாமல் இந்த அரங்கம் இருந்ததோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறது. அரசு, போட்ட ரோட்டையே திரும்பிப் போடுகிறது. ஆனால், இந்தக் கலையரங்கத்தை மட்டும் அப்படியே விட்டுள்ளது. அடுத்த வருடமாவது மாற்றி அமைத்திருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்கென்றே வருவேன் என்று கூறினார். சிவனும், சக்தியும் சேர்ந்தால் மாஸ். நீங்களெல்லாம் மாஸானவர்கள்'' என்று கூறி திருநங்கைகளை மகிழ்ச்சிப்படுத்த, பாடலையும் பாடினார்.\n``ஓர் ஆணால் ஆணுக்கான உணர்வுகளை மட்டுமே புரிந்துகொள்ளமுடியும். பெண்ணுக்கு பெண்ணின் உணர்வுகளை மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். ஆனால், ஒரு திருநங்கையால் மட்டும்தான் ஆண்களையும், பெண்ணின் மனதையும் புரிந்துகொள்ள முடியும். ஆணுக்கும் பெண்ணுக்கும் பின்னால் நீங்கள் இல்லை. எங்களுக்கெல்லாம் முன்னால்தான் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் மூன்றாம் பாலினம் இல்லை, நீங்கள்தான் முதல் பாலினம்'' என்றார், வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.\nசிறப்பு விருந்தினர்களின் உரைகளுக்குப் பிறகு, மாநாட்டில் தென்னிந்திய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. அதில், 2018 - ம் ஆண்டுக்கான தென்னிந்தியத் திருநங்கை அழகியாக வேலூரைச் சேர்ந்த சுவப்னா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2-ம் இடத்தில் சென்னையைச் சேர்ந்த மொபினா, 3-ம் இடத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த ஷில்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருநங்கைகளின் வாழ்வியல்குறித்த குறும்படத் தகடு வெளியீடும் நடைபெற்றது.\nநிர்மலா தேவிக்கு எதிராகக் கல்லூரி வாசலில் கொந்தளித்த பொதுமக்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து க���ழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2017-aug-25/current-affairs/133549-need-forseedsan-awareness-seminar-on-agriculture.html", "date_download": "2019-01-19T03:52:37Z", "digest": "sha1:5ITEOYCUHNRNAELBHQF5JLYCL3ULHSEO", "length": 19861, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "“எங்களால் மாணவர்களுக்கு பாடம்தான் நடத்த முடியும்” | Need for seeds - An awareness Seminar on Agriculture - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nபசுமை விகடன் - 25 Aug, 2017\n - 300 மரங்கள்... ஆண்டுக்கு ரூ 7 லட்சம்...\nசக்காவோ பாரிட்டன்... - சமவெளியிலும் விளையும் மலைப் பிரதேச நெல்\nவிதைப்பந்து வீசினால் மரம் வளருமா\nவிதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...\nஉழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்... - தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் விவசாயப் புரட்சி\nவிதைச் சேமிப்பில் பாரம்பர்ய உத்திகள்\nகரும்புச் சாகுபடி... _ தண்ணீர் செலவைக் குறைக்கும் குழித்தட்டு நாற்று முறை\nநிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் ‘புங்க்ரா’\nபயறு, பால், பஞ்சகவ்யா... - ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்...\n“எங்களால் மாணவர்களுக்கு பாடம்தான் நடத்த முடியும்”\n - 13 - ஆடுகளுக்கு உணவு... மனிதர்களுக்கு விறகு... - சூழலைக் காக்கும் குடைக்கருவேல்\nமண்புழு மன்னாரு: மகாத்மா காந்தியும் பிக்பாஸ்தான்\nநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன\nமட்க வைப்பதில் மன்னன் ஆக்டினோமைசஸ் - உதவிக்கு வரும் உயிரியல் - 12\nமரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்\n - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 11\nபசுமை விகடன் வேளாண் வழிகாட்டி 2017-18\nபசுமை விகடன் - ‘வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - திருச்சி - 2017\nகாகம், கிளி, மைனா, சிட்டுக்குருவி... - மரங்களை வளர்க்கும் பறவைகள்..\n“எங்களால் மாணவர்களுக்கு பாடம்தான் நடத்த முடியும்”\nவேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கவலைகூட்டம்த.ஜெயகுமார் - படங்கள்: சி.சுரேஷ்குமார்\n‘பயோவெர்சிட்டி இன்டர்நேஷனல்’ மற்றும் ‘கிரீன் காஸ் பவுண்டேஷன்’ ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த ஜுலை 30-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் சுற்று வட்டார விவசாயிகளை ஒருங்கிணைத்து ‘விதைகளின் தேவை’ என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தின.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபயறு, பால், பஞ்சகவ்யா... - ‘பலே’ லாபம் எடுக்கும் உற்பத்தியாளர் நிறுவனம்...\nபத்திரிகை துறையில் 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். ஆனந்த விகடன் குழுமத்தில் க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4029", "date_download": "2019-01-19T04:01:08Z", "digest": "sha1:ZXI3GTJQOIJANZVJXLLUDY25YMQYL24Z", "length": 4947, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபி.கே.ஆர் தேசியத் தலைவர் பதவிக்கு அன்வாரை எதிர்த்து அஸ்மின் போட்டி\nபி.கே.ஆர். கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடவிருப்பதை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அமைச்சரவையில் தற்போது முக்கிய இடம் வகிக்கும் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி அவரை எதிர்த்துப் போட்டியிடும் சாத்தியம் இருப்பதை அரசியல் ஆய்வாளர்கள் மறுக்கவில்லை.\n18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு\nஇளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.\nபூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.\nடத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.\nபோலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள\nபினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு\nபினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக\nமுடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்\nதண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2019/01/blog-post_81.html", "date_download": "2019-01-19T04:07:26Z", "digest": "sha1:FJQU3U3NHQRNW4URMFBR7RJUXKLKXANJ", "length": 30227, "nlines": 263, "source_domain": "www.kalvinews.com", "title": "கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல் - Kalvinews கல்விநியூஸ்", "raw_content": "\nகல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்\nபள்ளிக் கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில், தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண��டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.\n*இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வெளியிட்ட அறிக்கை.\n*பள்ளிக் கல்வித்துறையில் இருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு 26ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\n*அதில், உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளின் அருகில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்டறிந்து, பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளருக்கு பட்டியல் அனுப்ப வேண்டியுள்ளதால், 28ம் தேதிக்குள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பட்டியல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n*முன்மாதிரிப் பள்ளிகள் என்ற பெயரில் எல்கேஜி முதல் 10ம் வகுப்பு, எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஒரே பள்ளியாக இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது கிராம ஏழை மாணவர்களை மிகவும் பாதிக்கும்.\n*ஒரே பள்ளியாக இணைத்தால், 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிதான் இயங்கும் நிலை ஏற்படும்.\n*இதனால் சிறுவர்கள் தொலை தூரம் செல்ல முடியாத நிலை ஏற்படும்.\n*தற்போதுள்ள நிலையில், ஆசிரியர்கள் வீடுவீடாக சென்று பள்ளிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நிலை உள்ளது.\n*ஒன்றாக இணைத்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தொலை தூர பள்ளிகளுக்கு அனுப்புவார்களா என்ற கேள்வி எழுகிறது.\n*மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.\n*ஒன்றாக இணைக்கும் திட்டத்தின் மூலம் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரானதாக அமைந்துவிடும்.\n*மேலும் இடைநிற்றலும் அதிகரிக்கும். இது ஏழை, எளிய மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகிவிடும்.\n*இது தவிர அரசுப் பள்ளிகளை ஒன்றாக இணைத்தால் அது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமையும். அதனால் இந்த திட்டத்தை திரும்ப பெறவேண்டும்.\n*சீர் திருத்தம் என்ற பெயரில் ஆசிரியர்கள் பணியிடத்தை குறைக்க அரசு துடிக்கிறது. இது மாணவர்கள் எதிர்காலத்தை பாதிக்கும்.\n*எனவே உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nஅரசுப்பள்ளியில் ஆசிரியரை இதை விட ஏளனம் செய்ய முடியாது - இனியாவது விழித்தெழுமா அரசும் சங்கங்களும்\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க கூடாது பள்ளிகல்வி இணைஇயக்குநர் உத்தரவு\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க கூடாது பள்ளிகல்வி இணைஇயக்குநர் உத்தரவு ...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nமாநகராட்சி ஆசிரியர்களை திருப்பி அனுப்ப முடிவு\nகடந்த ஏழு ஆண்டுகளில், கோவை மாநகராட்சி பள்ளிகளில், ஏழாயிரம் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருப்பதால், விகிதாச்சாரப்படி கணக்கிட்டு, வரும் கல்வி...\n17A, 17B நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது -இயக்குநர் உத்தரவு\nஅரசு பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால், நடவடிக்கைக்கு உள்ளானோருக்கு, பதவி உயர்வு கிடையாது என, இயக்குனர் ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை மூலம் ...\nஜாக்டோ ஜியோ போராட்டம் : பேச்சு நடத்த அரசு திட்டம்\nஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்\nஜனவரி 22 முதல் நடைபெறப்போகும் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவா...\nஎல்.கே.ஜி.,- யூ.கே.ஜி.,யில் நியமனம் விடுப்பில் சென...\nஎல்.கே.ஜி., பணிக்கு எதிர்ப்பு ஆசிரியர் சங்கம் மீது...\nஇரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல், எட்ட...\nஅரசு பள்ளியில் தமிழ் வழியில் பயில கட்டணம் உண்டா\nஅங்கன்வாடி மையங்களில் மான்டிசொரி கல்வி துவங்குகிறத...\nபாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள...\nபயோமெட்ரிக�� கருவி செயல்படுத்துவதில் சிக்கல்\nஅரசுப்பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க புதிய முயற்சி...\nLKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை...\nLKG, UKG - அங்கன்வாடி பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆச...\nFlash News : அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான...\nLKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை...\nTRB - அலட்சியப் போக்கால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பண...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக விதிகளை ம...\nரெக்கார்டுகள்' எல்லாம் பக்கா... ஆனால் பாடம் நடத்த ...\nIncome Tax - ஒரே நாளில் ரீபண்ட் பெறலாம்.. வருமான வ...\nகடந்த 10 ஆண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித்திறன...\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க அ...\nமாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு\nபிப்ரவரி 6 முதல் செய்முறை தேர்வு\nஜாக்டோ ஜியோ போராட்டம் : பேச்சு நடத்த அரசு திட்டம்\nபள்ளிகள் இன்று திறப்பு மாணவர் வருகை குறைவாகவே இருக...\nEMIS ‘எமிஸ்’ இணையதள பணிகளை பள்ளிகள் விரைந்து முடி...\nLKG வகுப்பு நடத்த மறுக்கும் ஆசிரியர்களுக்கு, சம்பள...\nதமிழக கிராமப்புற 5-ம் வகுப்பு மாணவர்கள் 59 சதவீதம்...\nஅரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி தொடங்கட்டும்... ஆனால்....\nASER 2018 என்ற அரசு சாரா தனியார் நிறுவனத்தின் ஆய்வ...\nதலைமை ஆசிரியர் பதவி யார் யாருக்கு\nஆதார் தொலைந்துவிட்டால் ரூ.50 கட்டணத்தில் புதிய அசல...\nமத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் - ...\nதேர்வில் முறைகேடு செய்த பள்ளிகளில், தேர்வு மையம் அ...\n22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்:ஜாக்டோ ஜி...\nபள்ளி, கல்லூரி பஸ்களில் முதலுதவி பெட்டி கட்டாயம்-த...\nவருமானவரி வரம்பு ரூ. 5 லட்சமாக உயரும்\nஅரசு பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால் நோட்டீஸ் ...\nமாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சொந்த உதவியாளரை அழை...\nகல்வியாண்டின் நடுவே ஓய்வு பெறும் ஆசிரியர்களை, கல்வ...\nஅங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி, யுகேஜி குழந்தைகளு...\nஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர்...\nஆசிரியருக்கு பயோ மெட்ரிக் பதிவு வந்தாச்சு\nஅடிப்படை கணக்கு கூட தெரியாத 56% மாணவர்கள்\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நட...\nமாநகராட்சி ஆசிரியர்களை திருப்பி அனுப்ப முடிவு\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்து...\nகல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி\nநீலகிரி மாவட்டம் : இடைநிலை ஆசிரியர்கள�� நடுநிலைப் ப...\nஒரே வேளையில் 2 படிப்புகளை படிக்க முடியாது - உயர் ந...\nமாணவரை ஆசிரியர் கண்டிப்பது தற்கொலைக்கு தூண்டுவது அ...\nஅரசுப் பணியாளர் தனிப்பட்ட வணிகம் அல்லது வேலை செய்ய...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும்\n2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போ...\n17A, 17B நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வ...\nதொடக்கப் பள்ளிகளை மூடினால் தமிழ் மெல்ல அழியும்\nஅரசுப்பள்ளியில் ஆசிரியரை இதை விட ஏளனம் செய்ய முடிய...\nIncome tax 80C யின்கீழ் என்னென்ன சேமிப்புக்கள் வரு...\nEMIS பணிகளை விரைந்து முடிக்க மாநில திட்ட இயக்குநர்...\nஉங்களின் ஓட்டுனர் உரிமத்துடன் ஆதார் கார்டை இணைப்பத...\nஆசிரியருக்கு மாணவர்கள் கொடுத்த பரிசு \"புல்லட்\"..\nகருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் போது இளநில...\nLKG & UKG வகுப்புகள் தொடங்குவது மற்றும் செலவுகளுக்...\nபள்ளிகளில் காலிப்பணியிடம் தலைமை ஆசிரியர்கள் நியமிக...\nTNPSC - ஜன.31-க்குள் குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில்...\nபொது தேர்வில் மேஜை, நாற்காலி சோதனை முறைகேட்டை தடுக...\nபிரதமருடன் மாணவர்கள் உரையாட 'ஆன்லைன்' பதிவுக்கு நா...\nபொங்கல் ஊக்கத்தொகையும் புறக்கணிப்பு: பகுதிநேர ஆசிர...\nகல்விநியூஸ் வாசக நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநா...\nஆசிரியர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தில் ஈடுபடுகிற...\nLkg, Ukg வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் ...\nபொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள்...\n\"போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எரிக்க வேண்டும...\nஉலக நாடுகளின் தேசிய கொடியை காட்டி நாட்டை சரியாக கூ...\n80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் ...\nபோராட்டத்தில் 12 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு: ஜாக...\nதமிழகத்தில் சிறந்த பாடத்திட்டம் அமலாவது எப்போது\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இடைநிலை ...\nBIO - METRIC கருவி பள்ளியில் பொருத்தப்பட்டு செயல்ப...\nகட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை மீறி, அங்கன்வாடிகளில்...\nநிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிப...\nஜனவரி 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்த...\nதொல்லை தரும் தொழில்நுட்பம் ஆமைவேக சர்வரால் ஆசிரியர...\nஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர...\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் ...\n26.01.2019 பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்...\nமேல���நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்...\nஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியீட...\nஎல்.கே.ஜி., - யு.கே.ஜி., பாடத்திட்டம் தயார்: முதல்...\nதமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கல்வி தொலைக...\nஇடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - முன் உதாரணம்\nEMIS - Online பதிவில் ஆசிரியர்களின் விவரம் பதிவு ம...\nஆசிரியரிடம் லஞ்சம் கேட்ட BEO பணியிடை நீக்கம்.\nஅரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு திரு.M.A...\nபொங்கலுக்கு பிறகு தான் போனஸ் கிடைக்கும் \nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nதமிழகத்தில் ஜனவரி 22 இல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். எனவே, அவர்களிடம் தமிழக அரசு ப...\nFLASH NEWS: ஆசிரியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரை\nஆசிரியர்களுக்கு , கல்வி நிறுவன ஊழியர்களுக்கு 7வது ஊதிய குழு பரிந்துரையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 7வது ஊதிய குழு பரிந...\nஅரசுப்பள்ளியில் ஆசிரியரை இதை விட ஏளனம் செய்ய முடியாது - இனியாவது விழித்தெழுமா அரசும் சங்கங்களும்\nஇடைநிலை ஆசிரியரை அங்கன்வாடி மையத்திற்கு பணிநிரவல் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு \nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க கூடாது பள்ளிகல்வி இணைஇயக்குநர் உத்தரவு\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க கூடாது பள்ளிகல்வி இணைஇயக்குநர் உத்தரவு ...\nவட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூடப்படும் குமுதம் ரிப்போர்டர் அதிர்ச்சி செய்தி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சுநடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே காசிபாளையத்தி...\nமாநகராட்சி ஆசிரியர்களை திருப்பி அனுப்ப முடிவு\nகடந்த ஏழு ஆண்டுகளில், கோவை மாநகராட்சி பள்ளிகளில், ஏழாயிரம் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருப்பதால், விகிதாச்சாரப்படி கணக்கிட்டு, வரும் கல்வி...\n17A, 17B நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது -இயக்குநர் உத்தரவு\nஅரசு பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால், நடவடிக்கைக்கு உள்ளானோருக்கு, பதவி உயர்வு கிடையாது என, இயக்குனர் ராமேஸ்வரமுருகன் சுற்றறிக்கை மூலம் ...\nஜாக்டோ ஜியோ போராட்டம் : பேச்சு நடத்த அரசு திட்டம்\nஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்\nஜனவரி 22 முதல் நடைபெறப்போகும் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai/20516-agni-paritchai-17-03-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-01-19T04:40:01Z", "digest": "sha1:SCVDTPMJYJQPE7SR66ITA7OIKBEO7EA5", "length": 5593, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 17/03/2018 | Agni Paritchai - 17/03/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஅக்னிப் பரீட்சை - 17/03/2018\nஅக்னிப் பரீட்சை - 17/03/2018\nஅக்னிப் பரீட்சை - 06/10/2018\nஅக்னிப் பரீட்சை - 15/09/2018\nஅக்னிப் பரீட்சை - 04/08/2018\nஅக்னிப் பரீட்சை - 07/07/2018\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:12:56Z", "digest": "sha1:OJRD6SMCCAOD2ETUJ36TGUN3FE6CDPLO", "length": 22381, "nlines": 331, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "வைகுண்டராஜன் | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nவைகுண்டராஜனின் வங்கி கணக்குகள் முடக்கபட்டது, 5ம் நாளாக சோதனை, சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய திட்டம் : செய்தி\nமுன்பு கலைஞர் வைகுண்டராஜனை தொட்டபொழுது சீறி எழுந்து “ஜெயா டிவியின் பங்குதாரர் என்பதற்காக வைகுண்டராஜன் பழிவாங்கபடுகின்றார்” என பகிரங்கமாக மிரட்டினார்\nஅதன் பின் அண்ணாச்சி அவர்போக்கில் வலம் வந்தார்\nஅண்ணாச்சி மேல் சிறு உறுமல் என்றாலும் அப்பொழுது சீறுவார்கள்\nவிஜயகாந்த் வைகுண்டராஜனை பற்றி முதன் முறையாக குற்றசாட்டு எழுப்பியபொழுது நாடர் சங்கமும், சீமானும் பொங்கியது சுனாமி வேகம்\nஅவர்கள் எல்லாம் இப்பொழுது எங்கு சென்றார்க எந்த கடலடியில் பதுங்கினார்கள் என்பது தெரியவில்லை\nஅண்ணாச்சியால் 40 ஆயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன என கதறியவர்களையும் காணவில்லை\nஅண்ணாச்சி டிடிவி தினகரன் ஆதரவாளர் என்பதையும் தாண்டி விவகாரம் எங்கோ இடிக்கின்றது\nஇதற்கு பல கோணங்கள் உண்டு\nமுதலவாது, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கபட்ட நிலையில் இன்னும் சிலரை எடப்பாடி பக்கம் இருந்து உருவினால் முடிந்தது விஷயம்\nஅண்ணாச்சி ஏற்கனவே விஜயகாந்த் கட்சியில் இருந்த மைக்கேல் ராயப்பனை கத்திரிக்காய் மூட்டை போல தூக்கி சென்றவர் என்பதால், ஆளும் கட்சிக்கு எச்சரிக்கை மணி அடித்து அண்ணாச்சியினை நெருக்கலாம்\nஇரண்டாவது ஸ்டெர்லைட் சம்பந்தமானது, அண்ணாச்சிக்கும் சில கெமிக்கல் ஆலைகளில் சம்பந்தம் உண்டு. தூத்துகுடியினை மாசாக்கியதில் ஸ்டெர்லைட்டுக்கு மட்டுமல்ல அண்ணாச்சி ஆலைக்கும் பங்கு உண்டு என்பதை வெளிகொண்டுவரும் விஷயம் நடக்கலாம்\nமூன்றாவது உறுதிபடுத்தமுடியாதது ஆனால் வாய்பிர��ப்பது, அதாவது அண்ணாச்சி குடும்பத்திற்கு குளிர்பான கம்பெனி இருப்பதும் அதனால் பெப்சி கோக்குக்கு எதிராக சிலரை கிளப்பிவிடுவதும் முன் வந்த செய்திகள், தாமிரபரணியில் இருந்து பெப்சிக்கு நீர் கொடுக்க கூடாது என கிளம்பிய காலத்திலே அண்ணாச்சி பெயர் அடிபட்டது, ஆக பன்னாட்டு விஷயங்களும் இருக்கலாம்\nநான்காம் விஷயம் என்னவென்றால் கடற்கரையில் சாகர் மாலா திட்டத்தை செயல்படுத்துகின்றது மத்திய அரசு, அண்ணாச்சியோ தனியார் துறைமுகம் ஒன்றை உருவாக்கும் கனவில் இருப்பதாக சொல்லபடுகின்றது\nஅண்ணாச்சி ஒத்துழைப்பின்றி கடற்கரை பகுதிகளில் மத்திய அரசு திட்டங்கள் சாத்தியமில்லை என்பதால் அவரை வழிக்கு கொண்டுவரும் விஷயங்களும் நடக்கலாம்\n5ம் விஷயம் என சிலர் சொல்வது காமெடியானது ஆனால் அதையும் சொல்லிவிடலாம், இதை சிரிக்காமல் படிக்க வேண்டும் என்பதுதான் சவால்\nஅதாவது காமராஜர் காலத்தில் நாடாராலும், பின் திராவிட கட்சியில் முதலியார்களாலும் அதன் பின் அதிமுக காலங்களில் தேவர் சாதியாலும் ஆளபட்ட தமிழகம் இப்பொழுது கவுண்டர்களால் ஆளபடுகின்றதாம், நாடாரில் முக்கியமானவர்களை ஒழித்துகட்டும் திட்டம் நடக்கின்றதாம், அதன் முதல் குறிதான் அண்ணாச்சியாம்\nஇந்த 5ம் கோணத்தை கிளப்பிவிட்டது நாடார் சங்கம் அல்லது டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கலாம் என்பதால் தள்ளிவிடலாம்\nஅதுதவிர மேற்கண்ட 4 வகைகளில் ஒரு வகை நோக்கி தள்ளி செல்லபடுகின்றார் அண்ணாச்சி\n(ஏம்பா வருமானவரிதுறை, இந்த கொடநாடு மாளிகைக்கெல்லாம் மணல் கொடுத்தாரே மணல் ஆறுமுகச்சாமி அவரை எப்போ விசாரிக்க போறேள்….)\nஅண்ணாச்சி சிக்கல்ல இருக்காரு, ஏதும் விசாரணையில நம்ம பேரு வந்துருமோ\nவீடியோ ஏதும் வச்சிருந்தா என்ன பன்றது அந்தம்மா வேற அமெரிக்கா போயிட்டு விஷயம் தெரிஞ்சா வரவே வராது\nஅண்ணாச்சி வாய்திறந்தா சிக்கினாலும் சிக்கிருவோமோ..\n“அதாவது நீங்க யார் மேலயாவது புகார் கொடுத்தா போலிஸ் ஸ்டேஷன்ல எப்.ஐ.ஆர் போடுவாங்க, போலிஸ் விசாரிக்க கூப்பிட்டா நாம போகணும்\nஅப்படித்தான் இதுவும், நான் ஒரு வியாபாரி அவங்க ஏதோ விசாரிக்க வந்துருக்காங்க, விசாரிக்கட்டும். என்னால முடிஞ்ச எல்லா உதவியும் நான் அவங்களுக்கு செய்றேன், வேற ஒண்ணுமில்ல‌..”\nவருமானவரி துறையின் விசாரணை பற்றி கேட்டதற்கு அண்ணாச��சி சொன்ன பதில் இது\nஅண்ணாச்சி சிங்கம்ல.. இதுக்கெல்லாம் அசரமாட்டார்ல என சொல்லி கொள்கின்றார்கள் திசையன்விளை பகுதியினர்\nதமிழக அரசியல் வைகுண்டராஜன்\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29193", "date_download": "2019-01-19T04:40:10Z", "digest": "sha1:D2EAIEFFIVZZM3P2PCLFE6TZYTK3VBKD", "length": 51558, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏன் நாம் அறிவதில்லை?", "raw_content": "\n« விழியில் விழுந்த கவிதை\n’நீலகண்ட பறவையை தேடி’ பி டி. எஃப் வடிவில் »\nஅனுபவம், இயற்கை, கேள்வி பதில், சமூகம்\nஅன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு 2011 ஆம் வருடம் இயற்பியலுக்கா�� நோபெல் பரிசு சால் பெர்ல்முட்டேர்,ப்ரைன் மற்றும் ஆடம்ஸ் கிடைத்திருகிறது. அவர்கள் ” Discovery of theaccelerating expansion of the universe through observation of distantsupernovae ” என்ற தலைப்பில் செய்த ஆராய்ச்சியில் அவர்கள் சென்று சேர்ந்தகருத்து இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது. அதுவும்accelerating mode phase . அவர்கள் இதைத் தொடங்கியது பிரபஞ்சம் விரிவடைதல்decelarting phase என்று நிரூபிப்பதற்காக. அப்படியே 180 degree turn ஜெயமோகன். அபோது அவர்களுக்கு என்ன மனநிலை இருந்திருக்கும் என்று\nநினைத்துப் பாருங்கள். ஜெ கீழே இணைத்துள்ள வீடியோ வையும் பாருங்கள்.\nஅதில் குறிப்பாக பிரைன் பேசும்போது இந்தப் பிரபஞ்சம் விரிவடைந்தும்கொண்டே இருக்கிறது அதற்குத் தேவையான energy யை சுத்த வெளி (Space )இருந்து எடுத்துக் கொண்டிருக்கலாம் என்கிறார்.\nஜெ, Gods Equation என்ற புத்தகத்தையும் படித்தபோது அவர்கள் இந்தexperiments 1998 ஆம் வருடமே ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப் பற்றி நம் உபநிஷத்தில் எதாவது சொல்லப் பட்டு இருக்கிறதா\nஜெ இன்னொரு சந்தேகம் ஏன் நாம் இது போன்ற ஆராய்சிகள் செய்ய முற்படுவதில்லை . அவர்கள் பயன் படுத்திய அனைத்து equipmentsஉம் நம்மகிட்ட நிச்சியம் இருக்கும் . நம்மிடம் creativity குறைந்து கொண்டு வருகிறதோ என்று பயமாக இருக்கிறது ஜெ நம்மிடம் creativity குறைந்து கொண்டு வருகிறதோ என்று பயமாக இருக்கிறது ஜெ\nஇன்னொன்று . நான் norway யில் வேலை செய்து கொண்டிருகிறேன். இங்கு weekends எல்லோரும் tent எடுத்து கொண்டு வெளியில் அதுவும் குறிப்பாகக் காட்டுக்குள் கிளம்பி விடுவார்கள். போன வாரம் அவர்களுடன் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது 2 நாட்கள். அனைவரும் இங்கு drinks use பண்ணுவாங்க . ஆனா யாரும் பாட்டிலை உடைத்துப் போடுவதில்லை. நாங்க camp fire போட்டுக் குளிர்க்காயந்தோம். அது முடிந்தவுடன். என்னுடன் வந்த norwegiansஎல்லோரும் சேர்ந்து அதை எடுத்து சுமார் 1 .5 km சுமந்து வந்து குப்பைத்தொட்டியில் போட்டோம்.\nநான் கேட்கவந்தது சரியாய்க் கேட்டேன் என்று நினைக்கிறேன்.\nதிரும்பத்திரும்ப இந்த வினா என் இணையதளத்திலேயே கேட்கப்படுகிறது. நானும் பதில் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் என் பதிலைக் கொஞ்சம் விரிவாக்கம் செய்துகொள்கிறேன். இந்த வினா ஒரு ஐரோப்பிய-அமெரிக்கச் சூழலை எதிர்கொள்ளும்போது நம் இளைஞர்களில் பலருக்கு இயல்பாகவே எழுகிறது என்று நினைக்கிறேன்.\nஉங்கள் முதல் கேள்விக்கான விடை சுருக்கமாக இதுதான்.\nஒரு காலகட்டத்தில் மானுட சிந்தனை ஒரு சில திசைகளில் பீரிட்டுப்பாய்கிறது. பதினாறாம்நூற்றாண்டு ஐரோப்பாவில் இயந்திரவியலில் அப்படி ஒரு பெருக்கெடுப்பு நிகழ்ந்தது நாம் அறிந்ததுதான். இப்படி ஒரு சிந்தனை உடைப்பெடுத்தல் நிகழும்போது அது சில பண்பாடுகளில் தீவிரமாக வெளிப்பாடு கொள்கிறது. அந்தப்பண்பாட்டின் வளர்ச்சி நிலை, அவர்களின் அடிப்படை இயல்புகள் என சிலவற்றை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும் தெளிவான காரணங்களைச் சொல்லிவிடமுடியாது. மை உறிஞ்சும் காகிதத்தில் சில இடங்களில் அதிக மை ஊறுவதைப்போல என்று எனக்குப்படுவதுண்டு\nஇந்த சிந்தனைப்பெருக்கு எப்போதும் அச்சமூகம் தழுவிய ஒரு பெருநிகழ்வு. அதை ஒரு பிரம்மாண்டமான கூட்டு உரையாடல் எனலாம். ஒட்டுமொத்தமாக இன்று இந்தியாவே எப்படி கிரிக்கெட்டில் ஈடுபட்டிருக்கிறதோ அதைபோல. விளைவாக நம்மில் இருந்து சச்சின் டெண்டுல்கர் உருவாகி வருகிறார். ஒரு பெரும் கடலலை மேல் ஏறி அவர் வருகிறார். நாம் அறிவியலில் அப்படி ஈடுபடுவதில்லை. நம் சமூகத்தில் அறிவியலும் கலைகளும் இல்லை. சிந்தனைகள் இல்லை. ஆகவே நம்மிடமிருந்து அந்த தளங்களில் மாமேதைகள் உருவாகவில்லை.\nஉலகமெங்கும் பிரபஞ்ச உருவாக்கம், பிரபஞ்சவிதிகள் பற்றிய அடிப்படை ஊகங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய சிந்தனையில் அது இன்னும் உக்கிரமாக நிகழ்ந்தது. இன்று நாம் அந்த நூல்களை வாசிக்கையில் அது ஒரு பிரம்மாண்டமான அறிவியக்கமாக எப்படியும் ஐநூறுவருடக்காலம் நீடித்ததைக் காணமுடிகிறது. ஒவ்வொரு தரப்பும் ஒட்டுமொத்த அறிவுச்சூழலுடன் விவாதிக்க நேர்ந்தது. ஆகவே ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக வளர்ந்தது. ஒவ்வொன்றும் இன்னொன்றுடன் மோதியது. ஆகவே ஞானம் நுட்பமாக ஆகியபடியே சென்றது\nஅதன்பின் நமக்கு பெரும் வீழ்ச்சிக்காலம். பல வரலாற்றுக்காரணங்கள். அவ்வப்போது சில எழுச்சிகள், சில கொப்பளிப்புகள் நிகழ்ந்தாலும் நாம் மீண்டும் சிந்தனையில் அந்த உச்சநிலைகளைத் தொடவே முடியவில்லை. அச்சிநதனைகள் நிகழ்ந்த மண் என்பதனால் அதன் விளைவான ஒரு ஆன்மஞானத்தளம் இங்கே எப்போதும் உண்டு. ஞானிகளும் உண்டு. அவ்வளவுதான்\nஐரோப்பிய மறுமலர்ச்சி என்று அழைக்கப்படும் காலகட்டத்தில் மேல்நாட்டில் ஓர் அறிவுப்புரட்சி உருவானது. வாழ்க்கை பற்றி, பிரபஞ்சம் பற்றி அடிப்படை வினாக்கள் எழுந்தன. கலைகளும் இலக்கியமும் தத்துவமும் அறிவியலும் வளர்ந்தன. அந்த எழுச்சி ஓர் அறிவுப்பிரவாகமாக இன்றும் நீடிக்கிறது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த அறிவுப்புலத்தை நீட்டித்துக்கொண்டிருக்கின்றன. அதில் உலகமெங்கும் இருந்து அறிஞர்கள் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்\nஆகவே நம் பழைய மரபில் இந்த வினாக்களுக்கான கேள்வி உண்டா என்று இன்று யோசிப்பதில் பயனில்லை. உண்டு. நுட்பமான, இன்றைய வினாகளுக்கும் விடைகளுக்கும் மிகமிக நெருக்கமான , கருத்துக்கள் உண்டு. ஆனால் அவை வேறு ஒரு அறிவுத்தளத்தில் முன்வைக்கப்பட்டவை. அவற்றை அந்த அறிவுத்தளத்தில் வைத்தே அறியவும் மதிப்பிடவும் வேண்டும். அன்றே சொன்னான் இந்தியன் என்ற வகை புளகாங்கிதங்களுக்கு அர்த்தம் இல்லை\nவேண்டுமென்றால் இன்றைய அறிவியலின் தளத்தில் நுழைந்து அந்த விவாதத்திற்கு இணங்க அந்தத் தொன்மையான ஞானங்களை மறுவிளக்கமும் மறு ஆக்கமும் செய்து முன்வைக்க முடிந்தால் அது உகந்தது. அந்தத் தொன்மையான ஞானக்கூறுகளில் இருந்து இன்றைய ஞானத்தின் அடுத்த படியை நிகழ்த்தமுடிந்தால் அது படைப்பாற்றல். மற்றபடி இரண்டையும் பிரித்தே அணுகவேண்டும்\nநம்மிடம் இருந்த அறிவுச்சூழல் அழிந்தது. புதியதாக உருவாகவும் இல்லை. ஏன் அதுவே உங்கள் இரண்டாவது வினா\nஇருபதுவருடம் முன்பு நான் கல்லூரிகளுக்குச் சொற்பொழிவுகளுக்காகச் செல்வதுண்டு. அப்போது என்னிடம் கல்லூரி ஆசிரியர்கள் மெல்லியகுரலில் ‘எல்லாம் ஸ்டூடண்ட்ஸ். கொஞ்சம் சிம்பிளா, சாதாரணமா பேசுங்க’ என்பார்கள். ‘எல்லாருமே முதுகலை முடித்தவர்கள்தானே’ என்று நான் கேட்பேன். ‘ஆமா…ஆனாலும் யாருக்கும் அந்த அளவுக்குப்போதாது. சீரியஸா பேசினா கவனிக்க மாட்டாங்க’ என்பார்கள்.\nஆரம்பத்திலேயே நான் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். நான் கல்லூரியில் மிகமிகத் தீவிரமாக, அவர்கள் அதுவரை கேட்டிராத ஒரு சிந்தனையை அல்லது பார்வைக்கோணத்தை முன்வைத்தே பேசுவேன். ஆனால் அதை முடிந்தவரை எளிமையாக, முடிந்தவரை சுவாரசியமாகப் பேசுவேன். என்னுடைய தீவிரம் காரணமாக அவர்கள் ஆழ்ந்து கவனிப்பார்கள். முதல் சில பேச்சுகளிலேயே அவர்கள் கவனிக்கமாட்டார்கள் என்பது பொய் என்று புரிந்தது\nஅதன்பின் கேள்விகள். வழக்கமாகப் பேச்சாளார்களிடம் பாய்ந்துபாய்ந்து கேள்விகள் கேட்கும் கல்லூரி மாணவர்கள் என்னிடம் கேள்விகளே கேட்கமாட்டார்கள். ‘கேளுங்க கேளுங்க’ என்று ஆசிரியர்கள் ஊக்குவிப்பார்கள். பல கேள்விகள் என் பேச்சுக்கு முன்னரே சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கும் என நான் அறிவேன். சில கல்லூரிகளில் மாணவர்கள் சிலர் எழுந்து அந்தப் பொத்தாம்பொதுவான கேள்விகளைக் கேட்பார்கள். நான் அந்தக்கேள்வியைக்கூட இழுத்துக்கொண்டுவந்து நான் பேசிக்கொண்டிருந்த விஷயத்துடன் இணைத்து பதில் சொல்வேன். அதிகபட்சம் இரண்டு கேள்விகள். அதன்பின் மயான அமைதி\nஏன் என்று நான் யோசித்திருக்கிறேன். பின்னர் பேச்சுமுடிந்ததும் ஆசிரியர்கள் என்னை மாணவர்கள் நெருங்காமல் பார்த்துப் பொத்தித் திருப்பி அனுப்பிவிடுவார்கள். அதை மீறி சில மாணவர்களை அறைகளுக்கு வரச்சொல்லி பேசிப்பார்த்தேன். மாணவர்களுக்கு என் பேச்சு பிடித்திருப்பதை உணர்வேன். அவர்களில் பலர் இருபதாண்டுகளுக்குப்பின் இன்று என்னுடைய நல்ல வாசகர்களாக ஆகியிருக்கிறார்கள். பலருக்கு என் உரை ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள்.\nஆனால் அவர்கள் அப்போது மிகவும் குழம்பியிருப்பார்கள். என் உரை அவர்களுக்குப் புரிந்துகொள்ள மிகவும் சிரமமாக இருக்கும். ’அங்கங்கே புரியுது, மொத்தமா புரியலை சார்’ என்பார்கள். அவர்கள் யோசித்திருக்கும் விதங்களை அது குழப்பியடித்திருக்கும். ஆனால் என்ன நிகழ்ந்தது என்று பிடிகிடைத்திருக்காது.\nஏனென்று படிப்படியாகப் புரிந்துகொண்டேன். நம்முடைய மாணவர்களுக்குக் ’கருத்துக்கள்’ புரியாது. ஆம், கருத்துக்களைப் புரிந்துகொண்டு, உள்வாங்கி, விவாதித்து விரிவாக்கிக்கொள்ளும் மனப்பயிற்சியே அவர்களுக்குக் கிடையாது. நான் சொல்வது மிகச்சிறந்த மாணவர்களைப்பற்றி. அவர்களுடைய அறிதல் என்பது தகவல்களைத் தெரிந்துகொள்ளுவதுதான். கருத்துக்களைக்கூட அவர்கள் தெரிந்துதான் கொள்வார்கள். அவற்றை அவர்கள் தங்களுக்குள் சீராக அடுக்கி வைத்திருப்பார்கள்.\nஇதுதான் சிக்கல். அவர்கள் தெரிந்துகொண்டு அடுக்கி வைத்திருக்கும் முறையை நான் கலைத்துப்போட்டுவிடுகிறேன். அவர்கள் அறிந்தவை எல்லாமே தவறு என்பதுபோல ஆகிவிடுகிறது. திரும்ப அடுக்குவதற்கான முறைமை அவர்களிடமில்லை. ஏனென்றால் அவர்களுக்கு சிந்திப்பது பழக்கமில்லை. சிந்தனையைத் தர்க்கபூர்வமாக உருவாக்கிக்கொள்ள அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுவதே இல்லை. கிணற்றில் தவறிவிழுந்தவன் உயிராசையால் நீச்சல் கற்றுக்கொள்வதுபோல அவர்களில் சிலர் கற்றுக்கொண்டால்தான் உண்டு.\nஇதுதான் இன்று இந்தியாவின் பொதுவான அறிவுத்தளத்தின் மிகப்பெரிய பிரச்சினை என நான் நினைக்கிறேன். ’தெரிந்துகொள்ளுதல்’ மட்டுமே இங்கே அறிவுச்செயல்பாடாகக் கருதப்படுகிறது. அதிகமாகத் தெரிந்தவன் அறிவாளி எனப்படுகிறான். அவன் தனக்கு என்னென்ன தெரியும் என்பதைக் காட்டிக்கொண்டே இருக்கிறான். ‘விஷயம்தெரிந்தவர்கள்’ நம்மைச்சுற்றி உலவிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மிடம் தெரிந்த தகவல்களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.\nசுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார் ’தினமணியின் வாசகர் கடிதங்களைப்பாருங்கோ. ஒரு ஐடியாவை பேஸ்பண்ணி வர்ர ஒரேஒரு வாசகர் கடிதத்த நீங்க பாக்கமுடியாது. ஆனால் ஒரு சின்ன தகவல்பிழைன்னா லெட்டர்ஸ் வந்து குமிஞ்சிரும்’. பின்னர் காலச்சுவடு நடத்தும்போது ஒரு கத்தை வாசகர்கடிதங்களை எடுத்துக்காட்டி சொன்னார் ‘இந்த இதழிலே எம்.என்ராய் பத்தி ஆழமா ஒரு கட்டுரை இருக்கு. பல நல்ல இலக்கியக்கட்டுரைகள் இருக்கு. ஒரு ரியாக்‌ஷன் கெடையாது. ஆனால் நாப்பது லெட்டர் இதிலே உள்ள புரூஃப் மிஸ்டேக் மாதிரி சின்னச்சின்ன தப்புகளை சுட்டிக்காட்டி வந்திருக்கு…’\nஇந்தத் ‘தெரிந்துகொண்ட’ அறிவுக்கு இன்றைய தகவல் உலகில் ஒரு மதிப்பும் இல்லை என்று இன்னும் நமக்குத்தெரியவில்லை. அங்கே அப்படி சொல்லியிருக்கிறது, இங்கே இப்படி எழுதியிருக்கிறது என்றவகையான பேச்சுகளுக்கு வெறும் அரட்டை என்றே இன்று பொருள். எத்தகைய உயர்ந்த, அரிய விஷயத்தைப்பற்றிய பேச்சுக்களானாலும். கருத்துக்களை உள்வாங்குவதும் சுயமான கருத்துக்களை உருவாக்குவதுமான படைப்பூக்கமே இன்று அறிவுத்திறன் என்று பொருள்படும்.இன்றைய சவால் என்பது புதிய சிந்தனையை உருவாக்குவதுதான். கலையை உருவாக்குவதுதான்.\nஅந்த படைப்பூக்கத்தன்மை மிக அந்தரங்கமானது. அதைக் கண்டெடுத்து ஊக்கமூட்டி வளர்க்கக் கல்வியால் முடியுமே ஒழிய உருவாக்கிக்கொடுக்க கல்வியால் முடியாது. ஒவ்வொரு படைப்பூக்கமும் தனக்கென ஒரு ரகசியப்பாதையைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய மொழியை, படிமங்களை, தர்க்கமுறையை அது தன் அனுபவங்கள் வழியாகத் தானே கண்டுகொள்கிறது. நீர் தன் பாதையைக் கண்டுபிடிப்பதுபோல. அதற்காக பயிற்சிக்களமாக நம் கல்விக்கூடங்கள் அமையவேண்டும். அப்படிப்பட்ட கல்விநிலையங்கள் அனேகமாக நம்மிடம் இல்லை.\nநான் நெடுங்காலம் நம் உயர்தொழில்நுட்பக் கல்விக்கூடங்கள் அப்படிப்பட்டவை என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் இன்று என் வாசகர்களில் பலர் ஐஐடிகளிலும் ஐஐஎம்களிலும் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கும் இதே வகையான தகவல்திணிப்புக்கல்வியே உள்ளது என்கிறார்கள். இன்னும் அதி உக்கிர தகவல்திணிப்பு, அவ்வளவுதான் வேறுபாடு. சிறுவயதிலேயே தகவல்களைத் திணித்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்பட்ட மூளைகளே அவற்றுக்குள் நுழைய முடியும். அதிகமான தகவல்களைத் திணித்துக்கொண்டவர்கள் முதன்மைபெற்று அறியாமை மட்டுமே அளிக்கும் அபாரமான சுயபெருமிதத்துடன் வெளியே செல்கிறார்கள்.\nஅத்தகைய நிறுவனம் ஒன்றின் ஆசிரியர் சொன்னார் ’இங்கே வர்ர பையன்களை விட கிராமத்திலே உள்ள எலிமெண்டரி ஸ்கூல் பிள்ளைங்க இன்னும் கிரியேட்டிவானவங்க. இத நான் சொல்லிட்டே இருந்தேன். ஒருவாட்டி ஒரு செர்வீஸ்புரோகிராமுக்காக உண்மையிலேயே வில்லேஜ் ஸ்கூல்களுக்குப் போனப்ப அது உண்மைன்னு தெரிஞ்சுது’ . நம்மூர் அதிஉயர்அறிவியல் கல்விபெற்று வெளியேறும் பையன்கள் உலக சிந்தனையில் எங்கேதான் இருக்கிறார்கள் என்ற பரிதாபம் நம்மைப்போன்ற வரிகட்டும் பொதுமக்களுக்கு உண்டு. தகவல்களஞ்சியங்கள் குமாஸ்தா வேலைதான் செய்யமுடியும். இவர்கள் உயர்தொழில்நுட்ப குமாஸ்தாக்கள்.\nபடைப்பூக்கத்தின் அடிப்படைவிதி என்பது கவனிப்பதுதான் [Observation] . இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் அவதானிப்பு [Contemplation]. புறத்தையும் அகத்தையும் கூர்ந்து அவதானிப்பது. அதுதான் மொழியையும் படிமங்களையும் தர்க்கமுறைகளையும் அளிக்கிறது. அதுதான் சிந்தனையிலும் கலையிலும் திறப்புகளை அளிக்கிறது. அதன்வழியாகவே நாம் கருத்துக்களை அறிந்து உள்வாங்கிக்கொள்ள முடியும்.இளமையில் கற்றுக்கொள்ளவேண்டியது அதுதான். ஆனால் நம் கல்விமுறை முழுக்கமுழுக்க மழுங்கடிப்பது இந்த அவதானிக்கும்திறனையே.\nஇன்று நாம் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை, வரையறைசெய்யப்பட்ட எல்லைக்குள் மொத்தமாக மூளைக்குள் ஏற்றி���்கொள்வதையே கல்வி என்று நினைக்கிறோம். அது கல்வி அல்ல. ஒருவகையில் கல்விக்கு எதிரானது. ஒருதுறையின் ஆரம்பத்தைக் கற்றுக்கொள்ளும்போது அந்த மனப்பாடம் ஓரளவு உதவலாம். அப்போதுகூட தீவிரமான விருப்புடன் உள்வாங்கப்படவில்லை என்றால் அவை காலப்போக்கில் மங்கி மறைந்துவிடும். ஆனால் அடுத்தகட்டத்தில் அவை பெரும் சுமைகள்\nஅவதானிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விதத்தில் நிகழ்வது அல்ல. எப்போதும் பிரக்ஞை விழித்திருப்பதுதான். உள்ளும் புறமும் அது கவனம்கொண்டிருப்பதுதான். அது ஓர் ஆளுமையின் அடிப்படை இயல்பாக ஆகியிருக்கும். முக்கியமான கலைஞர்கள், சிந்தனையாளர்கள் அனைவரிடமும் இந்த இயல்பைக் காணலாம். அறிவுத்துறையில் செயல்படக்கூடிய அனைவரிடமும் ஏறியோ இறங்கியோ இவ்வியல்பு இருந்தாகவேண்டும்.\nஇந்த அவதானிப்புநிலையைப்பற்றித்தான் நான் கவனப்படுத்த விரும்புகிறேன். இதை எப்போதேனும் உணர்ந்தவர்களால் நான் சொல்வதைப்புரிந்துகொள்ளமுடியும். மற்றவர்களுக்குச் சொல்லிப்பயனில்லை. இந்நிலை இதற்கான சில விதிமுறைகளையும் ஒழுங்குகளையும் கொண்டது. சில நுட்பமான பாவனைகளால் ஆனது.\nஉதாரணமாக, இயற்கையை அவதானிக்கும் ஒருவன் அதில் ஒருபகுதியாக தன்னை உருவகித்துக்கொள்வான். அதில் கரைந்து லயிப்பதாக மாறுவான். கூடவே அவனுள் உள்ள ஒரு நுண்ணிய அகப்புலன் அவன் அடைவனவற்றை விலகிநின்று கவனித்துக்க்கொண்டுமிருக்கும். ஒருபோதும் அவன் இயற்கையைக் குலைக்க மாட்டான். அதை ‘நுகர’வும் முயலமாட்டான். இயற்கையில் தன்னைத் துருத்தி நிறுத்திக்கொள்ள மாட்டான்.\nஅவ்விதம் இயற்கைக்குள் நுழைய ஒவ்வொருவரும் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவர் நிலக்காட்சி ஓவியங்களை வரையலாம். ஒருவர் பறவைஆராய்ச்சி செய்யலாம். ஒருவர் மலையேறலாம். ஒருவர் மரங்கள் மேல் குடில்கட்டி வாழலாம். முடிவிலா சாத்தியங்கள்.\nஅத்தகைய அவதானிப்பு என்பது உண்மையில் பெரும்பரவசநிலை. படைப்பூக்கநிலையே மனிதனின் உச்சகட்ட இன்பம் . அவதானிப்பு என்பது அகவயமான படைப்புநிலைதான். அதை அடைந்தவன் அதையே மீண்டும் இலக்காக்குவான். அந்நிலையில் இயற்கையை அறிந்தவனுக்கு இயற்கையே பேரின்பம் அளிக்கும்.அது அளிக்கும் இன்பத்தை எந்தக் கேளிக்கையும் எந்த போதையும் அளிப்பதில்லை.இயற்கைக்கும் தனக்கும் நடுவ��� வரும் எதையும் அவன் தொந்தரவாகவே கருதுவான். தன் பிரக்ஞை முழு விழிப்பில் இருந்து அதை ஒரு அணுகூட தவறாமல் அள்ளிவிடவே எண்ணுவான்.\nஅதை உணரமுடியாதவர்களுக்கு இயற்கையை எப்படி ‘என்ஜாய்’ செய்வதென்று தெரிவதில்லை. ஆகவேதான் இயற்கையின் மடியில் பாட்டு போட்டுவிட்டுக் குத்தாட்டம்போடுகிறார்கள். விரிப்பை விரித்து அமர்ந்து சீட்டாடுகிறார்கள். விதவிதமாக சமைத்து உண்டு ஏப்பம் விடுகிறார்கள். மூக்குமுட்டக் குடித்துவிட்டு சலம்புகிறார்கள் , வாந்தி எடுக்கிறார்கள். கூச்சலிட்டு அரட்டை அடிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். ஒருவழியாக ’ஹலிடே’ யை ‘எஞ்சாய்’செய்துவிட்ட நிறைவில் திரும்பித் தங்கள் கொட்டடிகளுக்குச் செல்கிறார்கள்.\nஇங்கே இயற்கை என்று சொல்வதை உலகம் என்றே மாற்றிக்கொள்ளலாம். அன்றாட வாழ்க்கையின் எல்லாத் தளத்துக்கும் நீட்டிக்கலாம். இந்த அவதானிப்புநிலையே ஒருவனின் அகத்துக்குள் அவனுடைய கலைக்கும் சிந்தனைக்குமான கச்சாப்பொருளை நிரப்புகிறது. இது இல்லாதவர்களை நாம் தொடர்ந்து பார்ப்போம். வாசித்துக்குவித்திருப்பார்கள். ஆனால் நான்குவரி எழுதினால் சப்பையாக செத்து கிடக்கும் அந்த மொழி. வெற்றுத்தகவல்களுக்கு அப்பால் எதுவுமே இருக்காது. உள்ளே நுழையாது. அறிவார்ந்த மலட்டுத்தன்மை என்றே இதைச் சொல்லமுடியும்.\nநீங்கள் சொல்லும் மூன்றையும் ஒரேசொல்லில் அவதானிப்பு என்று வரையறைசெய்யலாம். அவதானிப்பு உடையவன் அவனுக்கான சில சுயக்கட்டுப்பாடுகள் , சுயமான சில வழிகள் கொண்டவனாக இருப்பான். அவனுடைய அவதானிப்புகளுக்கான வெளியாக ஒரு படைப்புலகைக் கண்டுகொண்டிருப்பான்.\nஆனால் நம் மாணவர்களிடம் இது உருவாவதேயில்லை. அவர்களால் தங்களைக் கூர்ந்து பார்க்கமுடிவதில்லை. எனவே வெளியே இருந்து எதையும் உள்வாங்கவும் முடிவதில்லை. விளைவாகப் புறவியல்பாளர்கள் [Extravert] உருவாகிறார்கள். புறவுலகில் உள்ள அன்றாட விஷயங்களை மட்டுமே உணரக்கூடிய ,அதில் மட்டுமே ஈடுபடும் ஆற்றல்கொண்டவர்கள் இவர்கள். இன்றைய உலகியல்சூழலில் இவர்களுக்கு அதிக பொருளியல் வெற்றிகள் சாத்தியமாகின்றன. இவர்களே இளைஞர்களின் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.\nசமூகப்பின்னணி காரணமாகவும், சொந்தஆளுமை காரணமாகவும் தொடர்புறுத்தலிலும் பழகும் முறையிலும் குறைபாடுள்ள அகவியல்பாளார் [Introvert] பலர் நம்மிடையே உண்டு. அவர்களும் இந்தப் புறவியல்பாளர்களைக் கண்டு இவர்களை நகலெடுக்க செயற்கையாக முயல்கிறார்கள். பலசமயம் உற்சாகத்திலோ போதையிலோ அதீதமாகப் போகிறவர்கள் இவர்கள்தான். இந்த இருவகையினரைதான் நான் பொதுவாக நம் இளைஞர்களிடம் காண்கிறேன். விதிவிலக்குகள் நம் கண்ணுக்குத்தெரியாத அளவுக்கு மிகச்சிலர்தான்.\nவாழ்க்கையைப்பற்றி, சூழலைப்பற்றி எந்த சுயமான அவதானிப்புகளும் இல்லாதவர்கள் பெரும்பாலானவர்கள். ஆகவே இன்னொரு அவதானிப்பை உள்வாங்கிக்கொள்ளும் ஆற்றலும் அற்றவர்கள். கடும் உழைப்பால் நிறைய தகவல்களைக் கற்கிறார்கள். அவற்றைப்பயன்படுத்தி உழைத்துப் பணமீட்டுகிறார்கள். படைப்பூக்கமற்ற உழைப்பு கடும் சலிப்பை உருவாக்குகிறது. ஆகவே அந்தப்பணத்தை அச்சலிப்பைத் தீர்க்கச் செலவழிக்கிறார்கள். அதற்காகக் கேளிக்கைகளை நாடுகிறார்கள். இயற்கை, கலைகள் எல்லாமே அவர்களுக்குக் கேளிக்கைதான். அவற்றை எப்படி அணுகுவதென்பது அவர்கள் அறியாதது. ஆகவே அவற்றில் ஏறி மிதித்துக் கொண்டாடுகிறார்கள்.\nகிழக்கின் பழைமையை இழந்து மேற்கின் நவீனத்தையும் அடையாமல் மொண்ணையான லௌகீகமாக மட்டும் ஆகிப்போன நம் சமகாலப் பண்பாடு உருவாக்கிய விளைவுகள் இவர்கள். ஆகவே பரிதாபத்துக்குரியவர்கள்.\nமூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்\nTags: அவதானிப்பு, இயற்கை, படைப்பூக்கம்\n [தொடர்ச்சி] | ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொ���ிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/118780-pm-modi-ignores-his-mentor-lk-advani-at-public-event-video-goes-viral.html", "date_download": "2019-01-19T04:06:58Z", "digest": "sha1:OFQBPAWCQKBEV5HHZXRPOEMTP5FRRHHC", "length": 18297, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "'அத்வானியை கண்டுகொள்ளாமல் சென்ற பிரதமர் மோடி' - சர்ச்சையை கிளப்பும் வீடியோ! | PM Modi ‘ignores’ his mentor LK Advani at public event, video goes viral", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:30 (10/03/2018)\n'அத்வானியை கண்டுகொள்ளாமல் சென்ற பிரதமர் மோடி' - சர்ச்சையை கிளப்பும் வீடியோ\nபா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி கண்டுகொள்ளாமல் செல்லும் காட்சிகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பாரதிய ஜனதா கட்சி முதல்முறையாக அங்கு ஆட்சியை கைப்பற்றியது மட்டுமில்லாமல் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. 59 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக, நேற்று பிப்லாப் குமார் தேப் பதவியேற்றார்.\nதலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற விழாவில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் பிரதமர் மோடியும் விழாவில் கலந்துகொண்டார். முன்னதாக பிரதமர் மோடி மேடைக்கு வரும்போது, மேடையில் அமர்ந்திருந்த அமித் ஷா, ராஜ்நாத் சிங்குக்கு வணக்கம் தெரிவித்த மோடி, அத்வானியை கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார். அதிலும், அத்வானி வணக்கம் தெரிவித்தும் பதிலுக்கு வணக்கம் தெரிவிக்காமல் நேரிடையாக மாணிக் சர்க்காரிடம் சென்று பேசினார். இதனால் அத்வானி வருத்தத்துக்கு உள்ளானார். இந்தக் காட்சிகள் தற்போது இணையதளங்களில் பகிரப்பட்டு வருவதுடன், பிரதமரின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.\n''அன்று நான் கூறியது; இன்று நடந்து விட்டது..'' வைகோ சொன்னது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/author/admin/page/3/", "date_download": "2019-01-19T04:57:20Z", "digest": "sha1:ZME4WWABJKPSGZMSY6GOWHQYINRICITP", "length": 6191, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Chennai Today News (CTN)Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nஉடலைக் காக்கும் உணவு விதிகள்\nராம்கும��ர் மரணம். சிறையில் நடந்தது என்ன\nசென்னையில் ரூ.5 கோடி வசூலை நெருங்கிய ‘இருமுகன்’\n‘பைரவா’ படத்தில் விஜய்யுடன் நடனம் ஆடும் ரசிகர்.\nசூர்யாவின் அறிமுகப்பாடலை ரிலீஸ் செய்த ஹாரீஸ் ஜெயராஜ்\nகாபி மேக்கர் கருவியால் தரையிறங்கிய அமெரிக்க விமானம்\nஇறுகிய முகத்துடன் கருணாநிதி-ஸ்டாலின். மாவட்ட செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது\nகாவிரி பிரச்சனையில் தகராறு வேண்டாம். கடல் நீரை பயன்படுத்துங்கள். தமிழக அரசுக்கு சுவாமி அறிவுரை\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/dhina-palan-22122/", "date_download": "2019-01-19T03:46:59Z", "digest": "sha1:UUXN5ABTHYB4B747SPGRZUTQKYNVTDM3", "length": 17943, "nlines": 145, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தின பலன் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஉங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா\nஇன்றையதினம் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு. வீடு, வாகனச் செலவுகள் குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம்\nசெயலில் வேகத்தைக் காட்டுவீர்கள��. வியாபார ரீதியாக சில பிரபலங்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் கூடும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே\nமுகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும். மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். வாகனவசதி பெருகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள்\nதன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள். தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும். கண் எரிச்சல், தூக்கமின்மை விலகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, இளஞ்சிவப்பு\nராசிக்குள் சந்திரன் செல்வதால் பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைக்கூர்ந்து பேசாதீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில் நீலம், ப்ரவுன்\nகுடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, பச்சை\nஇன்றையதினம் திறம்ப��� செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். முன்கோபம், வீண் டென்ஷன் விலகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : பிங்க், க்ரீம் வெள்ளை\nஇன்றையதினம் நம்பிக்கைக்குறையவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, மஞ்சள்\nபுதுமுயற்சிகள் வெற்றியடையும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணவரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், வெள்ளை\nசந்திராஷ்டமம் தொடங்குவதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்\nஎதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளி��் நினைவுத்துறன் பெறுகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, ரோஸ்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநேசன் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த ஜூனியர் என்.டி.ஆர்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/horsegram-one-kind-of-medicine-012354/", "date_download": "2019-01-19T03:49:07Z", "digest": "sha1:NY2ZZXGTRYZBNQUGCG7VSQDX2K6QLNBP", "length": 10476, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கொழுப்பை கரைக்கும் கொள்ளுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nகொழுத்தவனுக்கு கொள்ளு… இளைத்தவனுக்கு எள்ளு என்பது பிரபல மொழி, அந்தளவுக்கு கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முக்கியமான இடமுண்டு.\nபுரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் “Horsegram” என்று அழைக்கப்படுகிறது.\nஇதன் பெயருக்கேற்ப குதிரையின் சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது.\nரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் வைப்பதுடன், சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும் வல்லமை வாய்ந்தது.\nகொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம், உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரை கொள்ளு எடுத்து விடும்.\nகொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும்.\nவளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது.\nபைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த, அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுகிறது.\nகொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு.\nகொள்ளு சூடானது என்பது ���ண்மைதான், அதாவது வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.\nகுதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது.\nகொள்ளு கொடுப்பதால்தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது, மனிதர்களுக்கும் அப்படித்தான்.\nகொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம்.\nவேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம்.\nகொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம்.\nஉணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும்.\nஅசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம் ஏனெனில் மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய பழம்\nதலைவலியாக இருந்தால் இந்த உணவுகளை தவிர்க்கவும்\nகைகளை முறையாக சுத்தம் செய்வது எப்படி\nமிளகு சாதம் சாப்பிட்டால் பறந்தோடும் சளி\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/test/", "date_download": "2019-01-19T04:38:16Z", "digest": "sha1:DTVZRXDNDZ7RGYKPZNDKNPUILRP2ND6J", "length": 6073, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "testChennai Today News | Chennai Today News", "raw_content": "\n“மச்சான் இந்த ஓவர்ல எல்லாம் உள்ளே தான் போடுறான்.. தென்னாபிரிக்காவில் தமிழ் பேசிய வீரர்கள்\nபுவனேஷ்குமார் அதிரடியால் தென்னாபிரிக்கா திணறல்\nதென்னாப்பிரிக்க மண்ணில் முதல் வெற்றி: டிராவிட் நம்பிக்கை\n இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி\nஇந்தியா-இலங்கை 2வது டெஸ்ட்: இந்தியா 270/3\nஇந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறது இலங்கை கிரிக்கெட் அணி\nஇலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமான வெற்றியை பெற்றுள்ளது\n20 வயதுக்குள் 500 ரன்கள். ஆஸ்திரேலிய வீரர் ரெயின்���ா சாதனை\nஇந்தியாவை வெல்ல வார்த்தை போரும் தேவை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/the-biopic-of-george-fernandos-filmed/", "date_download": "2019-01-19T03:45:46Z", "digest": "sha1:5NLQLCTFE5JKBFT3RXOTKGKFBDJJ6RBY", "length": 8147, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "The biopic of George Fernandos filmed | Chennai Today News", "raw_content": "\nதிரைப்படமாகும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாறு\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nதிரைப்படமாகும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாறு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல முக்கிய அரசியல் புள்ளிகளின் திரைப்படங்கள் உருவாகியுள்ள நிலையில் தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமராத்தி மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த படத்தை சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுத் இயக்க உள்ளார். இப்படத்துக்கான நடிகர்-நடிகைகள், இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nகர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் மும்பைக்கு பிழைப்புக்காக வந்தவர். ரயில்வே துறையில் பணியாற்றிய இவர் அந்த காலத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். 1967-ம் ஆண்டு மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக உயர்ந்தார். 1974-ம் ஆண்டு அவரது தலைமையில் நடந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் இன்றளவும் நினைவுகூரத்தக்கது.\n1998-2004-ம் ஆண்டு காலகட்டத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் ராணுவத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது காலத்தில்தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போர், பொக்ரான் அணுகுண்டு சோதனை ஆகியவை நடைபெற்றன என்��து குறிப்பிடத்தக்கது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மூன்றாவது நீதிபதி நியமனம்\nதேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற கம்போடிய இளவரசரின் மனைவி பலி\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/what-is-mahamagam-maha-magam-thondriyathu-yeppadi/", "date_download": "2019-01-19T03:51:19Z", "digest": "sha1:HLYZLNM3KS6LQCV55XXASTCVPGYGOSSV", "length": 11745, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மகாமகம் என்றால் என்ன? மகாமக குளம் தோன்றியது எப்படி? மகாமகத்தன்று தீர்த்தமாடுவதால் என்ன நன்மை?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n மகாமக குளம் தோன்றியது எப்படி மகாமகத்தன்று தீர்த்தமாடுவதால் என்ன நன்மை\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nகுரு பகவான் சிம்மராசியில் பிரவேசிக்கும் போது வரும் மாசி மாதத்து மகம் நட்சத்திரமே, மகாமக தினமாகக் கொண்டாடப்படும். 12 ஆண்டுக ளுக்கு ஒரு முறை இந்த ‘குரு பிரவேசம் நிகழும். இந்த நாளில் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால், அனைத்து புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிட்டும்.\nமகாமக குளம் தோன்றியது எப்படி\nஉலகம் அழியும் நேரம் வந்தபோது, பிரம்மன் தனது படைப்பு ஆற்றல் எல்லாவற்றியும் அமுதத்தில் கலந்து ஒரு கும்பத்தில் இட்டு அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்துவிட்டார்.\nபிரளய காலத்தில் கடல் நீர் பொங்கி இமயமலை உச்சி வரை சென்றபோது, அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம், நீரில் மிதந்து சென்று பின் பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடத்தைமே கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது.\nஅமுத குடத்தை வேடன் வடிவில் வந்த சிவபெருமான், அம்பைச் செலுத்தி, குடத்தை உடைத்ததும், அதிலிருந்த அமுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது.\nசிவபெருமான் அமுதத்தில் நனைந்த ம��லால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார்.\nகும்பம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் வீற்றிருக்கிறார் என்பது வரலாறு. ஆதியில் தோன்றியதால் ஆதி கும்பேஸ்வரர் என்றும் அமுதத்தில் தோன்றியதால் அமுதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nமகாமகக்குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் உள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும்.\nமகாமகத்தன்று தீர்த்தமாடுவதால் என்ன நன்மை\nசில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை , இன்னும் புண்ணிய க்ஷேத்திரங்களிலுள்ள பலவகை தீர்த்தங்களில் நீராடினால் தீரும். ஆனால், மகாமகத்தன்று உலகில் இருப்பதாகக் கருதப்படும் 66 கோடி தீர்த்தங்களும் மகாமக குளத்தில் நீராட வருவதாக ஐதீகம். எனவே கும்பமேளா நீராட்டத்தை விட இது உயர்ந்ததாக கருதப்படுகிறது.\nமற்றும் இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். பொதுவாக ஒருவரின் பாவம் புண்ணியதீர்த்தம் எதில் நீராடினாலும் நீங்கும் என்பது சாஸ்திரவிதி. புண்ணியத் தலங்களில் பிறந்தவர்கள் செய்த பாவம் கங்கையில் நீராடினால் நீங்கும். ஆனால், காசியில் பிறந்தோர் கும்பகோணத்தில் நீராடினால் தான் பாவம் விலகும். கும்பகோணத்தில் பிறந்தவர்கள் எங்கும் செல்லத் தேவையில்லை. மகாமகக்குளத்தில் நீராடினாலேயே விலகிவிடும். இதனை “கும்பகோணேக்ருதம் பாவம் கும்பகோணே விநச்யதி என்பர்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிக்க வாட்ஸ் அப் பயன்படுத்தப்படும். தேர்தல் அதிகாரி\nகோவை போலீஸ் நிலையத்தில் சிம்பு ஆஜர்\nபாவம் போக்க அரிய வாய்ப்பு: கையில் 66 கோடி\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6176", "date_download": "2019-01-19T04:20:02Z", "digest": "sha1:IRYKFKDPFOIDXSHSKPXPFUCBULHWWLHA", "length": 12954, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "முதல்வர்கள் மாநாட்டினை", "raw_content": "\nமுதல்வர்கள் மாநாட்டினை புறக்கணிக்கும் பழங்குடியின மக்கள்\nஎதிர்வரும் திங்கட்கிழமை எட்மண்டனில் நடைபெறவுள்ள மாநில முதல்வர்கள் மாநாட்டில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கனடாவின் தேசிய அளவிலான மூன்று பழங்குடியின குழுக்கள் கூட்டாக அறிவித்துள்ளன.\nகுறித்த அந்த மூன்று பழங்குடியின அமைப்புக்கள் நேற்று ரொரன்ரோவில நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஒன்ராறியோ பழங்குடியின சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவின் தலைவர் கருத்து வெளியிடுகையில், மீள் நல்லிணக்கத்திற்கான பரீட்சார்த்தம் என்று கூறப்படும் விடயங்கள் எதனையும் குறித்த இந்த மாநாடு கொண்டிருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇவ்வாறான நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில் பலனில்லை எனவும், அரசியல் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் என்றால் அவை அர்த்தபூர்வமானவையாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த இந்த மாநாட்டில் நாட்டின் ஐந்து பழங்குடியின குழுக்கள் கலந்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மூன்று பழங்குடியின குழுக்கள் அதிலிருந்து விலகுவதான அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅல்பேர்ட்டா மாநில முதல்வர் தலைமையிலேயே இந்த முதல்வர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அல்பேர்ட்டா முதல்வரின் பேச்சாளர், பழங்குடியின குழுக்களை மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கான பேச்சுக்களில் தாம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.\nமகாராணியாரின் கணவரை மீட்டவர் பரபரப்பு...\nபிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் விபத்துக்குள்ளான......Read More\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை...\nசவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில்...\nக.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்���ை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/04/blog-post_65.html", "date_download": "2019-01-19T05:04:22Z", "digest": "sha1:U6COMTJF6KIDMC757HIUVI4TWDNULXDV", "length": 12246, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "வாழ்க்கை உருவகக் கதை- எஸ். முத்துமீரான். - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest சிறுகதைகள் வாழ்க்கை உருவகக் கதை- எஸ். முத்துமீரான்.\nவாழ்க்கை உருவகக் கதை- எஸ். முத்துமீரான்.\nஅண்டம் அதன் மைய புள்ளியில் இருந்து சுழன்று கொண்டிருக்கின்றது . அதில் அணு அசைவதையும் ஆண்டவன் நோக்கிக் கொண்டிருக்கிறான் . இறைவனின் ஆளுமையின் முன்னே, தேவர்கள் பனிக் கட்டிகளாக, உருகிக் கொண்டிருக்கின்றனர்.\nஅப்பொழுது, உலகின் ஒரு மூலையில், நாடகமொன்று, ஈசனின் நெறியாள்கையில் மேடையேறிக் கொண்டிருக்கின்றது. பசியின் அகோர பிடியில் சிக்குண்டு, கிழவன் ஒருவன், வேதனையோடு குந்திக்கு கொண்டிருக்கின்றான். கிழவனின் குருதியைக் குடிக்க, நுளம்பு ஒன்று போராடிக் கொண்டிருக்கிறது. நுளம்பு கிழவனின் குருதியைக் குடிக்க முயற்சிக்கும் போதெல்லாம், கிழவன் அதைக் குடிக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றான். போர்க் களம் உக்கிரமாகிறது, காலத்தில் தோல்வியுற்ற நுளம்பு, வேதனையோடு பறந்து போய் குடிசையின் ஒரு மூலையில் குந்திக் கொண்டிருக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், அமைதியாக பார்த்து கொண்டிருக்கிறான். எமன் எக்காளமிட்டு சிரிக்க��றான். போர்க் களத்தில் தோல்வி கண்ட நுளம்பு, சோகத்தோடு இறைவனிடம் பிரார்தித்தது. \"இறைவா என் பரிதாப நிலையைப் பார்த்தாயா என் பரிதாப நிலையைப் பார்த்தாயா கருவில் இருக்கும் சீவனுக்கும் காலம் தவறாது உணவளிக்கும் நீ, ஏன் என்னைப் போட்டு சோதிக்கிறாய் கருவில் இருக்கும் சீவனுக்கும் காலம் தவறாது உணவளிக்கும் நீ, ஏன் என்னைப் போட்டு சோதிக்கிறாய் இந்தக் கிழவன், அவனிடம் நான் நெருங்கும் போதெல்லாம், என்னை அடித்துத் துரத்துகிறான். என்னால் பசியை தாங்க முடியாமல் இருக்கிறது. நானும் உன் படைப்புத் தானே. இந்தக் கிழவன், அவனிடம் நான் நெருங்கும் போதெல்லாம், என்னை அடித்துத் துரத்துகிறான். என்னால் பசியை தாங்க முடியாமல் இருக்கிறது. நானும் உன் படைப்புத் தானே. நேரம் தவறாமல் எனக்கு உணவளிப்பது உன் கடமையல்லவா நேரம் தவறாமல் எனக்கு உணவளிப்பது உன் கடமையல்லவா எனக்குரிய உணவை தந்து விடு, இல்லா விட்டால் என் சீவனை எடுத்து விடு.\" என்று கூறி இறைவனிடம் கெஞ்சிப் பிரார்த்தித்தது. வேத நாயகன் நுளம்பின் பிரார்தனையைப் பார்த்து சிரிக்கிறான். ஈசனின் நெறியாள்கையில் மேடையேறிக் கொண்டிருக்கும் நாடகத்தைப் பார்த்து எமன் லயித்துப் போய் நிற்கிறான். அப்பொழுது, மீண்டும் நுளம்பு உணவிற்காக வந்து, கிழவனோடு போராடிக் கொண்டிருக்கிறது.\nபோர்க்களத்தில், ஆண்டவனின் தத்துவங்கள் கருக்கட்டி, ஒளியாகித் தெறிப்பதை பார்த்து, தேவர்கள் வாய் மூடி மௌனிகளாகி நிற்கின்றனர்.\nபடைத்தவன் நுளம்பின் அறியாமையை எண்ணிச் சிரித்து, \"கருவில் வளரும் கரு விற்கும், கல்லுக்குள் வாழும் தேரைக்கும் காலம் தவறாது உணவளிக்கும் நான்தான், அவைகளின் வாழ்வையும் வினாடியும் தவறாமல் கணித்துக் கொண்டிருப்பவன். என்னால் தீர்மானிக்கப் பட்ட ஒவ்வொரு சீவனின் உணவையும், அவைகளுக்கு குறைவின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது சத்தியம்.\" என்று கூறுகிறான்.\nஅண்டம் அமைதியாகச் சுழன்று கொண்டிருக்கிறது. பசி, சென்னியைத் தாண்ட, நுளம்பு மீண்டும் மீண்டும் கிழவனைத் தாக்கிக் கொண்டிருக்கிறது.\nநுளம்பின் வாழ்க்கையின் இடைவெளியை, ஈசன் முழுமையாக்கி விட, எமன் சிரிக்கிறான். விரல் நொடிக்கும் நேரம், நுளம்பின் சீவனோடு, ஆண்டவனின் சன்னிதானத்தில் நிற்கிறான் எமன்.\nபோர்க்களத்தில் வெற்றி பெற்ற களிப்பில் கிழவன் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான்.\nஎல்லாம் வல்ல இறைவன், அண்டத்தை அணு பிசகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறான். தேவர்கள் அவனைத் துதித்துக் கொண்டிருக்கின்றனர்.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/nov/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D43-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3034951.html", "date_download": "2019-01-19T03:52:49Z", "digest": "sha1:62BB5LNPUUJ5YRMXT4Y4SHXMHKGXBMMA", "length": 8716, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ஒரு ஓவர்..இரண்டு பேஸ்ட்மேன்கள்..43 ரன்கள்: இது நியூசிலாந்து வினோதம் (விடியோ இணைப்பு)- Dinamani", "raw_content": "\nஒரு ஓவர்..இரண்டு பேஸ்ட்மேன்கள்..43 ரன்கள்: இது நியூசிலாந்து வினோதம் (விடியோ இணைப்பு)\nBy DIN | Published on : 08th November 2018 04:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹாமில்டன்: நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுக்கப்பட்ட வினோதம் நிகழ்ந்துள்ளது.\nநியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் புதன்கிழமையன்று வடக்கு மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள் அணிகளுக்கு இடையேயான உள்ளூர் 'லிஸ்ட் ஏ' ஒருநாள் போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்டங்கள் அணியின் சார்பாக ஜோ கார்ட்டர் மற்றும் பிரட் ஹாம்ப்டன் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது மத்திய மாவட்டங்கள் அணிக்காக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வில்லெம் லுடிக் பந்து வீசினார்.\nஇவர் தனது ஓவரில் இரண்டு நோ பால்கள் உட்பட 8 பந்துகள் வீசினார். அதில் ஜோ கார்ட்டர் மற்றும் பிரட் ஹாம்ப்டன் இருவரும் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி மற்றும் ஒரு சிங்கிளும் அடித்தார்கள். இதன் காரணமாக அந்த ஒரு ஓவரில் இரண்டு நோ பால்களுக்கான 2 உதிரிகளையும் சேர்த்து மொத்தம் 43 ரன்கள் எடுக்கப்பட்டது.\nஇது ஒரு 'லிஸ்ட் ஏ' போட்டிகளுக்கான சாதனையாகும். முன்னதாக டாக்கா பிரீமியர் லீக் போட்டியில், அபானி லிமிட்டட் அணிக்கெதிரான போட்டியில் ஷேக் ஜமால் தன்மொண்டி அணிக்காக ஜிம்பாப்வேயின் எல்டன் சிக்கும்பரா அடித்த 39 ரன்களே அதிக பட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/nov/10/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3035633.html", "date_download": "2019-01-19T05:04:38Z", "digest": "sha1:EGIB52W64HM6FLZNCVMMS5EO4IXKZGWZ", "length": 8627, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்னேரியில் பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்- Dinamani", "raw_content": "\nபொன்னேரியில் பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்\nBy DIN | Published on : 10th November 2018 05:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொன்னேரியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\nசேவையில் மாற்றப்படும் ரயில்கள்: மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.15, 9.30, 10.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மீஞ்சூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர்மார்க��கெட் காம்ப்ளக்சில் இருந்து மீஞ்சூர் வரை மட்டும் இயக்கப்படும்.\nமூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு காலை 9 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர் மார்க்கெட் காம்ப்ளக்சில் இருந்து எண்ணூர் வரை மட்டும் இயக்கப்படும்.\nகும்மிடிப்பூண்டி-மூர்மார்க்கெட் காம்ப்ளக்சுக்கு காலை 10.20, முற்பகல் 11.20, 11.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மீஞ்சூரில் இருந்து மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் வரை இயக்கப்படும்.\nசூலூர்பேட்டை- மூர்மார்க்கெட் காம்ப்ளக்சுக்கு பகல் 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி-எண்ணூர் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் எண்ணூரில் இருந்து மூர்மார்க்கெட்காம்ப்ளக்ஸ் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Kalanchak+ua.php", "date_download": "2019-01-19T04:36:45Z", "digest": "sha1:MAJHHB5CRZIJ5EHYQUTQFLANHTASHGAA", "length": 4422, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Kalanchak (உக்ரைன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது ���ண்டலம்: Kalanchak\nபகுதி குறியீடு: 5530 (+380 5530)\nபகுதி குறியீடு Kalanchak (உக்ரைன்)\nமுன்னொட்டு 5530 என்பது Kalanchakக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kalanchak என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kalanchak உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 5530 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Kalanchak உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 5530-க்கு மாற்றாக, நீங்கள் 00380 5530-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_05.html", "date_download": "2019-01-19T04:30:06Z", "digest": "sha1:BN6UFF7UUITNBMVB65EY7KBVJA6AYWZ3", "length": 12904, "nlines": 243, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: இன்பமான நேரம்", "raw_content": "\nஇந்த ஆண்டு (கி.பி.2009) செப்டம்பர் மாதம்\n9-ஆம் நாள் அன்று காலை சுமார் 9 மணியளவில்\nஅனைவரும் நினைவில் கொள்ளத்தக்க வகையில்\nஅமைந்துள்ள ஓர் அம்சம் உள்ளது.\nஅன்றைய தினத்தின் காலை 9 மணி 9 நிமிடம்\n9 வினாடி என்பது விந்தையான வேளை ஆகும்.\nஅந்த நேரத்தில் நாம் நினைத்துக் கொள்வோம்,\nபின் வரும் கால குறியீட்டை.\nஇதே மாதிரி இன்னும் 13 மாதங்களில் வரும்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 10:42 PM\nமேட்டர் பழசு தான், ஆனாலும் வலையில் புதுசு\n//மேட்டர் பழசு தான், ஆனாலும் வலையில் புதுசு\nநீங்கள் சொன்ன ��ாதிரி இது போல நிறைய நாட்கள் வரும். மீடியாக்களுக்கு ஒரு செய்தி :-)\n//மீடியாக்களுக்கு ஒரு செய்தி //\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n உக்காஸ் - அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா (1)\nநகைச்சுவை; இரசித்தவை - 3\nஇப்படியும் ஒரு காமெடி மனைவி\nஆயிரம் மலர்கள் பனியில்... (பாடல்)\nநகைச்சுவை; இரசித்தவை - 2\nஇன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்\n\"வாரும், வாரும், உள்ளே வாரும்\nஅரிய நீல நிற வைரம்\nஇந்த நாள் இனிய நாள்\nகலாட்டா காலேஜி; கலாட்டா பாலாஜி\nநகைச்சுவை; இரசித்தவை - 1\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/97-essay/160835-2018-04-28-11-50-25.html", "date_download": "2019-01-19T03:57:54Z", "digest": "sha1:BN4WEGROEFMO4KBFJDS4MSESJRQMIJRX", "length": 25390, "nlines": 93, "source_domain": "viduthalai.in", "title": "புரட்சிக் கவிஞரும் திருவள்ளுவர் படமும்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபுரட்சிக் கவிஞரும் திருவள்ளுவர் படமும்\n“தை” முதல் நாள் பொங்கல் நாள் - தமிழ்ப��� புத்தாண்டு தொடக்க நாள் தமிழ கத்தில் திருவள்ளுவர், திருநாள் 2015 தை 1 இல் மலர்கிறது.\nஇந்நேரத்தில், அவர், வாழ்வோடும் திரு வள்ளுவரோடும் தொடர்புடைய முக்கிய நிகழ்ச்சி ஒன்றை நாம் நினைவு கூரலாமா\nதிருவள்ளுவப் பெருந்தகையின் திரு வுருவப் படமொன்று, தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டுத் தமிழகம் எங்கும் முக்கிய இடங்களிலெல்லாம் காட்சியளிப் பதை நாம் பார்க்கிறோம். ஓவிய விற்பன்னர் வேணுகோபால சர்மா கைவண்ணத்தில் உயிர்பெற்ற அந்தத் திருவள்ளுவர் உருப் பெற மூல காரணமானவரே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்தான்\n1950களில், புரட்சிக் கவிஞரின் மாண வனாகப் புதுவையில் நான் குருகுலவாசம் நடத்திக் கொண்டிருந்தநேரம் அது. அப் போதெல்லாம் அவர் வெளியூர்ப் பயணங் களில் உதவியாளனாக நான்தான் உடன் செல்வேன். அப்படி ஒருமுறை நாங்கள் சென்னைக்குப் பயணமானோம். புரட்சிக் கவிஞரின் மாப்பிள்ளை மா.தண்டபாணி அவர்களும் எங்களோடு வந்தார்.\nசென்னையில் பாவேந்தர் புரட்சிக் கவி ஞரின் நெருங்கிய நண்பரான திரு. வேணு கோபால் சர்மா, சிறந்த புகைப்பட நிபுணரும் ஆவார்; சிவப்புச் சால்வையும் புன்னகையு மாக இன்றும் நாம் காணும் பாவேந்தர் படம் அவர் எடுத்தது தான். அவர் அப்போது சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள வசந்தவிகாரில்தான் தங்கியிருந்தார். பாவேந் தர் பெரும்பாலும் சென்னைக்கு வந்தால், அங்குபோய் அவரோடு தங்குவதுதான் வழக்கம். அதேபோல் அன்றும் நாங்கள் அங்கேதான் போய்ச் சேர்ந்தோம்.\nதலைசிறந்த ஓவியரான வேணுகோபால் சர்மா, கையில் ஓர் ஒற்றை ரோஜாவோடு உட் கார்ந்திருக்கும் முகலாய மன்னர் ஷாஜ ஹான் ஓவியம் வரைய பென்சில் “ஸ்கெட்ச்” பண்ணி வைத்திருந்தார்.\n“என்ன சர்மா, இது யாரோட படம்” என்றார் புரட்சிக் கவிஞர். சர்மா பதில் சொன்னார்.\n“அட ஏம்பா நீ வேற... நான் ஒண்ணு சொல்றேன் செய்றியா... நான் ஒண்ணு சொல்றேன் செய்றியா” என்றபடியே, ஒரு மேஜை அளவுக்கு நிறுத்தி வைக்கப்பட் டிருந்த அந்தப் படத்தின் முன் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தார், புரட்சிக் கவிஞர். வேணுகோபாலசர்மா, மிகக் கவனத்தோடு அவரைப் பார்த்தார்.\n“இதபார் சர்மா, வலது கையில் இருக்கிற ரோஜாவை எடுத்துடு; அதுக்குப் பதிலா ஒரு எழுத்தாணியைக் கொடு. இடது கையில் ஓலைச் சுவடி போடு. மேல உடுப்பெல்லாம் வேணாம். வெறும் உடம்ப��, இடது தோள்ல அங்க வஸ்திரம், அதாவது பாதி உடம்பை, மறைச்சாப்ல இருக்கணும்; தலைல பெரிசா ஒரு முண்டாசு எழுதிருக்கியே அதை அப் படியே சுருட்டி முடிஞ்சி ஜடாமுடி ஆக்கீடு.. அப்புறம்...” ஒரு நிமிஷம் அந்தப் படத்தைப் பரவலாகப் பார்த்தார் புரட்சிக் கவிஞர்.\n“ஊம்.. முக்கியமான விஷயம். கால்ல விரலெல்லாம் சேர்ந்தாப்ல இருக்கக் கூடா துப்பா; கட்டை விரலை மட்டும் கொஞ்சம் விலக்கி நிமிர்த்திவிடு. அறிவாளிங்களுக்கு அப்படித் தான் இருக்கும்” என்று கூறி விட்டு எழுந்தார்.\n“சரி, அதுமாதிரியெல்லாம் செய்தா என்ன ஆகும்” என்றார் வேணுகோபால் சர்மா. “புரியலே” என்றார் வேணுகோபால் சர்மா. “புரியலே நீ தான் ஓவியனாச்சே நான் சொன்னதையெல்லாம் வெச்சி கற் பனை பண்ணிப்பாரேன்... இதுவே திரு வள்ளுவர் படம் ஆயிடும்... இதுவே திரு வள்ளுவர் படம் ஆயிடும்” என்றார் புரட் சிக்கவிஞர். வியப்போடு பார்த்தார் சர்மா.\nநாங்கள் அடுத்த தடவை சென்னைக் குச் சென்றபோது, அந்த முகலாய மன்னர் சாட்சாத் திருவள்ளுவரே ஆகிவிட்டிருந் தார் “வேற என்ன செய்யணும் சொல் லுங்க “வேற என்ன செய்யணும் சொல் லுங்க” என்றார் வேணுகோபால் சர்மா.\n“நீ விட்டுடு. காமராஜர்கிட்டே சொல்லி, அரசாங்கம் மூலமா எதுனா இதுக்கு உதவி செய்ய முடியுமான்னு நானே பார்க்கி றேன்” என்று சொன்னார் புரட்சிக் கவிஞர்.\nபுதுவைத் தமிழ்ப் பேராசிரியர் சு.குமார சாமி என்பாருக்குப் பாராட்டு விழா நடந்த ஏற்பாடாகியது அப்போதைய தமிழக முதல்வரான திரு. கு. காமராசரையே அவ்விழாவிற்கு வரச் செய்யலாம் என்று கூறி, அவரைப் புதுவைக்கே அழைக்கின்ற பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டார் புரட்சிக் கவிஞர்.\n5.2.1959 வியாழக்கிழமையன்று மாலை யில், புதுவை வேதபுரீசுவரர் கோயிலில் அந்தப் பாராட்டு விழா நடப்பதாக ஏற்பாடு. அதற்கு முதல் நாளில் அந்தத் திருவள்ளு வர் படத்தோடு வேணுகோபால் சர்மா வுக்கு புதுவைக்கு வந்து சேரும்படி வகை செய்யப்பட்டது.\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தலை மையில் பேராசிரியர் சு. குமாரசாமிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அவ்விழா வில் பங்கேற்ற தமிழக முதல்வர் காமராசர், அப்பேராசிரியருக்குப் பொன்னாடை போர்த்தினார். விழா முடிந்ததும், புரட்சிக் கவிஞர் வீட்டில் திருவள்ளுவர் படத் திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nபெருமாள் கோவில் தெரு, 95 ஆம் எண்ணுள்ள தனது இல்லத்தில் நடை பெற்ற அவ்விழாவிற்கும் புரட்சிக் கவி ஞரே தலைமை தாங்கினார். அப்போது அவர், ஓவியர் வேணுகோபால் சர்மா வையும் அவரால் உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவப் படத்தையும் பற்றி மனம் திறந்து பாராட்டிப் பேசினார். “திருவள்ளுவர் இப்படித்தான் இருந் திருக்க முடியும்; இதை எவனாலும் மறுக்க முடியாது” என்று அழுத்தமாகக் குறிப் பிட்டு, அதைத் திறந்து வைக்குமாறு தமிழக முதல்வர் காமராசரைக் கேட்டுக் கொண்டு அவருக்குப் பொன்னாடை அணிவித்தார்.\nகாமராசர், திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து ஓவியர் வேணுகோபால் சர்மாவுக்குச் சால்வை அணிவித்தார். அன்றைய அவர் சொற்பொழிவு ரத்தினச் சுருக்கமாக அமைந்தது.\n“நான் ஒண்ணும் பெரிய தமிழ்வித்வான் கிடையாது; தமிழ்ல என்னென்னமோ ஏராளமான இலக்கியமெல்லாம் இருக்குங் கிறாங்களே அதையெல்லாம் படிச்சதும் கிடையாது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்னாட்டம் இல்லே; நிறைய படிச்சவர் - புலவர். அப்படியாப்பட்டவரே திருவள்ளு வர் இப்படித் தான் இருந்திருப்பார்னு அடிச்சி சொல்றார். அதனால திருவள்ளுவர் இதாட்டம்தான் இருந்திருக்கணும்கிறேன். இந்தப் படத்தைத் திறந்து வைப்பதில் நான் உள்ளபடியே ரொம்பவும் சந்தோஷப்பட றேன்” - இதுதான் திரு. காமராசரின் அன் றையப் பேச்சு.\nவிழாவில், புரட்சிக்கவிஞரின் மாப்பிள் ளையும் “குயில்” வார ஏட்டின் அமைச் சருமான (மேனேஜர்) மா.தண்டபாணி நன்றி கூறிப் பேசினார்.\nஅன்றைக்குத் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல; விழாவிற்கு வந்திருந்த அனை வருக்குமே புரட்சிக்கவிஞர் வீட்டில்தான் சாப்பாடு. என்ன சாப்பாடு தெரியுமோ\nஅதுதான் காமராசருக்குப் பிடிக்குமாம். பாவேந்தரே சொன்னது இது\nஅன்றைக்குப் பந்தி பரிமாறியவர்களில் நானும் ஒருவன். அப்படிப் பரிமாறும்போது, தோளில் போட்டுக் கொண்டிருந்த என் கைக்குட்டை தமிழக முதலமைச்சர் இலை யருகே விழுந்துவிட-அதுகண்டு பாவேந்தர் என் மீது வீசிய நெருப்புப் பார்வை இன் னும் எனக்கு நினைவிருக்கிறது.\nஅதிலிருந்து, காலர் அழுக்குப் படா திருக்கக் கைகுட்டையை மடித்து வைக்கும் தஞ்சை மாவட்ட வழக்கத்தையே நான் விட்டு விட்டேன்.\nஅதன்பிறகு அந்தத் திருவள்ளுவர் படம் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை பொருட் காட்சித் திடலில் காட்சிக்கு வைக் கப்��ட்டது. பேரறிஞர் அண்ணா , நாவலர், கலைஞர் முதலான அரசியல் தலைவர் களெல்லாம் பார்த்துப் பாராட்டினார்கள்.\nஇதற்கெல்லாம் பிறகுதான் 15.2:1960 இல் காமராசர் ஆட்சிக்காலத்திலேயே திருவள் ளுவர் திருவுருவம் 15 காசு அஞ்சல் தலை யாக வெளிவந்தது.\nபேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது (9.6.1967) தலை மைச் செயலகத்தில் திருவள்ளுவர் திரு வுருவப் படம் சட்டப் பேரவையில் திறந்து வைக்கப்பட்டது.\n1975இல் சென்னை -அரசினர் தோட்டத் தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில், அரசு ஏடான “தமிழரசு” பத்திரிகையின் 5ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப் போது தமிழக முதல்வராக இருந்த கலை ஞர் மு.கருணாநிதி ஒரு சிறப்பான காரியம் செய்தார்.\nஅதுவரை ராஜாஜி மண்டபத்தில் வைக் கப்பட்டிருந்த வெள்ளையாட்சிக் காலக் கவர்னர்கள் படத்தையெல்லாம் எடுத்து விட்டுத் தமிழறிஞர்கள் பன்னிருவரின் திருவுருவப் படங்களை அம்மண்டபத்தில் வைக்க ஏற்பாடு செய்தார்,\nஅவர் ஆலோசனைப்படியே, வேணு கோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியம் - எழுந்து நிற்பது போல வேறொரு ஓவியரால் சித்திரிக்கப்பட்டு ராஜாஜி மண் டபத்தில் வைக்கப்பட்டது. எளிமையான அந்த விழாவில் சர்மா உட்பட அந்த ஓவி யங்களை வரைந்த அத்தனை ஓவியர்க ளுக்கும் முதலமைச்சரான கலைஞரா லேயே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nஅதே கலைஞர் அவர்கள் மீண்டும் முத லமைச்சரான பிறகு - முதுமை காரணமாக உடல் நலிவுற்றிருந்தார், திருவள்ளுவர் திரு வுருவத்தை நமக்களித்த அந்த மாபெரும் ஓவியர் திரு.வேணுகோபால் சர்மா.\nமருத்துவச் சிகிச்சைகென மாண்புமிகு முதல்வர் அவர்கள், அரசு மூலம் பத்தா யிரம் ரூபாய் நிதி வழங்கினார் ஆயினும் அவர் நலம்பெற்று எழுந்தாரில்லை.\n“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nநன்றி: ‘குயில்’ - 2015,\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:03:32Z", "digest": "sha1:BPXDWYEB4QFF37EBYVVVCBH5RXEYDGPT", "length": 9036, "nlines": 175, "source_domain": "www.thevarthalam.com", "title": "சொக்கம்பட்டி ஜமீன் | தேவர்தளம்", "raw_content": "\nCategory Archives: சொக்கம்பட்டி ஜமீன்\nதிரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம்\nஉ திரிகூடபதி துனை திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள வடகரை என்ற சொக்கம்பட்டி பாளையபட்டு சரித்திரம் பலவித்துவான்கள் இயற்றிய பதினான்கு பிரபதங்கள் இவை சேத்தூர் சமஸ்தான வித்துவான்கள் மு.ரா.அருணாசலகவிராயர்களாலும் முரா.கந்தசாமிகவிராயர்களாலும் பரிசோதிக்கபட்டு டிப்ட்டிக் கலெக்டர் ஸ்ரீமான் திரிகூடராஜகோபால செம்புலி சின்னைஞ்சாத் தேவர்கள் என்ற பி.சி.சின்னனைஞ்சா பாண்டியரவர்களாலும். தாசில்தார் பி.வி சின்னனைஞ்சா பாண்டியரவர்களவர்களாலும் அச்சியற்றபட்டன.\nPosted in சொக்கம்பட்டி ஜமீன், தேவர்கள், மறவர்\t| Tagged சொக்கம்பட்டி ஜமீன், மறவர்\t| 1 Comment\nவடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன்\nஇந்நாளில் சொக்கம்பட்டி ஜமீன் என்று அழைக்கபட்டது அன்றைய வடகரை பாளையம் ஆகும்.இது நெல்லை சீமையில்ல் அமைந்துள்ள பாளையமாகும். இவர்கள் மூதாதயர்கள் பெரிய குலசேகர பாண்டிய மன்னன் தெண்காசி நகரத்தினை ஆண்டு வரும்போது செம்பி(சோழ)நாட்டை துறந்து வந்தவர்கள். இவர்கள் பாண்டிய அரசனைக் கண்டு தன் வீரத்தால் மகிழச் செய்து ‘செம்புலி’ என்ற பட்டமும் பெற்று செம்புலி சின்னனைஞ்சாத்தேவர் … Continue reading →\nPosted in சொக்கம்பட்டி ஜமீன், மறவர்\t| Tagged சொக்கம்பட்டி ஜமீன், மறவர்\t| 1 Comment\nமந்திரியின் தந்திரம் : எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர் தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி.கீதா சாம்பசிவம் பழைய காலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த நிலையில் இருந்த ஜமீன்களுள் சொக்கம்பட்டி யென்பது ஒன்று. வடகரையாதிக்கமென்றும் அந்த ஜமீன் வழங்கப் படும். அங்கே இருந்த ஜமீன்தார்களுள் சின்னணைஞ்சாத் தேவர் என்பவர் புலவர் பாடும் புகழுடையவராக வாழ்ந்து வந்தார். அவரால் திருக்குற்றாலம், பாபநாச, திருமலை முதலிய … Continue reading →\nPosted in சொக்கம்பட்டி ஜமீன்\t| Tagged சொக்கம்பட்டி ஜமீன்\t| 1 Comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-01-19T04:14:58Z", "digest": "sha1:X5KCJW6HZ6LYIITARAISD2EONVNBDOOU", "length": 13673, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "கருவேப்பிலையில் சாதிக்கும் பெண் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநாம் கறிவேப்பிலையை என்ன செய்வோம் சமையலில் சுவைக்காகவும் மணத்துக்காகவும் பயன்படுத்துவோம். ஆனால் அதையே தன் பொருளாதாரத்துக்கான ஆதாரமாக்கி ஜெயித்துக் காட்டியிருக்கிறார் ஜோதிபதி. கோயம்புத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அலுவலக அதிகாரியான இவர், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலையை மதிப்புக்கூட்டு பொருளாக்கி அமேஸான், எக்ஸ்போர்ட் இந்தியா, இந்தியா மார்ட் ஆகிய ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறார் .\nகோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை ஆசிரியர் காலனியில் உள்ள தனது வீட்டில் அதிகாலை வேளையிலேயே கறிவேப்பிலைப் பொடியை கவர்களில் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார் ஜோதிபதி. உதகை வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அதிகாரி நிலையில் பணியாற்றிய இவர், கடந்த 2011-ம் ஆண்டில் ஓய்வுபெற்றார். மூன்று பெண் குழந்தைகளும் திருமணமாகி செட்டில் ஆகி விட்டனர். கணவர் தேவராஜ்பதி, தேயிலை எஸ்டேட்டில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது, முதியோர் பராமரிப்பு இல்லத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார்.\n“ஓய்வூதியமே போதும் என்றாலும் ஓய்வுக்குப் பிறகு என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தேன். எந்தத் தொழிலைத் தேர்வு செய்யலாம் என்ற என் குழப்பத்துக்கு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் நடத்திய பயிற்சி முகாம்கள் தெளிவு தந்தன” என்று சொல்லும் ஜோதிபதி, இயற்கை வேளாண் பொருட்கள் மூலமாக மதிப்புக்கூட்டு பொருள் தயாரித்து விற்கலாம் என முடிவு செய்தார். மதிப்புக்கூட்டுப் பொருட்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே கிடைத்தால், தொழிலை நேர்த்தியாகக் கொண்டு செல்ல முடியும் என்பதும் அவருக்குப் புரிந்தது.\n“எங்கள் ஊரில் கறிவேப்பிலை விளைகிறது. ஆனால், செயற்கை உர கலப்பினால் விளைவிக்கப்பட்ட கறிவேப்பிலைதான் அதிகமாகக் கிடைத்த��ு. இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை வேளாண்மை மூலமாக ஒரு விவசாயி விளைவித்து வருவது தெரிய வந்தது. அவரைச் சந்தித்து ஒப்பந்தம் போட்டுக்கொண்டேன்” என்று தான் தொழில் தொடங்கிய கதையைச் சொன்னார் ஜோதிபதி.\nஇதற்காக இரண்டு பெண் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார். வீட்டிலேயே உலரவைக்கப்படும் கறிவேப்பிலையை அரைத்து தொக்கு, இட்லிப் பொடி ஆகியவற்றைச் செய்கிறார்கள். தவிர கறிவேப்பிலையை பாக்கெட்டுகளில் அடைத்து, கேட்கிறவர்களுக்கு பார்சல் மூலமாக அனுப்பிவைக்கிறார்கள்.\n“இயற்கை முறையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் அருமை குறித்து விற்பனையாளர்களுக்குத் தெரிவதில்லை. சந்தைப்படுத்துவதற்குப் பல கடைகளையும், வியாபாரிகளையும் அணுகியபோது மிக மோசமான அனுபவமே ஏற்பட்டது. சிலர் அடிமாட்டு விலைக்குக் கேட்டார்கள்” என்று சொல்லும் ஜோதிபதி அதற்குப் பிறகுதான் ஆன்லைனில் விற்பனை செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.\n“ஆன்லைன் மூலமாகச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு எனது தயாரிப்பு குறித்து விவரங்களை அனுப்பிவைத்து, கட்டணம் செலுத்திப் பதிவுதாரர் ஆனேன். தற்போது, அந்த நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக ஆர்டர்களை எனக்குத் தருகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வருகின்றன. அவற்றுக்குப் பார்சல் மூலமாக அனுப்பி வைத்துவிடுவேன்” என்கிகிர் ஜோதிபதி.\nலண்டனில் உள்ள தன் உறவினர் மூலமாக அங்கு சந்தைப்படுத்துவது தொடர்பான செயல்பாடுகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார். கோவை வேளாண் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு பிரிவும் சந்தைப்படுத்துதல் தொடர்பான வழிமுறைகளை அவருக்கு வழங்கி வருகிறது.\nஆன்லைனில் மட்டுமே சந்தைப்படுத்துவதால், உள்ளூர் மக்களிடம் தராமான பொருளை கொண்டு சேர்க்க முடியவில்லேயே என்ற வருத்தம் இவருக்கு உள்ளது.\n“அதையும் ஒருநாள் சாதிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார் ஜோதிபதி. நம்பிக்கை நிச்சயம் மெய்ப்படும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகருவேப்பிலை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்...\nகாசு தரும் கறிவேப்பிலை சாகுபடி\n← சிறு தானிய உற்பத்தி பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/abirami-in-puzal-jail/34425/", "date_download": "2019-01-19T03:56:59Z", "digest": "sha1:UCUPLUPTQG2LJ2CDRJWXSG7O5JUKOJDJ", "length": 4503, "nlines": 59, "source_domain": "www.cinereporters.com", "title": "உங்க கதை சொல்லுங்க மேடம்- அபிராமியை நச்சரிக்கும் சக கைதிகள் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் உங்க கதை சொல்லுங்க மேடம்- அபிராமியை நச்சரிக்கும் சக கைதிகள்\nஉங்க கதை சொல்லுங்க மேடம்- அபிராமியை நச்சரிக்கும் சக கைதிகள்\nதனது இரு குழந்தைகளை கொன்று கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி. இவரது செயலை கண்டு ஊரே கொதித்து போய் இருக்கிறது. பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரத்துடன் ஏற்பட்ட கள்ளக் காதலால் தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். அதில் கணவர் தப்பித்து விட்டார். இரு குழந்தைகள் இறந்து விட்டது. அபிராமியின் தவறான நட்பால் தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கிறது.\nதற்போது புழல் சிறையில் உள்ள அபிராமி அழுதுகொண்டே இருக்கிறாராம். சக கைதிகளுடன் சரியாக பேசுவதில்லையாம். ஆனாலும் மற்ற கைதிகள் அவரிடம் உங்க கதையை சொல்லுங்க என்று நச்சரித்து வருகிறார்களாம். இதனால் வேதனை அடைந்த அபிராமி ஜெயிலரிடம் தனக்கு வேறு அறை கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n சிவாவ பார்த்து கத்துக்கோங்க ரசிகர்களே\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115562", "date_download": "2019-01-19T04:22:32Z", "digest": "sha1:K7ILR5P7VX7F6G3WWG2EV3L73HNJBMQ6", "length": 19259, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "புறப்பாடு வாசிப்பு", "raw_content": "\nபின்தொடரும் நிழலின் குரல் – கடிதம் »\nவெகு நாட்களாக வாசிக்க வேண்டும் என்று எண்ணியிருந்த ”புறப்பாடு” வாசித்து முடித்துவிட்டேன். அனேஜன் பாலகிருஷ்ணன் ”புறப்பாடு” குறித்து எழுதியிருந்தச் சிறு குறிப்பு, புத்தகத்தை உடனே வாசித்தாக வேண்டும் என்ற எண்ணத்திற்க்கு வலு சோ்த்தது.\nபுறப்பாடு – ஒரு தன்வரலாறு புத்தமாக வாசிக்கலாம், மையப்பாத்திரத்தின் தன்மை மற்றும் அப்பாத்திரம் எதிர்கொள்ளும் சம்பவங்களால் அதை ஒரு நாவலாகவும் வாசிக்கலாம், ��ரு தேர்ந்த சிறுகதைத் தொகுதியாகவும் வாசிக்கலாம். புறப்பாடு அத்தியாய அமைப்பு – அதை ஒரு சிறுகதை தொகுதியாகவே வாசிக்கத் துாண்டியது. புறப்பாடு வாசிக்கும் போது எனக்கு அறம் குறித்து எண்ணம் எழுவதைத் தவிா்க்க முடியவில்லை. அறம் குறித்த விவாதங்கள் மற்றும் ”அறம்” சிறுகதைகள் முன்வைக்கும் கருத்துருக்களால் ஒரு சாராா் அதை பிரச்சார நுாலாக கருதலாம். அவா்கள் புறப்பாடு வாசிக்க நோ்ந்தால், அதையும் அதே பெட்டிக்குள் அடைக்க நேரிடும். “புறப்பாடு“ தன்னுள் ஒரே மையப்பாத்திரத்தை கொண்டு அப்பாத்திரம் தன் வாழ்க்கையில் தான் சந்தித்த மனிதர்கள் – எதிர் கொண்ட சம்பவங்களால் – தன்க்குள் ஏற்படும் மாற்றத்தை வாசக இடைவெளி மூலம் நிரப்பிக் கொள்ளும் ஒரு வெளியை அளிக்கிறது. மாறாக ”அறம்” அவ்வெளியை அளிப்பதில்லை. ”அறம்“ சிறுகதைகளில் மையப்பாத்திரங்கள் அவ்வெளியை குறைத்துக் கொண்டே வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்.\nபுறப்பாடு அத்தியாயங்களை நீங்கள் எழுதத் துவங்கும் போது, ஒரு மையக் கருத்தை எடுத்துக் கொண்டு – அதனுாடே கதை பின்னப்பட்டதாக தெரிகிறது. அதனால் ”புறப்பாடு” ஒரு தேர்ந்த சிறுகதை தொகுதியாகவே எனக்கு தோன்றியது. தளத்தில் சிறுகதை குறித்த விவாதங்களை தொடர்ந்து கவனித்து வந்தமையால், ஒரு சிறுகதை வாசகனுக்கு அனுக்கமானதாக இருக்க வேண்டுமென்றால் அதில்\nஅ. ஒருமை – சிறுகதையின் நோ்த்தி (தேவையில்லாத கதாப்பாத்திரங்கள் குறித்த மிகு வர்ணணை கூடாது)\nஆ. வாழ்க்கையின் ஏதேனும் ஒரு புள்ளியை மட்டும் முன்வைத்தால் போதும் – வாழ்கையின் அனைத்து புள்ளிகளையும் – தரிசனத்தையும் இணைக்கும் வேலை நாவலுக்குறியது.\nஇ. திருப்பம் – துப்பறியும் கதைக்கள் மட்டுமே திருப்பங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. வாழ்கையின் ஒரு நிகழ்வை எந்தவிதத் திருப்பங்களும் இன்றி ஒரு சிறுகதையாக எழுதினால் – அதில் அனுபவம் கூட இருக்காது. வெறும் சொற்களால் நிரப்பி வைக்கப்பட்டப் பெட்டியாக இருக்கும். The Pleasure of a Short Story owns by the twist, it holds. “புறப்பாடு” வில் அனைத்து அத்யாயங்களும் திருப்பங்களுடனேயே முடிகிறது.\nஈ. வாசக இடைவெளி – “புறப்பாடு” ற்க்கும் ”அறம்” த்திற்க்கும் இருக்கும் துாரமாக இது அமைகிறது. வாசகனாக நான் புறப்பாடு வாசிக்கும் போது, கதையின் நடுவே என் அனுவபத்தை நிரப்பிக் கொள்ள இடைவெளி ���ருப்பதாகத் தோன்றியது. அறம் சிறுகதையில் அந்த இடைவெளியை மையப் பாத்திரங்கள் நிரப்பிக் கொள்கின்றன.\nஉ. கடைசி வரி – வாசகப் பரப்பில் ஒரு சிறுகதை தாக்கத்தைச் செலுத்த வேண்டுமானால் அதன் ”கடைசி வரி” மிக முக்கியம். சிறுகதை வாழ்வின் ஏதேனும் ஒரு மையத்தையோ தரிசனத்தையோ கூற முயல்வதால் – வாழ்வில் நடந்த ஏதேனும் ஒரு சம்பவத்தை கதைக்களமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் ”கடைசி வரி” சரியாக அமையாவிடில் அது வெறும் ”அனுபவக் குறிப்பு” மட்டுமே. சிறுகதையாக மாறாது. அனுபவக் குறிப்பிற்க்கும் சிறுகதைக்கும் நடுவே இருக்கும் ஒரு மெல்லிய கோடு இந்த ”கடைசி வரி”\nமேற்கூறிய இந்த அனைத்தும் “புறப்பாடு” வில் பொருந்தி வந்தமையால் இதை சிறுகதைத் தொகுதியாகவே எடுத்துக் கொள்கிறேன்.\nஒவ்வொரு அத்யாயத்தையும் மறுபடியும் வாசித்து – வரிவாக அட்டவணை போல் எழுத எண்ணமிருந்தாலும், சற்றே மிகையாக இருக்கும் என நினைத்து இத்தோடு நிற்கிறேன்.\nஅனுபவங்களை எழுதுகையில் காலத்தையே மையச்சரடாகக் கொள்வது வழக்கம். நான் அந்த அனுபவத்தின் ஒரு சாராம்சத்தை மையக்கருத்தாகக் கொண்டேன் . ஆகவேதான் அந்த கதையொருமை உருவாகியது\nபுறப்பாடு கதைத்தொகுதியை வாசித்தேன். கதை என்பது அனுபவத்தில் இருந்து ஒரு மெய் வெளிப்படுவது. ஆகவே இவை கதைகள்தான். எல்லா கதைகளுமே ஆழமானவை. கிருஷ்ணமதுரம் ஓர் அழகான கவிதை என்றால் பெருமாள் கால்நீட்டி படுத்திருக்கும் படிமம் [பாம்பணை] ஒரு கொடுமையான கவிதை\nஆனால் எனக்குப்பிடித்தமானது ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் கதைதான். அதில் ஒலிக்கும் பாடல்கள். அந்த நஸ்டால்ஜியா. அந்தக் காலகட்டம் தமிழர்கள் இந்தியா முழுக்க பஞ்சம்பிழைக்கப்போன காலகட்டம். திராவிட இயக்கச் சாதனைகள் பட்டியலிட்டு அறிவுஜீவிகளால் புள்ளிவிவரங்கள் குவிக்கப்படும் இந்தக் பொய்யின் யுகத்தில் இந்த உண்மை ஓர் அனாதை. ஆனால் எண்பதுகளில் எல்லா ரயில்களிலும் தமிழர்கள் கூலிகளாக அகதிகளைப்போல சென்றுகொண்டிருப்பார்கள். மும்பை, பெங்களூர். தமிழர்கள்தான் சாலைபோடுவார்கள். கட்டிடம் கட்டுவார்கள். அவர்கள் சென்ற இடங்களில் வேரூன்றி வளர்ந்தனர். அதன்பின்னர் வெளிநாடு சென்றனர். அந்தப்பணத்தில் தமிழகம் வளர்ந்தது.\nஅந்த சித்திரம் கண்கலங்கச்செய்யும்படி அற்புதமாக உருவாகி வந்துள்ளது அந்த அத்தியாயத்தில்\nஇன்றைக்கு செல்பேசி வந்துவிட்டது. ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்தமான பாட்டைக் கேட்கிறார்கள். ரயிலில் விரைந்தோடும் அந்த தெக்குத்திக்கிராமம் இன்று இல்லை\nபுறப்பாடு – கடிதங்கள் 12\nபுறப்பாடு ஒரு கடிதம் 11\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nபுறப்பாடு – கடிதங்கள் 9\nபுறப்பாடு – வறுமை – கடிதம் 8\nபுறப்பாடு – கடிதங்கள் 4\nபுறப்பாடு – கடிதங்கள் 3\nபுறப்பாடு – கடிதங்கள் 2\nபுறப்பாடு – கடிதங்கள் 1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 51\nமின் தமிழ் இதழ் 3\nஅருகர்களின் பாதை 16 - பலிதானா, ஹஸ்தகிரி, தலஜா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116255", "date_download": "2019-01-19T03:56:07Z", "digest": "sha1:BZQQHULJTMSV4VM4STUJRQTHJVJQBXFO", "length": 11106, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்", "raw_content": "\n« மதுபால் – கடிதம்\nவிஷ்ணுபுரம்விழா விருந்தினர்கள் -கடிதங்கள் »\n2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெறும் ராஜ் கௌதமனைப்பற்றி கே.பி,வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாட்டும் தொகையும் என்னும் ஆவணப்படம் கோவை ராஜஸ்தானின் சங் அரங்கில் 23-12-2018 அன்று விருதுவிழா தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும்\nமாலை 530க்கு திரையிடல் தொடங்கும்\nவிஷ்ணுபுரம் விருதுபெறும் ஆளுமைகளைப்பற்றி ஓர் ஆவணப்படம் வெளியிடவேண்டும் என்னும் எண்ணம் கே.பி.வினோத் முன்வைத்தது. அப்போதுதான் என் மகன் ஒரு காமிரா வாங்கியிருந்தான் என்பதே முதன்மையான காரணம். எங்களுக்கு எப்போதுமே நிதிக்கட்டுப்பாடு உண்டு. ஆகவே வெறும் 16000 ரூ செலவில் கே.பி.வினோத் இந்த ஆவணப்படத்தை எடுத்தார்.தொழில்முறை இசை, தொழில்முறையான படத்தொகுப்பு, ஓசைசேர்ப்பு ஆகியவற்றுடன் அனைத்து படப்பிடிப்புச் செலவையும் சேர்த்தே அவ்வளவுதான்.\nஞானக்கூத்தன் ஆவணப்படம் அவருக்கு மிகமிகப்பிடித்திருந்தது. அவரே பல இடங்களில் இதை காட்சிப்படுத்த ஆவன செய்தார். எழுத்தாளரின் ஆவணப்படம் எப்படி இருக்கவேண்டுமென்பதற்குச் சான்று என ஒரு கட்டுரையில் அசோகமித்திரன் இதைக் குறிப்பிட்டிருந்தார் அதன்பின் தேவதச்சன் ஆவணப்படம் எடுத்தோம்.\nசரவணவேல் தயாரிப்பில் தேவதச்சன் ஆவணப்படம் வெளிவந்தது. செல்வேந்திரன் தயாரிப்பில் வண்ணதாசன் ஆவணப்படம் வெளிவந்தது. மலேசியா நவீன் அவர்களால் சீ.முத்துசாமி ஆவணப்படம் எடுக்கப்பட்டது.\nஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து\nதேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்\nசீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்\nபாட்டும் தொகையும் -ராஜ் கௌதமன் ஆவணப்படம்\n[…] விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் […]\nபாட்டும் தொகையும் ஆவணப்படம் -கடிதங்கள்\n[…] விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் […]\n[…] விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் […]\n[…] விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் […]\nவிஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன\n[…] விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் […]\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இ���க்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2013/04/blog-post_7.html", "date_download": "2019-01-19T04:07:47Z", "digest": "sha1:VGAHROCUHAFNMI3AOUO5YHCYVHFQS4XH", "length": 7118, "nlines": 127, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nசுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும்\nநான் ஷீரடிக்கு சென்றதில்லை. நண்பர்கள் பாபாவ���ப் பற்றிப் பேச கேட்டிருக்கிறேன். என்னிடம் அவருடைய படம் இருக்கிறது. சாயி பாபாவின் படத்தை நான் பூஜிப்பதில்லை. அவரை ஒரு மகானாக கருதுகிறேன்.\n1917-ல் நோர்வேகர் (கஜானன்) நோய்வாய்ப்பட்டார். அவருடைய மகன் ரூ.500-ஐ எடுத்துச் சென்று பாபாவிடம் அளித்தான். அதைப் பெற்றுக் கொண்டவுடன் பாபா ஜூரத்தால் நடுங்க ஆரம்பித்தார். விளக்கம் கேட்டபோது, \"பிறருக்கு எதாவது செய்யவேண்டுமென நினைத்தால், அதன் சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும்\" என பாபா பதில் அளித்தார். சில நாட்களில் கஜானன் நோர்வேகர் ஜூரத்திலிருந்து குணமடைந்தார்.\nஒருசமயம் மிக சிக்கலான ஒரு கிரிமினல் வழக்கு விஷயமாக நான் துப்பு துலக்க வேண்டியிருந்தது. நான் உதவிக்காக பாபாவிடம் பிராத்தனை செய்தேன். சாயி பாபா என் கனவில் தோன்றி, நான் எப்படி செயல்படவேண்டுமென சில வழிமுறைகளை எடுத்துரைத்தார். அதன்படி நடந்ததில் என் துப்பறியும் பணி வெற்றிகரமாக முடிந்தது. - ஜோசப் பெளஸ்தார்\nஜோசப் பெளஸ்தார்: (ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி - கிறிஸ்துவர், வயது 46, டர்னர் ரோடு, பந்த்ரா) செப்டம்பர் 26, 1936. - ஸ்ரீ சாயிபாபாவின் பக்தர் அனுபவங்கள் - பூஜ்ய ஸ்ரீ நரசிம்ஹ சுவாமிஜி.\nLabels: சுமைகளையும் பொறுப்புகளையும் நாமே ஏற்க வேண்டும்\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119175-self-help-women-group-members-give-complaint-against-government-official-to-sivagangai-collector.html", "date_download": "2019-01-19T04:41:27Z", "digest": "sha1:YBAXG4GHTAYSRB3SY3OI6U7D6F6GWMM6", "length": 18583, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`90 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டார்' - தாட்கோ அதிகாரி மீது கலெக்டரிடம் மகளிர் குழு புகார் | Self help women group members give complaint against government official to Sivagangai collector", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (14/03/2018)\n`90 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டார்' - தாட்க��ா அதிகாரி மீது கலெக்டரிடம் மகளிர் குழு புகார்\nதாட்கோ மூலம் மகளிர் குழுக்களுக்கு வங்கிக் கடனுடன்கூடிய மானியம் வழங்குவதற்காக வந்த மானியப்பணம் சுமார் 90 லட்சத்தை தாட்கோ அதிகாரி கடன் வழங்குவதற்கு தகுதியற்றதாக பொய் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்து புகார் கொடுக்க மகளிர் குழுக்களை அழைத்து வந்திருந்த தாயகம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பழனியாண்டி பேசும்போது, “சிவகங்கை மாவட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயம் இன்றி வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. மக்கள் ஆடு வளர்க்கவும் பால்மாடு பண்ணை வைக்கவும் செங்கல்சூளை கரிமூட்டம் போன்ற தொழில்களைச் செய்வதற்காக வங்கியிடம் குழுக்களாகச் சேர்ந்து கடன் விண்ணப்பம் செய்திருந்தோம். மொத்தம் 60 குழுக்களுக்கு விண்ணப்பம் செய்திருந்தோம். அனைத்துக் குழுக்களுக்கும் வங்கி கடன் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று வங்கியிலிருந்து கடிதம் வந்துவிட்டது. ஒவ்வொரு குழவுக்கும் வங்கி வழங்கும் கடன் சுமார் 7 லட்சம். இதில் மானியம் இரண்டரை லட்சம். இந்நிலையில் தாட்கோ அதிகாரி சட்டநாதன் 25 `மகளிர் குழு’க்களுக்கு மட்டும் மானியத்தை விடுவிப்புச் செய்துவிட்டு மற்ற குழுக்களுக்கு அரசிடமிருந்து வந்திருந்த மானியத்தை அரசாங்கத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டார். அவ்வாறு அனுப்பிய மானியத்தை அரசிடமிருந்து திரும்பப் பெற்று மீதமிருக்கும் 35 மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்க வேண்டும்” என்றார்.\nசின்னத்திற்கு லஞ்சம்- டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்��ட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=374", "date_download": "2019-01-19T04:48:02Z", "digest": "sha1:4ZX4JEZZ23LNKBQG5QOGAIX3Y64F3BWM", "length": 28110, "nlines": 95, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\nஇரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்.\nஇரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்..\nகல்வி கற்பதில் அதிக அக்கறை காட்டும் மக்கள் வாழும் மாவட்டங்கள் எவை\nஇந்தக் கேள்விக்கு மூன்றாவது இடத்தை எந்த மாவட்டம் பிடிக்குமோ எனக்குத் தெரியாது.முதலிரண்டு இடங்கள் எவை என நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். முதல் இடம் தமிழ்நாட்டின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரிக்குத் தான். இரண்டாவது இடத்தை அதனை யொட்டி இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்துக்குக் கொடுக்கலாம்.\nகல்வியின் பயன் விழிப்புணர்வு;அதனை அடையச் செய்வதன் மூலம் இந்த மாவட்டங்களின் அறியாமையை நீக்க முடியும். எனத் திட்டமிட்டுக் கல்விச் சாலைகளைத் தொடங்கிய கிறித்தவப் பாதிரிகளின் கனவுகள் நிறைவேறும் பரப்பாக இம்மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த வரலாற்றுக் காரணத்தையும் தாண்டிக் கல்வியின் மீது இம்மாவட்டங்களின் மக்கள் கொண்டிருக்கும் ஆசைக்குப் பல காரணங்கள் உண்டு என்பதைக் கண்டுபிடித்தால் ஆச்சரியம் அடையாமல் இருக்க முடியாது.\nகன்னியாகுமரி, நெல்லை மாவட்ட மக்கள் பள்ளிக் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கின்றனர் எனக் கருத வேண்டியதில்லை. பள்ளிக் கல்விக்கீடாகவே கல்லூரிக் கல்வியையும் கருதுகின்றனர் என்பதைப் புள்ளி விவரங்களும் எண்ணிக்கைகளும் சொல்கின்றன. பரப்பளவில் மிகச�� சிறிய மாவட்டமான குமரியின் மக்கள் தொகையையும் அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகள் எண்ணிக்கையையும் பிற மாவட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரிய வரும்.\nபள்ளிகள்,இம்மாவட்ட மக்களின் எண்ணிக்கைக்கேற்பத் தொடங்கப் பட்டுள்ளன. கல்லூரிகளும் அப்படித்தான். தொழில் கல்லூரிகளான பொறியியல் மற்றும் மருத்துவத் துறைசார் கல்லூரிகள் தேவைக்கு அதிகமாகவே உள்ளன.அரசு தொடங்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அறக் கட்டளைகளும் தனிநபர்களும் போட்டி போட்டுக் கொண்டு கல்விச்சாலைகளைத் தொடங்கியுள்ளனர்; இப்போதும் தொடங்கு கின்றனர்.\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைப்பதைவிடவும், ஆலயம் பதினாயிரம் நாட்டு தலை விடவும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மேலானது என்ற உண்மையை இங்குள்ள தனவந்தர்கள் புரிந்து கொண்டுள்ளனர் எனச் சொல்லலாமா விழிப்புணர்வு தான் கல்வியின் முதன்மை நோக்கம்; அதன் தொடர்ச்சியாகக் கிடைப்பவை தனிமனித சுதந்திரமும் தன்னம்பிக்கையும். அதனை இம்மாவட்டத்து மக்களுக்கு வழங்கி விடுவதில் அதிக அக்கறையோடு இருக்கின்றன கல்வி நிறுவனங்கள் எனக் கூறலாமா விழிப்புணர்வு தான் கல்வியின் முதன்மை நோக்கம்; அதன் தொடர்ச்சியாகக் கிடைப்பவை தனிமனித சுதந்திரமும் தன்னம்பிக்கையும். அதனை இம்மாவட்டத்து மக்களுக்கு வழங்கி விடுவதில் அதிக அக்கறையோடு இருக்கின்றன கல்வி நிறுவனங்கள் எனக் கூறலாமா. உறுதியாக எந்தப் பதிலையும் என்னால் கூற முடியாது.\nகல்வியின் நேர்மறைப் பயன்களை அளவுகோலாகக் கொண்டு ஆய்வு செய்யத் தொடங்கினால் கிடைக்கும் பதில்கள் ஏமாற்றம் அளிப்பனவாகவே இருக்கும்.ஏமாறுதல், ஏமாற்றுதல், கொலைகள், தற்கொலைகள், வரதட்சணைக் கொடூமைகள், சாதி மதக் கலவரங்கள் போன்ற வெளிப் பாடுகளை ஒதுக்கிவிட்டுத் தனிமனித நிலையிலும் சமூக இயக்கத்தின் போக்கிலும் இம்மாவட்டங்களில் நடக்கும் குற்றச் செயல்களையும், முறைபிறழ்வுகளையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்தால் கல்வியும், கல்வி நிறுவனங்களும் அதன் எதிர்த் திசையில் பயணம் செய்கின்றனவோ என்ற எண்ணம் தோன்றுவதை மாற்றி விட முடியாது. உயர்கல்வி நிறுவனங்களான கல்லூரிகளில் அண்மையில் நடந்து கொண்டிருக்கும் கண்கூடான மாற்றம் ஒன்றைப் பார்த்த பின்பு இந்த எண்ணம் கூடுதலாகிக் கொண்டே இருக்கிறது.\nஅனைத்துப் ப��்ளிகளின் சீருடைகளும் இங்கு கிடைக்கும் எனத் தங்கள் கடைகளில் எழுதி வைத்த துணிக்கடைக்காரர்கள், சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்னொரு வரியையும் சேர்த்து எழுதினார்கள்.எல்லாக் கல்லூரிகளின் சீருடைகளும் இங்கு கிடைக்கும் என்றும் எழுதி வைத்தனர். இனிவரும் ஆண்டுகளில் மேலும் ஒரு வரியையும் சேர்த்து எழுதிக் கொள்வார்கள். அனைத்துக் கல்லூரிகளின், அனைத்து வகுப்புகளுக்குமான சீருடைகளும் இங்கு கிடைக்கும் என்பதாக அந்த வரி இருக்கப் போகிறது.\nஅனைத்துக் கல்லூரி மாணவியர்களுக்கும் சீருடைகள் அளித்துக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கும் மாவட்டம் எது என்று பார்த்தால் அதிலும் முதலிடத்தில் இருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் தான். பத்தாண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவிகளுக்குச் சீருடையை வலியுறுத்திய ஒரு கல்லூரி கட்டுப்பெட்டிக் கல்லூரியாகக் கணிக்கப்பட்டதை நானறிவேன். அது பிற்போக்குத் தனத்தின் வெளிப்பாடு என்று நான் மட்டும் நினைக்கவில்லை; படித்த நடுத்தரவர்க்கத்து ஆண்களும் பெண்களும் அப்படித்தான் கருதினார்கள். ஏனென்றால் நான் படித்த மதுரை மாநகரிலோ வேலை பார்த்த பாண்டிச்சேரியிலோ, பயணங்கள் செய்து கொண்டிருக்கும் தமிழகத்தின் பெருநகரங்கள் எவற்றிலும் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்குச் சீருடைகள் வலியுறுத்தப் பட்டதில்லை. மாணவிகளும் அதை விரும்பியதில்லை.\nஇன்று குமரி மாவட்டத்துக் கல்லூரிகள் அனைத்திலும் பெண்கள் சீருடை அணிந்தே வகுப்புக்களுக்குச் செல்கின்றனர். குமரி மாவட்டத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்துப் பெண்கள் கல்லூரிகளும் அதனைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன. அடுத்த கட்டமாக ஒரு கல்லூரிக்கு ஒரு சீருடை என்ற நிலையைத் தாண்டி ஒரு வகுப்புக்கு ஒரு சீருடை என்ற நிலைக்கும் செல்லத் தொடங்கி விட்டன கல்லூரி நிர்வாகங்கள். ஆனால் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பெண்களுக்குக் கூட ஒரே வகையான சீருடைதான்.\nகல்லூரி செல்லும் மாணவியர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை எப்படிப் புரிந்து கொள்வது இந்த மாற்றத்தை அவசியமானது என வரவேற்கும் பெற்றோர்களின் நிலைபாட்டை எப்படி விளக்குவது இந்த மாற்றத்தை அவசியமானது என வரவேற்கும் பெற்றோர்களின் நிலைபாட்டை எப்படி விளக்குவது செய்யப்பட்ட மாற்றத்தைச் சரியென���் கருதி ஏற்றுக் கொண்ட மாணவியரின் மனநிலையை நல்லதொரு போக்கின் அடையாளம் எனப் பாராட்டுவதா செய்யப்பட்ட மாற்றத்தைச் சரியெனக் கருதி ஏற்றுக் கொண்ட மாணவியரின் மனநிலையை நல்லதொரு போக்கின் அடையாளம் எனப் பாராட்டுவதா பிற்போக்குத் தனத்திற்கு அடிபணியும் மனநிலையின் வெளிப்பாடு எனக் கணக்கிடுவதா பிற்போக்குத் தனத்திற்கு அடிபணியும் மனநிலையின் வெளிப்பாடு எனக் கணக்கிடுவதா கல்லூரி மாணவிகளுக்குச் சீருடையை வலியுறுத்தும் கல்வி நிறுவனங்களின் இந்தப் போக்கு தீதா கல்லூரி மாணவிகளுக்குச் சீருடையை வலியுறுத்தும் கல்வி நிறுவனங்களின் இந்தப் போக்கு தீதா நன்றா\nசுதந்திரத்திற்கு முன்னும்சரி பின்னும்சரி இந்தியாவில் நடந்த சமூக மாற்றங்கள் பலவற்றையும் காட்சிப் படுத்தியவர்களாகப் பெண்களே இருந்து வருகின்றனர். பெரும் மாற்றங்களை வெளிப்படுத்தும் கருவியாக மட்டுமல்ல; காரணியாகவும் இருந்தனர்; இருக்கின்றனர். எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி மருத்துவக் கல்வியைப் பெற்றே தீருவேன் என அடம்பிடித்து வெற்றி கண்ட முத்துலட்சுமி ரெட்டி இன்று நினைக்கப் படுவதற்கான காரணங்களில் ஒன்று அவர் பெற்ற கல்வி மட்டும் அல்ல. அவர் பெண்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றமும் தான்.\nமாற்றம் என்பது எப்போதும் முன்னோக்கியதாக மட்டுமே இருக்க முடியும். என்ற உண்மையை நாம் எப்போதும் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். இந்திய மனிதர்களின் ஆடைகளில் ஏற்படுத்திய மாற்றத்தைப் பளிச்செனக் காட்டியவர்கள் பெண்கள் தான். நாகரிகம் என்ற பெயரில் ஆடைக்குறிப்புச் செய்வதை மாற்றம் என்று சொல்ல வேண்டியதில்லை. நான்கு சுவர்களைத் தாண்டிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்ட போது பெண்கள் மாற்றத்தின் களனாகவும், தன்னம்பிக்கையின் அடையாளமாகவும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பவர் களாகவும் வெளிப்பட்டார்கள். அன்றாட வாழ்க்கைக்குத் தடையாக இருந்த ஆடை வகைகளைக் கைவிட்டுவிட்டு வாகனங்களில் ஏறிப் பயணம் செய்யவும், வாகனங்களை ஓட்டுவதற்கும் ஏற்ற வடிவம் கொண்ட ஆடைகளைத் தேர்வு செய்து பெண்கள் அணியத்தொடங்கிய மாற்றத்தைத் தான் நல்ல மாற்றம் எனச் சொல்ல வேண்டும்.\nஇப்போது கல்லூரிகளில் வலியுறுத்தப்படும் சீருடைகள் எவ்வகை மாற்றத்தை நோக்கியன இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டு யோசித்தால் கிடைக்கும் விடைகள் எவை இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டு யோசித்தால் கிடைக்கும் விடைகள் எவை கல்வி நிறுவனங்கள் உண்டாக்க விரும்பும் கட்டுப்பாடும் ஒழுங்கும் முதன்மையானவை என்பது புரிய வரலாம். ஒழுக்கமும் கட்டுப்பாடும் உயர்கல்வி நிறுவனங்களின் முதன்மையான நோக்கமா கல்வி நிறுவனங்கள் உண்டாக்க விரும்பும் கட்டுப்பாடும் ஒழுங்கும் முதன்மையானவை என்பது புரிய வரலாம். ஒழுக்கமும் கட்டுப்பாடும் உயர்கல்வி நிறுவனங்களின் முதன்மையான நோக்கமா என்று கேட்டால் கல்வியாளர்களும் சமூக வியலாளர்களும் நிச்சயம் இல்லை என்றே சொல்வார்கள்.பள்ளிக் கல்வியில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் அறிவுறுத்தலும் முதன்மை யானவை களாக இருக்கலாம். ஆனால் கல்லூரிக் கல்வியிலும் அதுவே தொடர வேண்டும் என்பதில்லை.\nஉயர்கல்வியான கல்லூரிக் கல்வியில் உண்டாக்கப்பட வேண்டியவை தன்னைப் பற்றிய அறிதலும், தான் வாழும் சமூகத்தைப் பற்றிய புரிதலும் ஆகும், தான் கற்கும் பாடங்களின் வழியாகத் தன்னை அறிந்து தான் மாறு வதோடு, தான் சார்ந்த சமூகத்தை விளக்குவதற்கும், அதனை மாற்று வதற்கும் பயன்படுவதாகத் தான் கற்ற கல்வியை எவ்வாறு பயன் படுத்தலாம் எனச் சிந்திக்க வைப்பதுமே ஆகும்\nகல்லூரிக் கல்விக்குள் நுழையும் ஒருத்திக்கு அல்லது ஒருவனுக்கு அந்நிறுவனம் வழங்க வேண்டியது கல்வியின் அனைத்துப் பரிமாணங் களையும் என்பதை மறந்து விட்டுப் பள்ளிக் கல்வியின் தொடர்ச்சியாகவே கல்லூரிக் கல்வியை கல்வி நிறுவனங்கள் கருதுகின்றனவோ என்ற ஐயம் பல நிலைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பாடத்திட்டங்களை உருவாக்குவது; பயிற்றுவிப்பது; தேர்வுகள் நடத்துவது எனப் பல நிலைகளில் பள்ளிக்கல்வியின் தொடர்ச்சியாக இருக்கும் கல்லூரிக் கல்வி, பள்ளியில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் உண்டாக்கப் பயன்படும் சீருடைகளையும் தொடர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.\nமாறிவரும் உலகமயச் சூழலில் எந்தவித எதிர்ப்புணர்வையும் காட்டாமல் பன்னாட்டு நிறுவனங்கள் முன் வைக்கும் ஆடைக்கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு ” ஆமாம் ஐயா ” வாழ்க்கையைத் தொடரப் போகும் நமது அடுத்த சந்ததியைக் கல்வி நிறுவனங்கள் தயார் செய்யத் தொடங்கியுள்ளதின் வெளிப்பாடாகவும் கூட இதனைப் புரிந்து கொள்ளலாம். எது எப்படி இருந் தாலும் ஒன்றை எ��்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பதை மட்டும் சொல்லியே ஆக வேண்டும்.\nஎன்னுடைய கேள்வி, கண்காணிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்ட சீருடைக் கலாசாரத்தைப் பெண்களுக்குரியதாக மட்டும் நினைப்பது ஏன் என்பதுதான்.அதன் தொடர்ச்சியாக ஆண்கள் சுதந்திரத்தின் சொந்தக் காரர்கள்; பெண்கள் கட்டுப்படுத்தப் படவேண்டியவர்கள் என்ற எண்ணும் உள்நோக்கம் இருக்கிறது என்ற குற்றம் சாட்டினால் யாராவது மறுக்க முடியுமா கற்பு நிலை என்பதை மட்டும் அல்ல; எதுவாக இருந்தாலும் இருபாலருக்கும் பொதுவாக வைக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்வதுதான் பாரதியைச் சரியாகப் புரிந்து கொள்வதாக இருக்கும்.\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=770", "date_download": "2019-01-19T04:48:50Z", "digest": "sha1:X6MKVC2RRM2Y47YFKPX2UEHXFJET5A5I", "length": 41556, "nlines": 102, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\nஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே : எழுத்ததிகாரம் தொலைக்கும் எழுத்து\nஎல்லாச் சிக்கல்களுக்கும் காரணமாக இருப்பது அதிகாரத்தின் மீதான பற்றும், அதை அடைவதற்கான முயற்சிகளும் என்பது அரசியல் சொல்லாடல் என்பதாகக் குறுக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் செலுத்துதல் என்பது மற்றவர்களைத் தன்பால் ஈர்த்தலில் தொடங்குகிறது. அடுத்தகட்டம் அவர்களின் நிலையைக் குலைத்துத் தன் நிலையை நிறுவி அதன்படி செயல் படத் தூண்டுதலில் முடிகிறது.\nஅப்படி முடியும் தருணங்கள் செயல்வடிவ மாற்றத்தை அடையும்போது ஏற்றுக் கொண்ட மனித உயிரி அதிகாரத்துக்குக் கட்டுப் பட்ட உயிரியாகவும், ஏற்றுக் கொண்ட ஒன்றை ஏற்கெனவே வைத்திருந்த உயிரி அல்லது உருவாக்கி அனுப்பிய உயிரி அதிகார மையமாகவும் ஆகி விடுகிறது. அதிகாரத்தை உருவாக்குதல், கட்டமைத்தல், நிலைபெறச் செய்தல் என்பன தொடர்வினைகள் மட்டுமல்ல; உடனடி வினைகளாகவும் கூட இருக்கின்றன.\nஅதிகாரத்தின் வெளிப்பாட்டைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும் இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய மனிதவியல் ஆய்வுகளின் முக்கியப் பொருள். குறிப்பாக இரண்டு உலகப்போரின் பின் விளைவுகளைச் சந்தித்த ஐரோப்பிய நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இவ்வகை ஆய்வுகள் அதிகம் நடைபெற்றன. பேரலகு நிலையில் (MACRO LEVEL) அரசியல் அதிகாரம் நோக்கிய செயல்பாடுகளின் பரப்புகளாகவும் கண்ணிகளாகவும் உணர்ந்து பேசிய அவ்வகை ஆய்வுகள், கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணியல் நிலை (MICRO LEVEL) க்குள் நகர்ந்து அரசியல் தளத்தைப் பற்றிய பேச்சைக் கைவிட்டு மொழியியல் தளத்தின் பேச்சுக்களாக மாற்றின. ஒரு தன்னிலை உருவாக்கும் மொழியின் கூறுகளுக்குள் செயல்படும் அதிகாரத்துவக் கட்டமைப்பு பற்றிய விரிவான ஆய்வுகள் இப்போது நம்முன் விரிந்துள்ளன. மொழியின் கூறுகளின் உச்சபட்ச வெளிப்பாடு இலக்கியப் பிரதியாக இருப்பதால் அதிகாரம் குறித்த கேள்விகள் இலக்கியத் திறனாய்வுக்குள்ளும் விரிந்துள்ளன.\nமரபுத் தமிழ் இலக்கணம் பேசிய கூற்றுமுறை அல்லது மொழிதல் வினை போன்றவற்றில் கூற்றை நிகழ்த்தும் உயிரி எந்த இடத்தில் இருந்து அவ்வினையைச் செயல்படுத்துகிறது என்பதையெல்லாம் அதிகாரத்துவக் கட்டமைப்போடு இணைத்துக் கட்டமைப்பு மொழியில் பேசியது. இன்று மொழியில் ஆய்வுகள் வெற்று விளக்கமுறை ஆய்வுகளாக இல்லாமல், அறிவுத் தோற்றவியல், தத்துவம், தகவல் தொடர்பியல், மேலாண்மையியல் என நகர்ந்து அரசியல் அதிகாரத்தோடு இவற்றுக்குள்ள உறவைப் பேசும் தொடர்ச்சிகளாக மாறி விட்டன. அந்த மாற்றத்தின் பின்னணியிலேயே இலக்கியத்திறனாய்வு, ’கடவுளின் இடத்திலிருந்து பேசும் ஆசிரியத��துவம்’ ’ஆசிரிய மரணம்’, ‘வாசகனின் பிரதி’ என்பதான கலைச்சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துகிறது.\nஅதிகாரம் ஒருவனிடம் சேரும் முறை எல்லாக் காலத்திலும் ஒன்று போல் இருந்ததில்லை. உடல் வலுவும் கருவிகளை உருவாக்குதல் மற்றும் கையாளும் திறனும், அவ்விரண்டையும் ஒருசேரப் பெற்றவர்களின் கூட்டத்தைக் கையாளும் நுட்பமும் தெரிந்தவர்கள் அதிகாரம் கொண்டவர்கள் என்ற கருத்தின் பின் விளைவாகத்தான் அரசு அமைப்பின் தோற்றம் இருந்தது. அரசு அமைப்பின் தோற்றக் கருத்துநிலையை அதன் பக்கத்திலேயே இருந்த மத நிறுவனங்கள் அங்கதத்தோடு கேலி செய்து சிரித்த வரலாறு உலக வரலாறு மட்டுமல்ல. அரசு நிறுவனத்தை மத நிறுவனங்கள் உருவாக்கி வளர்த்தெடுத்துக் காத்து நின்றனவா மத நிறுவனங்களை உருவாக்க, அரசு நிறுவனங்கள் காரணமாக இருந்தனவா மத நிறுவனங்களை உருவாக்க, அரசு நிறுவனங்கள் காரணமாக இருந்தனவா எனப் பிரித்துச் சொல்ல முடியாதபடி பின்னிப் பிணைந்த வரலாற்றைப் பல்லவர்காலம் தொடங்கி, பாளையக்காரர்கள் காலம் வரை - இடைக்கால, பின்னிடைக்கால வரலாறுகளில் பார்க்க முடியும். நிகழ்கால மக்களாட்சியும் பெருங்கூட்டத்தைத் தன் வசப்படுத்தும் நபர்களையே அதிகாரம் கொண்டவர்களாக ஏற்கிறது. கூட்டம் கூட்டும் செயல்பாட்டுக்குப் பின்னணியில் ஒருவன் வெளிப்படுத்தும் திறனை அறிவின் பரிமாணம் என்ற விளக்கம் தரப்படுகிறது. ஒரு நபருக்கு இருக்கும் மொழித்திறன் அறிவை வெளிப்படுத்தும் கருவியாக நம்பப்படுகிறது. அறிவு அற்றம் காக்கும் கருவி என்று சொன்ன திருவள்ளுவர் கூட அறிவின் அதிக பட்சச் சாத்தியத்தைப் பேசியவர் தான்.\nஅதிகாரத்தை உருவாக்குவதில் அறிவின் பங்கு மாறிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி மாற்றுவதற்குத் தேவையான அறிவை அல்லது திறமையைத் தரும் கருவியாக மொழி இருக்கிறது. பேச்சாகவும் எழுத்தாகவும் வெளிப்படும். மொழித்திறன் ஒற்றைப் பரிமாணத்தில் இயங்குவதில்லை. வெவ்வேறு திசைகளில். ஒருவரின் அதிகாரத்தை வலுப் படுத்துவதற்கான கருவியாகப் பேச்சுக்கலை வளர்ச்சி அடைகிறது. ஆனால் எழுத்துக் கலை அதன் எதிர்த்திசையில் பயணம் செய்வதையே கலைநுட்பமாகக் கருதுகிறது. எழுதுகிறவன் பனுவலுக்குள் வெளிப்படையாகத் துருத்திக் கொண்டு நிற்கும் எழுத்துவகை அல்லது எழுத்துமுறை தேர்ந்த எழுத்துக்கலையாகக் கருதப்படாமல் ஒதுக்கப்படுகிறது. வாசகனிடம் நேரடியாகப் பேசும் அல்லது ஆலோசனைகள் வழங்கும் எழுத்துக்கள் போதனைகளாகக் கருதப்படுவதோடு இலக்கியப்பனுவல் என்ற தகுதியற்றதாகவே கருதப்படுகிறது. ஆனால் பேச்சில் அதன் சொந்தக்காரனின் நேரடித் தோற்றம் முக்கிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அதிகாரத்தைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும், அழிக்கும் எத்தணிப்பிலும் எழுத்து பயணம் செய்கிறது.எழுத்தின் வழி அதிகாரம் உருவாகி விடக்கூடாது என்பதே நவீன எழுத்தின் அடையாளம்.\nஇலக்கியத்தின் வரலாற்றுப் பாதையில் திருக்குறள் தோன்றிய காலத்தில் அதற்கான மதிப்பு உண்டே ஒழிய, இன்று அதைப் போல் எழுதப்படும் ஒரு பனுவலுக்கு இடம் இல்லை. முன்னிலைக் கூற்று எழுத்துமுறை முற்றிலுமாக இலக்கிய வெளியிலிருந்து ஒதுங்கிப் போய்விட்டது. கடவுளின் பார்வையில் சொல்லப்படும் படர்க்கைக் கூற்று எழுத்து முறையே சமகாலத்தை எழுதும் நோக்கத்திற்கு ஏற்றது என நம்பப்படுவதின் பின்னணியில் அதிகாரம் அழிக்கும் நோக்கம் இருப்பதை இலக்கியவியல் உறுதி செய்துள்ளது. தன்னையொத்த பெருங்கூட்டத்தின் பிரதிநிதியாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு – விளிம்புநிலைப் பாத்திரங்களாகத் தன்னை எழுதும் தன்னிலைக் கூற்றுமுறையில் ஒருவிதமான அதிகாரம் உருவாக்கப்படுவது உண்மைதான். ஆனால் அந்த அதிகாரம் குவித்து வைக்கப்பட்ட பேரதிகாரத்திற்கு எதிரான மாற்று அதிகார உருவாக்கம் என்பதைத் தலித் மற்றும் பெண் எழுத்துக்களை வாசிக்கும்போது உணரலாம்.\nஎழுத்தின் அதிகார உருவாக்கம் மற்றும் அழித்தல் சார்ந்த இந்தப் பேச்சின் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டிய தமிழ்ப் புனைகதைப் பிரதிகள் பல உண்டு. கா.சி. வேங்கடரமணி, மு.வரதராஜன், நா.பார்த்தசாரதி போன்றவர்களின் புனைகதைகள் வெவ்வேறு பாதைகளில் அதிகாரத்தை உருவாக்கும் எழுத்துக்களாகப் பயணம் செய்வதை உணரலாம். அவர்களின் பிரதிகளின் பாத்திரங்கள் வழியாக ஆசிரியனின் அதிகாரத்துவம் உருவாக்கப்படும். இடதுசாரி எழுத்துக் களிலும் இந்த அம்சங்கள் கூடுதலாகும்போதுதான் நவீன எழுத்தாக வெளிப்படாமல் ஒதுங்கி நிற்கின்றன. அதிகாரத்தை உருவாக்காமல் அதனைக் கேள்விக்குள்ளாக்கும் எழுத்துக்களின் வகைமாதிரிகளாக அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, நகுலன் போன்றவர்களின் சில இயல்பியல்வாதப் பிரதிகளைச் சுட்டிக்காட்டலாம். ஆனால் ஜி.நாகராஜனின் புனைகதைகள் அதன் எதிர்த்திசையில் அதிகாரத்தைச் சீர்குலைக்கும் பாணியைக் கொண்டிருக்கின்றன என்பதைச் சிறப்பாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.\nஜி நாகராஜனின் ஒட்டுமொத்தப் பிரதிகளும் அத்தகைய கூறுகளையே கொண்டிருக்கின்றன என்று கூற முடியா விட்டலும், அவரது முக்கியப்படைப்புகளான குறத்தி முடுக்கும் நாளை மற்றுமொரு நாளேயும் இயல்புவாதத்தின் உச்சபட்ச நோக்கமான அதிகார அழிப்பைச் செய்யும் எழுத்துவகை என உறுதியாகச் சொல்லலாம்.. ஒரு மனிதனின் ஒரு நாள் நிகழ்வுகளின் தொகுப்பாக அவரது நாளை மற்றும் ஒரு நாளே நாவல் ஆக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒரு நாள் ஒருவனது வாழ்முறையின் குறுக்குவெட்டுத்தோற்றம் என்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் சுலபமாக உணர முடியும். அவ்வாறு உணர்த்துகிறவர் – கதைசொல்லி – யார் என்பதும் அதன் இடம் எது என்பதும் உணர்த்தப்படாமல் எழுதப்பட்ட முறையே அந்நாவலின் சிறப்பு. சொல்பவனின் இடத்தை வாசிப்பவர்கள் உணராத வண்ணம் எழுதியுள்ள ஜி.நாகராஜன், மொத்தக் கதையையும் சொல்லி முடித்துவிட்டுக் கடைசியாக ஒரு பத்தியை எழுதியுள்ளார்.\nஒரு சிகரெட்டு புகைக்க எண்ணிக் கந்தன் சட்டைப் பையைத் துளாவினான். பை வள்ளிசாகக் காலியாக இருந்தது. படுத்தபடியே இரண்டு கைகளாலும் தரையைத் துளாவினான். கைகளுக்கு எதுவும் சிக்கவில்லை. சற்று எழுந்து நேர் எதிராகப் பார்த்தான். லாக்கப் அறையின் கம்பிகள் கண்களுக்குத் தென்பட்டன. ‘லாக்கப் அறையை ஒட்டியிருந்த சுவரின் மேல் விளிம்பில் சிறிது ஒளி அரைகுறைத் தூக்கத்தில் இருந்தது. யாரோ குறட்டை விடும் சத்தம் கேட்டது. தான் போலீஸ் ஜீப்பில் ஏறிய நேரத்திலிருந்து ’லாக்கப்’ புக்குள் அனுப்பப்பட்டது வரை நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக நினைவுக்குக் கொண்டுவரக் கந்தான் முயன்றான்\nஇந்தப் பத்தியில் கந்தனின் ஒரு நாள் நிகழ்வுகளையும் நினைவுகளையும் முற்ற முழுதாகச் சொல்பவன் ஒரு மூன்றாம் மனிதன் என்பதாக வாசிப்பவர்கள் நம்புவார்கள். அந்த மூன்றாவது மனிதன் கந்தனின் மனப் போக்கையும் நடவடிக்கைகளையும் முற்ற முழுதாக அறிந்தவன். அந்த இடத்தை இலக்கணம் படர்க்கை இடம் எனச் சொல்லும். இலக்கியத்திறனாய்வு எல்லாம் அறிந்த சக்தியின் (கடவுளின்) இடம் எனச் சொல்கிறது.\nபடர்க்கை நிலையில் நகரும் கந்தனின் ஒருநாள் நிகழ்வுகளோடு, ஒவ்வொரு இடம் சார்ந்து அவனது நினைவுகளும் வந்து போய்க் கொண்டே இருக்கின்றன. அவன் சந்தித்த பலதரப்பட்ட ஆண்களும் பெண்களும் கூடவே வந்து போகிறார்கள். காலையில் எழுந்தது முதலே மதுவின் தேவையையும் பெண்ணுடலின் அருகிருப்பையும் சுமந்து கொண்டே நகர்கிறான் கந்தன். அவ்விரு தேவைகளுக்காகவே வாழ்பவன் போலக் காட்டப்படும் கந்தனின் வேலையைத் திருவாளத்தான் வேலை எனப் பெயரிட்டுச் சொல்லும் ஜி.நாகராஜன் உடல் வலியும், இடத்திற்கேற்பப் பேசுவதில் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தும் புத்திசாலித்தனமும் அவனது தன்னிலை உருவாக்கமாகக் காட்டுகிறார்.\nமரபான சமூக நிறுவனங்களான குடும்பம், சாதி, சமயம், வாழிடம்,என அனைத்தின் விதிகளும் பின்பற்ற வேண்டிய விதிகள் என்ற நினைப்பு கூடாத இல்லாதவன் கந்தன். மரபான நிறிவனங்களை மட்டுமல்ல, புதிதாகத் தோன்றி வலுப்பெற்றுக் கொண்டிருக்கும் சட்டவிதிகள் சார்ந்த போலீஸ், நீதித்துறை, கல்வித்துறை, போக்குவரத்து போன்ற நிறுவனங்களின் விதிகளுக்கும் உடன்படாத – பின்பற்ற வேண்டும் என நினைக்காத மனிதனாக வாசகர்கள் முன் நகர்கிறான் கந்தன். குறிப்பாக ஆண்- பெண் உறவு சார்ந்து நமது சமூகம் கொண்டிருக்கும் இறுக்கமான உறவுகளின் கட்டு திட்டங்கள் அவனுக்குத் தெரியுமா என்ற கேள்வியை வாசக மனம் எழுப்பி கொண்டே வாசிக்கும் தன்மையை உருவாக்கியதில் தான் ஜி.நாகராஜனின் பிரதியுருவாக்கம் தனித்துவம் கொண்டதாக இருக்கிறது.\nதனது உடலை மற்றவர்களுக்குத் தருவதின் மூலம் தன் வாழ்க்கையை நடத்தும் மீனாவைத் திருமணம் செய்து கொண்ட கந்தன், அபலைப் பெண்ணுக்கு வாழ்வு அளிக்கிறோம் என்ற நினைப்பில் அந்த ஏற்பாட்டைச் செய்தவனல்ல. அவளைப் பார்த்தபோது அவனுக்குள் தோன்றிய உணர்வைக் காதல் உணர்வு என்றுதான் நம்பினான். ஆனால் திருமணம் செய்து கொள்ளும்போது நல்ல ஏற்பாடாக இருக்கும் என்ற நினைப்பில் செய்து கொள்கிறான். செய்து கொண்ட பின்னும் அவளது முந்தைய வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் மனம் கொண்டவன்; தனது விருப்பத்திற்காக மீனாவின் உடலுக்காக மட்டுமே காத்திருப்பவன் அல்ல. மது அருந்த வேண்டும் என நினைக்கும்போது சாராயக்கடையில் சாராயம், விறகுக்கடையில் ஜிஞ்சர், ம���ல்நாட்டு மது எனத் திட்டமில்லாமல் குடிப்பது போல பெண்களுடனான உறவிலும் கூடத் திட்ட மில்லாதபோலவே வாழ்பவன். அதே நேரத்தில் இருக்கும் அமைப்பிற்குள் தான் தானும் வாழ்கிற பிரக்ஞை கொண்டவன் கந்தன். ஒரு பெண்ணோடு ஏற்படுத்திக் கொள்ளும் திருமண உறவு ஒரு ஏற்பாடாக இருக்க முடியும் என்றால், அவளிடமிருந்து பிரிந்து விடக்கூடியதும் இன்னொரு ஏற்பாடாக இருக்கக் கூடும் என்றே அவன் நம்புகிறான். முதல் ஏற்பாடு இரண்டு பேருக்கும் உண்டாக்கிய இன்பம் துன்பம் போலவே இரண்டாவது ஏற்படும் இன்பத்தையும் துன்பத்தையும் தரவல்லதாகவே இருக்க முடியும் என்பதாக அவன் மனம் நம்புகிறது.\nஜி.நாகராஜன் உருவாக்கியுள்ள கந்தனின் மனம் எதையாவது உறுதியாக நம்புகிறது என்று சொல்வது கூடச் சரியான கூற்றாக இருக்காது. திட்டமிட்ட வாழ்க்கை முறை ஒன்று இருப்பதாக நம்பும் அமைப்புக்குட்பட்ட மனிதர்களின் நம்பிக்கைகளின் மீது தீவிரமாகத் தாக்குதல் தொடுக்கும் நாளை மற்றும் ஒருநாளே உருவாக்கித் தரும் உலகம் நியதிகளற்ற உலகம் என்றும் சொல்ல முடியாது. கந்தன், மீனாவைத் தனது உடமையாக்கிக் கொண்டதில் இருப்பதைப் போன்றதொரு நியதியே சுப்பையா செட்டியார் ஐரின் என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணுடன் இரவில் மட்டும் வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் ஒரு நியதி இருக்கிறது. எல்லாவிதமான தரகு வேலைகளையும் செய்யும் அந்தோனிசாமியிடம் தொழில் சார்ந்த நியதிகள் இருப்பதுபோலத் தனது பிள்ளைகளை வளர்த்துக் குடும்பங்களை உருவாக்கித் தருவதிலும் நியதிகள் இருக்கவே செய்கின்றன. மீனாவை தொழிலுக்கு அனுப்பி விட்டுப் பக்கத்துவீட்டில் இருக்கும் மூக்கனின் பெண்டாட்டியான ராக்காயி என்ற மோகனாவைப் புணர்வதிலும் ஏதோ ஒரு காரணம் இருக்கவே செய்கிறது. மனிதர்கள் தங்களின் எல்லாவிதமான செயல்பாடுகளுக்கும் காரணங்களைக் கண்டுபிடித்து உறுதி செய்து விட்டால் போதும். உறுதி செய்யப்பட்ட காரணங்கள் சமூகத்தின் நியதிகளாக மாறிப்போகின்றன. மோசடிகளாகவும், ஏமாற்றுகளாகவும், ஒழுக்க மீறல்களாகவும், பொருந்தாத நடவடிக்கை களாகவும் இருக்கும் மனிதர்களின் செயல்பாடுகள் காரணங்களோடு நிறைவேற்றப்படும்போது நியதிகளாக மாறிப் போகின்றன என்பதைப் பாத்திரங்கள் நடத்தும் உரையாடல்கள் வழியாகவும் ஜி.நாகராஜன் வெளிப்படு��்துகிறார். அரசியல் மீது நம்பிக்கை, அரசியல் இயக்கங்களின் செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ளுதல், ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் தியாகம் செய்வதாகச் சொல்வதில் இருக்கும் சுயநலம் எனப் பல கீற்றுகளை விதைத்துக் காட்டியுள்ள நாகராஜன், தனது படைப்புக்குள் காட்டும் வாழ்தல் முறையைத் தனது படைப்பு வடிவமாகவும், சொல்முறையாகவும் ஆக்கியிருக்கிறார். நாளை மற்றும் ஒரு நாளே நாவலை வாசிக்கும் ஒரு வாசகர், அதில் இடம் பெறும் கதாபாத்திரங்களின் எதிர்கால இருப்புகளைக் கற்பனை செய்து விட முடியாது. பல பாத்திரங்களின் கதைகள் சொல்லப்பட்டு வளர்த்தெடுக்கப்படவில்லை. மையப்பாத்திரமான கந்தனின் நடவடிக்கைகளிலும் கூடக் காரண காரிய நியதிகளைப் பொருத்தி விட முடியாது.\nநடுத்தரவர்க்க மற்றும் உயர் நடுத்தர வர்க்க வாழ்நிலைக்குள் இருப்பவர்கள் சொத்து சேகரிப்பு, வசதியான வாழ்க்கை, அழகான குடும்பம், பரம்பரையை உருவாக்கி நிலைபெறச் செய்தல் எனப் பலவற்றிற்கும் முன் முயற்சிகளோடு திட்டமிடல்களைச் செய்யும் மனிதர்களாக இருக்கின்றனர். நாளையைப் பற்றி – நாளைகளாகத் தொடரப் போகும் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி- தீவிரமான நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர்.ஆனால் அந்த நம்பிக்கைகள் எவ்வளவு அபத்தமானவை என்பதை ஜி.நாகராஜனின் நாளை மற்றும் ஒரு நாளே சுலபமாக உணர வைக்கிறது, மனிதர்கள் கொண்டிருக்கும் எதிர்காலக் கனவுகள் மீதான விமரிசனம் என்பதைவிட, மனிதர்கள் ஒவ்வொருவரும் இந்தக் கணத்தில் வாழும் முறைகளுக்குப் பின்னுள்ள ஒழுங்கின்மையைச் சொல்லும் நாவலாகவே படுகிறது. இந்த நாவலை வாசிக்கும் ஒருவர் கந்தனைப் போலவே அதுவரையிலான அவரது வாழ்க்கையை ஒருநாள் நிகழ்வாக நினைத்துப் பார்க்கும் தருணத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். அப்படி முடிந்தால் நாளை மட்டுமல்ல; இன்றே கூடச் சுமையற்ற ஒன்றாக மாறிப்போகும் வாய்ப்பு உண்டு. அல்லது பெருஞ்சுமையாக மாறி அழுத்தவும் செய்யலாம்.\nநாளை மற்றும் ஒரு நாளே\nடிசம்பர்,1974. பித்தன் பட்டறை வெளியீடு\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/03/blog-post_74.html", "date_download": "2019-01-19T05:18:29Z", "digest": "sha1:KYP7RON2MC6ZFTC7NJJE2A4Z753ZOUQR", "length": 7811, "nlines": 59, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: மரணமடைந்தவரின் கண்களை மூடும்போது", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஅல்லாஹும் மஃக்ஃபிர்லி [அவர் பெயரை குறிப்பிட்டு] வர்ஃபஃ தரஜதஹு ஃபில் மஹ்திய்யீன, வக்லுஃப்ஹு ஃபீ அகிபிஹி ஃபில் ஃகாபிரீன் வஃக்ஃபிர் லனா வலஹு யாரப்பல் ஆலமீன், வஃப்ஸஹ் [லஹு] ஃபீ கப்ரிஹி வனவ்விர் [லஹு] ஃபீஹி\nபெண்ணாக இருந்தால் ‘லஹு’ பதிலாக ‘லஹா’ என்று சொல்லவேண்டும்\nபொருள் : யா அல்லாஹ் இன்னாருக்கு [பெயர் குறிப்பிடவும்] நீ மன்னிப்பு வழங்குவாயாக நேர்வழி பெற்றவர்களில் அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக நேர்வழி பெற்றவர்களில் அவரது அந்தஸ்தை உயர்த்துவாயாக மேலும் அவருக்கு பின்னால் வாழ்ந்து வருபவர்களுக்கு சிறந்த துணையை தருவாயாக மேலும் அவருக்கு பின்னால் வாழ்ந்து வருபவர்களுக்கு சிறந்த துணையை தருவாயாக அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனே அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவனே எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக அவரது மண்ணறையில் விரிவை ஏற்படுத்துவாயாக அவரது மண்ணறையில் விரிவை ஏற்படுத்துவாயாக. மேலும் அவருக்கு அங்கே ஒளி வழங்குவாயாக. மேலும் அவருக்கு அங்கே ஒளி வழங்குவாயாக\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமு���்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171673/news/171673.html", "date_download": "2019-01-19T05:02:26Z", "digest": "sha1:RUGFV7MN5WLQLQ6QNIYHRID3EROAPDWF", "length": 31428, "nlines": 112, "source_domain": "www.nitharsanam.net", "title": "வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nவீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்..\nஅரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக ���திர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள்.\nநகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள் ஓரளவு குறைந்து போயிருந்தாலும், கிராமங்களில் அதிகரித்தே காணப்படுகின்றது. இந்தக் காய்ச்சலில் இருந்து இன்னமும் மீண்டுவிடவில்லை. இதனால் ஏற்படும் பல்வேறு சமூக வன்முறைகள் சார் சிக்கல்களை, எப்படி எல்லோருமாகச் சேர்ந்து தீர்த்துவிடப்போகிறோம் என்பது கேள்வியாகவே இருக்கிறது.\nஇதற்கு, மட்டக்களப்பில் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற மூன்று சம்பவங்களில் பலியான நான்கு உயிர்களை அடையாளமாகக் கொள்ளவேண்டும்.\n“நானும் ஜெயிலுக்குப் போறேன்” என்ற வடிவேலுவின் நகைச்சுவை போன்றுதான், “நானும் வெளிநாட்டுக்குத்தான் போனேன்” என்று சொல்லிக் கொள்வதற்காக பலரும் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள்; பெருமையடித்தும்கொள்கிறார்கள். வெளிநாட்டுப் பயணத்துடன் சம்பந்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு மாதத்தில் மாத்திரம் நான்கு மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் வௌிநாடுதான் மூலம்.\nநிதிப்பிரச்சினை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. இதை நிவர்த்தி செய்து கொள்வதில், இப்போதெல்லாம் வழிகளைத் தேடிக் கொள்வதற்கு யாருமே சிந்திப்பதில்லை. இதற்குத்தான் இப்போது வழி தேவைப்படுகிறது. பல்வேறு அரச நிறுவனங்களும் திணைக்களங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில், இன்னமும் அனைத்து மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியவில்லை என்பதுடன், வழிகளைக் காட்டவும்தான் முடியவில்லை.\n“இலகுவில் அல்லது விரைவாக, நானும் பணக்காரனாக வேண்டும்” என்ற மிதமிஞ்சிய ஆசை யாருக்குத்தான் இல்லை அந்த ஆசை இல்லாதவன் உலக வாழ்க்கையைத் துறந்தவனாகத்தான் இருப்பான். அரபுக்கதைகள், சுய நம்பிக்கைக் கதைகளில், “தேவதை வந்தாள், அறிவின்மை காரணமாகப் பிழையானதைக் கேட்டு வீணாகிப் போனாள்”, “தங்க முட்டையிடும் கோழியைத் தினமும் வைத்துப் பயன்பெற முடியாத பேராசை கொண்டு அழிந்து கொண்டான்” என்றெல்லாம் படித்து இருக்கிறோம். ஆசை, அவ்வளவுக்கு அறிவை மழுங்கச் செய்துவிடுகின்றது என்ற விடயம் இதிலுண்டு.\nஇலங்கையின் வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், தன் உயிரையும் குழந்தைகளையும் உறவினர்களையும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்றிருந்த தமிழ் மக்கள், யுத்த நிறைவுக்கு வந்தபின்னர், மேற்கு நாடுகளைக் குறிவைத்து, உயிரைப் பணயம் வைத்துச் சட்டவிரோதமாகப் பயணங்களை மேற்கொண்டனர்; மேற்கொண்டும் வருகிறார்கள்.\nஇதில் முதலிடத்தில், அவுஸ்திரேலியப் பயணங்கள் தொடர்பான கதைகளைச் சேர்க்கவேண்டும். அதேபோன்று நியூசிலாந்து இப்போது சேர்ந்திருக்கிறது. தற்போதும் அதிக பணத்தைக் கொடுத்துவிட்டுக் காத்திருப்பவர்களும் பணத்தைப் பறிகொடுத்தவர்களும் சிறைகளில் வாடுபவர்களும் பொலிஸ் நிலையங்களே வாழ்க்கையென்று விசாரணைகளுக்காக அலைபவர்களும் இருக்கிறார்கள்.\nசமூகங்கள் பல நிலைப்பட்டு இருக்கின்றன. அவற்றில் வசதி படைத்தவர்களிடம், குடும்பத்தை மிகவும் சுகபோகமாக வாழ்வதற்குப் பணமிருக்கிறது. இருந்தாலும், அடுத்த நிலையில் இருக்கின்ற நடுத்தர மக்களுக்கு, தாமும் அந்த நிலைக்கு வரவேண்டும் என்கிற கனவு இருக்கிறது. இந்தக்கனவு, அவர்களைப் “தலையைக் கொண்டுபோகும்” பலவிதமான முயற்சிகளைச் செய்யத் தூண்டுகிறது. இதே போன்றே, மிகவும் வசதிகுறைந்த வறிய மக்கள், நடுத்தர மக்கள் போன்றாவது வாழ வேண்டும் என்றே எண்ணங் கொண்டிருக்கின்றனர். இதில்தான், எங்கு கடன் பட்டேனும் நாமும் வசதியாகிவிடுவோம் என்று முயல்கிறார்கள்.\nஇந்தநிலையை ஏற்படுத்த உதவுவதாக, அன்றாடம் உழைத்து வாழும் சமூகங்களுக்குள் செல்லும் நுண்கடன் நிறுவனங்கள், தங்களது ஆசைவார்த்தைகளால் தங்களுடைய திட்டங்களுக்குள் அவர்களைச் சிக்கவைத்து, அதனால் ஏற்பட்ட மரணங்கள் பற்றிய கதைகள் நிறையவே இருக்கின்றன.\nஇதேபோன்று, வங்கிகளின் கடன் வழங்கும் முறைகளும் இருக்கின்றன. நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி பல்வேறு கலாசாரம் சார் பிறழ்வுகள் வருகின்றன என்ற பிரச்சினை எழுந்தமையினால், இப்பொழுது பெண்களையும் வசூலிப்பில் பயன்படுத்துதல் நடைபெறுகிறது.\nஇந்த இடத்தில்தான் குடும்பத்தில் பெண்கள் வெளிநாடு செல்லுதல், குடும்பத்தலைவன் வெளிநாடு செல்லுதல் என்பவை இன்னொரு பிரச்சினையாக இருக்கிறது.\nமுகவர்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லப் புறப்படும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான நெருக்குதல்கள், குடும்பப் பிரச்சினைகளுக்குள் மறைந்து போகின்றன.\nஇது போன்ற விடயங்கள்தான், கடந்த ஒக்டோபருக்கும் நவம்பர் மாதத்தின் இறுதிக்குள்ளும் நான்கு உயிர்களைப் பலி எடுத்திருக்கின்றன. இரண்டு மரணங்கள், பாலியல்சார் பிரச்சினையால் ஏற்பட்டிருக்கின்றன.\nஅடுத்த இரண்டு கொலைகள், கொள்ளைக் குற்றச் செயலால் ஏற்பட்டிருக்கிறது. திருட்டுச் சம்பவங்கள் நிறையவே நடைபெற்றிருந்தாலும், இது கொலைகள் சார்ந்தும் மரணங்கள் சார்ந்தும் மாத்திரமே பார்க்கப்படுகிறது. இதில் நுண்கடன் நிறுவனங்களின் தொல்லையால் ஏற்பட்ட மரணங்களும் ஆராயப்படவில்லை.\nமுதலில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மட்டக்களப்பின் மண்முனை தென்மேற்கு- கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில், கணவன், வெளிநாடு சென்றிருந்த இளம் குடும்பம் ஒன்றின் தாய், தற்கொலை செய்து கொண்டார் என்ற சம்பவம் இடம்பெற்றிருந்தது. இவர் ஒரு பிள்ளையின் தாய். இப்போது அந்தப்பிள்ளை, அம்மம்மாவுடன்தான் வசித்து வருகிறது.\nஇந்த விவகாரத்தில் குறித்த பெண்ணின் தங்கையின் நண்பன், அந்தப் பெண்ணுடன் தொடர்புகளைப் பேணிவந்த நிலையில், அவர்களிடையே ஏற்பட்ட சிக்கலா அல்லது அந்தப் பெண்ணின் மனோநிலைசார் பிரச்சினையா இந்த மரணத்துக்குக் காரணம் என்று, இன்னமும் தெளிவில்லை. சம்பவம் நடைபெற்றவுடன் சம்பந்தப்பட்ட இளைஞனைக் கைது செய்யவேண்டும்; தண்டனை வழங்கவேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கொந்தளித்தனர். பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஆனால் விசாரணைகளின் பின்னர் வேறு கதையானது. இப்போது அந்த மரணம், பேச்சற்றதாகத்தான் இருக்கிறது.\nஇந்த விதமானதொரு சிக்கலே உருவாகியிருக்கிறது. அதற்கு அண்டிய வீடுகளிலுள்ளவர்கள் அச்சம்பவத்துக்கு முன்னர் குழம்பியிருந்த சந்தர்ப்பங்களைச் சொல்ல முடியும். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சம்பந்தப்பட்ட இளைஞன் வந்து செல்வது உறவினர்களுக்கும் தெரிந்திருந்தது என்றும், ஒரு கதை இருக்கிறது. எப்படியிருந்தாலும் கணவன் வெளிநாடு சென்றதனால் ஏற்பட்டதொரு மரணம் என்றே இதனைக் கொள்ள முடியும்.\nஇதேபோன்று பாலியல்சார் சிக்கலொன்றால், மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை – நீலண்டமடு பகுதியில் வைத்து இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், நவம்பர் 20ஆம் திகதி நடைபெற்றிருக்கிறது.\nவீடொன்றில் ஏற்பட்ட தகராறின் போது, குறித்த இளைஞன் கத்தியால் வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் மகிழடித்தீவு வைத்தியசாலையிலிருந்து, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றே எல்லோரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், இந்தக் கொலைக்கு வெறும் சண்டை காரணமல்ல.\nகணவன் வெளிநாடு சென்ற குடும்பத்தின் பெண் ஒருவருடன், அப்பகுதிக்கு வந்து செல்லும் தென்னங்கள் எடுக்கின்ற தொழிலில் ஈடுபடும் ஒருவர் தொடர்பிலிருந்திருக்கிறார். பல தடவைகள் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இது தவறு என்று கூறி வந்திருக்கின்றனர்.\nஆனால், அந்தத் தொடர்பு நிறுத்தப்பட்டபாடில்லை. சம்பவ தினமும் அவர் அங்கு வந்திருக்கிறார். பிரதேச இளைஞர்கள் ஒரு சிலர், இன்னும் சிலரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றிருக்கின்றனர். அவ்வேளை வந்த சண்டையில் கள் இறக்குவதற்காகத் தென்னம் பாளை சீவும் கத்தியால் வெட்டப்பட்டு, 18 வயது இளைஞன் பலியானான்.\nகடந்தகாலங்களில், வடக்கு, கிழக்கில் அதுவும் தமிழர்கள் விடயத்தில், எல்லாவற்றுக்கும் யுத்தத்தின் பெயரால் காரணம் காட்டுவது இல்லாமல் போயிருக்கிறது. இது போற்றத்தக்க நல்ல விடயம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.\nஅதேபோன்று, இளைஞர்கள் மத்தியில் சமூகம்சார் விழிப்புணர்வும் இல்லாமல் தான் போயிருந்தது. அப்படிச் சொல்ல முடியாவிட்டாலும், முன்வருகை அல்லது பொது விடயங்களில் ஈடுபடுதல் இல்லாமல் இருந்தது. இப்போது உருவாகியிருக்கும் சுமூகமான சூழல் இதனைச் சற்று உத்வேகமடையச் செய்திருக்கிறது.\nபெரும்பாலும் கணவன் வெளிநாடுகளுக்குச் சென்ற குடும்பங்களில், பின்தங்கிய பகுதிகளில், இத்தகைய கலாசாரச் சீர்கேடு அதிகம் இருக்கிறது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அது தவிரவும் கிராமத்திலிருந்து தூர இடங்களுக்கும், வேறு கிராமங்களுக்கும் வேலைக்குச் செல்லும் ஆண்களின் குடும்பங்களிலும், இவ்வாறான கலாசாரச் சீர்கேடு என்கிற பாலியல் தொழில்கள் இல்லாமலில்லை.\nகூடுதலாக ஆண்கள் வெளிநாடுகள் என்று சொல்லுகிற மத்திய கிழக்குக்குக்குச் செல்பவர்களின் குடும்பங்களில் நடக்கிறது. அது கொலை, மரணம் வரை கொண்டு செல்வதுதான் கவலை.\nஇதன் அடுத்தபடியாகத்தான், ஆண்கள் என்கிற குடும்பத்தலைவன் இல்லாத வீட்டுப் பெண்கள், அதுவும் வெளிநாட்டில் இருக்கிறவர்களின் பெண்கள், முச்சக்கர வண்டிகளையே அதிகம் பயன்படுத்தவது வழக்கம்.\nஇலகு, நம்பிக்கை என்றெல்லாம் இதற்குப் பல காரணங்கள் சொல்வதுண்டு. இந்த விடயங்களின் காரணமாகத் தாயும் மகனும் கொலை செய்யப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், ஏறாவூர் பற்று பிரதேசத்தின் சவுக்கடியில் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி நடைபெற்றிருந்தது.\nஇந்த இரட்டைக் கொலையுடன் உறவினர்கள் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டாலும், இறுதியில் தாயும் மகனும் அல்லது தாய் மாத்திரம் வழக்கமாகப் பயன்படுத்தும் வாகனம் முச்சக்கர வண்டி. அந்த முச்சக்கர வண்டிச் சாரதியும் மற்றொருவரும் இணைந்து மேற்கொண்டது கொள்ளை முயற்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்போது தடுப்பிலுள்ளார்கள். வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.\nஇவரது நடவடிக்கைகள், பணப்பரிமாற்றம், நகைகள் என்பவற்றைப் பார்த்த முச்சக்கர வண்டிச்சாரதி, அவரது நண்பருடன் இணைந்து, அன்றிரவு வீட்டின் கூரை ஊடாக உள்ளே நுழைந்து தாயையும் மகனையும் கொலை செய்து விட்டு, நகை, பணம் என்பவற்றைக் கொள்ளையடுத்துவிட்டுத் தலைமறைவாகியிருந்தனர்.\nஇருந்தாலும், பொலிஸாரும் விசேட புலனாய்வுப் பிரிவினரும் கொலைகாரர்களைத்தேடிப் பல வலைகளை விரித்துக் கண்டு பிடித்தார்கள். வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நடைபெற்ற கொலைகளுக்குத் தண்டனைகள் கிடைத்தாலும் மரணமானவர்கள் திரும்பி வரப்போவதில்லை.\nநம்பிக்கையின் அடிப்படையில் முச்சக்கர வண்டி ஓட்டுநருடன் சென்றுவரும் எத்தனையோ பெண்கள், இப்போது மனப் பயத்தில் இருக்கிறார்கள். குறித்த முச்சக்கரவண்டி ஓட்டுநரும் அவருடைய நண்பர் ஒருவருமாகச் சேர்ந்து செய்திருக்கும் கொடூரம் அப்படிப்பட்டதல்லவா நம்பிக்கையுடன் வாழ்வையும் பயணங்களையும் நடத்தும் அத்தனைபேரும், இவ்வாறானவர்களால் சிந்திக்கவேண்டித்தான் இருக்கிறது.\nஇதற்கெல்லாம் காரணங்கள் தேடவேண்டியதில்லை. குடும்பங்கள் என்பவை, கணவன் – மனைவியின் இணை பிரியாத ஒன்று என்பதும் ஒருவருக்கு ஒருவரே பாதுகாப்பென்பதும் பண்பாடு, பார��்பரியம், சமூக ரீதியாகக் கட்டமைக்கப்பட்டே வந்திருக்கிறது. இதனை மறந்து, திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழிக்கமைய, இப்போதைய சூழலுக்கேற்றவாறு வாழ முனைவது, வாழ்க்கையைச் சிலசந்தர்ப்பங்களில் கேள்விக்குறியாகவே மாற்றிவிடுகிறது.\nவெளிநாட்டு மோக ஆசைக்குத் தீர்வு வேண்டுமாக இருந்தால், சமூக ரீதியான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கத் தொடங்குவதுடன் உறவினர்களினதும் விழிப்புணவர்வு தேவையாகும். மாற்றம் மனங்களில் ஏற்படாத வரையில், கிராமத்தில், மாவட்டத்தில், நாட்டில் இல்லாத தொழிலைத் தேடி வெளிநாடுதான் செல்வோம்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wt-steelpipe.com/ta/high-frequency-welded-galvanized-square-steel-pipe.html", "date_download": "2019-01-19T04:00:37Z", "digest": "sha1:RXMDBHEQA7VOHMHEVNPJLKQDMFFMGZKK", "length": 16296, "nlines": 278, "source_domain": "www.wt-steelpipe.com", "title": "", "raw_content": "உயர் அதிர்வெண் தூண்டியது பற்ற சதுர எஃகு குழாய் - சீனா நந்த்தோங் Wantong ஸ்டீல் பைப்\nஒளி ஸ்டீல் கீல் பொருள் பட்டை ஸ்டீல்\nகேபிள் பொருள் பட்டை ஸ்டீல்\nஸ்டீல் அமைப்பு கட்டிடம் பொருள் பட்டை ஸ்டீல்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது செவ்வக ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது வட்ட ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது சதுக்கத்தில் ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற செவ்வக ஸ்டீல் பைப் / கருப்பு செவ்வக பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற வட்ட ஸ்டீல் பைப் / கருப்பு வட்ட பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற சதுர ஸ்டீல் பைப் / கருப்பு சதுர பிரிவு ஸ்டீல் பைப்\nஹெவி டியூட்டி எச் சட்ட இரும்புகட்டுமான\nபிரேம் Scarffolding மூலம் வாக்கிங்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ் LCHD\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ்\nமல்டி இடைவெளி வி��சாய கிரீன்ஹவுஸ் GLW-6\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GSW-7\nஒளி ஸ்டீல் கீல் பொருள் பட்டை ஸ்டீல்\nகேபிள் பொருள் பட்டை ஸ்டீல்\nஸ்டீல் அமைப்பு கட்டிடம் பொருள் பட்டை ஸ்டீல்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது செவ்வக ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது வட்ட ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது சதுக்கத்தில் ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற செவ்வக ஸ்டீல் பைப் / கருப்பு செவ்வக பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற வட்ட ஸ்டீல் பைப் / கருப்பு வட்ட பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற சதுர ஸ்டீல் பைப் / கருப்பு சதுர பிரிவு ஸ்டீல் பைப்\nஹெவி டியூட்டி எச் சட்ட இரும்புகட்டுமான\nபிரேம் Scarffolding மூலம் வாக்கிங்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ் LCHD\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ்\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GLW-6\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GSW-7\nசட்ட சாரக்கட்டு பாணி 2 மூலம் நடக்க\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GSW-7\nஉயர் அதிர்வெண் சதுர எஃகு குழாய் தூண்டியது பற்ற\nஉயர் அதிர்வெண் பாதையில் செல்ல சுற்று எஃகு குழாய் பற்ற\nஉயர் அதிர்வெண் சதுர எஃகு குழாய் தூண்டியது பற்ற\nபோர்ட்: ஷாங்காய் / நந்த்தோங்\nவழங்கல் திறன்: மாதத்திற்கு 5000 டன்கள்\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / பார்வை முதலியன மணிக்கு சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநி.மே மிமீ டபிள்யு.டி.எல்லாவெல மிமீ நி.மே மிமீ டபிள்யு.டி.எல்லாவெல மிமீ நி.மே மிமீ டபிள்யு.டி.எல்லாவெல மிமீ நி.மே மிமீ டபிள்யு.டி.எல்லாவெல மிமீ நி.மே மிமீ டபிள்யு.டி.எல்லாவெல மிமீ\nநீளம்: 3 மா-12m, அல்லது வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப\n2.Chromated மற்றும் எண்ணெயிடப்பட்டு, chromated மற்றும் அல்லாத மாணவர்களில் ஒருவனாக\nவிண்ணப்பம்:கட்டுமான; இயந்திர உற்பத்தி; விவசாயம் மற்றும் ரசாயன இயந்திரங்கள்; நீர் பாதுகாக்கும் முறை, எரிவாயு, எண்ணெய் குழாய்; சுரங்கப்பாதை சட்ட குழாய், முதலியன சுரங்க\nதூண்டியது எஃகு துண்டு: பொருள் வகைகள்\nபேக்கேஜிங்: 1) எஃகு துண்டு கொண்டு மூட்டையில்\n2) தொகுப்பின், பிளாஸ்டிக் துணியால் வெளியே கொண்டு உள்ளே\n3) வாடிக்கையாளர்கள் தேவைகளை படி\nவிநியோக தேதி: ஒவ்வொரு ஒழுங்கு அளவு மற்றும் குறிப்புவிவரத்தின் படி\nபோர்ட்: ஷாங்காய் / நந்த்தோங்\nவழ���்கல் திறன்: மாதத்திற்கு 5000 டன்கள்\nகட்டண விதிமுறைகள்: டி / டி, எல் / பார்வை முதலியன மணிக்கு சி\nமுந்தைய: உயர் அதிர்வெண் பாதையில் செல்ல சுற்று எஃகு குழாய் பற்ற\nஅடுத்து: உயர் அதிர்வெண் பாதையில் செல்ல செவ்வக எஃகு குழாய் பற்ற\n1.5inch தூண்டியது ஸ்டீல் பைப்\nமற்றும் Bs En10296 ஸ்டீல் பைப் தூண்டியது\nCs தூண்டியது ஸ்டீல் பைப்\nதூண்டியது கார்பன் ஸ்டீல் பைப்\nதூண்டியது இரும்பு தாள் ரோல்\nதூண்டியது ஒளி ஸ்டீல் கீல் விலை\nஉலோக நெகிழ்வான குழாய் தூண்டியது\nதூண்டியது வட்ட ஸ்டீல் பைப்\nதூண்டியது இசைவான ஸ்டீல் பைப்\nதூண்டியது தாள் விலை கிலோ ஒன்றுக்கு\nதூண்டியது சதுக்கத்தில் ஸ்டீல் பைப்\nதூண்டியது ஸ்டீல் பைப் முகம்\nதூண்டியது ஸ்டீல் பைப் விலை\nதூண்டியது ஸ்டீல் குழாய் சப்ளையர்\nசூடான தூண்டியது ஸ்டீல் பைப் ஸ்தம்பித்துள்ளது\nசூடான தூண்டியது ஸ்டீல் தாள் ஸ்தம்பித்துள்ளது\nவர்ணம் A53 தூண்டியது ஸ்டீல் பைப்\nமுன் தூண்டியது ஸ்டீல் பைப்\nசெவ்வக ஸ்டீல் தூண்டியது குழாய்\nஅட்டவணை 40 தூண்டியது ஸ்டீல் பைப்\nமொத்த விற்பனை தூண்டியது குழாய்\nஉயர் அதிர்வெண் பாதையில் செல்ல செவ்வக ஸ்டம்ப் பற்ற ...\nஉயர் அதிர்வெண் பாதையில் செல்ல சுற்று எஃகு குழாய் பற்ற\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: எண் .19 XingHu சாலை, Hai'an பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நந்த்தோங் சிட்டி, ஜியாங்சு நீதி. PRChina\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/73229-most-viewed-tamil-songs-of-this-year.html", "date_download": "2019-01-19T04:50:23Z", "digest": "sha1:3G5HBYXGQKFBADV4XINGGULY4CBNTQNC", "length": 26409, "nlines": 496, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிவா முதலிடம்...ரஜினி ஏழு...விஜய் பத்து! - இது யூட்யூப் கணக்கு | Most viewed tamil songs of this year", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:53 (23/11/2016)\nசிவா முதலிடம்...ரஜினி ஏழு...விஜய் பத்து - இது யூட்யூப் கணக்கு\nஇன்று வரை அதிக வீயூவர்ஸ் பெற்று டாப்பில் இருப்பது 'கபாலி' படத்தில் இடம் பெற்ற 'நெருப்பு டா' தான். இது வரை 2 கோடி பேருக்கும் மேலான வியூஸ். ஆனால், அது லிரிக் வீடியோ என்பதால், அதை அப்படியே எடுத்து ஓரமாக வைத்துவிடலாம். இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் எந்த பாடல்கள் (பாடல்கள்) எவ்வளவு பார்வையாளர்களைப் பெற்றுள்ளது என்ற டாப் 10 லிஸ்ட் பார்க்கலாமா\nபாடல்: உன் ���ேல ஒரு கண்ணு\nபாடகர்கள்: ஜிதின் ராஜ், மஹாலக்‌ஷ்மி ஐயர்\nபாடல் வெளியான போது எஃப்.எம்களிலும், படம் வெளியானதும் எல்லா சேனல்களிலும் இப்போது வரை தேய்ந்து கொண்டிருக்கும் பாடல். யுகபாரதி + டி.இமான் காம்போ இந்தப் பாடலிலும் ஜெயித்தது.\nபாடல்: கொஞ்சி பேசிட வேணாம்\nபாடகர்கள்: சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி\nஇசை: நிவாஸ் கே பிரசன்னா\nநிவாஸ் கே பிரசன்னாவின் ரொமாண்டிக் இசை, சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதியின் அழகு குரல்கள் என செம நம்பர் இது. டப்ஸ்மாஷ், கவர் சாங் என பல பரிமாணங்களிலும் நம் கண்ணில்பட்டுக் கொஞ்சிக் கொண்டே இருந்தது.\nபாடலாசிரியர்: ஹிப் ஹாப் தமிழா\nஇசை: ஹிப் ஹாப் தமிழா\nபடம் வருவதற்கு முன் அரண்மனேய்ய்ய் அரண்மனேய்ய்ய் என அலறிக் கொண்டிருந்த சேனல்கள் எல்லாம் படம் வெளியான பின் குச்சி மிட்டாய் பாட்டை ரிப்பீட்டியது.\nஇசை: நிவாஸ் கே பிரசன்னா\nக்யூட் ஃபேமிலி, நல்ல மெலடி, சின்ன சின்ன மொமண்ட்ஸ் என முழுக்க ஒரு புது கான்செப்டோடு அனைவரையும் ஹவ்வா ஹவ்வா பாட வைத்தது. போலீஸின் குடும்ப பின்னணிக்கு ஏற்றபடி ஒரு மெலடி பாடல். அதனாலேயே ஹிட்டும் ஆனது.\nபாடகர்: ஹிப் ஹாப் தமிழா\nபாடலாசிரியர்: ஹிப் ஹாப் தமிழா\nஇசை: ஹிப் ஹாப் தமிழா\n\"உன்தன் மடியினிலே ஒரு நூறு ஆண்டு வாழவேண்டுமடி\" என்று கேட்சி லைன்ஸ் மற்றும் இசையால் அழகாக்கியிருப்பார் ஹிப் ஹாப் தமிழா. பாடலுக்கு ஏற்றதுபோல விஷுவல்களும் அழகாக விரிகையில் இன்னும் அழகாகும் பாடல்.\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nநெடுநாள் கழித்து இதமான கிராமத்து மெலடி என்ற விததிலேயே யுவனின் இசை அனைவரையும் ஈர்த்திருந்தது. கூடவே வைரமுத்துவின் வரிகளும் கூடுதல் பலம் சேர்த்திருந்தது.\nபாடகர்கள்: அனந்து, பிரதீப்குமார், ஸ்வேதா மோகன்\nஇந்த ஆல்பத்தில், ஆல்டைம் ஃபேவரைட் லிஸ்டில் முதல் பாடல் பலருக்கும் இதுவாகத்தான் இருக்கும். பிரிவில்.... பிரிவில்... என முடிந்து மாயநதி இன்று எனத் தொடங்கியதுமே கரையவைக்கும் அனந்து, பிரதீப்குமாரின் குரல்கள் ஒரு விதமாக ஈர்க்க, உடன் வந்து ஸ்வேதா மோகனின் குரலும் சேரும் போது அத்தனை இதம்.\nஇசை: யுவன் ஷங்கர் ராஜா\nபாடலின் சூழல், கருத்து வேறு வேறு என்றாலும் அந்த இசையமைப்பு கிட்டத்தட்ட ஊரோரம் புளியமரம் பாடலின் இன்னொரு வெர்ஷனாக ஒலிக்கிறது இந்த மக்க கலங்குதப்பா. மிக மெதுவாக ஆரம்பித்து மெதுவாக முடியும் வரை பாடலின் துள்ளல் ஒரு இடத்திலும் குறையாமல் இருந்தது பறை இசை செய்யும் மேஜிக். அதிலும் மதிச்சியம் பாலாவின் குரல் கலகலக்கும்.\nபடம்: ஒரு நாள் கூத்து\nசில பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது, அதனாலேயே மியூசிக் ப்ளேயர்களில் வைக்கப்பட்டது தான் ரிப்பீட் மோட் ஆப்ஷன் என்று நினைக்கத் தோன்றுகிறது. இது போன்று வினோத சிந்தனை எல்லாம் வரக் காரணம் அடியே அழகே பாடல். ஷான் ரோல்டனின் ஒரு மென்மையான கரகரப்புக் குரலை வைத்து ஜஸ்டின் வாங்கியிருப்பது வேற லெவல் பாடல். இதன் லிரிகல் வீடியோவையும் விட அதிகம் பார்க்கப்பட்டிருப்பது வீடியோ பாடல் தான். பாடலில் இருந்த அழகை அப்படியே படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நெல்சன்.\nபாடலின் ஆரம்பம் இளையராஜாவின் 'ஒரே நாள் உனை நான்' பாடலை நினைவுபடுத்தி மீண்டும் தன் ட்ராக்கிற்குள் இழுத்துவந்திருப்பார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஹரிஹரன், சைந்தவி காமினேஷன் பக்காவாக போய்க் கொண்டிருக்க இடையில் வரும் வைக்கம்விஜயலட்சுமியின் குரலும் செம ரகம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/general-articles/59839-sardar-vallababhai-patel-life-and-vision.html", "date_download": "2019-01-19T04:50:54Z", "digest": "sha1:TV66SRDZRZDLIJTRRRIWVD6SBR7QJRRS", "length": 57607, "nlines": 294, "source_domain": "dhinasari.com", "title": "இந்தியாவின் இரும்பு மனிதர்... சர்தார் வல்லபபாய் படேல்... வாழ்க்கையுடன் ஒரு பயணம்! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு கட்டுரைகள் இந்தியாவின் இரும்பு மனிதர்… சர்தார் வல்லபபாய் படேல்… வாழ்க்கையுடன் ஒரு பயணம்\nஇந்தியாவின் இரும்பு மனிதர்… சர்தார் வல்லபபாய் படேல்… வாழ்க்கையுடன் ஒரு பயணம்\nமதிப்பு, தகுதி, புகழ், பெருமைன்னு எல்லாம் பெற்ற படேலுக்கு நம்ம இந்திய அரசு 1991ல பாரத ரத்னா விருது வழங்கி கௌரவப் படுத்திச்சி. இந்த இரும்பு மனிதருக்காக மிகப் பெரும் சிலையை குஜராத்ல அமைக்க அரசு ஏற்பாடு செய்திட்டிருக்கு. நாம இப்போ நல்லவிதமா வாழறோம்னா படேல் போன்ற தியாக உள்ளங்கள் செய்த சாதனைகள்தான் காரணம். அவரை என்றென்றும் நாம நினைவுல வைக்கணும்.\nஇந்தியாவின் இரும்பு மனிதர் – அப்டின்னு போற்றப்பட்டவர் யார் தெரியுமா\nஆமாம்.. அவ்வளவு உறுதியா முடிவுகள் எடுத்து, வலுவான தலைவராக திகழ்ந்த அவரை நாம் இரும்பு மனிதர் அப்படின்னே வரலாற்றில் பதிவு செய்திருக்கிறோம். சரி.. அவரைப் பத்தி சொல்றேன்.. அவர்தான் சர்தார் வல்லப பாய் படேல். அவரை நவீன இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ அப்படின்னும் சொல்வாங்க…\nஓ.. இப்ப நினைவுக்கு வந்திடுச்சி. இந்திய விடுதலைப் போராட்டத்துல காந்தியடிகளுக்கு துணையாக இருந்த சர்தார் வல்லப பாய் படேலைத்தானே சொல்றீங்க… அவரை சர்தார்ன்னு சொன்னாத்தான் சட்டுனு நினைவுக்கு வருது. அவரைப் பத்தி நான் நிறையவே படிச்சிருக்கேன். அஞ்சா நெஞ்சர்… செயலாற்றும் திறன் மிக்கவர்… நினைத்ததை நினைத்தபடி செய்து முடிக்கும் ஆற்றல் மிக்கவர்… அப்டின்னெல்லாம் படிச்சிருக்கேன்.\nஆமாம். ஆனா அவருக்கு ஏன் இந்த ‘சர்தார்’ அப்டிங்கற பெயர் வந்துச்சு தெரியுமா அதையும் சொல்றேன் கேளுங்க. வல்லப பாய் படேல் இதே அக்டோபர் மாதம் 31ஆம் நாள் பிறந்தார். அது 1875 ஆம் வருடம். குஜராத்ல இருக்கற கரம்சாத் கிராமத்துல பிறந்தார். அவரோட தந்தை ஜாவர் பாய் படேல் ஒரு விவசாயி. அதனால தன்னோட அப்பாவுக்கு உதவியா… அந்த சின்ன வயசிலயே விவசாய வேலைகள்ல ஈடுபட்டாராம். அப்போ அவருக்கு வயது நான்குதானாம்.\nவயல் வேலைன்னா… எருமை மாடுகளைக் குளிப்பாட்டுறது, வயல்ல உழவு வேலை செய்யறதுன்னு நிறைய இருக்குமே. வயல்ல இறங்கினா, குளிர், மழை, காலை சுடும் கோடை வெய்யில்னு எல்லாத்தையும் சகிச்சிக்கணுமே… இதை எல்லாம் எப்படி அந்த பிஞ்சு வயசுல வல்லப பாய் தாங்கிக்கிட்டாரு..\nஆமா.. அப்படி சின்ன வயசில எல்லாத்தையும் தாங்கிக்கிட்டதாலதான்… பெரியவரானதும் அது அவரை உறுதி மிக்க இரும்பு மனிதரா மாத்திச்சுன்னு சொல்லலாம். வல்லப பாய்க்கு சோமா பாய், நார் பாய், வித்தல் பாய், காஷி பாய் அப்டின்னு நான்கு சகோதரர்கள் இருந்தாங்களாம். வீட்டின் கடைக்குட்டியான தங்கை தாஹிபா பேர்ல வல்லப பாய்க்கு ரொம்பவே அன்பு இருந்துதாம். உறுதியா இருந்தாலும், அன்பும் அரவணைப்பும் பணிவும் இருந்ததாலதான் அவரை எல்லோரும் விரும்பினாங்க. வயல் வேலை அப்ப, அங்கே வேலை செய்கிற கூலி விவசாயிகள் கிட்டே பாசத்தோடயும் நட்போடயும் இருப்பாராம் சிறுவரான வல்லப பாய். அதனால அந்த சிறுவனைக் கூட அவங்கள்லாம், தலைவாங்கிற பொருள் வர்ற ’சர்தார்’ அப்டின்னு கூப்பிட்டாங்களாம்…\nஆமா நானும் கூட படிச்சிருக்கேன். ஒருநாள் வயல் வேல முடிஞ்சு வீட்டுக்கு ஓடி வந்த வல்லப பாய், அம்மாகிட்டே “அம்மா அம்மா… கூலி விவசாயிகள்ல பல பேர் சாப்பிடுறதே இல்லையாம்மா” என்று வேதனையோடு சொன்னாராம். அதற்கு அவர் அம்மா, ”ஆமா வல்லப பாய் நம் நாட்டுல எத்தனையோ ஏழைகள் ஒரு வேளைகூட சாப்பிட முடியாம பட்டினி கிடக்கிறாங்க…” என்று சொன்னாராம். அதுலேர்ந்து, அந்த சிரமத்தை தானும் உணர்ந்து அறியனும்னு மாசம் இரண்டு நாட்கள், தண்ணீர்கூட குடிக்காமல் பட்டினி கிடப்பதை ஒரு வழக்கமா ஆக்கிக்கிட்டாராம்… நாளாக நாளாக… நல்ல விஷயங்கள்ல பிடிவாதம��ம் அச்சமற்ற தன்மையும் அவருக்கு இப்படி வளர்ந்ததாம்…\nவல்லப பாய் இருந்த ஊருக்கு பக்கத்துல ‘நாடியாட்’ அப்படின்னு ஒரு நகரம் இருந்தது. பள்ளிக்கூடம் போய் படிக்கணும்னா அங்கதான் போகணும். வல்லப பாயும் அங்கதான் பள்ளிக்கூடத்துக்கு போனாராம். அந்த ஆங்கில உயர்நிலைப் பள்ளில படிச்சதால, அவருக்கு பிற்காலத்தில் வழக்கறிஞர் தொழில் பேர்ல ஆர்வம் வந்தது. அந்த குறிக்கோளோட, வழக்கறிஞர் தொழிலுக்கு முயன்று படிச்சி, தேர்ச்சி பெற்றாராம். வல்லப பாய் படேலோட மூத்த சகோதரர் வித்தல் பாய் படேலும் ஒரு சிறந்த வழக்கறிஞராகவே திகழ்ந்தாராம். அவரும் இந்திய விடுதலைப் போராட்டத்துல ஈடுபட்டு, வல்லப பாய்க்கு ஒரு முன்னுதாரணமா விளங்கினாராம்.\n1901 ஆவது வருடத்துல கோத்ரா அப்டிங்கற ஊர்லதான் படேல் வழக்கறிஞரா தன்னுடைய தொழிலை தொடங்கியிருக்காரு. ஆனா, அதே வருடத்துல “பாரிஸ்டர்” பட்டம் பெறணும்னு இங்கிலாந்துக்குப் போனார் படேல். பிறகு 1913-ல நாட்டுக்கு திரும்பினார். குஜராத்தின் முக்கிய நகரான அகமதாபாத்துலதான் அவர் வழக்கறிஞர் தொழில் தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே சிறந்த வழக்கறிஞர்னு புகழ் பெற்றாராம்.\nபடேல் தன்னுடைய துவக்க காலத்துல அப்படில்லாம் போராட்டத்துல இறங்கல. ஆனா காந்திஜி ஒரு குறிக்கோளுடன் விடுதலைப் போராட்டங்கள்ல தீவிரமா ஈடுபட்ட போது, அவருக்கு உறுதுணையா நின்று இவரும் போராட்டத்துல இறங்கினார். 1917ஆம் வருடம் பீகார்ல உள்ள சம்பரான் மாவட்டத்துல அவுரித் தோட்டத் தொழிலாளர்களுக்காக போராட்டத்துல இணைஞ்சாராம்… அதுக்குப் பின் 1918 ல… அகமதாபாத்ல நடந்த தொழிலாளர் வேலைநிறுத்த போராட்டத்துல மகாத்மா காந்தி விரும்பியதன் பேர்ல தொழிலாளர்களுக்கு தலைமை ஏற்றார். 1923ல நாகபுரில நடந்த கொடிப் போராட்டத்துல ஈடுபட்டார். 1928ல பர்தோலி அப்டிங்க இடத்துல நடந்த நிலவரி உயர்வுக்கு எதிரான போராட்டத்துல களம் இறங்கி, அந்த அறப்போராட்டத்தை வெற்றி பெறச் செய்தாராம். அதைப் பார்த்த மகாத்மா காந்தி… அவரைப் பாராட்டி, அவருக்கு ‘சர்தார்’ அப்டிங்கற பட்டத்தையே வழங்கி.. எல்லோரும் அப்படியே அவரைக் கூப்பிடச் செய்தாராம்…\nஆமாம். சின்ன வயசில் விவசாயிகள் அவரை சர்தார்னு சொன்னாங்க… அப்புறமா காந்திஜி சொல்லி மற்ற எல்லோருமே சர்தார்னு கூப்பிட ஆரமிச்சிட்டாங்க.. நல்லா இருக்கு இந��த தகவல். சரி… படேல் ஏதாவது போராட்டத்துல ஈடுபட்டு சிறைக்கு போயிருக்காரா\nஆமாம். 1930ல சட்ட மறுப்பு இயக்கம் நடந்தது. அதுல காந்திஜியுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி முதன் முறையா கைது செய்யப்பட்டாராம். அதற்குப் பிறகு 1931-ஆம் ஆண்டுல இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரா பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் இயக்கத்தை வழிநடத்தினார் படேல். பின்னரும் கூட 1940-ஆம் ஆண்டுல நடந்த தனிநபர் சட்டமறுப்பு இயக்கத்துல ஈடுபட்டு, கைதாகி சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஆனா, உடல் நலக் குறைபாடு காரணமாக அடுத்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டாராம்…\nமுதல் உலகப் போர் முடிஞ்சதும் இஸ்லாமிய உலகின் தலைவர் அப்டின்னு துருக்கி அதிபர் காலிஃப்பை தலைவராக ஏற்க ஆங்கில அரசு மறுத்தது. எனவே, அவரது தலைமையைப் பாதுகாக்கும் வகையில் உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தீவிர இயக்கம் ஒன்றை நடத்தினார்கள். அந்த இயக்கம் இந்தியாவில் ‘கிலாபத்’ இயக்கம் என்று அழைக்கப் பட்டது. வல்லப பாய் படேல் இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பெரிதும் விரும்பினார் என்பதால், அவரும் காந்தியடிகளுடன் இணைந்து கிலாபத் ஆதரவு இயக்கத்தில் ஈடுபட்டாராம்.\nஅடுத்து வல்லப பாய் படேல் மீண்டும் சிறை செல்லக் காரணமாக அமைந்தது வெள்ளையனே வெளியேறு இயக்கம்தான். பம்பாயில் 1942 – ஆகஸ்ட் 8- ஆம் தேதி காங்கிரஸ் கட்சி மாநாடு நடந்தது. அப்போது “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேறியது. அப்போது காந்தியடிகளும் மற்ற தலைவர்களும் கைதாகினர். ஆகஸ்டு 9 ஆம் நாள் படேலும் கைதானார். அன்று முதல் 1945 ஜூன் மாதம் வரை அகமது நகர் கோட்டைச் சிறையில் இருந்தார் படேல்.\nசரிதான்.. ஆனா படேல் எப்போ உள்துறை அமைச்சராக இருந்தார்..\nஅது இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்ற போது… அதாவது 1946 ஆம் ஆண்டுல, ஜவாஹர்லால் நேருவின் இடைக்கால அமைச்சரவையில் படேல் இடம்பெற்றார். அப்போதுதான் அவர் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார். அவர் அப்போது பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நெருக்கடிகளை தம் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார் படேல். அந்த அளவுக்குத் தெளிவும் துணிவும் மிக்கவராக இருந்தார்.\nஆமாம்.. 1946–47 ஆம் ஆண்டுகள்ல ஆங்கிலேயர்களுக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையில் நாட்டின் விடுதலை, சுயராஜ்யம��� தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகள்ல படேலும் பங்கேற்றார் அப்டின்னு தெரியும். சரி… படேலை இரும்பு மனிதர்னு சொல்றோமில்லையா.. அதற்கான சூழ்நிலை எப்போ வந்தது. எப்படி வந்தது\nநம்ம நாடு 1947ல விடுதலை பெற்றது. அப்போ வல்லப பாய் படேல்தான் இந்தியாவின் துணைப் பிரதமர் ஆனார். ஆனா… ஏற்கெனவே உள்துறை பொறுப்பை கவனிச்சதால், மீண்டும் அவருக்கு ‘உள்துறை’ப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்போதுதான் அவருடைய முழு திறனும் வெளிப்பட்டது. நாடு விடுதலை பெற்றபிறகு, ஆங்கில அதிகாரிகள்ல பெரும்பாலானவங்களும் வெளியேறியபோது, படேல் அந்தப் பதவிகள்ல தகுதியான இந்தியர்களை நியமிச்சார். நிர்வாகத்தைச் செம்மைப் படுத்தினார்னு சொல்லலாம்…\nஆனா.. படேல்னு சொன்னா உடனே நாம சொல்றது அவர், சுதேச சமஸ்தானங்களை ஒன்றிணைச்சார் அப்படிங்கிறதுதான். இந்திய ஒருமைப்பாட்டை முன்னிறுத்தி, சுதேச மன்னர்களிடமிருந்து அந்த அந்தப் பகுதிகளை எல்லாம் இந்தியாவுடன் இணைக்கும் பணியை மிகச் சரியா நிறைவேற்றினார் என்பார்களே…\nஆமாம். இந்தியா சுதந்திரம் பெற்ற போது, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு பிரச்னைகள் ஏதும் இல்லாம சுதந்திரத்தை கொடுத்துட்டுப் போகல… பாகிஸ்தான்னு ஒரு தலைவலியை அளித்த மாதிரி… இந்தியாவுக்குள்ள துண்டு துண்டா அங்கேயும் இங்கேயுமா கிடந்த சுதேச சமஸ்தானங்கள் அப்டிங்கற தலைவலியையும் சேர்த்தே கொடுத்துட்டுதான் வெளியேறினாங்க.. அப்படி, இந்தியாவுக்கு மிகப் பெரிய தலைவலியைக் கொடுத்த சமஸ்தானங்கள் ஜுனாகத், ஹைதராபாத், காஷ்மீர் இந்த மூணும்தான்.\nஅப்படின்னா, இந்த மூணு சமஸ்தாங்கள் மீதும் இந்தியா சார்பில போர் தொடுக்கப்பட்டதா சண்டை போட்டுதான் இந்தப் பகுதிகளை எல்லாம் இந்தியாவோட சேர்த்தாங்களா\nஆமாம்… ஹைதராபாத் நிஜாம் அரசைப் பொறுத்தவரை, ராணுவ நடவடிக்கைக்குப் பின்னரே, அதை இந்தியாவுடன் இணைத்தார். அதே மாதிரி ஜுனாகத் அரசு தொடர்பாவும் அவர் நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. இப்படி இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பதுல அவர் மேற்கொண்ட செயல் திட்டங்கள் எல்லாமே இன்றளவும் நாம போற்றி கொண்டாடத் தக்கவைதான்…\nஆமாம்.. புதிய இந்தியாவை உருவாக்குறதுல சிறந்த சிற்பியாக விளங்கினார் படேல் அப்டினு தெரியும். அப்படி என்னல்லாம் செய்தார் படேல். இன்னும் ஹைதராபாத் நிஜாம் மீது எடுத்�� நடவடிக்கை பத்தில்லாம் சொல்லுங்க…\nஹைதராபாத் சமஸ்தானம்தான் அப்போ பெரிய பிரச்னையா இருந்துது… அதை இந்தியாவுக்குள் கொண்டு வர படேல் ரொம்பவே தீவிரம் காட்டினார். அதுக்குக் காரணம் இருந்தது… என்னன்னா அங்க இருந்த மக்கள்ல 85 சதவீதம் பேருக்கு மேல ஹிந்துக்கள்தான். ஆனா அதை ஆட்சி செய்து வந்தவர் மீர் உஸ்மான் அலி கான் என்ற நிஜாம். அப்போது அவர்தான் உலகின் பெரிய பணக்காரர்னு சொல்லலாம்… அவருக்கு 86 மனைவிகளும் 100 குழந்தைகளும் இருந்ததாங்களாம். எல்லோருமே அந்த அரண்மனையிலதான் இருந்தாங்களாம்… ஆனா மக்கள் எல்லாம் விவசாயிகள், தொழிலாளர்கள்…\nஆமா.. கேள்விப் பட்டிருக்கிறேன். அவர் முழுக்க முழுக்க பெண்களாலேயே உருவாக்கப்பட்ட ‘பாண்டு ‘ வாத்தியக் குழு வெச்சிருந்தாரு. அரண்மனை பணிகளை கவனிக்க 15 ஆயிரம் ஊழியர்கள் இருந்தாங்களாம். 3000 அராபிய மெய்க்காப்பாளர்கள் அவருக்கு இருந்தாங்கன்னெல்லாம் சொல்வாங்க .\nஆனா இவ்ளோ இருந்தாலும் தன்னோட குடிமக்களின் அமைதியான வாழ்வை அவர் உறுதி செய்யல. அங்க பிரதம அமைச்சரா இருந்தவர் மீர் லாய்க் அலி… வெறும் 22 ஆயிரம் பேர் இருந்த படை தான் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரபூர்வ ராணுவமா இருந்தது. ஆனா அது ராணுவம் இல்லை. கூலிப்படைன்னு சொல்லலாம். காட்டுமிராண்டித் தனத்தோட உச்சக்கட்டமா செயல்பட்ட அந்தப் படைக்கு ‘ரஜாக்கர்’ அப்டின்னு பேரு வெச்சிருந்தாங்க… இதை தலைமை ஏற்று நடத்தியவர் காஸிம் ரஜ்வி அப்டிங்கறவரு…\nரஜாக்கர்கள்னு நான் படிச்சிருக்கேன். அவங்க ரொம்ப கொடூரமானவங்களா இருந்தாங்கன்னும் சொல்வாங்க. இந்தியாவின் மற்ற பகுதிகள்ல சுதந்திரப் போராட்டம் தீவிரமா இருந்தப்போ.. ஹைதராபாத் மட்டும் அமைதியா எதிலும் கலந்துக்காம இருந்ததாம். ஏன்னா… ஹைதராபாத் பிரிட்டிஷ் அரசோட நேரடி கட்டுப்பாட்டுல வராம, அவங்க ஆட்சியின் தலைமையை நிஜாம் ஏத்துக்கிட்டு செயல்பட்டாராம். அதனால நிஜாம் விரும்பியபடி ஆட்சி செய்ய பிரிட்டிஷ் அரசு அவரை அனுமதிச்சிருந்ததாம்..\nஆமா… அங்க மக்கள் பேருல நிஜாமுக்கு அக்கறை இருக்கல… பசி, பட்டினி, கல்வியறிவின்மை, நோய், வேலையில்லா திண்டாட்டம்னு எல்லா கஷ்டங்களையும் மக்கள் சந்திச்சாங்க. விவசாயக் கூலிகள்தான் பெரும்பாலும் இருந்தாங்க. அப்போதான் ஹைதரபாத்துக்குள்ளயும் சில போராட்டங்கள் நடந்துச்சு… அங்க இ���ுக்கற ஏழைகளை நிலப் பிரபுக்கள் கிட்டேருந்து விடுவிக்க கம்யூனிஸ்ட் கட்சி போராடிச்சு. ஹைதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப் படணும்னு காங்கிரஸ் கட்சி போராடுச்சி. விசால ஆந்திரா அமைக்கப்படணும்னு ஆந்திர மகா சபை தீவிரமா போராடிச்சு. இவங்களை எல்லாம் ஒடுக்கணும்னு ஆரம்பிக்கப்பட்ட குண்டர் படைதான் இந்த ரஜாக்கர்கள் படை.\nசரிதான்… ஆனா நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, பிரிட்டிஷார் நிறைய சிக்கல்களை ஏற்படுத்திட்டுதான் போனாங்க அப்டின்னும், அதுல ஹைதராபாத்தை சேர்க்கத்தான் படேல் தீவிர நடவடிக்கை எடுத்தார்னும் சொல்றாங்களே… அப்படி என்ன நடவடிக்கை எடுத்தார்\nஆமா… நாடு சுதந்திரம் அடைஞ்சப்போ… இந்தியா-பாகிஸ்தான்னு இரு நாடுகளா பிரிவினை ஏற்பட்டது. பிறகு இங்கே சுதேச மன்னர்களால் ஆளப்பட்ட 500க்கும் மேலான சிறிதும் பெரிதுமான சமஸ்தானங்கள் வேறு இருந்திருக்கு. அந்த சமஸ்தானங்களுக்கு ஒரு முடிவை அறிவிச்சது பிரிட்டிஷ் அரசு. அதாவது, அவங்க எதிர்காலத்தை தீர்மானிக்க, இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா அல்லது தனி நாடுங்கிற அந்தஸ்தோட தொடரலாமா என்பதை தாங்களே தீர்மானிச்சிக்கலாம்னு சொல்லிச்சு பிரிட்டிஷ் அரசு.\nஅடேங்கப்பா… இந்தியாவின் அவ்ளோ பெரிய நிலப்பரப்புக்கு இடையில இப்படி குட்டி குட்டியா 500 நாடுகள் இருந்தா என்ன ஆயிருக்கும் நிலைமை யோசிச்சிப் பாக்கவே முடியல.. நிச்சயமா… சர்தார் படேல்ங்கிற இரும்பு மனிதர் மட்டும் இல்லைன்னா என்ன ஆயிருக்கும்..\nஆமா, அப்போ சர்தார் படேல்தான் விரைவா ஒரு முடிவை எடுத்தாரு. அவர் எடுத்த ராஜ தந்திர நடவடிக்கைல, ஹைதராபாத், ஜூனாகட், ஜம்மு காஷ்மீர் மாதிரியான சமஸ்தானங்களைத் தவிர மற்ற எல்லா சமஸ்தானங்களும் இந்திய நாட்டோட தங்களை இணைச்சுக்கிட்டாங்க. உடனடியா இணைஞ்சாங்க. ஆனா… ஹைதராபாத் முரண்டு பிடிச்சது. அதில் இருந்த மக்கள்லாம் ஹைதராபாத் இந்தியாவுடன் இணையணும்னு போராடினாங்க. ஆனா, மத அடிப்படையில் பிரிஞ்ச பாகிஸ்தானோட ஆதரவுடன் ஹைதராபாத், இந்தியாவுடனும் இணையாது, பாகிஸ்தானுடனும் சேராதுன்னு சொல்லி, தொடர்ந்து பிரிட்டிஷ் அரசமைப்பின் துணையோட, காமன்வெல்த் உறுப்பினரா, தனி நாடாகவே தொடரும்னு அறிவிச்சார் நிஜாம்.\nஓ.. அப்பதான் ஹைதராபாத்ல பிரச்னை வந்து அந்த ரஜாக்கர் படை அட்டூழியம் ச���ய்ததா… அப்போ இந்திய அரசு என்னதான் செய்தது படை எடுத்து சண்டைக்கு போனாங்களா\nமுதல்ல பேசினாங்க. அந்தப் பேச்சுவார்த்தைக்கு நிஜாம் உடன்படல. இந்த நிலையில இந்தியாவுடன் இணையணும்னு சொன்ன கட்சிகள், மக்கள், குறிப்பா அங்க இருந்த ஹிந்து மதத்தை சேர்ந்த மக்கள் மேல வன்முறையை ஏவிவிட்டார் நிஜாம். அந்த ரஜாக்கர் படை எல்லா அட்டூழியமும் செய்துச்சாம். இந்தியாவுல இருந்து ராணுவம் வந்தா… எல்லா ஹிந்துக்களையும் கொன்றுவிடுவோம்னு ரஜாக்கர்கள் மிரட்டினாங்களாம். அப்போதான் படேல் அங்கிருந்த மக்களைக் காக்கணும்னு முடிவு செய்து, ஹைதராபாத் மேல ராணுவ நடவடிக்கை எடுத்தார். நாலா பக்கமும் ஹைதராபாத் இந்திய ராணுவத்தால சுற்றி வளைக்கப்பட்டது.\nஅதுக்குப் பேரு கூட ”ஆபரேஷன் போலோ ” அப்டின்னு வெச்சாங்கதானே… ” ஹதராபாத் போலீஸ் ஆக்ஷன் ” அப்டிங்கற பேருல இந்திய அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை 1948, செப்டம்பர் 13ஆம் தேதி நடந்தது.. அப்டிதானே..\nஆமாம். கிழக்கே விஜயவாடா, மேற்கே சோலாபூர் இரண்டு இடத்திலேர்ந்தும் படைகள் உள்ளே நுழைந்து, ராணுவ நடவடிக்கை எடுக்க… அது ஐந்தே நாட்கள்ல முடிவுக்கு வந்துது. அப்போ இந்திய ராணுவத்தில் 32 ஜவான்கள் வீரமரணம் அடைஞ்சாங்க. 97 பேர் காயமடைஞ்சாங்க. நிஜாமின் தரப்பில் 490 வீரர்களும் 1373 ரஜாக்கர்களும் கொல்லப்பட்டாங்க. நிறையப் பேர கைது பண்ணாங்க. செப்டம்பர் 17ம் தேதி ஹைதராபாத் நிஜாம் தனக்கு தோல்வி உறுதின்னு தெரிஞ்சு சரணடைந்தார்.\nஅப்போ இந்திய அரசு, நிஜாம் உடனடியா ஹைதராபாத் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு தான் சரணடைந்த செய்தியை தெரிவிக்கணும்னு யோசனை சொன்னதாம். நிஜாம் தன்னோட வாழ்க்கைல முதல் தடவையா, வானொலி நிலையத்தின் படிக்கட்டுக்கள்ல கடந்து உள்ளே போய்… மக்களிடம் வானொலி மூலமா சொன்னாராம். ஹைதராபாத் சமஸ்தான மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தோட இந்திய ராணுவத்தை வரவேற்றாங்களாம். இப்படி இந்தியா சுதந்திரம் அடைஞ்சு 13 மாசங்களுக்குப் பிறகுதான் ஹைதராபாத் சமஸ்தான மக்களுக்கு சுதந்திரம் கிடைச்சுது. அதுக்கு காரணமா இருந்தவர் சர்தார் வல்லப பாய் படேல்தான்.\nகிட்டத்தட்ட ஜூனாகத் சமஸ்தான நிலையும் அப்படித்தான். அங்க 80 சதவிகிதம் ஹிந்துக்கள். ஆட்சியாளர் இஸ்லாமியர். இந்திய அரசு அவருக்கும் இணைப்பு ஒப்பந்த ஆவணத்தை அனுப்பிச்சாம். ஆனா, அந்த நவாபும் மக்களின் கருத்துக்கு மாறாக ஆகஸ்ட் 15 அன்று பாகிஸ்தானுடன் இணையும்னு அறிவிச்சார். இந்த முடிவு இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியா இருந்துது. பூகோள ரீதியா பாத்தா இந்தியாவுக்கு உள்ள இருந்தது ஜூனாகத். மக்களோ இந்தியாவோட இணையனும்னு விரும்பினாங்க. படேல் உடனே ராணுவத்தை ஜுனாகத்துக்கு அனுப்பினார். பிறகு அங்கே மக்கள் இணைய விரும்புவது இந்தியாவுடனா பாகிஸ்தானுடனா அப்படின்னு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் இந்தியாவுடன் சேரவே ஆதரவு தெரிவிச்சாங்க. இதன் பிறகுதான் ஜூனாகத் இந்தியாவோட இணைக்கப்பட்டது.\nஇப்படி 565 சமஸ்தானங்கள பேச்சுவார்த்தை மூலமும், ராணுவ நடவடிக்கை மூலமும் ஒருங்கிணைச்சி இப்ப உள்ள ஒருங்கிணைந்த இந்திய நாடா உருவாக்கிக் கொடுத்தவர் உறுதி மிக்க சர்தார் வல்லப பாய் படேல். காஷ்மீர், ஹைதராபாத், மைசூர், திருவாங்கூர், பிகானிர், பாட்டியாலா, குவாலியர், பரோடா, ஜுனாகத், ஜோத்பூர், ஜெய்சால்மர் நம்ம தமிழகத்துல இருந்த புதுக்கோட்டை சமஸ்தானம் முதற்கொண்டு இந்தியாவோட இணையக் காரணமா இருந்தார்.\nவிளையும் பயிர் முளையிலே தெரியும்னு சொல்வாங்க இல்ல… வல்லப பாய்க்கு இந்த அளவுக்கு மனவுறுதி ஏற்பட அவரது இளமைக் கால சம்பவத்தை இப்பவும் சுவாரஸ்யமா சொல்வாங்க. வல்லப பாய்க்கு வலது கன்னத்துல மூக்கு பக்கத்துல ஒரு மரு வந்துச்சாம். அந்தக் காலத்துல முடி திருத்தம் செய்யறவங்க கிட்ட போயி, அதை கத்தியால அறுத்துப்பாங்களாம். அப்படித்தான் ஏழு வயசு பையனா இருந்த வல்லப பாயையும் அந்த முடி திருத்தம் செய்யிறவர்கிட்டே கூட்டிட்டுப் போனாங்களாம். சின்னப் பையன் முகத்தைப் பார்த்து அதை கத்தியால அறுக்க அவரு ரொம்ப தயங்கினாராம். ஆனா.. வல்லப பாய் அவர்கிட்டேருந்து கத்திய வாங்கி… கண்ணாடியை பார்த்துக்கிட்டே தானே அறுவை சிகிச்சை செய்துக்கிட்டாராம். அதைப் பார்த்து எல்லாரும் ரொம்பவே ஆச்சரியப் பட்டுப் போனாங்களாம்…\nஅதே மாதிரி… பள்ளில படிக்கும் போது, நண்பனுக்கு பிளேக் நோய் தாக்கிச்சாம். அப்பவும், ‘அது தமக்கும் பரவிடுமோ’ன்னு பயந்து எல்லாரும் ஒதுங்கினப்போ கூட, கொஞ்சமும் பயப்படாம தன்னோட நண்பனுக்கு கைகொடுத்து உதவினானாம். நோய் குணமாகிற வரை கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டானாம். இந்த சேவை மனப்பான்மைதான் வளர்ந்து பெரியவரானதும் நாட்டு மக்களுக்கே சேவை செய்யக்கூடிய மன உருதியை தந்துச்சுன்னு சொல்வாங்க…\nஇவ்வளவு உறுதியா செயல்பட்டு நாட்டை ஒருங்கிணைந்த இந்திய நாடா நமக்கு கொடுத்த சர்தார் வல்லப பாய் படேல், தன்னோட 75 ஆவது வயதுல 1950 டிசம்பர் 15ம் தேதி உயிர் நீத்தார். நாடு சுதந்திரம் அடைந்து 3 வருடங்களுக்குள் இவ்வளவு சாதனைகள செய்து, நமக்கெல்லாம் வழிகாட்டியா இருந்தவர்தான் சர்தார் வல்லப பாய் படேல்.\nஆமாம்… இந்திய விடுதலை வரலாற்றில், தனி இடம் பிடித்தவர். இப்போதும் நாம காந்தி, நேரு, படேல் அப்டின்னு வரிசையா வெச்சி வரலாற்றில் படிக்கிறோம். மதிப்பு, தகுதி, புகழ், பெருமைன்னு எல்லாம் பெற்ற படேலுக்கு நம்ம இந்திய அரசு 1991ல பாரத ரத்னா விருது வழங்கி கௌரவப் படுத்திச்சி. இந்த இரும்பு மனிதருக்காக மிகப் பெரும் சிலையை குஜராத்ல அமைக்க அரசு ஏற்பாடு செய்திட்டிருக்கு. நாம இப்போ நல்லவிதமா வாழறோம்னா படேல் போன்ற தியாக உள்ளங்கள் செய்த சாதனைகள்தான் காரணம். அவரை என்றென்றும் நாம நினைவுல வைக்கணும்.\nகட்டுரை | எழுத்து: – © செங்கோட்டை ஸ்ரீராம்\nமுந்தைய செய்திநாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை\nஅடுத்த செய்திபசும்பொன்னில் அதிமுக., பேனர்கள் கிழிப்பு: டிடிவி தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் மீது போலீஸில் புகார்\nவல்லப பாய் படேல் மட்டும் பிரதமர் ஆகியிருந்தால்…\nகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 19): உண்ணாவிரதம் தோற்ற இடம்\nகாந்தி கொலையும் பின்னணியும்(பகுதி 18): அந்த 55 கோடி ரூபாய்…\nதோனியின் வெற்றிக்கு தாங்கள்தான் காரணம்: பார்த்திவ் படேல்\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாச���்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-19T05:04:32Z", "digest": "sha1:J6IM4HOJSW5UHFH5VQPMRB3UJIXAYHFS", "length": 145782, "nlines": 1346, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "அடல்டு | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n“பிஞ்சில் பழுத்த” இளம் நடிகை – யாஷிகா: யாஷிகா ஆனந்த ஆகஸ்ட் 4, 1999ல் பிறந்து, பதினெட்டு வயதான நடிகை. பஞ்சாப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தில்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயந்தார். 2016ல் நடிக்க ஆரம்பித்து, பிரபலமாகி விட்டார். “மாடலாகவும்” உள்ள இவருக்கு, நடிப்பு, இன்னொரு தொழிலாகி உள்ளது. சமூக வலைதளத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலை விருத்தி செய்வதில் கில்லாடியாக இருப்பது தெரிகிறது[1]. வேலை இல்லாதவர்கள், வெட்டிக்கு, “இன்டெர்நெட்” மூலம் பொழுது போக்கும் கூட்டம் மூலம், வளர்ந்து வரும் கோஷ்டியில், இவரும் ஒன்று. இளம் நடிகையாக, தாராளமாக உடம்பைக் காட்டுவதால், பாலியல் தூண்டும் ரீதியில் பேசுவது, போன்ற யுக்திகளை, “பிஞ்சில் பழுத்ததால்” அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. உரிமை என்ற ரீதியிலும், பெண்கள் ஏற்கெனவே, குடிப்பது, கூத்தடிப்பது போன்ற விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சமூகத்தை எளிதில் சீரழிக்கும் என்பதால் திகைப்பாக இருக்கிறது, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது.\nகெட்டவார்த்தைகளால் திட்டினாலும் விளம்பரம் கிடைப்பதால் திருப்தியடையும் யாஷிகா: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில் அலாதியாகவே இருக்கின்றன, “தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் தற்பொழுது திரையில் ஓடிக்கொண்டிருகிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் இந்த படத்தில் நடித்ததால் என்னை அனைவரும் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார் யாஷிகா[2]. படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை மூன்று வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்[3]. யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா”. இதெல்லாம் ஊடகங்கலுக்கு போலும் தீனியா அல்லது இவர் அவர்களுக்கு கொடுத்து போடும் யுக்தியா என்று தெரியவில்லை.\nஆபாச உடை அணிதல், போட்டோ வெளியிடுதல், இரட்டை அர்த்தம் கொண்ட கமென்டுகள்: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில், கூட ஒரு சார்புத் தன்மை வெளிப்பட்கிறது. வர்ணனை இப்படி உள்ளது – “இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் அப்படி உடை அணிவதுதான் பிடிக்குமாம், இவர் அனைத்து பெட்டிகளிலும் தில்லாக பதிலளித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை தனது பக்கம் இழுத்து வருகிறார். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது[4]. இதெல்லாம், வியாபார யுக்தி என்பதன அறிந்து கொள்ளலாம்”. இக்காலத்தில், பிரபலம், பணம் வந்தால், எல்லாவற்றிற்கும் தயார் என்ற நிலை தான், இங்கும் வெளிப்படுகிறது. குறிப்பாக, ஏதோ தாங்கள் “ஹாலிவுட்” ரேஞ்சில் செல்கிறோம் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா போல, திறந்து காட்ட தயாராகி விட்டனர். திருமணமான ஐஸ்வர்யா ராயே அதே போக்கில் தான் இன்றளவும் இருக்கிறார். அ���்நிலையில் 16-18 எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல\nபிரமச்சரியம் தேவையில்லை என்றால், கற்பும் தேவையிலை என்று தத்துவம் பேசும் நிர்வாண துறவி: இந்நிலையில் திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்[5]. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா[6]. இக்கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது[7]. ஆண்கள் பிரம்மச்சரியத்தை இழந்தால், பெண்களும் கற்பு பற்றி கவலைப் பட வேண்டாம். திருமணத்திற்கு முன்பு ஆண் உடலுறவு கொண்டு இன்பம் துய்த்தால், பெண்ணும் அவ்வாறே செய்யலாம். கமல் ஹஸனின் மகள் கூட அத்தகைய முறையில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது: “சரியான நேரம் தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன்”, என்று தெரிவித்துள்ளார். தனது அப்பாவை போன்றே மிகவும் மன தைரியம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்த சாதனை படைத்தவர்: இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது[8], ஆம் அவர் கூறியதாவது “எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே ப்ளு பிலிம் பற்றி இணையதளத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்[9], அந்த நேரத்தில் ப்ளு பிலிம் அவ்வளவு பிரபலம் இல்லை அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள தேடினேன்[10]. நானும் என் கசின்களும் ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்,” என தைரியமாக கூறினார்[11]. அடு சரி ஆனால், அம்மா கண்டித்தாரா இல்லையா என்பதை சொல்லவில்லை. நாகரிகமான குடும்பம் என்றதால், “லிபரலாக” விட்டுவிட்டாரா என்றும் தெரியவில்லை. 1960 களில் “அம்மா-அப்பா” விளையாட்டு ஆடினாலே, கண்டிக்கும் நிலையிருந்தது. 1970களில் “சரோஜா தேவி” புத்தகங்கள் வாசித்து, 1980களில் “கொக்கரக்கோ” ஆகி, கமல் ஹஸனிடம் சரணடைந்தது. எது எப்படியாகிலும், பொறுப்பற்ற தன்மையுடன், இவ்வாறு ஒரு பெண் பேசுவது கேவலமாக இருக்கிறது.\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் – விமர்சனம்[12]: பாமக மட்டுமே, இவ்விசயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற கட்சியினர், வாயையே திறப்பது கிடையாது. “மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது[13].\nசினிமா நுகர்வோருக்கும் உரிமைகள் இருக்கின்றன: யாஷிகா, ஸ்ருதி, குஷ்பு போன்றவர் 1%விற்கும் குறைவான பெண்கள் தாம், நடிகைகளாக இருப்பதால், உடலைக் காட்டி, பிழைத்து வருகிறார்கள். ஜனங்களும் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால், நுகர்வோர்-அளிப்போர் தொடர்பு அதனுடன் முடிந்து விடுகிறது. குடும்பம் தேவையில்லை, கணவன்–மனைவி உறவு தேவையில்லை, திருமணம் இல்லாமலே குழந்தை பெற்று கொள்ளலாம் என்றெல்லாம் தயாராக இருக்கும் அவர்களால், கணவன்–மனைவி உறவு கெடும், குடும்பம் சீரழியும், சமூகம் பாழாகும் என்பதால், அவர்கள், அவர்களுக்குள் அத்தகைய உறவுகளை வைத்துக்க் கொள்ளலாம், வாழலாம், பிரியலாம், சாகலாம். மாறாக, நடிகைகள், சமூகத்தை பாதிக்கும் விதங்களில் கருத்துகளை சொல்லுதல், அறிவுரை கூறுவது என்பது அவர்களுக்குத் தேவையற்றது, யோக்கியதை இல்லாதது. இன்று உடலுறவு வைத்து, சினிமவுக்கு சான்ஸ் பெறலாம் என்றதை ஒப்புக் கொண்ட நிலையில், அவர்களது அறிவுரை தேவையற்றது.\n[2] தமிள்.பிளிம்.பீட், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா, Posted By: Siva Published: Sunday, May 13, 2018, 12:40 [IST]\n[4] ஈநாடு.தமிழ், ‘திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை‘, Published 15-May-2018 07:09 IST.\n[6] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\n[8] சினிமா பேட்டை, நான் அப்பவே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் நடிகை யாஷிகா பளீர் பேச்சு.\n[10] தமிழ்.சமயம், 5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை\n[12] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\nகுறிச்சொற்கள்:ஆபாச உடை, ஆபாச நடிகை, ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், இருட்டு அறையில் முரட்டு குத்து., கற்பு, கல்யாணத்திற்கு முன்பாக செக்ஸ், கவர்ச்சி, கொங்கை, சினிமா கவர்ச்சி, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகை கற்பு, பிளவு, பிளவு காட்டுவது, மார்பகம், முலை, யாசிகா, யாஷிகா, வாழ்க்கை\nஅடல்டு, அடல்ஸ் ஒன்லி, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இருட்டு அறையில் முரட்டு குத்து., உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா ராய், ஐஸ், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராய், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டு, காட்டுதல், காட்டுவது, கொக்கோகம், சான்ஸ், செக்ஸ், செக்ஸ் கொடு, டு பீஸ் உடை, திருமணத்திற்கு முன்பு உடலுறவு, திருமணத்திற்கு முன்பு குழந்தை, திருமணத்திற்கு முன்பு செக்ஸ், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொடுவது, நடிகை கற்பு, படுக்கை, படுக்கை அறை, படுக்கைக்கு வா, படுத்தல், ப���ுத்தால், படுத்தால் சான்ஸ், பாலுணர்வு, புளூ பிளிம், மாடல், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், மார்பு, யாசிகா, யாஷிகா, விபச்சாரம், விபச்சாரி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”– “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”– “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nசினிமா சான்ஸ் இல்லாத நடிகைகள் செல்பி வெளியிடும் போக்கு: இப்பொழுது, நடிகைகள் அரைகுறையாக, அரை-முக்காலாக, ஏன் முன்–பின் முழு நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வளைதளங்களில் போட்டு அற்பத்தனமான விளம்பரத்தைத் தேட ஆரம்பித்துள்ளனர். ரியா சென் ஒரு சில தமிழ் படங்களில் தான் நடித்தார். இந்நிலையில் பாலிவுட்டில் களமிறங்கினார். ஆனால் அங்கு ஏமாற்றமே மிஞ்சியது[1]. இந்நிலையில் தற்போது மார்க்கெட்டே இல்லாமல் இருக்கும் இவர், சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை பதிவேற்றி சர்ச்சையை கிளப்பியுள்ளார்[2]. தங்களைத் தாமே “செல்ஃபி” (சுயப்புகைப்படம் எடுத்தல்) எடுத்து போட்டுக் கொள்கிறார்களா அல்லது தொழிற்நுட்ப ரீதியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று, மற்றவர்களை விட்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க வைத்து போடுகிறார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஆக, பெண்கள் இத்தகைய ஆபாச-விளம்பரத்திற்கும் தயாராகி விட்டார்கள் என்று தெரிகிறது. இதையெல்லாம் பெற்றோர், உற்றோர், மற்றோர், அறிவார்களா அங்கீகரிப்பார்களா, ஒப்புக்கொள்வார்களா என்றெல்லாம் யாராவது விவாதிப்பார்களா என்று தெரியவில்லை. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப், டுவிட்டர், பேஸ்-புக் முதல���யவற்றில் ஒரு வேளை அவர்களே பார்த்தாலும் “லைக்” போட்டாலும் போடுவார்கள். ஆகவே ஒழுக்கம், கற்பு, தார்மீகம், நியாயம், நேர்மை முதலியவற்றைப் பற்றி இவ்விவகாரங்களில் பேச முடியாது போலும்.\nநடிக்க சான்ஸ் இல்லை, போட்டி எனும் போது நடிகைகள் குற்றம் சொல்வது: எப்போதும், சர்ச்சையாக எதையாவது செய்து கொண்டிருப்பவர் நடிகை ராக்கி சாவந்த். சினிமவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால், அரசியல் பக்கம் சென்றார். மோடி உருவப்படம் அணிந்த ஆடை அணிந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். ஆனால், அரசியலில் அவரால் சோபிக்க முடியவில்லை. எனவே, மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா பற்றி கூறும்போது, அவர் மாதத்திற்கு ஒரு காதலனருடன் அவர் உல்லாசமாக இருக்கிறார் என அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்[3]. தீபிகா படுகோனே முதல் பலரும் ஹாலிவுட்டில் வெற்றி பெறமுடியாத சூழலில், பிரியங்கா சோப்ரா மட்டுமே அங்கு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். எனவே, அவர் மீதுள்ள பொறாமையில் ராக்கி இப்படி பேசி வருகிறார் என பாலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்[4]. “மாடல்களாக” அறிமுகம் ஆனாலும், நடிகைகளாக மாறிய நிலையும், நடிகைகளாக இருந்து, சான்ஸ் இல்லாததால், “மாடல்களாகி” விட்ட நடிகைகள் பற்றி விவகாரங்கள் அலசப்பட்டன. அப்பொழுது, “சினிமா சான்ஸுக்கு படுப்பது” [Casting couch] என்ற முறை இருந்தது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. நடிகள் சிலர் வெளிப்படையாக பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டார்கள், வற்புருத்தினார்கள், மறுத்தவர்கள் உதைத்து தூக்கியெறியப்பட்டார்கள், என்று குற்றஞ்சாட்டவும் செய்தனர்.\n“கரன் ஜோஹருடன் காபி அருந்துதல்” [Koffee With Karan] என்ற நிகழ்ச்சி மூலம் வெளி வந்த விவகாரங்கள்: பாலிவுட்டில் நடிகைகளுக்கு படங்களில் சான்ஸ் கிடைப்பது, ஏற்படுத்திக் கொடுப்பது, கிடைத்த சான்ஸை தக்க வைத்துக் கொள்வது என்ற எல்லா நிலைகளிலும் பலவித பரிந்துறைகள்[5]. ஆதரவுகள், தாதாக்கள் ஆசி-ஆதரவு என்று பலவித சிபாரிசுகள் தேவைப்படுகின்றன[6]. கங்கனா ரௌத், கரன் ஜோஹரை, “கரன் ஜோஹருடன் காபி அருந்துதல்” [Koffee With Karan] என்ற நிகழ்ச்சியில், “மூவி மாபியா” என்று வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்[7]. இப்பொழுது வரை, தாவூத் இப்ராஹிம��� மற்றும் அவனது டி-கம்பெனி இந்தியத் திரையுகத்தை பலவிதங்களில் ஆட்டிப்படைத்து வருகிறது. “பாவியா” என்ற பிரயோகம், பல நடிகை-நடிகர்களை பாதித்தது. இப்பொழுது நடிகைகள் எல்லோரும் இவ்வாறு புகார் சொல்ல ஆரம்பித்து விட்டனர் என்றெல்லாம் பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கடிந்து கொண்டனர். இது தேசிய அளவில் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது[8]. பாலிவுட்டைப் பொறுத்த வரையில், ஏதாவது ஒரு “காட் பாதர்” இருக்க வேண்டும், இல்லையென்றால், நடிகைக்கு சான்ஸ் கிடைக்காது என்ற நிலவரம் உள்ளது[9]. ஆலியா பட் என்ற இளைய நடிகை இவற்றையெல்லாம் மறுத்தார். இவள் சர்ச்சைகள் பலகொண்ட மஹேஷ் பட்டின் மகள்[10].\nபிரியங்கா சோப்ரா கூறும் உண்மைகள்: பிரியங்கா சோப்ரா, “எல்லாவிதமான பரிந்துரைகள், சிபாரிசுகள் எல்லாம், பலவித வடிவங்களில் இருக்கின்றன. சினிமா பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தோம் என்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால், எல்லோருமே, சினிமா உலகத்தின் வாயிலில் காலை பதித்துக் கொண்டு பிறந்து விடுவதில்லை. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு பிரயாணம் இருக்கிறது. நானும் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறேன். யாரோ இன்னொரு நடிகையை தயாரிப்பாளருக்கு சிபாரிசு செய்தலால், படங்களிலிருந்து, நான் தூக்கியெறியப் பட்டுள்ளேன். இருப்பினும் அழுது பெற்றுள்ளேன். வெற்றி என்று பிறகு பேசுபவர்களுக்கு இத்தகைய தொந்தரவுகள் இருக்கத்தான் செய்கின்றன”, என்று தன் கருத்தை வெளியிட்டார்[11]. பிரியங்கா தாமும் இதனால் பாதிக்கப் பட்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்[12]. அதுமட்டுமல்லாமல், தான் திருப்தியடைந்து விட்டால், ஒரு நிலையில், நடிப்பதையும் விட்டு விடுவேன் என்றார். சிபாரிசு, பரிந்துரைத்தல், ஆதரவு [Nepotism] முதலியவ பலவிதங்களில் செயல்படுகின்றன[13]. பொதுவாக தாய்-தந்தையர் நடிகன்-நடிகை, பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், அரசியல்வாதிகள் என்றெல்லாம் இருக்குன் வரை, அவர்களுக்கு அதிகாரம், ஆளுமை, செல்வாக்கு இருக்கும் வரை, அத்தகையவை தொடரும். ஆனால், பதவி, ஆட்சி, பணம் முதலிய பலங்கள் இல்லை என்றால், சான்ஸும் இல்லை என்ற நிலை ஏற்படுகிறது. அதனால், நடிகைகள் விபச்சாரிகளாகவும் மாறுகின்றனர். இப்பொழுதெல்லாம், அதனையும் சகநடிகைகள் ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு சான்ஸ் ���ல்லை என்றால், அவர்கள் என்ன செய்வார்கள் என்ற ரீதியில், ஆதரித்தும் குரல் கொடுக்கிறார்கள்.\n[1] தமிழ்.வெப்துனியா, மார்க்கெட்டை இழந்த நடிகை இன்ஸ்டாகிராமில் கிளப்பிய புகைப்பட சர்ச்சை\n[3] தமிழ்.வெப்துனியா, மாதத்திற்கு ஒருவருடன் உல்லாசம் ; பிரபல நடிகையை வம்பிக்கிழுக்கும் ராக்கி சாவந்த், Last Modified: புதன், 3 மே 2017 (15:56 IST)\n[10] மஹேஷ் பட், ஷெரீன் மொஹம்மது அலி மற்றும் நானாபாய் பட் என்ற தம்பதியருக்குப் பிறந்தவர். இவருக்கு ஆலியா பட், பூஜா பட், ராஹுல் பட், ஷெரீன் பட் என்ற மகள்-மகன்களும், முகேஷ் பட், ராபின் பட், ஷைலா பட், ஹீனா பட் முதலிய சகோதர-சகோதரிகள் உள்ளனர். பல மதக் கலப்பினால், தன் குடும்பத்தை “செக்யூலரிஸ” குடும்பம் போன்று காட்டிக் கொண்டாலும், அவரது கருத்துகள் பொதுவாக, இந்துமதத்திற்கு எதிராக இருக்கிறது.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆலியா, ஆலியா பட், கரண், கரண் ஜோஹர், காபி ஷோ, செல்பி, தாவூத், தாவூத் இப்ராஹிம், தீபிகா, தீபிகா பட்கோன், நடிக்கவா, படுக்கவா, பிரியங்கா சோப்ரா, பூஜா, மூவி மாபியா, ராகி, ராகி சாவந்த், ராக்கி, ராக்கி சாவந்த், ரியா, ரியா சென்\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அந்தஸ்து, அமெரிக்கா, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாசம், ஆலியா, ஆலியா பட், இப்ராஹிம், கவர்ச்சி, கான்டோம், காம சூத்ரா, சல்மான் கான், சினிமா கலகம், சினிமா கலக்கம், செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, தீபிகா, தீபிகா படுகோனே, நடிக்கவா, படுக்கவா, பிரியங்கா, பிரியங்கா சோப்ரா, ராகி, ராகி சாவந்த், ராக்கி, ராக்கி சாவந்த், ரியா, ரியா சென், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகுறும்படம் தயாரிப்பில் இறங்கிய தோழிகள்[1]: கோவையில் கல்லூரியில் படிக்கும் இனியா தனது தோழிகளுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை எடுக்கிறார். இது கல்லூரி பேராசிரியருக்கு பிடிக்காததால், யாருமே யோசிக்காத வகையில் ஒரு கதையை தயார் செய்துவருமாறு கூறுகிறார். இதனால், வேறு ஒரு கதையை யோசிக்கும் இனியா, அதை படமாக்குவதற்காக தோழிகளுடன் மலைப் பங்களாவுக்கு பயணமாகிறார். இவர்கள் செல்லும் வழியில் மற்றொரு நாயகியான ஈடனுடைய கார் பழுதாகி நிற்கிறது. முன்பின் அறியாத அவளுக்கு உதவி செய்வதாக கூறி அவளையும் தங்களது காரில் ஏற்றிக் கொண்டு மலைப் பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு தனது தோழிகளை வைத்து குறும்படத்தை படம்பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இனியாவின் தோழி ஒருத்திக்கு அடிபட்டு விடுகிறது. இதனால், அவளுக்கு பதிலாக ஈடனை நடிக்குமாறு இனியா அழைக்கிறார். முதலில் மறுக்கும் ஈடன் பின்னர் நடித்து கொடுத்து விட்டு அந்த பங்களாவை விட்டு செல்கிறார்[2].\nதிகில் படம் போர்வையில் ஓரின சேர்க்கை கொள்கையை ஆதரிக்கும் போக்கு: இந்நிலையில், இனியாவின் தோழிக்கு ஈடன் இறந்துவிட்டதாக பேப்பர் செய்தி ஒன்று கிடைக்கிறது. இதனை பார்த்து இனியாவும் அவளது தோழிகளும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர், அவர்கள் எடுத்த குறும்படத்தின் வீடியோ பார்க்கிறார்கள். அதில், மற்றவர்களின் உருவம் எல்லாம் தெரிய, ஈடனின் உருவம் மட்டும் அதில் தெரியவில்லை. இதையடுத்து, இனியாவின் நடவடிக்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகிறது. அவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைக்கும் அவளது தோழிகள் டாக்டரிடம் அழைத்துச் செல்கிறார்கள். டாக்டர் இனியாவுக்கு ஒன்றும் இல்லை என்று கூற மேலும் அவர்கள் குழப்பம் அடைகிறார்கள். தங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள போலீஸ் அதிகாரியான நதியாவிடம் சென்று நடந்தவற்றையெல்லாம் கூறுகிறார்கள்.\nபழக்கம் போல விமர்சனம் இத்யாதிகள்: இறுதியில் ஈடன் உண்மையிலேயே இறந்துவிட்டாரா இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம் இனியாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கு என்ன காரணம் இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன இறந்ததாக கூறப்படும் ஈடன் இவர்கள் கண்ணுக்கு மட்டும் தெரிந்ததற்கான காரணம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நதியாவின் நடிப்பு அபாரம். இன்னும் அதே இளமையோடு நடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இனியாவின் நடிப்பு இப்படத்தில் பேசும்படியாக அமைந்துள்ளது. துறுதுறுவென இருக்கும் பெண்ணாகவும், ஈடனின் ஆவி உள்ளே புகுந்த பின்பு வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்���ியிருக்கிறார். ஈடன், ஆர்த்தி மற்றும் தோழிகளாக வருபவர்கள் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.\nஓரினசேர்க்கை எப்படி வரலாம் – எப்படியும் வரலாம்: ஒரே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிற ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் காதல் வருகிறது[3]. இருவரும் டூயட்டெல்லாம் பாடுகிறார்கள். நெருக்கமாகவும் நடித்திருக்கிறார்கள்[4]. இந்தப் படம் தணிக்கைக்கு சென்றபோது பெண்ணுக்கும் பெண்ணுக்குமான லெஸ்பியன் காதல், நெருக்கமான காட்சிகளை நீக்கினால்தான் சான்றிதழ் தருவோம் என்ற கூறிவிட்டனர்[5]. இதனால் அந்த காட்சிகள் நீக்கப்பட்டது. பின்னர் படத்துக்கு யூஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது[6]. “ஆண்களே நடித்திராத படத்திற்கு ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் வேண்டும் என்பதற்காக ஒரு பெண் இன்னொரு பெண்ணை விரும்புதாக ஜாலியாக சில காட்சிகள் வைத்தோம். ஒரு டூயட்டையும் வைத்தோம். இவை எல்லாம் காமெடிக்காகத்தான் மற்றபடி படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதை.\nஇயக்குனரின் வாதம்: இதுகுறித்து இயக்குனர் துளசிதாஸ் கூறியதாவது[7]: பெண்களுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு பற்றியும், ஆண்களுக்கு இடையிலானா ஹோமோ செக்ஸ் பற்றியும் இப்போது நிறைய படங்கள் வந்திருக்கிறது. பல படங்கள் விருதும் வாங்கி உள்ளது. சமீபத்தில் ஒரு இந்திப் படத்தில் அரவிந்த்சாமி ஹோமோ செக்ஸ் மேனாக நடித்திருந்தார். ஆனாலும் எனது படத்தில் லெஸ்பியன் உறவு பற்றி சித்தரிக்கவில்லை. பெண்கள் மட்டுமே வாழும் ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் மீது இன்னொரு பெண்ணுக்கு எல்லை மீறிய ஈர்ப்பு வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று யோசிக்கிறார்கள். பிறகு பெற்றவர்கள் அவர்களை கண்டித்து அது நமது கலாச்சாரத்துக்கு எதிரானது பெண் ஆணோடுதான் வாழ வேண்டும் என்ற அறிவுறுத்த அவர்களும் திருந்துகிறார்கள். இப்படித்தான் நான் படம் எடுத்திருக்கிறேன். ஆபாசமான காட்சிகளோ, பாடல்களோ படத்தில் இல்லை[8].\nஇப்படத்தில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள்[9]. ஒரு ஆண்கூட படத்தில் பார்க்க முடியவில்லை. பெண்களை மட்டுமே வைத்து படம் இயக்கிய இயக்குனர் துளசிதாஸுக்கு பெரிய பாராட்டுக்கள். பல இடங்களில் பெண்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ஒரு சில இடங்களில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்வது படத்���ிற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான காட்சிகள் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். ஸ்ரீகுமார் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். அரோல் கரோலியின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. சஞ்சிவ் சங்கரின் ஒளிப்பதிவை ஓரளவு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ‘திரைக்கு வராத கதை’ சுவாரஸ்யம் குறைவு[10].\nசென்சார் போர்டினால் தடை செய்யப்பட்ட படங்கள் மற்றும் காரணங்கள்[11]: இந்தியாவில் செக்யூலரிஸ போர்வையில், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாகாரர்கள் பாரபட்சமாகவே நடந்து வந்துள்ளனர். இந்திராகாந்தி காலத்தில் கிஸ்ஸா குர்சி கா என்ற படம் அவரை விமர்சிக்கிறது என்ற காரணத்திற்காகவே அழிக்கப் பட்டது. தாராளமயமாக்கல், ஹனியார் மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் என்ற கொள்கை வந்ததும், அரசியல்வாதிகள், ஊடகங்கள், சினிமாகாரர்கள் முதலியோர் ஏதோ உரிமை, எண்ண்வுரிமை, கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, மனித உரிமை, சிறுவர் உரிமை, பெண்கள் உரிமை, ஓரின சேர்க்கையாளர்களின் உரிமை, கொள்ளைக்காரகளின் உரிமை, தீவிரவாதிகளின் உரிமை, பயங்கரவாதிகளின் உரிமை,……………என்ற ரீதியில் றாங்கி விட்டார்கள். அந்நிலையில் உருவானதுதான், இந்நிலை.\n1. கொள்ளைக்கார ராணி அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன.\n2. நெருப்பு லெஸ்பியன் – ஓரின சேர்க்கைப் பற்றியது [இரு பெண்கள்].\n3.காம சூத்திரம் – உண்மையான காதல் கதை. ஆபாசம், பாலியல் முதலிய காட்சிகள். [முலைகளைத் தொடுவது]\n4. யு.ஆர்.எப். புரபசர். அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. வன்முறையை நியாயப் படுத்தல்.\n5. ஊதா நிற கண்ணாடி. லெஸ்பியன் – ஓரின சேர்க்கைப் பற்றியது [இரு ஆண்கள்].\n6. ஐந்து. அசிங்கமான, கெட்ட வார்த்தைகள் பிரயோகம், ஆபாசம் முதலியன. வன்முறை, போதை மருந்து முதலியவற்றை நியாயப் படுத்தல்.\n7. கருப்பு வெள்ளிக்கிழமை. மும்பை குண்டுவெடிப்பை மையமாக வைத்து பின்னிய சினிமா\n8. பூமியின் மீது நரகம்.\n9. பாவங்கள். ஒரு கத்தோலிக்கப் பாதிரியின் பாலியல் விவகாரத்தைச் சித்தரிக்கிறது.\n10. நீர். வாரணாசி ஆஸ்ரமத்தில் இருக்கும் பெண்களை அவதூறு செய்யும் விதத்தில் சித்தரித்தது.\n11. முரண்பாடு. 2002 குஜராத் கலவரம் பற்றியது, பாரபட்சமானது. கதாநாயகி இந்து-முஸ்லிம்களை புண்படுத்துவது போன்ற வசனக்கள் பேசுவது.\n12. கன்டு. பாலியல் மற்றும் நிர்வான ஆபாச காட்சிகள் கொண்டது.\n13. இன்ஸா அல்லா, கல்பந்து. இந்தியாவில் தீவிரவதியாக இருப்பவன் அயல்நாட்டில்கால் பந்து வீரனாக ஆசைப்படும் போக்கு.\n14. டூன் பள்ளியில் மயக்கம். டூன் என்ற பிரபல பள்ளியின் மாணவன் அடாத காரியங்களை செய்வது.\n15. விடுதலையற்ற நிலை ஓரின சேர்க்கை மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தைச் சித்தரிப்பது.\n[1] வெப்துனியா, திரைக்கு வராத கதை\n[3] சென்னை.ஆன்.லைன், லெஸ்பியன்கள் படத்தில் நதியா\n[5] பிலிமி.பீட்.தமிழ், சீச்சீ ஒரே ஆபாசம்: நதியாவின் படத்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் போர்டு, Posted by: Siva, Published: Friday, October 21, 2016, 17:23 [IST]\n[7] தினமலர்.சினிமா, லெஸ்பியன் உறவை நியாயப்படுத்தவில்லை: நதியா பட இயக்குனர் விளக்கம், பதிவு செய்த நாள்: அக் 22, 2016 16:05\n[9] அததெரண, திரைக்கு வராத கதை – திரைவிமர்சனம், October 31, 2016 03:28:PM.\nகுறிச்சொற்கள்:அசிங்கம், ஆபாசம், இணைப்பு, ஊடகம், காதல், செக்ஸ், நிர்வாண காட்சி, நிர்வாணம், பார்ட்டி, புகைப்படம், பெண், முக்கால் நிர்வாண ஆட்டங்கள், வாழ்க்கை\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அடல்ஸ் ஒன்லி, அநாகரிகம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அர்த்த ராத்திரி, அல்குலை, அல்குல், ஆட்டுதல், ஆணுறுப்பு, ஆணுறை, ஆண்-ஆண் உறவு, ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடுப்பு, இடை, உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உடல் இன்பம், உணர்ச்சி, உதடு, ஊக்குவித்தல், ஒழுங்கீனம், ஓரின சேர்க்கை, ஓரினம், கட்டிப் பிடித்தல், கற்பழிப்பு, கவர்ச்சி, காட்டுவது, காண்பித்தல், காம சூத்ரா, காமம், குறும்படம், கொக்கோகம், கொங்கை, கொச்சை, சபலம், சூடான காட்சி, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின��ற உடலசைவுகள் என்றால் என்ன: “ஆபாசம்” என்றால் என்ன என்பது விளக்கப்படவில்லை, விவரிக்கப்படவில்லை மற்றும் விவரணம் கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் “தி இந்து” போன்ற ஊடகங்கள் நக்கல் அடிக்கின்றன[1]. ஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் [obscene, lascivious movements[2]] முதலியவை விவரிக்கப்படவில்லை என்று சட்டப்பண்டிதர்கள் கேட்கிறார்களாம்[3].\nஉடலுறவு கொள்ளத் தூண்டுகின்ற முறையில்.\nகண்களை சிமிட்டுவது; இடுப்பைக் காட்டுவது; வளைப்பது;\nஉடலை ஆட்டுவது, நெளிவது, வலைவது, குனிவது, குனிந்து மிருகம் போன்று நடப்பது-ஊர்வது……\nஅதற்கேற்றமுறையில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொள்வது.\nஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடுவது.\nஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடுவது.\nஉடனே ஆங்கிலத்தில் உள்ள அர்த்தங்களை எல்லாம் வைத்துக் கொண்டு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். முந்தைய ஹெலன் மற்றும் இப்பொழுதைய சன்னி லியோன் முதலிய நடிகைகளின் நடனம், நடிப்பு முதலியவற்றைப் பார்த்தாலே போதுமே, அவற்றையெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லையே பிறாகு, தெரிந்தும் தெரியாதது போல நீதிமன்றங்கள், நீதிபதிகள் முதலியோர்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.\nசன்னி லியோன் பற்றிய நிர்வாண நடனம் புகார் முதலியன (2014): தமிழ் ஊடகங்களிலும் இதௌப்பறிய செய்தி வெளியாகின[4]: “சமீபத்தில் புனே வைர வியாபாரி ஒருவர் நடத்திய விருந்தில் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் தனது மேலாடையை கழற்றி ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார் என்று இணையத்தளத்தில் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சன்னி லியோனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது காவல்துறை. ஆபாசப் பட நடிகையும், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையுமான ’சன்னி லியோன்’ கடந்த 18ஆம் தேதி வைர வியாபாரி ஒருவர் நடத்திய மது விருந்தில் கலந்துகொண்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவருடைய நிர்வாணப் புகைப் படங்களும் இணையத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிர்வாண ஆட்டத்திற்காக அவருக்கு ரூ 40 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் இதனைக் கடுமையாக மறுத்திருந்தார் சன்னி லியோன். அந்த நாளில் நான் எந்தவொரு பார்ட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. நான் ஆபாசமாக நட���ம் ஆடியது போல் யாரோ சில விஷமிகள் தான் எனது படத்தைப் மார்ப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நான் ’டீனா அன்ட் லோலோ’ படப்பிடிப்பில் இருந்தேன். அன்று இரவு ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டேன் என்று கூறி இதை மறுத்துள்ளார். ஆனால் இந்த மதுவிருந்து, நிர்வாண நடனம் நடந்திருப்பது உண்மை என்பதை காவல்துறை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோனிடம் விசாரணை நடத்தவும் புனே போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் நிர்வாண நடன வீடியோவில் இருக்கும் பெண் சன்னி லியோன்தானா என்பதைக் கண்டறிய வீடியோ பரிசோதனை செய்யவும் அனுப்பியுள்ளனர். ஒருவேளை அது சன்னி லியோன் எனக் கண்டறியப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது”. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எந்த சட்டப்பண்டிதனும், பெண்ணிய வீராங்கனையும் இதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆக இப்பொழுது, வெள்ளச்சிகள் இந்தியாவை நம்பி வந்து விட்டார்கள் போலும்\nஐயோ, என்னை யாரும் பார்க்காதீர்கள், தொடாதீர்கள்……..\nதெவிடியாவாக இருந்தால் கூட வெள்ளச்சித் தெவிடியா கருப்பு இந்தியனுடன் படுக்கக்கூடாது[5]: இப்படி சொன்னது ஒரு நிறவெறி பிடித்த ஆங்கிலேய பெண்மணித்தான். அதாவது, வெள்ளைக்காரர்களுக்கு, இந்தியர்களின் மீது அந்த அளவிற்கு வெறுப்பும், காழ்ப்பும், துவேஷமும் இருந்தன. அக்காலத்திலேயே கோவா, கோழிக்கோடு, கல்கத்தா, பம்பாய், சென்னை முதலிய நகரங்களில் ஐரொப்பியர்களுக்கு / ஆங்கிலேயர்களுக்கு என்று விபச்சார விடுதிகள் இருந்தன[6]. அதற்கென ஏஜென்டுகளும் இருந்தனர். அவர்கள் அழகான பெண்களை பிடித்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு அடிமைகளாக விற்றுவந்தன[7]. விபச்சாரத்தொழிலும் ஈடுபடுத்தி வந்தனர். உண்மையான கருப்பர்களை ஆப்பிரிக்க நாடுகளில் அடிமைகளாக்கி, விலங்குகளைப் போல நடத்தி, வேலையை உறிஞ்சி கொன்று குவித்தனர். இந்தியர்களையும் அவ்வாறே கருப்பர்கள் என்றுதான் நினைத்து, அவ்வாறே நடத்தி வந்தனர். ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது இந்தியர்கள் அப்படியொன்றும் தாங்கள் நினைத்த மாதிரி அறிவில்லாதவர்கள், இளிச்சவாயர்கள், மடையர்கள், ஏமாந்த சோணகிரிகள், அப்பாவிகள் இல்லை எனத் தெரிந்தது. உண்மையில், இந்தியர்கள் தாம், அவர்களை கேவலமாக கருதி, நினைத்து வந்ததனர்.\nஉயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை: அங்குள்ள நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்றும், அவர்களில் 72 சதவீதமானவர்கள் திருமணமானவர்கள் என்றும் நடனமாடுபவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வேலையின்மை பெருகி வரும் காலகட்டத்தில், இப்பெண்களில் 68 சதவீதமானவர்கள் தமது குடும்பத்தில் வருவாய் ஈட்டும் முக்கிய நபர்களாக இருக்கிறார்கள் என்றும் வாதிடப்பட்டது. மாநிலத்திலுள்ள உயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை எனும் வாதத்தை மும்பை உயர்நீதிமன்றம் முன்னர் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [விபச்சாரத்திலும் சமத்துவம் வேண்டும் போலிருக்கிறது]. உச்சநீதிமன்றத்தின் முக்கிய 26 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த நடன விடுதிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், விரைவில் புதிய நடன விடுதிகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு, மீண்டும் நடன விடுதிகள் நடைபெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.\nகிளப்–பப் டான்ஸ் சட்டத்திருத்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்[8]: 26 நிபந்தனைகளில் சில கீழ் வருமாறு- சட்ட நிபுணர்கள் இப்படி இத்தகைய நிகழ்வுகளுக்கு எல்லாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nபள்ளி, கல்லுாரிகளுக்கு ஒரு கி.மீ., சுற்றளவு துாரத்தில், நடனப் பெண்களுடன் இயங்கும், ‘பார்’களுக்கு அனுமதி கிடையாது.\nஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடக் கூடாது\nஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடக் கூடாது.\n‘பார்’ நுழைவாயிலிலும், நடனம் நடக்கும் பகுதியிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.\n‘பார்’ உரிமையாளர், நடன நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்து, 30 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\nநடன பெண்களை தவறான வகையில் நடத்தினால், ‘பார்’ உரிமையாளருக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.\nகுறிச்சொற்கள்:அல்குல், ஆபாசம், இடுப்பு, உடலுறவு, உடல், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சிகர அரசியல், காமம், குடி, குத்தாட்டம், சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், நிர்வாணம், மார்பகம், முலை\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அல்குல், ஆணுறுப்பு, ஆணுறை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடுப்பு, இடை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், சன்னி லியோன், சபலங்களை நியாயப்படுத்துவது, சபலம், சூடான காட்சி, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, ஜாக்கெட், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\nஅந்நிய நிர்வாணத்தை தமிழகம் விரும்புகிறாதா – தமிழர்களே அத்தகைய அம்மணத்தை வரவேற்பதேன்\nஇந்தியாவை பாதித்து வருகின்ற அந்நியநாட்டுப் பெண்கள்: சரித்திரத்தில் மற்றும் இக்கால நிகழ்வுகளில் எப்படி அயல்நாட்டுப் பெண்கள் இந்தியாவை பாதித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையான உண்மையே. அரசியலில் பெண்களை நுழைத்து ஆட்சிகளைக் கவிழ்ப்பது அமெரிக்காவின் வேலையாக இருந்து வந்துள்ளது. இவை இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் இந்தியாவிலேயே காணலாம். பூடான், நேபாள், சிக்கிம்[1] போன்ற நாடுகளில் பெண்களை வைத்து ஆட்சி மாற்றம் மற்றும் அரச வம்சமே பூண்டோடு ஒழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தியவிரோத சக்திகள் ஆட்சிக்கு வர வகைசெய்துள்ளது. நேபாளத்தைப் பொறுத்த வரையில், “உலகத்திலேயே ஒரே ஒரு இந்து நாடு” என்ற அங்கீகாரத்தை மாற்றி, அங்கு மாவோயிஸ்ட்டுகள் ஆட்சி ஏற்பட வழிசெய்துள்ளது[2]. இதனால், சீனா ஆதிக்கம் அடைந்து, இந்தி எல்லைகளில் அத்துமீறல்களை செய்து வருகின்றது. அதுமட்டுமல்லாது, ஜிஹாதிகள், போதை மருந்துக்காரர்கள், போலி ரூபாய் நோட்டுகள் விநியோகம், விபச்சாரம் முதலிய வியாபாரங்களை செய்து வருபவர்கள் நேபாளத்தில் சுகமாக இருந்து கொண்டு, பீஹார் மூலம் நுழைந்து இந்தியாவைப் பாதித்து வருகின்றனர். இந்நிலையில் தான், பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோனை தமிழகத்தார் வரவேற்று நிர்வாணத்தை ருசிப்பதற்கு தயார்படுத்தி வரும் வேலைகளை, தமிழர்களே செய்து வருவது வெளியாகியுள்ளது.\nஇந்து மக்கள் கட்சி எதிர்ப்பு: இந்தச் செய்தி இந்து மக்கள் கட்சி அலுவலகத்தையும் எ��்டிய நிலையில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார் அந்தக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். “சன்னி லியோன் போன்றவர்கள் இங்கே நடிக்க வந்தால், சென்னையில் நீலப்பட நடிகைகள் சுதந்திரமாக நடமாடும் இடமாகிவிடும். இது தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் பண்பாட்டுக்கும் தவறான முன்மாதிரியாக ஆகிவிடும். எனவே சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதை அனுமதிக்க மாட்டோம். ஏற்கனவே செல்போன் சிப்பிகளிலும், இணையதளங்கள் வழியாகவும் வெளியாகும் நீலப்படம் எனும் நஞ்சை தடுக்க வக்கற்றவர்களாக இருந்து வருகிறோம். காரணம், படுக்கையறை என்பது தமிழ்ப்பண்பாட்டில் மட்டுமல்ல, எல்லாக் கலாச்சாரங்களிலும் அந்தரங்கமானது. அது அந்தரங்கமாக இருக்கும் வரைதான் தமிழ்ப்பண்பாட்டை பேணிக்காக்க முடியும். இதனால் நீலப்படம் பார்ப்பதும், அதை எதிர்ப்பதும் நமது பண்பாட்டைக் காப்பதில் முக்கியமான செயல்திட்டம் ஆகும். எனவே நீதிமன்றம் சென்றாவது சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பதைத் தடுப்போம்” என்று கூறுகிறார். இது தமிழ் சினிமாவில் தவறான முன்மாதிரியை உருவாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனால் சன்னி லியோன் தமிழ் சினிமாவில் நடிப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்துமக்கள் கட்சியின் ஆர்பாட்டம் உண்மையோ அல்லது பிரபலம் தேடும் காரியமோ தெரியவில்லை, ஆனால், நீலப்பட நடிகை சன்னி லியோனை, தமிழகத்தில் அனுமதிப்பது ஆபத்தான விசயம் தான்.\nபுளூ பிளிம் புகழ் சன்னி லியோன் யார்: கனடா நாட்டைச் சேர்ந்த 32 வயது விளம்பர மாடல் சன்னி லியோன். இவர் ட்ரிபிள் எக்ஸ் எனப்படும் பல நீலப்படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ‘ஜிஸ்ஷும் 2’ என்ற இந்திப்படத்தில் அறிமுகமானதன் மூலம், அதீதக் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்தி வெகுஜனச் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நட்சத்திரம் ஆகிவிட்டாலும், நீலப்படங்களில் நடப்பதையும் சன்னி லியோன் நிறுத்தவில்லை என்று தெரியவருகிறது. கடந்த ஆண்டும் இவர் நடித்த நீலப்படங்கள், அமெரிக்க மற்றும் கனடா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தயாநிதி அழகிரி இவரை தமிழகத்திற்��ு இறக்குமதி செய்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.\nகோடம்பாக்கத்தில் நுழைந்தார் சன்னி லியோன்[3]…….. வடகறி படத்தில் குத்தாட்டம், வடகறியில் சன்னிலியோன் இப்படி வர்ணிக்கும் தமிழ் ஊடகங்கள்: ராஜா ராணி படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த இளம் நாயகன் ஜெய் நடிப்பில் தயாராகி வரும் ‘வடகறி’ படத்தில்தான் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு குத்தாட்ட நடனமாட இருக்கிறார். அதாவது ஜெய்யுடன் ஒரு கனவு காட்சியில் நடனக் காட்சியில் ஆடுகிறாராம். சரவண ராஜன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பிரபலத் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தநிலையில் ஒரு பாடலுக்குச் சன்னி லியோனை நடனமாட ஒப்பந்தம் செய்திருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி தனது ட்விட்டர் தளத்தில் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்[4]. சன்னியும் தமில் சினிமாவில் நடிக்க சந்தோஷம் என்று டுவிட்டரில் சொல்லியிருக்கிறார்[5]. அவருடைய ரோலைப் பற்றி கேட்டதும் ஒப்புக்கொண்டு திருப்தியைத் தெரிவித்துள்ளாராம்[6]. சரவண ராஜன் சொல்கிறார்[7], அந்நடனக் காட்சி வண்ணமயமாக இருக்கும், ஆபாசமாக இருக்காது படம் வந்த பிறகுதான் தெரியும்.\nபோர்னோகிராபி புதிதல்ல [8]: மூடர் கூடம் என்ற படத்தின் மூலம், தரமான இயக்குனராக விமர்சகர்களால் கொண்டாடப்படும் நவீன், இதில் எதிர்க்க ஒன்றுமில்லை என்கிறார். ஆமாம், நடிகர்களுக்குக் கொண்டாட்டம் தான், புதியதாக இப்படி தாராளமான நடிகைகளுடன் கொண்டாட்டம் போடுவார்கள். “போர்னோகிராபி என்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. இங்கே வயதுக்கு வந்தவர்கள் மட்டும் பார்க்க தகுந்த படம் என்ற ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படங்கள் வெளிவந்துகொண்டுதானே இருக்கிறது. அதை நாம் எதிர்க்கவில்லையே சில்க் ஸ்மீதாவை நாம் ஒரு கலைஞராக கொண்டாடுகிறோம். அவரும் ‘பி’ கிரேட் நீலப்படங்களில் நடித்தவர்தான். சன்னி லியோன் நமது நாட்டில் வந்து முழுநீள நீலப்படங்களில் நடிக்காதவரை அவரை எதிர்க்கத் தேவையில்லை.” என்று கூறும் நவீன் “தமிழ் சினிமாவுக்கு கவர்ச்சி ஒரு வலிமையான கச்சாப்பொருளாக இருப்பதை நாம் மறந்துவிட்டுப் பேசக் கூடாது” என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல பேசுகிறார். தமிழர்களுக்கு ஏ, பி. சி கிரேட் எல்லாம் தெரியும் போலிருக்கிறது. அவ்வாறே நிர்வாணத்தை பகுத்திருக்கிறார்கள் பொலும், ‘பி’ கிரேட் நீலப்படங்களில் நடித்தவர் சில்க் ஸ்மீதா என்றால், மற்ற நடிகைகள் எந்த கிரேடில் நடித்தார்கள் என்று விள்ளக்கப் படுமா\n[1] ஹோப் குக் என்ற அமெரிக்க பெண்மணி 1963ல் 12வது ராஜாவைக் கல்யாணம் செய்து கொண்டாள். 1973ல் இந்தியாவுடன் சிக்கிம் ஒப்பந்தம் செய்து கொண்டது. விவாகரத்து செய்து கொண்டு தனது மகன்களையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டாள்.\n[2]ஜூன் 1, 2001ல் இளவரசன் தீபேந்திரா ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒன்பது பேரைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டான். இது சி.ஐ.ஏ.வின் திட்டம் என்றும் கூறப்பட்டது.\nகுறிச்சொற்கள்:ஆட்டம், குத்தாட்டம், சன்னி லியோன், செக்ஸ், நடிகை, நிர்வாண ஆட்டங்கள், நிர்வாண காட்சி, நிர்வாணம்\nஅடல்டு, சன்னி லியோன், சில்க், செக்ஸ், வடகறி, வடைகறி, ஸ்மிதா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சிறுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:09:50Z", "digest": "sha1:5MBYIFWRZEXGKNM2RKRUEGEBQS7QNJBU", "length": 4411, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகசியகாரன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஆகத்து 2012, 06:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/supreme-court-ordered-to-open-thoothukudi-sterlite-copper-plant.html", "date_download": "2019-01-19T03:52:20Z", "digest": "sha1:MHSYCFHXR7CV5ZYAZ26BWNF42FLQG5OX", "length": 4687, "nlines": 45, "source_domain": "www.behindwoods.com", "title": "Supreme Court ordered to open thoothukudi Sterlite copper plant | தமிழ் News", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலை விவகாரம்.. உச்சநீதிமன்றத்தின் புதிய உத்தரவு இதுதான்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்த உயர்நீதிமன்றக்கிளையின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இதுபற்றி சட்டப்பேரவையில் பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சநீதிமன்றத்தினுடைய அண்மை உத்தரவு தமிழக அரசின் கவனத்துக்கு வந்துவிட்டதா என்றும், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசாலையில் போலீசாரின் வாகன சோதனையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தவருக்கு நடந்த விபரீதம்\n‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது ஏற்றுக்கொள்ள முடியாதது’.. டெல்லி பசுமை தீர்ப்பா��ம் அதிரடி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட்.. அடுத்தகட்ட நடவடிக்கை ’இதுதான்’\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்த தமிழக அரசு\n நிர்வாகப் பணியை மேற்கொள்ள அனுமதி \n'மெரினா'வில் காட்டிய முனைப்பை 'ஸ்டெர்லைட்' விவகாரத்தில் காட்டியிருக்கலாம்\n'ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க'.. தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nayanthara-acting-in-two-film-at-a-time/33374/", "date_download": "2019-01-19T04:27:38Z", "digest": "sha1:RNBOSLNKTIBSJHJFN5OI65BXXPAHRLGW", "length": 4872, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "பம்பரம் போல சுழலும் நயன்தாரா: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் பம்பரம் போல சுழலும் நயன்தாரா: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nபம்பரம் போல சுழலும் நயன்தாரா: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nதமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்கிறார் நடிகை நயன்தாரா. பிரதான கதாப்பாத்திரம், ஹீரோவுக்கு ஜோடி என மாறி மாறி கலக்கிகொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.\nநடிகர் சிரஞ்சீவியுடன் நயன்தாரா நடிக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அதே இடத்தில் தான் நடிகர் அஜித்துடன் நயன்தாரா நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பும் நடந்துகொண்டிருக்கிறது.\nஇது நயன்தாராவுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. இதனையடுத்து இரண்டு படங்களிலும் மாறி மாறி பம்பரம் போல சுழன்று சுழன்று நடித்து வருகிறார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பான உழைப்பை பார்த்து பல நடிகைகள் வியப்பில் உள்ளனர். ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடித்துள்ளார் நயன்தாரா.\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n சிவாவ பார்த்து கத்துக்கோங்க ரசிகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116058", "date_download": "2019-01-19T03:54:58Z", "digest": "sha1:VUX6XWXQKHYCD36IHJKGNCHBMODLDOAA", "length": 7895, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "வள்ளலார்,ராஜ்கௌதமன் -போகன் சங்கர்", "raw_content": "\n« இமையத்தின் செல்லாத பணம்- உஷாதீபன்\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன் »\nஒரு தனிமனிதரின் பாடல்கள் ஏனித்தனை பாரதூரமான விளைவுகளை உருவாக்கின என்பதை குறிப்பிடத்தக்க தலித் வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் கவுதமன் தனது நூலான ‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக ‘என்ற நூலில் விவரிக்கிறார்.அவர் ஏறக்குறைய வள்ளலாரை சாதி சமயத்துக்கு எதிராக எழுந்த முதல் குரல் என்று வகைப்படுத்துகிறார். ஆகவே இந்த கூச்சல் வெறுமனே ஒரு தனிமனிதரின் ஆன்மீகப் பிரமைகள் குறித்தான கூக்குரல்கள் அல்ல என்று சொல்கிறார். அது ஒரு நீண்ட ஒரு வரலாற்றுக்கண்ணியை உடைப்பது தொடர்பானது என்கிறார்.\nராஜ் கௌதமனின் வள்ளலார் பற்றிய நூலான கண்மூடிப்பழக்கமெல்லாம் மண்மூடிப்போக பற்றி போகன் சங்கர்\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 5\nவிஷ்ணுபுரம் விருது 2016- பதிவுகள்\nசுந்தர ராமசாமி விருது 2009\nஒரு கோப்பை காபி [சிறுகதை]\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+033674+de.php", "date_download": "2019-01-19T04:48:32Z", "digest": "sha1:5HUHQUEGWIDVKIXI3VSBZNEAXXWBWXCE", "length": 4461, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 033674 / +4933674 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 033674 / +4933674\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 033674 / +4933674\nஊர் அல்லது மண்டலம்: Trebatsch\nபகுதி குறியீடு 033674 / +4933674 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 033674 என்பது Trebatschக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Trebatsch என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Trebatsch உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4933674 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Trebatsch உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4933674-க்கு மாற்றாக, நீங்கள் 004933674-ஐயும் பயன்படுத்தலாம்.\n��குதி குறியீடு 033674 / +4933674\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4627", "date_download": "2019-01-19T04:50:48Z", "digest": "sha1:5WRCMQ6P3QIVAXJLUTJP3PCTTTH3LRUY", "length": 5944, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் அழகி தேர்வு\nவியாழன் 20 டிசம்பர் 2018 13:28:43\nபேங்காக்கில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிசா கிரே மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்க ப்பட்டார். தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடந்தது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 94 பெண்கள் கலந்து கொண்டனர்.\nஇறுதிச் சுற்று போட்டி நடைபெற்றதில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கத்ரினா எலிசா கிரே மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் அழகி டெமி லெய்க் நீல்- பீட்டர்ஸ் கிரீடம் அணிவித்தார். தென் ஆப்பரிக்காவைச் சேர்ந்த டாமரின் கிரீன், வெனி சுலாவைச் சேர்ந்த ஸ்டெஃபானி குட்டரெஸ் ஆகியோர் 2ஆவது இடங்களைப் பிடித்தனர். இந்த போட்டியில் இந்தியா சார்பில் நேகல் சுதாசமா கலந்து கொண்டார். அவரால் முதல் 20 இடங்களில் கூட வரமுடியவில்லை.\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/education/270", "date_download": "2019-01-19T04:27:09Z", "digest": "sha1:FAVTOLQQ2K6HQCF5EJITCQQBRW2SV3JG", "length": 5587, "nlines": 66, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "பிரின்ஸ் பவானி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் 6-வது ஆண்டு பட்டமளிப்பு விழா\nபிரின்ஸ் பவானி பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் 6-வது ஆண்டு பட்டமளிப்பு விழா\n“நாம் வாழுகின்ற பூமிக்கு வாடகையாக நாம் அனைவரும் மரக்கன்று நட வேண்டும்” என பி.எம்.டி ஜெயின் பள்ளியில் நடைப்பெற்ற விதை பந்து திருவிழாவில் வி ஐ டி துணைத்தலைவர்ஜி.வி.செல்வம் பேச்சு.\n“நாம் வாழுகின்ற பூமிக்கு வாடகையாக நாம் அனைவரும் மரக்கன்று நட வேண்டும்” என பி.எம்.டி ஜெயின் பள்ளியில் நடைப்பெற்ற விதை பந்து திருவிழாவில் வி ஐ டி துணைத்தலைவர்ஜி.வி.செல்வம் பேச்சு.\nஇந்தியன் வங்கி ஊழியர்கள் நிவாரண பொருட்களை வழங்கினர்\nஇந்தியன் வங்கி ஊழியர்கள் நிவாரண பொருட்களை வழங்கினர்\nஎந்தப் புத்தகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ‘பட்டியலிடுதல்’ பயன்படுகிறது. - ரோஜா முத்தையா ஆய்வு நூலகர் சுந்தர் பேட்டி\nஎந்தப் புத்தகம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள ‘பட்டியலிடுதல்’ பயன்படுகிறது. - ரோஜா முத்தையா ஆய்வு நூலகர் சுந்தர் பேட்டி\nவேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்கம்\nவேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்கம்\nசென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-கல்வி ஊக்கத்தொகை\nசென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-கல்வி ஊக்கத்தொகை\nஎல்ஐசியின் தென்மண்டல அலுவலகம், அகில இந்திய அள வில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஎல்ஐசியின் தென்மண்டல அலுவலகம், அகில இந்திய அள வில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nபணப்பையை திருடிச் சென்றவரை விரட்டிப் பிடித்த வாலிபர் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் அழைத்து அவரை பாராட்டி ரூ.1,000 பரிசாக அளித்தார்.\nபணப்பையை திருடிச் சென்றவரை விரட்டிப் பிடித்த வாலிபர் ரெயில்வே ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் அழைத்து அவரை பாராட்டி ரூ.1,000 பரிசாக அளித்தார்.\nஎஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய 1.07 கோடி\nஎஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம் கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய 1.07 கோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1362", "date_download": "2019-01-19T05:31:04Z", "digest": "sha1:FVA2XZVQNWXR2B2DAL73M3JFBVILGZOU", "length": 6027, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இங்கிலாந்தில் இராதா கிருஷ்ணர் திருத்தலம் | Radha Krishnan temple in England - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > ஐரோப்பா\nஇங்கிலாந்தில் இராதா கிருஷ்ணர் திருத்தலம்\nஇங்கிலாந்து: இங்கிலாந்தின் ஹில் பீல்டு என்ற இடத்தில் சுமார் 5 ஏக்கர் நிலபரப்பில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது இஸ்கான் பக்தி வேதாந்த மானோர் தாரம் என்ற திருத்தலம். இத்தலத்தில் முக்கிய வளாகத்தில் இராதா கிருஷ்ணரையும், அருகில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோரையும் வணங்கிச் செல்லலாம். இத்திருத்தலத்தில் தினந்தோறும் மங்கல ஆரத்தி, துளசி ஆரத்தி, குருபூஜை ராஜபோக ஆரத்தி, தூப ஆரத்தி, சந்தியா ஆரத்தி மற்றும் சயன ஆரத்தி போன்றவைகள் வரையறுக்கப்பட்ட நேரங்களில் நடைபெறுகின்றன. இத்திருத்தலம் காலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.\nஇங்கிலாந்தில் இராதா கிருஷ்ணர் திருத்தலம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nலண்டனில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம்\nசுவிட்சர்லாந்தில் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகோற்சவ விழா\nலண்டனில் உள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி திருத்தலத்தில் தேரோட்டம் விழா\nலண்டனில் நீட் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம் எரிக்கப்பட்டது\nலண்டனில் அறப்போர் - தமிழின உரிமை மீட்பு குரல்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_923.html", "date_download": "2019-01-19T05:12:21Z", "digest": "sha1:QFN476S3HW26C2QAWQ52LNKFC4CLHRYD", "length": 6061, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "உலக சுற்றுலா தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Education/Sri-lanka /உலக சுற்றுலா தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுர���ப் போட்டி\nஉலக சுற்றுலா தினத்தையொட்டி மாணவர்களிடையே கட்டுரைப் போட்டி\nஇலங்கை சுற்றுலா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அன்பான இலங்கை நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்த உலக சுற்றுலா தினத்திற்கு சமமாக கட்டுரைப்போட்டி ஒன்று மாணவர்களிடையே நடத்தப்படவுள்ளது.\nஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா தினம் செப்டெம்பர் 27 ஆம் திகதி அனுஷ;டிக்கப்படுகின்றது. ' அபிவிருத்திக்காக நிலையான சுற்றுலா' எனும் தொனிப்பொருளின் கீழ் இவ் வருடம் சுற்றுலா தினம் அனுஷ;டிக்கப்படவுள்ளது.\nஅதனையொட்டி தரம் 09 மற்றும் தரம் 10 மாணவர்களிடையே நாடளாவிய ரீதியில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.\nஇப்போட்டிக்குரிய கட்டுரைகள் ' நிலையான சுற்றுலா அபிவிருத்தியை நோக்கி இலங்கையில் ஏற்படுத்தக் கூடிய தரமான சுற்றுலா தளங்கள்' என்ற தலைப்பில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.\nஇக்கட்டுரைப் போட்டிக்கு அமைய எழுதப்பட்ட ஆக்கங்களை செப்டெம்பர் முதலாம் திகதிக்கு முன் பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியர்கள் சிபார்சுடன் பணிப்பாளர், தேசிய சுற்றுலா மற்றும் சமூக ஒருங்கிணைப்புப் பிரிவு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இல 80, காலிவீதி, கொழும்பு- 03 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2019-01-19T04:54:22Z", "digest": "sha1:LK5H5N227DE24CJEI656YKEOI32N4NO7", "length": 21849, "nlines": 210, "source_domain": "www.thevarthalam.com", "title": "தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது??.. | தேவர்தளம்", "raw_content": "\n← மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்\nமுத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும் →\nதேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது\nPosted on 27/09/2013 by சண்டியர் இராஜா தேவன்\nஇன்று தேவரின இளைஞர்கள் பெரும்பாலானோர் நம்முடைய அரசியல் தேவையை நன்குணர்ந்துள்ளனர் ஆனாலும் அவர்களுக்கு யாரை நம்புவது எந்த தலைமையை ஏற்பது எந்த கட்சிக்கு உழைப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.\nபடித்த இளைஞர்கள் திராவிடத்தை வெறுக்கின்றனர் ஆனால் தலைமைகள் நம்மை நம்ப மறுத்து அதை விட மறுக்கின்றனர் அவர்கள் விட நினைத்தாலும் திராவிடம் அவர்களை சும்மா விடாது. தற்போது திராவிடத்தை எதிர்ப்பேன் என்று கூறும் கட்சி சிறு நம்பிக்கையை கொடுத்தாலும் இது தற்காலிகமே, நம் இளைஞர்கள் அனைவரும் தற்போது இதை ஆதரித்தாலும் எதிர்காலத்தில் இதில் மாற்றம் இருக்காது என்று உறுதியாக சொல்லமுடியாது. இந்த கட்சி சிறு அரசியல் எழுச்சி பெற்றாலும் அடுத்த முறை திராவிடம் சூழ்ச்சியால் அதை முடக்கும் வாய்ப்பு அதிகம்.\nஅப்போது நம் இளைஞர்கள் மீண்டும் தொடங்கிய இடத்தில் வந்து நிற்கவேண்டிவரும். இது நமக்கு மட்டுமில்லாமல் நம் ஒட்டுமொத்த இனத்திற்கும் பெரும் பின்னடைவாக இருக்கும். அதன் பிறகு நாம் நம் இனத்தின் சிறு நம்பிக்கையை பெற முடியாது.\nஒரு அரசியல் கட்சிக்கு பலமான இரண்டு காரணிகள், 1) செயல்படும் தொண்டர்கள் 2) தொண்டர்களை உணர்ந்த தலைவர். இந்த இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கவேண்டும் ஒருவரை இன்னொருவர் ஏமாற்ற நினைத்தால் இழப்பு இனத்திற்கு என்பதை உணர்ந்தவறாக இருவரும் இருக்கவேண்டும். இப்போது நம் இனத்தில் இந்த இருவரையும் காண்பதரிது.\nஇப்போதுள்ள தொண்டர்கள் தலைவரின் வருகை அன்று மட்டும் கோஷமிடுவதும் கொடிபிடித்து ஊர்வலத்தில் கலந்துகொண்டு உணர்வை வெளிப்படுத்துவது. அடுத்தநாள் தன் வேலைகளில் கவனம் செலுத்தவது (நாம் குரு பூஜைக்கு செல்வது போல). நம் தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை (தேர்தல் சமயத்தில் மட்டும் பல முறை) மக்களை சந்திப்பது, முக்கிய நபர்களின் வீட்டு விழாக்களில் கலந்துகொள்வது, அதோடு தங்கள் சமுதாய அரசியலை முடித்துகொள்கின்றனர். மக்களின் தேவையை உணராமல் அவர்களின் நம்பிக்கையை இழக்கின்றனர். திராவிடம் இதை சரியாக பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி நம்மை அடிமைபடுத்துகிறது.\nமுன்பு நம் சமூகஅமைப்பில் குல தெய்வ வழிபாடுகள், ஊர் திருவிழாக்கள் மக்கள் அனைவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் உறவுகள் பலப்படும்.\nஒவ்வொரு ஊருக்கும் தலைவர் போன்று ஒருவர் அனைத்தையும் வழிநடத்துவார். ஆணிவேராய் இருந்த அருமையான இந்த முறையை சிறிது சிறிதாக சிதைந்து தற்போது உடன்பிறந்தவனையும், உயிராய் பழகியவனையும் எதிரியாக்கி உள்ளது இந்த நவீனம். இன்று தான் யார் என்ற கேள்விக்கு இங்கு பலரிடம் பதில் இல்லை. வரலாறை தெரிந்துகொள்ள சிறு அடிப்படை கட்டமைப்பு கூட நம்மிடம் இல்லை பெற்றோர்களும் அதில் ஆர்வம் செலுத்துவதில்லை. அதன் தாக்கம் கள்ளர் நாடுகளும், மறவர் சீமைகளும், அகமுடையார் கோட்டைகளும் இன்று சிதறிகிடக்கின்றது. ஆடம்பரமும் பொருளாதாரமும் நம்மை பிரித்து எதிரிக்கு வழியமைத்து கொடுத்துள்ளது.\nநாம் சமுதாயம் எதிர்நோக்கியுள்ள தேவைகள் :\n1) உறுதியான அடிப்படை கட்டமைப்பு\nஇதற்க்கான தீர்வை நோக்கிய ஒரு லட்சியத்தை வடிவமைத்து அரசியல் பாதை அமைப்பதே இன்றைய நம் தேவையாகும்.\nஒரு புதிய சிறந்த கட்டமைப்பை எப்படி உருவாக்கலாம்\nஇன்று இணையத்தில் தோராயமாக 5000 உறவுகள் இணைந்துள்ளோம். அனைவரின் எண்ணமும் ஒன்றாகத்தான் உள்ளது. அதை செயல்படுத்த ஒவ்வொருவரும் தங்கள் ஊர்களில் அல்லது தெருக்களில் குறைந்தது 10 பேர் கொண்ட (15 முதல் 25 வயது) தலைமை இல்லா ஒருங்கிணைந்த இளைஞர்கள் (அரசியல், சினிமா, சாதி, மத சாயமற்ற) அமைப்பை உருவாக்கி (முடிந்தவரையில் ஒரே அமைப்பாக) ஊரில் உள்ள அனைத்து சமுதாய மக்களிடமும் பாகுபாடு இன்றி பொது காரியங்களில் பங்கேற்ப்பது. உயர்கல்வியில் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்குதல்.\nவேலை வாய்ப்புகளை பற்றி செய்திகளை அனைவருக்கும் தெரியப்படுத்துதல். அரசாங்க தேர்வுகளை பற்றிய சந்தேகங்களை தெளிவுபடுத்துதல் அதற்க்கான புத்தகங்களை வழங்குதல். வாய்ப்பு கிடைக்கும் போது திராவிட அரசியல் சூழ்ச்சி பற்றி (முக்கியமாக பெண்களுக்கு) அவர்களுக்கு ஆதாரத்துடன் விளக்குங்கள். முன்னோர்களின் வரலாறுகளை பற்றி கூறுங்கள் அதனை பாதுகாப்பதன் அவசியத்தை பற்றி எடுத்துகூறுங்கள். தொடக்கத்தில் பொதுமக்களிடம் இருந்து நிறைய கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். மறந்தும் அதிகார தோரணையோ அல்லது வன்முறைய��� பயன்படுத்தவேண்டாம்.\nஉங்கள் சொந்த பகைமை அல்லது சுயலாபத்திற்காக அமைப்பை பயன்படுத்த நினைத்தால் வீழ்வது உன் அடுத்த தலைமுறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சிறு தவறு செய்தாலும் உங்கள் செயல் மொத்தமும் கேள்விக்குறியாகும். அனைத்தையும் மீறி சிறப்பான செயல்பாட்டை நீங்கள் முன்னெடுத்தால் திராவிடம் உங்களை விலை பேசும் இல்லை என்றால் சூழ்ச்சி செய்து வீழ்த்த நினைக்கும். சில இக்கட்டான சூழ்நிலைகள் வரலாம், அப்போது உங்களுக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை இணையத்தில் ஏற்படுத்திகொல்லுங்கள். அனைத்தையும் கடந்து குறைந்த பட்சம் இரண்டு வருடம் பயனித்தீர்களேயானால் ஒட்டுமொத்த ஊரில் அனைவரின் நம்பிக்கையை பெற முடியும்.\nஅந்த நம்பிக்கையை வாக்காக மாற்றவும் முடியும். ஐந்து வருடத்தில் திராவிடத்திற்கு நிகராக நம்மால் ஒரு படையை திரட்ட முடியும்.\nஇது போன்று அனைத்து ஊரிலும் உள்ள அமைப்புகளும் மறைமுக தொடர்பில் இருக்க வேண்டும். சில ஊர்களில் செயல்படமுடியாவிட்டாலும் நாம் மிகுதியாக உள்ள பகுதிகளில் செயல்படுத்தினாலே நாம் ஒரு நல்ல தொடர்பை மாநிலம் முழுவதும் ஏற்படுத்த முடியும். நமக்கு சாதகமான நேரம் வரும் பொழுது ஒரு மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்த வேண்டும். அதற்க்கு எந்தவித விளம்பரமோ, பத்திரிக்கை அழைப்போ இருக்ககூடாது. கைப்பேசி அழைப்பு மட்டுமே இருக்க வேண்டும்.\nநம் நோக்கம் ஐந்து லட்சம் இளைஞர்களை ஒருங்கிணைப்பதாக இருக்கவேண்டும்(குறைந்தது இரண்டு இலட்சம்). இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே நமக்கான விலைபோகாத அரசியலை உருவாக்க முடியும். அதன் பிறகு எந்ததெந்த தலைவர்கள் இனத்திற்கு உண்மையாக உள்ளார்கள் என்பதை அறிந்து அவர்களை நாம் தலைமை ஏற்க்க அழைப்போம். அப்போதுதான் நம் மீது தலைவர்களுக்கு நம்பிக்கை இருக்கும், திராவிடத்தை எதிர்க்க துணிவு பிறக்கும்.\nதலைவர்களும் அப்போதுதான் உணர்வார்கள் அவர்களுக்காக இனம் இல்லை என்பதை. தலைவர்களை நம்பி தொண்டர்கள் இல்லை என்பதை. கட்சியை நம்பி மக்கள் இல்லை என்பதை. தலைவர்கள் விலை பேசப்பட்டால் அடிப்படை கட்டமைப்பு இனத்தின் பாதுகாப்பினை உறுதிபடுத்தும். அடுத்த தலைவரை எளிதில் உருவாக்கும். சமுதாயம் வளமான வாழ்வு நோக்கி பயணிக்கும். அரசியலில் மற்றும் அரசு அதிகாரிகள�� துணை கொண்டு நம் பயணம் தொடரும். நாளைய தலைமுறை வளமான பாதுகாப்பான வாழ்வுபெறும்.\nThis entry was posted in தேவர் and tagged தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது\n← மதுரையை ஆண்ட பாண்டியர்கள் எங்கிருந்து வந்தனர்\nமுத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும் →\n2 Responses to தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது\nவருங்கால சந்ததியினரை காக்க காலம் தாழ்த்தாமல் இதை திறம்பட செயல்பட முனைவது நல்லது\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arya-03-11-1632129.htm", "date_download": "2019-01-19T04:58:45Z", "digest": "sha1:B5EBM3ZGLYGJXVFNVXZAOHBYNJR5XKH3", "length": 6609, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "கடம்பனில் 100 யானைகளுடன் மோதும் ஆர்யா! - Arya - ஆர்யா | Tamilstar.com |", "raw_content": "\nகடம்பனில் 100 யானைகளுடன் மோதும் ஆர்யா\n‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கி வருகிறார். ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கும் இப்படத்துக்கு கடம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஇப்படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிரடியாக ஏற்றி மிரட்டலான ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தாய்லாந்தில் தற்போது படமாகி வருவதாகவும் இதில் 100 யானைகளுடன் ஆர்யா மோதுவது போன்ற பிரம்மாண்ட காட்சிகள் படமாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.\n▪ மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்\n▪ நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்\n▪ ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா\n▪ காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா\n▪ காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி\n▪ சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம��� - தொழிலதிபரை மணக்கிறார்\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து\n▪ சென்னையில் நடைபெற்ற \"லக்‌ஷ்மி\" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nasser-19-12-1524634.htm", "date_download": "2019-01-19T05:01:08Z", "digest": "sha1:A4X3AVQ55TMDBI23IDKMJD6GKDC4O4C6", "length": 8038, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மூன்று ஹீரோயின்களுடன் நாசர் மகன்! - Nasser - நாசர் | Tamilstar.com |", "raw_content": "\nமூன்று ஹீரோயின்களுடன் நாசர் மகன்\n2012 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணவேணிபஞ்சாலை படத்தை இயக்கிய தனபால்பத்மநாபன் இப்போது அடுத்தபடத்தை இயக்கவிருக்கிறார்.\nஅந்தப்படத்தில் நடிகர்சங்கத்தலைவர் நாசரின் மகன் லுத்புதின்பாஷா முதன்முறை கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர், இயக்குநர் விஜய்யின் சைவம், இதுஎன்னமாயம் ஆகிய படங்களில் சின்னவேடங்களில் நடித்தவர். இப்போது தனபால்பத்மநாபன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.\nவிரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக காக்காமுட்டை ஐஸ்வர்யா நடிக்கவிருக்கிறார். சரபம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் சலோனிலுத்ராவும் படத்தில் இருக்கிறாராம்.\nஇவ்விருவர் தவிர இன்னொரு நாயகியும் படத்தில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி இப்போது முன்னணிநகைச்சுவைநடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கும் சதிஷ் மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் இந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம்.\nபடப்பிடிப்பு முழு���்க முழுக்க சிங்கப்பூரிலேயே நடக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.\n▪ காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\n▪ நட்சத்திர கலை விழாவிற்காக விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த நாசர்.\n▪ தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்\n▪ புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: நாசர் பட தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை\n▪ ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை\n▪ நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது\n▪ தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை\n▪ நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது நாசர் ஐகோர்ட்டில் மனு\n▪ காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன\n▪ நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-prabhu-deva-03-11-1632130.htm", "date_download": "2019-01-19T05:21:20Z", "digest": "sha1:A4NG24ULIEADQAPIP6XL4YJUNBNQSMIF", "length": 6727, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "தேவி இயக்குனருக்கு ஆடி கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய பிரபுதேவா! - Prabhu Deva - பிரபுதேவா | Tamilstar.com |", "raw_content": "\nதேவி இயக்குனருக்கு ஆடி கார் பரிசளித்து ஆச்சரியப்படுத்திய பிரபுதேவா\nஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகியிருக்கும் ஹாரர் காமெடி படம் தேவி. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா ஹீரோவாக நடித்திருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்தார்கள்.\nஅதற்கேற்றாற்போல் படமும் சுவாரஸ்யமாக அமைந்து ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளது. இதனால் மிகுந்த உற்சாகமான பிரபுதேவா, இயக்குனர் விஜய்க்கு விலையுயர்ந்த ஆடி கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் பிரபுதேவாவும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\n▪ மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்\n▪ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ பிரபுதேவா எனது குரு - இந்துஜா\n▪ விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா\n▪ சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு\n▪ நானும் மரண வெயிட்டிங் தான் - நோட்டா படவிழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8", "date_download": "2019-01-19T04:45:11Z", "digest": "sha1:SI3YKMYR7KBS7WDREPQQRGDUWRB5FZAA", "length": 8326, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு செயல் முறைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு செயல் முறைகள்\nநெல் சாகுபடியில் புதிய ஒற்றை நாற்று நடவு மூலம் செம்மை நெல் சாகுபடி செய்து குறைந்த செலவில�� அதிக விளைச்சல் ஏற்படுத்தி கூடுதல் லாபம் பெறமுடியும். இதன் செயல் முறைகள் பற்றி ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் கோபால் தெரிவித்து உள்ளாவது:\nசெம்மை நெல் சாகுபடி செய்ய ஒரு ஏக்கர் நடவு செய்ய 3 கிலோ விதையை 30 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து ஒருநாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும்.\nமுளைகட்டிய விதையை நாற்றாங்காலில் இட வேண்டும்.\nமேட்டுப்பாத்தி அமைத்து நாற்றங்கால் விடுவதால் நாற்றுக்கள் வளமான மற்றும் தடிமனான நாற்றுக்கள் கிடைக்கும்.\n13 அல்லது 14 நாட்கள் சென்ற பிறகு நாற்று நன்றாக வளர்ந்து நடவுக்கு தயாராகிவிடும்.\nநிலத்தினை நன்றாக சமன்செய்து, மார்க்கர் கருவி மூலம் ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்யவேண்டும்.\nஒரு நாற்றுக்கு மற்றொரு நாற்றுக்கும் வரிசைக்கு வரிசை 25 செ.மீ-25 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.\nநடவு செய்த பத்தாவது நாள் கோனாவீடர் மூலம் களை எடுக்க வேண்டும். 10 நாட்கள் இடைவெளியில் 4 முறைகளை எடுக்க வேண்டும்.\nகோனாவீடர் கருவி மூலம் களை எடுக்கும்போது களைச்செடிகள் சேற்றுக்குள் அமுத்தப்பட்டு மட்கி, பயிர்களுக்கு உரமாகி விடுகின்றன. இதனால் மண்வளமும் பெருகும். மேலும் பயிர்கள் மொத்த வயதில் 10 நாட்களுக்கு முன்பாகவே பயிர்கள் அறுவடைக்குத்தயாராகி விடும்.\nநெல் மணிகள் நன்கு திரட்சியாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருக்கும். மகசூலும் அதிகரிக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமானாவாரி நிலங்களில் விதை நேர்த்தி...\nஇயந்திர நடவு முறையில் நெல் பயிரிட விவசாயிகள் ஆர்வம...\nநெல் நடவு பணியில் புதுநுட்பம்...\nவிகடன் பிரசுரத்தின் தரமான புத்தகங்கள் →\n← தென்னை மரங்களுக்கு கோகோ ஊடு பயிர் பயன்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/a-r-rahman-completed-25-years-in-music-world/10297/", "date_download": "2019-01-19T04:37:24Z", "digest": "sha1:T2BG2KBQ3DGWS3GOD3NCF4H25XP4JPR5", "length": 5689, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "இசையுலகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.... - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் இசையுலகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்….\nஇசைய���லகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்….\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமா உலகில் இசையமைக்கத் தொடங்கி இன்றோடு 25 வருடங்கள் கடந்துவிட்டன.\nபல விளம்பர படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குனர் மணிரத்னம் தனது ‘ரோஜா’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது.\nஅந்த படத்தில் அவர் கொடுத்த இசை புதியதாகவும், வேறு மாதிரியும் இருந்தது. பாலிவுட் முதல் டோலிவுட் வரை யார் இவர் என ஆச்சர்யமாக பார்த்தார்கள். அதன் பின் ஜென்டில்மேன், காதலன் என அவர் காட்டிய இசை துள்ளல் அனைவரையும் ஆட செய்தது.\nஇசைப்புயல் என்ற பட்டம் அவருக்கு வந்து சேர்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று தமிழனுக்கு பெருமை சேர்த்தார். ரோஜா திரைப்படம் ஆகஸ்டு 15ம் தேதி 1992ம் ஆண்டு வெளியானது. இன்றோடு, இசையுலகில் 25 வருடங்களை கடந்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான்.இத்தனை வருடங்கள் அவர் கொடுத்த இசையின் மூலம் இந்தியா மட்டுமில்லாமல், வெளிநாட்டில் வாழும் இசைப்பிரியர்கள் மனதிலும் அவர் இடம் பிடித்துள்ளார். கோலிவுட் தொடங்கி, பாலிவுட் சென்று, அதன் பின் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து விட்டார் ஏ.ஆர்.ரகுமான்.\nஇந்த பொன்னாளில் அந்த ஆஸ்கார் நாயகனின் 25 வருட கலை சேவையை நினைவு கூர்வோம்…\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116653", "date_download": "2019-01-19T04:41:26Z", "digest": "sha1:JRWBEKBC2EYRINAUQZZJ6XYBZEYGFH7E", "length": 9080, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒருநாள்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6 »\nஇன்று 29-12-208 அன்று சைதன்யாவின் பிறந்தநாள். எத்தனையாவது என்பது ரகசியம். 22 என்றால் மறுக்கப்போவதுமில்லை. பிரதமன் வைக்கலாம் என அருண்மொழி சொன்னாள். ஆகவே காலையில் நடை சென்று மீண்டதுமே நான்கு தேங்காய்களை உரித்து உடைத்து துருவி தந்தேன். கை ஓய்ந்துவிட்டது. எத்தனை தேங்காய்களை துருவிய கை என சொல்லிக்கொண்டேன். இதைய���ல்லாம் சொல்லுமிடத்திற்கு ஒருவழியாக வந்துசேர்ந்துவிட்டோம் என்பது கொஞ்சம் பெருமிதமாகவே இருந்தது.\nவெண்முரசு சில அத்தியாயங்கள் இரண்டுநாட்களில் எழுதவேண்டும். நாளை மாலை கோவை எக்ஸ்பிரஸில் ஈரோடு செல்கிறேன். அங்கிருந்து ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் இரண்டுநாட்கள். புத்தாண்டை அங்கே நண்பர்களுடன் கொண்டாடுகிறேன். 25 நண்பர்கள் வருகிறார்கள். வழக்கமான சிரிப்பும் கொண்டாட்டமும் மட்டுமே திட்டம். விஷ்ணுபுரம் விழாவின் அனைத்துச் சலிப்புகளிலிருந்தும் மீண்டுவிடவேண்டும்.\nஉண்மையில் அஜ்மீர் தர்கா செல்வதற்காகத் திட்டமிட்டிருந்தேன். தனியாகப்போவதாக. பின்னர் ஷாகுல் வருவதாகச் சொன்னார். அவர் நின்றுவிட்டார். செல்லும் திட்டம் பயணத்திற்கான முன்பதிவுச்சிக்கல்களால் தள்ளிச்சென்றது. ஆனால் செல்லவேண்டும். கனவில் இரண்டுமுறை தர்காவை ஒட்டிய குறுகலான சந்துகள் வந்துவிட்டன. அது ஓர் அழைப்பு\nகண்ணாடிக்கு அப்பால் - சிறுகதை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 50\nயுவன் கவிதையரங்கு - கன்யாகுமரி - அக் 7,8,9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/today-rasipalan-29-10-2018/", "date_download": "2019-01-19T04:38:06Z", "digest": "sha1:3YR4JSZL6M2II7GZBZQNHUE4CXJ57CNA", "length": 12470, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 29.10.2018 – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 29.10.2018\nஅருள் 28th October 2018\tஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 29.10.2018\nமேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர் கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் தலை மைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகடகம்: எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார் கள். வெளியூர் பயணங் களால் அலைச்சல், செலவு���ள் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகன்னி: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுமைத் தேவைப்படும் நாள்.\nதனுசு: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் ம���ிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நினைத்தது நிறை வேறும் நாள்.\nமீனம்: பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 29.10.2018 ராசிபலன் 29.10.2018\nPrevious பாலியல் புகாரில் பிக்பாஸ் யாஷிகா போட்டுடைத்த உண்மை\nNext நள்ளிரவில் ரணிலுக்கு இப்படியொரு பேரிடி\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\n3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4628", "date_download": "2019-01-19T04:03:51Z", "digest": "sha1:JM2YVBHIQIVQ74R73KHVS4GPBXUZHKEN", "length": 6439, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநேப்பாளம் முன்னாள் பிரதமர் துல்சி மரணம்\nவியாழன் 20 டிசம்பர் 2018 13:31:07\nநேப்பாள நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்த துல்சி கிரி(93) உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியாவின் அண்டைநாடான நேப்பாள நாட்டின் பிரதமராக கடந்த 1964-1965 மற்றும் 1975-77 ஆண்டுகளுக்கு இடையில் இருமுறை பதவி வகித்தவர் துல்சி கிரி. சிராஹா மாவட்டத்தில் 1926ஆம் ஆண்டில் பிறந்த கிரி, நேப்பாளி காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பணியை தொடங்கினார்.\nபஞ்சாயத்து சட்டத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், நேப்பாளத்தின் மன்னராக பிரேந்திரா ஆட்சி செய்த காலகட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இலங்கையில் அரசியல் தஞ்சம் அடைந்து, வாழ்ந்து வந்தார். பின்னர், மன்னர் கியானேந்திர ஷா ஆட்சிக்காலத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு அவர் தாய்நாட்டுக்குத் திரும்பினார். அப்போது, பிரதமர் பதவிக்கு நிகராக கருதப்படும் நேப்பாள மந்திரிசபையின் துணைத் தலைவர் பதவியில் நிய மிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், சில ஆண்டுகளாக நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த துல்சி கிரி, புத்தானில்கன்ட்டா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் 93ஆவது வயதில் மரணம் அடைந்தார்.\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/wishes", "date_download": "2019-01-19T05:05:37Z", "digest": "sha1:A53KR553CVIGYNPYILUEVJ5QREPP3ZNL", "length": 17894, "nlines": 156, "source_domain": "www.kilakkunews.com", "title": "வாழ்த்துக்கள் - kilakkunews.com", "raw_content": "\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - திலீபன் சதுலக்ஷன்\nவந்தாறுமூலையை சேர்ந்த திலீபன் விமலஜயனி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சதுலக்ஷன் அவர்கள் தனது 7வது பிறந்தநாளை நேற்று (27/05/2018) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் - பிரியராஜ் பவித்ரா\nவீரமுனையை சேர்ந்த நடராஜா பிரியராஜ் - பவித்ரா (கல்முனை) தம்பதியினரின் திருமணம் கடந்த 04.06.2017 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்\nவீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 06வது பிறந்தநாளை நேற்று (29/05/2017) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் - சிவராஜா நிதர்ஷனா\nவீரமுனையை சேர்ந்த அருளம்பலம் சிவராஜா அவர்கள் பொன்னம்பலம் நிதர்ஷனா அவர்களுடன் 27/11/2016 அன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.\nவீரமுனையை சேர்ந்த நிறோஜன் அனுஷா தம்பதிகளின் செல்வப் புதல்வி மிருணாளினி அவர்களின் மருங்கை வைபவமானது 23/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாப்பட்டது.\nவீரமுனையை சேர்ந்த சிந்துஜா சுதேந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வி தனனியா அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை 21/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nவீரமுனையை சேர்ந்த தவேந்திரன் பவானி தம்பதிகளின் செல்வப் புதல்வி லிசாதுர்கா அவர்கள் தனது ஆறாவது பி��ந்தநாளை 20/11/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nவீரமுனையை சேர்ந்த ஞானசேகரம் கேதாரேஸ்வரி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஹம்சிக்கா அவர்கள் தனது ஏழாவது பிறந்தநாளை நேற்று (08/11/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - விக்னேஸ்வரன் சுபர்ணன்\nவீரமுனையை சேர்ந்த விக்னேஸ்வரன் றுஷானி தம்பதிகளின் செல்வப் புதல்வன் சுபர்ணன் அவர்கள் தனது மூன்றாவது பிறந்தநாளை 25/08/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - ரவி சக்ஸாயினி\nவீரமுனையை சேர்ந்த ரவி கார்த்திபிரதீகா தம்பதிகளின் செல்வப் புதல்வி சக்ஸாயினி அவர்கள் தனது முதலாவது பிறந்தநாளை நேற்று (14/07/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் (சுரே - சோபனா)\nவீரமுனையை சேர்ந்த துரைரெட்ணம் சோபனா - சுந்தரலிங்கம் சுரேந்திரன் (காரைதீவு) தம்பதியினரின் பதிவுத்திருமண நிகழ்வு கடந்த 24.06.2016 அன்று சாய்ந்தமருது 'Lee Meridian' மண்டபத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - ரூபன் தியானா\nவீரமுனையை சேர்ந்த ரூபன் திசாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி தியானா அவர்கள் தனது ஐந்தாவது பிறந்தநாளை 13/06/2016 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் - உதயராஜன் லக்சாயிஸ்\nவீரமுனையை சேர்ந்த உதயராஜன் விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வன் லக்சாயிஸ் அவர்கள் தனது 05வது பிறந்தநாளை நேற்று (29/05/2016) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடினார்.\nதிருமண வாழ்த்துக்கள் (சுதர்சன் - ஜீவா)\nவீரமுனையை சேர்ந்தவரும் எமது இணையதள உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை சுதர்சன் - ஜீவா (மல்வத்தை) தம்பதியினரின் திருமண நிகழ்வு கடந்த 11.04.2016 அன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -த��ர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது��ன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172431/news/172431.html", "date_download": "2019-01-19T04:29:10Z", "digest": "sha1:66CTHRJR4KZQ3SV33TAS42RUICOSFWYR", "length": 29167, "nlines": 120, "source_domain": "www.nitharsanam.net", "title": "அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஅம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்..\nஅரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன.\nகண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று அருவருப்பாகத் தெரிந்தது இன்று அழகாகவும், இன்று அழகாகத் தெரிவது நாளை அருவருப்பாகவும் தெரிவதற்கான சாத்தியங்கள், அரசியல் அரங்கில்தான் அதிகம் உள்ளன.\n93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள், ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில வேட்புமனுக்கள் மொத்தமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஅதேவேளை, ஏற்றுக் கொள்ளப்பட்ட சில வேட்புமனுக்களிலுள்ள சில வேட்பாளர்களின் பெயர்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளன.\nமுதன் முதலாக கலப்புத் தேர்தல் முறையில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான வேட்புமனுக்களை நிரப்புவதும் புதிய அனுபவமாகும். இதில் நிகழ்ந்த சில தவறுகளாலும், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.\nஇன்னொருபுறம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அரசியல் கட்சிகள் தனித்தும் கூட்டாகவும் களமிறங்கியுள்ளன. சில அரசியல் கூட்டுகள் ஆச்சரியமளிப்பதாக உள்ளன. அரசியலில் எதுவும் சாத்தியம்தான் என்பதை, காலம் உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.\nமுஸ்லிம் அரசியல் அரங்கில் அம்பாறை மாவட்டத் தேர்தல் களம் ம���க்கியமானது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் அம்பாறை முதன்மையானது.\nஅதேவேளை, முஸ்லிம் சமூகத்தில் பிரதான அரசியல் கட்சியாகவுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளம் என அறியப்படுவதும் அம்பாறை மாவட்டமாகும். அதனால், அம்பாறை மாவட்டத்தைத் தவிர்த்து முஸ்லிம் அரசியல் பற்றிப் பேச முடியாது.\nஎதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் கூட்டணி எனும் பெயரில் பஷீர் சேகுதாவூத் மற்றும் ஹசன் அலி ஆகியோரின் ஐக்கிய சமாதான கூட்டணியுடன் இணைந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அந்தக் கட்சியின் மயில் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறது.\nமுன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸும் அதன் குதிரைச் சின்னத்தில் அங்கு போட்டியிடுகிறது. ஆனால், முஸ்லிம் சமூகத்தில் பிரதான கட்சி எனக் கூறப்படுகின்ற முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னம் இம்முறை அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் இல்லை என்பது, அந்தக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் கசப்பான செய்தியாகும்.\nஅம்பாறை மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும், ஐக்கிய தேசியக் கட்சியியுடன் இணைந்து, யானைச் சின்னத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ் தனித்து, அதன் மரச்சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று, கட்சியின் உள்ளூர் மட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், யானைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மானத்திலிருந்து மு.கா தலைமை விலகவில்லை.\nமு.காவின் கோட்டை என்று கூறப்படும் அம்பாறை மாவட்டத்தில், ஒரு குட்டித் தேர்தலில் அந்தக் கட்சியால் தனித்துக் களமிறங்க முடியாமல் போனமை குறித்து, மு.கா ஆதரவாளர்களுக்குத் தன்மானப் பிரச்சினை உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம்களிடம், ஐக்கிய தேசியக் கட்சி குறித்து, கசப்பானதோர் அபிப்பிராயம் உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலைப் பகுதியில், புத்தர் சிலையை அடாத்தாகக் கொண்டு வந்து வைத்ததன் பின்னணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாறை மாவ���்ட அமைச்சர் தயா கமகே இருந்தார் என்று கூறப்படுவதை, முஸ்லிம் மக்கள் மிக நன்கு அறிவர். “மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டிருக்கும் சிலையை அரசாங்கம் அகற்றினால், எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்வேன்” என்று, அமைச்சர் தயாகமகே பகிரங்கமாகக் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஅதனால்தான், மாயக்கல்வி மலையில் புத்தர் சிலையை வைத்ததற்கும், அதனை அகற்றாமல் இருப்பதற்கும் காரணமாக இருப்பது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்கிற முடிவுக்கு இங்குள்ள முஸ்லிம் மக்கள் வந்தனர். அதன் காரணமாகத்தான், ஐக்கிய தேசியக் கட்சியை அண்மைக்காலமாக விரோதத்துடன் பார்க்கத் தொடங்கினர்.\nஇந்த ஈரம் காய்வதற்குள்தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டு, உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கும் முடிவை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுத்துள்ளார்.\nஅதனால்தான், உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று, அந்தக் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் தீர்மாமொன்றை எடுத்து, அதைக் கட்சித் தலைவருக்கும் அறிவித்திருந்தனர்.\nஅம்பாறை மாவட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, அதன் யானைச் சின்னத்தில் மு.கா போட்டியிடுவது குறித்து, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்களிடையே அதிருப்தி உள்ளமை குறித்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமும் மிக நன்கு அறிவார்.\nஅதனால்தான், “ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டாலும், யானையின் பாகனாகத்தான் நாங்கள் இருப்போம்” என்று மு.கா தலைவர், புத்தளத்தில் வைத்துக் கூற நேர்ந்துள்ளது.\nஅதாவது, ‘ஐ.தே.கட்சியுடன் இணைந்து நாங்கள் போட்டியிட்டாலும், அந்தக் கட்சியைக் கட்டுப்படுத்தும் வல்லமை எங்களிடம்தான் உள்ளது’ என்று, மு.கா தலைவர் கூறியுள்ளார்.\nஆனால், மு.கா தலைவர் சொல்வதில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை, மு.கா தலைவரே மிக நன்றாக அறிவார். இன்னொருபுறம், பாகனை அடித்துக் கொன்ற யானைகளின் கதைகள் இருப்பதையும் நாம் மறத்தலாகாது.\nஐ.தே.க எனும் யானையின் நிஜ பாகனான ரணில் விக்ரமசிங்கவின் கையில் அங்குசம் இருக்கும் போதே, இடைக்கிடையே யானை விரண்டமை குறித்து ஊரே அறியும்.\nஇந்த நிலையில், வெறுங்கையுடன் யானையை அடக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, பாகன் வேலை பார்க்கப் புறப்பட்டிருக்கும் நிலை பரிதாபத்துக்குரியதாகும்.\nஅம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூக்கணாங்கயிறு அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் தயாகமகேயின் கைகளில்தான் உள்ளது.\nதயா கமகே, ஐ.தே.கட்சிக்கு நிதியுதவியளிக்கும் பெரும் வர்த்தகர் எனும் வகையிலும் ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் எனும் வகையிலும், அந்தக் கட்சி மீது அவரின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிகமாகச் சிரமப்படத் தேவையில்லை.\nமேலும், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கும் வெற்றிகள், அமைச்சர் தயா கமகேயின் கைகளை அவரின் கட்சிக்குள் மேலும் பலப்படுத்தும் என்பதும் உண்மையாகும். அதனால்தான், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மு.கா போட்டியிடக் கூடாது என்று, அந்த மாவட்டத்திலுள்ள மு.கா முக்கியஸ்தர்கள் தீர்மானம் எடுத்திருந்தனர்.\nஇவை அனைத்தையும் தாண்டி, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதற்கான தீர்மானத்தை ரவூப் ஹக்கீம் ஏன் எடுத்தார் என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.\nஅம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில்\nஐ.தே.கட்சிக்குப் பெரிதாக ஆதரவு இல்லை என்பதை, கடந்த கால உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.\nஅம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வசமுள்ள எட்டு உள்ளூராட்சி சபைகளில், கல்முனை மாநகரசபையில் மட்டும்தான், ஐ.தே.கட்சி சார்பாக ஓர் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.\nஎனவே, அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இவ்வாறானதொரு பலவீனமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ள ஒரு கட்சியுடன், கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் மு.காவுக்கு என்னதான் நன்மை இருந்துவிடப் போகிறது என்கிற கேள்வியைத் தட்டிக் கழித்து விடவும் முடியாது.\nஐ.தே.கவுடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவதில், மு.கா ஆதரவாளர்களுக்கு அதிருப்தி உள்ளது என்பதை மு.கா தலைவரும் அறியாதவராக இல்லை. மு.காங்கிரஸின் முதலாவது பிரசாரக் கூட்டம் எங்கு நடத்தப்பட்டது என்பதை வைத்து, அதனை விளங்கிக் கொள்ள முடியும். அம்பாறை மாவட்டம்தான் மு.காங்கிரஸின் கோட்டையாகும்.\nநியாயப்படி அங்கிருந்துதான் அந்தக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், மு.காவின் முதலாவது பிரசாரக் கூட்டம் புத்தளத்தில்தான் நடைபெற்றது. காரணம் என்ன புத்தளம் நகரசபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் மரச்சின்னத்தில் போட்டியிடுகிறது.\nஆனால், அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. என்னதான் கூட்டணியமைத்துப் போட்டியிட்டாலும், தமது கட்சி தனித்துப் போட்டியிடும் பிரதேசத்திலிருந்து முதலாவது பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிப்பதுதான், தங்களுக்கு மரியாதை என்று மு.கா தலைவர் நினைத்திருக்கக் கூடும்.\nஇன்னொரு புறம், ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு எனும் கட்சியின் தராசு சின்னத்திலும், ஜனநாயக ஐக்கிய முன்னணி எனும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்திலும் கூட, முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. இந்தத் தகவலை மு.கா தலைவர் ஹக்கீமும் உறுதிப்படுத்தியுள்ளார்.\nமேற்படி கட்சிகளில், தராசு சின்னத்தைக் கொண்ட கட்சியின் செயலாளராக\nஎம். நயீமுல்லா பதவி வகிக்கின்றார். இவர் மு.கா தலைவரின் மைத்துநர் என்பதோடு, அவரின் பிரத்தியேகச் செயலாளருமாகவும் கடமையாற்றுகிறார். இரட்டை இலைச் சின்னத்தைச் கொண்ட கட்சியின் செயலாளராக இஸட்.எம். ஹிதாயத்துல்லா பதவி வகிக்கின்றார். இவர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மு.காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் சகோதரராவார்.\nமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நசீருக்கும், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையினால்தான், தராசு சின்னத்தைக் கொண்ட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் களமிறக்க வேண்டியேற்பட்டது.\nஹாபிஸ் நசீரும் அலிசாஹிர் மௌலானாவும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஏறாவூர்காரர்கள். ஆனால், அரசியல் களத்தில் இவர்கள் பாம்பும் கீரியுமாகவே இருந்து வருகின்றனர். அதனால், ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில், இவர்கள் இருவரும் இணைந்து வேட்பாளர்களைக் களமிறக்க முடியாததொரு நிலை ஏற்பட்டது.\nஇதன் காரணமாக, ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் தராசு சின்னத்தில் அலிசாஹிர் மௌலானா அணியும், யானைச் சினத்தில் ஹாபிஸ் நசீர் அணியும் களமிறங்கியுள்ளன. பிரிந்து போட்டியிடும் இவர்களின் முடிவுக்கு விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் மு.கா தலைவரும் சம்மதிக்க நேர்ந்துள்ளமைதான் இங்குள்ள சோகமான செய்தியாகும்.\nஇந்தக் கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மரம், யானை, தராசு மற்றும் இரட்டை இலை ஆகிய நான்கு சின்னங்களில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுகிறது.\nபிரிந்து கிடந்த முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்துவதற்காகத்தான் முஸ்லிம் காங்கிரஸை மர்ஹும் அஷ்ரப் உருவாக்கினார்.\nஅந்தக் கட்சியானது, அகத்திலும் புறத்திலும் பிளவுபட்டுக் கிடப்பது, வேதனையானதாகும்.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qgmarine.com/ta/products/life-jacket/iso-foam-life-jacket", "date_download": "2019-01-19T04:06:59Z", "digest": "sha1:PU6QCHB277G6MJQ5VXF4SEGAR5WCUUMS", "length": 8258, "nlines": 212, "source_domain": "www.qgmarine.com", "title": "நீர் விளையாட்டு ஆயுள் ஜாக்கெட் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா நீர் விளையாட்டு ஆயுள் ஜாக்கெட் தொழிற்சாலை", "raw_content": "\nSolas நுரை ஆயுள் ஜாக்கெட்\nநீர் விளையாட்டு ஆயுள் ஜாக்கெட்\nதீ ஹோஸ் & முனை\nநீர் விளையாட்டு ஆயுள் ஜாக்கெட்\nSolas நுரை ஆயுள் ஜாக்கெட்\nநீர் விளையாட்டு ஆயுள் ஜாக்கெட்\nதீ ஹோஸ் & முனை\nSOLAS லித்தியம் பேட்டரி ஆயுள் ஜாக்கெட் ஒளி\nஒரு SOLAS வாழ்க்கை படகில் தட்டச்சு செய்து, கப்பலிருந்து தூக்கி\n10 அல்லது 15 நிமிடங்கள் அவசர எஸ்கேப் உபகரணங்கள் சுவாசம் ...\nNeoprene வெப்ப காப்பு மிதப்பு மூழ்கியது வழக்கு\n190N கடல் வயது வாழ்க்கை ஜாக்கெட்\n6.8L கார்பன் ஃபைபர் சிலிண்டர் தன்னிறைவு சுவாசித்தல் ...\nஒற்றை விமான சிலிண்டர் கையேடு ஊதப்பட்ட வாழ்க்கை ஜாக்கெட்\nஏபிசி சிறிய உலர் வேதி தூள் துணை ஆணையர் தீ அணைப்பான்\nஅதனுடன் / இசி தீ சூட் ஒப்புதல்\nCO 2 சிறிய தீ அணைப்பான்\nசுய பற்றவைக்கப்படுவதானது Lifebuoy ஒளி கும்பல்\nநீர் விளையாட்டு ஆயுள் ஜாக்கெட்\nகயாக் / ஜெட் ஸ்கை ஆயுள் மேற்கு\nநீர் விளையாட்டு ஆயுள் மேற்கு\nNeoprene நீர் விளையாட்டு வாழ்க்கை ஜாக்கெட்\nஷாங்காய் QianGang கடல் இண்டஸ்டிரியல் கோ, லிமிடெட்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/66083-director-bala-melt-emotionally-for-an-side-actor.html", "date_download": "2019-01-19T04:34:17Z", "digest": "sha1:XTSETLGOSNG3CF4TLHXWCGE2ZNLCZFTI", "length": 21549, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "சவ ஊர்வலக்காட்சி...துணைநடிகருக்காக நெக்குருகிய இயக்குநர் பாலா! | Facebook status explains Director Bala's Emotional side", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:47 (12/07/2016)\nசவ ஊர்வலக்காட்சி...துணைநடிகருக்காக நெக்குருகிய இயக்குநர் பாலா\nகலைஞர்கள் எப்போதும் உணர்ச்சிப்பூர்வமானவர்கள்...அந்த உணர்ச்சிவயப்படுதல்தான் ஒருவகையில் அவர்களை கலைஞர்களாக நீடிக்கவைக்கிறது. சமீபத்தில் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம், தாரை தப்பட்டை. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் பாலாவை நெகிழ வைத்த சம்பவம் ஒன்றை, பிரபல இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தனது முகநுாலில் வெளியிட்டுள்ளார்.\nபாலா என்ற கலைஞனின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்துவதாக உள்ள அந்த நிகழ்வை ஜான் மகேந்திரனே விவரிக்கிறார் இங்கே....\n\"மனிதன் ஆரம்பமாவது பாடல் படப்பிடிப்பு...தஞ்சாவூரில், சுமார் இருபது நாட்கள் இந்தப் பாடலின் படப்பிடிப்பு நடந்தது...வயதான பெரியவர் இறந்த ஊர்வலத்தில் சசிகுமார் தன் குழுவினருடன் பறை அடித்தபடி பாடும் பாடல்.\nஇறந்த பெரியவராக நடித்தவர், தினமும் காலையில் சாப்பிட்டவுடன் பாடையில் ஏறிப் படுத்தால், மதிய உணவிற்கு மட்டும் இறங்குவார், மீண்டும் படுத்து மாலை படப்பிடிப்பு முடியும் வரை பாடையில் படுத்திருப்பார். தொடர்ந்து இருபது நாட்கள்,மாலை அணிவிக்கபட்டும், தலை வெள்ளை கயிறால் கட்டப்பட்டும், மூக்கில் பஞ்ச�� அடைக்கபட்டும், பூக்கள் தூவபட்டும், பட்டாசு வெடிக்கபட்டும், சுற்றி நடந்தவர்கள் அழுதபடி வருவதும், சாவை பற்றிய பாடல் ஒலிக்கபட்டும், கடைசி நாள் நிஜ சுடுகாடு வரை அழைத்து செல்லபட்டார்.\nபடப்பிடிப்பு நேரத்தில் பாலா சாருக்கு, அந்த நாலு ப்ரேமுக்குள் இருக்கும் பிம்பம் தான் உலகம்.... அதில் இம்மி பிசகக் கூடாது....\nபடப்பிடிப்பு முடிந்த ஒரு மாலை வேலையில், அவர் அறையில் பேசிகொண்டிருக்கும் பொழுது... பாலா சார், “ ஏன் ஜான்...சும்மா அந்த பாடை வண்டில ஏறி நிக்கறதுக்கே என்னமோ மாதிரி இருக்கு...பாவம் அந்த வயசான மனுஷன் தினமும் மாலையோடு படுத்து கிடக்குறாரே அவர் மனநிலை எப்படி இருக்கும்...சாவு வரும்போது யாருக்கும் தெரியாது...நம்ம பிணத்த வெச்சு என்ன பண்ணுவாங்கன்னு கூட தெரியாது, ஆனா இவருக்கு இத்தனை நாள், அவரோட சாவு ஊர்வலத்த காட்டுறோம்...அவர் மைண்ட்ல என்னலாம் ஓடிட்டு இருக்கும் திரும்பி போகும் போது அவர் என்ன நினச்சிட்டு போவார்... அவர் ஷூட்டிங் முடிஞ்சு போகும் போது மனசு நிறைவா எதாவது செய்யணும் ஜான் “ என்றார்...\nபடப்பிடிப்பு முடிந்து அந்த பெரியவர் கிளம்பும் பொழுது, பாலா சார் அந்த பெரியவரை தனியாக அழைத்து ஒரு தடிமனான கவரை கொடுத்து அனுப்பினார்...நிச்சயமாக அவர் ,எந்த வயதிலும் அவ்வுளவு பெரிய தொகை பார்த்திருக்க மாட்டார்.“ வீட்டுக்கு போகும் போது சந்தோஷமா போகட்டுமே “ என்றார் பாலா சார். இதுதான் பாலா சார்...\"\nஜான் மகேந்திரனை மட்டுமல்ல; நம்மையும் நெகிழ வைக்கிறது பாலாவின் இந்த மனிதநேயம்...\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை க��ிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/21/jayalalitha.html", "date_download": "2019-01-19T04:14:11Z", "digest": "sha1:P3O5347KNJLVIZ4JH2OU4BV4YUSLW5YU", "length": 15558, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ஜ.க.வுடன் கூட்டணியா .. மறுக்கிறார் ஜெ. | jayalalitha scotched the meeting of cho and her meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nபா.ஜ.க.வுடன் கூட்டணியா .. மறுக்கிறார் ஜெ.\nபார���ிய ஜனதாக் கட்சியுடன், அதிமுக கூட்டணி ஏற்படும் என்ற பரவலாக ஏற்பட்ட சர்ச்சைக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைத்தார்.\nசில தினங்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பாரதிய ஜனதா ஆதரவு எம்.பி.யும், துக்ளக்ஆசிரியருமான சோவை சந்தித்துப் பேசினார்.\nஇதையடுத்து இவர்களது சந்திப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஜெயலலிதா, பாரதிய ஜனதாவுடன்கூட்டணி வைத்துக் கொள்வார் என்றும், தனக்கு கிடைத்துள்ள தண்டனைகளை நிறுத்தி வைக்கக் கோரியும்சோவிடம் கேட்டுக் கொண்டதாகப் புரளி கிளம்பியது.\n1998 ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியுடன், அதிமுக கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலை சந்தித்தது. அதேஅதிமுக 1999 ம் வருடம் வாஜ்பாய் ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக அமைந்தது. தற்போது பாரதிய ஜனதா,அதிமுக வின் அரசியல் எதிரியான திமுக வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.\nஇந்த நிலையில் சென்னையில் வியாழக்கிழமை சோவுடனான சந்திப்பு குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம்கூறியதாவது:\nநான் சமீபத்தில் துக்ளக் ஆசிரியர் சோவை சந்தித்துப் பேசினேன். இதில் அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை.பாரதிய ஜனதா கட்சியுடன், அதிமுக கூட்டணி வைத்துக் கொள்வது குறித்தெல்லாம் பேசப்படவில்லை.\nதமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகதான் ஆட்சியமைக்கும். அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.\nதமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுகவை தோற்கடிப்பதே அதிமுகவின் முக்கியக் குறிக்கோள். நடுநிலையுடன்செயல்படும் கட்சிகள் கூட்டணி அமைக்க முன்வந்தால் அவர்களை முழு மனதுடன் வரவேற்போம்.\nதிமுக வுக்கு எதிராக உள்ள கட்சிகளை இணைத்து மஹா கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா திட்டமிடுகிறார் என்று கருணாநிதி கூறுகிறார். அது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை.\nவரும் சட்டசபைத் தேர்தலில் சசிகலா நடராஜன் போட்டியிடுவாரா என்று கேட்கிறார்கள். அதுகுறித்து இன்னும்முடிவு செய்யவில்லை என்றார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதமிழகத்தை தாக்கிய சுனாமிக்கு காரணம் காங்கிரஸ் கட்சியாம்.. புனேயிலிருந்து வந்த மர்ம போன் அழைப்பு\nபெட்ரோல் விலை 18 காசுகள் உயர்வு... டீசல் விலை 21 காசுகள் அதிகரிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nவிதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்டம்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக\nஸ்டாலின் சுறுசுறு.. இன்று இரவே கொல்கத்தா சென்றடைந்தார்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு\nகோடநாடு வீடியோ விவகாரம்... மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-2nd-july-2017/", "date_download": "2019-01-19T04:12:48Z", "digest": "sha1:M4KQ5TPFNVMJ344BXIABDHQBV4R3YLG2", "length": 13446, "nlines": 110, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Rasi Palan Today 2nd July 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 02-07-2017, ஆனி- 18, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி இரவு 08.19 வரை பின்பு வளர்பிறை தசமி. சித்திரை நட்சத்திரம் இரவு 12.00 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2. சுப முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,\nசுக்கி சூரிய செவ் புதன்\nகேது திருக்கணித கிரக நிலை 02.07.2017\nசனி (வ) சந்தி குரு\nஇன்றைய ராசிப்பலன் – 02.07.2017\nமேஷம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.\nரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழி���் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.\nமிதுனம் இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும்.\nகடகம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெண்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.\nசிம்மம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.\nகன்னி இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும்.\nதுலாம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். சொத்துக்கள் வாங்க விற்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.\nவிருச்சிகம் இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். பணப் பிரச்சனையிலிருந்து விடுபட கடன் வாங்க நேரிடும். உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.\nதனுசு இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள�� வந்து சேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.\nமகரம் இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nகும்பம் இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 10.51 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முடிந்த வரை அமைதியாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகள் மற்றும் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.\nமீனம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். உங்கள் ராசிக்கு காலை 10.51 பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tb-awareness-for-us-embassy-award-for-big-b/", "date_download": "2019-01-19T04:22:15Z", "digest": "sha1:R7A5JFFQWMQNEXVI37PVGTHU4ICFDY77", "length": 14974, "nlines": 128, "source_domain": "www.cinemapettai.com", "title": "காசநோய் விழிப்புணர்வு பிரசாரம்: அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nகாசநோய் விழிப்புணர்வு பிரசாரம்: அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது\nகாசநோய் விழிப்புணர்வு பிரசாரம்: அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க தூதரகம் விருது\nஇந்தி நடிகர் அமிதாப்பச்சன் காசநோய் பிரசார தூதராக செயல்பட்டு வருகிறார். அவரது மகத்தான சேவையை கவுரவிக்கும் பொருட்டு, அவருக்கு விருது வழங்க இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் முடிவு செய்தது.\nஅதன்படி, மும்பையில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா, 74 வயது நடிகர் அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க அரசின் விருதினை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் திரையுலக பிரமுகர்களும், இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்த நடிகர் அமிதாப்பச்சன், அதில் அமெரிக்க தூதர் ரிச்சர்டு ஆர்.வெர்மா உடன் தனக்கு ஏற்பட்ட நட்��ை நினைவுகூர்ந்தார். இதுகுறித்து அமிதாப்பச்சன் பேசியதாவது:-\nநான் 2015-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்ற ஒரு வாரத்துக்குள், அமெரிக்க தூதரிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், இந்தியாவில் காசநோய் விழிப்புணர்வுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம். இந்த பணியில் நீங்கள் ஈடுபடவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர். உடனடியாக அதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.\nஇந்தியாவில் காசநோய் பாதிப்பு அதிகம் இருப்பது என்னை தர்மச்சங்கடத்தில் ஆழ்த்துகிறது. 2002-ம் ஆண்டில் எனது முதுகெலும்பில் காசநோய் பாதிப்பு இருந்தது பொது பரிசோதனையில் தெரியவந்தது.\nஇதனால், ஒவ்வொரு நாளும் 8-9 வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொண்டு உயிர்வாழ்ந்தேன். வெட்கத்தை விட்டு சொல்வது என்றால், எனக்கே காசநோய் வருகிறது என்றால், மற்றவர்களுக்கும் எளிதில் வரலாம். சரியான நேரத்தில் அது கண்டறியப்பட்டால், காசநோயை குணப்படுத்தி விடலாம்.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nஅப்படி…அந்த RJ என்னதான் கேள்வி கேட்டார்.. நிகழ்ச்சியின் இடையிலேயே கிளம்பிய பிரபல நடிகை\nயானைப்படையுடன் விரைவில் வெளியாகிறான் `கடம்பன்’\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4--2555643.html", "date_download": "2019-01-19T03:50:51Z", "digest": "sha1:HA5HPVJNUXRHXQJAYEO55WSBDUXUC4CJ", "length": 7895, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சின்னத்தடாகத்தில் நுழைந்த யானைகள்: குடியிருப்புகள் சேதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசின்னத்தடாகத்தில் நுழைந்த யானைகள்: குடியிருப்புகள் சேதம்\nBy பெ.நா.பாளையம் | Published on : 10th August 2016 08:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள சின்னத்தடாகத்தில் உள்ள செங்கல் சூளைக்குள் திங்கள்கிழமை நள்ளிரவு நுழைந்த யானைகள் குடியிருப்பை இடித்துச் சேதப்படுத்தின.\nமலையடிவார கிராமமான சித்தனத்தடாகம் பகுதியில் கடந்த சில நாள்களாக யானைகள் நடமாடி வருகின்றன. இந்நிலையில், டி.எஸ்.பி. பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குமாரசாமி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளைக்குள் திங்கள்கிழமை நள்ளிரவில் 4 யானைகள் நுழைந்தன.\nஅவை, அங்கிருந்த செங்கல் தயாரிக்கும் இயந்திரம், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட பொருள்களைச் சேதப்படுத்தின. மேலும், அங்கிருந்த பணியாளர் குடியிருப்பின் ஓடுகளை உடைத்து, வீட்டுக்குள் இருந்த உணவுப் பொருள்களைத் தின்றன.\nஅப்பகுதியினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை விரட்ட முயன்றனர். ஆனால், அவை அந்த இடத்தில் இருந்து நகராமலேயே நின்றிருந்தன.\nபின்னர், அதிகாலையில் வனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றன.\nயானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அரசு நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+09282+de.php", "date_download": "2019-01-19T03:52:45Z", "digest": "sha1:NKWGMAKPIGVDMFRX2VM5XYUYJRJLB52W", "length": 4425, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 09282 / +499282 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 09282 / +499282\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 09282 / +499282\nபகுதி குறியீடு: 09282 (+499282)\nஊர் அல்லது மண்டலம்: Naila\nபகுதி குறியீடு 09282 / +499282 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 09282 என்பது Nailaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Naila என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Naila உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +499282 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Naila உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +499282-க்கு மாற்றாக, நீங்கள் 00499282-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 09282 / +499282\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2017-may-16/health/130865-multivitamins-benefits-and-side-effects.html", "date_download": "2019-01-19T04:39:38Z", "digest": "sha1:PAOHFGXWN6PVV5I45JICZAKTOB6HM5XI", "length": 19398, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மல்டிவைட்டமின் மாத்திரைகள் யாருக்குத் தேவை? | Multivitamins - Benefits and Side Effects - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nடாக்டர் விகடன் - 16 May, 2017\nபூசணி அளவில் சத்துகள் கொண்ட பூசணி விதைகள்\nபளிச் சருமத்துக்கும் பட்டுக் கூந்தலுக்கும்... - ஆப்பிள் சிடர் வினிகர்..\nமுதுமையில் தடுமாற்றம்... முன் எச்சரிக்கை அவசியம்\nகண்கள் துடித்தால் அன்பு தேவை\nஆக்டோபஸ் போல புடைக்குதே இதயம் - இது புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்\nடாக்டர் டவுட்: குழந்தைகளின் சிறுநீரகப் பிரச்னைகள்\nபால் வேண்டாம்... ஆனால் பலன் வேண்டும்\n - இது கிளவுன் தெரபி\nமல்டிவைட்டமின் மாத்திரைகள் யாருக்குத் தேவை\nவீகன் விரும்பிகள் - நீங்கள் எந்த வகை\nஸ்டார் ஃபிட்னெஸ் - நட்சத்ராவின் ஸ்லிம் சீக்ரெட்ஸ்\nஎனர்ஜி தரும் எளிய பயிற்சிகள்..\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nமாடர்ன் மெடிசின்.காம் - 4 - அல்ட்ரா சவுண்ட் அற்புதங்கள்\n - கர்ப்ப காலம் A to Z\nமல்டிவைட்டமின் மாத்திரைகள் யாருக்குத் தேவை\nவினோத் குமார் - பொதுநல மருத்துவர்\nடூப்பைவிட ரியல் சாகசங்கள்தான் கண்களைக் கவரும். அதுபோல, மல்டிவைட்டமின் சத்துகளைக் கொட்டித் தயாரிக்கும் மாத்திரைகளைவிட உணவு மூலம் பெறும் சத்துகளே அற்புதமானவை; நிரந்தரமான வையும்கூட. `ஒரு வாரமாக வெளியூர் போயிருந்தேன். சரியாகச் சாப்பிடவில்லை. அதனால், நானே மல்டிவைட்டமின் மாத்திரையைப�� போட்டுகொண்டேன்’ எனச் சிலர் அறிவுஜீவித்தனமாகச் சொல்லிக் கேட்டிருப்போம். உணவைச் சரியாகச் சாப்பிடவில்லை என்றால், சத்துத் தேவைக்குத் தீர்வாகுமா இந்த மல்டிவைட்டமின் மாத்திரைகள், இவற்றின் தேவைதான் என்ன, யாருக்கு இந்த மாத்திரைகள் அவசியம் என்பதையெல்லாம் பார்க்கலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவீகன் விரும்பிகள் - நீங்கள் எந்த வகை\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், ...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118310-aiims-will-be-formed-in-erode-perundurai-er-eswaran-requests-to-central-government.html", "date_download": "2019-01-19T04:51:12Z", "digest": "sha1:OJEU2222JOT4IVEIX4VOVU65FXO2NN52", "length": 21489, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "`பெருந்துறையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும்' - கொதிக்கும் கொங்கு மண்டலம் | \"Aiims will be formed in erode perundurai\" - ER Eswaran requests to central government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (05/03/2018)\n`பெருந்துறையில்தான் எய்ம்ஸ் அமைய வேண்டும்' - கொதிக்கும் கொங்கு மண்டலம்\n“எய்ம்ஸ் மருத்துவமனைக்காக போராடாத கட்சிகள், கொங்கு நாட்டில் புறக்கணிக்கப்பட வேண்டும்” என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என க���ங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் சார்பாக, ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஈ.ஆர்.ஈஸ்வரன், “தமிழகத்துக்கு 50 சதவிகித வரி வருமானம் கொங்கு மண்டலத்திலுள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி மூலமாகக் கிடைக்கிறது. இந்தத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சாயக்கழிவுகள் மற்றும் தோல் தொழிற்சாலைக் கழிவுகள் மூலமாகத்தான் புற்றுநோய் உட்பட பல நோய்கள் கொங்கு மக்களைத் தாக்குகின்றன. பிழைப்புக்காக பிற மாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்துவந்த லட்சக்கணக்கான மக்கள், கொங்கு மண்டலத்தில் தங்கி வசித்துவருகிறார்கள். அப்படியிருக்க, எய்ம்ஸ் மருத்துவமனையை இங்கு அமைக்காமல், வேறு பகுதியில் அமைப்பது என்ன நியாயம். எய்ம்ஸ் மருத்துவமனை ஏழைகளுக்கானதாக இருக்க வேண்டும்.\nஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, கடந்த வாரம் தமிழக முதலமைச்சரை தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்து, 10 லட்சம் நிதி அளித்தேன். அப்போது, அந்தத் துறையைச் சேர்ந்த மா.பா.பாண்டியராஜன் அவர்கள், ‘எங்களுக்கு 75 சதவிகித நிதி கொங்கு மண்டலப் பகுதியில் இருந்துதான் கிடைத்திருக்கிறது’ என்று கூறினார். அப்படிப்பட்ட மக்கள் வாழும் இந்த கொங்கு மண்ணில், எய்ம்ஸ் அமைக்க ஆட்சியாளர்கள் யோசிக்கலாமா கொங்கு நாட்டுக்காரன் ஓட்டு போட்டுத்தானே ஜெயிச்சீங்க. எய்ம்ஸ் மருத்துவமனைக்காகப் போராடாத கட்சிகள், கொங்கு நாட்டில் புறக்கணிக்கப்பட வேண்டும். அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை ஏமாற்றியது போல, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதிலும் கொங்கு மக்களைக் கொன்னுடாதீங்க” என ஆவேசப்பட்டார்.\nபோராட்டத்துக்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஈஸ்வரன், “ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தேவையான அனைத்துத் தகுதிகள் இருந்தும், அமைக்காமல் இருப்பதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. மதுரை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அமைச்சர்கள், ‘எங்களுடைய பகுதியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்’ எனத் தொடர்ந்து கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால், கொங்கு மண்டலத்திலுள்ள அமைச்சர்கள், ஒருவராவது பெருந்துறையில் எய்ம்ஸ் அமைக்கப்பட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்களா தமிழக அரசு முனைப்போடு செயல்பட்டு, பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்தகட்டமாக பொதுமக்கள், அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவர்களை ஒன்று திரட்டி, மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.\nஇன்று அனிதாவின் பிறந்த நாள்... அவர் கேட்ட அந்த ஒரு கேள்வி நினைவிருக்கிறதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=377", "date_download": "2019-01-19T04:50:56Z", "digest": "sha1:N726XJ746QAS42EK4K3BQNE4IK6C5YYR", "length": 49852, "nlines": 161, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\nமாலை மீன்கடைகளில் வாங்குவதே விருப்பமானது.\nசெவ்வாய் மாலையும், வெள்ளிமாலையும் கிடைக்கும் மீன்கள் கிழக்குக்கடலில் - மணப்பாட்டிலிருந்தும் உவரியிலிருந்தும் -வருபவை. காலையில் கடலுக��குப்போய் வலைபோட்டுப்பிடித்து பிற்பகலில் திருச்செந்தூர் - நெல்லை பாசஞ்சர் ரயிலில் வந்திறங்கும் மீன்கள். வந்திறங்கும்போது உயிரோடுகூட இருக்கும். ஆழ்கடலுக்குப் போகாமல் பக்கத்தில் பிடிப்பதால் பெரியபெரிய மீன்களைவிட நடுத்தரமான மீன்களே வரும். மாலையில் வந்தவை விற்றுத்தீரவில்லையென்றால் அடுத்த நாள் காலையிலும் விற்பார்கள். கடைகளும் எண்ணிக்கையில் குறைவு. மீன்வகைகளும் அதிகம் இருக்காது. ஆனால் விலை குறைவாக இருக்கும்.\nகாலை மீன்கடைகள் எல்லா நாட்களும் உண்டு. பல இடங்களிலும் உண்டு. அந்தக் கடைகளில் நான் மீன் வாங்குவதில்லை. அவையெல்லாம் மேற்குக்கடலில் மலையாளக்கரையில் பிடிக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் ஒன்றிரண்டு நாட்கள் கழித்தே திருநெல்வேலிக்கு வந்துசேர்பவை. பலவகையான மீன்கள் கிடைக்கும். அளவும் பெரிதாக இருக்கும். ஆனால் விலையும் கூடுதலாக இருக்கும்.\nஇன்று பல்கலைக்கழகத்திலிருந்து திரும்பும்போது வழக்கமாக மீன் வாங்கும் கடையில் மீன்வாங்கப்போனேன். “சில்லறை இருக்காங்கய்யா” என்று கேட்டபின்பே விலை சொல்லத்தொடங்கினார். ’2000 ரூபாய்த் தாள்கள் மட்டுமே இருக்கிறது’ என்றேன். மீன் இல்லையென்று சொல்லும் நோக்கம் அவருக்கு இல்லை. ”கடனாக வாங்கிக்கொள்ளலாம்” என்று சொன்னார். சொல்லிவிட்டு இன்னொரு தகவலும் சொன்னார். “ஐயா, உங்களைப்போல வழக்கமா மீன் வாங்கும் ஒருத்தர் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் பத்தை முன்பணமாகக் கொடுத்துட்டார். மொத்த[ப்பணத்திற்கும் மீன்வாங்கியே கழித்துக்கொள்வதாகச் சொல்லிட்டார். அவருக்காகக் கணக்கு நோட்டில் ஒருபக்கம் போட்டு எழுதிக்கிட்டிருக்கேன்;. அதேமாதிரி நீங்களும் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளெ குடுத்தா, அட்வான்ஸா வச்சிக்கிறேன்” என்றார். “ ஏங்கிட்டெ பழைய நோட்டெல்லாம் இல்லையே; புதுநொட்டுகள் தான் இரண்டாயிரமாத்தான் இருக்கு” என்றேன். சரிங்கய்யா, ”அவருக்குப் பக்கத்தில் உங்கள் பெயரை எழுதிக் கடன்கணக்கு என எழுதிக்கொள்கிறேன்” என்றார்.\nமுக்காக்கிலோ வஞ்சிரமும் அரைக்கிலோ சாலமீனும் தந்து கடன் கணக்கில் 500/ ரூபாய் எழுதிவைத்திருக்கிறார். 500/ ரூபாய்த்தாளுக்காகக் காத்திருக்கிறேன்\nபாடத்திட்டம் ஒரு பெரிய போராட்டக்களம். அங்கே மதவாதத்திற்கெதிராக எதுவும் செய்துவிட முடியாது. ஜனநாயகத்தின் வழியாக லஞ்சம், கள்ளப்பணம், கறுப்புப் பணம் போன்றவற்றை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கும் நீதிமன்றமும் மக்கள் பிரதிகள் விவாதிக்கும் அவைகளும் சபைகளும் தேவையற்றவை. பலமான தலைவர், வலிமையான காவல்துறை மற்றும் ராணுவம் இருந்தால் போதும் என்ற குரல்களை மென்மையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் வலதுசாரிப் பொருளியல் ஆதரவாளர்கள் . இப்போது - பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப்பிறகு தைரியமாகவும் அழுத்தமாகவும் சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.இதில் எழுத்தாளர்களும் கலை இலக்கியவாதிகளும் கல்வியாளர்களும்கூட அடக்கம். இவை பாசிசத்தின் ஆதரவுக்குரல்கள். கண்டிக்கத்தக்கவை\nமுகநூல், வாட்ஸ்-அப்,ட்விட்டர் எனச் சமூக ஊடகங்களில் எல்லாம் கேலியும் கிண்டலும் நிரம்பி வழிகின்றன. சிரிப்பது உடம்புக்கும் மனதுக்கும் நல்லதுதான்.ஆனால் நாட்டையே உலுக்கும் பெருநிகழ்வுகளின் மீதான விமர்சனங்களையும் எள்ளல், அங்கதம், நகைச்சுவை எனக்கடந்து போவதால் விளைவுகள் எதுவும் ஏற்படாது\n என்பதற்கான பதில் தேவை என்று கேட்கும் மனிதர்களையும் காணோம் பதிலைச் சொல்லும் நபர்களும் கண்ணுக்கெட்டிய தூரம் தென்படவில்லை. இக்கட்டான இந்த நேரத்தில், மனிதர்களை வழி நடத்தவோ, அணி திரட்டவோ , குரல் கொடுக்கவோ யாரும் இல்லை என்பதுதான் நிகழ்காலச் சமூகத்தின் பெருந்துயரம்.\nகானல் நீரைக் கையில் அள்ளமுடியுமா\nசுதந்திர இந்தியாவில் பெரும் தாக்கத்தை நிகழ்த்திய பொருளியல்சார் பெருநிகழ்வுகள் நான்கு.\nமுன்னிரண்டும் பொருளியல் நடவடிக்கைகள் மீது அரசின் பிடியை இறுக்கும் நோக்கம் கொண்டவை. மாற்று ஏற்பாடுகள் எதையும் உருவாக்கிக்கொள்ளாமல் இருந்த நடைமுறையைக் கட்டுப்படுத்த நினைத்தவை. அதனால் எதிர்பார்த்த பலனைக் கொடுக்காமல் நாளடைவில் தோல்வியைத் தழுவின.\nபின்னிரண்டும் பொருளியல் நடவடிக்கைகள் மீது பிடியைத் தளர்த்திக் கொண்டு அரசின் பொறுப்பைத் தனியாரிடம் விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளும் நோக்கம் கொண்டவை.\nஇதிலும் மாற்று அமைப்புகளும் நடைமுறைகளும் உருவாக்கும் பொறுப்பு அரசுகளுக்குத் தான் உண்டு. அதைக்கூடப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் இந்தியாவில் / தமிழகத்தில் இல்லை. இந்திய அரசியல்வாதிகள் எப்போதும் தங்களை மேற்பார்வையாளர்களாக மட்டுமே நினைக்கிறார்கள்.நிர்வாகிகளா��� நினைப்பதில்லை. மேற்பார்வை செய்யும் நபர்களுக்குப் பலநேரங்களில் பலபெயர்கள் உண்டு.ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பிருந்த பண்ணையமைப்பில் அவர்களின் பெயர் பண்ணைவிசாரிப்பான்கள், பெருந்தோட்ட வேளாண்மையில் கங்காணிகள் வியாபார நிறுவனங்களில் மேலாளர்கள்.\nஉற்பத்தியிலும் பங்கீட்டிலும் தங்களின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அரசுகளும் அரசின் பிரதிகளிலும் மக்களின் நலனுக்குத் தேவையான சட்டங்களையும் நடைமுறைகளையும் உருவாக்குவார்கள் என எதிர்பார்ப்பது கானல் நீரைக் கையில் அள்ள நினைப்பதில்தான் முடியும்.\nஇப்பெருநிகழ்வுகளை விவாதித்த -பின்னணியாகக் கொண்ட இலக்கியப்பிரதிகள் எவையெல்லாம் என்ற கேள்விகளும் ஒருபக்கம் ஓடிக்கொண்டே இருக்கிறது.\nநாட்டை ஆளும் உரிமைபெற்றுள்ள பா.ஜ..கட்சியின் முதன்மை நோக்கம் பெருமுதலாளிகளை உருவாக்குவது. மத அரசியலிலிருந்து, சாதி அரசியல்வழியாகப் பொருளாதார மையத்திற்கு நகர்ந்துள்ளது அதன் பயணம் .\nஉலகமயத்திற்குத் தேவை,பெருமுதலாளிகள். அந்தத்தேவையை நிறைவேற்ற அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்பது காங்கிரஸின் நிலைபாடு. அந்த நிலைபாடு பா.ஜ.க.விற்கும் உடன்பாடுதான். ஆனால் அதன் முகம் தேசியம் . ஆகவே இந்த நாட்டிற்குத் தேவையான சில ஆயிரம் பெருமுதலாளிகளை - தேசியப் பெருமுதலாளிகளை உருவாக்கும் திட்டத்தைக் கைவசம் வைத்திருப்பது அதன் மறைமுகத்திட்டம். தேசியப் பெருமுதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளாகப் பரிணமிக்கும் வாய்ப்பை அரசதிகாரம் உருவாக்கித் தரத்தொடங்கியிருக்கிறது. அதன் முக்கியவெளிப்பாடே எல்லாப்பணத்தையும் - இந்தியாவிலிருக்கும் கரன்சிகள் மொத்தத்தையும் கணக்கில் கொண்டுவரவேண்டுமென்பது. கணக்கில் வந்த கரன்சிகள் திரும்பவும் முதலீடாக மாறும். அந்த முதலீடு அரசின் முதலீடல்ல; பன்னாட்டு முதலாளிகளின் வழியாகச் செய்யப்படும் முதலீடாக மாறும். இதன் மறுதலையாக மற்றவர்கள்-பலநூறுகோடி மனிதர்களும் ஊழியர்களாகவும் நுகர்வோர்களாகவும் மாற்றப்படுவார்கள். ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது.\nஇந்தப்பெரு நிகழ்வில் தமிழக அரசியல் கட்சிகளின் பொருளாதார அரசியலின்மை வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான திமுகவும், அ இ அதிமுகவும், நடத்தியன பண்பாட்டு அரசியல் மட்டுமே. தமிழ்மொழியை மையப்பட��த்திய பண்பாட்டு அரசியல் மட்டுமே போதாது என்பதை இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும் அந்தக் கட்சிகள்\nதிட்டுவதில் இருக்கும் ஆர்வம் திரட்டுவதில் இல்லை\nகறுப்புப் பண ஆதரவு, கள்ளப்பண ஆதரவாளர்கள் என மடைமாற்றுவதில் மட்டுமல்ல; திருவாளர் ராகுல்காந்திக்காக வாதாடுபவர்கள் எனத் திசைதிருப்புவதிலும் இருக்கிறது ஸ்ரீமான் மோடியின் வெற்றி ரகசியம்\n”நோக்கம் நன்று; நடைமுறைப்படுத்தல்கள் தவறு” என்ற விமரிசனங்கள் நவீன இந்தியத் தலைவர்கள்மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். அந்தக் குற்றச்சாட்டுகள் வரலாற்றுப்பாத்திரங்கள் மேலும் வைக்ப்பட்டுள்ளன. கட்டுரைகள் எழுதும் பத்திரிகையாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் வெளிப்படையாக அதைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் புனைவெழுத்தாளர்கள் அப்படிச் செய்வதில்லை. தயங்குவார்கள்; குழம்புவார்கள்; குழப்புவார்கள்.\nவெளிப்படையான விமரிசனங்களைச் செய்யும் எழுத்துகளில் நாடகத்திற்கே முதலிடம். நேருவின் கலப்புப்பொருளாதாரமும் சோசலிசக்கனவும் நல்ல நோக்கங்கள் கொண்டவையே; நடைமுறைப்படுத்தலில் பின்னடைவுகளைச் சந்தித்துத் தோல்வியடைந்துவிட்டன எனச் சொல்லவிரும்பிய கிரிஷ் கர்னாட் வரலாற்றுப்பாத்திரமான “துக்ளக்” நாடகத்தை எழுதினார். இந்திரா பார்த்தசாரதியின் ’ஒளரங்கசீப்’ ஒருவிதத்தில் பாரதீய ஜனதாவின் முன்னால் தலைவர் எல்.கே. அத்வானியை மனதில் வைத்து எழுதப்பட்ட நாடகம். ஐயனெஸ்கோவின் ’காண்டாமிருகம் /ரினோசரஸ்’ ’, சாமுவேல் பெக்கட்டின் ’ கோடாவுக்குக் காத்திருத்தல்/ வெயிட்டிங்க் ஃபார் கோடார்ட்’, பெர்ட்டோல்ட் ப்ரக்டின் ’விதிவிலக்கும் விதியும்/ எக்செப்சன் அண்டு தி ரூல்’ போன்ற நாடகங்கள் அவர்கள் காலத்தின் அரசியல் விமரிசனங்கள். அங்கதமும் கேலியும் அபத்தமும் இணைந்த இந்த நாடகங்கள் உலக நாடகவரலாற்றில் மைல்கற்கள்.\nஇன்னொரு மைல்கல்லான நாடகத்தை எழுதும் வாய்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதர் மோடி உருவாக்கித் தந்துள்ளார். ஐந்து நாட்களாக அல்லோலோகல்லோலோவென அலையும் இந்திய மக்கள் கூட்டத்தின் கோபத்தின் வடிகாலாக -வெளிப்பாடாக அமையப்போகும் அந்த நாடகத்தை எழுதப்போகும் இந்திய நாடக ஆசிரியர் யாராக இருப்பார்\n நேரடியாகவோ மோடியை நாயகனாக்கும் அந்த நாடகாசிரியருக்காகக் காத்திருக்கிறது உலக��ென்னும் நாடகமேடை\n'தேர்தல் காலத்தில் அதைச் செய்வோம்; இதைச் செய்வோம்' என்று சொன்னீர்களே அதையெல்லாம் செய்யாமல் இதைச் செய்தது ஏன் அதையெல்லாம் செய்யாமல் இதைச் செய்தது ஏன் என்ற விவாதங்களுக்கு எந்த விடையும் கிடைக்கப்போவதில்லை. அந்த விவாதங்களுக்குள் செல்லவிரும்பவில்லை; செல்வது வெட்டிவேலை.\nசெய்யப்பட்டிருப்பது பொருளாதாரம்சார்ந்த நிகழ்வு. இதை விமரிசனம் செய்வதற்கான கலைச்சொற்களின் ஆழமான அர்த்தங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் பணத்தைக் கையாளும் எல்லா மனிதர்களும் இதில் கருத்துகள் சொல்லலாம் என்றே நினைக்கிறேன். கருத்துகள் சொந்த அனுபவங்கள் சார்ந்து இருந்தால் புலம்பல்களாக மட்டுமே அமையும். அதையும் சொல்லலாம். அதற்கு மேலும் நீட்டிக்கவேண்டும். அத்தோடு இந்த மாற்றத்தை வெறும் பொருளியல் மாற்றமாக நினைக்கவில்லை. இந்தியப் பண்பாட்டில் நடக்கவேண்டிய மாற்றமாகவும் மன அமைப்பில் ஏற்படவேண்டிய மாற்றமாகவும் நினைக்கிறேன்.\nநேற்று காலை தொடங்கி இரவுவரை நான் சிக்கல்களைச் சந்தித்தேன். கையில் ஆயிரங்களில் பணம் இருந்தும் ஆட்டோவில் ஏறுவதைக் கைவிட்டேன். ஆட்டோக்காரர்கள் சில்லறை நோட்டுகள் இருக்கிறதா என்று கேட்டபின்பே சவாரிக்கு வந்தார்கள். வழக்கமாகச் செவ்வாய் மாலை வந்திறங்கிப் புதன்கிழமைக் காலையில் விற்பனைக்கு வரும் உவரிக்கடல் மீனை வாங்குவேன். வாங்குவதற்கான பணம் கையில் இருந்தது ஆனால் நேற்று வாங்கவில்லை. பல்கலைக்கழகத்திற்குப் போகும்போது - 09.30 மணியளவில் விற்றுத்தீர்ந்துவிடும் அந்த மீன்கடையில் மாலை 4 மணிக்கு நான் திரும்பி வரும்போதும் விற்கப்படாமல் - மீன்கள் வெட்டுப்படாமல் இருந்தன.\nதிருநெல்வேலி நகரின் தெருக்களும் கடைகளும் வழக்கமான நிலையில் இல்லை என்பதைக் கவனித்தேன். சின்னச்சின்னப் பெட்டிக் கடைகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. 500 ரூபாய் அளவுக்குப் பழம் வாங்கியவர் கொடுத்த தாளைக்கூட அந்தப் பழவியாபாரி வாங்க மறுத்ததைப் பார்த்தேன். பெரிய உணவு விடுதிகளில் குடும்பமாக வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பெட்ரோல் போடும் இடங்களில் வரிசைகள் நீண்டிருந்தன. அவைகளில் கார்கள் அதிகமாக இருந்தன.\nசில இடங்களில் முணுமுணுப்புகளும் கோபங்களும் வெளிப்பட்டன. பேருந்துகளில் நடத்துநரோடு நடந்த சண்டைகளை மாணவர்கள் சொன்னார்கள். இவையெல்லாம் நடைமுறைச் சிக்கல்கள்.\nஇந்த நடைமுறைச் சிக்கல்கள். இன்னும் சில நாட்கள் தொடரும்; பெரிதாகும். இதைவிடப் பெரிதான சச்சரவுகளை நாளை முதல் வங்கிகள் சந்திக்கப் போகின்றன. தன் வசம் இருந்த 500/ 1000/ ரூபாய்த்தாள்களைக் கள்ளப்பணம் என்று சொல்வதைச் சாமானியன் ஏற்றுக்கொள்ளாமல் விடப்போகும் கண்ணீர் சாபமாக மாறலாம்; போடப்போகும் சண்டைகள் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருக்குமெனச் சொல்லமுடியாது. அரிவாள்கள் தூக்கப்படலாம். கல்லாப்பெட்டிகள் மட்டுமே வைத்திருந்த வியாபாரிகள் பெருங்கவலைப்படுகிறார்கள். மஞ்சள்பையில் வந்து அன்றாட வசூலில் சுற்றும் தவணைச் சீட்டுக்காரர்களும் வட்டிக்கடைக்காரர்களும் தவிக்கப்போகிறார்கள்.\nதமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெரும்பாலும் நவீனத்துவ நடைமுறைக்குள் வராதவர்கள். நிரந்தர முதல்வர் காலங்களிலும் அவை நடந்தன. இப்போது பொறுப்பு முதல்வர் காலத்தில் நிறைய அரசாங்கப் பணிகள் வேகமாக நிரப்பப்படுகின்றன. அந்தந்தத் துறைகளின் அதிகாரிகளும் தொடர்புடைய அரசியல்வாதிகளும் கணக்கில் வராத பணங்களையே லஞ்சமாக வாங்கிக் கணக்கில் காட்டாமல் தான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வாங்கும் லஞ்சப் பணமெல்லாம் கட்டுக்கட்டாகச் சில வீடுகளிலும் கண்டெய்னர்களும் நிற்கின்றன; நகர்ந்துகொண்டிருக்கின்றன. அவையெல்லாம் கறுப்புத்தெய்வங்கள். கறுப்புத்தெய்வங்கள் எப்படி வெள்ளைத் தேவதைகளாக மாறப்போகின்றனவோ தெரியவில்லை.\nஇந்தியாவில் இருக்கும் பொருளியல் நடைமுறைகள் -பணப்பரிவர்த்தனைக்குப் பின்னாலிருக்கும் நடைமுறைகள் நவீனமாக்கப்படவேண்டுமா என்றுகேட்டால், கட்டாயம் செய்யவேண்டுமென்றே நான் சொல்வேன். நவீனமாக்குவது என்பது என்பது வேறொன்றுமில்லை. நாட்டிலிருக்கும் மொத்தப்பணமும் கணக்கில் இருக்கவேண்டும். அது உருளும் பாதைகள்/ போகுமிடங்கள் தெரியவேண்டும். இதற்குச் செய்யவேண்டியது எல்லாம் வங்கிக் கணக்கிற்குள் வரவேண்டும். அந்த வங்கிக்கணக்கு - நடப்புக்கணக்காக இருக்கவேண்டும். அதில் செலுத்தப்படும் பணம் முறையான ரசீதுகள் வழியாக நடத்தப்படும் வணிகமாக இருக்கவேண்டும். இரண்டாண்டுகள் வார்சாவில் இருந்தபோது கண்கூடாகப் பார்த்தேன். ஒரு ஜுலாட்டிகூட ரசீதுபோடப்படாத ஒன்றுக்குச் செலுத்தியதில்லை. அந்த ரசீதில் பொருளின் விலையோடு விற்பனை வரி, வாட்வரி எவ்வளவு என்பதும் இடம்பெற்றிருக்கும். பணம்கொடுத்துப் பொருள் வாங்கும் பயனாளிக்கு அந்தப் பணம் செல்லும் இடங்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அங்குமட்டுமல்ல; ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற முதலாளித்துவ நாடுகளில் இதுதான் நிலைமை. ஆனால் இந்தியாவில், மலேசியாவில், இலங்கையில் அப்படி இல்லை. நாம் தரும் பணத்தைக் கையில் இருக்கும் சிற்றேட்டில் குறித்துக்கொண்டு மீதிச்சில்லறை தரும் வியாபாரிகளிடமே நான் பொருட்கள் வாங்கினேன். இந்த அடிப்படையான வேறுபாடுதான் கீழ்த்திசைப் பொருளாதாரத்திற்கும் மேற்குலகப்பொருளாதாரத்திற்கும் உள்ள வேறுபாடு.\nமேற்குலகப்பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாத முதலாளிகள் நடத்துதும் வியாபாரம். அவர்களை முதலாளிகள் என்று சொல்வதைவிட வணிகக்கூட்டின் பங்குதாரர்கள். ஆனால் கீழ்த்திசை நாடுகளின் முதலாளிகள் முதலாளிகளாக மட்டுமே இருப்பதில்லை. அவர்களே பணியாளர்கள்; அவர்களை நாம் சந்திக்க முடியும்; நலம் விசாரிக்கலாம்; கோபப்படலாம். இந்த நடைமுறை வேண்டுமா என்றால் நான் வேண்டாம் என்பேன். காரணம் இந்த முதலாளியம் - இந்தியாவில் நிலவும் சுதேசிய முதலாளியம் அதன் வன்முறை அமைப்பான சாதியத்தைத் தனக்கான பாதுகாப்புக்கருவியாக வைத்திருக்கிறது. சாதியத்தை நிலைநாட்டப்பார்க்கிறது. தங்கள் சாதி முதலாளிகளுக்காக ஏழைகள் சுரண்டப்படுவதை நியாயப்படுத்துகிறது.ஆகவே இந்திய முதலாளியம், நவீன முதலாளியமாக - பின் நவீன நடைமுறைகளைப் பின்பற்றும் - பணியாளர்களுக்கும் பயனாளிகளுக்கும் உரிய உரிமைகளை வழங்கவேண்டிய முதலாளியமாக மாறவேண்டும் என்றே சொல்வேன்.\nஇதே காரணங்களுக்காகவே இந்திய விவசாயமும் மறுசீரமைப்புக்குள்ளாக்கப் படவேண்டும். சிறு, குறு, பெரு விவசாயிகள் தங்களின் வருமானங்களால் மதிப்பிடப்படவேண்டும். இழப்புகளாலும் கணக்கிடப்படலாம். அவர்களும் வங்கிகளுக்குப்போகவேண்டும். அல்லது அவர்களை நோக்கி வங்கிகள் போகவேண்டும். அவர்களுக்காக இரவுகளில் வங்கிகள் நடத்தப்படலாம். கைவசம் இவ்வளவு நிலம் இருக்கிறது; பணம் இருக்கிறது; நகை, நட்டுகள் இருக்கின்றன; சொத்துபத்துகள் இருக்கின்றன என்ற கணக்கு இருக்கவேண்டும். அவற்றை நாட்டின் சட்டப்படி பிள்ளைகளுக்கு - ஆணுக்கும் பெண்ண��க்கும் பகிர்ந்தளிக்க ஒத்துக்கொள்ளவேண்டும். இதற்கான திசையை இந்தப் பொருளியல் மாற்றம் செய்யும் என்றே நம்புகிறேன்.\n1000 ரூபாய், 500 ரூபாய் செல்லாது எனச் சொன்னதாக நான் நினைக்கவில்லை. இன்று ஒருநாள் மட்டும் சின்னத் தடைபோட்டதாகவே நினைக்கிறேன். நாளை முதல் இந்தத்தடைகள் மெல்லமெல்ல விலகலாம்.நவீன வியாபாரத்தின் நடைமுறையைப் பின்பற்றி வியாபாரம் செய்திருந்தால் சாலையோர மீன்காரர்கள்கூட இந்தப் பணத்தாள்களை வாங்கிக்கொள்வதில் சிக்கல் இல்லை. நவீன வியாபார நடைமுறை என்பது அதற்கான வங்கிக்கணக்கோடு, ரசீதுகள் கொடுத்து, அன்றாடக் கணக்கை முடித்து உரிய ரசீதுகளோடு வியாபாரம் செய்வதுதான். அதை நோக்கி நமது பெட்டிக்கடைக்காரர்களும் நகர்ந்தாகவேண்டும். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் வரிகட்டவேண்டிய அளவைத்தொடும்போது வரிகட்டவேண்டும். பெட்டிக்கடைக்காரர் பணம் வாங்கிக் கல்லாப்பெட்டியில் போடுவதுபோலப் பணம் வாங்கும் மருத்துவர்கள் ரசீதோடு மருத்துவம் பார்க்கவேண்டும். ரசீதோடு வாங்கிய பொருட்கள் நுகர்வியச் சட்டங்களுக்குள் வரவேண்டும். அதன் நடைமுறைப்படி தண்டிக்கப்படவேண்டும்.\nமொய்க்கணக்குகள் வழியாகத் தொடரும் திருமணப்பந்தங்களில் மாற்றம் வரவேண்டும். அதன்வழியாகக் கட்டுப்படுத்தப்படும் பெண்களின் சுதந்திரம் திருப்பி அளிக்கப்படவேண்டும். சமையல்காரர்களின் பேரில் வாங்கும் பணத்தைக் கணக்கில் காட்டாமல் மறைக்கும் கல்யாண மண்டபங்கள் தப்பிக்கமுடியாதபடி கிடுக்கிப்பிடி வேண்டும். அறக்கட்டளைகளின் பெயரில் பெறப்படும், கோயில் திருவிழாக்களின் பெயரில், சமூகப்பணிகளின் பெயரில் வாங்கப்படும் நன்கொடைகள் வங்கிக்குச் சென்று வரிக்குரியனவாக மாற்றப்படவேண்டும். வரிசெலுத்தும் சமூகம் முன்வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும். நல்ல சாலைகள் அமைக்கவும், கல்விச்சாலைகள் கட்டவும் இந்தப் பணம் பயன்படவேண்டும்.\nநடைமுறைகளைப் பற்றிய விமர்சனத்திற்கு அப்பால் விளைவுகளைப் பற்றிய பேச்சுகளைத் தொடங்கலாம்.\nவிளைவுகளைப் பற்றி விவாதிக்கத் தயாரில்லை. நடைமுறைகள் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்\nநெல்லை அதிவிரைவு ரயிலில் பயணம். தொலைக்காட்சி பார்க்கவில்லை.\nதேசத்தின் வேகமான மாற்றம் எனக்குத் தெரியாது.\nநேற்றும் முந்தியநாளும் புதுச்சேர�� பல்கலைக்கழகத்தில் உரையாற்றினேன்.\nரூ. 8722/- கொடுத்தார்கள். கைவசம் வைத்திருந்த நான்கு ரூ.500/- தாள்களோடு மொத்தம் 10722/_ இருந்தது நேற்று மாலை.\nஒரு 500 ரூபாளைத் தாளைக் கொடுத்து மாற்றியிருக்கலாம். மாற்றவில்லை.\nநள்ளிரவில் நடக்க இருந்த மாற்றத்தை உள்ளுணர்வு சொல்லவில்லை. ரயிலைவிட்டு இறங்கி ரயிலடியிலிருந்து ஆட்டோவில் செல்லமுடியாது.\nநடைதான் ஒரே வழி. பிறகு பேருந்து.\nபின்னொரு நடை. ஒரு மணிநேரம் கூடுதலாக ஆகும் வீடு போய்ச்சேர.\nதேசநலனுக்காகச் சகித்துக் கொள்ளவேண்டும். முதல் சகிப்பு.\nகையெழுத்துப்போட்டுச் சம்பளம் வாங்குதால் வரியும் கட்டியிருக்கிறேன்.\nசிக்கல்கள் உள்ளன. தொடர்ந்து சில நாட்களுக்குச் சிக்கல்கள் தான்.\nஅடுத்தடுத்தும் வரும். கடந்துதான் ஆகவேண்டும்.\nசகிக்க வேண்டும். சகித்துத்தான் ஆகவேண்டும்.\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=773", "date_download": "2019-01-19T04:51:36Z", "digest": "sha1:JIH5B27Q2VF5GR7EDFG4YKCXZXDEQLQ2", "length": 14119, "nlines": 83, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\nஞாயிறு இரவில் முன்னிரவுக்குப் பின் சரியாக 9 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சியாக - தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக இருந்த விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா ஒளிபரப்பு நேரங்களில் மாற்றம் பெற்றுக்கொண்டே வந்தது. மாற்றங்களுக்குப் பின்னே பார்வையாளர்கள் குறைவு - தரவரிசையில் பின் தங்குவது அதனால் விளம்பரதாரர்களின் நெருக்கடி போன்றன இருக்கக் கூடும். வெகுமக்கள் ஊடகங்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்குப் பின்னும் இந்த நெருக்கடிகள் இருக்கவே செய்யும். என்றாலும் நீண்ட காலமாக ஒரு தொலைக்காட்சியின் அடையாளமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று நீயா நானா அநேகமாகப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிகழ்ச்சி தொடர்கிறது. நானே ஏழெட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். அதன் நடத்துநராக கோபிநாத் இருந்துவருகிறார். ஆனால் அதன் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது நெல்லை ஆண்டனி.\nஇரவுக்குப் பதிலாகப் பிற்பகலில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியாக மாறிய பிறகு நீயா நானா வைப் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. வாரக் கடைசிகளில் பெரும்பாலும் வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் அந்த நேரம் ஓய்வெடுக்கும் நேரமாக இருந்தது. நேரமாற்றம் காரணமாக என்னைப் போன்றவர்களின் - முதுமையை நோக்கி நகர்பவர்களின் கவனத்துக்குரியனவற்றை விட்டு விலகியனவாக நிகழ்ச்சிப்பொருண்மைகளும் மாறிவிட்டன. சமூக நடப்புகளையும் பண்பாட்டரசியலையும், வணிகப் போக்குகளையும் தனிநபர் உளவியலையும், மரபுக்கும் மாற்றத்துக்குமிடையேயுள்ள முரண்பாடுகளையும் விவாதிக்கும் தலைப்புகளைத் தேர்வுசெய்துவந்த அதன் தயாரிப்பாளர்கள் இளையோரின் விருப்பங்கள், ஆசைகள், அவர்களின் கவனம் பெறுபவை, பொழுதுபோக்கு, ஆடை, காதல், காமம், நாயகர்கள், நாயகிகள், குடும்ப அமைப்புக்குள் அவர்களின் இருப்பும் இன்மையுமென விலகிப் போய்க்கொண்டே இருந்ததை அவ்வப்போது கவனித்துவிட்டு நானும் விலகிவிட்டேன்.\nபிற்பகல் நிகழ்ச்சி நண்பகல் நிகழ்ச்சியாக இப்போது மாறிவிட்டது. ஒளிபரப்பாகும் கால அளவுகூடக் குறைந்திருக்கிறது. இந்த மாற்றத்திற்குப் பிறகு பின் வீட்டில் இருந்தால் நீயா நானாவைப் பார்த்து விடுகிறேன். இடையில் மாறிய அந்தத் தடத்திலிருந்து பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் சமகாலப் பரபரப்போடு இணையும் முயற்சிகளும் எப்போதும் கவனத்தில் இருக்க வேண்டிய நிகழ்ச்சிகளும் மாறிமாறி வருவதாகத் தோன்றியது. அதி���மும் இளையவர்கள் என்பதை மாற்றி இளையவர்களும் நடுத்தர வயதினரும் என்பதான பங்கேற்பில் இப்போது கவனம் செலுத்துகிறது.\nஇந்த விலகல் எல்லாவற்றையும் தாண்டி நேற்று ஒளிபரப்பான நீயா நானா கண்பார்வைக் குறைவானவர்கள் அல்லது உடல் சவால்கள் கொண்ட மனிதர்களின் உலகத்திற்குள் பார்வையாளர்களைக் கொண்ட சென்ற நீயா நானா நீண்ட நாளைக்குப் பின் முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகப் பட்டது. தொகுத்துத் தரும் கோபியும் நிதானமாக அவர்களின் மனம், உடல், விருப்பம், அந்நிய மனிதர்களோடு அவர்கள் கொண்டுள்ள உறவு போன்றவற்றைக் கொண்டுவரும் தன்மையில் வினாக்களை எழுப்பிக் கவனப்படுத்தினார். பங்கேற்றவர்களின்\nநிதானமான பேச்சுகளில் தங்களின் சிக்கல்களையும் திறமைகளையும் எப்படி முன்வைக்க வேண்டுமென்ற நேர்த்தி வெளிப்பட்டது. உடல் சவால் கொண்ட மனிதர்களின் பாடலின் போதும் வெளிப்பாடுகளின் போதும் காமிரா அந்தக் குறைகள் இல்லாத மனிதர்களின் பக்கம் போய்ப் படம்பிடித்தபோது அவர்களின் முகச்சலனமும் கண்களின் விரிப்பும் மொத்த நிகழ்ச்சியில் அவர்களும் ஈடுபாட்டோடு இருந்தார்கள் என்று காட்டியது. விருந்தினர்களாக வந்தவர்களில் நகலிசைக்கலைஞரின் ஈடுபாடு நிகழ்ச்சியைத் தரம் மிக்கதாக – கொண்டாட்டம் மிக்கதாக ஆக்கியது . நீண்ட நாட்களுக்குப் பின் முழுமையாகப் பார்க்க முடிந்தது. வாழ்த்துகள் நீயா நானா\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_marathi-baby-names-list-K.html", "date_download": "2019-01-19T03:51:24Z", "digest": "sha1:YCYKIES4S7AHQFI2BKHG4NAQZJUTSYFL", "length": 22056, "nlines": 578, "source_domain": "venmathi.com", "title": "marathi baby names | marathi baby names Boys | Boys marathi baby names list K - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்ட���ம் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\n5 வியாழக்கிழமை இதை செய்யுங்கள்: செல்வ செழிப்பு பெருகும்\nலக்‌ஷ்மி பஞ்சமி நாளில் குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். நாளை வரக்கூடிய இந்த லக்‌ஷ்மி...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\nவாஸ்துப்படி கட்டப்படாத வீடு பணப்புழக்கத்தை குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஅடங்க ம��ு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nஆசைப்பட்டா மட்டும் போதாது... அடம்பிடிக்கத் தெரியணும்' என்பதாய் 'என் உயிர்த் தோழன்'...\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ladies-weight-loss-tips/", "date_download": "2019-01-19T04:48:25Z", "digest": "sha1:Z3TQGT7DY64AIDCHFYNFDOKG37XEMQFA", "length": 6886, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெண்களின் வயிற்று சதை குறையChennai Today News | Chennai Today News", "raw_content": "\nபெண்களின் வயிற்று சதை குறைய\nஅழகு குறிப்புகள் / பெண்கள் உலகம்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nநம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.\nஇவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநடுரோட்டில் கள்ளக்காதல் ஜோடி தீக்குளிப்பு\n’ பரிசோதனையை எப்போது செய்ய வேண்டும்\nதேங்காய் எண்ணெய் மட்டுமல்ல, தேங்காய் பாலும் சருமத்திற்க்கு நல்லது\nகண்கள் அலங்காரம் குறித்த முக்கிய டிப்ஸ்கள்\nபட்டு நூல்களில் காதணி, வளையல்: இன்றைய பெண்களின் டிரண்ட்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொ���்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2010/11/blog-post_8188.html", "date_download": "2019-01-19T04:11:13Z", "digest": "sha1:VDQIZ2IECOXJXU5Q57VZTMTLNP2HC5OH", "length": 59068, "nlines": 131, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: பாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை !!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nபாலியல் வக்கிரம்: அமெரிக்கா முதல் காஞ்சிபுரம் வரை \nவேறு யாருக்கும் தெரியாமல்,உங்கள் கைபேசியில் காஞ்சிபுரம் தேவநாதனின் வீடியோ கிடைத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா அனுப்பியவன் மீது புகார் கொடுப்பீர்களா, அந்தக் கணமே அதனை அழித்து விடுவீர்களா, அல்லது ஒரே ஒரு முறை பார்த்தால்தான் என்ன என்று தடுமாறுவீர்களா அறம், ஒழுக்கம், விழுமியங்கள் என்ற காரணங்களின் அடிப்படையில் சிந்தித்துப் பதிலளிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இருந்தால், பதிலளிப்பதில் சிரமமிருக்காது.\nஎனினும், இன்றைய சூழலில் பலரால் இதற்கு நிச்சயமான ஒரு பதிலைச் சொல்லிவிட இயலாது. கைபேசிகள் எனப்படுபவையே கையடக்கமான நீலப்படத் திரையரங்குகளாக மாறிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், மேற்படி கேள்வியே கூட கொஞ்சம் அபத்தமானதாகவும், காலத்தால் பின்தங்கியதாகவும் சிலருக்குத் தோன்றலாம்.\nஷகீலாக்களின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. நாம் தேவநாதன்களின் காலத்தில் நுழைந்து விட்டோம். தொலைக்காட்சிகளில் கூட சீரியல்களின் நடிப்பு திகட்டிப்போய், அவற்றின் இடத்தை ரியாலிடி ஷோக்கள் மெல்ல ஆக்கிரமித்து வரும் காலம் இது. ஒரு மனிதன் அடுத்தவன் வீட்டுக்கதவின் சாவித்துவாரத்தில் கண் வைத்துப் பார்ப்பதை அநாகரிகமாகக் கருதும் பொது ஒழுக்க நெறியே போய் விட்டதென்று கூறிவிட முடியாது. அதேநேரத்தில் சாவித் துவாரத்தில் காமெராவை வைத்துப் படம் பிடித்து, அதை மொத்த சமூகமும் உட்கார்ந்து பார்க்கும் புதிய ரசனை வளர்ந்து வருவதையும் மறுக்க முடியாது. இந்த இரசனையைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்தது, இந்தக் கலைக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்தான்- ரியாலிட்டி ஷோ.\nகா��ல், படுக்கையறைக் காட்சிகள், அடிதடி, கொலை ஆகியவற்றை நடிப்பில் பார்த்துப் பார்த்துத் திகட்டிப் போன ஒரு மனிதன், ஒரு பாலியல் உறவை, வல்லுறவை, சித்திரவதையை, கொலையை உண்மையாகவே நிகழ்த்தி, அதனை ரியாலிட்டி ஷோவாகப் படம் பிடித்துப் பார்க்க முடியாதா என்று ஏங்குகிறான். இப்படிக்கூட ஒரு மனிதன் சிந்திக்க முடியுமா என்று நீங்கள் நினைத்தால், முடியும் என்று கூறும் திரைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. கதையின் களம் – வேறெந்த நாடு, அமெரிக்காதான்.\n8 எம்.எம்: ஆங்கிலத் திரைப்பட விமரிசனம்\n1995இல் வெளிவந்த எட்டு மில்லி மீட்டர் திரைப்படச்சுருள் என்பதைக் குறிக்கும் 8 எம்.எம் ஹாலிவுட் திரைப்படத்தை ஜோயல் ஷூமேக்கர் இயக்க நிக்கோலஸ் கேஜ் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.\nகதைச் சுருக்கம்: பணக்காரச் சீமாட்டியான திருமதி கிறிஸ்டியானியின் கணவர் முதுமை காரணமாக இறக்கிறார். மரணத்துக்குப் பின் அவரது இரகசிய லாக்கரை உடைத்துப் பார்த்த போது வழமையான ஒரு கோடீசுவரனுக்கே உரிய பத்திரங்கள், விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றோடு, அந்த லாக்கரில் ஒரு திரைப்படச்சுருளும் இருக்கிறது. வயது முதிர்ந்த அந்தச் சீமாட்டி,படச்சுருளைத் திரையிட்டுப் பார்க்கிறாள். அந்தப் படத்தில் உள்ளாடைகளுடன் இருக்கும் ஒரு பதின்வயது இளம் பெண்ணை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கி கொடூரமான முறையில் கொலை செய்கிறான் ஒரு முகமூடி அணிந்த மனிதன். இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைகிறாள் அந்தச் சீமாட்டி.\nஅந்தப்படத்தில் வரும் கொலை உண்மையாய் இருந்துவிடக்கூடாதே என்று அவள் பதறுகிறாள். அந்தப் பெண் நலமாக இருக்கிறாளா என்பதை அறிந்து கொள்ளவும் விரும்புகிறாள். இப்படி ஒரு படத்தை தனது கணவன் எதற்காக இரகசிய லாக்கரில் வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வியும் அவளை நிம்மதி இழக்கச் செய்கிறது. இது குறித்து புலனாய்வு செய்து கண்டுபிடிக்க முடிவு செய்கிறாள். அதற்காக டாம் வெல்லஸ் எனும் தனியார் துப்பறிவாளன் நியமிக்கப்படுகிறான்.\nஸ்னஃப் என்று அழைக்கப்படும் பாலியல் கொடூரக் கொலைகளை சித்தரிக்கும் இத்தகைய படங்களெல்லாம் வெறும் நடிப்பு என்றும், இது ஒரு நகர்ப்புறத்து மாயை என்றும் சொல்கிறான் துப்பறிவாளன் வெல்லஸ். சீமாட்டி திருப்தியடையவில்லை. எனவே, உண்மையைக் கண்டுபிடிப்பதாக வாக்கு கொடுக்கிறான்.\nமுதலில் படத்தில் இருக்கும் பெண் யாரென்பதை காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து கண்டுபிடிக்கிறான். அவளது வீட்டிற்கு சென்று அந்தப் பெண்ணின் தாயார் -ஜானட்- என்பளைச் சந்திக்கிறான். தனது மகள் மேரி ஆனி மாத்தீவ்ஸ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் (கடிதம் எழுதிவைத்துவிட்டு) வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகக் கூறுகிறாள் தாய். அந்தக் கடிதத்தில் தான் ஒரு ஹாலிவுட் நட்சத்திரமாக மாறப்போவதாகவும், அதற்காகத் தனது காதலுடனுன் சேர்ந்து முயற்சி செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருக்கிறாள் மேரி ஆனி. வெல்லஸ் அந்தக் காதலனை கண்டுபிடிக்கிறான். அவர்கள் காதல் அப்போதே உதிர்ந்து போய்விட்டதையும், ஆனி மட்டும் தனியாக ஹாலிவுட் சென்றதையும் அறிகிறான்.\nகனவுகளைச் சுமந்தவாறு வாழ்க்கையைத் தொலைப்பதற்கு ஆண்டுதோறும் கோடம்பாக்கத்திற்கு வருபவர்களே பல்லாயிரம் பேர். ஹாலிவுட் என்பது உலகத்துக்கே கோடம்பாக்கம். எனில், அதை நோக்கிப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல அதன் பரிமாணத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த மாய உலகத்தில் ஆனியைத் தேடுவது எங்கனம் கன்யாஸ்தீரிகள் இல்லமொன்றில் ஆனி ஒரு மாதம் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்து, அங்கே இருந்த அவளது உடமைகளையும் பெற்றுக்கொள்கிறான். அவளுடைய டைரியில் இருந்த தொலைபேசி எண்களை வைத்து அவளது தடத்தை பின்தொடர்கிறான்.\nஅந்தப்படம் 92ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டு பிடிக்கும் வெல்லஸ், அதே ஆண்டில் இறந்து போன சீமாட்டியின் கணவனது வங்கிக் கணக்கிலிருந்து ஒரு மில்லியன் டாலர் பணம் எடுக்கப்பட்டிருப்பதையும் சீமாட்டியின் உதவியுடன் கண்டுபிடிக்கிறான். இதிலிருந்து அந்தப்படம் சீமாட்டியின் கணவனுக்காகத்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது உறுதியாகிறது.\nஹாலிவுட்டில் போர்னோ கடை ஒன்றில் (ஆபாக புத்தகங்கள், சி.டிக்கள் விற்கும் கடை) வேலை செய்யும் மாக்ஸ் கலிபோர்னியா என்ற இளைஞனைப் பிடித்து, அவன் உதவியுடன் ஹாலிவுட்டிற்குள் இயங்கும் அந்த இரகசிய உலகத்தில் நுழைகின்றான் வெல்லஸ். ஆபாசப்படங்கள், புத்தகங்கள், பணத்திற்கேற்ப நம்பகத்தன்மை கூடும் கொடூர ஆபாசப்படங்கள், கடைகள், தரகர்கள், விலைமாதர்கள் என அந்த இருண்ட உலகம் விரிகிறது. இனி நீ பார்க்கவிருக்கும் காட்சிகளை உன் கண்களிலிருந்து இனி அகற்றவே முடியாது என்று கூறி வக்கிரப் பாலுறவின் உலகத்துக்குள் வெல்லஸை அழைத்துப் போகிறான் மாக்ஸ். சித்திரவதை செக்ஸ், சாட்டையடி செக்ஸ், குழந்தைகள் செக்ஸ் என்று எண்ணிப் பார்க்கவே முடியாத வக்கிரங்களின் உலகம் விரிகிறது. இயல்பான மனநிலையில் நுழையும் எவரையும் விரைவிலேயே வெறி கொண்டவர்களாக மாற்றும் இந்த உலகில்தான் ஆனி சிக்கியிருக்கிறாள் என்பது தெளிவாகிவிட்டது.\nசெலிபிரிட்டி பிலிம்ஸ் எனும் உப்புமா கம்பெனியின் முதலாளி எடிபோலி என்பவனே ஆனிக்கு நட்சத்திர ஆசை காட்டி ஏமாற்றியிருப்பதை பல முயற்சிகளுக்குப் பிறகு வெல்லஸ் தெரிந்து கொள்கிறான். அவனை வைத்து கொடூர ஆபாசப்படங்களை இயக்கும் வெல்வெட், அந்தப்படங்களில் முகமூடி அணிந்து கொண்டு நடிக்கும் மெஷின் ஆகியோரையும் வெல்லஸ் புலனாய்வின் மூலம் அறிகிறான். உண்மையான பாலியல் வல்லுறவையும் உண்மையான கொலையையும் சித்தரிக்கும் ஒரு ரியாலிட்டி படத்தைத் தயாரிப்பதற்கு இவர்களிடம்தான் சீமாட்டியின் கணவன் பணம் கொடுத்திருக்கிறான். இந்தக் கும்பல் ஆனியை ஏமாற்றி இந்தப் படத்தில் நடிக்க வைத்து, பின்னர் கொலை செய்திருக்கிறது என்பதை வெல்லஸ் கண்டு பிடிக்கிறான். இதற்கு ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கான முயற்சியில் இறங்குகிறான். இயக்குநர் வெல்வெட்டை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு பலான படம் ஒன்று எடுக்கவேண்டுமென கேட்கிறான்.\nஇதற்குள் வெல்லஸ் தங்களது கொலைப்படத்தை கண்டுபிடித்து விட்டான் என்பதை அந்த கயவர் கும்பல் புரிந்து கொள்கிறது. வெல்லஸை அழைத்து வந்த அந்த இளைஞனைச் சித்திரவதை செய்து, வெல்லஸிடம் இருக்கும் படச் சுருளையும் கைப்பற்றித் தீ வைத்து அழிக்கிறது. அந்த இளைஞனும் கொலை செய்யப்படுகிறான். கடுமையாக தாக்கப்பட்ட வெல்லஸ், அவர்களிடமிருந்து தப்பிக்கிறான். சீமாட்டியைத் தொடர்பு கொண்டு, அவளிடம் உண்மைகளை கூறி, அடுத்த நாளே நாம் போலீசிடம் போக வேண்டும் என்று சொல்கிறான்.\nஆனால் சீமாட்டியோ அடுத்த நாள் தற்கொலை செய்து கொள்கிறாள். தனது கணவனின் வக்கிர வெறிக்காக ஒரு இளம் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. ஒரு கவரில் வெல்லசுக்கான ஊதியம், இன்னொரு கவரில் கொல்லப்பட்ட பெண் மேரி ஆனியின் தாய்க்குச் சேர்ப்பதற்கான நிவாரணத்தொகை. “எங்களை மறப்பதற்கு முயற்சி செய்” என்று மட்டும் அந்தக் கவரின் மேல் எழுதியிருக்கிறாள் அந்தச் சீமாட்டி.\nகைவசம் இருந்த ஆதாரமான படச்சுருள் எரிக்கப்பட்டு, அதை பார்த்த ஒரே சாட்சியான சீமாட்டியும் இறந்திருக்கும் நிலையில் வெல்லஸ் செய்வதறியாது திகைக்கிறான். அதே சமயம் இத்தகைய படுபாதகச் செயலை சாதாரண சினிமா படம் போல எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் எடுத்திருக்கும் அந்த மூவர் கும்பலை விட்டு விடவும் அவனுக்கு மனம் ஒப்பவில்லை. அவர்களை கொல்வதென முடிவு செய்து அதற்கு ஆனியின் தாய் ஜேனட்டிடம் ஒப்புதல் பெறுகிறான். அந்தப் படத்தின், அதாவது அந்தக் கொலையின், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகன் ஆகிய மூவரையும் தனித்தனியே கொல்கிறான் வெல்லஸ்.\nஇந்த இரகசிய உலகத்துக்குள் காலடி வைத்த கணத்திலிருந்து ஒரே ஒரு கேள்விதான் வெல்லஸை துன்புறுத்துகிறது. இவ்வளவு கொடூரமாக, வக்கிரமாக, இரக்கமற்றவர்களாக சில மனிதர்கள் இருக்க முடியுமா- என்பதுதான் அந்தக் கேள்வி. நம்ப முடியாததாகவும் அதே நேரத்தில் மறுக்க முடியாததாகவும் இருக்கும் இந்த எதார்த்தம், உண்மை என்று ஒப்புக் கொள்ள முடியாமலும், பொய் என்று நிராகரிக்க முடியாமலும், முன்னும் பின்னும் அலைக்கழித்து, இரம்பம் போல இரசிகனையும் அறுக்கிறது.\nபடத்தின் இறுதியில், மேரி ஆனியை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, கொல்லும் அந்தத் திரைப்படத்தின் நடிகனான மெஷினை, வெல்லெஸ் கொலை செய்யும் காட்சி இப்படி அமைந்திருக்கிறது. கொலை செய்வதற்கு முன், அவனது முகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற வெறியில், அவனுடைய மூகமூடியைப் பிய்த்தெறிகிறான் வெல்லெஸ்.\nஒரு திரைப்படத்துக்காக யாரோ ஒரு சின்னஞ்சிறு பெண்ணுக்கு போதை ஊசி போட்டு, அவளைத் துடிக்கத் துடிக்க வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி, மெல்ல, நிதானமாகக் கொலை செய்த அந்த மெஷினிடம் “ஏன் இதைச் செய்தாய்” என்று கேட்கிறான் வெல்லெஸ். “ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, செய்தேன்” என்று பதிலளிக்கிறான் மெஷின்.\nமுகமூடி இல்லாத மெஷினை வெல்லெஸ் நிதானமாக வெறித்துப் பார்க்கிறான். வழுக்கை விழுந்த, கண்ணாடி அணிந்த ஒரு சராசரி மனிதன். அவன் உண்மைப் பெயர் ஜார்ஜ். வெல்லெஸுடைய பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மெஷின், அவனிடம் ஏளனமாகக் கேட்கிறான், எப்படி எதிர்பார்த்தாய் ஒரு மிருகம் போல இருப்பேன் என்றா\nஒரு கிரிமினல் குற்றத்தைத் கண்டுபிடிக்கும் புலனாய்வாளனின் பின்னால்தான் இத்திரைக்கதையே செல்கிறது என்ற போதிலும், ஒரு துப்பறியும் படம் தோற்றுவிக்கும் திகில் உணர்ச்சியை இது நம்மிடம் தோற்றுவிக்க வில்லை. மாறாக இப்படம் சித்தரிக்கும் உலகமும் அதன் மனிதர்களும்தான் நம்மைத் திகிலில் உறைய வைக்கின்றனர்..\nபாலியல் வல்லுறவு, கொலை, பிணத்தைப் புணர்தல், வயிற்றைக் கிழித்து கருவை சிதைத்தல்.. என வன்முறையின் காணச்சகியாத கோரங்களையெல்லாம் சமீப காலங்களில் நாம் கண்டிருக்கிறோம். போஸ்னியாவின் வக்கிரங்களுக்குக் காரணம் மதவெறி-நிறவெறி; இலங்கையில் இனவெறி; குஜராத்தில் மதவெறி. பல்லாயிரம் பேரைப் பலி கொண்ட இத்தகைய வன்முறைகளைக் காட்டிலும், மேரி ஆனியைச் சிறுகச் சிறுகக் கொலை செய்த அந்த வன்முறையைக் காட்டிலும், நம்முடைய இரத்ததைச் சில்லிட வைப்பது, ஏன் செய்தாய், என்ற கேள்விக்கு மெஷின் கூறும் பதில்: ஒரு காரணமும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. செய்தேன்.\nஅந்தப் பதில் திமிர்த்தனமாகக் கூறப்பட்ட பதில் அல்ல. யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைப் படுகொலை செய்த தனது செயலை மனிதத்தன்மையற்ற செயலாக அவன் கருதவே இல்லை. எனவேதான், தன்னுடைய செயலுக்காக சக மனிதனுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமோ, ஏதோ ஒரு நியாயம் கற்பிக்க வேண்டிய அவசியமோ இருப்பதாகக் கூட அவன் நினைக்கவில்லை. எனக்குப் பிடித்திருந்தது, செய்தேன். என்பதை அவன் வெகு இயல்பாகக் கூறுகிறான். அவனுடைய பதிலில் காணப்படும் இந்த இயல்புத் தன்மைதான் மனிதர்கள் என்ற முறையில் நம்மைக் குலைநடுங்கச் செய்கிறது.\nசெத்துப்போன அந்தக் கோடீசுவரன், இலட்சக்கணக்கில் செலவு செய்து இப்படி ஒரு கொடூரத்தைப் படமெடுக்கச் செய்திருக்கிறானே, ஏன் செய்தான் அவனுக்குப் பிடித்திருந்தது. செய்தான். யாரோ ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி, அவளுடன் உறவு கொண்டு, அதனைப் படமெடுத்து, பிறகு அதனைக்காட்டி மிரட்டியே அவளை மீண்டும் மீண்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் குற்றங்கள் பற்றி அன்றாடம் படிக்கிறோமே, அந்த இளைஞர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் அவன���க்குப் பிடித்திருந்தது. செய்தான். யாரோ ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றி, அவளுடன் உறவு கொண்டு, அதனைப் படமெடுத்து, பிறகு அதனைக்காட்டி மிரட்டியே அவளை மீண்டும் மீண்டும் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும் குற்றங்கள் பற்றி அன்றாடம் படிக்கிறோமே, அந்த இளைஞர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறார்கள். மற்றப்படி கசக்கி எறியப்பட்ட அந்தப் பெண்கள் மீது அவர்களுக்கு வேறு எந்த விரோதமும் கிடையாது.\nஏன் முஸ்லிம்களைக் கொன்றோம் என்று குஜராத் வன்முறையாளர்கள் பேசுவதைக் கேட்கும்போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. இந்த வன்முறையாளர்களின் பதிலைக் கேட்கும்போதோ ரத்தம் சில்லிடுகிறது. எனக்குப் பிடித்திருக்கிறது என்பதைத் தவிர தனது செயலுக்கு வேறு விளக்கம் எதுவும் சொல்லத் தேவையில்லை என்பதாக ஒரு மனிதனின் விழுமியங்கள் மாறுவதென்பது, வெறும் பாலியல் வேட்கை அல்லது வெறி தொடர்பான பிரச்சினை அல்ல. பாலியல் வேட்கை தோற்றுவிக்கும் பலவீனமான தருணங்கள் மட்டுமே இந்த மாற்றத்தை ஒரு மனிதனிடம் ஏற்படுத்தி விடுவதில்லை.\nஅரசியல் சமூக வாழ்வின் வெவ்வெறு தளங்களில் வெவ்வேறு விதமாக இந்த மாற்றம் துரிதகதியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முறுக்கிப்பிழிந்த பின் ஒதுக்கித் தள்ளப்படும் சக்கையாகவும், பல் குத்தியபின் விட்டெயெறியப்படும் குச்சியாகவும் தொழிலாளர்களைக் கருதுகின்ற முதலாளிகளை எடுத்துக் கொள்ளுங்களேன். அவர்களுக்கு அந்தத் தொழிலாளர்கள் மீது தனிப்பட்ட எந்தப் பகையுணர்ச்சியும் கிடையாது. அதேபோல, வீசியெறியப்பட்ட அந்தத் தொழிலாளிகளுக்கு என்ன நேரும் என்று சிந்திக்கும் இரக்கமும் அவர்களுக்குக் கிடையாது. பல்லைக் குத்தியபின் குச்சியை வீசியெறிவது என்ற ஏற்பாடு அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவே.\nநுகர்ந்துவிட்டுத் தூர எறியும் பண்டமாக மட்டுமே சக மனிதனையும் கருதப் பயிற்றுவிக்கும் இந்தச் சமூக அமைப்பின் முலையில் ஞானப்பால் குடித்து வளரும் மனிதன், மெஷினைப் போலப பேசுவது வியப்புக்குரியதல்ல.யாரோ ஒரு அப்பாவிப் பெண்ணைக் கொலை செய்து விட்டு, எனக்குப் பிடித்திருந்தது செய்தேன் என்று மெஷின் கூறும் பதில் நம் ரத்தத்தை உறையவைக்கலாம். ஆனால் இதே வகையான பதில்கள், இத��லிருந்து வேறுபட்ட பல சந்தர்ப்பங்களில், பல உதடுகளிலிருந்து அலட்சியமாக உதிர்வதை நாம் கேட்காமலா இருக்கிறோம்\nஇது எளிமைப் படுத்தலோ, பொதுமைப்படுத்தலோ அல்ல. தனது விருப்பங்கள், தெரிவுகள், செயல்கள் ஆகியவை சக மனிதர்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்புக்கு, தான் விளக்கமளிக்கத் தேவையில்லை என்ற கருத்து, துவக்கத்தில் ஒரு ஆணவம் போலத்தான் வெளிப்படுகிறது. அதுவே மெல்ல மெல்ல வளர்ந்து அவனுடைய இயல்பாகவும், பண்பாடாகவுமே மாறும்போது அந்த மனிதன் மெஷின் ஆகிவிடுகிறான்.\nஎனினும் மெஷின் முகமூடி அணிய வேண்டியிருக்கிறது. சட்டத்தின் கரங்களிலிருந்து தப்பிக்கும் காரணத்துக்காக மட்டுமல்ல, இன்னமும் இந்தச் சமூகத்தில் மனிதர்களே பெரும்பான்மையாக இருப்பதன் காரணமாகத்தான் மெஷினுக்கு முகமூடி தேவைப் பட்டிருக்கிறது. உண்மையைக் கேள்விப்பட்டவுடனே தற்கொலை செய்து கொள்ளும் மனைவியைப் பெற்றிருக்கின்ற காரணத்தினால்தான், அவளிடமிருந்து ஒளிந்து கொள்வதற்கு, அந்தக் கோடீசுவரக் கிழவனுக்கு ஒரு லாக்கர் தேவைப்பட்டிருக்கிறது. பக்தர்களுடைய கண்களிலிருந்து மறைந்து கொள்ளும் பொருட்டுத்தான் தேவநாதனுக்கும் கருவறை தேவைப்பட்டிருக்கிறது.\nசில நூறு பக்தர்களுக்குப் பிடிக்காது என்று கருதி எந்தக் காட்சியை மறைப்பதற்கு தேவநாதன் முயன்றானோ, அந்தக் காட்சி பல ஆயிரம் ரசிகர்களுக்குப் பிடித்தமான எதார்த்தக் காட்சியாக (Reality show) இருந்திருக்கிறது என்ற உண்மை, இப்போது தேவநாதனுக்குப் புரிந்திருக்கும்.\nதான் முகமூடி அணிந்து நடித்த போதிலும், தன்னுடைய படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் முகமூடி அணிவதில்லை என்ற உண்மை மெஷின் என்று அழைக்கப்பட்ட ஜார்ஜுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் முகமூடி கிழிக்கப்பட்ட மறுகணமே வெல்லஸிடம் ஏளனமாக அந்தக் கேள்வியைக் கேட்கிறான் மெஷின்: என்ன எதிர்பார்த்தாய் ஒரு கொடிய மிருகம் போல இருப்பேன் என்றா\nஎன்ன எதிர்பார்த்தீர்கள், ஹாலிவுட் திரைப்பபட விமரிசனத்தையா காஞ்சிபுரம் கைபேசிகளில் ஓடிய படங்களுக்கு இந்த விமரிசனம் பொருந்தவில்லையா காஞ்சிபுரம் கைபேசிகளில் ஓடிய படங்களுக்கு இந்த விமரிசனம் பொருந்தவில்லையா காஞ்சிபுரத்துக்கும் ஹாலிவுட்டுக்கும் என்ன வேறுபாடு காஞ்சிபுரத்துக்கும் ஹாலிவுட்டு��்கும் என்ன வேறுபாடு காஞ்சிபுரம் அமெரிக்காவில் இல்லை என்பதைத் தவிர.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nகீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை\nகுஸ்பு உங்கள் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது\nகுரானை எரிக்கும் முடிவை கைவிட்டார் அமெரிக்க பாதிரியார்.\n இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்\nஇந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை\nபா.ஜ.கவின் அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அரசு\nவிண்வெளி பற்றி ஒரு துளி\nதமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:14:14Z", "digest": "sha1:HXMMO7UHQQ5OH2MAM5NRF7EETQRGAU5X", "length": 13478, "nlines": 191, "source_domain": "www.thevarthalam.com", "title": "மூவேந்தர் | தேவர்தளம்", "raw_content": "\nகள்ளரும் மறவரும் அகமுடையாரும் மூவரும்சகோதரர்களே.\nமுதுபெரும்குடி மறவர்களே மூவேந்தர்களாகினர் பிற்க்காலத்தில் முக்குலத்தின் மக்கள் ஆனர். இதற்க்கு ஆதாரமாக மறவர் குல வம்சத்தவர்களான மாறன் கிளையினர் சேரனாக சோழனாக பாண்டியராகவும் பழம்காலம் முதல் தொன்றுதொட்டு நம் தமிழ்நாட்டை மூவேந்தர்களாக அரசாண்டனர்.\nPosted in மூவேந்தர்\t| Tagged கள்ளரும் மறவரும் அகமுடையாரும் மூவரும்சகோதரர்களே.\nபழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது. தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை மாறன் வழுதி மாறன் திரையன் மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர் தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்) மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் … Continue reading →\nPosted in மூவேந்தர்\t| Tagged சேரர், சோழன், பாண்டியன், மூவேந்தரும் ஒரே குடிவழியினர்\t| Leave a comment\nதன்னைத் தானே கள்ளர்,மறவர்கள் சேர,சோழ,பாண்டியனின் வாரிசுகள் என்று சொல்லிகொள்வதால் கேட்கிறேன். அப்படினா சேர,சோழ,பாண்டியன் திருடனாகொள்ளையனா என்று கேட்ட புத்திமானுக்கு எங்கள் பதில். இன்று புதிதாக மூவேந்தரைக் கோரி வரும் கூட்டத்தினர் எழுப்பும் முதல் கேள்வி மூவேந்தரும் கொள்ளையரா திருடரா என்பது தான். இவ்வாறு மதியூகமாக ஐயம் கூறி வரும் உழவர்களான பள்ளர்களும் அறப்போராளிகளான சாணார்களும் எழுப்பும் … Continue reading →\nPosted in மூவேந்தர்\t| Tagged சேர, சோழ, பாண்டியர்கள் கொள்ளையர்களாஅறப்போராளிகளா\nசிலப்பதிகாரத்தில் சோழ, பாண்டியர் நிலை:\nஇனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது. வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே. நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் … Continue reading →\nPosted in சோழன், பாண்டியன், மூவேந்தர்\t| Tagged சிலப்பதிகாரத்தில் சோழ, பாண்டியர் நிலை:\t| Leave a comment\nகரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான். மூவேந்தர் கூட்டணி அவனின் அத்திகும்பா கல்வெட்டில்” இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் “திரமிள சங்காத்தம்”(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு … Continue reading →\nPosted in மூவேந்தர்\t| Tagged கரிகாலன்----காரவேலன்-----மௌரியர் படையெடுப்பு, மூவேந்தர் கூட்டணி\t| Leave a comment\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் … Continue reading →\nPosted in மூவேந்தர்\t| Tagged சேர, சோழ, பாண்டியன், மூவர், மூவேந்தர்\t| 3 Comments\nமூவேந்தர் என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். இவர்களில் சேரர்கள் கேரள, தமிழகத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர். சோழர்கள் திருச்சி, தஞ்சை பகுதிகளையும் பாண்டியர்கள் மதுரைப் பகுதிகளையும் ஆட்தி செய்தனர்.\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்���ரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-alluarjun-ajith-01-03-1735553.htm", "date_download": "2019-01-19T04:45:19Z", "digest": "sha1:UPQTVA5YK4KDB7VQNVTQ6N2EPDGPI7JN", "length": 6401, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்? - AlluArjun Ajith - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nவேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்\nஅஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் பிரமாண்ட வெற்றியை தந்தது. ஆனால், இந்த படத்தின் டீசர் தான் தென்னிந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டீசர் என நாம் கூறியிருந்தோம்.\nஅதை அல்லு அர்ஜுனின் புதிய படமான Duvvada Jagannadham டீசர் வேதாளத்தை விட அதிக டிஸ்லைக் வாங்கியுள்ளது, அதிலும் 1 லட்சத்திற்கும் அதிகமான டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது.\nஅந்த வகையில் இந்தியாவிலேயே அதிக டிஸ்லைக் வாங்கிய டீசர் என்பதை Duvvada Jagannadham டீசர் பெற்றுள்ளது, இவை அனைத்தும் பவன் கல்யான் ரசிகர்கள் செய்ததே என கூறப்படுகின்றது.\n▪ ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு\n▪ நரேந்திர மோடி வேடத்தில் அஜித் வில்லன்\n▪ மீண்டும் அஜித்துடன் இணைந்தால் அது வரம் - இயக்குனர் சிவா\n▪ திரையரங்கு உரிமையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய விஸ்வாசம்\n▪ விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை\n▪ விஸ்வாசம் படத்தின் கதை இதுவா\n▪ ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/nov/11/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3036565.html", "date_download": "2019-01-19T04:29:56Z", "digest": "sha1:FDARMUUUHWVQE2AHMYEJP6LKJNFA4HIL", "length": 7274, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நாட்டாம்பாளையம் அங்காள பரமேஸ்வரிகோயிலில் இன்று கும்பாபிஷேகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nநாட்டாம்பாளையம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் இன்று கும்பாபிஷேகம்\nBy DIN | Published on : 11th November 2018 07:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், நாட்டாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (நவ.11) நடைபெற உள்ளது.\nசன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் கிராமம், நாட்டாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் விநாயகர், லிங்கேஸ்வரர், குருவாயூரப்பன், பிரம்மா, முருகன் கோயில் கும்பாபிஷேக விழா சனிக்கிழமை காலை கணபதி, மஹாலட்சுமி, நவக்கிரக ஹோமங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வாஸ்து சாந்தி, முதற் கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கட்ட யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு காலை 7 மணிமுதல் 8 மணிக்குள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கான ஏற்பாட்டுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ��ிருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116457", "date_download": "2019-01-19T04:41:48Z", "digest": "sha1:RRDTBND72JCUAGUQH4FRJARFLLTYUCZD", "length": 49454, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா :கடிதங்கள் 4\nவிஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை »\nவிஷ்ணுபுரம் விழா கடிதங்கள் 5\nஅன்பிற்கினிய நண்பர் ஜெ அவர்களுக்கு வணக்கம்,\nஇந்தாண்டு விஷ்ணுபுரம் விருது விழா வழக்கம்போல் மிக சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் .நமது நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.\nகடினமான பணிச்சுமையில்.. நண்பர் அலெக்ஸ் பிரிவு தனிமை..\n2 நாள் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். அதற்கு உங்களுக்கு .நன்றி.\n2 ஆண்டுகளாக எந்த நூலும் முழுமையாக வாசிக்கவில்லை அவற்றை update செய்துகொண்டேன்.\nவிஷ்ணுபுரம் வாசகர் வட்டம் சார்பில் நடக்கும் நிகழ்வில் ஆவலோடு பங்கேற்க விரும்புகிறேன். வாய்ப்பளிக்கவும்.\nதங்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் எந்த வகையில் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. இவ்வாண்டு தான் முதன் முதலாக விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துக்கொள்கிறேன். எப்படி இருக்குமோ என்ற ஒருவித படபடப்பு கூட தவிர்க்க இயலாமல் என்னை நானே ரசித்துக்கொண்டிருந்தேன். விழாவிற்கு கலந்துக்கொள்ள செல்வதற்குள் விஷ்ணுபுரம் படித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.வாசகனுக்கு அவனுக்கான புத்தகம் தக்க காலத்தில் அவனை தேடி வந்தடையும் என்று நீங்கள் அடிக்கடி கூறுவீர்கள், இந்நிலையில் ஒருநாள் என் அக்காவிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, எதேச்சையாக, எங்க ஹாஸ்டல் ஓனரும் நிறைய புக்ஸ் வெச்சியிருக்காங்க டா, ஏதோ விஷ்ணுபுரம், உடையார்னு நிறைய இருக்கு நேத்துதா பாத்த என்று கூற, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்கடுத்த நாளே வரவழைத்து ஒரு வாரத்தில் படித்துமுடித்தேன். இதற்கு முன்பாகவே 2 ��ுறை விஷ்ணுபுரம் படிக்க முயற்சி செய்தபொழுது 2 முதல் 4 பக்கங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை. ஆனால் இப்பொழுது மிக எளிதாக இருந்தது. கொற்றவைவிட கடினமாக இருக்கும் என்று எண்ணத்தை பொய்யாக்கியது. இவ்வளவு காட்சியமைப்பு கொண்ட நாவல் வாசித்ததில் ஒரு புதுஅனுபவம் கிடைத்தது. என்னையறியாமல் அந்த நாவல் என்னை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டது.\nவாசித்து முடித்ததும், கோவையை விஷ்ணுபுரமாகவும், விழா நடக்கும் இடத்தை அந்தக் கோயிலில் உள்ள விவாத மேடையாகவும் உருவகித்துக்கொண்டேன். பேரூர் கோயிலுக்கு சென்று வந்திருந்தால் இன்னும் பலமாக அந்த உருவகம் நிறைந்திருக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவிலலை.\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் கிருஷ்ணன் மதுபாலுக்கு\nஇரு நாட்கள் இலக்கியமன்றி வேறெங்கும் நினைவு செல்லாமல், இலக்கியத்தில் திளைத்த நாட்கள் மீண்டும் கிடைக்க விரும்புகின்றேன். விழா முடிந்து வரும் வழியில், உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல் அனைத்தே புலவர் தொழில் எனும் குறள் அடிமனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. முதலில் நன்கொடை கொடுத்தவர்கள், கொடுக்காதவர்கள் என்ற பேதம் ஏதும் பார்க்காமல் அனைவரையும் ஒன்று போலவே நடத்தியது, தங்க இடம் ஒதுக்கியதற்கு என்று உளமாற நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.\nஇரண்டாவது அமர்வில் சரவண சந்திரன் அவர்கள் கலந்துக்கொண்டார்கள், இவரின் சுபிட்ச முருகன் மட்டும் தான் நான் வாசித்துள்ளேன். ஆகவே அதைப்பற்றிய என் சந்தேகத்தை கேட்டேன். அந்த நூல் வாசிக்கும்பொழுது சில இடங்களில் வெண்முரசு தான் வாசிக்கின்றோமா என்று சந்தேகம் வருமளவிற்கு அதன் தாக்கம் இருக்கிறது, ஜெயகாந்தனின் குருபீடம் கதை, சுபிட்ச முருகன் கதை தொடர்பு, விஷ்ணுபுரம் நாவல் தாக்கம் என்று கேட்டதற்கு, விஷ்ணுபுரம் தாக்கம் என்னுடைய அனைத்து படைப்புகளிலும் இருக்கிறது. ஒருவேளை நான்தான் பிங்கலனோ என்று சந்தேகம் வருமளவிற்கு அதன் தாக்கம் இருக்கிறது, ஜெயகாந்தனின் குருபீடம் கதை, சுபிட்ச முருகன் கதை தொடர்பு, விஷ்ணுபுரம் நாவல் தாக்கம் என்று கேட்டதற்கு, விஷ்ணுபுரம் தாக்கம் என்னுடைய அனைத்து படைப்புகளிலும் இருக்கிறது. ஒருவேளை நான்தான் பிங்கலனோ என்று நான் பலமுறை சுற்றியிருக்கிறேன். என்றும், தாங்கள் என் கேள்வியை மேலும் ஆழமாக விரிவாக ஏன் எனக்கு சுப���ட்ச முருகன் படிக்கும் பொழுது, குருபீடம் ஞாபகம் வருகிறது என்று அனாச்சார ஆன்மீகம் இன்னும் கர்நாடகத்தில் தொடர்வதையும் குறிப்பிட்டு விவரித்தீர்கள், சரவண சந்திரன் அரங்கில் ஒருவித பரபரப்பான முகத்தோடுதான் இருந்தார். அவரின் இயல்பான முகவமைப்பு அப்படியா என்று தெரியவில்லை, சரவண சந்திரனின் அமர்வு உள்ளத்தியல்பின் எழுத்து என்று எடுத்துக்கொள்வேன். மேலும் முகநூல் எழுத்தாளர் என்று குறிப்பிட்டது மன வேதனை அளித்தது என்று கூற தாங்கள் அதை விளக்கவும், கூட இருந்தவர்கள் உசிப்பேற்றி விட்டார்கள் என்று தெரிவித்தார். தான் எப்பொழுதும் முரண்பட்ட ஒரு மனிதன் தான் என்று கூறினார். தன் வாழ்க்கையும், தனக்குத் தானும் முரண்படும் ஒரு வித்தியாசமான நபர் என்று தெரிவித்தார். தன்னுடைய மிக பரந்துப்பட்ட தொழில் அனுபவம், வாழ்க்கை அனுபவம் பற்றி மேலும் இலக்கியத்தில் பதிவுசெய்து பல புதிய முறைமைகளை இவர் அறிமுகப்படுத்த வேண்டும். அனுபவம் இருந்தும் ஏன் இன்னும் பலதரப்பட்ட மக்கள் அனுபவங்களை இலக்கியத்தில் பதியாமல், ஒரே மாதிரியாக எழுதுகிறான் என்று தாங்கள் ஆதங்கப்பட்டீர்கள், தங்களுக்கு தெரிந்த ஒருவர் வெளிநாட்டிற்கு சென்றும், அந்த மக்களை பற்றி எழுதாமல் இன்னும் தன் சொந்த ஊரைப்பற்றி எழுதுகிறான் என்று வுருத்தப்பட்டீர்கள், தன் சொந்த ஊரை எழுதுவதன் மூலன் தான் அங்கு செல்ல முடியாமையின் ஆதங்கத்தை தன் எழுத்தின் கற்பனை மூலம் நிவர்த்தி செய்கிறான் என்றுதான் நான் கருதுகிறேன்.\nமூன்றாவது அமர்வாக, சுனில் கிருஷ்ணனின் அமர்வு, நான் மிகவும் மதிக்கும் மற்றொரு எழுத்தாளர், காந்திய சிந்தனையாளர். காந்தியை புரியாமல் நான் வசைபாடிய காலத்தில், தங்களின் இன்றைய காந்தி நூல் படித்து, இவர்தான் காந்தி என்று இன்றைய காந்தி இணையதளம் நோக்கி உந்தப்பட்டு, சுனில்கிருஷ்ணனின் அன்புள்ள புல்புல் வழியாக கண்டடைந்த இடம் என்னை நான் திரும்பிபார்க்கையில் எனக்கே வியப்பளிக்கும் இன்னும் காந்தியை என்னால் முழுவதுமாக சரியாக புரிந்துக்கொள்ள இயலவில்லை… இன்னும் தேடுகிறேன். சரியான புரிதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…\nநான்காவது அமர்வாக, ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் அமர்வு, வரலாறு, பண்பாட்டு ஆய்வுதளத்தில் பல புதிய தகவல்கள் எனக்கு கிடைத்தன. அயோதிதாசர் பற்றிய புரிதல், திருச்சி போன்ற நகரங்களின் ஊர் பெயர் மாற்றம், நூல்களின் முக்கியத்துவம் இதுபோன்ற அமர்வுகள் இன்னும் வரலாற்றின் பனி அதிகம் இருக்கிறது. கண்டடைவது அதிகம், செல்ல வேண்டிய தூரமும் அதிகம் என நமக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு நல்ல வழிகாட்டி எனலாம். மக்கள் வரலாறு. பண்பாட்டிற்கென்றே ஒரு தனி அமர்வாக இதை நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் இவரின் தொடர் ஆய்வு முறை அடுத்த ஆய்வாக நந்தனின் ஆய்வு, நந்தன் ஒரு நந்தன் தான் என்று எண்ணியிருந்த சமயத்தில் பல ஊர்களில், பல பெயர்களில் நந்தன் வாழ்கிறான் என்று ஒலித்த குரல், வாய்மொழி வரலாறு, நாட்டார்ஆய்வு, மக்கள் வரலாறு போன்று வரலாற்றின் துறைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்தன. ஆனந்த தீர்த்தர் பற்றிய இவரது விவரனைகள் உணர்ச்சிமிக்கதாக, மக்களின் மனதில் வரலாறு கடத்தப்படாமல், ஒரே ஒரு நபர் மட்டும் அந்த நினைவோடு எஞ்சி நிற்பதை கேட்கும் பொழுது, தலைமுறைகளின் வரலாற்றின் அவசியம் புரிந்தது. வீரம்மாள் பற்றிய குறிப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்றின் உள்கட்டமைப்பின் சாராம்சத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் வரலாறு செல்ல வேண்டிய பாதை, அப்பாதையின் ஈடர்பாடுகள் என்ன என்ன அதை மீண்டு சென்று வென்று மீளுதலின் முக்கியத்துவம் என்ன என்று அருமையாக புரியவைத்த அமர்வு ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் அமர்வு.\nஐந்தாவது அமர்வாக கவிஞர்கள் நரண் மற்றும் சாம்ராஜ் அமர்வு, ஜென் கவிதைகள் பற்றிய கேள்விகள் எதிர்பார்த்தேன் நானும் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் ஆனால் அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை. சாம்ராஜ் அவர்களின் பதில்கள், தன் கவிதையின் பின்னனியில் உள்ள தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள், இயக்கத்தின் போதாமை, ஒரு இயக்கத்திற்கு எந்தளவு உண்மையான தொண்டர்கள் கிடைத்தும், அது வெற்றிபெறாமல் இருந்ததன் விளைவு, புரட்சி வடிவமாக கவிதையைக் கையாள்தல், எள்ளல், பகடி என மிக மகிழ்வான கற்றல் முறையாக நகர்ந்தது இந்த நகர்வு.\nஆறாவது அமர்வாக தேவிபாரதி அவர்களின் அமர்வு, பார்த்தவுடன் முதலில் பயம் தான் ஏற்பட்டது. ஏன் இவ்வளவு இறுக்கத்துடன் முகத்தை வைத்துக்கொள்கிறார் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் அவருடைய வாழ்க்கை அனுபவம் பற்றிய அவர���ன் விவரபை்புகள், டால்ஸ்டாயைவிட காந்தி ஒரு படி மேல் என்று காந்தியை உயர்த்திய முறை, ஆன்மீகத்தின் முறை, மார்க்ஸ், டால்ஸ்டாய், தஸ்தாவெஸ்கி, காந்தி என்று தனது முன்னுதாரனங்களை வரிசைப்படுத்தி அவர்களைப் பற்றிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்த விதம் என கட்டமைக்கப்பட்ட ஒரு அமர்வாக இருந்தது.\nஇவ்வாறு முதல் நாள் ஆறு அமர்வுகள், ஆறு எழுத்தாளர்கள், இரண்டு கவிஞர்கள் என நிறைவோடு முடிந்தது. இத்தனை அமர்வுகளை ஒருசேர பார்க்கையில், நான் கண்டடைவது, எழுத்தாளராக ஒரு சொல்லின் பிறப்பு, சொல்லமைப்பு, திருத்தியெழுதுதல், எழுத்தாளனின் மன நிலை, எந்த மன நிலையில் எந்த நிலையில் எதை எழுது வேண்டும் என்று திட்டமிட்டு எழுதுவது ஒரு வகை, அருவியென மனதை திறந்து சொற்களை குவித்து, பாத்திகட்டி நீரிடுவது போன்று எழுதும் முறை, எழுத்திற்கு அனுபவம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, கலையின் முக்கியத்துவம், வரலாறு பண்பாட்டு முக்கியத்துவம், கவிதையின் முறைமைகள், இயக்கங்களின் போதாமைகள், தனிபட்ட மனிதனின் வாசிப்பு வளர்ச்சி என ஒரு நாளில் இலக்கியத்தில் எவ்வளவு உச்சம் தொட்டு விவாதித்து அமர்வுகளை நடத்த முடியும் என்பதற்கு இந்நாளின் பலதரப்பட்ட வெவ்வேறு இலக்கிய வகைமைகளின் விவாத அமர்வு எடுத்துக்காட்டு.\nமுதல்நாளின் கடைசி கூடுகையாக, இலக்கிய வினாடி-வினா போட்டி ஆவலோடு எதிர்பாத்திருந்தேன். ஒரு வாசகன் இன்னும் எவ்வளவு வாசிக்க வேண்டும், தன் வாசிப்பு நிலை எந்தளவில் இருக்கிறது, தான் வாசித்ததது எந்தளவில் பதிந்துள்ளது, மேலும் வாசிக்க வேண்டியது என்ன என்ன வாசித்ததின் மேலதிக தகவல்கள் என்ன என்ன வாசித்ததின் மேலதிக தகவல்கள் என்ன என்ன என்று ஒரு வாசகன் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்துக்கொள்ளும் ்முக்கிய நிகழ்வு இது. நாற்பது கேள்விகள், ஒவ்வொரு சரியான கேள்விக்கும் ஒவ்வொரு புத்தகம் பரிசு என மிக கலகலப்பாக எப்படி கற்றோம் என்று தெரியாதளவிற்கு மிக சுவாரஸ்யமாக நகர்ந்தது.\nஇந்த நாளில் ராஜ்கௌதமனின் மூன்று நூல்களும், தங்களின் பின்தொடரும் நிழலின் குரல், இந்திய ஞானம், அருகர்களின் பாதை, நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் என சில நூல்களை வாங்கினேன். நான் எதிர்பார்த்திராத வகையில் முன்திட்டமிடல் இல்லாமல், எப்பொழுதோ வாங்க வேண்டும் என்று எண்ணிய நூல்களை வாங்கினேன் மிக்க திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.\nஇதில் முக்கியமாக எனக்கு மிகவும் பிடித்த, மனங்கவர்ந்த, என் ஆதர்ச கவிஞர் தேவதேவனை பார்த்ததில் பேரானந்தம் என்றே சொல்லலாம், பார்த்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு அருகில் அமர்ந்து அவ்வப்போது உரையாடிக்கொண்டு இருந்தோம். பழகுவதற்கு மிக மிக எளிமையானவராக இருந்தார். தேவ தேவனை பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை. இச்சந்திப்பு எண்ணிப்பார்த்திராத அளவு எனக்கு ஆனந்தத்தை ஏற்படுத்தியது. நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூல் தேவதேவனுக்கு தாங்கள் சமர்பணம் செய்திருந்தீர்கள் அந்நூலில் அவரிடமும், உங்களிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டது மிக்க மன நிறைவை தந்தது.\nஇரண்டாம் நாள், முதல் அமர்விற்கு முன்பாக தங்களிடம் வாங்கிய புத்தகத்தில் கையொப்பம் பெற்றுக்கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. ஆனால் புகைபடம் எடுக்கும் பொழுது மிக்க இறுக்கமாக இருந்தீர்கள். ஏனென்று தெரியவில்லை.\nமுதல் அமர்வாக பெண்ணிய எழுத்தாளர் லீனா மணிமேகலை அவர்களின் அமர்வு, முதல் கேள்வியே தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டதோ என்று எனக்கு தெரிந்தது. ஏன் பெண் எழுத்தாளர்கள்தான் புனைவை எழுதும்பொழுது தங்கள் வாழ்க்கையை எழுதுவார்களா ஆண் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையை புனைவாக எழுதியதில்லையா ஆண் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கையை புனைவாக எழுதியதில்லையா ஏன் உடனே அதை லீனா மணிமேகலை பெண்கள் எழுதினால் வாழ்க்கையில் நடந்ததா என்று கேட்கும் நீங்கள், ஆண்கள் எழுதினால் அப்படி கேட்பதில்லை என்று கேட்டார், ஆனால் முந்தைய நாள் அவர் அமர்விற்கு வந்திருந்தால் தெரிந்திருக்கும், ஆண் எழுத்தாளர்களிடமும் இந்த கேள்வி ஒரு வாசகரால் வைக்கப்பட்டது என்று. எந்தக் கேள்வி கேட்டாலும் அதை பெண்ணிய நோக்கிலேயே பதிலளித்தது சற்று அயர்வை தந்தது. நீங்கள் எழுந்து ஒரு கவிஞராகத்தான் வாசகர்களாகிய நாங்கள் உங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கிறோம் என்று விளக்கியபின்பும், பெண்ணியமே தொடர்ந்தது.\nதூமை பற்றிய பேச்சு வந்தபொழுது, தூமக்குடித்தான் எனும் சொல்லை பிரயோகித்து, கவிஞர் தேவதேவன் அவர்கள் எழுதிய கவிதையை காண்பித்தார். தூமை எனும் வார்ததையை முதலில் பயன்படுத்திய பொழுது தயக்கத்துடன் பயன்படுத்தினீர்கள் என்ற தேதேவனின் கேள்விக்கு அந்த தயக்கத்தை உண்டாக்கியதே நீங்கள் தான் (ஆண் வர்க்கம்) என்று முடித்துக்கொண்டார். அமர்வும் முடிந்தது.\nஎம் கோபாலகிருஷ்ணன் [மனைமாட்சி] சாம்ராஜுக்கு\nஅடுத்த அமர்வு வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அமர்வு, முதல் நாளில் இருந்தே மிக மகிழ்ச்சியுடன், காணப்பட்டார். ஒரு இலக்கிய திருவிழா எப்படி நடக்கவேண்டும் என்பதற்கு இத்திருவிழா சிறந்த எடுத்துக்காட்டு என்று மிக மனமகிழ்ந்தார். தனக்கு தமிழ் தெரியவில்லை என்று வருத்தப்பட்டார். இன்றைய நவீன தலைமுறை எப்படி ஒரு மொழியுடன் தகவமைத்துக்கொள்கிறது, நம் முன்னோர்கள் சாதாரணமாக மூன்று, நான்கு மொழிகள் பேசினர், எனக்கும் நான்கு இந்திய மொழிகள் தெரியும், ஆனால் தமிழ் தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று ஆதங்கப்பட்டார். தமிழ் புரியவில்லை என்றாலும் இந்த இரண்டு நாளில் வாசகர்களின் உடல்மொழி, உணர்ச்சி வெளிபாடுகள் ஆகியவற்றை வைத்து ஓரளவிற்கு ஊகித்து புரிந்துக்கொள்கிறேன் என்று கூறினார். கடைசியாக தன் கதையின் வங்காள மூலததை படித்துக்காண்பித்து உங்களுக்கு புரியவில்லை என்றாலும் எங்கள் மொழியின் ஓசையை கேளுங்கள் என்று கூறி வாசித்துக்காண்பித்தது மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது. வங்காளமொழியைக் கற்கவேண்டும் என்ற விருப்பமும் ஏற்பட்டது.\nஇரண்டாவது அமர்வாக விழா நாயகன், ராஜ்கௌதமன் அவர்களின் அமர்வு, நீயா, நானா எனும் போட்டி மட்டும்தான் சொல்லளவில் நடக்கவில்லை. எந்த கேள்விக்கும் அசரவும் இல்லை, நேரடியாக இதுதான் இந்தக்கேள்விக்கு பதில் என்று சொல்லிவிடவும் இல்லை. தமிழ் இலக்கியத்தில் இனி ஆய்வு செய்து வெளியிடுவதற்கு ஒன்றுமே இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்த நிலையில், பல முனைவர் பட்ட ஆய்வுகள் கூறியது கூறல் என்று தொடர்கையில், தமிழில் ஆய்வு புலங்களை வெளியிலிருந்து தேட வேண்டாம், கிடைத்த இலக்கியத்தையே நாம் இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை, அதை ஆய்வு செய்து புதிய ஒளிப்பாய்ச்சுவோம் என்று கூறியது இந்த அமர்வு. விருதிற்கான இந்த ஆண்டு தேர்வு மிக முக்கியமானது. தமிழ் ஆர்வலர்களுக்கான ஒரு அறைகூவல் என்றுகூட சொல்லலாம். விழா நாயகருக்கு பகடி மன்னன் என்றே பெயர் வைக்கலாம். எவ்வளவு சுய பகடி , அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்த விதம் அலாதி.\nமூன்றாவது அமர்வாக, மதுபால் அவர்களின் அமர்வ��, மலையாளத்தில் உரையாடினார் என்றாலும், என்னால் அந்தளவிற்கு கருத்தூன்றி புரிந்துக்கொள்ள முடியவில்லை. சற்று நேரமானது. ஏதோ தான் புரிந்தது என்று எண்ணுகிறேன். கதைக்கான தலைப்பு தேர்வு பற்றியும், சினிமா பற்றியும் பேச்சு நீண்டது.\nமொத்தமாக இவ்விரண்டு நாள் அமர்வுகள், இலக்கியத்தின் மொத்த சித்திரத்தையும் ஒரு சரடாக பின்னப்பட்டு மிக அழகாக எங்கள் முன் வைக்கப்பட்டுவிட்டது. பல கருத்துகள் இடம்பெறும் விதமாக இருந்தது. மிக்க பயனுள்ள அமர்வுகள்\nஇதற்கு பின்பு அனைத்து அமர்வுகளும் முடிவுக்கு வந்தன. கிட்டத்திட்ட விழா தொடங்குவதற்கு முன்பு இரண்டரை மணிநேரம் இடைவெளி…. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த சமயம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அமர்ந்துக்கொண்டிருந்தார். அவரிடம் மூன்று நபர்கள் பேசிக்கொண்டிருந்தார், நானும் சென்று ஐக்கியமானேன். மிகச் செறிவான பேச்சு, அந்த இரண்டரை மணிநேரம் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. மொழியில் சொற்களின் முக்கியத்துவம் பற்றி பேசிக்கொண்டிருந்தார் இடையிடையே அதற்குத்தகுந்த குறள்களை மேற்கோள்காட்டி பேசியது, இன்றைய காலத்தில் சொற்களின் உருமாற்றம், உறக்கம் போய் தூக்கம் ஏன் வந்தது, சோறு போய் சாதம் ஏன் வந்தது, சொற்களஞ்சியங்களின் முக்கியத்துவம், ஒரு படைப்பாளி தன் படைப்பை எந்த வகையில் எப்படி அதற்கான சொற்களை கண்டடைய வேண்டும் என்று எடுத்துரைத்தார். தமிழ் படைப்புகளை நிராகரித்தால், சொற்கள் நமக்கு கிடைக்காது என்றும், ஆட்சியர் என்ற சொல் எனக்குத் தெரிந்து கம்பர் தான் தன் கம்பராமாயணத்தில் முதன்முதலாக பிரயோகபடுத்தினார் என்றும் கூறினார். ஆக ஒரு படைப்பாளி தனக்கு தேவையான சொற்களை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றுக் கூறினார்.\nசொற்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததால், இடையில் சொற்களுடன் தொடர்புடைய தனக்குப்பிடித்த திருவெம்பாவை பாடலான, பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்\nபோதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே என்று சொல்லி, ஏழு பாதாளங்களை குறிப்பிட்டு அதற்குக் கீழே சொல்ல முயன்றால் சொற்களுக்கு ஆற்றலின்றி திரும்பி வந்துவிடும் என்றும், வானில் மேலே செல்ல சொற்கள் பொருள் கொள்ளுவது போல் என்றும் சிவபெருமானின் அடிமுடியை சொற்களுடன் தொடர்புபடுத்தி பாடிய விதத்த��� ரசித்துப் பேசினார். ஒவ்வொரு முறையும் முடிக்கும்பொழுது உணவு பண்டத்துடன் முடித்து அதற்கு பெயர் ஏற்பட்ட விதம், உணவு தயாரிக்கும் பாத்திரங்களின் பெயர் என்று சுவாரஸ்யமாக முடித்தார். தமிழ் மொழிக்கு மட்டும் வட்டாரத்திற்கு மொழி வேறுபாடு கிடையாது. மராத்தியிலும் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு விதமான மராத்தி பேசுகிறார்கள், இங்கு யாரும் வட்டார எழுத்தாளர்கள் கிடையாது என்றும், தன்னை யாரும் வட்டார மொழி எழுத்தாளர் என்று குறுக்குவதை பிடிக்காது என்று வெளிபடுத்தினார். கடைசியாக, கம்பராமாயணத்தில் தங்களுக்கு பிடித்த பாடல்கள் கூறமுடியுமா என்று கேட்டதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல், நான்கு பாடல்கள் வீதம் சொல்லி அதற்கு பொருளும் எடுத்துக்கூறி பிடித்ததற்கான காரணமும் எடுத்துக் கூறினார். இதுமட்டுமல்லாமல் இன்னும் நிறைய பாடல்கள் இருக்கு என்று கூறினார். ஆனால் விழா துவங்குவதற்கான நேரம் வரவே கனத்த இதயத்துடன் அவரிடமிருந்து பிரியாவிடை பெற்றோம். ஒரு சிற்றிதழில் பாடுக பாட்டே எனும் தொடரை எழுதி வந்தார், இடையில் எந்த வித முன்னறிவுப்பும் இன்றி அத்தொடர் நிறுத்தப்பட்டது. ஆனால் இவர் அதை நிறுத்தாமல், எழுதி, வரும் புத்தக கண்காட்சிக்கு அந்த நூல் வெளிவருவதாக கூறினார். அதை வாங்க ஆவலுடன் காத்திருப்பதாக கூறி விடைபெற்றோம்.\nஇதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்த விருது விழா ஏற்புரைகளும், வாழ்த்துரைகளும் அமைந்தன.மிகுந்த மனமகிழ்ச்சியும், மிகச்சிறந்த ஆண்டாகவும், சு. வேணுகோபால், கீரனூர் ஜாகிர்ராஜா, தேவதேவன், நாஞ்சில் நாடன் என்று பல முக்கிய எழுத்தாளர்களை சந்தித்தில் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். விழா முடிந்து குழுப்படம் எடுத்துவிட்டு பிரியாவிடை பெற்று திரும்பும்பொழுது, மிகுந்த கனத்த இதயத்தோடு தான் சென்றேன். உவப்பத்தலைக்கூடி உளப்பிரிதல் அனைத்தே புலவர் தொழில் எனும் குறளின் பொருளை அன்று அனுபவித்தேன். விழாக்குழுவினருக்கும், தங்களுக்கும் மனங்கனிந்த நன்றி….\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 51\nஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம�� எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_85.html", "date_download": "2019-01-19T04:58:07Z", "digest": "sha1:JKNWTZUTQ32DAC66FNBRDUUCCIPCCWIA", "length": 16986, "nlines": 100, "source_domain": "www.manavarulagam.net", "title": "கற்றலுக்கு கைகொடுக்கும் தொழில்நுட்பங்கள்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Articles / News / கற்றலுக்கு கைகொடுக்கும் தொழில்நுட்பங்கள்..\nஇன்று நாம் அதிவேகமாகப் பல புதுமைகளைப் படைக்கும் நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்ந்துவருகிறோம். இந்தத் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையில் பொழுதுபோக்கு முதல் பொதுசேவை வரை பன்முகத்தன்மையோடு ஒன்றுகலந்துவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கணினியும், செல்போன்களும் சார்ந்த தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்துள்ளன.இவை கற்பித்தல்முறையைத் தனித்துவம் மிக்கதாக மாற்றுவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. நம்மைச் சுற்றி நிறைந்துள்ள தொழில்நுட்பங்களால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலிருந்து மிகப் பெரிய மாற்றத்துக்குள் நுழைந்துள்ளோம். இந்தப் புதுப்புதுத் தொழில்நுட்ப வளர்ச்சி புதிதாகப் பலவற்றை அதிக அளவில் கற்றுக்கொள்ளச் செய்திருக்கிறது. அதில் சிறப்புமிக்க கற்றலுக்கான 5 தொழில்நுட்பங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.\n1. தேடுதல் பொறிகள் (Search Engines)\nதேடுதல் பொறிகள் என்பது இந்தத் தொழில்நுட்பத்தின் தொடக்கம் எனலாம். ஏராளமான தேடு பொறிகள் உள்ளன. நாம் இவற்றைப் பயன்படுத்தி எந்த வகையான தகவல்களையும் பெற முடியும். முன்பெல்லாம் ஒருவரைப் பற்றி சொல்லும்போது, ‘அவன் கெட்டிக்காரன், விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பான்’ என்பார்கள். இப்போது விரலின் நுனியை கீ-பேடில், டச் ஸ்கிரீனில் வைத்தாலே தகவல் கொட்டும் காலமாகிவிட்டது. நவீன தேடுபொறிகளான Google, Bing, yahoo ஆகியவை நாம் தேடும் வினாக்களுக்கான பதிலைக் கொண்டுவரும். இவை நம்மைத் தங்கள் வாடிக்கையாளர்களாக்கிவிட்டன. நாம் கீ போர்டில் ஒருசில வார்த்தைகளைத் தட்டினாலே அது தொடர்பான முழு விவரங்களையும் கொட்டுகின்றன. அதனால் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பல தகவல்களையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.\n2. You Tube (வலை ஒளிக்காட்சி)\nயு-டியூப் என்னும் வலை ஒளிக்காட்சி மற்றுமொரு தேடுபொறி ஆகும். இதன்மூலம் எண்ணிலடங்கா காணொளிகளை (Video) நமக்குத் தேவையானபோது தேடிப்பெறலாம். இதில் தினமும் ஏராளமான காணொளிகள் உலகம் முழுவதிலும் இருந்து வலையொளியாளர்களால் பதிவேற்றப்படுகிறது. இதன்மூலம் நாம் பல புதிய புதிய தகவல்களை ஒலியுடன் கூடிய காணொளியாகக் காணமுடியும். மேலும் யு-டியூப்பைப் பயன்படுத்துபவர்களும் தன்னுடைய பதிவுகளையும் படைப்புகளையும் பதிவேற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். இதுவும் தொழில்நுட்பம் தொடங்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி வரை பல்வேறு தகவல்களைக் கொண்டு புதுப் புது வாய்ப்பு களை ஏற்படுத்தித் தருகிறது.\nநாம் கல்வி கற்பவராகவோ அல்லது ஆய்வு மாணவராகவோ இருப்போமானால் நமக்கு மிகவும் பயன்படும் தொழில்நுட்பம் Google Scholar ஆகும். கூகுளைப் போலவே இங்கும் பல்வேறு வகையான தேடுதல் வாய்ப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள சிறந்த படைப்பாளிகள், ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைப் பதிவேற்றம் செய்கின்றனர். நாம் கூகுள் ஸ்காலர் மூலம் நமக்குத் தேவையான புத்தகங்களையும் ஆய்வறிக்கைகளையும் படைப்புகளையும் PDF ஆக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.\n4. இணையவழி வகுப்புகள் (Online Courses)\nதகவல்களைத் தேடுவது மட்டுமே கற்றுக்கொள்வதற்கான வழி ஆகாது. மேலும் இணையவழிப் பயிற்சி வகுப்புகளைப் பல கல்வி நிறுவனங்களும் அனுபவம் வாய்ந்த பல ஆசிரியர்களும் பேராசிரியர்களும் நடத்தி வருகின்றனர். இவர்கள் பல்வேறு தலைப்பு களிலும் இணைய வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. யாரும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தனிநபரை மையப்படுத்திய கற்பித்தல் முறை உருவாக்கப்படுகிறது.\nஇதனை Massive Open Online Courses (MOOC) என்கிறோம். இவை மாணவர்கள் தாமாகவே படித்துக்கொள்ளும் வகையில் உள்ளது. தன்னார்வம் மிக்க மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது. இவை பல கால அளவுகளில் வரையறைக்குட்பட்டு நடத்தப்படுகின்றன. இந்த இணையவழிக் கல்வி பணம் செலுத்தியும் இலவசமாகவும் கற்கும் வகையில் உள்ளது. மிகவும் தரமான கல்வி இங்கு இணைய வழியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பல கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் இப்படிப்பட்ட வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அவற்றில் Coursera, khan Academy, Udemy, Udacity, Feture Learn ஆகியவை மிகச்சிறந்த கற்றல் வாய்ப்பை அளிக்கின்றன.\nநம்புகிறீர்களோ இல்லையோ சமூக ஊடகங்கள் இந்தத் தலைமுறையின் நேரங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கின்றன. சிலர் ஒரு சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகின்றனர். சிலர் பல சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களால் நன்மையும் தீமையும் கலந்தே உள்ளன. சிலர் அதை நல்ல வழியில் பயன்படுத்துகின்றனர். சிலர் அதைத் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்.\nநாம் அதனைச் சரியாகப் பயன்படுத்தும்போது அது பயனுள்ள கற்றல் தளமாக மாறுகிறது. பல கல்விக் குழுக்கள், பக்கங்கள், நேரலைப் பகிர்வுகள், சேகரிப்புகள், சமூகக் குழுக்கள் ஆகியவற்றைச் சமூக ஊடகங்கள் மூலம் நமக்குத் தேவையான கற்பித்தல் உபகரணங்கள், ஆலோசனைகள், யுக்திகள், வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மேற்கோள்கள் மற்றும் கல்வி தொடர்பான அனைத்துத் தகவல்களும் கிடைக்கின்றன.\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbupalam.org/videos?page=0", "date_download": "2019-01-19T03:59:08Z", "digest": "sha1:ODIRROF7HPHH6B4HQRXBVMKSE6WHNICG", "length": 14298, "nlines": 90, "source_domain": "anbupalam.org", "title": "Videos | Anbupalam", "raw_content": "\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் நியூஸ் 7 தமிழின் அன்புபாலம் சார்பில் அன்பு பொங்கல் விழா\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையில் நியூஸ்7 தமிழின் 'அன்பு பாலத்தின் அன்பு பொங்கல்' கொண்டாட்டம்\n2018-ம் ஆண்டில் 'அன்பு பாலம்' மேற்கொண்ட முக்கியப் பணிகள்\nகிராமங்களில், 'அன்பு பாலம்' மற்றும் 'நலம் நல்கும் நண்பர்கள் குழு' இணைந்து மரங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி\nவேதாரண்யம் அருகே நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' மூலம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது\nTMG டெக்ஸ்டைல் சார்பாக, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டன\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வியட்நாம் நாட்டின் தமிழ்ச்சங்கம் சார்பாக ரூ.50,000 வழங்கப்பட்டது\nஅன்பு பாலம், பரமக்குடி சத்திரக்குடி வாசன் மெட்ரிக் பள்ளி இணைந்து சேகரித்த நிவாரணப் பொருட்கள்\nஅன்பு பாலம் மூலம் ச���ன்னையிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ராமநாதபுரம் பகுதி மக்கள்\nபொள்ளாச்சியில் ஓளிப்பதிவாளர்கள் சங்கத்தினர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பு பாலம் மூலம் உதவி\nபுயலால் பாதித்த மக்களுக்கு நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் 'அன்பு பாலம்' மூலம் நிவாரண உதவி\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் நிவாரண உதவி\nகள்ளக்குறிச்சியில் இருந்து அன்பு பாலம் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட 'கஜா புயல்' நிவாரணப்பொருட்கள்\nகஜா புயல் பாதித்த பகுதிகளில் நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' மூலம் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டன\nநிவாரண பொருட்கள் சேகரிக்கும் முகாம் பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன\nகஜா புயலால் பாதித்த மக்களுக்கு உதவ நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் மூலம் வழங்கப்பட்ட நிவாரணம்\nகஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு அன்பு பாலம் மூலம் நிவாரண உதவிகள்\nகஜா புயலில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவுவோம்\nபொள்ளாச்சியில் நியூஸ் 7 தமிழ் அன்புபாலம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தீபாவளி பரிசுகள்\nஅன்புபாலம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு புத்தாடை, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை\nஅமெரிக்க விண்வெளி மையமான ''நாசா'' நடத்தும் போட்டியில் பங்கேற்கும் நெல்லை மாணவிக்கு முதல் கட்டமாக ரூ. 10,000 நிதியுதவி\n\"நாசா'' நடத்தும் போட்டியில் பங்கேற்க அமெரிக்கா போக முடியாமல் தவிக்கும் நெல்லை மாணவி\nகோவை அரசுப் பள்ளிக்கு நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' மூலம் இரண்டரை லட்சம் ரூபாய் உதவி\nதாயை கொலை செய்த தந்தை;ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் : நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் வேண்டுகோள்\nஅன்பு பாலம் மூலம் தஞ்சையில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் கல்வி உதவிப் பணிகள்\nஅன்புபாலம் குழுவிடம் ஒரே நாளில் 31 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன\nசர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகள்: அன்புபாலம் வா���ிலாக மருத்துவ உதவி\nஅன்பு பாலத்துடன் இணைந்து தாத்ரி அமைப்பு நடத்திய சைக்கிள் பேரணி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரள மக்களுக்கு 'அன்பு பாலம்' உதவி...\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரளாவுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\nகேரள மக்களுக்கு 'அன்பு பாலம்' உதவி...\nகேரள மக்களுக்கு 'அன்பு பாலம்' உதவி...\nபச்சிளம் குழந்தையைக் காப்பாற்றிய பெண்ணுக்கு \"அன்பு பாலம்\" குழவினர் பாராட்டு\nகேரளாவில் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள மக்களுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி\n3 மாணவர்களுக்கு அன்பு பாலம் மூலம் கல்விக் கட்டணம் செலுத்த நிதி உதவி\nகேஎம்சிஹெச் மருத்துவமனையுடன் இணைந்து உடல் பருமன் கருத்தரங்கம்\nசென்னை மாணவருக்கு ரூ.20,000 நிதியுதவி\nதஞ்சையில் 1,000 மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களுக்கு 'அன்பு பாலம்' உதவி\n'அன்பு பாலம்' வேண்டுகோளை ஏற்று, தஞ்சையில் 1,000 மாணவர்களுக்கு உதவி\nதிண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டியில் 400 மாணவர்களுக்கு 'அன்பு பாலம்' வழியாக உதவி\nகல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவிக்கு பொள்ளாச்சி தொகுதி மக்களவை உறுப்பினர் சி. மகேந்திரன் உதவி\nசென்னையில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்தவருக்கு கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ரூ. 10,000 நிதியுதவி அளித்துள்ளார்.\nசர்வதேச தடகள போட்டிக்கு வீட்டு வேலை செய்யும் பெண் தேர்வாகியுள்ளார்.. ஆனால், பொருளாதார வசதியின்றித் தவிக்கும் இவருக்கு உதவ மனமுள்ளோர் உதவலாமே ஆனால், பொருளாதார வசதியின்றித் தவிக்கும் இவருக்கு உதவ மனமுள்ளோர் உதவலாமே\nவெளி மாநிலங்கள் சென்ற தமிழக மாணவர்களுக்கு அன்பு பாலம் மூலம் உதவிக் கரம்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் : ஒரு செய்தி தொகுப்பு\nதண்டுவட பாதிப்பில் அவதிப்பட்டுவரும் மாணவர் : அன்பு பாலம் வழியாக தனியார் நிறுவனம் ஒன்று நிதி உதவி\nகோவை மாவ��்ட மாணவர் ஒருவர் கல்விக் கட்டணம் செலுத்த நியூஸ் 7 தமிழின் 'அன்பு பாலம்' உதவி\nதண்டுவடம் பாதிக்கப்பட்ட மாணவருக்கு உதவி வழங்கிய சேலம் ஆட்சியர் ரோகிணி... நியூஸ் 7 தொலைக்காட்சியின் 'அன்பு பாலம்' திட்டத்துக்கு மாணவர் நெஞ்சார்ந்த நன்றி\nதண்டுவட பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதியின்றி, படுக்கையில் தவித்து வந்த 20 வயது மாணவனுக்கு 'அன்பு பாலம்' மூலம் உதவி. நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு சேலத்தைச் சேர்ந்த மாணவர் கண்ணீர் மல்க நன்றி.\nதேனியில் உதவிப்பொருட்கள் வழங்கிய போது படமாக்கப்பட்ட காட்சிகள்\n2015- ம் ஆண்டு டிசம்பர் மாதம்,சென்னையைப் புரட்டிப் போட்ட வெள்ளத்தின்போது News 7 Tamil உருவாக்கியதுதான் அன்புப் பாலம். உதவும் நல்ல உள்ளங்களுக்கும், உதவி தேவைப்படுவோர்க்கும் இடையில் பாலமாகச் செயல்பட்டது, News 7 Tamil.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=774", "date_download": "2019-01-19T04:49:13Z", "digest": "sha1:OYBPKMSRLB2B7J5FC2JU6FC4CLBAG6OW", "length": 15202, "nlines": 90, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\nபண்பாட்டுக் கவசம் நகைமுரண்களின் பகட்டு\nசித்திரைத் திருநாள் ஆட்டச் சிறப்புக்காக நடை திறக்கப்படுகிறது இன்று.144 தடை. 2000 காவலர்கள் பணி அமர்த்தல் என்கிறது செய்தி.\nஐயப்பன் கோவிலுக்குச் செய்தி சேகரிக்க இளம்பெண்களை ஊடக நிறுவனங்கள் அனுப்ப வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கின்றன இந்து அமைப்புகள். அதே அமைப்புகள் பாதுகாப்புக்காக நிற்கும் 100 பெண்காவலர்கள் - இளம்பெண் காவலர்கள் கோயில் வளாகத்தில் நிற்பதைக் கண்டுகொள்ளாமல் தவிர்க்கிறது. காவல் துறையில் இருப்பவர்கள் 10 வயதுக்குக் கீழும் 50 வயதுக்கு மேலும் இருப்பவர்களா\nகாலம் காலமாகப் பெண்கள் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அது மரபு; ஐதீகம், பண்பாடு. எனவே நீதிமன்றம் இதிலெல்லாம் தலையிடக்கூடாது என்று கூக்குரல் எழுப்புகிறார்கள்; போராட்டம் நடத்துகிறார்கள்; வாது செய்கிறார்கள்.\nசட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்று சொல்வதுபோல, சாமிக்கு முன் ஆண் -பெண் பேதமில்லை என்று பெண்களுக்கான உரிமையைத் தரும் வாய்ப்புடைய நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்க பெருந்திரளான பெண்களைத் திரட்டிக் காட்டுகிறார்கள்.முன்னணியில் நிற்கும் பெண்கள் எல்லாம் படித்துப் பட்டம் பெற்றுப் பல்வேறு பணிகளில் இருப்பவர்கள். தங்களின் மேலான அறிவை -நாகரிகத்தை- சாதிக்கும் திறனைக் காட்டிய இந்திய உயர் ( உயர்சாதி மனோபாவம் கொண்ட) நடுத்தரவர்க்கப் பெண்கள். அவர்களின் பின்னால் திரட்டப்படும் வெகுமக்கள் கூட்டம்; அவர்களுக்கு சூதும் தெரியாது; வாதும் புரியாது. படித்தவர்களுக்கு எல்லாம் தெரியும்.\nசூதும்வாதும் செய்தால் போவாள்; போவாள்.. ஐயோவென்று போவாள்.\nகோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கும் கூட்டம் தமிழ்நாட்டில் உண்டு.ஆண்களாகவும் பெண்களாகவும் இருக்கும் அந்தக் கூட்டம் இந்த முகநூலிலும் இருக்கிறது. படிப்பறிவும் பகுத்தறிவும் கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் கூட்டம் அது. முற்போக்கு முகமும் அதற்கு உண்டு.\nநாளை வரப்போகும் தீபாவளியை ஒட்டி வெடிவெடிக்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளும்படி ஒழுங்கு செய்து ஓர் அறிவிப்புச் செய்கிறது நீதிமன்றம். காலையில் 6 முதல் 7 வரை; முன்னிரவு 7 முதல் 8 வரை வெடிக்கலாம் என்று சொல்வதில் என்ன பெருந்தவறு என்று தெரியவில்லை. மக்கள் நலனில் - சுற்றுச்சூழல், உடல் நலன், அடிப்படை உரிமைகள் ஆகியவற்றில் அக்கறைகொண்ட மக்கள் நல அரசை விரும்பும் ஒருவர் இந்த ஒழுங்குமுறையை ஏன் மீறவேண்டும் என நினைக்கவேண்டும். நாம் இப்போது ஆட்சிசெய்யும் அரசின் ஆணையாக நினைத்துக் கொண்டு அதை எதிர்ப்பதாகப் பாவனை செய்யலாம். ஆம் அது பாவனைதான். நடப்பைப் புரிந்துகொண்ட பார்வை அல்ல.\nவெடிக்கும்போது எழும் ஒலியளவும் புகையளவும் கூடி ஏற்படுத்தும் மாசு வெடிப்பவர்களுக்குத்தான் கேடு. வெடித்துவிட்டு ஓட முடியாத சந்துகளிலும் பொந்துகளிலும் வெடித்துக் காயமாகும் சிறுவர்கள் பற்றிய செய்திகள் அடுத்தநாட்களில் வரத்தான் செய்யும். என்றாலும் என் வீட்டு வாசலில் வெடிப்பேன்; அது என் உரிமை என்கிறார்கள் பண்பாடு காக்க நினைப்பவர்கள். அடுத்த வீட்டுக்காரரோடு போட்டிபோட்டு தன் ஜம்பம் காட்டும் உளவியலுக்குப் பின்னால் பண்பாட்டுக் கவசம் இருக்கத்தானே செய்யும்.\nகாலம்காலமாக அதிகாலை 4 மணிக்கு எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டுப் புத்தாடை பூட்டி வெடிபோடும் வழக்கத்தை விட முடியுமா என்ற கேள்விக்குப் பின்னால் இருப்பதும் பண்பாட்டுப் பிரியம் தான். பண்டிகைக்காலம் என்பது தடையற்ற மனத்தின் காலம். என் பிரியத்தின்படி நான் வேட்டுப் போடுவேன்; ஒலி எழுப்புவேன்; புகை உண்டாக்குவேன். அதிலெல்லாம் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்ற வாதத்திற்குப் பின்னாலும் பண்பாட்டுக்கவசம் தான் இருக்கிறது.\nகடுங்குளிர்காலத்தில் வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திலும் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியிலும் ஐரோப்பியர்கள் வெடிவெடிக்கிறார்கள். நள்ளிரவில் - தூரமாக இருக்கும் மைதானங்களில் கூட்டமாகக் கூடி வெடிக்கிறார்கள். சட்டம் அதைத்தான் அனுமதித்திருக்கிறது. சட்டங்களை மதிக்கமாட்டோம் என்றால், சடங்குகளை மதிக்கிறீர்கள் என்றுதானே பொருள். சடங்குகளோடு தொடர்புகொண்டது பண்பாடு; காலம் காலமாகப் பின்பற்றப்படுவது பண்பாடு. பண்பாட்டைப் பொன்னே போல் போற்றும் ஆர்வத்தின் பின்னே இருக்கும் முரண் வெடித்துச் சிரித்துக்கொள்ள வேண்டிய நகைமுரண்..\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/cinema/bollywood-cinema/", "date_download": "2019-01-19T04:50:07Z", "digest": "sha1:X6PSHSR3DTKC56QOJHIKKKX2ZKA3J3PA", "length": 66559, "nlines": 603, "source_domain": "tamilnews.com", "title": "Bollywood Archives - TAMIL NEWS", "raw_content": "\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\n84 84Sharesஜான்சி ராணியின் கதை மணிகர்ணிகா என்ற பெயரில் ஹிந்தியில் உருவாகிறது. இதில் ���டிப்பதற்கான வாய்ப்பு வந்தபோது கங்கனா ரனாவத் உடனே ஏற்றுக்கொண்டார். அதற்காக குதிரை ஏற்றம், கத்தி சண்டை பயிற்சிகள் பெற்றார்.Kangana Ranaut becomes director இப்படத்தை இயக்குனர் கிரிஷ் இயக்கி வந்துகொண்டிருந்த போது, திடீரென்று தெலுங்கில் உருவாகும் என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தை இயக்க ...\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n84 84Sharesஇந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பிரபல பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங் செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Ravi shastri dating bollywood Nimrat Kaur இந்தியாவில் கிரிக்கெட்டுக்கும் பாலிவுட்டுக்கும் ஏக பொருத்தம். ஜாகிர் கான்-சகாரிகா, கீதா பஸ்ரா-ஹர்பஜன், ஹசெல் கீச்-யுவராஜ் சிங் என பாலிவுட்-கிரிக்கெட் காதல் ...\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\n84 84Sharesபாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ரூ.1,000 கோடியில் உருவாக்கப்படவுள்ள ”மகாபாரதம்” படத்தில் நடிக்க, ”பாகுபலி” பிரபாஸின் பெயரை இந்தி நடிகர் அமீர் கான் பரிந்துரை செய்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.Aamir khan Prabhas play major role Mahabharata தற்போது வரலாற்றுக் கதைகளைப் படமாக்க திரையுலகம் ஆர்வம் காட்டி ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nநடிகை ராதிகா ஆப்தே தற்போது வெப் சீரிஸ் பக்கம் வந்திருக்கிறார்.Radhika apte act web series அதாவது ராதிகா ஆப்தே, நெட்ஃபிளிக்ஸில் “லஸ்ட் ஸ்டோரீஸ்” தொடரைத் தொடர்ந்து இப்போது “Sacred Games” என்ற சீரிஸிலும் திறமையைக் காட்டி வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், சினிமா என சிறகு விரித்ததுடன், அஞ்சு ரூபாய்க்கு திறமை ...\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\n84 84Shares தமிழ் திரையுலகிற்குள் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானவர் கங்கணா ரணாவத். இவர் பாலிவூட்டில் முன்னணி கதாநாயகி. Kangana Ranaut political entry கங்கணா ரணாவத் பிரதமர் மோடியின் மிகப்பெரிய விசிறி. இந்திய ஜனநாயகத்தின் சிறந்த தலைவர் பிரதமர் மோடி என புகழ்ந்து வரும் அவர், அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ...\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ”மணிகர்னிகா” படத்தில் நடித்து வந்தார் நடிகை கங்கன��� ரணாவத்.Kangana Ranawat Kabaddi player ஆனால், ஜான்சி ராணியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதையும் மீறி பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினர். ஸ்டூடியோக்களில் அரண்மனை அரங்குகள் ...\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\n84 84Sharesஇந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ராணிமுகர்ஜி, பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.Rani Mukherjee changed Kamal Haasan மேலும், இந்தியில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ராணிமுகர்ஜி, நடிகர் கமல்ஹாசன் தன்னை சிறந்த நடிகையாக மாற்றியதாக கூறியுள்ளார். ...\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\n84 84Sharesதமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் “பிக்பாஸ்” நிகழ்ச்சி மிகப்பிரபலமான நிகழ்ச்சியாக உள்ளது.Biggboss hindi Udit Kapoor entering House இந் நிகழ்ச்சி முதன்முதலில் ஹிந்தியில்தான் ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்த இந்த நிகழ்ச்சி தற்போது பன்னிரெண்டாவது சீசனை எட்டியுள்ளது. இந்த 12-வது சீசன் ...\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..\n84 84Shares35 வயதாகும் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, 25 வயது ஆகும் ஹாலிவுட் பாப் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து நிச்சயதார்த்தமும் விமர்சையாக நடைபெற்றது.Priyanka chopra acting Krrish movie இதற்கிடையே இவர் ”பாரத்” ...\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\n84 84Sharesஹாலிவுட் சீரியலில் நடிப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன் சென்றவர் பிரியங்கா சோப்ரா. சென்றது மட்டுமல்லாது நினைத்தது போலவே பிரபல்யமும் ஆனார். அதனைத் தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களிலும் நடித்தார்.hollywood cowboy movie heroine Priyanka Chopra தற்போது ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் உடன் பழகி வருவதோடு இருவரும் விரைவில் திருமணம் செய்யவும் ...\n12 வயது முதல் இன்று வரை நான் ஈவ் டீசிங் தொல்லைக்கு ஆளாகின்றேன் : மாடல் லிசா ஹைடன் பகீர் தகவல்..\n84 84Sharesநான் இன்றும் “ஈவ் டீசிங்” தொல்லைக்கு உள்ளாகிறேன் என இந்தியாவின் சூப்பர் மாடல் லிசா ஹைடன் தெரிவித்துள்ளார்.Lisa Hayden harassment open talk லிசா ஹைடன் இக்கஷ்டத்தை அனுபவிப்பதாலோ என்னவோ, பெண்கள் தங்களை தேவையில்லாமல் உற்றுநோக்கும் ஆண்களை திரும்பி முறைக்க வேண்டும், தங்கள் மீதான எந்த அத்துமீறலையும் சகித்துக்கொள்ளக் ...\nஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..\n84 84Sharesசமீபத்தில் ஐஸ்வர்யாராய், கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடனும் லண்டன் சென்றிருந்தார்.Aishwarya Abhishek conflict fans shocked லண்டனில் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யாராய்க்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் குழந்தை ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டாராம். அதாவது, விமான நிலையத்திற்கு மூவரும் வந்த போது ஆராதயாவின் கையை பிடித்து ...\nவிடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..\n84 84Sharesநடிகை டாப்ஸி, பேட்மிண்டன் வீரர் மேதிஸுடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக வெளியான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.Taapsee got engaged viral news டாப்ஸி பேட்மிண்டன் வீரருடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தனது காதலர் குறித்தும் அவர் பற்றி வெளியான தகவல் குறித்தும் டாப்ஸி வாய் திறக்காமல் ...\nஇணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..\n84 84Sharesபிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோனின் வாழ்க்கை கதை படமான ”கரன்ஜித் கவுர் த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்” படம், இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.Sunny Leone Historical movie released website தமிழில் ”வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்த சன்னிலியோன் இப்போது, ”வீரமாதேவி” என்ற ...\nரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. : அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்..\n84 84Sharesஇந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ரன்பீர் கபூரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது.Ranbir Kapoor One Day Salary details leaked ரன்பீர் கபூர், 2007–ல் வெளியான “சாவரியா” படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி மளமளவென வளர்ந்து பெரிய நடிகர்களுக்கு இணையாக உயர்ந்தார். அதன் பின்பு ...\nமீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\n84 84Shares8 வருடங்களுக்கு பின், ஜஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் காதல் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.Aishwarya Rai Abhishek Bachchan join new movie இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- பிரபல பாலிவுட் காதல் ஜோடி நடிகை ஜஸ்வர்யா ராய் மற்றும் நடிகர் அபிஷேக் ...\nமீண்டும் முழு நீள அரசியல் கதையில் தனுஷ் : ராஞ்சனா இரண்டாம் பாகமாக தயாரிக்க திட்டம்..\n84 84Sharesதமிழ் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் தனுஷ். “ராஞ்சனா”, “ஷமிதாப்” படங்களைத் தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் தனுஷ் பாலிவுட் படத்தில் அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.Dhanush act political role Raanjhanaa2 அதாவது, ”ராஞ்சனா”, ”ஷமிதாப்” ...\nகமல் ஜோடியாக நடித்த பிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மரணம்..\n84 84Sharesபிரபல இந்தி நடிகை ரிதா பாதுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.Veteran Actress Rita Bhaduri passes away குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த ரிதா பாதுரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பு பிரச்சினையும் இருந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை ...\nஎன்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது : ஜான்வி பேட்டி..\n84 84Shares”என்னுடைய அம்மா பயந்தது தற்போது தான் எனக்கு புரிகின்றது.” என ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.Sridevi daughter Janhvi Kapoor exclusive Interview நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வி டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், ஜான்விக்கோ தாய் வழியில் நடிகையாக வேண்டும் ...\nநான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன் : ஸ்ரீதேவி மகளின் பதிலால் பெரும் பரபரப்பு..\n84 84Sharesஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு “நான் பிரதமர் ஆக முடியும் என நினைக்கிறேன்” என கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Jhanhvi Kapoor become Indian prime minister இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- மராத்தியில் காதலுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்ட படம், ...\nசன்னி லியோனின் பெயருக்கு சீக்கியர் அமைப்பினரால் ஏற்பட்ட சிக்கல்..\n84 84Sharesதமிழில் “வடகறி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார் சன்னிலியோன். தற்போது, ”வீரமாதேவி” என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.Sikh Organization protest Sunny Leone name சன்னிலியோனின் இயற்பெயர் கரன்ஜித் ���வுர் வோரா. அவரது வாழ்க்கையை ”கரன்ஜித் கவுர்: த ...\nவிளம்பரங்களில் நடிக்க கோடிக் கணக்கில் அள்ளும் திஷா பதானி : எவ்வளவு தெரியுமா..\n84 84Sharesபாலிவுட்டின் பிரபல நடிகைகளான, பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத், கரினா கபூர், கத்ரினா கைப், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் சினிமா மற்றும் விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள்.(Disha patani advertisement salary details) அந்த வகையில், பிரபல நடிகை திஷா பதானியை எண்ணெய் விளம்பரமொன்றில் நடிக்க வைக்க ...\nசாணக்கியர் கதாபாத்திரமாக மாறும் அஜய்தேவ்கான்..\n84 84Sharesஇந்திய சரித்திர காலத்தில் புகழ் பெற்றவராக வாழ்ந்த சாணக்கியர் வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளனர்.(Ajay Devgn act role Chanakya) சாணக்கியர் அரசியல் சிந்தனையாளர், பொருளாதார நிபுணர், அரசியல் ஆலோசகர் என்று பன்முக திறன் கொண்டவர். அவரது வாழ்க்கை வரலாற்றை பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே படமாக எடுக்கிறார். இவர் ...\nமுதன் முறையாக சல்மான் கானுடன் ஒரே திரையில் தோன்றவுள்ள கமல்ஹாசன்..\n84 84Sharesநடிகர் கமல்ஹாசனும், பாலிவுட் நடிகர் சல்மான் கானும் முதல் முறையாக ஒரே திரையில் தோன்றுகிறார்கள்.(Dus Ka Dum 2018 KamalHaasan SalmanKhan Share Screen) இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- கமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ”விஸ்வரூபம் 2”. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று ...\nநடிகையாகும் சச்சின் மகள் சாரா : படம் குறித்த அறிவிப்பு விரைவில்..\n84 84Sharesகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ள நிலையில், சச்சின் மகள் சினிமாவில் நடிகையாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.(Sachin daughter Sara become Cinema Actress) இது தொடர்பில் தெரியவருகையில்.. :- சச்சின் மகள் சாராவுக்கு தற்போது 20 வயதாகிறது. ...\n32 வயது திரைக்கதை எழுத்தாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை..\n84 84Shares32 வயது திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் தான் வசித்து வந்த வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.(Writer Ravishankar Alok commits suicide) இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.. :- மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியில் உள்ள செவன் பங்களாஸ் பகுதியில் வசித்து வந்தவர் ரவி ஷங்கர் ...\nபாம்புகள் இருந்த குளத்தில் குதித்து ஜான்வியிடம் காதல் சில்மிஷம் புரிந்த தடக் ஹீரோ : வீடியோ இணைப்பு..\n84 84Sharesமறை��்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி மற்றும் இஷான் கட்டர் ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ”தடக்” படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.(Pehli Baar Dhadak Ishaan Janhvi Ajay) இந்த பாடல் , தடக்கின் ஒரிஜினல் வெர்ஷனான மராத்தி மொழியில் வெளியான யாட் லக்லா ...\nஇந்தி நடிகைகள் சம்பள பட்டியலில் முதல் இடத்தை பிடித்த பிரியங்கா சோப்ரா..\n84 84Sharesபிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, இந்தி நடிகைகள் சம்பள பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.(Priyanka chopra Bharat Movie salary 13crore) அதாவது, இதுவரை ரூ.10 கோடி.., ரூ.11 கோடி என்று வாங்கிய அவர் இப்போது சல்மான்கானுடன் ஜோடியாக நடிக்கும் “பாரத்” படத்துக்கு ரூ.13 கோடி கேட்டு இருப்பதாக ...\nசன்னிலியோனின் வாழ்க்கை வரலாறு பட டிரெய்லர் வீடியோ ரிலீஸ்..\n84 84Sharesபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு “கரென்ஜிட் கவுர் – தி அன்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னி லியோன்” என்ற பெயரில் தயாராகி வரும் நிலையில் தற்போது அப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.(Karenjit Kaur TheUntold Story ofSunny Leone Official Trailer) இப் படம் ...\nஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..\n84 84Sharesஹிந்தி திரையுலகின் முன்னனி ஹீரோயினாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, ஜோதிடரின் பேச்சை கேட்டு விதிகளை மீறி கட்டடம் கட்டியதனால் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.(Priyanka Chopra Municipal Corporation notice) பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தன் நடிப்பை யதார்த்தமாக திரையில் காட்டுபவரில் ஒருவர். இவரது ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண��களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் ��ட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்���ிய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற வ���பத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/blog-post_8.html", "date_download": "2019-01-19T03:45:32Z", "digest": "sha1:S4DHUIDB5EM3J3EZXNHLAUWEHEXMZRAL", "length": 16046, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "புத்தக சுமையை குறைக்க விரைவில் புதிய திட்டம்", "raw_content": "\nபுத்தக சுமையை குறைக்க விரைவில் புதிய திட்டம்\nபுத்தக சுமையை குறைக்க விரைவில் புதிய திட்டம் | பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைத்து மகிழ்ச்சியைப் பெருக்குவதே கல்வித் துறையின் அடுத்த திட்டமாக இருக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை செயலர் டி.உதயச்சந்திரன் தெரிவித்தார். மயிலாப்பூர் சாவித்ரி அம்மாள் கீழ்த்திசை (ஓரியண்டல்) மேல்நிலைப் பள்ளியில் \"இந்த நாள் இனிய நாள் - பள்ளிக்கு செல்லும் முதல்நாள்\" என்ற விழா நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் கூறியதாவது: கல்வித்துறையில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களுக்கு பள்ளி திறக்கும் நாள்தான் புத்தாண்டு. அதை இப்பள்ளி மாணவர்களோடு கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி. கல்வித்துறையில் இன்னமும் நிறைய செய்யவிருக்கிறோம். அதுகுறித்து தொடர்ந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் கொண்டு வரும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் அனைத்துக்கும் அடிநாதமாக ஒரு மையப் புள்ளியாக இருப்பது பள்ளிகளில் குழந்தைகளை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது என்பது மட்டும்தான். காலையில் பள்ளிக்கு வரும்போது குழந்தைகளின் முகம் எப்படி இருக்கின்றது பள்ளி முடிந்த பிறகு எப்படி இருக்கிறது பள்ளி முடிந்த பிறகு எப்படி இருக்கிறது என்பதை பார்க்க விரும்புகிறோம். இன்று ஐந்தாம் வகுப்பு பயிலும் எனது மகளை பள்ளிக்குக் அழைத்துச் சென்று விடும்போது, அவள் தூக்கிச் சென்ற பையின் கனம் எனக்கு மிகவும் கவலையைத் தந்தது. குழந்தைகளுடைய புத்தகப் பையின் கனத்தைக் குறைப்பதுதான் அடுத்த வேலையாக இருக்கும். புத்தகங்களில் பக்கங்களைக் குறைப்பது அல்லது புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும், டேப்லெட் என்ற புதிய சாதனங்களைக் கொண்டு பயிற்றுவிப்பது குறித்தும் ஆலோசிப்போம். ஒவ்வொரு மாணவருக்கும் ஏதேனும் தனித்திறமை இருக்கும். அவர்களுக்குப் பிடித்த துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். பெற்றோரின் கனவை மாணவர்களின் வாழ்க்கையில் திணிப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் திறமையைக் கண்டறிந்து அதனை வடிவமைப்பதற்கான திட்டத்தை நாங்கள் யோசித்து வருகிறோம். புதிய தொழில்நுட்ப உதவியோடு பாடத் திட்டங்களை மாற்றுவது, பாடத்தை சொல்லித் தருவது பற்றியும் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். வகுப்பறையில் குழந்தைகளை கேள்வி கேட்க அனுமதியுங்கள். மாணவர்களின் சந்தேகங்கள், ஐயங்கள், கருத்துகளையும் தெரிவிக்கக்கூ���ிய மக்களாட்சி தத்துவம் மிளிரக்கூடிய இடமாக வகுப்பறைகள் திகழ வேண்டும். அங்கு சர்வாதிகாரத்தின் நிழல்கூட படியக்கூடாது. குழந்தைகளின் தனித்திறமை யைக் கண்டுபிடித்து வளர்ப்பதும், பாதுகாப்பதும், மெருகேற்றுவதும், பட்டை தீட்டுவதும் பெற்றோருக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ அவ்வளவு பொறுப்பு பள்ளிக்கும், ஆசிரியருக்கும் உண்டு. பள்ளிக்கு வரும் குழந்தைகளை மனமகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் பள்ளிக் கல்வித்துறையின் அத்தனை செயல்பாடுகளும் இருக்கின்றன என்றார் உதயச்சந்திரன். இந்த விழாவில், சாவித்ரி அம்மாள் கீழ்த்திசை மேல்நிலைப்பள்ளி குழுத் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான கே.சந்துரு, வி.கிருஷ்ணசாமி அய்யர் அறக்கட்டளை செயலர் காந்த், பள்ளி செயலர் டி.சுரேஷ், தலைமை ஆசிரியர் சொ.பொ.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்���ு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=23272", "date_download": "2019-01-19T04:13:28Z", "digest": "sha1:NZGVOYSKYVZWJA2FMTIQVDSD7AMZRC6V", "length": 13393, "nlines": 130, "source_domain": "www.lankaone.com", "title": "ஐபோன் X அம்சம் பெற்ற ரெட்", "raw_content": "\nஐபோன் X அம்சம் பெற்ற ரெட்மி நோட் 5 ப்ரோ\nஇந்தியாவில் காதலர் தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அசத்தல் அம்சங்களுடன் வெளியிடப்பட்டது.\nரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான MIUI V9.2.4.0 அப்டேட் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை வழங்கியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்விலேயே ஃபேஸ் அன்���ாக் அம்சம் வழங்கப்படுவதை உறுதி செய்திருந்த நிலையில், முதல் ஃபிளாஷ் விற்பனை நிறைவுற்றதும் வழங்கப்பட்டுள்ளது.\nஃபேஸ் அன்லாக் மட்டுமின்றி புதிய அப்டேட்டில் சிஸ்டம் ஸ்டேபிலிட்டி ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்\n- அட்ரினோ 509 GPU\n- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்\n- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9\n- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்\n- 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்\n- 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர்\n- 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்\n- கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்\n- 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்\n- 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி\nஇந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 5 ப்ரோ 4 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.13,999 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடலின் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசமீபத்தில் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனிலும் ஃபேஸ் அன்லாக் அம்சம் HOTA அப்டேட் மூலம் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படும் இந்த அம்சம் மார்ச் 5-க்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில்...\nக.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/blog-post.html", "date_download": "2019-01-19T05:12:14Z", "digest": "sha1:J26GSCO6YDQBME6FRX4TOIT5GJBQ36UP", "length": 6478, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக என்.மணிவண்ணன் கடமையை பொறுப்பேற்றார். - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக என்.மணிவண்ணன் கடமையை பொறுப்பேற்றார்.\nமட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக என்.மணிவண்ணன் கடமையை பொறுப்பேற்றார்.\nமட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளாராக என்.மணிவண்ணன் பதிவியேற்பு.\nகிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளாராக கடமையாற்றிய என்.மணிவண்ணன் அவர்கள் மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக இன்று(8.11.2017) திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் தனது கடமையை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களின் விஷேட பரிந்துரையில் இவர் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளரால் நியமிக்கப்பட்டார்.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பட்டதாரியான இவர் இலங்கை நிருவாகச்சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து 2003.9.2 திகதியன்று மூதூர் பிரதேச செயலகத்தில் உதவிப்பிரதேச செயலாளராக கடமையாற்றினார்.அதன்பின்னர் குறித்த பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக 2006 முதல் பதவியுயர்வு பெற்று கடமையாற்றினார்.2008 முதல் 2017 வரையும் மீண்டும் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று கடமையாற்றினார்.அதன்பின்பு 2012 முதல்2015 வரையும் உள்ள காலப்பகுதியில் யப்பான் நாட்டில் முதுநிலைக் கற்கைநெறியைக் கற்றுக்கொண்டார்.திருகோணமலை பாலையூற்றை பிறப்பிடமாக கொண்டவரும்,திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் பழையமாணவருமார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46355-fire-at-rajapalayam-plastic-factory.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T04:35:10Z", "digest": "sha1:6RUZH7ZHMM6TZYWAUPSFW5Q4FUMQLN6N", "length": 9956, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாக்கு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து! | Fire at Rajapalayam plastic factory", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசாக்கு தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீவிபத்து\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் சாக்கு தயாரிக்கும் ‌ஆலையின் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டதால், சுற்றுவட்டாரப் பகுதிகள் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது.\nமுறம்பு கிராமத்தில் ராம்ஜி என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் சாக்கு தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செய்யும் ஆலை செயல்பட்டு வருகிறது. இன்று காலை ஆறு மணிய‌ளவில் மின்கசிவு காரணமாக அந்த ஆலையில் உள்ள கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்புத்துறை வாகனங்களளில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர்.\nபிளாஸ்டி‌க் கொழுந்து விட்டு எரிந்ததால், மேலும் 4 தனியார் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணி நடை பெற்றது. இந்த தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ விபத்து காரணமாக சுற்றுவட்டாரத்தில் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு கரும்புகை பரவியது.\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட ஆசிரியர்\n’கால��’வை தடை செய்ய நீங்கள் யார்: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீப்பற்றி எரிந்த வீடு.. தாய், ஒன்றரை வயது மகள் உடல் கருகி உயிரிழப்பு\n18 மாடி கட்டிடத்தில் தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு; 19 பேர் படுகாயம்\nதீப்பிடித்து ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் பலி.. கொலையா..\nசிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி\nஜல்லிக்கட்டு விநாயகர், உழவு விநாயகர் - களைகட்டிய சதுர்த்தி \nஅடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nமருத்துவமனை தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு\nசிகரெட் கொடுப்பதில் பிரச்னை: கடைக்கு தீவைப்பு\nதஞ்சையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 13 வீடுகள் தீக்கிரையாகின..\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட ஆசிரியர்\n’காலா’வை தடை செய்ய நீங்கள் யார்: கேட்கிறார் பிரகாஷ் ராஜ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T04:05:25Z", "digest": "sha1:OGUEFNBBYKX6JEIXBQVCKU463WVLB4W4", "length": 10127, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மோடி", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்த���் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n“அதிகாரம் மிக்க சிபிஐ இயக்குனரை நியமிக்க மோடி அஞ்சுகிறார்” - கார்கே\nகலாசாரம், ஆன்மீகத்துக்கு கம்யூனிச கட்சிகள் மதிப்பளிப்பதில்லை- பிரதமர் மோடி\nமோடிக்கு 'பிலிப் கோட்லர்' விருது - விமர்சனம் செய்த ராகுல்காந்தி\nபிரதமர் மோடிக்கு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் விருது\nதமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\n“இளம் தலைமுறை வாக்காளர்களே எங்கள் இலக்கு” - தமிழக நிர்வாகிகளிடம் மோடி பேச்சு\nஎந்தக் கூட்டணியாலும் பாஜகவை வீழ்த்த முடியாது: பிரதமர் மோடி\nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\n“ஒருபோதும் பாஜக உடன் கூட்டணி இல்லை” - ஸ்டாலின் திட்டவட்டம்\nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n பிரதமர் மோடி கூட்டணிக்கு அடிபோடுவது ஏன்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nபிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு\nஇந்தியாவின் முதல் சினிமா மியூசியம் நாளை திறப்பு\n“அதிகாரம் மிக்க சிபிஐ இயக்குனரை நியமிக்க மோடி அஞ்சுகிறார்” - கார்கே\nகலாசாரம், ஆன்மீகத்துக்கு கம்யூனிச கட்சிகள் மதிப்பளிப்பதில்லை- பிரதமர் மோடி\nமோடிக்கு 'பிலிப் கோட்லர்' விருது - விமர்சனம் செய்த ராகுல்காந்தி\nபிரதமர் மோடிக்கு இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தியவர் விருது\nதமிழக மக்களுக்க�� பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி\nராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே\n“இளம் தலைமுறை வாக்காளர்களே எங்கள் இலக்கு” - தமிழக நிர்வாகிகளிடம் மோடி பேச்சு\nஎந்தக் கூட்டணியாலும் பாஜகவை வீழ்த்த முடியாது: பிரதமர் மோடி\nதவறாக சித்தரிக்கிறார் பிரதமர் மோடி- குமாரசாமி சாடல்..\n“ஒருபோதும் பாஜக உடன் கூட்டணி இல்லை” - ஸ்டாலின் திட்டவட்டம்\nரூ 60,000 சம்பளம் வாங்குபவரும் ஏழையா - 10% இடஒதுக்கீடு பற்றி ப.சிதம்பரம் கருத்து\n பிரதமர் மோடி கூட்டணிக்கு அடிபோடுவது ஏன்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/78708-cliches-in-gautham-menon-movies.html", "date_download": "2019-01-19T04:50:58Z", "digest": "sha1:Q7CASRHV2CLG65AHBADJBKPODTWQW3SO", "length": 23273, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "இதை எல்லாம் எப்ப மாத்துவீங்க கெளதம் மேனன் தோழர்? | Cliches in gautham menon movies", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:44 (25/01/2017)\nஇதை எல்லாம் எப்ப மாத்துவீங்க கெளதம் மேனன் தோழர்\n'அச்சம் என்பது மடமையடா' படம் வந்த ஒரே மாசத்துல `வந்துட்டான்டா அவன் தம்பி`ங்கிற ரேஞ்சுக்கு 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தோட டீசரை ரிலீஸ் பண்ணிட்டார் கெளதம் மேனன். இந்தப் படத்தோட டீசர் பார்த்த பல பேருக்கு இது 'அச்சம் என்பது மடமையடா' படத்தோட தனுஷ் வெர்ஷன் மாதிரியே இருக்கேன்னு டவுட் வந்திருக்கும். இந்த ரெண்டு படம் மட்டும் இல்லை, அவரோட எல்லாப் படத்தோட கதையும் ஒண்ணுதான் ஃப்ரெண்ட்ஸ். எப்படின்னு கேட்கிறீங்களா, இதைப் படிங்க.\n* கெளதம் படத்துல இருக்கிறவங்க எல்லோரும் சாப்பிடுறாங்களோ இல்லையோ கண்டிப்பா ஏதாவது காபி ஷாப்ல காபி குடிச்சிட்டு இருப்பாங்க. நேஷனல் ஹைவேல மோட்டல் இல்லாத ஏரியாவில்கூட காபி ஷாப் இருக்கும்னா அது கெளதம் மேனன் படத்துல மட்டும்தான். அவளும் நானும் காபியும் கிளாஸும்னே நீங்க பாட்டு எழுதியிருக்கலாமே ப்ரோ.\n* தங்கச்சி சென்டிமென்ட் பேசத்தான் பேரரசு, டி.ஆர்லாம் இருக்காங்களே, அப்பா சென்டிமென்ட் பற்றி நாமதான் பேசணும்னு முடிவு பண்ணி அதைக் கிட்டத்தட்ட எல்லாப் படத்துலேயும் தவறாம ஃபாலோ பண்ணிட்டு இருக்கார் கெளதம். தமிழ் சினிமாவில் காலம்காலமா அப்பாவைத் தப்பா காட்டினதை மாற்றி 'டாட் எல்லோரும் காட்' அப்படினு சொன்னவர் பாஸ் நம்ம டைரக்டர். ஆனாலும் ரியல் லைஃப்ல அந்த நல்ல மாதிரி அப்பாவுக்கு நாங்க எங்கே பாஸ் போறது\n* படத்துக்கு மூணு கிலோமீட்டர் நீளத்துக்கு பேர் வைக்கிறதுதான் இவரோட முக்கியமான ஹாபி. படம் பேரு எவ்வளவு நீளமா இருந்தாலும் கண்டிப்பா தமிழ்லதான் பேர் வைப்பார். விண்ணைத் தாண்டி வருவாயா, பச்சைக்கிளி முத்துச்சரம், எனை நோக்கி பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா இந்தப் பேர் எல்லாம் படிச்சுப் பாருங்க ஒரு ரெண்டு நாள் ஆகும் படிச்சு முடிக்க.\n* படத்துக்கு பேர் வைக்கிற மாதிரியே படத்தோட வில்லனுக்கும் தூயத் தமிழ்ல பேர் வைக்கிறதுதான் இன்னொரு ட்ரெண்ட். என்னதான் வில்லன் சைக்கோ கில்லரா இருந்தாலும் கூட அமுதன், இளமாறன் மாதிரி காவியப் பெயரா வெச்சுதான் எடுப்பார். தமிழ்ல பேரு வைக்கிறோம், லன்ச்சுக்கு சோறு வைக்கிறோம்னு எதுனா சபதமா ப்ரோ\n* என்னதான் கெளதம் படத்துல பேர் எல்லாம் தமிழ்ல இருந்தாலும் படத்துல டயலாக் எல்லாம் இங்கிலீஷ்லதான் இருக்கும். கோலிவுட்டிலே ஒரு ஹாலிவுட்டுங்கிற ரேஞ்சுக்குதான் எல்லா டயலாக்குமே இருக்கும். படத்துல நடிக்கிற எல்லோரும் இங்கிலீஷ் பேசுறாங்களே... அதைப் பார்க்கிற எல்லோருக்கும் புரியுமானு யோசிச்சுப் பார்த்தீங்களா\n* படத்துல என்னதான் ஆளாளுக்கு டயலாக் பேசினாலும் படத்தோட மொத்தக் கதையும் ஹீரோ தனியா பேக்கிரவுண்ட்ல பேசிக்கிட்டு இருப்பார். ஆமா பாஸ் நாங்கதான் படத்தோட கதையை ஸ்கிரீன்லயே பாத்துடுறோமே... அப்புறம் ஏன் தனியா பேக்கிரவுண்ட் வாய்ஸ்\n* படத்துல ஹீரோவுக்கு என்னதான் சின்ன வயசுல சைக்கிள்கூட வாங்கித் தரலைனாலும் இருபது வயசு ஆனதும் ஸ்ட்ரெய்ட்டா ராயல் என்ஃபீல்ட் வாங்கிக் கொடுத்துடுவாங்க. ஹீரோவும் எப்பவும் பைக்கும், நானும்னு சொல்ற ரேஞ்சுக்கு பைக்கோடயே சுத்திகிட்டு இருப்பார்.\n* 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு யார் மியூஸிக் டைரக்டர்னு கெளதம் சொல்லவே இல்லை. கோலிவுட்டே `ஐ யம் வ��யிட்டிங்`மோடுலதான் இருக்கு. ஆனா யார் மியூஸிக் டைரக்டரா இருந்தா என்ன பாஸ் படத்துல கண்டிப்பா இளையராஜா மியூஸிக் இருக்கும்.\nஅச்சம் என்பது மடமையடா கெளதம் மேனன் கிளிஷேபடம்தமிழ் சினிமா\nதிருஷ்யம் ஜோடி மோகன்லால் - மீனா... அதே மேஜிக் கொடுக்கிறார்களா முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் படம் எப்படி முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/collogue", "date_download": "2019-01-19T04:13:23Z", "digest": "sha1:ZHBBMTYLTDQ23GETEHR33QUAMV5T7XFG", "length": 4639, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "collogue - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகூடிப் பேசு; திட்டமிடு; சதிசெய்\nHe and several others pled guilty to charges that they collogued to distribute marijuana - அவரும் மற்றும் பலரும் போதைப்பொருள் விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர்\nஆதாரங்கள் ---collogue--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Election/ElectionNews/2018/07/10124115/1175583/Minister-Sengottaiyan-says-Permanent-exemption-from.vpf", "date_download": "2019-01-19T05:04:08Z", "digest": "sha1:IRLKWKB6RHYM75WIHDSPGW5XJPLNEITM", "length": 15839, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன் || Minister Sengottaiyan says Permanent exemption from NEET Exam to Tamil Nadu", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #NEET #Sengottaiyan\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #NEET #Sengottaiyan\nதிருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக பள்ளி கல்வித்துறை இந்தியாவிலேயே முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்கள் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை பின்பற்றுகின்றன.\nபள்ளியில் படிக்கும் போதே மாணவ-மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 12 பாடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nமுதல் கட்டமாக கணக்கு தணிக்க��யாளர் (சி.ஏ.) பாடத்துக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அதிக அளவு பயன் பெறுவார்கள்.\nஇந்தியா முழுவதும் 80 லட்சம் என்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்துவதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் எளிதில் வேலை வாய்ப்பு பெற உதவியாக இருக்கும்.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். அதுவே தமிழக அரசின் கொள்கை முடிவாகும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் நீட் தேர்வுக்கான பயிற்சி மாணவர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு வசதியாக 422 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nNEET Exam | Minister Sengottaiyan | நீட் தேர்வு | அமைச்சர் செங்கோட்டையன்\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணை - ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுமா\nஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவிடைத்தாள் மறுமதிப்பீட்டில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராமதாஸ்\nதமிழகத்தில் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் - தினகரன்\nஅதிமுகவில் தலைவராக ரஜினிக்கு இடமில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிற��ு\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-01/humour/142831-photo-comics-politics.html", "date_download": "2019-01-19T04:40:07Z", "digest": "sha1:A4KM6IHTMDR4TBD56CUYT4PP6ELTYGLG", "length": 17029, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "சட்டையும்... சவுண்டும்... | Photo Comics - Politics - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nஆனந்த விகடன் - 01 Aug, 2018\n‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா\n“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா\n“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்\n“இப்ப நான் பிஸிதான் ப்ரோ\n“நோபல் பரிசு வாங்கின மாதிரி சந்தோஷம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 93\nசோறு முக்கியம் பாஸ் - 22\nஅன்பின் நிழல் - சிறுகதை\nகற்பனை: லூஸுப்பையன் - ஓவியங்கள்: கண்ணா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங���கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=775", "date_download": "2019-01-19T05:29:06Z", "digest": "sha1:BIDDWMBAKYORXQ5M3NQASLHUXOCELK7Q", "length": 16184, "nlines": 84, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\nசகாவுகளின் தேசம்: ஒரு நினைவுப்பாதைக்குறிப்பு\nகேரள மாநிலத்திற்குள் நுழையப் பலவாசல்கள் உண்டு. எந்தவாசல் வழியாக நுழைந்தாலும் பச்சைப்பசேலெனத் தலையாட்டும் வகைவகையான மரங்களையும் சலசலத்து ஓடும் ஓடைகளையும் புழைகளையும் உள்ளோடித் திரும்பும் கடல் நீரையும், தூரத்தில் மிதக்கும் படகையும் பார்த்துவிட முடியும். கொஞ்சம் நடந்துபோனால் விரிந்தலையும் கூந்தலோடு கடந்து போகும் பெண்ணொருத்தியின் வாசத்தை நுகரும் நாசி நகரமுடியாமல் தவிக்கும், ஆரவாரமில்லாமல் ஒலிக்கும் ஸ்தோத்திரப் பாடலின் திசையில் செவிகொடுத்தால் உயர்ந்து நிற்கும் கொடிக்கம்புகளுக்குப் பின்னே ஒரு கோயில் சுவற்றின் வரிக்கோடுகள் அசையும். இதையெல்லாம் வைத்துக்கொண்டு மலையாள தேசத்தைக் கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற பூமியென்று சொல்லித் திரிந்தவர்களுக்குப் புதிய அடையாளம் ஒன்றை உருவாக்கி இந்தத் தேசம் “சகாவுகளின் தேசம்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் தோழர்கள்.\nசெங்கொடிகள் பறக்கும் சாலையோரங்களைக் கடக்காமல் கேரளத்தின் எந்த வாசல் வழியாகவும் நுழைந்துவிட முடியாது. செவ்வரிசிச் சோறும் பொறிச்ச மீனும் சாப்பிட முடியுமென்றால் கேரளத்திற்குள் எத்தனை நாட்களும் திரியலாம். தென்னங்கள்ளும் கட்டன் சாயாவும் குடிக்க முடியுமென்றால் அலைந்து திரியும் அலுப்பெல்லாம் காணாமல் போய்விடும்.\nஇந்திய ஒன்றியத்தின் ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் அந்தந்த மாநில மக்களின் மொழியோடு பேசும் அளவுக்குக் கற்றுக்கொண்டு பயணம் செய்ய வேண்டுமென்ற ஆசையொன்று மாணவப்பருவத்தில் இருந்தது. அதற்காகக் கற்றுக்கொண்ட முதல்மொழி சேட்டன்களின் மலையாளம். கல்லூரிக்காலத்தில் நுழைந்த முதல் வாசல் தேனி வழியாக இடுக்கி மாவட்டம். நீர்த்தேக்கத்தைத் தாண்டி ஒற்றையடிப் பாதையில் நண்பர்களோடு போனபோது கண் சிமிட்டிக் கூப்பிட்ட பெதும்பையிடம் பேரம்பேச உதவியது.\nகடவுளின் தேசத்திற்குள் நுழைந்தால் ஒரே நாளில் திரும்புவதை மனம் ஒப்புவதில்லை. இரவுகள் முடிந்து காலையில் காட்டுப் பாதையொன்றில் நடந்துவிட்டுக் கிளம்பும் வாய்ப்பைத் தவறவிடுவதில்லை. கம்பம் மெட்டு வழியாக பேருந்தில் போனதுபோலவே போடி மெட்டு வழியாக வாகனங்களிலும் நடந்தும் சென்று முதுவர்களைப் பார்த்துத் தோழியின் ஆய்வேட்டிற்கு உதவும்பொருட்டுத் தரவுகள் சேகரித்த நாட்கள் மேற்குத்தொடர்ச்சி மலையின் பச்சைப் பரப்பைக் கண்ணில் தேக்கிய நாட்கள். மூணாறு தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யப் போன எங்களூர்க்காரர்களின் வீடுகளில் தங்கி ஜூன் மாதச் சாரலில் வாரக்கணக்கில் நனைந்ததுண்டு\nசகாவுகளின் அரசப்பாசத்தைக் கேள்விக்குள்ளாக்கிய தீவிர சகாவுகளுக்காக நாடகம் செய்துகொண்டு போய் திருச்சூர் கோயில் மைத்தானத்தில் உரத்து முழங்கினோம் ஒருமுறை. எங்கள் நாடகத்திற்குப் பின்னர் தான் மலையாளப் பெருங்கவி சச்சிதானந்தனின் கவியோடைப்பேச்சை முதன் முதலாகக் கேட்டோம். புரட்சி வந்துவிடுமென்று காத்திருந்து கழிந்த நாட்கள் முடிந்தபின்பும் திருச்சூர் நாடகப்பள்ளியில் நாடகவிழாக்களுக்காகப் போனதுண்டு. அதிகாலையில் நடந்துபோய் ஆமைக்கறியும் தென்னங்கள்ளும் குடித்து பிரெக்டையும் மேயர்ஹோல்டையும் திட்டித்தீர்த்தவர்களோடு சண்டைபோட்டோம். அவையெல்லாம் கழிந்து போன சூர்யப்புஸ்பங்களின் காலம்.\nபேராசிரியர் ஆனபின்பு பல்கலைக்கழக வேலையாகப் பல தடவைக் கேரளத்திற்குள் நுழைந்துவிட்டேன். ஒருமுறை பாலக்காடு வழியாக ஆலப்புழையில் நுழைந்து பத்தனாம்திட்டையின் உச்சிமலையொன்றிலிருந்த கல்லூரி ஒன்றிற்குப் போனேன். தொலைதூரக்கல்விமுறைத் தேர்வைப் பார்த்து அறிக்கை அளிக்கவேண்டும். எட்டு மணிநேரப் பயணத்திற்குப் பின் தேர்வறைக்குள் நுழைந்தால் 5 பேர்தான் வந்திருந்தார்கள். இன்னொருமுறை செங்கோட்டை வழியாகக் கொல்லம் போய் கண்ணனூரில் இறங்கியபோது கொட்டிய மழையில் மாணவர்களுக்கான அறிவியல் நாடகவிழா தள்ளிப்போடப்பட்டது.\nகோவளத்தின் கடற்கரையில் அதிகாலையில் நடப்பதும் தலைச்சேரி மணற்பரப்பில் முன்னிரவில் நடப்பதும் ரம்மியமானது. குருவாயூரப்பனும் அனந்தபுரத்துக் கண்ணனும் ஆத்துக்கால் பகவதியும் அங்கே அலைந்து திரிவார்கள். கேரளப் பல்கலைக் கழகத்துப் பாளையம் வளாகமும் காரியவட்ட வளாகமும் கூப்பிடும் தூரமல்ல. இலக்கணம் குறித்துக் காத்திறமான ஆய்வுகளைச் செய்த பேராசிரியர்கள் படித்த - பணியாற்றிய இடங்கள்; துறைகள்.\nநாளை தொடங்கி 3 நாட்களுக்குக் கவிதையியல் குறித்து விவாதிக்க இருக்கிறது. ஒருநாள் முன்னதாகவே வந்தாயிற்று. நான் வரும்போது மழையும் கூடவே வந்திருக்கிறது. பல்கலைக்கழக வாசலில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் அகில இந்திய சம்மேளத்திற்கான பதாகை நிற்கிறது. எப்போதும் சிவப்பு வண்ணத்தில் மிளிரும் பதாகை இந்தமுறை நீலவண்ணத்திற்கு மாறியிருக்கிறது. சிவப்பும் நீலமும் கலக்கவேண்டிய காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/detailevent/ku2oeYSqItPnTygap40fRR8GCQ83uAvX0kyuH5T4gpFpmon2MqBrz~2Pxf3w3.gGUqXDXHAb40FlzxFT.vVt4Q--", "date_download": "2019-01-19T04:30:12Z", "digest": "sha1:RYVH2KZ43MJDOOUULCN7XOLGJPTU65ES", "length": 2571, "nlines": 4, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "தேசிய சீனியர் கைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழக அணி\n67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டங்களில் கேரள அணி 25-18, 25-9, 25-9 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தையும், ரெயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மராட்டியத்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஆண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை விரட்டியது. மற்றொரு அரைஇறுதியில் தமிழக அணி 25-27, 25-14, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழக அணியில் நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டி, வைஷ்ணவ், ஷெல்டன் மோசஸ் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது. இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பெண்கள் இறுதிசுற்றில் ரெயில்வே-கேரளா அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2014/03/votting-poll-web.html", "date_download": "2019-01-19T03:56:07Z", "digest": "sha1:LNMD4IQQY2MUVJB6JIDM4BNDVI6M5M7T", "length": 19664, "nlines": 207, "source_domain": "www.mathisutha.com", "title": "இணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி? « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nBrowse: Home தொழில் நுட்பம் இணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி\nஇணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி\nஅண்மைய ஒரு சில நாட்களாக கிடைத்த நேரப் பொழுதை வாசிப்பிற்கும் எழத்துக்கும் செலவழித்ததால் என் வலைப்பக்கத்தை தூசு தட்டியிருக்கிறேன்.\nவலையுலகின் ஆரம்ப காலங்களில் பதிவர்கள் பிரபலமாக்க வாக்கிடல் முறையை திரட்டிகள் அறிமுகமாக்கியிருந்தது. அக்காலத்தில் நடந்த குளறுபடிகளால் உசாரான திரட்டிகள் நுட்பமான முறையை அறிமுகப்படுத்தியது. அக்காலத்தில் தான் எமது வலையுலக அறிமுகம் ஆரம்பமானது.\nஆரம்ப காலத்தில் இதற்கான தேடலிலேயே களைத்து விழுந்து ஏமாந்திருக்கிறோம். அப்போது கண்டறிந்த விடயங்களில் ஒன்று தான் இந்த கள்ள விளையாட்டுமொன்றாகும்.\nஇணையத்தில் pollsnack போன்ற தளங்கள் இப்படியான வாக்கெடுப்புக்கான நிரலிகளை வைத்திருக்கின்றன. அதில் குறிப்பிட்ட சில வேட்பாள மகுடங்கள் இடப்படும். அதற்கு வாக்கிட்ட பின்னர் நீங்கள் எத்தனை தடவை அந்த தொடுப்பிற்கு சென்றாலும் வாக்கு விபரங்கள் காட்டுமே தவிர உங்களுக்கு வாக்கிட அனுமதியில்லை.\nஅப்படியானால் எப்படி திருட்டு வாக்கிடுவது\nவாருங்கள் சொல்கிறேன். உதாரணத்திற்கு google chrome இணைய உலாவியை எடுத்து விளக்குகிறேன்.\nவாக்கிட்ட பின்னர் அதன் setting பகுதிக்கு செல்லுங்கள்.\nஅங்கே advance setting என்பதை சொடுக்கினால் இப்படி வரும்\nஅதன் பின்னர் clear browsing data என்பதை சொடுக்கினால் இப்படி வந்திருக்கும்\nஅதில் the past hours என்பதை சொடுக்கி வைத்திருந்தால் எமது பழைய வரலாறுகள் கடவுச் சொற்கள் அழிக்கப்படாமல் இருக்க கடந்த மணித்தியாலத்துக்குள் நாம் அடித்த கூத்துக்கள் மட்டும் அழிக்கப்படும்.\nஅதன் பின்னர் மற்றைய tab ல் இருக்கும் poll (voting button) ஐ reload செய்யுங்கள் அல்லது ctrl+r கொடுங்கள் மீண்டும் வாக்களிக்கலாம்.\nஇதை படிக்கும் போது பெரிய விசயமாக இருக்கும். அனால் செய்ய வெளிக்கிட்டால் நிமிடத்துக்கு 10 வாக்கிற்கு குறையாமல் இடலாம்.\nமுக்கிய குறிப்பு - தன்னிச்சையாகவே திருட்டு வாக்கிடச் செய்யக் கூடிய தானியங்கி நிரலிகளும் இருக்கிறது.\nTags: it, தகவல் தொழில் நுட்பம், தொழில் நுட்பம்\nநான் எல்லாம் தெரிந்தவனும் இல்லை. ஒன்றும் தெரியாதவனும் இல்லை. Follow me Mathisutha actor/director\nஇந்த எலெக்க்ஷன் ல கள்ள வாக்கு/ஓட்டு போடுவது எப்புடி ன்னு சொல்லுய்யா\nதேர்தலில் கள்ள ஓட்டுப்போட வழியுண்டா சகோ\nஇன்றைய வீரகேசரி(இணையப் பத்திரிக்கை)யில் உங்கள் \"மிச்சக் காசு\" விமர்சனமும்,குறும்படமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.வாழ்த்துக்கள் ம.தி.சுதா\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒர�� வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nவிதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் படைப்பு\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nஎன் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஎன் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஇணைய வாக்கெடுப்புகளில் கள்ள வாக்கிடுவது எப்படி\nMissed Call போடும் நண்பனை பழி வாங்குவது எப்படி\nமலேசிய MH370 சொன்ன நிமிடக் கதை\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://fresh2refresh.com/thirukkural/thirukkural-in-tamil-and-english/thirukkural-1081-1090/", "date_download": "2019-01-19T05:23:44Z", "digest": "sha1:OPMRDR3X2N5LIMM5PCVAQL2HTCPV3FKA", "length": 16596, "nlines": 191, "source_domain": "fresh2refresh.com", "title": "109. The Pre-marital love - fresh2refresh.com 109. The Pre-marital love - fresh2refresh.com", "raw_content": "\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\n மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.\nஅதோ பெரிய கம்மல்அணிந்து இருப்பது தெய்வமா நல்லமயிலா யார் என்று அறிய முடியாமல் என் மனம் மயங்குகிறது.\n இந்த மங்க���யைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்\nநோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\nநோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.\nஎன் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.\nஅவள் வீசிடும் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்ப நோக்கியது தானெருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று, ஒரு தானையுடன் வந்து என்னைத் தாக்குவது போன்று இருந்தது\nபண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்\nஎமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது\nஎமன் என்று நூலோர் சொல்ல முன்பு கேட்டிருக்கிறேன்; பார்த்தது இல்லை; இப்போது தெரிந்து கொண்டேன். பெண்ணிற்கே உரிய நல்ல குணங்களுடன் பெரிதாய்ப் போரிடும் கண்களையும் உடையது தான் எமன்.\nகூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன் அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை\nகண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்\nபெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.\nபெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.\nபெண்மையின் வார்ப்படமாகத் திகழுகிற இந்தப் பேதையின் கண்கள் மட்டும் உயிரைப் பறிப்பதுபோல் தோன்றுகின்றனவே\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nஎமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.\n என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.\n இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே\nகொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்\nவளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.\nஅதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.\nபுருவங்கள் வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவள் கண்கள், நான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா\nகடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்\nமாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.\nஅந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.\nமதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது\nஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்\nபோர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.\nகளத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.\nகளத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே\nபிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்\nபெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.\nபெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ\nபெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக\nஉண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்\nகள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.\nகாய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.\nமதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/14170", "date_download": "2019-01-19T04:18:11Z", "digest": "sha1:I3LNOKCEQ643T5M4MUXLDGBAOV3SVWZC", "length": 16238, "nlines": 84, "source_domain": "sltnews.com", "title": "” யார் நீங்க ” என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்… காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\n” யார் நீங்க ” என்று ரஜினியை இதற்காகத்தான் கேட்டேன்… காரணம் சொல்கிறார் தூத்துக்குடி இளைஞர்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், “நீங்கள் யார் இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள் இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் படுகாயமடைந்தவர்களைச் சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (30-05-2018) தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.10, 000-ம் நிதி உதவி வழங்குவத���க ரஜினி அறிவித்தார். பின்னர், ஒவ்வொருவராகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nசிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, “யார் நீங்க” என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ “நான் ரஜினிகாந்த்” என்று சொல்கிறார். “ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்” என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ “நான் ரஜினிகாந்த்” என்று சொல்கிறார். “ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதும், “சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதும், “சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா” என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.\nஅந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்’ என்பதும் தெரியவந்தது. போலீஸாரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் போனில் தொடர்புகொண்டு பேசினோம். “தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடினோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். பலர் மரணத் தருவாயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன. இத்தனை நாள்களாக, இந்தச் சம்பவம் பற்றி ரஜினிகாந்த் வாய்திறக்கவில்லை. பாதிப்புக்குள்ளானவர்களை வந்து சந்திக்கவும் இல்லை. இன்று எதற்காக வருகிறார் அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை என்றால் ஒருவேளை அவர் வந்திருக்கமாட்டார். தற்போது அவர் வந்ததன் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. இன்னும், சில தினங்களில் `காலா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன். எங்களால் எப்படிப் போராடி வெற்றிபெறத் தெரிந்ததோ. அதுபோல எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் எங்களுக்குத் தெரியும்” என்றார் சந்தோஷ்.\n“சில சமூக விரோதிகளால்தாம் கலவரம் ஏற்பட்டது” என ரஜினி பேட்டியளித்திருப்பது பற்றிக் சந்தோஷிடம் கேட்டபோது, “நாங்கள் சமூக விரோதி என்பதை இவர் பார்த்தாரா அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா நூறு நாள் போராட்டத்தில் ஒரு நாளாவது எங்களுடன் இணைந்து போராடியிருந்தால்தான் அவருக்குக் கருத்துச் சொல்ல தகுதி உண்டு. எனவே, எங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என்றார் ஆவேசமாக..\n`சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்னக் குழந்தையும் சொல்லும்… ‘ என்ற பாடல் ரஜினி நடித்த `ராஜா சின்ன ரோஜா’ படத்தில் வரும். ஆனால், அந்த சூப்பர் ஸ்டாரை தூத்துக்குடியில் ஒருவர் “யார் நீங்க” எனக் கேட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பரவி வைரலாகிக் கொண்டிருக்கிறது.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்��ுரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/virat-kohli-open-talk-about-his-fav-bowler/", "date_download": "2019-01-19T04:33:38Z", "digest": "sha1:EPAIKMTWAGQEYJWZ4HVM6B3PVKLAVKVB", "length": 20269, "nlines": 146, "source_domain": "www.cinemapettai.com", "title": "பவுலிங்கால் என்னை மிரளவைத்தவர் உலகிலேயே இவர் ஒருத்தர் தான்! விராட் கோலி ஓபன் டாக். - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nபவுலிங்கால் என்னை மிரளவைத்தவர் உலகிலேயே இவர் ஒருத்தர் தான் விராட் கோலி ஓபன் டாக்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nபவுலிங்கால் என்னை மிரளவைத்தவர் உலகிலேயே இவர் ஒருத்தர் தான் விராட் கோலி ஓபன் டாக்.\nபிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுடன், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தன் மனம் திறந்து பேசியுள்ளார் விராட். அமீர்கான் கேள்வி கேட்க, கோலி அதற்கு பதில் சொல்ல என இந்த நிகழ்ச்சி டாப் ஹிட் அடித்துள்ளது.\nஅமீர்கானின் கேள்விகளுக்கு பதிலளித்த கோலி, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீரை புகழ்ந்து தள்ளியுள்ளார். உலகிலேயே எந்த பவுலர் உங்களது கெத்தை அசைத்துப் பார்த்தவர் என்ற அமீர்கானின் கேள்விக்கு பதிலளித்த கோலி, ” கடந்த சில காலங்களாக பாகிஸ்தான் பவுலர் முகமது ஆமீர் தான்… உலகின் தலைசிறந்த மூன்று பவுலர்களில் நிச்சயம் அவரும் ஒருவர்.\nஅதுமட்டுமில்லாமல், எனது கிரிக்கெட் வாழ்க்கையில், நான் சந்தித்த மிக கடினமான பவுலரும் அவர் தான். அவர் பந்துவீச வந்தால், உங்களது உச்சக்கட்ட திறமையை வெளிக்கொணர்ந்து ஆட வேண்டும். மிகவும் சிறந்த பவுலர் தெறிக்கவிடுபவர்\nகோலியின் இந்த பாராட்டு குறித்து பதிலளித்துள்ள முகமது ஆமீர், “கோலி என்னை பாராட்டி, அன்றைய தினத்தை சிறப்பானதாக்கிவிட்டார். என்னைப் பற்றி அவர் சொன்னதெல்லாம், அவருடைய சொந்த கருத்து.\nஇதுபோன்று பாராட்டுகள் வரும் போது, நிச��சயம் அது நம்மை ஊக்கப்படுத்தும். குறிப்பாக, கோலி போன்ற சூப்பர் ஸ்டார்களிடமிருந்து இதுபோன்று பாராட்டுகள் கிடைக்கும் போது, அதன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.\nஅதேசமயம், எனது எந்த பாராட்டை தக்க வைக்க தொடர்ந்து நான் சிறப்பாக செயல்பட வென்றும் என்ற மிகப்பெரிய பொறுப்பும் எனக்கு உள்ளது. அவருக்கு மிகவும் நன்றி” என்று தெரிவித்தார்.\nமுன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் போதும், ஆமீரை புகழந்திருந்த கோலி, “முகமது ஆமீர் பந்து வீச்சை நாம் பாராட்டியாக வேண்டும். அவர் பந்து வீசும் முறையை நான் நிச்சயம் ரசிக்கிறேன்.\nஅவருடைய ஸ்பெல்லை எதிர்த்து விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பவுலர்” என்று பாராட்டி தனது பேட் ஒன்றையும் ஆமீருக்கு பரிசாக வழங்கியிருந்தார் கோலி.\nஸ்பாட் ஃபிக்சிங் வழக்கில் சிக்கி, 5 ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் கடந்த ஆண்டு விளையாட வந்த ஆமீருக்கு, பாகிஸ்தான் வீரர்கள் கூட அந்த அளவிற்கு வரவேற்று இருக்க மாட்டார்கள். ஆனால், அப்போதே விராட் கோலி, ஆமீரை புகழ்ந்து அவரது திறமை குறித்தும் வியந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தினத்தை, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். அவ்வளவு மோசமான, சோக சண்டேவாக அது அமைந்தது.\nஏனெனில், சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அந்தப் போட்டியில் ரோஹித், தவான், கோலி ஆகியோரை சொடுக்கு போடும் நேரத்தில் காலி செய்தவர் இதே ஆமீர் தான் என்பது கூடுதல் தகவல்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nதல – அஜித், தோனி : விஸ்வாசம். ட்ரெண்டிங் ஆகுது தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் லேட்டஸ்ட் ட்வீட்.\n“என்ன கொழந்தைகளா இந்த ஆட்டம் போதுமா – தோனி”. இந்தியாவின் வெற்றி, ட்விட்டரில் மரண மாஸ் காட்டிய சி எஸ் கே.\nபேட்ட – விஸ்வாசம் – தைப்பொங்கல் வாழ்த்து. ஹர்பஜன் (தமிழன்) சிங்கின் டீவீட்டால் தெறிக்குது ட்விட்டர்.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா செய்திகள், விராத் கோலி\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வ���டியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண���டாவது...\nலைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.\nவிஜய் சேதுபதி – சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என பெயர் எடுத்தவர். துளியும்...\nவிஜய்யும், அஜித்தும் இதுவரை அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்ததே இல்லை..\nசுச்சி லீக்ஸ் சம்பவத்தில் இனி நடிகை சமந்தா..\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/nool-aragam/2018/nov/05/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3033271.html", "date_download": "2019-01-19T03:55:38Z", "digest": "sha1:RBC2SQKMJZ5F4SYUH3VYQHY7SELHDLZT", "length": 8782, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "குடியேற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy - தோப்பில் முஹம்மது மீரான்; | Published on : 05th November 2018 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியேற்றம்- தோப்பில் முஹம்மது மீரான்; பக்.237; ரூ.275; காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில் - 04652 - 278525.\nசாகித்திய அகாதெமி விருது பெற்ற தோப்பில் முஹம்மது மீரானின் ஆறாவது நாவல் இது. வரலாற்றின் கரிய பக்கங்களையும், அதனூடே இன்னமும் கசிந்து கொண்டிருக்கும் வலிகளையும் அச்சாரமாகக் கொண்டு இந்த நாவலைப் படைத்திருக்கிறார் நூலாசிரியர்.\nபதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏறத்தாழ 150 ஆண்டுகளாக மரைக்காயர்களுக்கும், பறங்கியர்களுக்கும் இடையே நடைபெற்ற போரின் தாக்கம் தலைமுறைகள் கடந்தும் எப்படி எதிரொலிக்கிறது என்பதுதான் நாவலின் கரு. இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் வாழ்ந்த மூத்த குடிகளான மரைக்காயர்கள் மீது ஆதிக்கம் செலுத்த பறங்கியர்கள் முயன்றனர்.\nஇதனால், தங்களது தாய் நிலத்தை விட்டு வெளியேறி அந்நிய மண்ணில் அகதிகளாக அடைக்கலம் புகுந்த மரைக்காயர்களின் மறையாத வடுக்களை விரிவாகப் பேசுகிறது இந்நாவல். அந்த அகதிகளின் வழிதொட்டு வந்த பிற்கால தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த நூல் முழுவதும் ஆக்கிரமித்திருக்கும் மாந்தர்கள்.\nகடந்த காலங்களின் நெடுந்துயர், தீயின் நாக்கு போல நீண்டு அவர்களது நிகழ்கால வாழ்வை எப்படி சுட்டெரிக்கிறது என்பது புனைவுகளோடு விளக்கப்பட்டுள்ளது. வட்டார வழக்கிலேயே நாவல் விரிவதால், கதைக் களத்துக்குள் எளிதில் சங்கமிக்க முடிகிறது. இருவேறு பிரிவுகளுக்கு இடையே நிகழ்ந்த போர் வரலாற்று உண்மை என்றாலும், அதனை அப்படியே கூறாமல், கருவை மட்டும் மையமாக வைத்து கதையின் பாத்திரங்களை கற்பனையில் படைத்திருப்பது சாதுர்யமான முயற்சி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116459", "date_download": "2019-01-19T04:59:30Z", "digest": "sha1:UWUEBHA46B3IQ4F2UK2THKHY7F42OBAP", "length": 50271, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழா:கடிதங்கள் 6", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-4\nவிஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-7 »\n2018 விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவிலிருந்து இன்றுதான் வீடு திரும்பினேன். சனிக்கிழமையிலிருந்து தி���்கட்கிழமை வரையிலும் பெரும் இலக்கியக்கொண்டாட்டமாக இருந்தது. முந்தைய வருடத்தை விட ஒவ்வொரு வருடமும் பங்கேற்பாளர்களும் வாசகர்களும், அதில் நிறைய பெண்களும் புதியவர்களும் சிறப்பு விருந்தினர்களும் அதிகரித்தவாறே இருக்கின்றார்கள். இந்த இரண்டு நாட்களும் பல முக்கிய இலக்கிய மற்றும் திரை ஆளுமைகளுடனேயே இருந்து அவர்களின் உரைகளைக்கேட்டு விளக்கங்களைப்பெற்று ஆரோக்கியமாக விவாதித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வாசகர்கள் அனைவருக்கும் நல்ல வாய்ப்பு அமைந்து இருந்தது.\nஇரண்டு நாட்களில் பல்வேறுபட்ட துறைகளில், மொழிகளில் புகழ்பெற்றிருக்கும் முக்கிய இலக்கியவாதிகளை, கவிஞர்களை , திரை ஆளுமைகளையெல்லாம் ஒருசேரக்காண்பது அரிதென்றால் அவர்களுடன் மிக இயல்பாக வீட்டுக்கு வந்திருக்கும் உறவினர்களைப்போல உடனமர்ந்தும், உணவு உண்டும், புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் இயல்பாக கலாந்துரையாடுவதென்பது அரிதினும் அரிது. இதைப்போன்ற ஒரு ஆரோக்யச்சூழல் தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல வேறெந்த மொழியிலும் வேறெந்த நாட்டிலும் இல்லவே இல்லை, சாத்தியமுமில்லை\nவங்காள மொழியில் படைப்புக்கள் பலவற்றை செய்திருக்கும்,பல மொழிகளில் படைப்புக்களை மொழியாக்கம் செய்திருக்கும், ஆட்சிப்பணியிலிருந்திருக்கும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காக மட்டுமல்லாது குற்றம்புரிந்தவர்களின் பக்கமும் நின்று அவர்கள் தரப்பையும் பேசும் கதைகளை எழுதியிருக்கும் வங்கமொழி எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி, தமிழ் புனைவுலகப்படைப்பாளிகளில் மிக முக்கியமான ஒருவரான தேவி பாரதி. நல்லிதயங்களுடனான சிறுமிகளையும் ரப்பர் மரங்களுக்குள் ஊடுருவும் சூரியஒளியையும், வார்த்தைகளின் மீது சரியும் மண்ணையும் கவிதையில் காட்சிப்படுத்தும் நவீனக்கவிதைகளை எழுதிய, வார்த்தைக்கு வார்த்தை பகடியாக பேசும், வாழ்வை மிக இலகுவாக எடுத்துக்கொள்ளும் நவீனக்கவிதைக்காரர் சாம்ராஜ், மலையாளத்திரை ஆளுமையும் படைப்பாளியுமான , மிக அழகிய மறக்கவியலா தலைப்புக்களுடனான கதைகளை படைத்தவருமான, கைவிடப்படுதலின் சாத்தியங்கள் அற்ற வாழ்வே மனிதருக்கு இல்லையாதலால் அத்தருணங்களைப்பேசும் கதைகளை படைத்திருக்கும் மதுபால், வழக்கமான பெண்ணியச்சூழலிருந்து விலகி கதை எழுதும் கலைச்செல்வி, இணைய வ���ி எழுத்தில் மிக முக்கிய ஆளுமையான சரவண கார்த்திகேயன், சுபிட்சமுருகனுக்கு சொந்ததக்காரரும், இதழியளாரரும் காட்சிஊடகத்திலும் முக்கிய ஆளுமையாக இருக்கும் சரவணன் சந்திரன், மானுட இயல்புகளையும் அவை வெளிப்படும் தருணங்களையும் தன் படைப்புக்களில் கொண்டு வந்திருக்கும் நரன், தலித் பண்பாட்டு ஆய்வார்களில் முதன்மையானவரான ஸ்டாலின் ராஜாங்கம், யுவபுரஷ்கார் விருதுக்கு சொந்தக்காரரும் மருத்துவருமான் சுனில் க்ருஷ்ணன் , லீனா மணிமேகலை என்று எத்தனை வேறுபட்ட ஆளுமைகளை நெருங்கிய நண்பர்களைப்போல அருகிலிருந்து கவனிக்கவும் கலந்துரையாடவும் அவர்களிடமிருந்து, அவர்களின் படைப்புக்களிலிருந்து அவர்களின், வாழ்வனுபவங்களிலிருந்தும் வாசகர்கள் பலவற்றை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு வேறெந்த இலக்கிய குழுமத்திலும் இல்லவே இல்லை\nஎல்லா அமர்வுகளும் மிகச்சரியாக துவங்கி முடிந்தது வழக்கம்போலவே. அரங்கிலிருந்து விருந்தினர்களை நோக்கி கேட்கப்பட்ட சிக்கலான , நீண்ட கேள்விகளை நீங்கள் பிழைநீக்கி சரியாகவும் மிகச்சிறந்த பதிலைப்பெறும் வகையிலும் கேட்டீர்கள். திரு நாஞ்சில் நாடன் கவிஞர் தேவதேவன், சுரேஷ் பிரதீப், லஷ்மி மணிவண்ண்ன, விஷால் ராஜா என்று பல படைப்பாளிகளும் இரண்டு நாட்களுமே வந்திருந்து எல்லாருடனும் கலந்துரையாடினார்கள். ஏற்புரையில் திரு ராஜ்கெளதமன் சொன்னதுபோலவே மேடையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் கீழே அரங்கில் அமர்ந்திருப்பவர்களுக்கும் வேறுபாடே இல்லாமல் ஏராளமான படைபாளிகள் இம்முறை\nவிழா எற்பாட்டாளர்கள் ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு மேல் இதற்கான வேலைகளை செய்திருந்தார்கள் என்றும் தெரிந்துகொண்டேன். விழா நல்லபடியாக முடியவேண்டுமென்னும் அக்கறையுடன் அவரவர் வீட்டு விழாவைபோல அனைவரும் கலந்து இதை ஒரு கொண்டாட்டமாக நிகழ்த்தினார்கள்\nஅமர்வுகள் நடைபெற்றபோதும் இரவு தங்கலிலும் விருது வழங்குகையிலும் எங்கேனும் ஒரு ஓரத்தில் கூட சிறு சலனமோ பிழையோ மீறலோ ஏதும் இல்லை. எல்லாமே ஒழுங்கு மற்றும் கச்சிதம். விருது வழங்கப்பட்ட மாலை திரு ஞானி உள்ளிட்ட மூத்த படைப்பாளிகளும் கோவை தொழிலதிபர்களும் வந்திருந்ததை பார்க்கமுடிந்தது. நிறைய பொறியியல் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவர்களும், சென்றமாதம் திருமணமான புதுத்தம்பதிகளும் கூட வந்திருந்தனர் சுவிஸ், ஆஸ்திரேலியா, ஆஸ்டின், ஜெர்மனி எனப்பல நாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் வாசகர்கள் வந்திருந்ததை விட உடலுபாதைகளை கருத்தில் கொள்ளாமல் சேலத்திலிருந்து இயலிசை வல்லபி வந்திருந்து விருது விழா முடியும் வரை இருந்துவிட்டு இரவு புறப்பட்டுபோனது அத்தனை சந்தோஷமாக இருந்தது.\nஎத்தனை மனிதர்களை எங்கெங்கிருந்தெல்லாமிருந்து இவ்விழா ஒன்றாக சேர்த்திருக்கிறது என்று நினைக்கையில் மலைப்பாக இருந்தது. ஒரு படைப்பாளியாக உங்களின் படைப்புக்களை விவாதிக்க உங்கள் வாசகர்களை நீங்கள் அழைத்து இப்படி ஒரு விழா நடத்தியிருந்தாலே அதுவும் ஆச்சர்யம்தான் இது ஒரு தேர்ந்த படைப்பாளிக்கு விருதளிக்கவும், அச்சமயம் பல முக்கிய ஆளுமைகளும் அதில் கலந்துகொள்ளவும் அவர்களுடன் நூற்றுக்கணக்கான உங்கள் வாசகர்கள் உடனிருந்து கலந்துரையாடி மகிழவும் நடத்தப்பட்ட ஒரு விழாவென்பதால் பிரமிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. விருந்தினர்களாக வந்திருந்த படைப்பாளிகளும் இதைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள் வேறு எங்கும் இப்படி எழுத்தாளர்களுடன் வாசகர்கள் இப்படி கொண்டாட்டமாய் விருந்து சாப்பிட்டுக்கொண்டு இயல்பாக பேசிக்கொண்டெல்லாம் இருப்பதன் சாத்தியமே இல்லை\nஇவ்விருது ராஜ் கெளதமன் என்னும் ஒரு படைப்பாளிக்கு கெளரவமென்றால், இவ்விழாவில் கலந்துகொண்டு அத்தனை பெரிய ஆளுமைகளுடன் விவாதிக்கவும், நண்பர்களிடம் பேசுவதுபோல இயல்பாக இரண்டு நாட்களும் அவர்களுடனேயே இருக்கவும் வாய்ப்புக்கிடைத்தது எங்களுக்கும் பெரும் கெளரவம். பொள்ளாச்சிக்கருகிலிருக்கும் ஒரு குக்கிராமத்திலிருக்கும் வாசகியான நான் திரு மதுபாலிடம் அவரது வசீகர கதைத்தலைப்புக்களைக் குறித்தும், கவிஞர் சாம்ராஜிடம் அவரது கவிதை வரிகளையும் அனிதா அவர்களிடம் அவரது கதையில் வரும் மயில் என்னை எப்படி கவர்ந்தது என்று மட்டுமல்லாமல் ஒரு கல்கத்தா இனிப்பு நீலவண்ணப்புடவையில் வந்திருந்ததைப் போலவே அவரிருப்பதைக்கூட சொல்லி, பால்நிறத்திலிருக்கும் அவர் முகம் அப்போது குங்குமப்பூ கலந்ததைப்போல சிவந்ததையும் கூட கவனிக்க முடிந்ததெல்லாம் இவ்விழாவில் மட்டுமே சாத்தியம்\nராஜ் கெளதமன் அவர்களைக்குறித்தான வினோத்தின் ஆவணப்படம் மிகச்சிறப்பாக் எடுக்கபட்டிருந்தது\nவந்திருந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திரும்பிச்சென்றிருக்கிறொம். விருது ஒருவருக்கும் பெரிய பெரிய கெளரவங்கள் எங்களுக்கும் கிடைத்திருக்கின்றன. நன்றி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் நான் கலந்து கொண்டதைப் பற்றிய என் சிறு அனுபவத்தை இக்கடிதத்தின் மூலம் தங்களுடன் பகிர்ந்துகாெள்ள விழைகிறேன்.\nஅக்டோபர் மாதத்திலேயே நான் எங்கள் போஸ்ட்மாஸ்டர் மேடத்திடம் கேட்டுக்கொண்டேன் டிசம்பர் இறுதியில் எனக்கு அவசியமாக இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என. அவரும் சரியென்று சொல்லிவிட்டார். நானும் அப்போதிலிருந்து ராஜ் கௌதமன் சாரின் படைப்புகளை அலுவலகத்திற்கு போகும்போதும் அலுவலகத்திலிருந்து வீ்ட்டுக்குத் திரும்பும்போதும் பேருந்தில் வாசிக்க ஆரம்பித்தேன்.\nஎன்னால் சரியாக காலையில் ஏழு ஐந்துக்கு எங்கள் ஊர் பள்ளங்கோயிலில் பேருந்தைப் பிடிக்கமுடியும் ஏழு நாற்பதுக்கு திருத்துறைப்பூண்டியில் பிடிக்கமுடியும் அதேபோல மாலை ஆறு முப்பதுக்கு பட்டுக்கோட்டையில் பிடிக்கமுடியும் எட்டு முப்பதுக்கு திருத்துறைப்பூண்டியில் பிடிக்கமுடியும் என்ற நம்பிக்கை எழ. அப்படியே சரியான நேரத்தில் காலையில் பிடித்துவிட்டால் திருத்துறைப்பூண்டிக்கு சமீபமான எடையூரிலோ பட்டுக்கோட்டையை நெருங்குமிடத்திலுள்ள அணைக்காட்டிலோ மறியல் நடக்கும். கிராம மக்கள் வண்ண வண்ண தண்ணீர் குடங்களோடு சாலையின் குறுக்கே அமர்ந்துவிடுவார்கள். இருசக்கர வாகனங்களுக்குக் கூட அனுமதி கிடையாது. மாலையில் என்னவாகும் என்றால் பட்டுக்கோட்டையை விட்டு வெளிவந்தபிறகு அமைந்திருக்கும் முதல் பெரிய நிறுத்தம் நான்கு வழிச்சாலை துவரங்குறிச்சியிலோ இன்னும் தாண்டி திருத்துறைப்பூண்டிக்கும் பட்டுக்கோட்டைக்கும் மையத்திலிருக்கும் நாச்சிகுளத்திலோ சிறிய பெரிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நாங்கள்தான் சரியான நேரத்தில் நிவாரணம் தர வல்லவர்கள் என்று கையடக்க அல்லது ஆளுயர மைக்குடன் மல்யுத்தம் நடத்திக் கொண்டிருப்பார்கள். அந்த அரைமணி நேர மல்யுத்தப் போரினை ஒன்று இரண்டு மூன்று நான்கு என தன் காலே தனக்குதவி என சென்று கொண்டிருப்பவர் முதல் அனைத்து சக்கர வாகனங்களும் நின்று ரசித்துவிட்டுதான் செல்ல வேண்டும். தலைகளின் எண்ணிக்கையை எப்போதாவது வரும��� விருந்தாளியிடம் அதிகமாகக் காண்பித்து பெருமை கொள்வதற்காக மூன்று நான்கு டிராக்டர்கள் நிறைய கையில் கிடைக்கும் தலைகளை அந்தந்த கைகளுக்குக் கொஞ்சம் கொடுத்து கொண்டுவந்து காண்பிப்பதும் உண்டு. அனைத்துத் தலைகளும் காணாமல் போய் என் தலையும் புறவெளியில் காணாமல் போய் வீடடங்க பத்தும் ஆகும் பதினொன்றும் ஆகும்.\nஇவ்வாறான பெருந்துயரங்களை எங்கள் தலைமை மேடத்திடம் மிக்க வருத்தத்துடன் நான் பகிர்ந்துகொண்டாலும் இந்தக் கஜா புயல் எனக்கு பெரிய நன்மையொன்றைச் செய்துள்ளதாக அதற்கு தினமும் மனதிற்குள் நன்றி கூறி வருகிறேன். அது எதற்கு என்றால் நான் செல்லும் பேருந்து எவ்வளவுக்கெவ்வளவு கூடுதலாக நேரத்தை எடுத்துக்கொண்டு நான் வீடடையும் நேரத்தைத் தாமதமாக்குகிறதோ அவ்வளவுக்கவ்வளவு என்னால் கூடுதலாக ராஜ் கௌதமன் அவர்களின் படைப்புகளை வாசிக்க நேரம் கொடுக்கிறதல்லவா. இந்த சூழல்காெண்ட பேருந்துப் பயணத்தில்தான் அவரின் ஆரம்ப கட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக மாற்றமுமையையும் சிலுவைராஜ் சரித்திரத்தையும் வாசித்தேன். அவரைப்பற்றித் தெரியாமலே அவரின் காலச்சுமையை சென்ற வருடமே நண்பன் வாசிக்கச் சொன்னதால் வாசித்து முடித்திருந்தேன். அவரின் துயரத்தையும் கொண்டாட்டத்தையும் இன்னுமதிக ஆழமாக உணர்ந்திருக்க நேரிட்டிருக்குமோ என்னவோ முதலில் சிலுவைராஜ் சரித்திரம் வாசித்துவிட்டு காலச்சுமையை வாசித்திருந்திருந்தால் என்று சிலுவைராஜ் சரித்திரத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் தோன்றியது. ஆனால் அதேநேரம் அதுவுமே விஷ்ணுபுர இலக்கிய வட்டம் அவரை நவீன இலக்கிய விருதுக்குத் தேர்ந்தெடுத்து அவரை எனக்கு அறிமுகப்படுத்தியிராவிட்டால் எனக்கு அவ்வாறு தோன்றியிருக்குமா என்றும் கேள்வி எழுந்தது. ஆனால் அக்கேள்வி அவரின் அபுனைவு ஆய்வு நூலின் முன்னுரையை வாசிக்க ஆரம்பித்தவுடனே எழுந்த வேகத்தில் மறைந்தது.\nபள்ளிக்கல்வியில் நான் கண்டுகொள்ளாத நிலப்பகுதிகளை மண்ணின் மாந்தர்களை அம்மாந்தர்களை அம்மண்ணுக்கு சொந்தமில்லாதவர்களாக மாற்றிய ஆதிக்க சக்திகளைத் தெளிவாகக் கண்டுகொண்டேன். பகடியுடன் கூடிய துயரம் துயரத்துடன் கூடிய பகடி இரண்டும் அறிவுத்தளத்தில் பெருஞ்சக்தியாக உருவெடுத்து செயல்பட்டிருப்பதை அவரின் புனைவுகளில் கண்டேன். ஆதங்கம் கோபம் வெறுப்பு எதிர்ப்பு இவற்றை அவரின் ஆரம்ப கட்ட முதலாளித்துவமும் தமிழ்ச் சமூக மாற்றமும் நூலில் கண்டேன். அவ்வாறான உள எழுச்சியொன்றைத் தூண்டிவிட்டுக் கொண்டே அந்நூல் என்னை முழுமையாக உள்ளிழுத்துத் தன்னை முழுமையாக வாசிக்க வைத்தது. எவ்வாறெல்லாம் உழைப்பு அடிமைக்குரித்தான குணமாக மாற்றப்பட்டது என்ற ஆய்வை வாசிக்கையில் ஒரே நேரத்தில் இப்படியெல்லாம் சிந்தித்த மாந்தரின் முட்டாள்த்தனத்தை எண்ணி சிரிப்பும் சூழ்நிலை சந்தர்ப்பவாதத்தால் அகப்பட்டுக் கொண்ட மனிதர்களை எண்ணி பரிதாபமும் தோன்றியது. ஆனால் மனிதர்களிடம் பேராசையும் ஆணவமும் இருக்குமட்டும் இந்த முட்டாள்த்தனத்திலிருந்து விமோச்சனமே இல்லை என்பதைத் தொடர்ந்து வாசிக்கையில் தெளிவாகவே புரிந்துகொள்ள முடிந்தது.\nஓரளவு இம்மாபெரும் வலையிலிருந்து விடுபட அதே அடிமைக்குரிய குணமாகக் கருதப்பட்ட உழைப்பைக் கோரும் கல்வியறிவும் சமயோசித புத்தியும் மட்டுமே வழி என்று தன் வாழ்வின் மூலம் நிரூபித்துக்காட்டியிருக்கிறார் பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்கள்.\nஒரு படைப்பை வாசிக்கையிலேயே படைப்பாளியை மிக அணுக்கமாக உணர்பவர்கள் அவரை நேரில் முகமுகமாக தரிசிக்கவேண்டும் என விரும்புவது உண்மைதான் போலும். விஷ்ணுபுர விருதுவிழாவிற்கு வருகைபுரிந்திருந்த அவரை எதேச்சையாக பின்பக்கமாகப் பார்த்தே என் மனம் கண்டுகொண்டதையும் அனிச்சையாக என் கால்கள் என்னை இழுத்துக்கொண்டு அவரை நோக்கி ஓடியதையும் அவர் முன் நின்று என்ன பேசுவது என்றறியாமல் என் இதயம் படபடவென அடித்துக்கொண்டிருப்பதையும் நான் கண்டு வியந்தேன். நல்லவேளை, “சாருடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்” என ஷாகுல் சார் பேச்செடுத்துக்கொடுத்ததால் என்னால் அச்சூழலைக் கடக்க முடிந்தது. நான் சுதாரிப்பதற்குள் என்னைப்போல அவரைக் கண்டு ஓடிவந்தவர்களின் படையால் அவர் நான்கு புறங்களும் சூழப்பட்டமையால் அவரிடம் அப்போது பேசமுடியவில்லை. கொஞ்சம் அவர் விடுதலைபெறட்டும் என்றெண்ணி என் வாசக நண்பர்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். அவரின் அமர்வின்போதுதான் அதற்குப்பிறகு அவரைக் காண முடிந்தது. அப்போது அதுவரை அடங்கியிருந்த உளவெழுச்சியோ என்னை மீறி எழுந்து ஆளுக்கு முன்பாக மைக்கை வாங்கி வைத்துக்கொண்டு தயார்நிலையில் இருக்க வைத்தது. ஆனால் பேராசிரியரோ என்னைவிட அதிக உளவெழுச்சியில் இருந்திருக்கிறார் போலும். பேசிக்கொண்டேயிருந்தார். நானும் எழுவதும் அமர்வதுமாக இருந்தேன். இது அவருக்கு வகுப்பில் மாணவி ஒருத்தி அவரைக் கிண்டல் செய்ய எத்தனிப்பதுபோலத் தோன்றிவிட்டது. இதை ஜெ சாரும் கவனித்துவிட்டார். ஆனால் பேராசிரியர் எப்போது நிறுத்துவார் என அவரும் காத்திருந்திருக்கிறார் என்று உடன் அவர் கேள்வியெழுப்பியதிலிருந்து தெரிந்துகொண்டேன். மிகவும் மல்லுக்கட்டி எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன். அவர் என்ன கேள்வி கேட்டார் என்பதும் அதற்கு பேராசிரியர் என்ன பதில் சொன்னார் என்பதும் என் மூளைக்கு எட்டவேயில்லை.\nஇப்படியெல்லாம் எனக்கு நேர்வது இயற்கைதான். எனவே பதட்டத்தில் சொல்ல முனைந்ததை மறந்துவிடக்கூடாது என்றுதான் முன்ஜாக்கிரதையாக என் குறிப்பேட்டில் எழுதிக்கொண்டுவந்திருந்தேன். அவரிடம் கேட்பதற்கு ஒரு கேள்வியும் சிலுவைராஜ் சரித்திரம் புத்தகத்தில் குறித்தும் வைத்திருந்தேன். எல்லோரையும் போல் எனக்கு பதில் சொல்லிவிட்டு கேள்விகேட்கத் தெரியவில்லை. என்னைப்போல் கேள்விகேட்கும் முன் நான் கண்டடைந்த கேள்விகளுக்கான பதில்களைச் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் கேள்விகள் மட்டும்தான் கேட்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகையில் ஆசான் ஒருகணம் சிலுவையின் கணக்கு வாத்தியார் போல தோற்றமளித்ததால் எனக்குக் கொஞ்சநஞ்சம் தெரிந்த தமிழும் மறந்துவிட்டது. தலை கிறுகிறென சுழல இப்போது அமர வேண்டுமோ என்றெண்ணிக் கொண்டிருக்கையில் நான் கேள்வி கேட்டு பதிலும் பெற்றுதான் அமைதியாக நிற்கிறேன் என வங்காளத்து விருந்தின எழுத்தாளர் அனிதா மேடம் தன் கேள்விக் கணையைத் தொடுக்க ஆரம்பித்திருந்தார். அப்போதுதான் நான் ஆஹா நானும் ஒரு கேள்வியை புத்தகத்தில் குறித்து வைத்திருந்தோமே என உடனே சுதாரித்து அதைக் கொஞ்சம் கூட நிமிராமல் வாசித்து முடித்தேன். கேள்வி போன்ற தோரணை வரவேண்டும் என உடனே அமர்ந்துவிடாமல் அந்த பதிலைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு அமர்ந்தேன். ஆனால் அப்பொழுதும் அது கேள்வி போன்ற தோரணையை ஆசானுக்கோ பேராசியருக்கோ அளிக்கவில்லை என நான் சிதிலமடைந்திருந்த நேரத்தில் அனிதா மேடமால் கேட்டுமுடிக்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கையில் உணர்ந்தேன். அப்போது அப்பாவிடம் அடிவாங்கி அப்பாவியாக நின்றுகொண்டிருந்த சிறுவன் சிலுவையே என் கண்முன் நின்றான். அடிவாங்காமலேயே கண் மூக்கு காது கன்னம் என அனைத்தும் சிவந்து ஜிவ்வென்று என்னிடமிருந்து அச்சமும் நடுக்கமுமாக உஷ்ணம் வெளியேறிக் கொண்டிருக்கையில் என்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என ஒரு நிமிடத்திற்கு சிந்திக்க முடியவில்லை. பிறகு நிதானமாக சிந்திக்கையில், நம்மால் ஒரு சிறிய புறக்கணிப்பையே தாங்க முடியவில்லையே, எப்படித்தான் சிலுவைகள் காலங்காலமாக ஆரம்பகட்ட முதலாளித்துவத்துவமும் தமிழ்ச்சமூக மாற்றமும் எனும் புத்தகத்தில் கூறப்படும் சாதியாதிக்கத்தைத் தாங்கிக் கொண்டு வருகிறார்களோ என்றெண்ணுகையில் உள்ளமும் பதறவே செய்தது.\nஇதற்கு ஒரே வழி, சிலுவையே கண்டடைந்த, “கல்வியறிவு பெற்று வாழ்க்கையில் உயர்வடைவதுதான்”. என் கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தால் இதுதான் அப்பதிலாக இருந்திருக்குமென நம்பினேன்.\nஇதை உணர்ந்துகொண்ட கணத்தில் நான் மீண்டும் இயல்பு நிலையடைந்துவிட்டதால் விழா முடிவடைந்ததும் பேராசிரியருடன் எப்படியும் ஒருவார்த்தையாவது நேரில் பேசிவிடவேண்டும் என்று உள்ளம் திரும்பவும் இழைய ஆரம்பித்தது. எனக்கு என் அம்மா போல மூன்று என்ற எண்தான் ராசி என்று இந்த தடவையும் நம்புமாறு நான் எண்ணியது சரியாக நிகழ்ந்தது. ஆமாம். நான் பேராசிரியர் ராஜ் கௌதமன் சாரிடம் பேசி அவரின் அறிவுரைகளை வீட்டு முகவரியுடன் பெற்றுக்கொண்டேன். நான் மனநிறைவடைந்த தருணம் அது.\nஅதுபோல எதிர்பாராவகையில் இன்னொரு மிக முக்கியமான கண்டடைதல் ஒன்றும் இவ்விழா நிறைவடைந்து வீட்டிற்கு அவரவர் திரும்பும் நேரத்தில் எனக்குக் கிடைத்தது. அது “படைப்பிலிருந்து படைப்பாளியைக் கண்டுகொள்தல்” பற்றியது. எள்ளலும் பகடியுமாக எவரிடத்தும் நம்பிக்கையின்றி நீ கற்றுவிட்டால் எவரையும் பொருட்படுத்தாமல் வாழலாம் என்று கூறவருவதுபோல பேராசிரியர் அவர்களின் புனைவும் ஆய்வும் மேடைப்பேச்சும் அமைந்திருக்கிறதே அல்லது நாம்தான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் சிந்திக்கிறோமா என குழப்பத்துடன் யாேசித்துக் காெண்டே ஊருக்குப் புறப்பட்டு நண்பனுக்காக பைகளுடன் அரங்கிற்க�� வெளியே போர்டிகோவிலிருந்த சிறிய சுவற்றுத் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அப்போது அரங்கிலிருந்து அவர் ஒரு வாசகருடன் பேசிக்கொண்டே அப்பக்கமாக வந்தார். மரியாதையின் நிமித்தமாக அமர்ந்திருந்த நான் அவர் என்னைக் கடந்துசெல்லும் வரை எழுந்து நின்றேன். என்னைக் கடந்து சென்றுவிட்ட அவர் என்னை நோக்கித் திரும்பி, “போய்ட்டுவாப்பா” என்று கையசைத்துவிட்டுச் சென்றதைக் கண்டதும் சிலுவை ஒன்பதாவது படிப்பதற்காக மதுரைக்கு கிளம்பிச் செல்கையில் பேருந்தில் ஏறிக்கொண்டு ராக்கம்மா பாட்டியிடமும் அம்மையிடமும் “போய்ட்டுவரேன்த்தா” என்று விடைபெற்றுச் செல்வதைப் போல் தோன்றியது. நிறைப்பூரிப்புடன் என் உள்ளத்தில் பொங்கிய உணர்வை எவ்வித வார்த்தைகளுமின்றி என் எக்காலத்துக்குமாய் என் ஆழுள்ளத்தில் சேமித்து வைத்துக் கொண்டேன். ஏனெனில் அதுதான் அப்பாேது அந்த சிறிய சுவற்றுத் திண்ணையில் குழப்பத்துடன் அமர்ந்து நான் தேடிக் காெண்டிருந்த கேள்விக்கான பதில் ஆகும்.\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள் - வெ.சுரேஷ்\nபாரதி விவாதம் 4 - தாகூர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=776", "date_download": "2019-01-19T04:57:26Z", "digest": "sha1:J3HKGJCKO3GZ4PDB6FXPUQ4V3KRV5XDO", "length": 17746, "nlines": 93, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\n96 : ஓர்மைகள் கூடி நிற்கும் சினிமா\nபார்க்கும் சினிமா ஒவ்வொன்றையும் அதற்குள் பேசப்படும் கருத்தியல் சார்ந்த விவாதப் புள்ளிகளைக் கண்டறிந்து - அதன் எதிர்மறை X உடன்பாட்டுநிலைகளை முன்வைத்துப் பேசபவனாக மாறிப்போனேன். அதனால் கருத்தியல்களைத் தாங்கும் காட்சிகள், வசனங்கள், பின்னணியின் இசைக்கோலங்கள், வண்ணங்கள், நகர்வுகள், காட்சிப்படுத்தப்படும் தூரம், நெருக்கம் எனத் திரைமொழியின் கூறுகளால் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் வழியாக உருவாக்கப்படும் முன்வைப்புகள் என்னென்ன நோக்கங்கள் கொண்டன; பார்வையாளத்திரளை எந்தப் பக்கம் திருப்பும் வல்லமைகொண்டன எனப் பேசிப்பேசி எனது சினிமா குறித்த பதிவுகளுக்கொரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறேன். அச்சொல்லாடல்களுக்கு வலுச்சேர்ப்பதற்காகச் சில படங்களின் நிகழ்வெளியை முதன்மாக முன்வைத்து விவாதிப்பதுண்டு. சில படங்களின் காலப்பிண்ணனித் தகவல்களைத் திரட்டி விவாதித்ததுண்டு. சில படங்களின் இயக்குநர்களின் -நடிகர்களின் - தயாரிப்பு நிறுவனங்களின் புறத்தகவல்களின் வழியாகவும் விவாதித்ததுண்டு. இப்படி விவாதிப்பது சினிமாவைப் பார்ப்பதற்கான - திரள்மக்களின் நோக்கிலிருந்து பார்ப்பதற்கான ஒரு கோணம் என்று புரிந்து வைத்திருக்கிறேன்.\nஇந்தப் படம்-96-கொண்டிருக்கும் ஓர்மைகள் இதையெல்லாம் தேடவிடாமல் தடை போட்டுவிட்டன. சினிமாவின் அடிப்படைகளான சொல்முறைகள், பாத்திர உருவாக்கம், அவ்வுருவாக்கத்திற்கேற்ப அவை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகளின் அளவு, அதற்குத்தேவையான மன, உடல், குரல்கள் இணையும் நடிப்புப்பாணி, நடிப்போடு இணையும் நிலக்காட்சிகள், ஒளிப���பதிவுத்துண்டுகள் என எங்கும் பிசிறு தட்டாமல் ஓர்மைகளோடு நகர்ந்து முடிந்தது படம்.\nகடந்த காலத்துக் காதலின் அலைவுகள்\nநேற்றைய இரண்டாம் ஆட்ட நேரத்தில் 96 பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் வெறும் சினிமா பார்வையாளனாக இருந்த காலத்திற்குப் போக வேண்டியதாகிவிட்டது. திருநெல்வேலி பாம்பே அரங்கில் இணை இணைகளாகத் திரண்டு அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் போனவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கடந்த காலத்திற்குள் பயணம் செய்திருப்பார்கள். இப்போது நாற்பதுகளில் இருப்பவர்கள் 90 களுக்குப் போய்வந்திருப்பார்கள். ராமச்சந்திரனைப்போல ஜானகியை மட்டும் காதலித்துக் கசிந்துருகிக்கொண்டிருந்தவர்களுக்கு மட்டுமே நினைவில் அலைதல் விரும்பமானதல்ல. என்னைப்போல 60 ஐ, நெருங்குபவர்கள் 70 களுக்கும் 80 -களுக்கும் 90 களுக்கும் போய்த் திரும்பவும் தூண்டும் பின்னோக்கிய பயணங்களைச் சொல்லும் படம் 96.\nசினிமா ஒருவிதமான நினைவலைகளின் கோணங்கள். இரண்டு நபர்களின் சந்திப்புகள் நட்பு எனப் புரிந்துகொள்ளப்படுகிறது. சந்தித்துக்கொண்ட இரண்டுபேரில் ஒருவர் ஆணாகவும் இன்னொருவர் பெண்ணாகவும் இருந்துவிடும் நிலையில் நட்பு காதலாக மாறும் வாய்ப்புகளே அதிகம். அந்தச் சந்திப்புக்காலம் அவர்களின் பதின்பருவவயதுக் காலமாக இருக்கும் நிலையில் காதல் - காமமாக அறியப்படுகிறது. காமத்தின் வெளிப்பாடு உடல்சார்ந்த உறவுகளைக் கோரும் வினை. அவ்வினை மனிதர்களின் வயிற்றுப்பசியைப் போல இன்னொரு தேவை. அவ்வினையைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காகச் சமூகம் உருவாக்கிக்கொண்ட அமைப்பு குடும்பம்.\nஇந்த நகர்வின் தொடக்கமாக இருக்கும் நட்பும் காதலும் திரும்பத்திரும்ப மனிதர்களால் நினைத்துக்கொள்ளப்படுகிறது.\nஎன்னருகில் என் மனைவி இருக்கும்போதே, பள்ளிக்காலத்து கலையும் கல்லூரிக்காலத்து நந்தினியும் கல்யாணத்திற்குப் பின்னர் காதலைச் சொன்ன உஷையும் இசையும் வந்து சிரித்துவிட்டுப் போனார்கள். யாருக்குத்தான் கடந்த காலத்துக் காதல் -தோல்வியடைந்த காதல் இல்லாமல் இருக்கும்..\nபரியேறும் பெருமாள்: சமூகநடப்பியல் சினிமா\nஅரசியல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் - என்ற முன்வைப்புடன் அரசதிகாரத்தின் கைகளில் தரப்பட்ட நிர்வாகமுறைமை சாதீயத்தின் இயங்குநிலையில் எந்த மாற்றமும் செய்த��விடவில்லை; அதன் இருப்பு பல நூற்றாண்டுகளாக இருக்கும் அதே நிலையோடு -\nஅச்சடுக்கு மாறாமல் இன்னும் இருக்கிறது என்ற குரல்கள் மாற்றத்தை - இந்திய சமூகத்தைச் சமநிலையை ஏற்கும் -உள்வாங்கும் சமூகமாக மாற்றும் குரல்கள்.\nஇத்தகைய குரல்களை -விமரிசனத்தை- மறுத்துப் பேசும் குரல்கள் ஒருவிதத்தில் பழைமையின் ஆதரவாளர்கள். பிற்போக்குத்தனமானது என்றாலும் இந்தியப் பண்பாட்டின் பெருமையென சாதீயத்தை நினைக்கின்றன. அதற்காக அவை வெளிப்படையாக ஓங்கி ஒலிக்கின்றன. அக்குரல்கள் சாதீயம் தளர்ந்துவிட்டது; ஆதிக்க அடுக்குகள் விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டன என வாதிடுகின்றன.\nஅவர்கள் நிகழ்காலத்தில் அரசதிகாரத்தைக் கைப்பற்றும் வகையறிந்து நகர்கிறார்கள். அரசதிகாரம் அவர்களின் ஆதரவு நிலையோடு இருக்கிறது. அதனால் இத்தகைய சொல்லாடல்களை வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் அத்தகைய குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.\nஇவ்விருவகைச் சொல்லாடல்களில் முன்னதின் பக்கம் நிற்கும் கலையாக - சினிமாவாக - மாரி.செல்வராஜின் - பரியேறும் பெருமாள் பிஏபிஎல் , மேலே ஒரு கோடு வந்துள்ளது. அசலான சினிமா என்பதைவிட - சமூகநடப்பியலை உள்வாங்கிய அரசியல் சினிமாவாக வெளிப்பட்டுள்ள படத்தை இன்னொருமுறை பார்த்துவிட்டு விரிவாக அதன் கலையியலையும் சமூகப்பொறுப்புணர்வையும் எழுதவேண்டும். இப்போதைக்கு இந்தக் குறிப்பே பலரையும் பார்க்கத்தூண்டுமென நினைக்கிறேன்.\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்கியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/ajith-and-andrea-movie-released-same-week/", "date_download": "2019-01-19T03:45:56Z", "digest": "sha1:PFJ2DPFRIFKRRHWM3SYBX4GSBVNPV46C", "length": 8235, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Ajith and Andrea movie released same week | Chennai Today News", "raw_content": "\nஅஜித் படத்துடன் மோதும் ஆண்ட்ரியா படம்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஅஜித் படத்துடன் மோதும் ஆண்ட்ரியா படம்\nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் வெளிவருவது உறுதி என்றே விநியோகிஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது\nஇந்த நிலையில் அஜித்தின் ‘விவேகம்’ ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாள் அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆண்ட்ரியா நடிப்பில் ராம் இயக்கிய ‘தரமணி’ திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n‘தங்க மீன்கள்’ படத்திற்கு பின்னர் ராம் இயக்கத்தில் வெளியாகும் வெளியாகவுள்ள இந்த படத்தில் ஆண்ட்ரியா, வசந்த், அழகம்பெருமாள் மற்றும் சிறப்பு தோற்றத்தில் அஞ்சலி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசட்டவிரோதமாக குடியேற கண்டெய்னரில் அமெரிக்கா வந்த 9 பேர் மூச்சு திணறி பலி\nவெட்டி செலவு வேண்டாம்: அரசியல்வாதிகளை ந��ன் பார்த்து கொள்கிறேன். கமல்ஹாசன்\nசென்னையில் ‘பேட்ட’ படத்தின் மூன்றாவது நாள் வசூல் என்ன \nஒரே நாளில் 45 கோடியை நெருங்கிய ‘விஸ்வாசம்’ \nவிஸ்வாசம் கட் அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்\nவிஸ்வாசம் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/33.html", "date_download": "2019-01-19T04:40:15Z", "digest": "sha1:MH2K5LHIYE6V7FXRP2BMWUZ3HWHVINUM", "length": 13860, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடியில் புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\nசென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடியில் புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடியில் புதிய கட்டிடம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் செயல்படும் பள்ளி கல்வி இயக்ககத்திற்கு ரூ.33 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ், பள்ளி கல்வித்துறை தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப்பள்ளி மாணவர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளு���்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த கட்டிடம் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் \"புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்\" என்ற பெயரில் அழைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார் | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ர���்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/2203-3000kg", "date_download": "2019-01-19T03:48:22Z", "digest": "sha1:IIBCQCUK62L6BCSXSEH6JDIOAOVICJGV", "length": 15201, "nlines": 74, "source_domain": "www.kilakkunews.com", "title": "மட்டக்களப்பு கடலில் சிக்கிய 3000kg எடையுடைய இராட்சத திருக்கை மீன் - kilakkunews.com", "raw_content": "\nமட்டக்களப்பு கடலில் சிக்கிய 3000kg எடையுடைய இராட்சத திருக்கை மீன்\nமூவாயிரம் கிலோ கிராம் எடையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை ஏறாவூர்- சவுக்கடி கடலில் மீனவ வலையில் சிக்கியுள்ளது. இதன் பெறுமதி சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nகே. வைரமுத்து என்பவரது இழுவை வலையில் சிக்கிய இந்த மீனை கரைசேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இந்த மீன் துண்டங்களாக வெட்டப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.\nசமீப நாட்களில் அசாதாரண காலநிலை காரணமாக மீன்கள் குறைவாக சிக்குகின்றபோதிலும் எதிர்பாராதவிதமாக இவ்வாறான இராட்சத மீன் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வசம்: தவிசாளராக நாகமணி கதிரவேல் தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாகமணி கதிரவேலும், பிரதி தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கா.இராமச்சந்திரனும் தெரிவு செய்யப்பட்டனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் 31 உறுப்பினர்களில் இருந்து தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வை.எம்.சி.சலீம் தலைமையில் நடைபெற்றது.\nஏறாவூர் நகரசபை தவிசாளர் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு\nஉள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டி தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் தங்களது கடமைகளை பொறுப்பெடுக்கும் நிகழ்வு தற்போது ஏறாவூர் நகரசபையில் முன்னாள் முதலமைச்சர் Z.A.நஸீர் அஹமட் முன்னிலையில் இடம்பெற்றது இதில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் + ஜக்கிய தேசிய கட்சியோடு இணைந்து போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்டபீட உறுப்பினர்கள் மதகுருமார்கள் பொதுமக்கள், நகரசபையின் செயலாளர் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் அனைவரும் கௌரவ தவிசாளர் வாசித் அலி மற்றும் பிரதித் தவிசாளர் ரெபுபாசம் ஆகியோரை கௌரவ வரவேற்போடு அழைத்துச் சென்றனர்.\nமட்டு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைந்தது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு : எம்.எஸ்.எஸ்.அமீர் அலி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 8.3 வீதமான வறுமையை குறைந்தது கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஸம்ஸம் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சீமெந்து கல் தயாரிக்கும் இயந்திரத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (27) மாலை இடம் பெற்ற போது மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் ��ொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173188/news/173188.html", "date_download": "2019-01-19T04:56:27Z", "digest": "sha1:7IR3Q42GWOJ3YFQMFDFVVOB54E57VSYY", "length": 6149, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "சிரஞ்சீவியுடன் நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசிரஞ்சீவியுடன் நடிக்கும் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இதுதான்..\nசிரஞ்சீவி நடிப்பில் தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சயீரா நரசிம்மரெட்டி’. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி முதல் முதலாக தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிறார்.\nதமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரம் என்ன என்பது இப்போது தெரியவந்துள்ளது. சிரஞ்சீவி நடிக்கும் சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார்.\nசைராவின் நம்ப��க்கைக்கு பாத்திரமானவராக இருந்தவர் ஒப்பாயா. இது சிரஞ்சீவியுடன் பெரும்பாலான காட்சிகளில் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம். எனவே, இது விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுக் கொடுக்கும். இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/12/encourage-industry-to-produce_19.html", "date_download": "2019-01-19T04:58:32Z", "digest": "sha1:754GMNUZVOGXTZCSZJCQPKN4VR6DE4PR", "length": 6962, "nlines": 79, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "Encourage industry to produce efficiently and cost-effectively.Founder-Mohideen Bawa - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-01-19T05:13:39Z", "digest": "sha1:YCSF2WD4A2OI6LTDSWFUSQWXUFJ4M2S2", "length": 42171, "nlines": 409, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "விஞ்ஞானி | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nதமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன்\nதிருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர்\nசந்திர சேகர வெங்கட் ராமன்\nஇயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது\nபெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் மிக ஆரவாரமாய் அவரை கொண்டாடியது, இதோ நோபல் பரிசு என கொடுத்து கவுரவித்தது\nஆம், வானமும் கடலும் ஏன் நீல நிறத்தில் தோன்றுகின்றது என சொன்ன முதல் விஞ்ஞானி அவர்தான்\nஅதாவது ஓளி ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் சொன்ன முடிவு, சூரிய ஓளியின் 7 நிறங்களில் நீல நிறம் அதிகமாக சிதறடிக்கபடுகின்றது அதனாலே வானமும் கடலும் நீலமாக தெரிகின்றன‌\nஇந்த முடிவு பவுதீக உலகை புரட்டிபோட்டது. அவர் சொன்ன ஆய்வு முடிவு உண்மை எனவும் நிரூபிக்கபட்டது, 1930ல் அவருக்கு நோபல் பரிசும் கொடுக்கபட்டது.\nஅக்காலம் ஐன்ஸ்டீன் எல்லாம் ஒளிபற்றி ஆராய்ச்சி செய்த காலம். அந்த நேரத்தில் சிவி ராமனின் முடிவு ஐன்ஸ்டீனையே வியக்க வைத்தது\nசாதாரண சாதனை அல்ல அது.\nஇந்திய விஞ்ஞானி இயற்பியலில் வாங்கிய முதல் நோபல் அது.\nஅதன் பின் உலகின் எல்லா விருதும் தேடி வந்தது, இங்கிலாந்து வழங்கிய சர் பட்டம் (இம்சை அரசனில் வடிவேலு கேட்பார் அல்லவா) இத்தாலி , அமெரிக்கா என எல்லா நாடுகளும் கொண்டாடின‌\nதன் முதுமை காலத்தை ராமன் மைசூரில் கழித்தார், காரணம் மைசூர் சமஸ்தானம் அவரை சிறப்பு விருந்தினராக அமர்த்தி கவுரவபடுத்தியது.\nபின்னாளில் மாநில பிரிவினை வரும்பொழுது அவர் மைசூர் வாசியானார். அதனால் அவர் பிறப்பால் கன்னடன் என சொல்லிவிட முடியாது, பிறந்ததும் கற்றதும் தமிழகத்தில்தான்\nஇன்று சர் சிவி ராமனின் பிறந்த நாள், உலகெல்லாம் கொண்டாடபட்ட ராமன் ஒரு தமிழர். தமிழர் அறிவின் உச்சம்\nஆனால் இத்ததமிழகத்தில் பேச்சு கலைஞர் அண்ணா, சினிமாகாரன் ராமசந்திரன் இன்னும் சில இம்சைகள் போல அடையாளபடுத்தபட்டாரா\nதமிழ்நாட்டில் பிறந்த அறிவு சூரியனான அவர் பிராமணர் என்பதால் மறைக்கபட்டார்\nஎன்னதான் திராவிடம், பகுத்தறிவு இம்சைகள் பேசினாலும், அதில் சில சாதித்தோம் என சொல்லிகொண்டாலும் ஒரு விஷயம் உண்மை, உறுத்தும் உண்மை\nஅறிவாளிகளையும், பெரும் சிந்தனையாளர்களையும், கற்றவர்களையும் கொண்டாட மறுக்கபட்டோம் அல்லது மறக்கடிக்கபட்டோம்\nஅவர்கள் பிராமணராயிருந்தால் இன்னும் கூடுதல்\nவெறும் குப்பைகளையும், பிதற்றல்காரர்களையும் பெரும் பிம்பமாக உருவாக்க தொடங்கினோம், விளைவு பெரும் விபரீதம் எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன‌\nஅதனை விடுங்கள், இனி திருத்த முடியாது. இங்கு எல்லாமே அப்படித்தான்\nராமன் எப்படி இந்த நீலநிற விஷயத்தை கண்டுபிடித்து நோபல் வாங்கினார்\nவிஷயம் ஒன்றுமல்ல , சூரியன் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வருவதாகவும், கண்ணனும் ராமனும் நீல நிறம் கொண்டவர்களாகவும் சொல்வது இந்துமதம்\nவிஞ்ஞானம் வந்து சூரிய ஓளியில் 7 வண்ணங்கள் உண்டு என சொல்வதற்கு பல்லாயிரகணக்கான ஆண்டுக்கு முன்பே இந்துக்கள் எப்படி 7 குதிரைகள் என சொன்னார்கள் என்ற வியப்பு அவருக்கு வந்தது.\n7 குதிரைகள் என்பது சூரிய ஒளியில் இருக்கும் 7 நிறங்கள் என்பதை விஞ்ஞானம் படித்த ராமன் உணர்ந்தார், அது என்ன கண்ணன் நீலநிறம் என்பது அவரை சிந்திக்க வைத்தது.\nஅதிலே ஆராய்ச்சியினை செலுத்திய அவர் விஞ்ஞான உண்மையினை கண்டறிந்தார்\nஆம் நிறங்களில் விஸ்வரூபம் எடுப்பது நீல நிறம் என்ற தெளிவு அவருக்கு கிடைத்தது\nவானமும், கடலும் நீலமாக இருப்பதன் விஞ்ஞான தத்துவம் அவருக்கு புரிந்தது\nஇந்த நீல நிற விஸ்வரூபத்தைத்தான் இந்துக்கள் கண்ணனில் கண்டார்களா\nஇந்த நாட்டின் ஆதார மத நம்பிக்கையிலிருந்து விஞஞான விளக்கத்தை கொடுத்தார் ராமன், உலகம் அவரை கொண்டாடியது\nஇப்படி இன்னும் எத்தனை விஞ்ஞான தத்துவம் இந்துமதத்தில் ஒளிந்திருக்கின்றதோ தெரியாது, அதற்கு இன்னொரு ராமன் வந்தால்தான் தெரியும்\nபகுத்தறிவு அது இது என சொல்லி தமிழகத்தில் அந்த தமிழனின் ��ுகழ் மறைக்கபட்டாலும் உலகில் அவருக்கான இடம் அப்படியே இருக்கின்றது\nஇன்றும் அது ராமன் விளைவு என்றே கொண்டாடபடுகின்றது\nவெள்ளையன் அப்படிபட்ட தமிழர்களை சாதி பாராது ஊக்குவித்தான் ராமன் உலகினை புரட்டிபோடும் முடிவினை சொன்னார்\nதமிழக திராவிட கட்சிகள் சினிமாவினை வளர்த்தன, பின் அவனின் நிற ஆராய்ச்சி எப்படி இருக்கும்\n“ஊதா கலரு ரிப்பன்” என்ற அளவில்தான் இருக்கும்\nஇந்த மாபெரும் விஞ்ஞானி ராமனுக்கு, தமிழகத்தில் பிறந்த அந்த மேதைக்கு நினைவிடம் இருக்குமா அவர் பெயரில் பல்கலைகழகம் உண்டா அவர் பெயரில் பல்கலைகழகம் உண்டா கல்லூரி உண்டா\nஅண்ணா, ராமசந்திரன், அவர் அன்னை சத்யபாமா ( அம்மணி மேடம் கியூரிக்கு கதிரியக்கம் சொல்லிகொடுததவர்) என யார் யாருக்கோ அடையாளம் உள்ள தமிழகத்தில் இம்மண்ணின் அறிவு சூரியன், நோபல் வென்றவனுக்கு ஒரு நினைவு அடையாளமும் இல்லை\nபின் எப்படி உருப்படும் தமிழகம் நல்ல விஞ்ஞானிகள், சிந்தனையாளர் எப்படி வருவார்கள்\nபகுத்தறிவு, பிராமண வெறுப்பு, இந்து மத புறக்கணிப்பு என சொல்லி பல நல்ல விஷயங்களையும் தமிழகம் இழந்துவிட்டது. அதனை ஒப்புகொள்ளத்தான் வேண்டும்.\n7 குதிரைகள் பூட்டிய சூரிய தேரும், கண்ணனின் நீல நிறமும் வெறும் கட்டுகதை அல்ல, அவை எல்லாம் பெரும் விஞ்ஞான தத்துவம் என உலகிற்கு நிரூபித்தவர் பிறந்த நாள் இது\nஇந்துமதத்தில் இன்னும் ஏராளமான விஞ்ஞான தத்துவம் உறங்கிகொண்டிருக்கின்றது, மூட நம்பிக்கை எனும் பெயரில் அவைகளை புறக்கணிக்க கூடாது என உலகிற்கு செவிட்டில் அறைந்து சொன்ன இந்தியன் பிறந்த நாள் இது.\nஇந்துக்களின் ஒவ்வொரு அடையாளத்திலும் ஒரு அறிவியல் இருக்கும் , ஆழ நோக்கினால் பிரபஞ்ச உண்மை வெளிபடும் என முதன் முதலில் நிரூபித்தவர் பிறந்த நாள் இது.\nஇன்று அந்த சர் சி.வி ராமனின் பிறந்த நாள். எங்கள் தமிழகத்திலும் ஒரு நோபல் விஞ்ஞானி இருந்திருக்கின்றான், அவன் உலக விஞ்ஞானிகளுக்கு, யூத , ஜெர்மன் விஞ்ஞானிகளுக்கு சரிக்கு சமமாக அமர்ந்து விருது வாங்கியிருக்கின்றான் என்பதை நினைத்து பெருமை அடைவோம்.\n(இப்பொழுதும் வந்து, பிராமணர் திராவிடர் அல்ல‌. இந்துமதம் அவர்களால் தமிழர் மீது திணிக்கபட்டது. அவர்கள் தமிழர் அல்ல‌\nதமிழருக்கு மதமில்லை, ஆக இவர் தமிழராக மாட்டார், திராவிடர் ஆகமாட்டார் என சிலர் சொல்வான் பார���ங்கள். அவனை எல்லாம் திருத்தவே முடியாது)\nசர் சி.வி ராமன் விஞ்ஞானி\tபின்னூட்டமொன்றை இடுக\nசால்க் – போலியோ மருந்து\nஅந்த வியாதி கொடூரமானது, ஒருவன் வாழ்வினையே முடக்கும் அளவு இரக்கமே இல்லாதது. இளம்பிள்ளை வாதம் என தமிழிலும், போலியோ என ஆங்கிலத்திலும் அழைக்கபட்ட வியாதி அது\nஅது ஆதிகாலத்திலே இருந்திருக்கின்றது, இயேசு கூட அப்படி ஒருவனை குணமாக்கியதாக தெரிகின்றது, சப்பாணிகள் என்றும் முடவர்கள் என்றும் கடவுள் குணப்படுத்துவார் என ஜெருசலேம் கோவிலில் காத்து கிடந்தவர்கள் எல்லாம் அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் என்கின்றது வரலாறு\nஅப்படிபட்ட நோயின் தாக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது, ஒவ்வொரு ஊரிலும் போலியோ தாக்கபட்டவர்களை காணாலம் இருக்க முடியாது\nசில குழந்தைகளை இரு கை இரு கால் என முடக்கும், சிலருக்கு ஒரு கை ஒரு கால் என முடக்கும்\n1997வரை ஒவ்வொரு வகுப்பிலும் போலியாவால் தாக்கபட்டு அங்ககீனமான ஒரு மாணவனோ இல்லை பலரோ சாதாரணம்\nஅவர்கள் இன்றும் சரியான பணி இன்றியும், குடும்ப வாழ்வு இன்றியும் வாழ்வதை சாதாரணமாக பார்க்கலாம். மாற்று திறனாளிகள் என கலைஞர்தான் அழைக்க ஆரம்பித்தாரே தவிர அதற்கு முன்பு அழைக்கபட்டதெல்லாம் மிக கொடூரமான மனதனை பாதிக்கும் வார்தைகள்\nஉடலால் செத்த அவர்களை மனதாலும் கொல்லும் நோய் போலியோ\nகுழந்தையிலே அவர்களை தாக்கும் அந்நோய், காலமெல்லாம் யாரையாவது நம்பியே அவர்கள் அன்றாட கடமையினை செய்யுமளவு அவர்களை முடக்கிவிடும் பெரும் வலியினை கொடுத்து விடுகின்றது\nஅப்படிபட்ட கொடூரமான நோய் வருதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை, அம்மை நோய் என்றால் அம்மனை காட்டும் சமூகம் விஞ்ஞானமாக வேப்பிலை மருந்தை சொன்னாலும், போலியோ என்றால் விதிபயன் என சொல்லிவிட்டது\nநோய்க்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் தெரியாது, போலியோ பல்லாண்டு காலமாக உலகில் ஆட்சி புரிந்தது, உலகம் முழுக்க குழந்தைகளை தாக்கி அவர்கள் வாழ்வினை முடக்கியது அந்நோய்\nஇரண்டாம் உலகபோருக்கு பின் நச்சு ஆயுதங்களுக்கு பயன்படுத்தப்ட்ட பல கொடூர வைரஸ்களை கட்டுபடுத்தி மருத்துவத்திற்கு பயன்படுத்தமுடியுமா என்ற ஆய்வு தொடங்கிற்று\nஅதில் ஏதாவது ஒரு மருந்தை கொண்டு இந்த போலியோவினை வெல்லமுடியுமா என கனவு கண்டவர் டாகடர் யோனஸ் சால்க்\nஅவர் அமெரிக்க யூதர், அப்பொழுதே டாக்டர். இந்த பாலும் பழமும் சிவாஜி கணேசன் சினிமாவில் புற்றுநோய்க்கு பாடுபட்ட காலங்களில் அவர் அமெரிக்காவில் உண்மையாக போலியோவிற்கு எதிராக பாடுபட்டார்\nஒரு நோய் குணமாக முதலில் அதற்கான வைரஸ் கண்டுபிடிக்கபட வேண்டும் , சால்க் முதலில் எந்த வைரசால் அந்நோய் ஏற்படுகின்றது என கண்டறிந்து உறுதிபடுத்தினார்\nஆம் அது நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒருவித வைரஸ் என்பது உறுதியானது\nநரம்பு மண்டலத்தை தாக்கும் ஒருவித வைரஸ் ஆயுதம் ஹிட்லரால் உருவாக்கபட்டது என்பதும், அதற்கு அமெரிக்கா பதில் மருந்து உருவாக்கியது என்பதும் அக்கால செய்திகள்\nஆனால் அந்த அடிப்படைதான் சால்கினை போலியோவினை குணபடுத்த முடியும் என்ற நம்பிக்கையினை கொடுத்தது\nஅதன் பின் தன் வாழ்வினை அதற்காக அர்பணித்து பெரும் உழைப்பிற்கு பின் அந்த அருமருந்தினை கண்டுபிடித்தார்\nஆனால் பரிசோதனைக்கு யாரை பயன்படுத்துவது நன்றாக இருப்பவர்களுக்கு கொடுத்து ஏதும் ஆகிவிட்டால்\nமனிதர் தானே பரிசோதனை ஆனார், அந்த மருந்தை தன் உடலில் செலுத்தி நம்பிக்கை அளித்தார்\nஅதன் பின் அந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்தது, அமெரிக்காவில் இளம்பிள்ளை வாதம் ஒழிந்தது\nஉலக நாடுகள் அதை குறித்து கொண்டன, சால்க் மிகபெரும் கொண்டாட்டத்தை பெற்றார், உலகெல்லாம் அம்மருந்து குழந்தைகளுக்காக கொடுக்கபட்டது\nஉலக சுகாதார அமைப்பு அந்த அருமருந்தினை உலக மக்கள் எல்லோருக்கும் கொடுத்து நோயினை ஒழிக்க உறுதி பூண்டது\nஎதுவுமே தாமதமாக வரும் இந்தியாவில் பின்னாளில் போலியோ மருந்து அரசால் வழங்கபட்டு இன்று எல்லா குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கபடுகின்றது\nஉறுதியாக சொல்லலாம், இந்தியாவில் இப்பொழுது இளம்பிள்ளைவாதம் ஒழிக்கபட்டிருக்கின்றது, பழைய தாக்கம் இல்லை\nஆரோக்கியமாக குழந்தைகள் வளர்கின்றன, மறுக்கமுடியாது\nஉலகின் மாபெரும் சொத்துக்கள் குழந்தைகள், அவர்கள்தான் உலகின் எதிர்காலம், அவ்வகையில் அந்த அருமருந்தினை கண்டறிந்த சால்க் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியாக கொண்டாடபடுகின்றார்\nபைபிளில் சூம்பிய கையினை குணமாக்கினார் யூத ஞானி இயேசு கிறிஸ்து, அதன் பின் அந்த நோய்க்கு மருந்தும் யூத விஞ்ஞானியிடம் இருந்தே வந்தது\nஇன்று நாமெல்லாம் இலவசமாக அம்மருந்தினை பெறுகின்றோம் , ஏன் உலகெல்லாம் சல்லிவிலையில் ���ிடைக்கின்றது. ஆம் இலவசமாக கிடைக்கும் பொருள் எவ்வளவு அருமருந்தாயினும் மதிப்பில்லை\nஇதுவே மிகபெரும் விலையான மருந்தென்றால் என்னாகும் குழந்தைகள் விவகாரம் அல்லவா காசு கொடுத்துத்தான் வாங்கி இருக்க வேண்டும்\nஆனால் எப்படி இவ்வளவு மலிவாக கிடைக்கின்றது, அரசுகளின் கருணையா\nஇல்லை, சால்க் தன் கண்டுபிடிப்பினை பதியவில்லை, அதற்கான பாட்டன்ட் எனும் காப்புரிமையோ இம்மருந்தால் கிடைகும் வருமானம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் என்றோ அவர் எழுதி வைக்கவுமில்லை, சட்டபடி பதியவுமில்லை\nஏன் கவனகுறைவா என்றால் இல்லை, அந்த பெருமகன் அதுபற்றி கேட்டபொழுது மெதுவாக சொன்னான் “சூரியன் தன் ஒளிக்கு காசு கேட்டால் உலகம் தாங்குமா\nநல்ல மருத்துவனின் மனம் என்பது இதுதான், நோயினை விரட்ட வேண்டும், மானிட குலம் காக்கபட வேண்டும் , பணம் என்பதெல்லாம் யாருக்கு வேண்டும்\nமானிட நேயமும் மருத்துவமும் கலந்த சில மேதைகள் இப்படித்தான் இருந்திருக்கின்றார்கள்\nஅவர் மட்டும் மருந்துதினை பதிந்து சம்பாதித்திருந்தால் இன்றைய பில்கேட்ஸ் இன்னபிற மில்லியனர்களை விட பெரும் உயரத்தில் இருந்திருப்பார்\nஅதன் பின்னாலும் சால்கின் ஆராய்ச்சி தொடர்ந்தது தன் இறுதி காலங்களில் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் இருந்தார், ஆனால் விதி முடிந்தது\nபோலியோ எனும் கொடும் வியாதியினை உலகில் இருந்து விரட்டிய அந்த மாமனிதனின்பிறந்த நாள் இன்று\nஅவனுக்கு குழந்தைகள் உலகமும், பெற்றோர் உலகமும் மாபெரும் அஞ்சலியினை செலுத்திகொண்டிருக்கின்றது\nநிச்சயம் அந்த யூத விஞ்ஞானி இரண்டாம் கிறிஸ்து, அதில் சந்தேகமில்லை\nசால்க் விஞ்ஞானி\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/02/madurai.html", "date_download": "2019-01-19T04:45:25Z", "digest": "sha1:RS76NN5KOZ2WMNSEOJVTSH2M2PZDJ5L7", "length": 11038, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை துணை மேயரைப் போலீஸ் தேடுகிறது | police are searching madurai deputy mayor - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nமதுரை துணை மேயரைப் போலீஸ் தேடுகிறது\nமதுரையில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான துணை மேயர் மிசா பாண்டியனைப் போலீஸார் தேடி வருகின்றனர்.\nமதுரை ஜெய்ஹிந்த் புரம் அருகே நிதி நிறுவனம் ஒன்றை ஜெகதீசன் என்பவர் நடத்தி வந்தார். இவருக்கும், மதுரை துணை மேயர் மிசா பாண்டியனுக்கும் இடையேமுன்விரோதம் இருந்து வந்ததாம்.\nஇதற்கிடையே, கடந்த அக்டோபர் 18 ம் தேதி ஜெகதீஷ் அடையாளம் தெரியாத கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது குறித்துப் போலீஸார்வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.\nஇந் நிலையில் செல்வம் என்ற ரவுடி இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டது தொடர்பாக திருமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் தனது வாக்குமூலத்தில் நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி துணை மேயர் மிசா பாண்டியன் என்று கூறினார்.\nஇதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு போலீஸார் மிசா பாண்டியனைக் கைது செய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றனர். ஆனால் அதற்கு முன்பே துணைமேயர் மிசா பாண்டியன் தலைமறைவாகி விட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/08/20/china-takes-sri-lanka-north-coastal-area-control/", "date_download": "2019-01-19T04:37:13Z", "digest": "sha1:4CGZPMUFC6XDEFPVQ2TVXIUURHX4TPKK", "length": 42330, "nlines": 499, "source_domain": "tamilnews.com", "title": "China Takes Sri Lanka North Coastal Area Control", "raw_content": "\nவடக்கின் கரையோரம் சீனாவின் கைகளுக்கு செல்கிறது ஆய்வு பணி என்னும் பெயரில் நடக்கும் அபகரிப்பு\nவடக்கின் கரையோரம் சீனாவின் கைகளுக்கு செல்கிறது ஆய்வு பணி என்னும் பெயரில் நடக்கும் அபகரிப்பு\nநாட்டின் வடபகுதி கரையோர பகுதிகளை சீனாவுக்கு குறிப்பிட்ட கால ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. China Takes Sri Lanka North Coastal Area Control Tamil News\nஇந்நிலையில், வடக்கின் சில பகுதிகளையும் சீனாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.\nவரலாற்று கால தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவே சீனாவிற்கு இவ்வாறு வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவடக்கின் பல்வேறு பகுதிகளில் வரலாற்றுக் கால தொல்லியல் ஆய்வுகளை மீட்கும் ���ணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் இவ் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகுறிப்பாக கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை வந்த சீன கப்பல் தொடர்பாக அதன் எச்சங்களையும் சான்றுகளையும் மீட்கும் பணிகளானது யாழ்.அல்லைப்பிட்டி பகுதியில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.\nஇதனை இலங்கை மத்திய கலாச்சார நிதியமும் சீன அரசாங்கமும் இணைந்து முன்னெடுத்து வருவதாக தெரியவருகின்றது.\nஇவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தின் கரையோர பகுதிகளான ஊர்காவற்றுறை, நெடுந்தீவு உள்ளிட்ட கரையோர பகுதிகளிலும் சீனாவின் பண்டைய கால எச்சங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அதனை மீட்பதற்காகவே இவ்வாறு சீனாவிற்கு அப் பகுதிகளை வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.\nஎனினும் வடக்கின் கரையோர பகுதிகளை, குறிப்பிட்ட கால ஆண்டிற்கு தொல்லியல் ஆய்விகளை மேற்கொள்வதற்கு வழங்குவதானது இந்தியாவிற்கு எதிரான பாதுகாப்புக்கு குந்தமாக அமையலாம் என அரசியல் அவதானிகள் கருத்து கூறியுள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nமஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்\nவெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி\nமூன்று வகை பூச்சிக்கொல்லிகளின் தடை; அத்துரலிய ரத்ன தேரர் குற்றச்சாட்டு\nமனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்\nஇரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்\nசெஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று\nபோலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது\nஉலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்\nஇந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்\nஅட்டூழியத்தின் உச்சம்: கடனை வசூலிக்க நிதி நிறுவனம் செய்த கொடூரங்கள்\nமுதுகை படிக்கட்டாக மாற்றி கேரளா பெண்களுக்கு உதவிய மீனவர் (காணொளி)\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்க�� பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக ப��திய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில��வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் ���ாலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடிய��ரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nமுதுகை படிக்கட்டாக மாற்றி கேரளா பெண்களுக்கு உதவிய மீனவர் (காணொளி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathisutha.com/2015/03/", "date_download": "2019-01-19T04:11:31Z", "digest": "sha1:M5D6NKFFT7UWEJFNZL725RGK5F7KKZ5I", "length": 21281, "nlines": 187, "source_domain": "www.mathisutha.com", "title": "March 2015 « !♔ மதியோடை ♔!", "raw_content": "\nஎன்னைத் தாக்கிய சேரனின் ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை”\nதமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு தலை எழுத்தாகவே மாற்றப்பட்ட விடயங்களில் ஒன்று தான் இந்த நடிகர்களுக்காகப் படம் பார்ப்பது என்ற கலாச்சாரமாகும். அதுமுட்டுமல்லாமல் சந்தோசப்படுத்தும் அல்லது மசாலக்கலவைகள் கலந்து படம் எடுக்க வேண்டும் என்ற திணிப்புக்கள் அதிகமாக உள்ள இடம் தான் இந்த தமிழ் சினிமா உலகமாக முத்திரையிடப்பட்டு வருகிறது.\nஇயக்குனருக்காக அல்லது இந்த இயக்குனரின் படைப்பு என் பார்க்கும் ரசிகர்கள் மிக மிகக் குறைவானவர்களே. இது தவிர்ந்த வகையறாக்களுக்குள் மாட்டுப்பட்டுத் தவிக்கு தனித்தவமான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள்.\nஇந்தப் பட்டியலில் இருப்பவர்களில் சேரனும் மிக முக்கியமானவராகும். கடந்த வாரம் அவரது ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை” என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. எம் வாழ்க்கையோடு மட்டுமல்ல எம்மோடு பின்னிப்பிணைந்த ஒரு கதை. யதார்த்தத்தோடு சற்றும் விலகாமல் பயணித்திருந்தது.\nபலர் அப்படம் தொடர்பாக சிலாகித்திருந்தார்கள். ஆனால் அது சேரனின் படம் என்று பார்க்கப் போனவர்கள் அனைவரும் திருப்தியோடு மட்டுமல்ல சேரனின் வழமைக்கு மாறான அனுபவம் ஒன்றுடன் தான் திரும்பினார்கள். காரணம் வழமையாக சேரன் கதை சொல்லும் விதத்திலிருந்து இம்முறை திரைக்கதை சற்று மாறுதல் அடைந்திருந்தது. காட்சிகள் அளவாகக் கத்தரிக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் சென்டிமென்டை அள்ளிக் கொட்ட பல இடங்கள் இருந்தும் அளவாக சோகக் காட்சிகளைக் காட்டியிருக்கிறார்.\nசில காட்சிகளுக்கான பதிலை முதலே பூடகம் போட்டிருந்தார்.\nகுறிப்பாக அந்த பறவைகளின் முடிவுக் கதையை முன்னமே வைத்திருந்தார். உன்னிப்பாக இருந்தவருக்கு படத்தின் முக்கால்வாசியிலேயே இறுதிக் காட்சி வழங்கப்பட்டு விட்டது.\nமிக முக்கியமாக அந்த நாயகனைப் பாருங்���ள். படத்தின் ஆரம்பம் எல்லாம் ஒரு நாயகனின் வளர்ச்சி சம்மந்தமானதாகும். ஆனால் நாயகனோ நித்திரையால் எழும்பியவன் போல் தான் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு பயங்கர எரிச்சலாக இருந்தது . (சில வேளை இந்த இடத்தில் தான் சாமானிய மசால ரசிகன் குழம்பியிருக்கலாம். காரணம் அவன் பார்ப்பது முழுக்க நாயக எழுச்சி என்றால் ஒரு பாடலும் 10 பாஞ்ச் வசனமும் தான்).\nஅந்த பிளாஷ்பாக் காட்சியின் பின் அந்த நாயகன் ஏன் அப்படி நடக்கிறான் என்பது எந்த வித எரிச்சலும் இல்லாமல் கதையோடே ஒட்ட வைத்துப் பயணிக்க வைப்பார்.\nமகன் இறப்புக்கு பெற்றோர் அழும் இடத்தில் பாருங்கள் காட்சியின் நேர நீட்சியை தவிர்ப்பதற்காகவும் அள்ளித் தெளிக்கும் சோகக் காட்சியையும் கிளிசேவ் ஆகாமலும் இருப்பதாற்காக அவர்கள் அழும் காட்சி வேறாகவும் அவர்கள் குரல் வேறாகவும் அமைத்திருப்பார்.\nஆணும் பெண்ணும் பழகினாலே பார்ப்பவர் முதல் பார்வை ஒரு சந்தேகப் பார்வையாகவே இருக்கும் ஆனால் இப்படத்தில் அவள் கட்டிப்பிடித்தும் கூட பார்ப்பவருக்கும் சந்தேகமில்லாமல் இருவரையும் ஒரு நல்ல நண்பர்களாகவே பார்க்க வைத்து வெற்றி கண்டிருப்பார்.\nஎன்னைப் பொறுத்தவரை ”ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை” சேரனின் படமாகும். படத்தைச் சிதைக்கக் கூடாது என்பதற்காக கதைக்குள் ஆழமாக போகவில்லை. ஆனால் மனிதர்களோடு வாழ நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாகும்.\nபிற்குறிப்பு - இவ்வளவு நுணுக்கமாக படத்தைச் செதுக்கியவர் சந்தானம் வரும் முதல் காட்சியில் டப்பிங்கும் வைக்க மறந்து போய். அப்படி துள்ளும் ஒரு காட்சியை ஏன் வைத்தார் என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.\nநான் எல்லாம் தெரிந்தவனுமில்லை ஒன்றும் தெரியாதவனும் இல்லை\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nசாராயத்தை மிஞ்சும் சாராயம்- வன்னி மக்கள் கண்டுபிடிப்பு\nகறிக்கு உப்புக் கூடினால் செலவற்ற உடனடித் தீர்வு\nவாகனக் கண்ணாடியினுள் நீராவி படிவதை தடுக்கும் ஒரு வழி....\nகாசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...\nபாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம்\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற இணையுங்கள்\nஇந்த தளத்தில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை பதியவும்\nவைரமுத்த���வின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்\nவெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி \nவிதவைகளின் விழி விதைகளை உலகறிய வைக்கும் ஒரு ஈழப் படைப்பு\nஇலக்கியத்தில்....... சிறந்த நட்பு இது தான்...\nதமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.\nபாடகர்களின் முதல் பாடல்கள்.... (1)\nஎன் ஈழக் கனவிற்கு விளக்கம் தாருங்கள்..\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nசோற்றிலிருந்து மதுபானம் – வன்னி மக்களின் கண்டுபிடிப்பு.\nஎன் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.\naravanaippom cinema experiance அரவணைப்போம் அறிவியல் அறிவூட்டும் கவிதை அனுபவம் ஆன்மீகம் ஈழம் என் ஆய்வுகள் கண்டுபிடிப்பு கதை கவிதை குறுங்கதை குறும்படம் சமூகம் சமையல் தகவல் தொழில் நுட்பம் தமிழ் தொழில் நுட்பம் நகைச்சுவை நிமிடக்கதை வரலாறு வன்னி விஞ்ஞான சிறுகதைகள் விமர்சனம் விழிப்புணர்ச்சி\nபலர் அறிய வேண்டிய முக்கிய பதிவுகள்\nயாழ்ப்பாணக் கலாச்சார சீரழிவு ஆதாரமும் சேதாரமும்\nAIRTEL, DIALOG வாடிக்கையாளருக்கான விசேட எச்சரிக்கைப் பதிவு\nவன்னி வரலாற்றை மாற்ற முயற்சிக்கும் புலம்பெயர் இணையத்தளங்கள்\nபடித்த சமூகத்தை ஏமாற்றும் சிலரின் பொட்டுக்கேட்டு அம்பலங்கள்\nஎன்னைத் தாக்கிய சேரனின் ”ஜேகே என்னும் நண்பனின் வாழ...\nபோரும், போதைப் பொருள் பாவனையுமற்ற உலகை கட்டியெழுப்புவோம்.\nமனித நேயம் கொண்டவர் பார்வைக்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/66993-sakthi-kausalya-issue-hits-social-medias-viral.html", "date_download": "2019-01-19T04:18:50Z", "digest": "sha1:X2BDS5KJBWKCKSMSGBCUSQMN43HP643D", "length": 23464, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "தறுதலைகள்... தலைவர்கள்... தலைகுனிவு! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு கட்டுரைகள் தறுதலைகள்… தலைவர்கள்… தலைகுனிவு\nஇந்த பெண்ணைப் பற்றியெல்லாம் பேசுவதன் மூலம் அநாவசியமான முக்கியத்துவம் தந்துவிடக் கூடாது என்று தான் தவிர்த்து வந்தேன்.ஏற்கெனவே எல்லோரும் தந்த முக்கியத்துவம் தானே இந்த அளவுக்கு துணிந்து தவறு செய்யும் தைரியத்தை தந்துள்ளது.\nஇன்றைய தமிழ் இந்துவில்,கெளசியின், ’’நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் என் பின்னால் நில்லுங்கள்.மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலையில்லை…’’என்று பேட்டியளித்துள்ளதைக் கண்டவுடன்,தூக்கிவாறிப் போட்டது…\nஇந்த சின���ன வயதில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே..இந்த பெண்ணுக்கு துணை நிற்போம்..என்ற கரிசனையிலும்,சாதியை ஒழிக்க சபதமேற்றதாலும்,சமூக நீதிக்கு போராடுவேன் என முழக்கமிட்டதாலுமே பொது வாழ்வில் உன் வயதைவிட இரண்டு, மூன்று மடங்கு ஆண்டுகள் அனுபவமுள்ள முன்னோடிகளும் தலைவர்களும் உன்னை முன்னிறுத்தி பெருமை படுத்தினார்கள்.\nஉன்னை முன் நிறுத்தியதால்,அவர்களும்,அவர்கள் வழி வந்த இளைய தலைமுறையும் உன் பின்னே நின்றதாக நீ பொருள் கொண்டுவிட்டாய்..அய்யோ என்ன கொடுமை..அப்படி உன்னை முன் நிறுத்தியதற்காக தற்போது அவர்கள் மனம் புழுங்கி தலை குனிந்து நிற்க நேர்ந்த நிலைமையை இப்போதும் கூட நீ உணராததால் தான் இவ்வாறு பேச முடிகிறது உன்னால்\nஆணவக் கொலையால் பாதிக்கப்பட்டதால் கிடைத்த புகழ் வெளிச்சம் உன்னை ஆணவப் பெண்ணாக மாற்றிவிட்டதே..\nஜெயலலிதாவின் இழப்பை ஈடுகட்ட நீ தயாராகி கொண்டுள்ளாயோ..\nஅதீத புகழ் வெளிச்சம் எவரையும் தவறுக்கு மேல் தவறு செய்யும் தைரியத்தை பெற்றுத் தந்துவிடும் என்பது தான் என் 35 வருட பத்திரிகை,மற்றும் பொது வாழ்வில் நான் கண்டுணர்ந்த -மீண்டும்,மீண்டும் காணுகின்ற – கசப்பான அனுபவமாகும்\nநீ மறுமணம் செய்வதை மறுப்பேதுமின்றி மனதார வரவேற்க ஆயிரமாயிரம் பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தும்,ஒருவனை ரகசியமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உறவு கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற வினாவை வைத்தால்.., அவன் அயோக்கியன் என்ற உண்மையை சொல்லி மற்றவர்கள் தடுத்துவிடக் கூடாதே என்ற தவிப்புதானே ..\nஉன்னை மகளாக கருதி அரவணத்த தோழர்கள் ஒரிருவரிடமாவது நீ மனம்விட்டு பேசி ஆலோசனை கலக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்தது சுயநலமின்றி வேறென்னஉன் முடிவு உன்னை உயர்த்தி வைத்தவர்களை எவ்வளவு கடுமையாக பாதிக்கும் என்பதை ஒரு சிறிதளவேனும் உன்னால் உணரமுடியவில்லையே..\nஆனால், ஆசைப்பட்ட இலக்கையடைய வெளிப்படையற்றும், அறமற்றும் மூர்க்கத்தனத்துடன் செயல்படலாமா இதன் எதிர்வினைதானே உன் பெற்றொர்களை ஆத்திரப்பட வைத்து குற்றத்திற்கு தூண்டி, இன்று சிறைசாலைக்குள் தள்ளியுள்ளது.\nதங்களது கண்மூடித்தனமான பாசத்தாலும்,மூர்கத்தனத்தாலும் தங்களைக் குற்றவாளியாக்கி கொண்டு, உன்னை தியாகியாக புகழடைய வைத்த உன் பெற்றோர்களின் அறியாமை குறித்து நீ என்றேனும் யோசித்திருப்பாயா\nஉன்னை காதலித்தற்காக தங்கள் மகனை இழந்ததோடு,இன்று அவன் பெயரால் நீ நடத்தி வரும் அறக்கட்டளையால் பெரும் பணமும் ஈட்டி வருவது குறித்த பிரக்சையும் கூட இல்லாத அவனது அப்பாவி பெற்றோரின் நிலையை நினைத்துப் பார்த்தாயா\nதங்களது கண்மூடித்தனமான பாசத்தாலும்,மூர்கத்தனத்தாலும் தங்களைக் குற்றவாளியாக்கி கொண்டு, உன்னை தியாகியாக புகழடைய வைத்த உன் பெற்றோர்களின் அறியாமை குறித்து நீ என்றேனும் யோசித்திருப்பாயா\nஉன்னை காதலித்தற்காக தங்கள் மகனை இழந்ததோடு, இன்று அவன் பெயரால் நீ நடத்தி வரும் அறக்கட்டளையால் பெரும் பணமும் ஈட்டி வருவது குறித்த பிரக்சையும் கூட இல்லாத அவனது அப்பாவி பெற்றோரின் நிலையை நினைத்துப் பார்த்தாயா\nதன்னை காதலித்து, நம்பிக்கை தந்து கற்பமாக்கிவிட்டான் என்றுகதறிய பெண்ணை, நீ சாதி சொல்லி மிரட்டியுள்ளாயே…\nஎவ்வளவு உயர்ந்த சாதியில் பிறந்திருந்தாலும் பெண் என்பவள் தாழ்த்தப்பட்டவரிலும் தாழ்ந்தவளாகத் தானே இந்த சமூகத்தில் வைக்கப்பட்டுள்ளாள் என்பதை பாதிக்கப்பட்டவள் நிலையிலிருந்து பார்க்கத் தவறிவிட்டாய் என்பது மாத்திரமல்ல, நீயே அங்கு ஒரு ஆணாதிக்கம் கொண்டவளாக மாறிப் போயிருக்கிறாய் என்பதை பார்க்கும் போது..,\nஉன் வாழ்க்கைக்காக தன் பாதிப்புகளைப் பற்றி வெளியுலகிற்கு சொல்லாமல் தியாகம் செய்த அந்த சகோதரிக்கு முன்னால், தன் பாதிப்புகளை சொல்லியே ஆதாயம் பெற்று உயர்ந்த நீ ஒரு தூசியாகிவிட்டாய்..என்பதை புரிந்து கொள்வாயா\nபாதிக்கப்பட்ட பெண்ணிடம் மட்டுமல்ல,அந்த திரு நங்கையும் உன்னிடம் திருமணத்திற்கு முன்பே அவனிடம் தான் பாதிப்பட்டதை கூறியும் நீ மனம் இரங்கவில்லையே.. தொலைப்பேசி உரையாடலில்,அந்த திருநங்கை,’’ அவளுக்கு கர்பபை இருந்தது உண்மை வெளியே வந்தது.எனக்கு அது இல்லாததால் நிருபிக்க முடியவில்லை..ஆனால்,சக்தி நான் அவதூறு செய்வதாக அலட்சியம் செய்யும் போது என் மனம் கொந்தளிக்கிறது..’’ என வருத்தப்படும் போது, நீ அந்த திருநங்கையிடம் விட்டேத்தியாக,’’ நீ எதுவானாலும் தோழர் தியாகுவிடம் பேசு..’’என்று சொல்லிவிட்டு போனை வைத்தாயே..அப்படியானால் இந்த நெஞ்சழுத்தம் உனக்கு தோழர் தியாகு கொடுத்த தைரியம் தானா\nசக்தி மீதான விசாரணையில் தோழர் கொளத்தூர் மணி அவர்களுடன் தோழர் தியாகுவை ��ணத்திருக்க கூடாது.அவரது சொந்த வாழ்க்கை அதற்கு தகுதியற்றது.\nமாறாக தோழியர்கள் சரஸ்வதி,ஒவியா,அருள்மொழி போன்ற யாராவது ஒரு பெண்ணியவாதி இடம் பெற்றிருந்தால் பாதிக்கபட்ட பெண்ணுக்கும், திருநங்கைக்கும் உரிய நீதி கிடைத்திருக்கும்,இந்த பிரச்சினை இன்னும் சரியான தளத்தில் அணுகப்பட்டிருக்ககூடும் என்று என் மனம் ஆற்றுபடுத்தவியலாமல்.. ஆதங்கப்படுகிறது.\nஅறம் கொன்று கிடைக்கும் சந்தோஷமும்,புகழும்\nஅரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும்,\nஉரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,\nஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதும்..\nமுந்தைய செய்திஇதுதான் கேரள கம்யூனிஸ்டின் ‘ஜனநாயக’ அமைதி கூலிப்படை\nஅடுத்த செய்திஉலகின் மோசமான முதலமைச்சர்… கூகுள் தேடல் யாரைக் காட்டுகிறது தெரியுமா\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினச��ியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/cm-edappadi-announces-kallakurichi-as-new-district-in-tamil-nadu.html", "date_download": "2019-01-19T03:54:16Z", "digest": "sha1:NLHAJP2IOYACWI4J4F4LZBYYMBCJDVD6", "length": 4676, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "CM Edappadi announces Kallakurichi as new district in Tamil Nadu | Tamil Nadu News", "raw_content": "\nதமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nபிளாஸ்டிக் தடை.. சொந்த செலவில் தூக்குவாளிகள் தந்து அசத்தும் வியாபாரிகள்\nஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது: கமல் காட்டம்\nபிரதமரை சந்தித்த முதல்வர் கஜா புயல் பற்றி என்ன பேசினார்\nகஜா புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிடும் தமிழக முதல்வர்\nகஜா புயல் நிவாரணமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு\nஎம்ஜிஆர் நூற்றாண்டு வளைவின் திறப்பு விழாவுக்கு தடை: உயர் நீதிமன்றம்\n'பாராட்டாமல் இருக்க முடியவில்லை'.. தமிழக அரசை வாழ்த்தும் பிரபலங்கள்\nகஜா புயலில் தமிழக அரசின் நடவடிக்கை: வாழ்த்திய ஸ்டாலின்; தூற்றிய கனிமொழி\nதீபாவளி அன்று மட்டும் ஒரே நாளில் விற்பனையான தொகையை கேட்டால் தலைசுற்றும்\n’25 வருஷமா பொய் பேசி கேஸ் நடத்தும் வக்கீல் நீதிபதியானால்\nமிசா, பொடா வழக்குகளை பார்த்தவர்கள் நாங்கள்.. சந்திகக் தயார்\n'கோயம்பேடு பேருந்து' நிலையத்திற்கு பெயர் மாற்றம்.. முன்னாள் முதல்வரின் பெயர் சூட்டப்பட்டது\nமுதல்வர் 'சேகுவேரா'; துணை முதல்வர் 'ஃபிடல் காஸ்ட்ரோ': ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122286-accidents-on-the-megamalai-road-travellers-and-tourist-in-fear.html", "date_download": "2019-01-19T04:40:26Z", "digest": "sha1:OKDTONNVJKJ7HRUD6VOGNQX7MN4QTFE4", "length": 18868, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "மேகமலைச் சாலையில் தொடரும் விபத்துகள்.! சுற்றுலாப் பயணிகள் அச்சம்! | accidents on the megamalai road. Travellers and tourist in fear", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:00 (16/04/2018)\nமேகமலைச் சாலையில் தொடரும் விபத்துகள்.\nமேகமலைச் சாலையில் தொடரும் விபத்துகள்.\nதேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது மேகமலை. ரம்மிய தோற்றத்துடன் காணப்படும் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே அமைந்திருக்கும் அழகிய மேகமலையை ரசிக்கச் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரம் விபத்துகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று முன்தினம் (14.4.2018) விருதுநகரில் இருந்து மேகமலைக்குச் சுற்றுலா வந்தவர்களின் வேன் விபத்தில் சிக்கியது. 16 பெண்கள், 6 குழந்தைகள் உட்பட வேனில் வந்த 26 பேரில் 8 பேர் படுகாயமடைந்தனர். குழந்தைகள் யாருக்கும் காயம் இல்லை. படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று (15.4.2018) கம்பம் பகுதியைச் சேர்ந்த இருவர் வந்த இருசக்கர வாகனமும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இதில் அனிதாஸ் (32) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அபிமன்யூ (18) என்ற கல்லூரி மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நடைபெற்று வரும் சாலைப்பணியின் காரணமாகச் சாலையோரம் எந்த அறிவிப்புப் பலகையும் இருப்பதில்லை. எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும், ஆபத்தான வளைவுகள் எங்கே உள்ளன போன்ற எந்த எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லாததே தொடர் விபத்துக்குக் காரணமாக குற்றம்சாட்டப்படுகிறது. கோடை விடுமுறை துவங்கவுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர் விபத்துகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர அறிவிப்புப் பலகைகளை உடனே ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.\n - வன விலங்கு ஆர்வலர்கள் புறக்கணிப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க���கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885094", "date_download": "2019-01-19T05:25:46Z", "digest": "sha1:ZXLFC4K6BUMRWB55ZXPN2WXQU6PSFW6V", "length": 7839, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு | கிருஷ்ணகிரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கிருஷ்ணகிரி\nமாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகிருஷ்ணகிரி, செப்.11: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களில் 14 பேர் மாநில போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளரும், உடற்கல்வி ஆசிரியருமான பவுன்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அம்முதாஸ், குரு ராகவேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளிலும் 121 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கிடையே வயது மற்றும் எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில போட்டிக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஅதன்படி, ஆண்கள் பிரிவில் திருநாவுக்கரசு, பரத்வாஜ், ஹேமநாதன், தமிழ்சோழன், கனிஷ்சரண், ஜீவானந்தன், எழில்அக்சயா, குருசரண், சூர்யா, சரண்ராஜ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் மதுமலர், தமிழ்மதி, ஹேமலதா, ஓவியா ஆகியோரும் என மொத்தம் 14 பேர் மாநில போட்டிக��கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில போட்டி வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெறுகிறது. இதில் 14 பேரும் பங்கேற்க உள்ளனர். போட்டியின் நடுவர்களாக சூர்யா, சரவண்ராஜ், சதாசிவம், ஜோசப், சுரேஷ்பாபு, ராகவன் ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாடுகளை சந்தோஷ், முருகேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகிருஷ்ணகிரி பகுதியில் காணும் பொங்கல் கொண்டாட்டம்\nஓசூரில் தர்மராஜர்-திரௌபதி அம்மன் திருவீதி உலா விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு\nபோச்சம்பள்ளி அருகே நாகதேவதை வழிபாட்டிற்காக 2 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்\n₹30 லட்சம் மதிப்பில் சாலை பணி தொடக்கம்\nதமிழக ஆசிரியர் கூட்டணி கண்டனம்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_846.html", "date_download": "2019-01-19T04:21:49Z", "digest": "sha1:7WBXVXGRSGRAEL24VLINPVQL4S3ITC6W", "length": 11671, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "தொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு", "raw_content": "\nதொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு\nதொழிலாளர் நல வாரியத்தில் கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு\nதமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கீழ்க்கண்டவாறு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 11ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு புத்தகம் வ��ங்குவதற்கு நிதியுதவி அளித்தல்; பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை; தொழிற்பயிற்சி கல்வி மற்றும் மேல்நிலைக் கல்விக்கான உதவித் தொகை; மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2016. மேலும் விவரங்களுக்கு, ''செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, தொலைபேசி: 2432 1542, இணைய தள முகவரி: www. labour.tn.gov.in'' ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச��சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/400/news/400.html", "date_download": "2019-01-19T04:37:57Z", "digest": "sha1:K5UR7VPZTP76OJKA43K33PVVPW2IVLSG", "length": 5441, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருணா குழு வன்முறைகள் யுத்த நிறுத்த மீறல்கள் அல்ல: கண்காணிப்புக் குழு : நிதர்சனம்", "raw_content": "\nகருணா குழு வன்முறைகள் யுத்த நிறுத்த மீறல்கள் அல்ல: கண்காணிப்புக் குழு\nகருணா குழுவினரது வன்முறைகள் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அல்ல என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலென் ஓல்ப்ஸ் டொடிட்டர் கூறியுள்ளதாவது: துணை இராணுவக் குழு ��மைப்பினர் மீதான ஐரோப்பியத் தடை விவகாரத்தில் நாம் தலையிட மாட்டோம். அது கண்காணிப்புக் குழுவினரின் செயற்பாடுகளுக்கு மேலானது.\nகருணா குழுவினர் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்தாலும் அவர்களது வன்முறைகளை யுத்த நிறுத்த மீறல்களாக நாம் கணக்கில் கொள்ள முடியாது. பேச்சு மேசையில் அவர்கள் ஒரு தரப்பினர் அல்ல.நாம் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளிடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் பணியையே மேற்கொள்வோம் என்றார் அவர்.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/587/news/587.html", "date_download": "2019-01-19T04:25:03Z", "digest": "sha1:BA4PAIOKXZ4RU4ZRPDCL3HYTVU2VLD27", "length": 4623, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "தாஜ்மகாலுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை : நிதர்சனம்", "raw_content": "\nதாஜ்மகாலுக்கு மேல் விமானங்கள் பறக்க தடை\nதாஜ்மகால் மற்றும் அதை சுற்றி 7.4 கி.மீ தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஆக்ரா துணை கமிஷ்னர் அசோக் குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில அதிகாரிகளும், விமானப்படை அதிகாரிகளும் பேச்சு நடத்தி விமானங்கள் பறக்க தடை விதிப்பது என தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த நினைவு சின்னத்துக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜி���ி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/61328/news/61328.html", "date_download": "2019-01-19T04:48:47Z", "digest": "sha1:TFEEGY277CVDFPQKG3Q4CHQMKRT6RSOC", "length": 7302, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "லண்டன் M25 மோட்டர் வே, தமிழர்களை பிடிக்க சுற்றிவளைப்பு! : நிதர்சனம்", "raw_content": "\nலண்டன் M25 மோட்டர் வே, தமிழர்களை பிடிக்க சுற்றிவளைப்பு\nலண்டனில் உள்ள M25 நெடுஞ்சாலை (குரொய்டன் நோக்கிச் செல்லும் பாதை) சுற்றிவளைக்கப்பட்டு 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். செல்த்தம் அன் குளொஸ்டர் எனப்படும் வங்கியை குறிவைத்து இந்த நான்கு நபர்களும் செயல்பட்டுள்ளார்கள். குறிப்பிட்ட இந்த வங்கி வழங்கிவரும் கடன்அட்டை மற்றும் வங்கி அட்டைகளை இவர்கள் குறிவைத்து, அதன் இரகசியக் குறியீடுகளை எடுத்துள்ளார்கள்.\nபல மில்லியன் பணம் இதனூடாக மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.\nஇவர்கள் நால்வரும் ஒன்றாகப் பயணிக்கும் போது இவர்களை கைது செய்யவென பொலிசார் திட்டம் தீட்டியுள்ளார்கள். இதேவேளை கடந்த திங்களன்று இவர்கள் ஒன்றாக காரில் M25 நெடுஞ்சாலையில் பயணித்துள்ளார்கள்.\nஇவர்களை இரகசியமாக பின்தொடர்ந்த பொலிசார், அறிவித்தலை அடுத்து மேலதிக பொலிசார் வரவளைக்கப்பட்டு M25 நெடுஞ்சாலையில் இவர்களை சுற்றிவளைத்த பொலிசார் பின்னர் இவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளார்கள்.\nஇவர்கள் பயணித்த காரில் இருந்து மடிக் கணணி, மற்றும் போலி கடன் அட்டைகள், இரகசிய குறியீடுகளை தூரத்தில் இருந்தே அறியும் அதி நவீன கருவிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபஷீர் முஸ்தபா(21), அஷோக் பாலசுப்பிரமணியம்(22), தன்வேல் வில்வநாதன்(50), குசலகுமார் சிதம்பரப்பிள்ளை(48) என்னும் நால்வருமே மேற்படி கைதாகியுள்ளார்கள்.\nகடந்த ஆகஸ்ட்15 பொலிசார் கைது செய்த நபர் ஒருவர் கொடுத்த தகவலின் பெயரில் தான் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:36:00Z", "digest": "sha1:VFGE66VWAMOCX5TGO4XPWTRZYOEN77GH", "length": 3547, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அம்பேத்கார் | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅம்பேத்கார் சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை\nஇந்திய அரசியல் சாசன அமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் பீமராவ் அம்பேத்காரின் 127 ஆவது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் க...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pascamerica.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:08:35Z", "digest": "sha1:KOTRO3DMJBVONZQFWW4TCFMLANQBL4LB", "length": 24430, "nlines": 124, "source_domain": "pascamerica.org", "title": "விடுபட்ட வரலாறுகள் ... - PASC America", "raw_content": "\nபள்ளிக் காலங்களில் வரலாற்றுப் பாடத்தில் எப்போதும் நாற்பது மதிப்பெண்களைத் தாண்டியதில்லை என்ற முன்குறிப்போடே தொடங்குகிறேன்…\nவரலாற்றுப் பாடம் என்றாலே ஒருவித ஒவ்வாமை இருந்தது என்பது உண்மைதான். ஆர்வமின்மையா, அதிக நினைவாற்றல் தேவை என்பதாலா, குமுதினி பெரியசாமி என்ற ஆசிரியரின் கண்டிப்பான வகுப்புகளா எதுவென்று சரியாக நினைவில்லை. தேர்வுக்கு முன்னிரவு அப்பா எப்போதும் கதை போல ஏதோ சொல்லிக் கொடுப்பார், எழுதி தேர்ச்சி மட்டும் அடைந்துவிடுவேன், அவ்வளவுதான். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மட்டும் விதிவிலக்கு. கேள்வித்தாள் முறை மாறியதாலும், அதற்கேற்ப அப்போது வெளிவந்த காந்தி கைடாலும், சராசரிக்கும் அதிகமாகவே தேறிவிட்டேன். பதினோறாம் வகுப்பிலிருந்து வரலாறு இல்லை என்பதே எனக்கு பெரிதும் ஊக்கமாயிருந்தது.\nகால் நூற்றாண்டு காலச் சுழற்சியில், தோழர்களின் அறிமுகத்தால் படிக்க நேரிட்ட சொற்ப புத்தங்ககளை நினைத்தால் வியப்பாகவே இருக்கிறது. அதுவும் இரண்டு அகராதிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இரண்டு மாதங்களாக வெறும் இருநூறு பக்கங்கள் கொண்ட MSS பாண்டியனின் (JNU பேராசிரியர்) நூல்களெல்லாம் என் வரலாற்று “ஆர்வத்திற்கு” கொஞ்சம் அதிகம்தான்.\nநினைவுபடுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் பள்ளியில் படித்ததற்கும் வெளியில் கற்றதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது. இதுவெல்லாம் மத்திய அரசு தேர்வாணையத்தின் பாடத் திட்டத்திலேயே கிடையாது என்று சில மாதங்ளுக்கு முன் இந்திய ஆட்சிப் பணிக்குத் பதிவியுயர்வு பெற்ற தோழர் வேதனையுடன் ஒருமுறை பகிர்ந்து கொண்டார். அதனால் இது பள்ளிகளின் தவறோ, ஆசிரியர்களின் குறைபாடோ அல்ல, நமது பாடத்திட்டத்தின் திட்டமிட்ட பிழை என்பதே உண்மை.\nசரி பள்ளியில் படித்தது எது படிக்காதது எது என்று முதல் பக்கத்திலிருந்தே தொடங்கி ஒரு பருந்துப் பார்வையிடுவோம்….\nதீண்டாமை ஒரு குற்றம், ஒரு பாவச் செயல், ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என்றிருக்கும் ஆனால் அதன் தோற்றுவாய் குறித்தோ, நடைமுறையில் இன்றளவும் எப்படி இருக்கிறது என்றோ, யார் எவர் மீது நிகழ்த்துகிறார்கள் என்றோ அல்லது அதை ஒழிக்க ஆக்கப்பூர்வமான செயல்திட்டம் குறித்தோ ஒன்றும் இருக்காது.\nபெரும்பாலும் பாட நூல்களில் இந்திய சுதந்திர போராட்டமும், முகலாய மன்னர்களின் ஆட்சியைப் பற்றியதாக இருக்கும். ஆனால் ஏறத்தாழ 700 ஆண்டுகள் இருந்த முகலாய ஆட்சிக் காலத்தில் தோன்றிராத போராட்டம் இருநூறு ஆண்டுகள் மட்டும் இருந்த ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய காரணம் எழாமல் பார்த்துக் கொள்ளப்படும்.\nகிழக்கிந்திய கம்பெனி மூலம் உள்ளே நாட்டினுள் வந்து பின்னர் மொத்த நாட்டையும் எடுத்துக் கொண்டு வெள்ளையன் செய்த அடிமைத்தனமும் பொருளாதார சுரண்டலும் இருக்கும். ஆனால் ஆயிரமாண்டுகளாக, சொந்த நாட்டு மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் , சாதிரீதியான அடிமைத்தனமும், அதன் பொருட்டு எழுந்த சமூக விடுதலை போராட்டங்களும் அழிக்கப்பட்டிருக்கும்.\nராமர் மீது அதீத நம்பிக்கை கொண்டு அறவழிப் போராட்டம் நடத்திய காந்தியும், கோகலேவும், நேருவும் இருப்பார்கள். அதே சமயம் கடவுள் நம்பிக்கையற்று இடதுசாரி சிந்தனை கொண்டு ஆயுதப்போராட்டம் நடத்திய பகத் சிங்கும், சுக்தேவும் புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள்.வட்டமேசை மாநாடு குறித்தும் உண்ணாவிரத போராட்டம் பற்றியும் கட்டாயம் இருக்கும். ஆனால் அது ஆங்கிலேயருக்கும் காந்திக்கும் ஏற்பட்ட மோதல் அல்ல, அதில் யாருக்கும் யாருக்கும் சிக்கல் ஏன் நடந்தது எப்படி முடிவடைந்து என்ற முக்கிய தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும்\nகாந்தி யாரால் எங்கு சுட்டுக்கொல்லப்பட்டார், என்பது இருக்கும். ஆனால் கோட்சே எந்த இயக்கத்தைச் சார்ந்தவர் அது எததனை முறை தடை செய்யப்பட்டது, எத்தனை முறை கொலைக்கு முயற்சித்தார்கள் காந்தியின் எந்த கருத்துக்காக அவர்கள் எதிர்த்த்தார்கள் என்பது விடுபட்டிருக்கும்வ ரைபடத்தில் காஷ்மீர் இருக்கும்…ஆனால் இன்று வரை ஐ.நா அதை சர்ச்சைக்குரிய பகுதியாகத்தான் கொண்டிருக்கிறக்கிறது என்பதோ, 1947-ல் பல நிபந்தனைகளோடே இந்தியா தற்காலிகமாக ஒருங்கிணைத்து கொண்டதோ, நேரு கொடுத்த வாக்குறுதியோ, அது எந்த சிறப்பு அம்சங்கள் கொண்டது என்பது மறைக்கப்பட்டிருக்கும்\nவேதாரண்யத்தில் இராஜாஜி காய்ச்சிய உப்பு சத்தியாகிரகம் பற்றி இருக்கும். அவர் பரிந்துரைத்த புதிய கல்விக்கொள்கையோ அதன் உள் நோக்கத்தை சரியாக ஆராய்ந்து அதைக் குலக்கல்வித் திட்டம் என அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டு சென்ற தந்தை பெரியார் மறைக்கப்பட்டிருப்பார்\nமெக்காலே கல்வித் திட்டம், அது மனப்பாட கல்விமுறையை ஊக்குவித்து குமாஸ்தாக்களை உருவாக்கியது பற்றி இருக்கும். ஆனால் கல்வி மறுக்கப்பட்டு, உடலுழைப்பு மட்டுமே செய்த மக்களை பெருமளவில் சென்றடைந்த அதன் புரட்சிகர எல்லையற்ற விச்சு காணாமல் போயிருக்கும்.\nஇந்திய தேசிய காங்கிரசின் தோற்றம், சைமன் கமிசன், அந���தக் குழுவில் ஆங்கிலேயர்கள் மட்டுமே இருந்தததால் எதிர்க்கப்பட்டது பற்றி இருக்கும். ஆனால் அது சாதியின் அடிப்படை குறித்து ஆய்வு செய்ய முற்ப்பட்டதையோ அதனால் கணக்கெடுப்பு கூடாது என்பதற்காக எதிர்க்கப்பட்டது என்ற முக்கிய செய்தியைச் சொல்லாது.\nவிவேகானந்தரின் “Brothers and Sisters of America” சிகாகோ பேச்சு பற்றி பக்கம் பக்கமாக பேசும். ஆனால் இந்து மத அடிப்படையையே உலுக்கும் அம்பேத்கர் பேச இருந்து பின்னர் “Annihilation of Caste” என்ற புத்தகம் வெளிவந்தது பற்றி மவுனமாக இருக்கும்\nஆசிரியராக இருந்து பின்னர் ஜனாதிபதியாக உயர்ந்த ராதாகிருஷ்ணன் பற்றி இருக்கும் ஆனால் எளிய மக்களுக்காக கல்வி கொடுத்த ஜோதிபாய் புலே, தேவதாசி குலத்தில் இருந்து வந்த முதல் டாக்டரான முத்துலட்சுமி அம்மையார் பெருமைகளை சிலாகிக்காது\nபெரும்பான்மையான மக்கள் இந்தி பேசுவார்கள், விந்திய மலைக்கு மேலே எல்லாருக்கும் தாய் மொழி அதுதான் என்ற மாய பிம்பத்தைக் காட்டும். ஆனால் அது வெறும் மத்திய அரசின் அலுவல் மொழி என்றோ, 15-20% மக்கள் மட்டும் பேசும் மொழி என்றோ, மற்ற 22 அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன என்ற அழுத்தமோ இருக்காது\nகுடியியல்(civics) பகுதியில் அரசமைப்பு, அரசாங்கத்தின் கடமைகள் மற்றும் குடிமக்களின் உரிமைகள் குறித்து இருக்கும். ஆனால் அதை வடிவமைக்கும் போது ஏற்பட்ட சிக்கல்கள் என்ன, செயற்குழுவின் தலைவர் யார் என்பது “பெயருக்கு” கூட இடம்பெறாது.\nநிற்க….(அட சும்மா குப்புற படுத்துட்டு கூட படிங்க…)\nஅமெரிக்காவுக்கு புதிதாக வருபவர்களிடம் “கார் ஓட்டத் தெரியுமா” என்று கேட்பார்கள். தெரியாது என்றால் மிகவும் நல்லது என்பார்கள். ஏனென்றால் அப்போதுதான் முதலிலேயே சரியான முறையில் கற்க முடியும் என்பதற்காக. இதையெல்லாம் பார்த்தால் பள்ளியில் ஒழுங்காக வரலாறு படிக்காதது கூட நல்லதுக்கே என்ற முடிவுக்கு வரத்தோன்றுகிறது.\nஇறுதியாக, இதுநாள் வரை மிக முக்கியமாக நம் பள்ளிப்பாடத்தில் இருந்த ஒன்று, படித்து எப்போதும் நினைவில் வைத்திருக்கும் ஒன்று, மிகவும் தேவையான ஒன்று, ஆனால் இனி இருக்கப்போவதில்லை….அது….\nTags: அம்பேத்கர், ஆங்கிலேயர், இந்திய, இராஜாஜி, காந்தி, கிழக்கிந்திய கம்பெனி, சுதந்திர, தேவதாசி, வரலாறு, ஜோதிபாய் புலே\nPrevious Postகாஞ்சி சங்கரமடமெனும் பார்ப்பனப் பாசிசக் கூடாரம்\nகாஞ்சி சங்கரமடமெனும் பார்ப்பனப் பாசிசக் கூடாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%82/", "date_download": "2019-01-19T05:18:15Z", "digest": "sha1:YFPKC5VY3DQQZSFJ7CNZD5N7JIQ5VTD5", "length": 38793, "nlines": 446, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "மி டூ | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nமி டூ தொடர்ச்சி …\nவைரமுத்து சின்மயி ஒரு பக்கம் முட்டிகொண்டிருக்க இன்னொரு பக்கம் லீனா மணிமேகலை எனும் பெண்ணியவாதிக்கும் சுசி கணேசனுக்கும் முட்டி கொண்டிருக்கின்றது\nகணேசன் என்னை கற்பழிக்கமுயன்றார் என லீனா அதிரடி காட்ட, கற்பு என்பது இருபாலருக்குமானது அவர்தான் என்னை கற்பழிக்க முயன்றார் என பதிலுக்கு வித்தியாசமாக கத்துகின்றார் கணேசன்\nவிஷயம் சுவாரஸ்யமாக செல்கின்றது, இப்பொழுது முதல் சுற்று முடிந்திதிருக்கின்றது, லீனா பக்கம் சேதம் அதிகம்\nஅடுத்த சுற்று எப்படி இருக்கின்றது என பொருத்திருந்து பார்க்கலாம், விரைவில் இரண்டாம் சுற்று தொடங்கும்\nஓலிம்பிக் போட்டியில் ஒரே நேரத்தில் பல அரங்கங்களில் பல ஆட்டம் நடப்பது போல இங்கு இந்த ஆட்டம் ஆரம்பித்திருக்கின்றது\nஇன்னும் சில ஆட்டங்கள் விரைவில் தொடங்கலாம்\nஇப்போதைக்கு வைரமுத்து சினமயி ஒரு பக்கமும், சுசிகணேசன் லீனா இன்னொரு பக்கமும் விளையாடி கொண்டிருக்கின்றார்கள்\nவரலட்சுமி என்பவர் தனியாக கத்திகொண்டிருக்கின்றார் அம்மணியுடன் மோத யாரும் களத்தில் இல்லை\nஇன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் அடுத்தடுத்த சுற்று போட்டி முடிவுகளை பொறுத்து பதிவு செய்யபடும்\nமொத்தத்தில் “என்ன கையபிடிச்சி இழுத்தியா” போட்டி தமிழகத்தில் அமோகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது\nசெத்துபோன நடிகை நடிகர்கள் தவிர எல்லோரும் களத்தில் இறங்குவார்கள் போல் தெரிகின்றது [ October 16, 2018 ]\nஇது முழுக்க முழுக்க கிராபிக்ஸ் என்றும், தலைவியின் புகைபடத்தால் பிரபலமாகிவிடலாம் அந்த கேடுகெட்ட சிம்பு செய்த போட்டோஷாப் என்பதை சங்கம் தெரிவித்து கொள்கின்றது\nஎப்படி நயனால் பிரபலமாகலாம் என அந்த சிம்பு சில காரியங்களை செய்தாரோ, அப்படி இப்பொழுது தலைவியால் பிரபலமாகிவிடலாம் எனும் தன் இயல்பான‌ சிந்தனைக்கு வந்திருக்கின்றார்.\n(ஆனால் குஷ்பு என் சகோதரி என்றும் இப்படத்தினை காட்டி சொல்லி திரிவதாக சில தகவல்கள் சொல்கின்றன, சங்கத்தின் கொலைமுயற்சியில��� இருந்து தப்ப அவர் அபப்டி சொல்லி கொள்ளலாம்..)\nசிம்பு வீடு நோக்கி ஏகே 47 துப்பாக்கியுடன் பாய்ந்த Periya Samy அவர்களையும் , மனித வெடிகுண்டாக கிளம்பிய அந்த Venkedesh Mothilal என்பவரையும் சங்கம் கட்டுபடுத்தி வைத்திருக்கின்றது,\nஇன்னும் பலர் கிளம்பினாலும் தலைவியின் முடிவுக்காக காத்திருப்பதால் இப்போதைக்கு சிக்கல் இல்லை\nஇந்திய சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில்தான் இருக்கின்றது\nபார்க்க சகிக்காத‌ போட்டோஷாப் படத்தை சங்கம் வன்மையாக கண்டித்து சிம்புவிற்கு எதிராக ஏதும் வழக்கு தொடரலாமா என ஆழ்ந்த ஆலோசனையில் உள்ளது\nதலைவியின் முடிவுபடி அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்\nசிம்பு ஒழிக, சிம்பு டவுண் டவுண்…\n(சிம்பு ஒழிக என கோஷமிடுவதில் நயந்தாரா பக்தர்களும் கண்டிப்பாக இணைவார்கள், இணைய வேண்டும் என சங்கம் எதிர்பார்க்கின்றது\nசிம்பு இப்பொழுது நமக்கு பொது எதிரியாகிவிட்டார், வாருங்கள்)\nபோகிற போக்கில் வைரமுத்து இன்னொரு ஆட்டோ சங்கராக ஆகிவிடுவார் போல..\nவைரமுத்துவின் நிலமையினை நினைத்தால் பொன்மணி வைரமுத்து எனும் வைரமுத்துவின் மனைவி நினைவுக்கு வருகின்றார்\nஅந்த அம்மணி வைரமுத்துவின் விசிறி, வைரமுத்துவின் தமிழுக்கு பெரும் விசிறியான அம்மணி அப்படியே மனைவி ஆனது\nவரும் செய்திகளை கண்டால், ஏன்யா “அந்த காலத்திலிருந்து இன்னும் நீர் திருந்தவில்லையா அன்பரே” என உலக்கையினை எடுக்குமா இல்லை ஹிலாரி கிளிண்டன் ஸ்டைலில் “அவர் யாரையும் ஏமாற்றவில்லை, பலவந்தபடுத்தவுமில்லை” என சொல்லுமா இல்லையா என தெரியவில்லை\nமி டூ பெரியாரின் சீடன்\nமி டூ அண்ணாவின் தம்பி\nமி டூ திராவிட தன்மான போராளி\nமி டூ தமிழுக்கும் தமிழருக்கும் தலை கொடுத்தவன்\nஎனக்கு தெரிந்த மி டூ இவ்வளவுதான் உடன்பிறப்பே\nசினிமாவில் பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சம்மதத்துடன்தான் எல்லாமே நடக்கிறது ‍- நடிகை ஷில்பா ஷிண்டே\nஉண்மைக்கான காந்தி விருது, சத்தியத்திற்கான அரிச்சந்திரன் விருதை உடனே இவருக்கு வழங்க வேண்டும்\nஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் காத்து நிற்குமாம் கொக்கு என்பதற்கு இப்பொழுது நடிகை கஸ்தூரியே சாட்சி\nஇந்த சில ஓடுமீன்களின் மி டூவின் பொழுது அவர் அமைதி காப்பது அச்சமூட்டுகின்றது\nஉறுமீனாக அவர் கடைசியில் மீ டூ என கத்தும்பொழுது எத்தனை நாரைகள், கொக்குகள் எல்லாம் அலறுமோ தெரியாது\nஅம்மணிபற்றி தெரிந்ததால் உறுதியாக சொல்லலாம் எல்லோரும் மி டூ சொல்லிமுடித்தபின்பு அணல் பறக்க வைக்க அவர் காத்துகொண்டிருக்கலாம்\nஅரசியல் மி டூ\tபின்னூட்டமொன்றை இடுக\nமி டூ இயக்கத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு\nஆக தன் மேல் யாரும் மீ டூ சொல்லமுடியாது என தில்லாக வந்து நிற்கின்றார் ராகுல் காந்தி\nஆச்சரியமாக யாரும் சொல்லவுமில்லை சொல்லவும் முடியாது\nஇதனால் காங்கிரசார் தங்களுக்கு பீஷ்மர் கிடைத்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்\nஇந்த மி டூ இம்சை அமெரிக்காவில்தான் தொடங்கியது, உலகெல்லாம் சுற்றி எல்லாமே தாமதமாக வரும் இந்தியாவில் அது இப்பொழுதுதான் வந்திருக்கின்றது\nஆனால் அமெரிக்காவில் அது மிக பிரபலம், ஆளாளுக்கு மி டூ மீ டூ என ஓரே ராகம்\nஇப்பொழுது சில பெண்கள் டிரம்பானவர் மேல் மி டூ சொல்லியாயிற்று, சாதாரண பெண்கள் என்றாலே சிக்கல் ஆனால் சொல்லியிருப்பது சன்னிலியோன் வகையறாகள் என்பதால் மகா சிக்கல்\nடிரம்ப் மிக பெரும் பக்திமான், கிட்டதட்ட இந்திய பாஜக கும்பல் போல அவர் பெரும் பைபிள் வெறியர், அனுதினமும் வெள்ளை மாளிகையில் ஊழியரை கூட்டி பிரார்திக்கும் பைபிள்மான்\nஆனால் தனிபட்ட முறையில் தீராவிளையாட்டு பிள்ளை, நெற்றிக்கண் ரஜினி வகையறா. மனைவி மட்டுமே சில கணக்கு மற்றயவை தனி கணக்கு\nஇப்போதைய மனைவி மெலினாவிடம் இந்த மி டூ பற்றி கேட்டிருக்கின்றார்கள், இதெல்லாம் ஒரு பிரச்சினையா அதுபற்றி ஆராய எனக்கு நேரமில்லை வேறு வேலை இருக்கின்றது என சொல்லிவிட்டு அம்மணி சென்றுவிட்டது\nகிடைத்தால் கிளிண்டன், டிரம்ப்புக்கு கிடைத்தது போல மனைவியர் கிடைக்க வேண்டும்\nமனைவி அமைவெதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என்பது இதுதான்.\n‘திறந்த புத்தகத்திற்கு விளக்கவுரை தேவை இல்லை, பகலில் விளக்கு தேவை இல்லை இரவில் இருட்டு தேவை இல்லை\n“மி டூ ” என்றால் ஆளாளுக்கு அலறும் வையகத்தில் இந்த மய்யத்திற்கு எந்த கவலையுமில்லை. யாரும் என் மீது “மி டு” சொல்லட்டும் சிலரை போல நான் பாதிக்கபட போவதுமில்லை\n“மி டு” என யாரும் சொன்னால் “யூ டூ” என சொல்லி நகர்வார்களே தவிர நிச்சயம் என்மேல் சர்ச்சை பாயாது\nகடல் போல, நதிபோல வான்போல திறந்தவாழ்வு வாழ்ந்ததின் மிகபெரும் பலன் இது”\nபாம்பு விசத்தினால் சாவதுமில்லை, தீ இன்னொரு தீயால் எரிவதுமில்லை\nஇந்த மி டூ பற்றி ஆளாளுக்கு கிளம்ப, நமது தங்க தலைவியும் தமிழகத்தின் அசைக்கமுடியாத பெண் ஆளுமையுமான குஷ்புவிடமும் அதுபற்றி கேட்டிருக்கின்றார்கள்\nதலைவி மிக தெளிவாக சொல்லிவிட்டார், “எனக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை, நான் மி டூவில் இணையமுடியாததால் மன்னித்து கொள்ளுங்கள்”\nஆம், பார்த்தவுடன் வணங்க தக்க தெய்வீக தோற்றமுடையவர் நம் தலைவி. அவரிடம் எப்படி வேறு மாதிரி அணுக முடியும்\nயாராயினும் அவரை பார்த்தவுடன் அந்த தெய்வீக தன்மை முன்னால் அப்படியே தாழ்பணிந்து வணங்கித்தான் நிற்பார்கள்\nபகையும் வணங்கும் முகம் அது\nபுனிதமான ஆலய கோபுரத்திற்கும், நட்சத்திர விடுதிக்கும் வித்தியாசம் உண்டு, தலைவி கோபுரம்\nஆக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தலைவி தன் மி டூ நிலைபாட்டினை சொல்லிவிட்டார்\nதெய்வம் இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என சங்கமும் தெரிவித்துகொள்கின்றது. [ October 14, 2018 ]\nஏங்காதே.. அத உலகம் தாங்காதே\nபசுவினை பாமென்று சாட்சி சொல்ல முடியும்\nகாம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்\nஇந்த பாலியல் புகார்கள் பலருக்கு தலைவலியாக போய்விட்டது, மத்திய அமைச்சர் அக்பர் மேலே வந்தாயிற்று\nபிசிசிஐ அதிகாரி மேலும் புகார்கள் குவிகின்றன‌\nஇப்படி பெரும் அதிர்ச்சிகளை பெற்ற பிரபலங்கள் என்ன செய்யலாம் என யோசித்தபொழுது வைரமுத்து வழிகாட்டிவிட்டார்\nஅதாவது என் மீது குற்றம் சொல்லும் சின்மயி கோர்ட்டுக்கு போனால் என்ன\nபோதாதா அகில இந்திய பிரபலங்கள் துள்ளி எழும்பிவிட்டனர்\nஒரு படி மேலே சென்று, பொய்புகார் சொல்வோர் மேல் வழக்கு தொடுக்கபடும் என கிளம்பிவிட்டனர். அமைச்சர் அக்பரே அதை சொல்லிவிட்டார்\nஇனி இந்த மிடூ இம்சைகள் அடங்கலாம்\nஇந்நிலையில் விஷால் என்பவர் வைரமுத்து குற்றம் நிரூபிக்கபட்டால் அவர் மேல் நடவடிக்கை இருக்கும் என்கின்றார்\nசும்மாவே விஷாலுக்கு எதிரிகள் அதிகம் இனி விடுவார்களா\nநுனிகிளையில் இருந்து அடிகிளையினை வெட்டுவது என்பது இதுதான்\nஇந்த அக்பர் என்பவர் மீது பாலியல் குற்றசாட்டு வந்த நிலையில் மோடி வாய்திறக்கவில்லையாம்\nஅந்த சுனந்த புஷ்கர் கொலையில் மன்மோகன் சிங் அன்றைய அமைச்சர் சசி தரூருக்காக வாய் திறந்தாரா என பாஜகவினர் கேட்டால் காங்கிரசார் முகம் எங்கு திரும்புமோ தெரியாது\nசுனந்தாவினை விடுங்கள், எதற்குத்தான் வாய�� திறந்தார் மன்மோகன் சிங்\n“நிச்சயம் இதுதான் நமக்கான நேரம்\nகுட்கா ஊழலில் சிக்கிய தமிழக அமைச்சர்கள், சிபிஐல் சிக்கிய முதலமைச்சர், இன்னும் பல விவகாரங்களில் சிக்கிய ஆளுநரை எல்லாம் விட்டுவிட்டு…\nமத்திய அமைச்சர் அக்பரை பதவி விலக சொல்லி கத்திகொண்டிருக்கின்றான் போராளி தமிழன்\nஅவன் அப்படித்தான், திருத்தவே முடியாது. [ October 15, 2018 ]\n“அடேய் கூத்தாடி வாழ்க்கையினை நோண்டாத, பூரா அசிங்கம் ஆபாசம்…\nஅவனுக உலகம் வேற, ஒரு வரைமுறைக்கும் வராத கூட்டம் அது. அவனவனுக்கு அவளவளுக்கு எது தேவையோ அதுக்காக எதையும் செய்யும் கூட்டம்\nஅட ஏன் சொல்றேன்னா, நானே அப்படித்தான் என்னை விட பகிரங்கமாக கூத்தாடி கும்பல பற்றி சொல்லும் தகுதி எவனுக்குமில்லே.\nஇதனாலே என்னை குற்றம் சாட்ட அங்கேயும் ஒருத்தனுமில்லே ஒருத்தியுமில்லே\nஅதனாலே சொல்றேன் கூத்தாடிபயலுக ஆபாச கதை எல்லாம் விடு, நாடும் சமூகமும் நல்லா வாழ பெரியார் காமராஜர் மாதிரி தலைவர்கள் சொல்றத எல்லாம் கேளு\nநீயும் நல்லா இருப்ப, நாடும் நல்லா இருக்கும்\nஇந்த கூத்தாடி பயலுக கதைய கிளறாத, பூரா ஆபாசம், அசிங்கம், தம்பிடிக்கும் யாருக்கும் பிரயோசனமில்ல்லே”\nதலைவன் எம்.ஆர் ராதா அன்றே சொன்னது, இன்று அப்படியே பொருந்துகின்றது\nஏம்மா சின்மயி நீர் நாயக்க சாதி என்கின்றார்களே அப்படியா\nஅங்கிள் சைமன் வைரமுத்துவிற்கு மிக கடுமையாக அதாவது வைரமுத்து கையபிடிச்சி இழுத்தாலும் ஆதரிப்பேன் என வக்கலாத்து வாங்குவதில் சந்தேகம் அதிகரிக்கின்றது [ October 15, 2018 ]\nமி டூ\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bigg-boss-mumtaj-turned-to-gayathiri/30896/", "date_download": "2019-01-19T04:44:42Z", "digest": "sha1:VH4QY5JJ472T7WCQH6BHGHQGGKUJUXRA", "length": 5293, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "ஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nஜனனி ஐயருடன் மல்லு கட்டும் மும்தாஜ்\nஇன்று வெளியான பிக் பாஸ் முதல் புரோமோ வீடியோவில் பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் வெங்காயத்திற்காக சண்டை போடுவது போல வெளியாகி நெட்டிசன்களின் மத்தியில் வைரலாகியது. தற்போது இரண்டாவது புரோமோ வீடியோவ வெளியாகி உள்ளது. அதில் வீடியோவில் முழுவதுமாக காயத்ரியாகவே மாறியிருக்கிற மும்தாஜை பார்க்க முடிகிறது.\nஒரு நாள் நடக்கும் விஷயங்களை ஒன்றை மணிநேரம் சுருக்கி காண்பிக்கும் நிகழ்ச்சியை விட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் புரோமோ வீடியோவை தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பார்வையாளர்கள். ஏனெனில் அந்தளவுக்கு புரோமோ வீடியோ பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.\nசற்றுமுன் வெளியான இரண்டாவது புராமோ வீடியோவில் ஜனனி ஐயர் தலைவி என்று கூட பாராமல் அவருடைய பதவிக்கும் மதிப்பு கொடுக்காமல் மும்தாஜ் ஐனனியை பேச விடாமல் அடக்குவது, நித்யாவிடம் சண்டைக்கு மல்லு கட்டி செல்வது, அதுபோல அந்த பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களை தன்னுடைய ஆளுமையால் அடக்க நின��ப்பது போன்ற காட்சிகளை பார்ப்பது அவரது நாட்டாண்மை தன்மையையும் வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் காயத்ரியின் குணம் அப்படியே அவரிடம் பிரதிபலிக்கிறது என்பது நமக்கு புலப்படுகிறது.\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/07/12153448/1176049/nataraja-worship.vpf", "date_download": "2019-01-19T05:04:55Z", "digest": "sha1:VGNT34UQFJGQZOLS7IK2QYQEADRPZ4YW", "length": 3680, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nataraja worship", "raw_content": "\nநடனக்கலையில் தேர்ச்சி பெற வழிபாடு\nஆடல் கலையில் தேர்ச்சிபெற ‘ஆடலரசன்’ என்று வர்ணிக்கப்படும் தில்லைக் கூத்தனை, அவர் நடராஜப் பெருமானாக வீற்றிருக்கும் பஞ்ச சபைகளுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.\nஆயக்கலைகள் அறுபத்து நான்கில், நடனக்கலையும் ஒன்று. பரதக்கலை என்பது மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் கலை மட்டுமல்ல, விரல் அபிநயங்களாலும், விழிகளின் அசைவுகளினாலும், உடலின் நளின பாவத்தாலும், முகபாவனையாலும் கருத்துக்களையும், நவரசங்களையும் எடுத்துரைக்கும் அற்புதமானதாகும். அந்த ஆடல் கலையில் தேர்ச்சிபெற ‘ஆடலரசன்’ என்று வர்ணிக்கப்படும் தில்லைக் கூத்தனை, அவர் நடராஜப் பெருமானாக வீற்றிருக்கும் பஞ்ச சபைகளுக்கும் சென்று வழிபட்டு வருவது நல்லது.\nதில்லையில் பொன்னம்பலம், மதுரையில் வெள்ளியம்பலம், திருநெல்வேலியில் தாமிர சபை, திருவாலங்காட்டில் ரத்தினசபை, திருக்குற்றாலத்தில் சித்திரசபை ஆகிய ஐந்து சபைகள் உள்ளன. இந்த சபைகளுக்குச் சென்று வழிபட்டு வந்தால் நாட்டிய சபாக்களில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்து புகழ்கூடும்.\nஉத்தமர்கோவிலில் நடராஜர்-சிவகாமி அம்பாள் வீதியுலா\nகொட்டும் மழையில் நடந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-mar-27/series/139267-the-new-myth.html", "date_download": "2019-01-19T05:14:27Z", "digest": "sha1:RFFWK3OKH7ZSECKQUAH2CEP75LU653HZ", "length": 19707, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய புராணம்! - தெய்வ ச��த்தம்! | The New Myth - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nசக்தி விகடன் - 27 Mar, 2018\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புட்குழி\nசப்த ராம திருத்தலங்கள் - சீர்காழி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புல்லாணி\nசப்த ராம திருத்தலங்கள் - திருப்புள்ளம்பூதங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவெள்ளியங்குடி\nசப்த ராம திருத்தலங்கள் - திருவள்ளூர்\n‘பெரிய கோயிலே எனது அடையாளம்\nஅழைத்தால் வருவான் சம்பத் குமாரன்\n‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 21 - எண்ணும் எழுத்தும் தரும் இன்னம்பூர் எழுத்தறி நாதர்\nசனங்களின் சாமிகள் - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா\nஆஹா ஆன்மிகம் - கல்லாலமரம்\nஅடுத்த இதழுடன்...‘விளம்பி’ வருட சக்தி பஞ்சாங்கம்\nஸ்ரீ தாரக நாம மகிமை\n - பிள்ளையார் வழிபுதிய புராணம் - 2புதிய புராணம்புதிய புராணம்: கண்ணனிடம் கேளுங்கள்புதிய புராணம் - ஊனுடம்பு ஆலயம்...புதிய புராணம் - பயணிகள் கவனத்துக்கு...புதிய புராணம் - பயணிகள் கவனத்துக்கு...புதிய புராணம் - மகா தேவ ரகசியம்புதிய புராணம் - மகா தேவ ரகசியம்புதிய புராணம் - குற்றமும் தண்டனையும்.. - தோஷங்கள் நீங்கட்டும் சந்தோஷம் பெருகட்டும்புதிய புராணம்\nஷங்கர்பாபு - ஓவியம்: ம.செ\nமகாபாரத யுத்தத்தில் கௌரவர்கள் வெற்றி பெற வேண்டுமெனில் என்ன நடந்திருக்க வேண்டும் அர்ஜூனனை பாண்டவர்கள் இழந்திருக்க வேண்டும். அதற்குக் கர்ணனிடம் இருந்த `சக்தி ஆயுதம்’ ஒன்றே போதும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எ���்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசனங்களின் சாமிகள் - 20\nசிவமகுடம் - பாகம் 2 - 7\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237072", "date_download": "2019-01-19T03:48:48Z", "digest": "sha1:OPTAGDF2A4RRZV22D3VCUWFF6OVPXL6P", "length": 21574, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "திருமணமான நிலையிலும் இளம் பெண்ணை மிரட்டி சீரழித்த 5 பாதிரியார்கள்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nதிருமணமான நிலையிலும் இளம் பெண்ணை மிரட்டி சீரழித்த 5 பாதிரியார்கள்\nபிறப்பு : - இறப்பு :\nதிருமணமான நிலையிலும் இளம் பெண்ணை மிரட்டி சீரழித்த 5 பாதிரியார்கள்\nகேரளாவில் உள்ள மலங்கரா ஆர்தடாக்ஸ் தேவாலயம் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 5 பாதிரியார்களை இடைநீக்கம் செய்துள்ளது.\nகேரளாவில் மலங்கரா ஆர்தடாக்ஸ் தேவாலயத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்.\nஅதே தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது.\nஅவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இருந்துள்ளார்.\nஅதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார்.\nஅந்தப் பெண் கூறியதை பதிவு செய்த பாதிரியார் அதை அவருடைய கணவரிடம் சொல்வேன் என மிரட்டி அவரை பலாத்காரம் செய்துள்ளார்.\nஅந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தை சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார்.\nஅவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியை சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஅந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார்.\nரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார்.\nஅந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது.\nஇந்த விவகரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார்.\nஅதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது.\nஇது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.\nNext: மிகப்பெரும் சோகத்தினை உண்டாக்கியுள்ள சம்பவம்\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்���ு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்து��ரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-19T03:55:09Z", "digest": "sha1:VQ3FJG5VDAYMVDQYPYPYBZVQLNMXDF6K", "length": 5681, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "மக்களுக்கு அவதி!! மல்லையாக்களுக்கு வசதி!!! – ஆசிரியர் கி.வீரமணி | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nCategory ஆசிரியர் உரை செய்தியும் பின்னணியும் நிகழ்வுகள் Tag Feature\nஇங்கர்சால் நூல் வெளியீட்டு விழா – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஅப்துல் கலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி – கி.வீரமணி\nஆர்.எஸ்.எஸ் மூகமுடி மோடி – கி.வீரமணி\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புப் பொதுக் கூட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதிருமகள் இறையன் படத்திறப்பு நிகழ்வு – தமிழர் தலைவர் கி. வீரமணி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பும் – ஆகமமும் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-11) – சு.அறிவுக்கரசு\nபெரியாரியல் வாழ்க்கை இன்ஸ்பயரிங் இளங்கோவுடன் சு.அறிவுக்கரசு (பகுதி-1)\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதிராவிடர் இயக்கத்தில் மகளிர் பங்கு (பொழிவு-1) – எழுத்தாளர் ஓவியா\n – தமிழர் தலைவர் கி.வீரமணி\n – தமிழர் தலைவர் கி.வீரமணி (பகுதி-2)\n – (பகுதி-3)- ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pookal.blogspot.com/2012/09/blog-post_5404.html", "date_download": "2019-01-19T04:56:50Z", "digest": "sha1:COBXICOI4EY6SL7YBV3ILJPF4YPBCMTS", "length": 12748, "nlines": 144, "source_domain": "pookal.blogspot.com", "title": "POOKAL: வில்வத்தின் மகிமைகள் - ஏழரை சனிக்கு சரியான பரிகாரம்", "raw_content": "நான் ரசித்ததும்,படித்ததும், பார்த்ததும், பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு குறிப்புகளின் தொகுப்பு.உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nவில்வத்தின் மகிமைகள் - ஏழரை சனிக்கு சரியான பரிகாரம்\nவில்வ இலைக்கு அதிக சக்தி உண்டு. மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள்.\nஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை.\nவில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம்.\nசாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.\nமேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும்.\nரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும்.\nஅம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ க��ணம் உள்ளது.வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வில்வ இல்லை அர்ச்சனை ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் கூட.\nவறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nபொன்னும் பொருளும் அள்ளித் தரும் - குரு பகவானின் பர...\nஎடுத்த காரியம் முடிக்க விருப்பமிருப்பவர்கள்\nநவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்கும் முன் வணங்கவேண்டிய ஆ...\nசர்வ மங்கள யோகம் கிடைத்திட, சுகப் பிரசவம் நிகழ்ந்த...\nஒரு ஸ்வீட் நியூஸ் ... ....\nஇறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்\nஉங்களின் பொருளாதார தேவைகள் நிறைவேற ஒரு பொன்னான வாய...\nரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்ட...\nஅவசியம் படிக்க வேண்டிய ஒரு அபூர்வ பதிவு....\nஹோரை : செய்யற வேலைகளை உருப்படியா முடிக்கிறதுக்கு ஒ...\nகோளறு திருப்பதிகம் : நவகிரகங்களின் பாதிப்பிலிருந்த...\nதஞ்சை பிரகதீஸ்வரர் - அறிந்து இராத சில அதிசய தகவல்க...\nஅகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம...\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன\nவாஸ்து - பொதுவான குறிப்புகள் ( Vaasthu General Hin...\nஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ...\nகாதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)..... ஆய்...\nஉங்கள் கடன் தீர - ஜோதிடம் கூறும் வழி\nஅகஸ்தியரை நேரில் தரிசிக்க முடியுமா\nசித்தர்களை நேரில் தொடர்புகொள்ளும் ரகசியம்...\nவில்வத்தின் மகிமைகள் - ஏழரை சனிக்கு சரியான பரிகாரம...\nஅணு அணுவாய் துடிக்க வைக்கும் கடன்... ஜோதிடம் என்ன ...\nசெயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு...\nகாதல் மற்றும் கட்டாயத் திருமணம்\nஅதிக பெண் குழந்தைகள் யாருக்கு\nவரவு எட்டணா செலவு பத்தணா\nசூரியன் சுபராகி குரு பார்வையுடன் இருந்தால் தந்தையா...\nஉங்கள் பெயர் முதல் எழுத்து C\nஉங்கள் பெயர் முதல் எழுத்து B\nஉங்கள் பெயர் முதல் எழுத்து A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpfinancelk.com/TA/richard-peiris-finance-wins-slibfi-gold-award/", "date_download": "2019-01-19T04:57:19Z", "digest": "sha1:A4WBUJA56BBOVOV6B57YS5Q64SIJAKKY", "length": 5464, "nlines": 90, "source_domain": "rpfinancelk.com", "title": "Richard Peiris Finance Wins SLIBFI Gold Award | Finance Company Sri Lanka | Vehicle Leasing | Fixed DepositsRichard Pieris Finance LTD | Finance Company Sri Lanka | Vehicle Leasing", "raw_content": "\n3 மாதங்கள் (முதிர்ச்சி) 10.00% p.a |\n6 மாதங்கள் (முதிர்ச்சி) 11.50% p.a |\n12 மாதங்கள் (முதிர்ச்சி) 12.00% p.a |\n12 மாதங்கள் (மாதாந்திர) 11.00% p.a |\n15 மாதங்கள் (முதிர்ச்சி) 12.50% p.a |\n15 மாதங்கள் (மாதாந்திர) 10.75% p.a |\n24 மாதங்கள் (முதிர்ச்சி) 13.00% p.a |\n24 மாதங்கள் (மாதாந்திர) 11.25% p.a |\n36 மாதங்கள் (முதிர்ச்சி) 13.00% p.a |\n36 மாதங்கள் (மாதாந்திர) 11.25% p.a |\n48 மாதங்கள் (முதிர்ச்சி) 14.00% p.a |\n48 மாதங்கள் (மாதாந்திர) 12.00% p.a |\n60 மாதங்கள் (முதிர்ச்சி) 14.50% p.a |\n60 மாதங்கள் (மாதாந்திர) 12.50% p.a |\nதலைமை நிறைவேற்று அலுவலரின் அறிக்கை\nRPFL நிதி நிறுவன நிலையான வைப்புக்கள்\nRPFL பசுமைச் சூழல் கடன்\nRPFL நிதி நிறுவன நிலையான வைப்புக்கள்\nRPFL பசுமைச் சூழல் கடன்\nதலைமை அலுவலகம்: இல. 69, ஹைட் பார்க் கோனர், கொழும்பு 02\nஉரிமை: ரிச்சர்ட் பீரிஸ் அண்ட் கம்பனி பிஎல்சி\nகுழுமத் தலைவர்: கலாநிதி. சேன யத்தெஹிகே\nகணக்காய்வாளர்கள்: எர்ன்ஸ்ட் அண்ட் யங் பட்டயக் கணக்காளர்கள்\nஉங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சேமித்தலா\nஉங்கள் வணிகத்துக்கான அவசரப் பணமா\nவாகனம் ஒன்று வாங்க எதிர்பார்க்கின்றீரா\nஉங்கள் வீட்டை வாங்க அல்லது மேம்படுத்தவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfarmer.blogspot.com/2010/08/blog-post_17.html", "date_download": "2019-01-19T05:20:53Z", "digest": "sha1:VGOZX2HAFOAFKGFTI747QPNM2QFJHCAR", "length": 10956, "nlines": 128, "source_domain": "tamilfarmer.blogspot.com", "title": "உழவர்கள் விழிப்படைய வேண்டும்!! ~ தமிழக உழவர் முன்னணி", "raw_content": "\n1.காவிரி தீர்ப்பும் களவு போன உரிமையும்\n2.முல்லைப் பெரியாறு போராட்ட அனுபவமும் புதிய\n06/07/2010 ல் விருத்தாசலத்திலும் 12/08/2010 ல் சிதம்பரத்திலும் நடந்த உளுந்து,பயிர் வேளாண்மை தொடர்பான அரசு ஏற்பாடு செய்த விவசாய கருத்தரங்கில் கலந்துக் கொண்ட விவசாய அமைப்புகளின் தலைவர்கள் மேட்டூர்,கல்லணை,கீழணை,வீராணம் ஏரி ஆகியவற்றிலிருந்து தண்ணீரை உடனே திறந்து விட கோரினார்களேயன்றி காவிரியில் இடைகாலத் தீர்ப்பின் படி மாதந்தோறும் கர்நாடகத்திடமிருந்து தமிழகம் பெற வேண்டிய நீர் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.தமிழக உழவர் முன்னணி சார்பில் கலந்துக் கொண்ட செயலர் சி.ஆறுமுகம், கீரப்பாளையம் ஒன்றிய செயலர் என்.ஜெயபாலன் மட்டுமே கருத்தரங்கில் காவிரி உரிமை குறித்து புள்ளி விவரங்களுடன் பேசி தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.உழவர்கள் கட்சி வேலிகளைக் கடந்து உழவர்களாய் சிந்திக்க வேண்டும்.\nமழை வந்தால் மறப்பதல்ல காவிரி\nதமிழகத்தின் காவிரி ஆற்றுநீர் உரிமையை மெல்லக் கொன்ற...\nசெய்தி: ஒரு கிலோ அரிசி ரூ.100 - அதிர்ச்சித் தகவல்\nநெல்லே உன் விலை என்ன\nநெல் விலை வீழ்ச்சி-அரிசி விலை கடும் உயர்வு குவிண்டால் நெல் ரூ1500 என அறிவிக்க தமிழக உழவர் முன்னணி கோரிக்கை\n03-02-2010 சென்ற ஆண்டு 60கிலோ பிபிடி நெல் ரூ850க்கு விற்றது.இவ்வாண்டு ரூ730 அல்லது ரூ740க்குதான் வாங்கப்படுகிறது காலம் தாழ்ந்த காவிரி நீர...\nகேரளாவைப் போல் பி.ட்டி பருத்தி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும்.\nகி.வெங்கட்ராமன், ஆலோசகர், தமிழக உழவர் முன்னணி \"கேரளாவைப் போல் பி.ட்டி பருத்தி உள்ளிட்ட மரபீனி மாற்றப் பயிர்களை தமிழ்நாட்டில் தடை செய்...\nகாவிரி மேலாண்மை வாரியம் தற்போதைக்கு தேவையில்லை என்ற உச்ச நீதி மன்றத்தின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. கி.வெங்கட்ராமன் அறிக்கை\nதமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இன்று (5.8.2013) வெளியிட்டுள்ள அறிக்கை : நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி காவ...\nசிதம்பரம்,காட்டுமன்னார்கோயில், திருச்சி நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாக\nசிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில்,செயங்கொண்டம், திருச்சி சாலை (எண் 227) தேசிய நெடுஞ்சாலை துறையால் இருவழி பாதையாக மாற...\nதமிழக உழவர் முன்னணி பதாகை.\nதமிழக உழவர் முன்னணி சிதம்பரம் நகரில் இன்று (12.10.2013) அன்று வைத்துள்ள பதாகை.\nமரபணு மாற்ற கத்திரிக்காயை இந்தியாவில் தடை செய்\n04-02-2010 நடுவன் சுற்று சூழல் அமைச்சர் திரு.ஜெய்ராம்ரமேசுக்கு த.உ.மு கோரிக்கை மரபணுக்களின் தன்மையையும் வரிசையையும் மாற்றி அமைத்து உருவாக...\nசிதம்பரம் நகரில் தமிழக உழவர் முன்னணி பதாகை.\nசிதம்பரம் நகரில் தமிழக உழவர் முன்னணி இன்று (17.12.2013) வைத்துள்ள பதாகை.\nஜூனியர் விகடனின் அவதூறு செய்திக்கு; தமிழக உழவர் முன்னணி மறுப்பு\n“ உதயமாகிறது லெட்டர் பேடு கட்சிகள் உதவுகிறதா அண்ணாமலை யுனிவர்சிட்டி ”, என்ற தலைப்பில் 12-01-2011 ஜூனியர் விகடன் இதழில் க.பூபா ல ன...\nவேளாண் காப்பீட்டுத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காதே தமிழக உழவர் முன்னணி கோரிக்கை.\nதமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயற்குழு கூட்டம் 8.12.2013 அன்று தலைவர் கோ.சிவராமன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டச் செ...\nஉழவர்களின் பயிர்க்காப்பீட்டு கட்டணத்தை தமிழக அரசே செலுத்த வேண்டும் - தமிழக உழவர் முன்னணி கோரிக்கை\nஇன்று (22.07.2013) சிதம்பரம் நகரில் தமிழக உழவர் முன்னணியின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கோ.சிவராமன் தலைமையில் நடந்தது. இக...\nதமிழக உழவர் முன்னணி இணையதளம் உங்களை வரவேற்கிறது\nகாப்புரிமை © தமிழக உழவர் முன்னணி | Powered by Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:49:00Z", "digest": "sha1:TDKCC2GRHBY2KN2MASXS4QB7GSDZMVXS", "length": 4989, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வெங்கையா நாயுடுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜெயலலிதா சக்தி வாய்ந்தவர், கருணாநிதி சிந்தனையாளர்: வெங்கையா நாயுடு\nவெங்கையா நாயுடு விருந்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவா\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nதலைமை நீதிபதி தகுதிநீக்க வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி முடிவு\nமூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் துணை ஜனாதிபதி\nதலைமை நீதிபதியை நீக்கும் தீர்மானத்தை நிராகரித்த துணை ஜனாதிபதி\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6583", "date_download": "2019-01-19T05:28:58Z", "digest": "sha1:LIM6ZIJNNXDI5HFFU3RZ6YHKQQB4YUEO", "length": 22929, "nlines": 99, "source_domain": "www.dinakaran.com", "title": "அன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை ! | Anna style ... ban on health! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nமனித உடலில் மிக அற்புதமான படைப்பு கால் பாதங்கள். நரம்புகள், தசைகள், எலும்புகள் போன்றவை எல்லாம் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு, அதன் மூலம் நம்மை நடக்க வைக்கின்றன பாதங்கள்.\nநாம் எவ்வளவு எடை அதிகரித்துக் கொண்டிருந்தாலும் நம்மை தூக்கி சுமக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைப்பருவம் முதல் வயோதிகக் காலம் வரை பாதங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அத்தகைய சிறப்பு வாய்ந்த பாதங்களை நாம் சிறப்பாகப் பராமரிக்கிறோமா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வலியும், பிரச்னைகளும் தோன்றும்போதுதான் பலருக்கும் பாதங்களின் பயனே தெரிய வருகிறது.\n‘பாதங்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ என்று கேட்டால், எல்லோருமே ‘செருப்பு அணிகிறோம்’ என்று சொல்வார்கள். ஆனால், அளவு சரி இல்லாத செருப்புகளை அணிந்துகொண்டு சிறிது தூரம் நடப்பதுகூட பாதங்களின் ஆரோக்கியத்தை பலமாக பாதிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை.\nஅளவு சரி இல்லாத செருப்புகளை அணிந்து நடந்தால் நரம்புகள், தசைகள், எலும்புகள் எல்லாவற்றுக்குமே நெருக்கடிகள் ஏற்படும். அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, அன்றாட வாழ்க்கையே முடங்கும் நிலைகூட ஏற்படலாம்.தற்போது கால் பாதங்களில் ஏற்படும் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதிலும் High heels எனப்படும் உயர் குதிகால் செருப்பு அணிந்த பெண்களே, பாதிப்பின் உச்சத்தைத் தொடுகிறார்கள்.\nகுறிப்பாக 20 முதல் 30 வயது பெண்களே குதிகால் செருப்புகள் அணிவதால் பெருமளவு ஆரோக்கிய பிரச்னைகளை சந்திக்கிறார்கள்.\nமுதலில் இந்த உயர் குதிகால் செருப்புகள் பெண்களைக் கவர என்ன காரணம் என்று பார்ப்போம். அவைகளின் அழகும், வடிவமைப்பும் பெண்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது. எப்போதும் தட்டையான செருப்புகளை அணியும் பெண்கள், தங்களுக்கு உயர் குதிகால் செருப்புகள் கம்பீரத்தைத் தருவதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் சொல்கிறார்கள்.\nஇன்னொன்று, தங்களை உயரம் குறைவாகக் கருதிக்கொள்ளும் பெண்கள், குதிகால் செருப்பு மூலம் தங்கள் தாழ்வு மனப்பான்மை நீங்குவதாகவும், தன்னம்பிக்கை மேம்படுவதாகவும் கருதுகிறார்கள். இப்படிப்பட்ட எண்ணங்களால் உயர் குதிகால் செருப்பு அணியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பாதங்களில் ஏற்படும் பிரச்னைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.\nஉயர் குதிகால் செருப்புகள் அணிந்துகொண்டு அன்ன நடை நடப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குதிகால் வலியால் அவதிப்படுகிறார்கள். இதற்கு அளவு சரி இல்லாத செருப்புகளும், தவறான வாழ்க்கை முறைகளும்கூட காரணமாக இருக்கின்றன. உயர் குதிகால் செருப்புகள் குதிகாலை பொதிந்திருக்கும் தசைகளில் ��ீறலை ஏற்படுத்தும். அதோடு கால் பாதங்களில் முறிவையும் ஏற்படுத்துகிறது. இதனை தொடக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறுவது மிக அவசியம்.\nஇத்தகைய பாதிப்பு கொண்டவர்கள் பாதத்தின் மிதிக்கும் பகுதி மென்மையாகக் கொண்ட செருப்புகளையும், அதிக ஹீல்ஸ் இல்லாத செருப்புகளையும் அணிய வேண்டும். அதோடு கால் பாதங்களுக்கும், மூட்டுக்கும் தேவையான பயிற்சிகளையும் அன்றாடம் செய்துவர வேண்டும். குறிப்பாக, பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பாதிப்படைபவர்களில் 5 சதவீதம் பேருக்கு Keyhole surgery தேவைப்படும்.\nஉயர் குதிகால் செருப்புகளை தொடர்ந்து அணியும்போது, விரல் பாதத்தோடு சேரும் பகுதி வளைந்துபோகும். அதோடு தசை அழுத்தத்தால் அந்தப் பகுதி கெட்டியாகி ஒருவித கட்டிபோல் தோன்றும். அதற்கு Bunion என்று பெயர். சிலருக்கு பெருவிரல் வளைந்து பக்கத்து விரலின் மேல் பகுதிக்கு போய்விடும். இதனால் பயங்கர வலி தோன்றும். குதிகால் உயர்ந்து, முனை கூர்மையாக இருக்கும் செருப்புகளை அணியும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.\nபல வருடங்களாக உயர் குதிகால் செருப்பு அணிந்து நடக்கும் பெண்கள் கணுக்கால் வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பாதங்களுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்க வேண்டும். அவர்கள் வலி ஏற்படும் பகுதியில் ‘ஐஸ் பேக்’ மூலம் ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஏற்பட்ட பகுதியில் சுடுநீரை ஊற்றுவதும், எண்ணெய் மூலம் ‘மசாஜ்’ செய்வதையும் தவிர்க்க வேண்டும்.\nகுதிகால் செருப்பணியும் பெண்களில் 60 சதவீதம் பேர் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுகிறார்கள். குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாவிட்டாலும் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம். இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி Neuroma எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.\nஇந்த வலி அவர்களது அன்றாட செயல்பாடுகளை முடக்கிப் போட்டுவிடும். ஹைஹீல்ஸ் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப்போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழுங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.\nஅதனால் ஹைஹீல்ஸ் செருப்புகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். அணிய ஆசைப்பட்டாலும் ஒரு சில மணிநேரம் மட்டுமே அணியுங்கள். ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிவதால் பாதிப்பு ஏற்பட்டால், கால தாமதம் செய்யாமல் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். ஆரோக்கியமான பாதங்களே அதிக அழகு தரும் என்ற உண்மையை உணருங்கள்.\nஉயர் குதிகால் செருப்புகள் அணிய விரும்பும் பெண்கள் கவனிக்க வேண்டியவை\n* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் சோல் என்கிற ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.\n* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களில் லைனிங் செய்யப்பட்டிருக்கும். அது வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்\nபடாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.\n* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் கால்களுக்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.\n* அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்னைகளை ஏற்படுத்தும். 2 அங்குல உயரம் கொண்ட குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை,\n* செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடி இருக்காமல் ஆங்காங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும். அதனையும் குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள்.\n* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.\n* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்கவேண்டும்.\n* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏற வேண்டும். மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.\n* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே, குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்திடுஙகள்.\n* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடப்பவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.\n* கால் அளவை சரியாகக் கணித்து அதற்குப் பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள்.\n* பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும்\n* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே, நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் ஏற்றது.\nமனித உடல் நரம்புகள் தசைகள் எலும்புகள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\nஇளம்பெண்களைக் குறி வைக்கும் பிரச்னை\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/petrol-price-cut-by-rs-2-41-per-litre-diesel-by-rs-2-25/", "date_download": "2019-01-19T04:39:49Z", "digest": "sha1:G64PUMXMGD7AV7MMUIXVIHD3MSWDUL3K", "length": 14888, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "பெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல் | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Business பெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்\nபெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்\nபெட்ரோல் லிட். ரூ. 2.41, டீசல் லிட். ரூ. 2.25 விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமல்\nடெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 41 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசும் குறைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்துள்ளது.\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 58 காசு குறைந்து 67 ரூபாய் ஒரு காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் பெட்ரோல் விலை கடந்த 15ம் தேதி லிட்டருக்கு ஒரு ரூபாய் 21 காசு குறைக்கப்பட்டது.\nடீசல் விலையை மத்திய அரசு கடந்த 18ம் தேதி லிட்டருக்கு 3 ரூபாய் 37 காசு குறைத்தது. அதோடு, பெட்ரோலைப் போல டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரப்படி நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரத்தை அளித்தது.\nடீசல் விலை நிர்ணய அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களிடம் வந்த பிறகு முதல்முறையாக டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 25 காசு குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை 6-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.\nதற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதால் பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலையும் குறைக்கப்பட்டிருக்கிறது.\nகடந்த 15 நாட்களில் டீசல் விலை மட்டும் 5 ரூபாய் 62 காசு குறைந்துள்ளது. கடந்த 15ம் தேதிக்கு முன்பு வரை டீசல் விலை மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்பட்டு வந்தது.\nவிலைக் குறைக்கப்பட்ட பிறகு சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ 69.59லிருந்து 2 ரூபாய் 58 காசு குறைந்து ரூ 67.01-க்கு விற்கப்படுகிறது.\nடெல்லியில் ரூ 64.24 ஆகவும், கொல்கத்தாவில் ர��� 71.68 ஆகவும் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை 71 ரூபாய் 91 காசாக குறைந்துள்ளது.\nசென்னையில் டீசல் விலை ஒரு லிட்டர் ரூ 59. 27லிருந்து 2 ரூபாய் 43 காசு குறைந்து ரூ 56. 84 க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nTAGcut diesel price oil companies petrol price எண்ணெய் நிறுவனங்கள் டீசல் பெட்ரோல் விலை குறைப்பு\nPrevious Post திருட்டுக் கதை + காப்பியடித்த காட்சிகள் = கத்தி Next Postஇன்று மாலை சூப்பர் ஸ்டாரின் லிங்கா டீசர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபெட்ரோல் ரூ 3.77, டீசல் ரூ 2.91 விலைக் குறைப்பு.. எத்தனைப் பெரிய அயோக்கியத்தனம்\nபெட்ரோல் விலை இன்று மேலும் ரூ 1.26 காசுகள் குறைந்தது\nடீசல் விலை – உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை..\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1754-2018-06-12-09-22-02", "date_download": "2019-01-19T05:10:10Z", "digest": "sha1:NNTO3J6BZWGMVDE6KHJLTQ4HQIZF77U4", "length": 16235, "nlines": 75, "source_domain": "www.kilakkunews.com", "title": "அனுமதிப் பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளைக் கொண்டு சென்றவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது - kilakkunews.com", "raw_content": "\nஅனுமதிப் பத்திரமின்றி இறைச்சிக்காக மாடுகளைக் கொண்டு சென்றவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது\nவாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஜெயந்தியாய பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட நான்கு மாடுகள், வாகனம் உட்பட சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.\nவாழைச்சேனை பொலிஸாருக்கு நேற்று திங்கட்கிழமை மாலை கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஓமடியாமடு பகுதியில் இருந்து இறைச்சிக்காக அனுமதிப் பத்திரமின்றி கொண்டு வந்த நிலையில் ஜெயந்தியாய பகுதியில் வைத்து நான்கு மாடுகள், வாகனம் உட்பட சாரதியை கைது செய்துள்ளனர்.\nவாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஓமடியாமடு பகுதியில் இருந்து அதிக மாடுகள் இறைச்சிக்காக அனுமதிப் பத்திரம் இன்றி கொண்டு செல்லப்படுவதுடன், இப்பிரதேசத்தில் அதிக சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதை தடுக்கும் வகையிலும் இங்கு ஒரு மாத கால பொலிஸ் சேவை நிலையம் அமைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.\nஇச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவாழைச்சேனை வாகரை\tஓமடியாமடு ஜெயந்தியாய\nவாழைச்சேனை கோறளைப்பற்று மத்தியில் 83 டெங்கு நோயாளர்கள்\nவாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 83 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எஸ்.நஜீப்ஹான் தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பிரிவிலுள்ள செம்மண்ணோடை பிரதேசத்தில் 34 டெங்கு நோயாளர்களும், பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் 28 டெங்கு நோயாளர்களும் இணங்காணப்பட்டுள்ளதாகவும், இவ்விரண்டு பிரதேசங்களிலுமே அதிக டெங்கு காணப்படும் பிரதேசமாக இணங்காணப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.\nவாழைச்சேனையில் பெண்களுக்கு வாழ்வாதார உதவி\nகைத்தொழில் வாணிப அமைச்சினால் இரண்டு மில்லியன் ரூபாய் பெறுமதியான சுயதொழிலுக்கான ஒதுக்கீட்டு வேலை திட்டமானது கடந்த 2017ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மிகவும் வறிய நிலையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்கள் சுயதொழில் உதவி கோரியவர்களினது பெயர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களது விபரங்களை கைத்தொழில் வாணிப அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டது.\nவாகரையில் மண்வெட்டி தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு.இருவர் படுகாயம்\nபுத்தாண்டு தினமான (14-04-2018) மட்டக்களப்பு வாகரை பிரதேசம் கட்டுமுறிவில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தா் ஒருவா் மண்வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக வாகரை பெரும்குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர். இதன்போது இராசையா சவுந்தராஜன் (வயது-32) என்பவரே மண்வெட்டி தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அத்துடன் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளனா். இந்த நிலையில் காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின��� மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தி���ாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/public-meeting-condemned-federal-and-state-governments", "date_download": "2019-01-19T03:47:56Z", "digest": "sha1:XQGLYGWERX46U6A3WM3ERLOUBCMQ4ZMW", "length": 11542, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொதுக்கூட்டம் - ஸ்டாலின் பங்கேற்பு | Public meeting Condemned federal and state governments | nakkheeran", "raw_content": "\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து பொதுக்கூட்டம் - ஸ்டாலின் பங்கேற்பு\nஅரியலூர் பெரம்பலூர் மாவட்டங்கள் சார்பாக, பாசிச பாஜக - ஊழல் அதிமுக அரசுகளை வீழ்த்தும் ஜனநாயக அறப்போர் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைப்பெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் சிவசங்கர் உள்பட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு ச��ய்யுங்கள்\nகாவிரி டெல்டாவில் மேலும் ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டமா\nஎழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு\nஅலங்காநல்லூர் ஒன்றியத்தில் கிராமசபைக் கூட்டம்\nஅரசுப் பேருந்து நடத்துனரா இவர் பார்த்தவர்கள் பாராட்டும் வைரல் வீடியோ\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் பேசப்படுவதாக குற்றசாட்டு\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு- இபிஎஸ்\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை இயக்குநர்\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-01112018", "date_download": "2019-01-19T03:46:50Z", "digest": "sha1:UZNKIW4MCEUCNUP4JW6XQCCD5OWXWHBH", "length": 19291, "nlines": 211, "source_domain": "nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 01.11.2018 | Today rasi palan - 01.11.2018 | nakkheeran", "raw_content": "\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சி���ை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\nஇன்றைய ராசிப்பலன் - 01.11.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n01.11.2018, ஐப்பசி 15, வியாழக்கிழமை, அஷ்டமி திதி காலை 09.10 வரை பின்பு தேய்பிறை நவமி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 01.16 வரை பின்பு மகம். சித்தயோகம் பின்இரவு 01.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் கிட்டும்.\nஇன்று உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஇன்று பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். நண்பர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று எளிதில் முடியும் காரியம் கூட காலதாமதமாக முடியும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்களின் முயற்சியால் சுபகாரியங்கள் கைகூடும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். வேலையில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தை அடைய முடியும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் தவிர்ப்பது உத்தமம். தூரப் பயணங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் உதவி கிட்டும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும்.\nஇன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 13.01.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.01.2019\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/14174", "date_download": "2019-01-19T04:17:19Z", "digest": "sha1:CCQEFXAGK4NKQEB7CUHWPI4QP236TZUI", "length": 18368, "nlines": 107, "source_domain": "sltnews.com", "title": "சச்சிதானந்தனுக்கு எதிராக கருத்து வெளியிடும் தமிழர்களுக்கு கடும் எச்சரிக்கை. – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பா���்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nசச்சிதானந்தனுக்கு எதிராக கருத்து வெளியிடும் தமிழர்களுக்கு கடும் எச்சரிக்கை.\nசிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும்\nகட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது.\nமேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.\nஇந்து சம்மேளன செயற்பாட்டு காரியாலயம்,\nகடந்த சில தினங்களுக்கு முன் யாழ் மண்ணில் மறவன்புலவு க. சச்சிதானந்தந்தின் தலைமையில் நடைபெற்ற பசுவதைக்கு எதிரான உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கடும் எதிர்மறையான விமர்சனக்களம் தொடர்பாகவும் இந்து சம்மேளனத்தின் தேசிய சபை கூடி ஆராய்ந்து பின்வரும் கருத்துக்களை ஆழமாக பதிவுசெய்கின்றது.இலங்கை வரலாறு முழுவம் இந்துக்களும் பௌத்தர்களும் தத்தமது உண்மையான பாரம்பரிய வரலாற்று மரபுவழிவந்த சுவடுகளையும் பெருமைகளையும் பதிவுசெய்து வந்துள்ளனர்.\nஅந்த வகையில் பௌத்தர்கள் இலங்கையை பௌத்த பூமியென்றும் இந்துக்கள் இலங்கையை சிவபூமியென்றும் தங்களுக்கே உரிய ஆதாரங்களுடன் நிறுவி வந்துள்ளனர்.எனினும் இந்த நாட்டில் மற்றைய மதத்தினரும் இந்த நாட்டின் மரபுவழிவந்த கலாச்சாரங்களை அனுசரித்து தமது சமயங்களையும் சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்கவோ பின்பற்றவோ பூரண சுதந்திரம் உண்டு.அந்த வகையில் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் ‘பசுக்களை பாதுகாப்போம்’ ,’இலங்கை மண் பௌத்த ,சைவ புண்ணிய பூமி’ என்ற கோசங்கள் இலங்கையானது மற்றைய சமயத்தவர்களுக்கானது அல்ல என்ற பொருள்பட கூறப்பட்டது அல்ல. இந்த மண்ணில் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான இருபெரும் கீழைத்தேய கலாச��சாரங்கள் உண்டு.அவை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மேற்குலக நாடுகளாலும் பல்வேறு உளவு அமைப்புக்களாலும் மோதவிடப்பட்டு அழிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.’இந்த நாட்டின் கலாச்சாரத்தை அனுசரித்து வாழ விருப்பமில்லாதவர்கள் எமது நாட்டைவிட்டு வெளியேறலாம்’என்று ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் அவர்களும் இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெடன்யாஹு அவர்களும் கூறியபோது மொத்த உலகமும் வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன்காரணம் உண்மைகள் என்றுமே உண்மைகளாகத்தான்தொடரும்..அந்தவகையில் சச்சிதானந்தன் அவர்களுடைய கருத்துக்கள் ஒரு சமுதாய பண்பாட்டு கலாச்சாரத்தின் அக்கரையுடன் தொடர்புபட்டது.\nஅவரது கருத்துக்களை கண்ணியமாகவும் கருத்தியல் ரீதியாகவும் அனுகுவதைவிடுத்து கடும் அச்சுறுத்தும் வகையிலான விமர்சனங்களை சில தமிழ் அரசியல்வாதிகள் அடங்களாக வெவ்வேறு தனிநபர்களும் அமைப்புக்களும் வெளியிட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.எனவே நாம் பின்வரும் தீர்மானங்களை எமது உயர்பீடத்தின் அனுமதியுடன் நிறைவேற்றி வெளியிடுகின்றோம்.\nஆறுமுகநாவலரின் அடிச்சுவட்டில் யாழ்பாண இந்துக்களின் அடையாளமாகவும் ஆன்மீகப் போராளியாகவும் உருவெடுத்துவரும் மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்குதல்.\nவடக்கில் மட்டும் எமது அமைப்பைச்சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தன்னார்வதொண்டர்கள் இதுவரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களாகவுள்ளனர்.மறவன் புலவு க.சச்சிதானந்திற்கு எதிராக எந்தெந்த கட்சிகளைச்சேர்ந்த அரசியல் வாதிகள் பேசிவருகின்றனரோ அவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களிற்கும் எதிரானவர்களாகக் கருதி அவர்களுக்கெதிராக எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் அவர்களைத் தோற்கடித்து இந்து வாக்குவங்கியின் சக்தியை வெளிப்படுத்துவதென்றும் அதற்கு எமது பயிற்சிபெற்ற தொண்டர்களை பயன்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nமறவன் புலவு க.சச்சிதானந்தத்திற்கு எதிரான மிகமோசமாகவும் நாகரீகத்திற்கு ஒவ்வாத வகையிலும் விமர்சனங்களை வெளியிடும் தனிநபர்களின் பெயர்கள் பட்���ியலிடப்பட்டு அவர்களது பின்னணி பற்றி ஆராயுமாறு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிற்கும் நாசகார செயற்பாடுகள் தடுப்பு பிரிவிற்கும் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகின்றது.\nமறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தீங்கிழைக்கப்படுமானால் அவ்வாறானதொரு விடயத்திற்கு தூண்டியவர்களாக அல்லது அமைதியான சமூகச்சூழலில் நாசகார சக்திகளை தூண்டிவிட்டவர்களாகவோ மற்றும் தேவையற்ற வகையில் வன்முறையான சொற்களை பயன்படுத்தியவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு சந்தேக வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டு வழக்கு பதியப்படும் என்பதுவும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு இவற்றை அமுல்படுத்துவதற்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை தேசிய செயற்குழு வழங்குகின்றது.\nதேசிய அமைப்பாளர், கௌரவ.பொன் சந்திரபோஸ்.\nதேசிய ஆலோசகர், கௌரவ .இராசையா செல்லையா\nஊடகப் பிரிவு, இந்து சம்மேளனம், இலங்கை. DC\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Wittmund-Burhafe+de.php", "date_download": "2019-01-19T04:03:07Z", "digest": "sha1:U6EYRGLCUZTXAWY3QWVZX6HCV5VOBLSK", "length": 4485, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Wittmund-Burhafe (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர���வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Wittmund-Burhafe\nபகுதி குறியீடு: 04973 (+494973)\nபகுதி குறியீடு Wittmund-Burhafe (ஜெர்மனி)\nமுன்னொட்டு 04973 என்பது Wittmund-Burhafeக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Wittmund-Burhafe என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Wittmund-Burhafe உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +494973 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Wittmund-Burhafe உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +494973-க்கு மாற்றாக, நீங்கள் 00494973-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jul-15/column/142387-financial-relief-plan.html", "date_download": "2019-01-19T03:58:20Z", "digest": "sha1:6INYS7ZLS7GIO43LLHQWLLXV4VE4VBDV", "length": 23623, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "கடன்... கஷ்டம்... தீர்வுகள்!- 4 - கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா? | Financial relief plan - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nநாணயம் விகடன் - 15 Jul, 2018\nவரியை விதிக்கும்முன் நன்கு யோசியுங்கள்\nமியூச்சுவல் ஃபண்ட்... டிவிடெண்ட் ஆப்ஷன் லாபமா\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஅவசரக் கடன் வாங்க ஏழு வழிகள்... எது பெஸ்ட்\nபிராவிடண்ட் ஃபண்ட்... வகைகளும் வரிச் சலுகைகளும்\nவங்கிகளின் வாராக் கடன்... சுனில் மேத்தா குழு பரிந்துரைகள் பலன் தருமா\nமூன்று மாதங்களில் ரூ.1 லட்சம் கோடி... எளிதில் பணம் அனுப்ப கைகொடுக்கும் யு.பி.ஐ\nடாக்ஸ் ஃபைலிங்... தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் பிசினஸ் பணத்தை விழுங்கும் மிருகமா... பணம் கொட்டும் இயந்திரமா\nஹோட்டல்களில் ஜி.எஸ்.டி கட்ட வேண்டுமா - உடனே சொல்லும் புதிய ஆப்ஸ்\nபங்குப் பத்திரம் to டீமேட் - இன்னும் 5 மாதங்களே அவகாசம்\nஅமெரிக்க - சீன வர்த்தகப் போர்... ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் பங்குகளுக்குச் சாதகம்\nஸ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ்... பங்கு விலை 18% குறைய என்ன காரணம்\nகச்சா எண்ணெய், கன்ஸ்யூமர் பிசினஸ் - எது லாபம்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: வேகமான இறக்கம் வந்தால்... டெக்னிக்கல் ரெக்கவரியை எதிர்பார்த்து வியாபாரம் செய்யாதீர்\nஷேர்லக்: கவனிக்க வேண்டிய கிராமப்புறப் பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18\n- 4 - கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா\n5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்... ஜாக்கிரதை\n - மெட்டல் & ஆயில்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ் - இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\n- 4 - கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமா\n - ஃபைனான்ஷியல் தொடர் - 1கடன்... கஷ்டம்... தீர்வுகள்- 2 - கடனில் மூழ்கவைத்த ��ம்பெனி- 2 - கடனில் மூழ்கவைத்த கம்பெனிகடன்... கஷ்டம்... தீர்வுகள்- 3 - கடன் வலையிலிருந்து தப்பிக்க என்ன வழிகடன்... கஷ்டம்... தீர்வுகள்- 4 - கடன் வாங்கி முதலீடு செய்தால் சிக்கல் வருமாகடன்... கஷ்டம்... தீர்வுகள் - 5 - பயமுறுத்தும் பர்சனல் லோன்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 6 - கலங்க வைத்த சினிமா மோகம்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 7 - கைவிட்ட மகன்... கவலை தரும் கடன்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்கடன்... கஷ்டம்... தீர்வுகள்- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 10 - சிக்கலை உருவாக்கும் வரவை மிஞ்சிய செலவுகள்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 10 - கனவுக் கோட்டை... கடன் சிறைகடன்... கஷ்டம்... தீர்வுகள் - 12 - வருமானத்தை விழுங்கும் கடன்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 13 - சிக்கலை உண்டாக்கிய நம்பிக்கைகடன்... கஷ்டம்... தீர்வுகள் - 14 - நிம்மதி இழக்க வைத்த அவசரம்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 15 - கடனில் சிக்கவைத்த அப்பாகடன்... கஷ்டம்... தீர்வுகள் - 16 - வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 17 - இரண்டாவது வீடு வாங்க கடன் வாங்கலாமாகடன்... கஷ்டம்... தீர்வுகள் - 18 - கலங்க வைக்கும் கடன்... மீண்டு வரும் வழிகள்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 19 - பட்ஜெட்டை மீறினால் சிக்கல் நிச்சயம்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 20 - நிம்மதியைப் பறிக்கும் ஆடம்பரம்கடன்... கஷ்டம்... தீர்வுகள் - 21 - குறையும் சம்பளம்... கடன் வாங்காமல் தப்புவது எப்படிகடன்... கஷ்டம்... தீர்வுகள் - 22 - கடன்... கவனி... வாங்குபிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 40\nகடன் வாங்காமல் இருக்க சிக்கனமாக செலவு செய்வதுதான் சரி. சிக்கனம் சேமிப்புக்கு வழிவகுக்கும். சேமிப்பு முதலீட்டுக்குக் கொண்டு செல்லும். சேமித்த பணத்தில் உடனடியாகத் தேவைப்படாத பணத்தைத்தான் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், பலரும் முதலீடு செய்வதற்காகவே கடன் வாங்குகிறார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n5 நிமிடங்களில் மோட்டார் இன்ஷூரன்ஸ்... ஜாக்கிரதை\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உ���ிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uyirthozhilmanarkeni.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-01-19T03:46:03Z", "digest": "sha1:BNQAZ5TUEDY2MQWWJ3ROQOJF24RSYWWH", "length": 5930, "nlines": 68, "source_domain": "uyirthozhilmanarkeni.blogspot.com", "title": "மழை", "raw_content": "\nபொதுவான கட்டுரைகள் மற்றும் கவிதைகள் - கஸ்தூரி சுந்தரமூர்த்தி\nவகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015\nமுன்னுரை ‘சுத்தம் சோறு போடும்’ என்பது பழமொழி. இப்பழமொழி தூய்மையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மக்கள் அனைவரும் தூய்மையான சூழ்நிலையையே விரும்புகிறார்கள். தன்னையும் தன் வீட்டையும் மட்டும் தூய்மையாக வைத்துக்கொண்டால் போதாது. தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாகத் வைத்திருந்தால்தான் நோய் வராது. இல்லையென்றால் தொற்று நோய்கள் பரவி உடல் நலத்தைப் பாதிக்கச் செய்துவிடும். வீடு தூய்மையாக இருந்தால் தான் ஊர் தூய்மையாக இருக்கும். ஊர் தூய்மையாக இருந்தால்தான் நகரம் தூய்மையாக இருக்கும். நகரம் தூய்மையாக இருந்தால் தான் நாடே தூய்மையாக இருக்கும். இதைத்தான் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு’ என்கிறோம். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு குறித்தும், அதனை எவ்வாறு நீக்க வேண்டும் என்பது குறித்தும் இக்கட்டுரை முன்வைக்கின்றது. வள்ளுவர் கூறும் தூய்மை புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் என்ற குறளில் (298) வள்ளுவர், தூய்மை இருவகைப்படும் என்கின்றார். ஒன்று: அகந்தூய்மை. மற்றொன்று: புறந்தூய்மை. உள்ளதைத் தூய்மை…\nபெண்ணே, சுய நலம் ஒழித்து பொது நலம் காத்து அன்பான முகப்பொலிவில் அழகு சேர் ...... நாணத்தோடு சகிப்புத்தன்மையும் அணிகலனாய் ...... சிந்தித���துச் செயல்படும் பக்குவத்தோடு அனைத்தையும் தாங்கும் சக்தி கொண்டு பிறப்பளித்து வாழ்வளிக்கும் உனக்கு நிகர்\n உன்னை ரசித்துச் செல்லும் மனிதர்கள் பல பல... செயலும் எண்ணமும் பல பல... உன்னைக் கிள்ளினாலும் சிரிப்பாய்... அனைவருக்கும் இன்பம் அழிப்பாய் வண்ணங்களும் வசந்தங்களும் பல பல... ஒரு நாட்பொழுதில் தோன்றி மறைவதால் உனக்கு ஏதேனும் வருத்தம் உண்டோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_196.html", "date_download": "2019-01-19T05:07:15Z", "digest": "sha1:SYTQHX4VMVZFZIWOBYDVRZPANVQY2TJL", "length": 13887, "nlines": 47, "source_domain": "www.kalvisolai.in", "title": "சமையல் பொருள் மட்டுமல்ல பூண்டு", "raw_content": "\nசமையல் பொருள் மட்டுமல்ல பூண்டு\nசமையல் பொருள் மட்டுமல்ல பூண்டு\nநமது சமையலறை அலமா‌ரி‌யி‌ல் இரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பொரு‌ட்களு‌க்கு‌‌ம் ஒ‌வ்வொரு மரு‌த்துவ குண‌ம் இரு‌க்கு‌ம். அ‌தி‌ல் பூ‌ண்டி‌ற்கு மு‌ன்னு‌ரிமை அ‌ளி‌க்க‌ப்படு‌கிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.\nபூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு, ‌பூ‌ண்டு, த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.\nபாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.\n கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள். சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.\nபூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்ப�� சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.\nஅலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.\nதினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.\nபூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அ��சாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/18-mla-issue-p-chidambaram-comment", "date_download": "2019-01-19T04:52:33Z", "digest": "sha1:4G7JNPPA7LWAQFHB7HWITEHKI5NR7HLP", "length": 10908, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "முழு சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும்: ப.சிதம்பரம் | 18 MLA Issue : P. Chidambaram Comment | nakkheeran", "raw_content": "\n''அவர்தான் சதீஸ் என்கிற சதீஸ்குமார்\nபுதுவை பைனான்சியர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது\nகாளையோடு ஜல்லிக்கட்டுக்கு போய் மரணத்தை தழுவிய இளைஞர்கள்\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழ���த்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\nமுழு சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும்: ப.சிதம்பரம்\nதமிழகத்தில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட, முழு சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீட்டிப்பு...\nராஜிவ் காந்தி மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்- ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க காரணம் உள்ளது\n18 தகுதிநீக்க வழக்கு; அதிமுக கொறடா கேவியட் மனு தாக்கல்\nஎம்.பி. தேர்தலில் போட்டியிடப் போகும் கன்னையாகுமார்\nபுதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது\nமோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி\nதமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nகாரசார விவாதம் - மக்களவையில் இருந்து தம்பிதுரை வெளிநடப்பு\nதிருநங்கை அப்சரா ரெட்டி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15660", "date_download": "2019-01-19T04:21:30Z", "digest": "sha1:R7XM7ZNWWJ6LQHOQV2ODMNCTGYF4UVNG", "length": 9505, "nlines": 82, "source_domain": "sltnews.com", "title": "கிளிநொச்சி பகுதியில் குழந்தைகளுடன் 10வருடங்களின் பின் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nகிளிநொச்சி பகுதியில் குழந்தைகளுடன் 10வருடங்களின் பின் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள்\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரியில் இன்று நடத்தப்பட்டது.\nபதிவாளர் அலுவலகம், பிரதேச செயலகம், கிராம அலுவலர், ஆள்பதிவுத்திணைக்களம், பொலிஸ், தபால், சமூகசேவைகள், சமூர்த்தி, காணி சீர்திருத்த ஆணைக்குழு, மோட்டார் போக்குவரத்து, சட்ட விரோத ஆணைக்குழு, மின்சார சபை, தேசிய வீடமைப்பு, ஊழியர் சேமலாக நிதி, மத்திய வங்கி, அரசகரும மொழிகள், சுகாதார திணைக்களம், போன்ற திணைக்களங்களின் சேவைகள் இங்கு இடம்பெற்றன.\nஇதன் போது, சட்ட ரீதியாக திருமணம் செய்யாது சுமார் 10 வருடங்களாக இல்லறவாழ்வில் இணைந்திருந்த நான்கு தம்பதிகளுக்கு சட்ட ரீதியான திருமண பதிவினை மேற்கொண்டதுடன், திருமண சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.\nஇதேவேளை குறித்த நடமாடும் சேவையில் முதியோர் அடையாள அட்டைகள், பிந்திய பிறப்புச் சான்றிதழ்கள், உள்ளிட்டவை வழங்கி வைக்கப்பட்டதுடன், பூநகரி கோட்டத்திற்குட்ப்ட்ட பாடசாலைகளில் வறுமைக்குாட்டின் கீழ் உள்ள 500 பாடசாலை மாணவர்களிற்கு பாடசாலை சீருடை துணிகளும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.\nநிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும�� அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, அமைச்சின் செயலாளர் இரவீந்திரன், மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக மாவட்டச் செயலர் சத்தியசீலன், பூநகரி பிரதேச செயலளர் கிருஸ்ணேந்திரன்உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/13/srilanka.html", "date_download": "2019-01-19T04:31:24Z", "digest": "sha1:5BLKMP7AQHR2JKHFXU5DTB5JPJOJO2PY", "length": 14100, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | israel and pakistan helping srilnka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஇலங்கை ராணுவத்துக்கு இஸ்ரேல், பாகிஸ்தான் ஆயுத உதவி: ராமதாஸ் தகவல்\nஇலங்கை ராணுவத்துக்கு இஸ்ரேலும் பாகிஸ்தானும் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன என்று பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.\nஆனால், தமிழர்களை வெல்ல எந்த படையாலும் முடியாது என்றார். இது குறித்து ராம்தாஸ் வெளியிட்ட அறிக்கை:இலங்கையில் நடந்து வரும் போர் உச்ச கட்ட நிலையை அடைந்து தமிழ் வீரர்கள் யாழ்பாணத்தை நெருங்கிவருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தையும், தளவாடங்களையும் இலங்கைக்குஅனுப்புமாறு இந்தியாவிடம்கேட்டது.\nஆனால், ராணுவத்தை அனுப்புவது இல்லை என்றும் அமைதி வழியில் பிரச்னை தீர தேவையான உதவிகளைசெய்வது எனறும், இந்துமாக் கடலில் அந்நிய நாடுகள் ஆக்கிரமிப்பு செய்யாமல் பார்த்துக் கொள்வது என்றும்மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஇந்திய அரசின் இந்த துணிச்சலான முடிவுகளை வரவேற்பதோடு அவைகளை நான் பாராட்டுகிறேன். அதே போலசீனாவின் நிலையும் பாராட்டத்தக்கது.\nஆனால், இந்தியா எடுத்துள்ள முடுவுகளுக்கு மாறாக பாகிஸ்தானும், இஸ்ரேலும் இலங்கைக்கு ஆயுத உதவிசெய்துள்ளன. இஸ்ரேல் படை விமானங்களையும், கணிசமான ஆயுதங்களையும் இலங்கையில் இறக்கி உள்ளது.\nபாகிஸ்தான் ஒரு கப்பல் நிறைய ராக்கெட்டுகளையும் அவற்றை ஏவும் கருவிகளையும் அனுப்பி வைத்துள்ளது.பாகிஸ்தானும், இஸ்ரேலும் செய்துள்ள ஆயுத உதவி இந்திய நலனுக்கும், தமிழர் பாதுகாப்புக்கும் எதிரானது.\nமனித உரிமைக்கு எதிரான பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை உலகில் உள்ள தமிழ் உணர்வுகொண்டவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த இரு நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டுமூக்கறுபடப்போவது நிச்சயம்.\nபாகிஸ்தான் கார்கிலில் பட்ட அவமானம் போதாது என்று இலங்கையிலும் அவமானப்பபடப் போகிறது. தன்சொந்த நாட்டிலேயே அரசியல் பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் திணறும் பாகிஸ்தான்,இலங்கையின் எதேச்சதிகாரத்திற்கு துணை போகத் துடிக்கிறது.\nஎந்த ஆயுதத்தையும் தாங்கும் மன உறுதி இலங்கைத தமிழர்களிடம் உள்ளதை பச்ச���ந்தி பாகிஸ்தான்உணரவில்லை. இலங்கை தமிழ் வீரர்கள் பாகிஸ்தானின் வாலை ஒட்ட நறுக்கி அனுப்புவார்கள்.\nதமிழனை வெல்ல எந்த படையாலும் முடியாதுஎன்பதை தமிழ் மறவர்கள் நிரூபிக்கத்தான் போகிறார்கள். எந்தஉயிர்த் தியாகம் செய்தாவது தமிழர்கள் கொள்கையையும் . சுய உரிமையையும் இலங்கையில் நிலை நாட்டப்போவது உறுதி என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bank-saving-account-less-amount/", "date_download": "2019-01-19T04:20:54Z", "digest": "sha1:OOXIQGEOIZNKDPSUFD6BE7FXYV5PT352", "length": 15175, "nlines": 136, "source_domain": "www.cinemapettai.com", "title": "வங்கி இருப்புத் தொகையை குறைத்த எஸ்.பி.ஐ - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவங்கி இருப்புத் தொகையை குறைத்த எஸ்.பி.ஐ\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nவங்கி இருப்புத் தொகையை குறைத்த எஸ்.பி.ஐ\nபொது வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூபாய் 500ஆக இருந்தது. இதனை சில காலம் முன் எஸ்.பி.ஐ வங்கி திடீரென்று ரூபாய் 5000மாக மாற்றி வாடிக்கையாளர்களை அதிரவைத்தது.\nகிராமப் புறங்களுக்கு மட்டும் இருப்பு தொகை ரூபாய் 1000 என்று அறிவித்திருந்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு வாடிக்கையாளர்களிடமிருந்து வந்தது. மேலும் பல வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கை இதனால் மூடிவிட்டனர்.\nஇதனால் தற்போது எஸ்.பி.ஐ தனது முடிவில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி இனி நகர மற்றும் பெரு நகரங்களில் குறைந்த பட்ச இருப்புத்தொகை ரூபாய் 3000மாம். மேலும் 18வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை இனி கிடையாது என்று அறிவித்துள்ளது.\nபொது வங்கிகளில் இப்படி இருப்புத் தொகை அதிகப்படுத்துவதால் குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக மீண்டும் இது குறித்து ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nவிரைவில் எஸ்.பி.ஐ நல்ல முடிவெடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இ���ையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nமெர்சல் டீசர் சாதனையை முறியடித்த மற்றொரு டீசர் (வீடியோ உள்ளே)\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/103374-jayalalithaa%E2%80%99s-death-who-is-going-to-be-investigated.html", "date_download": "2019-01-19T04:14:27Z", "digest": "sha1:KVGBRNP7GZ4FDU55HOFHUT6KW6QDGP4H", "length": 35397, "nlines": 432, "source_domain": "www.vikatan.com", "title": "யாரை விசாரிக்க இந்த கமிஷன்? ஜெயலலிதா மரணமும்... தீராத சந்தேகங்களும்..! | Jayalalithaa’s death : Who is going to be investigated?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:08 (27/09/2017)\nயாரை விசாரிக்க இந்த கமிஷன் ஜெயலலிதா மரணமும்... தீராத சந்தேகங்களும்..\nதமிழகத்தில் சில விஷயங்கள் சாதாரண மக்களுக்குத் தெரிவதில்லை. புரிவதுமில்லை. அப்படி ஒ��ு விஷயமாக மாறியுள்ளது ஜெயலலிதா மரணம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது ஆதரவாளர்கள் யாரும், அவர் திரும்பி வரமாட்டார் என அறிந்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில் 'ஜெயலலிதா திரும்பமாட்டார்' என தகவல் வெளியாக அதைக்கூட அவர்கள் நம்பவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா என்ற ஆளுமை. ஜெயலலிதாவை மிகவும் நேசித்தவர்கள், அவர் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினார்கள். அதனால் அதையே நம்பினார்கள்.\nஇதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது அது ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவர் குறித்து சொல்லப்பட்ட தகவல்கள். இதுவே, ஜெயலலிதா இறந்தபோது மக்கள் பலருக்கு அவரது மரணத்தில் சந்தேகம் எழவும் காரணமாக இருந்தது. சாதாரணக் காய்ச்சல் எனச்சொல்லி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாள்கள் நீண்டு கொண்டேபோனபோது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது; தேர்தல் ஆணைய படிவத்தில் கையெழுத்துக்குப் பதிலாக ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பட்டிருந்தது; அரசியல் தலைவர்கள் துவங்கி யாரும் ஜெயலலிதா தங்கிய அறைக்கு அருகில் கூட அனுமதிக்கப்படாதது போன்றவை சந்தேகத்தை வலுப்படுத்தியது. கட்சித் தலைவர்கள், ஆளுநர், ஊடகங்கள் என யாருக்கும் திறக்காத அப்போலோ கதவுகளுக்குப் பின்னால் என்னதான் நடந்திருக்கும் சந்தேகம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.\nஆனால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தது ஆளும் தரப்பு. அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதா உடல்நலம் பற்றி கருத்துச் சொல்லவில்லை. அ.தி.மு.க. சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே பேசினார்கள். 'அம்மா இட்லி சாப்பிட்டார்; டி,வி.பார்க்கிறார்; நலமுடன் இருக்கிறார்; எங்களுக்கு இனிப்பு கொடுத்தார்' என அப்போது வெளியான தகவல்களை செய்தித் தொடர்பாளர்களே சொன்னார்கள்.\nஜெயலலிதா ஆன்மா உந்தியதாகச்சொல்லி 'தர்மயுத்தம்' துவங்கிய பன்னீர்செல்வம் அப்போது முதல்வரின் இலாகாக்களை தன்வசம் வைத்திருந்தவர். அவர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எதுவும் பேசவில்லை. ஜெயலலிதா உயிரிழந்த நாளில், அவசர அவசரமாக பொறுப்பேற்றுக்கொண்டபோதும், அதன் பின்னர் சில நாள்கள் முதல்வர் பதவியை தன் வசம் தக்கவைத்திருந்தபோதும் அவர் இத�� உணர்ந்திருந்தாரா என்பது தெரியவில்லை.\nஇப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி விசாரணை கமிஷன் அமைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மருத்துவமனையில் இறந்தபோது முக்கிய அமைச்சராக இருந்தவர். அப்போது இவர் எதுவும் சொல்லிவிடவில்லை. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லப்பட்டபோது, இவர் கடுமையாக மறுத்தார். பிரிந்த பன்னீர்செல்வம் அணி சேர நிபந்தனை விதிக்கப்பட... இப்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச்சொல்லி விசாரணைக் கமிஷன் அமைத்திருக்கிறார்.\nஜெயலலிதா மரணம் குறித்த பரபரப்பான தகவல்களை வெளியிடுபவர்களில் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இவர் கருத்து ஏதும் சொல்லிவிடவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியபோதுதான் இவர் கருத்துச் சொல்லத் துவங்கினார். 'மருத்துவமனையில் நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்தோம்; அவர் டை அடிக்காமல் நரைத்த முடியுடன் இருந்ததால் அந்தப் படங்களை வெளியிட முடியவில்லை; ஜெயலலிதா எங்களை அழைத்து சந்தித்தார்; எங்களுக்கு ஸ்வீட் கொடுத்தார்; டி.வி. பார்த்தார்' என இவர் சொன்ன தகவல்கள் எல்லாம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நாள்கள் நகர்ந்தன. இப்போது அணிகள் இணைப்புக்குப் பின்னர் இவர் சொல்லும் தகவல் தான் பகீர் ரகம். 'ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், இனிப்பு கொடுத்தார், எங்களோடு பேசினார் என நான் சொன்னது எல்லாம் பொய். நாங்கள் யாருமே சந்திக்கவே இல்லை. எங்களை அனுமதிக்கவுமில்லை. பொய் சொன்னதற்கு எங்களை மன்னித்து விடுங்கள். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருக்கிறது,\" எனச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மறுபுறம் 'நானும் பிற அமைச்சர்களும் அம்மாவை சந்தித்தோம்' செல்லூர் ராஜூ பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.\nஅடுத்து முன்னாள் அமைச்சர் பொன்னையன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை குறித்த அதிகத் தகவல்களை பகிர்ந்துகொண்டது பொன்னையன்தான். \"ஜெயலலிதா சுபிக்‌ஷமாக இருக்கிறார். நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் அபரிவிதமான முன்னேற்றம் இருந்து வருகிறது. மிகச்சிறப்பான சிகிச்சை கொடுக்கிறார்கள். மிக விரைவில் வீடு திரும்பி கட்சி, ஆட்சிப்பணிகளை கவனிப்பார்,\" என தொடர்ச்சியாகப் பேட்டிக்கொடுத்தவர் பொன்னையன்.\nஅவர் இப்போது சொல்வது அதற்கு நேரெதிர் குற்றச்சாட்டுகள். \"ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே 60 சதவிகிதம் உடல்நிலை மோசமடைந்திருந்தது. 40 சதவிகிதம்தான் நன்றாக இருந்தது. அந்த நிலையில் இருந்து ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதை அரசு சொல்ல வேண்டும். மருத்துவமனைக்கு வரும் முன்னர் அவர் எங்கே சிகிச்சை பெற்றார். யார் தவறு செய்தார்கள் அவரது உடல்நிலை குறித்து, உண்மை வாரிசுகளான பொறுப்பாளர்களுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். அவருக்கு சிகிச்சை சரியாக கொடுக்கப்படவில்லை. அவரது உடல்நிலை மோசமடைய அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள்தான் முக்கிய காரணம்,\" என குற்றஞ்சாட்டி வருகிறார்.\nபதவியை இழக்கும் வரை பன்னீர்செல்வம் இதைச் சொல்லவில்லை. பதவிக்கு ஆபத்து வரும்வரை எடப்பாடி பழனிசாமி இதைச் செய்யவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக பன்னீர்செல்வம் சொன்னதை அன்று மறுத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பன்னீர்செல்வம் அணியோடு இணைந்த பின்னர், மறுத்ததை மறுக்கிறார். அன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை வியந்து பாராட்டிய பொன்னையன், சிகிச்சையின் அடிப்படையே தவறு என இப்போது சொல்கிறார். 'சத்தியமிட்டுச் சொல்கிறேன் அம்மா நலமாக இருக்கிறார்' எனச்சொன்னவர், 'அம்மாவை நாங்கள் சந்திக்கவேயில்லை. இன்று சொல்வது தான் உண்மை' என மீண்டும் சத்தியம் செய்கிறார். இவை போதாது என்று, அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின்னர் சசிகலாவே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்கிறார் டி.டி.வி. தினகரன். 'வீடியோ ஆதாரம் இருக்கிறது. சசிகலாவே வீடியோ எடுத்தார். உரிய நேரம் வரும்போது, வெளியிட தயாராகவே இருக்கிறேன்' என்கிறார் அவர்.\nமுதல்வர் பதவியை இழக்காவிடில் பன்னீர்செல்வம் இதைச்சொல்லி இருப்பாரா அணி பிரிந்து பதவிக்கு ஆபத்து வராமல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி இதைச் செய்திருப்பாரா அணி பிரிந்து பதவிக்கு ஆபத்து வராமல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி இதைச் செய்திருப்பாரா இவை இரண்டும் நடக்காமல் இருந்திருந்தால் திண்டுக்கல் சீனிவாசன் முன்னர் ஒன்றும், பின்னர் அதை மாற்றியும�� பேசியிருப்பாரா என ஏராளமான கேள்விகள் நமக்குள் எழுந்தபடியே இருக்கின்றன. ஆளுநர் வந்து யாரைப்பார்த்தார் இவை இரண்டும் நடக்காமல் இருந்திருந்தால் திண்டுக்கல் சீனிவாசன் முன்னர் ஒன்றும், பின்னர் அதை மாற்றியும் பேசியிருப்பாரா என ஏராளமான கேள்விகள் நமக்குள் எழுந்தபடியே இருக்கின்றன. ஆளுநர் வந்து யாரைப்பார்த்தார் உள்துறை அமைச்சர் யாரைப் பார்த்து பேசிவிட்டுச் சென்றார். பிரதமர் ஆலோசனையின் பேரில் வந்ததாகச் சொல்லப்படும் எய்ம்ஸ் மருத்துவர்கள் என்ன செய்தார்கள் உள்துறை அமைச்சர் யாரைப் பார்த்து பேசிவிட்டுச் சென்றார். பிரதமர் ஆலோசனையின் பேரில் வந்ததாகச் சொல்லப்படும் எய்ம்ஸ் மருத்துவர்கள் என்ன செய்தார்கள் என ஏகப்பட்ட கேள்விகள் குவிந்து கிடக்கிறது.\nஇப்போது இதற்கெல்லாம் விடைகொடுக்க விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது அரசு. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இத்தனை சிக்கல்கள் உள்ள நிலையில், இந்தக் குழு யாரை விசாரிக்கப்போகிறது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது அவரது இல்லமான போயஸ் கார்டனில் அல்ல. அப்போலோ என்ற பிரபலமான மருத்துவமனையில். வெளிநாட்டு மருத்துவர்கள் வந்தார்கள். டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தார்கள். மருத்துவமனையில் காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சரும், இன்னபிற அமைச்சர்களும் வந்து விசாரித்துச் சென்றார்கள். ஜெயலலிதா பெயரிலேயே அறிக்கையும் வெளியானது. தேர்தல் ஆணைய படிவமொன்றில் ஜெயலலிதா தன் கைரேகையை பதிவு செய்திருந்தார். இதில் எது உண்மை, எது பொய்\nஇதைக் கட்டாயம் விசாரிக்க வேண்டும். மக்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால், இப்போது யாரை இந்த ஆணையம் விசாரிக்கப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.\nசிறுநீரகம், கல்லீரல் தானத்துக்காக காத்திருக்கும் நடராஜன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் பணியாற்றி வருபவர். நாளிதழ்கள், தொலைக்காட்சி, பருவ இதழ்கள் என காட்சி, அச்சு ஊடகங்களில் பணியாற்றியவர். தற்போது விகடனில் பொறுப்பாசிரியர்.\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_12.html", "date_download": "2019-01-19T03:46:59Z", "digest": "sha1:FCKZRH24I4IDLFFWTZGL46KQLA2S2I46", "length": 22951, "nlines": 63, "source_domain": "www.kalvisolai.in", "title": "மூலிகை மந்திரம்: சீந்தில் கொடி", "raw_content": "\nமூலிகை மந்திரம்: சீந்தில் கொடி\nமூலிகை மந்திரம்: சீந்தில் கொடி\nஆரோக்கியம் தந்து வாழ்நாளை நீட்டிப்பது, நீண்ட ஆயுளோடு வசீகரத்தையும் விருத்தி செய்யக்கூடியது அமிர்தம் ஆகும். அந்த அமிர்தத்தின் மகத்துவங்கள் அத்தனையையும் ஒரு மூலிகைக் கொடியிலேயே நமக்குக் கிடைக்க வேண்டும் என்றுதான் இறைவன் சீந்தில் கொடியைப் படைத்துள்ளான். அதனால்தான் சீந்தில் கொடியை அமிர்தக்கொடி, அமிர்தவல்லி என்கிறார்கள்.\nசீந்தில், கொடி வகையைச் சார்ந்தது. சம்பங்கிக் கொடியின் இலையின் வடிவத்தைப் போன்ற இலைகளைக் கொண்டது. மிகுந்த கசப்புச் சுவைஉடையது. அக்கம்பக்கம் படர்ந்து தன்னை அபிவிருத்தி செய்துகொள்ளக்கூடியது. எங்கும் விளையக்கூடியது. சிறிய மஞ்சள் நிறப்பூக்களைக் கொண்டது. சுண்டைக்காய் அளவிலான காய்களையும் கனிந்த பிறகு பவள நிறமுடைய பழங்களையும் கொண்டதாய் இருக்கும். தென்மாநிலங்கள், வங்காளம், அஸ்ஸாம் போன்ற பகுதிகளில் சாதாரணமாக சீந்தில் அதிகம் வளர்கிறது.\nபெரிய மரங்களைப் பற்றிப் படரக்கூடிய இந்த சீந்தில் கொடி, வேப்ப மரத்தின் மேல் படர்ந்திருந்தால் சிறந்த மருத்துவ குணங்களைப் பெற்றிருக்கும் என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. சீந்திலின் மருத்துவப் பயன்பாடுகள் Tinospora cordifolia என்பது சீந்திலின் தாவரப் பெயர். Menispermaceae எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இதை ஆயுர்வேத நூல்களில் அம்ரிதா, சின்னரூஹா, மதுபானி, தந்திரிகா, குண்டலினி என்கிற பெயரால் குறிப்பிடுகிறார்கள்.\nஇலை, தண்டு, வேர் அனைத்தும் மருந்தாகிப் பயன்தரக்கூடிய குணம் கொண்டது சீந்தில். செரிமானமின்மை, வலி, சோர்வு ஆகியவற்றை குணமாக்கும் தன்மையுடையது. தாது விருத்தியை உண்டாக்கக்கூடியது. விட்டுவிட்டு வந்து துன்பம் செய்யும் காய்ச்சலைத் தீர்க்கக் கூடியது. வீக்கத்தைக் கரைக்கக்கூடியது. மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது.\nவயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி.சீந்தில் கொடித் தீநீர் வாத சுரத்தையும், பித்த சுரத்தையும் தணிக்கும் வல்லமை கொண்டது. சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மாவு (சீந்தில் சர்க்கரை) வயிற்றில் சேர்கிற அமிலத் தன்மையினைப் போக்க���் கூடியது. வயிற்றுப்போக்கை வற்றச் செய்வது. சீதபேதியைக் குணப்படுத்தக்கூடியது.\nஆயுர்வேத மருத்துவ நூல்கள் உலர்ந்த சீந்திலை மஞ்சள் காமாலையை குணமாக்கவும், ரத்த சோகையைப் போக்கவும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கவும், சரும நோய்களை குணமாக்கவும் பரிந்துரை செய்கிறது.\n'மேகமெனு மாதபத்தால் வெந்த வுயிர்ப்பயிரைத்\nதாக மடங்கத் தணித்தலால் - ஆகம்\nஅமர ரெனலிருக்க வாதரித்த லாலே\nஅமுதவல்லி சஞ்சீவி யாம்.' - என்கிறது\nசித்தர் பாடலான தேரன் வெண்பா.\nநீரிழிவு என்றும் மதுமேகம் என்றும் சொல்லப்படுகிற சர்க்கரை நோயால் ஏற்பட்ட வாட்டத்தை வெயிலால் வெந்து வாடிய பயிரை உயிர் கொடுத்துக் காத்த மழைபோல போக்கக் கூடியது சீந்தில். நாவறட்சியையும் உடற்சூட்டையும் போக்கக் கூடியது, ஆரோக்கியமுடன் வாழவும் தீராத நோய்களை தீர்த்து வைக்கவும் உதவக்கூடிய சஞ்சீவி மூலிகை சீந்தில் என்பது மேற்கண்ட பாடலின் பொருள் ஆகும்.\n'அமுதவல் லிக்கொடி யக்கார முண்டிடத்\nதிமிருறு மேகநோய்த் தீபெலா மாறுமே.'\n- என்றும் குறிப்பிட்டிருக்கிறார் தேரையர்.\nஅமிர்தவல்லி எனும் சீந்தில் கொடியிலிருந்து எடுக்கப்படும் சீந்தில் சர்க்கரையை உண்டு வந்தால் கை, கால்கள் மரத்துப் போவது போன்ற சின்ன பிரச்னைகள் முதல் பால்வினை நோயினால் ஏற்பட்ட துன்பங்கள் வரை விடுதலை கிடைக்கும். இன்னொரு பாடலில் சீந்தில் கொடியின் சர்க்கரையால் பதினெட்டு வகையான சரும நோய்களை போக்க முடியும் என்கிறார்.\nசீந்தில் மருந்தாகிப் பயன்தரும் விதம்\nசீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.\nசீந்தில் தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.\nசீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். (இந்த சீந்தில் சர்க்கரை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.)\nஇந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.\nசீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும். சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர் ரோஜாப்பூ ஆகியன தலா 10 கிராம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றைப் பாதித்துத் துன்பம் செய்கிற பல்வேறு நோய்களும் விலகும்.\nசீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி, 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினமும் இருவேளை 50 மி.லி. அளவு குடித்துவர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். எந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்���த்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளி���ிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/grooms-head-tonsured-allegedly-he-refused-to-marry-the-bride.html", "date_download": "2019-01-19T05:05:52Z", "digest": "sha1:MLNFNCKMODXXJY6FL46AEHGTSI2YHFUU", "length": 6518, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Groom's head tonsured allegedly, he refused to marry the bride | தமிழ் News", "raw_content": "\n'பைக்-தங்கச்செயின்' வரதட்சணையாக கேட்ட மணமகனின்... பாதி தலையை மொட்டையடித்த நபர்\nபைக் மற்றும் தங்கச் செயின் வரதட்சணையாக வேண்டும் எனக்கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனின் பாதி தலை மொட்டையடிக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் 5 நாட்களுக்கு முன்னர் நடைபெறவிருந்த திருமணமொன்று, வரதட்சணை காரணமாக நின்று போனது. கடைசி நேரத்தில் மணமகன் பைக்கும், தங்க செயினும் வரதட்சணையாக கேட்டதாகவும், மணமகள் வீட்டினரால் இதனைக் கொடுக்க முடியாமல் இந்தத் திருமணம் நின்று போனதாகவும் கூறப்படுகிறது.\nஇந்தநிலையில் மணமகன் தூக்கத்தில் இருந்தபோது அவரின் பாதி தலையை யாரோ மர்ம நபர் மொட்டையடித்ததாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து மணமகளின் பாட்டி கூறும்போது,'' திருமணம் நடைபெறுவதற்கு 5 நாட்கள் முன்னர் மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டனர். எங்களால் தர முடியாது என்று கூறிவிட்டோம். அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டனர். அவரின் தலையை யார் மொட்டையடித்து என தெரியவில்லை,'' என தெரிவித்துள்ளார்.\nஉறங்கிக்கொண்டிருந்த மணமகனின் பாதி தலை மொட்டையடிக்கப்பட்ட சம்பவம், லக்னோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉறவினர் தொல்லை.. மாப்பிள்ளை இல்லை.. தனக்குத்தானே திருமணம் செய்த பெண்\n'மணமகன் தப்பி ஓடியதால்'.. மாமனாரை திருமணம் செய்த மணமகள்\n'கல்லறையில் திருமணம்' செய்துகொண்ட காதலி.. கலங்க வைக்கும் புகைப்படங்கள்\nஒரே வீட்டிலிருந்து பிடிபட்ட 14 ராஜநாக குட்டிகள்...அச்சத்தில் விவசாயி குடும்பம்\nமாப்பிள்ளை தோழன் செய்ற வேலையா இது திருமண வீட்டில் சிறுவனின் வேடிக்கையான செயல்\nவருமானத்தை விட அதிக ‘வரதட்சணை’ கொடுக்கும் மணமகன்கள்..சமாளிக்க புதிய முடிவு\n’இயற்கை’ முறையில் திருமணம் செய்த இத்தாலி தம்பதியர்\nஉ.பி-யில் கொடூரம்: 18 மாத குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசிய கணவர்\nWatch Video :'விளையாட்டு வினையானது'.. பாம்பை உயிருடன் முழுங்கிய போதை ஆசாமி மரணம்\nமிமிக்ரி கலைஞருடன் 'பாடகி' வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்\nகடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்.. இப்படி ஒரு காரணத்த கேட்ருக்கவே மாட்டீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=917570", "date_download": "2019-01-19T05:14:49Z", "digest": "sha1:B7WZ6YSV2RYDPZXW7D2X4B6QVZ2OPI6N", "length": 25017, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "Alagiri greets his supporters | ஆதரவாளர்களை வாழ்த்தி அனுப்பிய அழகிரி: திருச்சியில் ஆரவாரம்; மதுரையில் அமைதி!| Dinamalar", "raw_content": "\nஆட்சியை கவிழ்க்க மாட்டோம்: எடியூரப்பா\nதென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த சதி : 3 பேர் கைது\nசார் பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு\nமீண்டும் நிரம்பிய வீராணம் ஏரி\nசபரிமலையில் 2 பெண்கள் தடுத்துநிறுத்தம்\nபுதுச்சேரி பைனான்சியர் கொலை:4 பேர் கைது\nபெண்கள் ஆன ஆண்கள்: கேரள அரசின் பித்தலாட்டம் 8\nபா.ஜ., எம்எல்ஏ.,க்கள் திரும்பி வர எடியூரப்பா உத்தரவு 2\nமெரினாவில் குடியரசு தின ஒத்திகை துவங்கியது\nகிம் ஜாங் உன் - டிரம்ப் விரைவில் மீண்டும் சந்திப்பு 1\nஆதரவாளர்களை வாழ்த்தி அனுப்பிய அழகிரி: திருச்சியில் ஆரவாரம்; மதுரையில் அமைதி\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \n16 நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்ற நர்சிங் மாணவிகள் 37\nவயலுக்கு நீர் பாய்ச்ச வந்தாச்சு புதிய தொழில்நுட்பம் ... 18\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nதுபாய் சிறுமி துடுக்கான பேச்சு திணறிப்போனார் ராகுல் 23\n'எங்களுக்கு எதிரி ஸ்டாலின்' 145\nகிங் மேக்கர் ஆக நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்குமா\nகள்ள பயண கனகதுர்கா - மாமியார் மோதல்; மண்டை உடைப்பு \nசர்ச்சைக்குரிய போஸ்டர் விவகாரத்தால், தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த அழகிரியும், அவரின் ஆதரவாளர்கள், 10 பேரும், கட்சியிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். அதனால், திருச்சியில், நேற்றும், நேற்று முன் தினமும் நடந்த, தி.மு.க.,வின், 10வது மாநில மாநாட்டிற்கு, அழகிரி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும்அழைப்பிதழ் எதுவும் அனுப்பப்படவில்லை.\nதிருச்சியில், தி.மு.க.,வின் மாநில மாநாடு, நேற்றும், நேற்று முன் தினமும் ஆரவாரமாக நடந்து, அதில், கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, கூட்டணி தலைவர்கள் எல்லாம், ஸ்டாலின் புகழ் பாடிக்கொண்டிருக்க, மதுரையில், அவரது அண்ணனும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, தென் மண்டல அமைப்புச் செயலருமான, அழகிரியும், அவரின் ஆதரவாளர்கள், 10 பேரும், தொலைக்காட்சி யில், தி.மு.க., மாநாட்டு நிகழ்ச்சிகளை அமைதியாக கண்டு களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎன்னதான், தங்களை மாநாட்டிற்கு அனுப்பி வைத்தாலும், அழகிரியும், அவரின் குடும்பத்தினரும், முதல் முறையாக, தி.மு.க., மாநாட்டில் பங்கேற்காதது, அவரின் ஆதரவாளர்களிடயே, மன வேதனையைஏற்படுத்தியுள்ளது. அழைப்பிதழ் வராததால், திருச்சி மாநாட்டிற்கு, அழகிரி செல்லவில்லை. ஆனாலும், அவரின் ஆதர வாளர்கள் பலர், கார், வேன்களில் திருச்சி சென்றனர். செல்லும் முன், 'மாநாட்டிற்கு செல்லலாமா' என, அழகிரியிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவரும், தாராளமாக, சென்று வாருங்கள் என்று கூறி, வாழ்த்தி அனுப்பியுள்ளார்.மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு, உட்கட்சி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட, அழகிரியின் ஆதரவாளர்கள் பலர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், மாநாட்டில் பங்கேற்காமல், அவர்கள் மதுரையில் தங்கினால், மாநாட்டிற்கு வராத காரணத்தை முன்வைத்து, தேர்தலில் போட்டியிட விடாமல், ஸ்டாலின்ஆதரவாளர்கள் சதி செய்து விடுவர் என்ற காரணத்தால், அவர்களை, அழகிரி வாழ்த்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அழகிரி ஆதரவு, தி.மு.க., - எம்.பி.,க்களில், ஒருவரான, நடிகர் நெப்போலி யன், அமெரிக்கா சென்று விட்டதால், மாநாட்டில் பங்கேற்கவில்லை. மற்றொரு எம்.பி.,யான, ரித்தீஷியிடம், விளக்கம் கேட்டு, கட்சித் தலைமை, நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், அவரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இருப்பினும், ராமநாதபுரத்தில் உள்ள, தன் ஆதரவாளர்களுக்கு, வாகனங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களை திருச்சிக்கு அனுப்பி வைத்து உள்ளார்.\nஇவர்கள் இருவர் தவிர, மற்றொரு தீவிர ஆதரவாளரான, கே.பி.ராமலிங்கம், எம்.பி., மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.மாநாட்டிற்கு செல்லாத அழகிரி, மதுரை யில், தன் வீட்டில், குடும்பத்தினருடன் அமர்ந்து, தொலைக்காட்சி யில், மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளார். அவரின் மகன் தயாநிதியோ, மதுரை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு மதிய உணவுவழங்கியுள்ளார். தென் மண்டல அமைப்பு செயலர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், அழகிரிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றாலும், கருணாநிதியாவது மகன் என்ற முறையிலாவது, அவரையும், அவரின் குடும்பத்தினரை யும், மாநாட்டிற்கு அழைத்திருக்கலாம் என்றும் புலம்புகின்றனர்.\n- நமது சிறப்பு நிருபர் -\nதி.மு.க., அணி பேரணியாக மாறும்: திருச்சியில் கருணாநிதி நம்பிக்கை(216)\nநாங்கள் என்ன அவர் வீட்டு வேலையாட்களா டில்லியில் பொங்கிய தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள்(104)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகுஞ்சுமணி கைக்கு எட்டுற மாதிரி இருந்தா நறுக்குன்னு தலயில் ஒரு குட்டு வைத்திருப்பேன். சேஷாத்ரி கிருஷ்ணன் பெர்த் ஆஸ்திரேலியா\nஅழகிரி இனியாவது விழித்துக்கொண்டு புரட்சி தி மு க என புதிய கட்சியை தோற்றுவிக்கவேண்டும் அப்போதுதான் தி மு க வுக்கும் தந்தைக்கும் தன்தம்பிக்கும் பாடம் புகட்டின மாதிரி இருக்கும்\nஅட பத்திரிக்கையும் இவனை விடுவதாக இல்லை சும்மா ..வெந்த புண்ணில் வேலை பாய்சிக்கிட்டு இருக்கீங்க . இந்த திருட்டு கும்பல் மாநாட்டு நிதி எவ்வளவு அதுதான் 2 ஜி பணம் எத்தனை வெள்ளை ஆக்கப்பட்டது ..அதை பங்கு பிரிக்க ..போகும் போது ..சேர்ந்து கொள்வார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளிய���ட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2018/oct/26/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-3027485.html", "date_download": "2019-01-19T04:31:11Z", "digest": "sha1:7P6RAOLV6O3S6RTEO6OP4CBWMFQBDNEV", "length": 8441, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய உளவுத் துறையில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் வேலை- Dinamani", "raw_content": "\nமத்திய உளவுத் துறையில் செக்யூரிட்டி அசிஸ்டென்ட் வேலை\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 28th October 2018 11:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உளவுத் துறையில் காலியாக உள்ள 1054 செக்யூரிட்டி அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்த காலியிடங்கள்: 1054 (தமிழகத்திற்கு 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200\nவயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 3 நிலைகளாக நடத்தப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.\nவிண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டும் ரூ.50. பெண்கள், இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் அல்லது ஆப்லைன் முறையில் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.mha.gov.in அல்லது www.ncs.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://mha.gov.in/sites/default/files/VacanciesSecurityAssistant_18102018.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2018\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/13171813/1183645/first-innings-defeat-that-India-have-suffered-since.vpf", "date_download": "2019-01-19T05:00:25Z", "digest": "sha1:26XYUNJHVU53ERPSHIXIJP55SR7T7ESR", "length": 15556, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "விராட் கோலி தலைமையில் முதன்முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா || first innings defeat that India have suffered since Virat Kohli took over captaincy in 2004", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிராட் கோலி தலைமையில் முதன்முறையாக இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்தியா\nவிராட் கோலி 2004-ம் ஆண்டு டெஸ்ட் அணி கேப்டன் பதவியை பெற்ற பிறகு முதன்முறையாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. #ENGvIND #ViratKohli\nவிராட் கோலி 2004-ம் ஆண்டு டெஸ்ட் அணி கேப்டன் பதவியை பெற்ற பிறகு முதன்முறையாக இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது. #ENGvIND #ViratKohli\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஏறக்குறைய இரண்டு நாட்கள் ஆட்டம் கூட நடைபெறவில்லை. 170.3 ஓவர்களில் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.\nகடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் வரை இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது கிடையாது.\nகடுமையான பிட்ச் கொண்ட தென்ஆப்பிரிக்கா தொடரில் கூட இன்னிங்ஸ் தோல்வியை பெறவில்லை. இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முறையாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.\nVirat Kohli | விராட் கோலி\nவிராட் கோலி பற்றிய செய்திகள் இதுவரை...\nவிராட் கோலி உடற்தகுதியுடன் இருந்தால் 100 சதங்கள் அடிப்பார்: அசாருதீன்\nசர்வதேச போட்டியில் 64 சதம் அடித்து கோலி 3-வது இடம்: சங்ககராவை முந்தினார்\nஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் பேட்டை தூக்கமாட்டேன்: விராட் கோலி\nஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் விராட் கோலி\nடெஸ்ட் தொடரை வென்றது எனது மிகப்பெரிய சாதனை - விராட் கோலி\nமேலும் விராட் கோலி பற்றிய செய்திகள்\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் ப���துகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n‘புவி VS ஆரோன் பிஞ்ச்’: 35 பந்து, 16 ரன், இரண்டு போல்டு, ஒரு எல்பிடபிள்யூ- அசத்திய புவனேஸ்வர் குமார்\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nமலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: ஒகுஹாராவை வீழ்த்தி சாய்னா அரையிறுதிக்கு முன்னேற்றம்\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/03150202/1188609/Steve-Smith-out-of-CPL-with-abdominal-strain.vpf", "date_download": "2019-01-19T05:01:40Z", "digest": "sha1:PHCQ572URZXZJJIOWB6B2QDQ5YMTE7C3", "length": 2972, "nlines": 20, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Steve Smith out of CPL with abdominal strain", "raw_content": "\nகாயம் காரணமாக கரிபியன் ப்ரீமியர் லீக்கில் இருந்து ஸ்மித் விலகல்\nபதிவு: செப்டம்பர் 03, 2018 15:02\nஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக கரிபியன் ப்ரீமியர் லீக்கில் இருந்து விலகியுள்ளார். #CPL2018 #Smith\nவெஸ்ட் இண்டீஸில் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டதால், இந்த தொடரில் முதன்முறையாக பங்கேற்று விளையாடி வந்தார்.\nநேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக ஸ்மித் விளையாட இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் அணியில் இடம்பெறவில்லை. அடிவயிற்றில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் அணியில் இடம்பெறவில்லை. மேலும், இந்த தொடர் முழுவதும் விளையாடமாட்டார் என்று அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். ஸ்மித் பார்படோஸ் அணிக்காக 7 போட்டியில் 185 ரன்கள் சேர்த்துள்ளார்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/04120156/1188824/virat-is-dependent-on-the-Indian-team-says-kapil-dev.vpf", "date_download": "2019-01-19T05:08:58Z", "digest": "sha1:DLQUPUKT2V2FY3ZQ6DYURHY7ZKPWTFOD", "length": 6209, "nlines": 36, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: virat is dependent on the Indian team says kapil dev", "raw_content": "\nகோலியை நம்பியே இந்திய அணி இருக்கிறது- கபில்தேவ்\nபதிவு: செப்டம்பர் 04, 2018 12:01\nகோலியை நம்பியே இந்திய அணி இருப்பதாக டெஸ்ட் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். #INDvENG #ViratKohli #KapilDev\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது .\nஇதன் 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.\n5 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் 2 டெஸ்டிலும் இந்தியா தோற்றது. 3-வது டெஸ்டில் வெற்றி பெற்றது. சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் இந்திய அணி 60 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன்முலம் டெஸ்ட் தொடரை இழந்தது.\nஇங்கிலாந்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியதாவது:-\nவிராட்கோலியை நம்பியே இந்திய அணி இருக்கிறது. கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். ஒருவரை மட்டுமே அணி நம்பி இருக்கக்கூடாது. எல்லோரும் இணைந்து ஆட வேண்டும்.\nவிராட்கோலி முக்கியமான வீரர் ஆவார். நீங்கள் முக்கியமான வீரர்கள் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். ஒரு வீரரை நம்பி இருக்கும் போது கடினமான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. கூட்டாக வி��ையாடினால் மட்டுமே வெற்றி பெற இயலும்.\nஇங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணியைவிட அவர்கள் நன்றாக ஆடுவார்கள்.\nஆனாலும் நமது அணி இங்கிலாந்தை விட சிறப்பானதாகவே இருக்கிறது. தவறுகளில் இருந்து பாடம் கற்பது முக்கியமானது. நாம் சிறந்த நிலையை அடைய வேண்டுமானால் அடிக்கடி தவறுகள் செய்யக்கூடாது.\nஇந்த தொடரில் இங்கிலாந்து அணி மீண்டும் எழுச்சி பெற இந்திய வீரர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். இதை பயன்படுத்தி அவர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பினர்.\nஇந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி 2 சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #INDvENG #ViratKohli #KapilDev\nவிராட் கோலி உடற்தகுதியுடன் இருந்தால் 100 சதங்கள் அடிப்பார்: அசாருதீன்\nசர்வதேச போட்டியில் 64 சதம் அடித்து கோலி 3-வது இடம்: சங்ககராவை முந்தினார்\nஓய்விற்குப் பிறகு கிரிக்கெட் பேட்டை தூக்கமாட்டேன்: விராட் கோலி\nமதிப்புமிக்க பிரபலங்கள் பட்டியலில் ரூ. 1200 கோடியுடன் விராட் கோலி முதலிடம்- தீபிகா படுகோனேவிற்கு 2-வது இடம்\nடெஸ்ட் தொடரை வென்றது எனது மிகப்பெரிய சாதனை - விராட் கோலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=10", "date_download": "2019-01-19T05:08:30Z", "digest": "sha1:EKRNZKZWJF6VIOOQ7VBFMMOTTNMUF3V5", "length": 28244, "nlines": 298, "source_domain": "www.tamiloviam.com", "title": "உடல் எடையைக் குறைக்க டிப்ஸ் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nJanuary 1, 2010 January 2, 2010 காயத்ரி வெங்கட் 0 Comments உடற்பயிற்சி, உடல் எடை\nஉடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள்,\nஉடல் எடையைக் குறைக்க உண்ணும் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சியையும் கவனித்தாலே போதுமானது, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் செய்ய வேண்டியன\n1. உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n2. தற்போதைய தங்கள் எடையை ஒரு டைரியில் குறித்து வையுங்கள்.\n3. உங்கள் உணவுப்பட்டியலையும் அந்த டைரியில் குறித்துக் கொள்ளுங்கள்.\n4. ��டையைக் குறைக்க முயற்சிக்கத் தொடங்குங்கள்.\n5. உங்கள் எடையை வாரம் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.\n6. உங்கள் உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் மெதுவான மாற்றங்களைக் கொண்டு வாருங்கள். தடாலடியாக கடுமையான சோதனை முயற்சிகளில் இறங்குவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்..\n7. கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,இளம்பெண்கள்,நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைகளின்றி கீழ்க்கண்ட இவ்விதிமுறைகளைப் பின்பற்றக் கூடாது.உடல் எடையைக் குறைக்க கண்ட மாத்திரை,மருந்துகளை உண்ணக் கூடாது.\n8. உணவுப்பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே, உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம். உங்களால் முடியும் என்று நம்புங்கள்.\n9. உங்களைப் போலவே உடல் எடையைக் குறைக்க விரும்புவரின் நட்பைப் பேணுங்கள்,முடிந்தால் நடைப்பயிற்சியில் அவர்களையும் உங்களுடன் பங்கு பெறச் செய்யுங்கள்.\n10. முயற்சி+பயிற்சி=வெற்றி என்ற தாரகமந்திரத்தை மனதில் கொள்ளுங்கள். கேலிகளைப் பொருட்படுத்தாமல் உங்கள் லட்சியத்தை அடைய முயற்சி செய்யுங்கள்.\n1. முட்டைக்கோஸ்,குடமிளகாய்,பாகற்காய்,கேரட்,முருங்கைக்காய்,வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.\n2. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உண்பது,செல்பேசியில் பேசிக் கொண்டே உண்பது,புத்தகங்கள் வாசித்துக் கொண்டே உண்பது போன்ற பழக்கங்களை நிறுத்துங்கள்.\n3. கிழங்கு வகை உணவுகள்,எண்ணெயில் பொறித்த உணவுகள், கொழுப்புச்சத்து மிகுந்த பண்டங்கள்,ஐஸ்கிரீம்,நெய்,சீஸ்,வெண்ணெய்,சர்க்கரையில் செய்த பதார்த்தங்கள் போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.\n4. சிறிய தட்டில் உணவை உண்ணுங்கள்.(உளவியல் ரீதியாகப் பெரிய தட்டில் உண்டால் அதிகம் சாப்பிட வாய்ப்பிருக்கிறது)\n5 .மூன்று வேளை அதிகம் உண்பதற்குப் பதில் ஐந்து வேளை குறைவாக உண்ணுங்கள்.\n6. ஒரு நாளைக்கு 10கப் தண்ணீர் அருந்துங்கள்.\n7. காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.காலையில் அதிகம் உண்டு நடப்பது,அன்றைய நாள் முழுவதும் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.\n8. இரவு உணவில் வயிறு முட்ட உண்ணாதீர்கள். அரை வயிறு உணவும்,கால் வயிறு தண்ணீரும்,கால் வயிறு வெற்றிடமாகவும் இருக்கட்டும்.\n9. உணவு உண்டபின் உறங்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்தே படுக்கச் செல்லுங���கள்.\n10. விரதம் என்றோ,நேரமின்மை காரணமாகவோ எந்த வேளை உணவையும் தவிர்க்காதீர்கள்.ஒரு வேளை உணவைத் தவிர்த்தால் அடுத்த வேளை உணவை அதிகம் சாப்பிட நேரிடும்.\n11. காலையில் வெறும் வயிற்றில் கேரட் ஜூஸ¥டன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\n12. உங்கள் வயிறு ஓரளவிற்கு நிறைந்து விட்டது போல் தோன்றினால் சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் வயிறு நிறைந்தது என்பதை மூளைக்குக் கூற குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகும்.\n13. வாழைப்பழம்,ஆப்பிள் போன்ற பழங்களைச் சேர்க்காமல் முலாம்பழம் மற்றும் தர்ப்பூசணிப்பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n14. உணவு உண்ட பின் ஒரு டம்ளர் மோரைக் குடித்தால் உண்ட உணவு ஜீரணம் ஆகி விடும், எடை கூடாது.\n15. உணவு உண்டபின் குறைந்தது அரைமணி நேரமாவது நடக்க வேண்டும்.(பசிப்பது போல் உணர்வு ஏற்படும் வரை நடந்தால் உணவுப் பொருட்கள் ஜீரணமாகி விட்டது என்று பொருள், எடை கூடாது)\n16. அரிசி உணவுகளும் கிழங்கு உணவுகளும் கார்போஹைட்ரேட் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை,ஓட்ஸ்,பாஸ்தா,ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.\n17. கொழுப்புச்சத்து நீக்கிய பால்,தயிரைப் பயன்படுத்துங்கள்.சர்க்கரைக்குப் பதில்,ஸ்பெலெண்டா,ஈகுவல் போன்ற மாற்று இனிப்புகளை அளவாகப் பயன்படுத்துங்கள்.\n18. காப்பி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்தக் கூடாது. கபைன் இன்சுலினை அதிகரிக்கச் செய்து செரிமானத்தைத் தாமதமாக்குகிறது. அதற்குப் பதில் ஹெர்பல் டீ,லெமன் டீ,பழச்சாறுகளை அருந்தலாம்.\n19. உணவில் பச்சைக்காய்கறி சாலட்கள்,பழசாலட்கள் நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள்.\n20. பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை.\n21. உடல் எடை மெலிய பட்டினி இருக்காதீர்கள்.சமச்சீரான சரிவிகித உணவை உண்ணுங்கள்.\n22. திருமண வைபவங்களில் கலந்து கொள்ளும் போதும் விருந்தினர் இல்லத்திற்குச் செல்லும் போதும் விருந்தை அதிகம் உண்ணாமல் உங்கள் கொள்கைப்பிடிப்பில் உறுதியாக இருங்கள்.\n23. இஞ்சிச்சாறு,இஞ்சிரசம் என்று உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n24. சமையல் செய்ய நான்ஸ்டிக் பேனைப் பயன்படுத்துங்கள், குறைந்த எண்ணெய் செலவாகும்.\n25. வாய்ப்பும் நேரமும் இருப்பவர்கள் குக்கரில் சாதம் செய்து உண்ணாமல் சாதம் செய்து கஞ்ச���யை வடித்துச் செய்யும் அந்த கால முறையைப் பின்பற்றலாம்.\n1. சுறுசுறுப்பாக இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.\n2. காலையில் 45 நிமிடங்கள் மாலையில் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக நடைப்பயிற்சி செய்பவர்கள் தங்கள் வேகத்தை மெதுவாகத் தான்அதிகமாக்க வேண்டும்.\n3. பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்வது,சந்தை,கடைகளுக்கு வண்டியில் செல்லாமல் நடந்தே செல்வது என்று செய்யும் வியர்வை சிந்தும் காரியங்கள் அனைத்தும் நல்ல பலன் அளிக்கும்.\n4. நடைப்பயிற்சி,உடற்பயிற்சி,நீச்சல்,மிதிவண்டி ஓட்டுதல் ஆகியன உடல் எடையைக் குறைக்க உதவும்.\n5. விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் பூப்பந்து,கால்பந்து,கிரிக்கெட் போன்ற தங்களுக்குப் பிடித்தமான வெளிப்புற விளையாட்டில் ஈடுபடலாம்.\n6. லிப்ட் பயன்படுத்தாமல் படிக்கட்டுகள் பயன்படுத்துவது மூட்டுகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.\n7. உடற்பயிற்சிக்கூடத்தில் சேர வாய்ப்பிருந்தால் சேர்ந்து டிரட்மில்லர் பயன்படுத்தி பயன் பெறலாம்.\n8. கணிப்பொறி முன்பு அதிக நேரம் உட்காராமல் அவ்வப்போது நடக்க வேண்டும்.\n9. வெகு நேரம் ஒரே இடத்தில் உட்காருவதோ நிற்பதோ கூடாது.\n10. வீட்டைச் சுத்தப்படுத்துவது,குளியலறையைச் சுத்தம் செய்வது,சமையல் செய்வது போன்ற வீட்டுவேலைகளை இழுத்துப் போட்டு செய்தால் உடல் எடை குறையும்.\n11. வெளியில் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வீட்டிற்குள்ளேயே நடக்கலாம்.\n12. உடற்பயிற்சி செய்வதானால் தானாகச் செய்யாமல் அனுபவசாலிகளின் அறிவுரைப்படியோ மருத்துவரின் ஆலோசனைப்படியோ செய்யலாம்.\n13. யோகா நிலையங்களில் சேர்ந்து யோகா பயிற்சி செய்வதும் உடல் எடை குறைக்க உதவும்.\n14. ஆரம்ப நிலையில் மெதுவாகவே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும்.\n15. அளவாக உண்பதும் சுறுசுறுப்புடன் இருப்பதும் உடலை அளவாகவும் அழகாகவும் வைக்க உதவும்.\n16. உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றாது. மன அழுத்தம் உடற்பயிற்சி செய்பவரை அண்டாது.\n17. தொளதொள என்று ஆடைகளை அணியாமல் சரியான அளவு ஆடைகளை அணிய வேண்டும். கண்டிப்பாக உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையைத் தரும்.\n18. ஒரு மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு எடை குறையவில்லை என்றாலும் விடாமல் உணவுக���கட்டுப்பாட்டையும் உடற்பயிற்சியையும் தொடர வேண்டும்.\n19. எடையை இரு வாரங்களுக்கு ஒரு முறை சோதித்து உங்களை நீங்களே பாராட்டிக் கொள்வதோ உங்கள் நண்பர்களிடம் கூறி ஊக்கம் பெறவோ செய்யலாம்.\n20. மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதைத் தவிர்க்கவோ குறைத்துக் கொள்ளவோ வேண்டும். அதிக மது அதிக உடல் பருமனை வழங்கும்.\n← தேன் கூட்டில் கைவிட்ட கதை\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2013/01/j5.html", "date_download": "2019-01-19T04:40:50Z", "digest": "sha1:UMAOY2VLFCW3JUHPIVYKBGNLXZLPUY2P", "length": 19505, "nlines": 262, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!", "raw_content": "\nஜிகினா 5: கதைக்கதிரின் கதை\nஜிகினா 5: கதைக்கதிரின் கதை\nதினமணி வெளீயீடாக, \"கதைக்கதிர்\" என்கிற புதின (Novel) மாத இதழ் வெளிவந்தது. அவ்வப்போது படித்து நானும் சில விமர்சனங்கள், கேள்விகள் எழுதி அனுப்பி பிரசுரமும் ஆகின.\nஒரு தடவை ஸ்ரீவேணுகோபாலன் எழுதிய \"இவர்கள்\" என்கிற நவீனம் படித்துவிட்டு, விமர்சனம் எழுதி அனுப்பியிருந்தேன். அடுத்த மாத கதைக்கதிரில், அயன்புரம் த.சத்தியநாராயணன் எழுதிய விமர்சனம் முதல் பரிசு பெற்றதென்றும் பரசலூர் ஆர்.நாகராஜன் எழுதிய விமர்சனம் இரண்டாம் பரிசு பெற்றதேன்றும் நான் எழுதியிருந்த விமர்சனம் மூன்றாம் பரிசு பெற்றதென்றும் குறிப்புடன் எனது விமர்சனம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகை விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.\nஅந்த விமர்சனம் இதோ: [படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்]\nஇதழ் வெளிவந்து சுமார் 20 தினங்கள் சென்றபின் எம்.ஓ. மூலமாக பரிசுத்தொகை எனக்கு வந்து சேர்ந்தது.\nஅந்த மாத ஆரம்பத்திலேயே அந்த மாதம் வெளிவந்த கதைக்கு நான் விமர்சனம் அனுப்பியிருந்தேன். பரிசுப் பணம் வந்ததும் நன்றி தெரிவித்து கதைக்கதிர் முகவரிக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன்.\nஅடுத்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து கதைக்கதிர் வெளிவருகிறதா என ஆவலுடன் எதிர்பார்த்தேன்.\nஆனால் பரிதாபம்... அதன் பிறகு அந்தக் கதைக்கதிர் மாத இதழ் வெளிவரவேயில்லை.\nகதைக்கதிரில் வெளிவந்த மணிவண்ணன் பதில்கள் பகுதியிலிருந்து என் கேள்விகள்:\nமணிவண்ணன் என்கிற பெயரில் பதில்கள் தந்தவர் திரு. நா. பார்த்தசாரதி அவர்கள்\n\"சங்கேத பாஷையில் \"குமுதம் அரசு பதில்கள்\nஜிகினா 2: பத்து புரோட்டா பார்சல்\nஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\n தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 5:59 PM\nLabels: அனுபவம், கதைக்கதிர், நா. பார்த்தசாரதி, ஜிகினா\nஉங்களுக்கு பரிசு கிடைக்காமல் போனது வருத்தமில்லை ஆனால் \"கதைக்கதிர்\" இதழ் வந்தது தெரியாமல் போனதுதான் வருத்தம். மிகப் பெரிய வருத்தம் கலைக்கதிர் ,மஞ்சரி போன்ற உயர்வான இதழ்கள் காணாமல் போய்விட்டதில்தான்.\nதாங்கள் நேரில் அமைதி எழுத்தில் 'ஹாஸ்யம்'\nஅந்த மாதம் 20ஆம் தேதியே பரிசுப் பணம் வந்துவிட்டது.\nஆனால், அடுத்த மாதம் கதைக்கதிர் இதழ்தான் வரவேயில்லை.\nமேலும், கலைக்கதிர், மஞ்சரி இதழ்கள் இப்பவும் வருவதாகத்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nவருகை புரிந்து, கருத்தளித்தமைக்கு நன்றி\nவருகை புரிந்து, கருத்தளித்தமைக்கு நன்றி\nமூன்றாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்\nபரிசு தொகை எவ்வளவு என்று குறிப்பிடவில்லையே\nதாங்கள் விமர்சனம் எழுதி பரிசு வாங்கியுள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என் அன்பான இனிய பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள்.\nதரம் வாய்ந்த பத்திரிகைகள் நாளடைவில் தொடர்ந்து வெளியிட முடியாதபடியாவது மிகவும் துரதிஷ்டம் தான்.\nதங்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும், கடைசியில் உள்ள விமர்சனக்கடிதமும் மிகச்சிறப்பாகவே உள்ளன.\nவிமர்சனத்திற்காக பரிசு, அதுவும் மிகப்பிரபலமான தீபம் நா. பார்த்தசாரதி அவர்களிடமிருந்து பெற்றது, கேட்க மிகவும் சந்தோஷமாகவே உள்ளது.\nமேலும் மேலும் தங்களின் விமர்சனங்கள் தொடரட்டும். நான் என் வலைத்தளத்தினில் தற்சமயம் அறிவித்துள்ள போட்டி தங்களின் விமர்சன ஆர்வத்திற்கு நல்ல தீனி போடுவதாக அமையக்கூடும் என நம்புகிறேன்.\nஎன் தளத்தில் அறிவித்துள்ள போட்டியில் முதல் இரண்டு கதைகள் தவிர அனைத்துக்கும் இதுவரை விமர்சனம் அனுப்பி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.\nமொத்தம் 40 மைனஸ் 2 = 38 வாய்ப்புகள் தங்களுக்கு உள்ளன. மேலும் சிறப்பாக 40 வரிகள் அல்லது 200 வார்த்தைகளுக்குக் குறையாமல் விமர்சனம் எழுதி அனுப்பிக்கொண்டே இருங்கள். நிச்சயமாகத் தங்களால் பரிசு பெறும் வாய்ப்பினை அடைய முடியும். அதற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n உக்காஸ் - அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா (1)\nஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் ...\nஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்\nஜிகினா 5: கதைக்கதிரின் கதை\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2008/12/22-may-be-able-to.html", "date_download": "2019-01-19T03:55:04Z", "digest": "sha1:VENV4ZB4LKRWNTL6LQQ2CUVC7SUERFZG", "length": 29330, "nlines": 309, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கில பாடப் பயிற்சி 22 (may be able to)", "raw_content": "\nஆங்கில பாடப் பயிற்சி 22 (may be able to)\nஇன்றையப் பாடம் Grammar Patterns 01 இன் இலக்க வரிசைப்படி 25 வது வாக்கியமாகும்.\nஎனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.\nஇந்த வாக்கிய அமைப்பைச் சற்று கவனியுங்கள். இதில் “may be” என்பது செய்ய”லாம்”, பார்க்க”லாம்”, வர”லாம்” போன்ற நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்துகின்றது.\nஅதேவேளை “+ able to” சாத்தியத்தை அல்லது ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகின்றது. இதில் ஆங்கில பாடப் பயிற்சி 16 இல் “முடியும்” எனும் நிகழ்காலப் பயன்பாட்டினையும், ஆங்கில பாடப் பயிற்சி 17 இல் “முடிந்தது” எனும் இறந்தக் காலப் பயன்பாட்டினையும் கடந்தப் பாடங்களில் கற்றோம். இன்றைய இப்பாடத்தில் “may” உடன் “be able to” இணைந்து “முடியுமாக இருக்கலாம்” என நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.\nஇந்த வாக்கிய அமைப்புகளில் தன்னிலை, முன்னிலை, படர்க்கை (First, Second, Third person) மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் \"may be able to\" மட்டுமே பயன்படுகின்றது. கீழே கவனியுங்கள்.\n+ be able to ஒரு துணைவினையல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇவ்வாக்கிய அமைப்புக்களில் எப்பொழுதும் பிரதான வினைக்கு முன் “to” எனும் முன்னொட்டு இணைந்தே பயன்படும். (be able to has an infinitive form)\nசரி இப்பொழுது வழமைப்போல் இவ்வாக்கிய அமைப்புக்களையும் கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்வோம்.\nஉன்னால் செய்ய முடியுமாக இருக்குமா (லாமா) ஒரு வேலை\nஎன்னால்/எனக்கு செய்ய முடியுமாக இருக்கலாம் ஒரு வேலை.\nஎன்னால்/எனக்கு செய்ய முடியாமலிருக்கலாம் ஒரு வேலை.\nஉன்னால் பேசமுடியுமாக இருக்குமா (லாமா) ஆங்கிலத்தில் வெகு விரைவில்\nஎன்னால்/எனக்கு பேசமுடியுமாக இருக்கலாம் ஆங்கிலத்தில் வெகு விரைவில்.\nஎன்னால்/எனக்கு பேசமுடியாமலிருக்கலாம் ஆங்கிலத்தில் வெகு விரைவில்.\nஉன்னால் போகமுடியுமாக இருக்குமா (லாமா) பல்கலைக் கழகத்திற்கு\nஎன்னால்/எனக்கு போக முடியுமாக இருக்கலாம் பல்கலைக்கழ���த்திற்கு.\nஎன்னால்/எனக்கு போக முடியாமலிருக்கலாம் பலகலைக்கழகத்திற்கு.\nமேலும் 10 வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பயிற்சி செய்யுங்கள். பிழையற்ற உச்சரிப்புப் பயிற்சிக்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் ஒலிக் கோப்பினை சொடுக்கி பயிற்சிப் பெறலாம்.\nஎனக்கு போக முடியுமாக இருக்கலாம் அவுஸ்திரேலியாவிற்கு.\nஎனக்கு வாசிக்க முடியுமாக இருக்கலாம் நாவல்கள் விடுதியில்.\nஎனக்கு பாட முடியுமாக இருக்கலாம் சங்கீதக் கச்சேரியில்.\nஎனக்கு வாக்களிக்க முடியுமாக இருக்கலாம் அடுத்த வருடம்.\nஎனக்கு போகமுடியுமாக இருக்கலாம் சீனாவிற்கு.\nஎனக்கு திரும்பி வர முடியுமாக இருக்கலாம் வீட்டிற்கு நாளை.\nஎனக்கு வாங்க முடியுமாக இருக்கலாம் ஓர் ஐபோன்.\nஎனக்கு ஒப்படைக்க முடியுமாக இருக்கலாம் நீதிமன்றில்.\nஎனக்கு மெய்பித்துக்காட்ட முடியுமாக இருக்கலாம் அதை.\nஎனக்கு திருமணம் செய்யமுடியுமாக இருக்கலாம் அடுத்த வருடம்.\nA. மேலே நாம் கற்ற வாக்கியங்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.\nB. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பின்பற்றி இந்த 10 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.\nC. ஒரு சம்பவம் அல்லது செயலின் ஆற்றலை, சாத்தியத்தின் நிச்சயமற்றத் தன்மையை வெளிப்படுத்தும் வாக்கியங்களாக “முடியுமாக இருக்கலாம், முடியாமல் இருக்கலாம்” என இரண்டு பட்டியல்களாக இட்டு எழுதிப் பயிற்சி பெறுங்கள்.\nD. வழமையாகக் கூறுவதையே இன்றும் கூறுகின்றோம். உங்கள் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சகோதரரிடமோ அல்லது நண்பரிடமோ இணைந்து நீங்கள் எழுதிய கேள்வி பதில்களை, ஒருவர் கேள்விக் கேட்டும் மற்றவர் பதிலளித்தும் பயிற்சி செய்யுங்கள். எவ்விதக் கூச்சமும் இன்றி சத்தமாக பேசி பயிற்சிப் பெறுங்கள். இதுவே எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கான வழி. ஆரம்பத்தில் விடப்படும் சிறுப் பிழைகளும் காலப்போக்கில் மறைந்து நம்மலாலும் வெகு விரைவில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசமுடியும்.\nகேட்கப்படும் கேள்விகளுக்கு உறுதியான, சரியான பதில்களாக அல்லாமல், நிச்சயமற்ற பதில்களுக்காகவே இவ்வாக்கிய அமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. எனவே இவ்வாக்கிய அமைப்புகள் பதில்களாகவே அதிகம��� பயன்படுகின்றன. கேள்விகளாகப் பயன்படுவது மிகக் குறைவு.\nசிறு விளக்கம் (இப்பாடத்துடன் தொடர்புடையது)\nஇந்த “able” எனும் சொல் ஒரு (Adjective) பெயரெச்சமாகும். இது ஆற்றலை, சாத்தியத்தை வெளிப்படுத்தப் பயன்படுகின்றது. அதாவது “முடியும்/ முடியுமாக” எனும் அர்த்தத்தில் பயன்படுகின்றது என்பதை நாம் இப்பாடத்திலும் கடந்தப் பாடங்களிலும் கற்றுள்ளோம்.\nஇந்த “able” பிற்சேர்க்கையாகவும் பயன்படுகின்றது. அப்பொழுது இதன் அர்த்தம் முடியுமான/ கூடிய/ தகுந்த என்பதுப் போன்று பயன்படுகின்றது. கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.\nEatable – சாப்பிடக் கூடிய/முடியுமான\nLoveable – நேசிக்கக் கூடிய/முடியுமான\nUsable – பயன்படுத்தக் கூடிய/முடியுமான\nSale – விற்பனைச் செய்\nAble – முடியுமான/ கூடிய\nSalable – விற்பனைச்செய்யக் கூடிய/முடியுமான\nமேலும் இது போன்ற சொற்களை அறிய விரும்புவோர் சொற்களஞ்சியத்தில் பார்க்கலாம். (அடுத்தப் பதிவில் தருகின்றோம்.)\nமீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.\nஇப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்டறிந்துக்கொள்ளலாம்.\nஅன்புடன் ஆசிரியர் அருண் HK Arun Download As PDF\nLabels: English Grammar, may be able to, ஆங்கில இலக்கணம், ஆங்கில பாடப் பயிற்சி\nமுதலில் வாழ்த்துக்களும் நன்றிகளும். பலர் இலக்கணத்தைக் கற்றுக்கொள்ள வசதியாக பாடத்தை எழுதுவதால் பயனுள்ளதாக இருக்கின்றது. தொடருங்கள்.\nஎனக்கு போக முடியுமாக இருக்கலாம் அவுஸ்திரேலியாவிற்கு///\nஆங்கில பாடப் பயிற்சி 21 விடுபட்டுள்ளது என நினைக்கின்றேன், தெரியப்படுத்தவும்.\n//\"எனக்கு அவுஸ்திரேலியாவிற்கு போக முடியுமாக இருக்கலாம்.\"//\nநமது பேச்சு வழக்கிற்கு ஏற்ப நீங்கள் கூறு்வது தான் சரியானது. ஆனால் நாம் ஆங்கிலத்தை இலகுவாக விளங்கிக் கற்பதற்காகவே ஆங்கில நடைக்கு ஏற்ப மொழி மாற்றுகின்றோம்.\nஎமது பாடத்திட்டத்திலும் கூறியுள்ளோம். பார்க்கலாம்.\n//ஆங்கில பாடப் பயிற்சி 21 விடுபட்டுள்ளது என நினைக்கின்றேன்.//\nஇ்ணைப்பு விடுப்பட்டிருந்தது. தற்போது இணைத்துள்ளேன்.\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் ப��ிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்தும���ல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/03/1.html", "date_download": "2019-01-19T05:19:59Z", "digest": "sha1:LY2HAIN4S6Z5ZXU74HXMNOBUUDZIT7IB", "length": 8930, "nlines": 73, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: கியாமத் நாளின் அடையாளங்கள் -1", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nகியாமத் நாளின் அடையாளங்கள் -1\nதினம் ஒரு ஹதீஸ் - 89\nஉலக அழிவு வெள்ளிக்கிழமையில் தான் நிகழும், அது எந்த வெள்ளிக்கிழமை என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தெரியும், ஆனால் உலக அழிவு ஏற்படும் முன்பு அதை நமக்கு எச்சரிக்கும் விதமாக பல அடையாளங்கள் நிகழும், அவற்றை பார்ப்போம்:\n(ஒரு முறை) நாங்கள் (நபி (ஸல்) அவர்களது அறைக்குக் கீழே) பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, “எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார்கள். மக்கள், “யுக முடிவு நாளைப் பற்றி (பேசிக் கொண்டிருக்கிறோம்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (பெரிய) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது” என்று கூறி விட்டு,\nஅந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள்:\n5.மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்குதல்,\n6.யஃஜூஜ் , மஃஜூஜ் கூட்டத்தார்,\nஒன்று கிழக்கிலும், மற்றொன்று மேற்கிலும், இன்னொன்று அரபு தீபகற்பத்திலும்.\n10.இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக் கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்று கூட்டும்.\nஅறிவிப்பவர்: அபூசரீஹா ஹுதைஃபா பின் அசீத் அல்ஃகிஃபாரீ (ரலி)\nகியாமத் நாளின் அடையாளங்கள் -03\nகியாமத் நாளின் அடையாளங்கள் -04\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/blog-post_32.html", "date_download": "2019-01-19T05:13:40Z", "digest": "sha1:H723LXSB2FRPISSVCMADFZNJQKJBKKSR", "length": 4557, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Australia/International /பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்த நடுக்கமானது ரிக்கடர் அளவில் 6.6 என பதியப்பட்டுள்ளதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநிலநடுக்கமானது, விவா நகருக்கு தெற்கே சுமார் 83 கிலோ மீற்றர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 112 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூல��ல் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:16:38Z", "digest": "sha1:ZN4CYYHLUTNQJ4TNQQ2WJMBXR5BO3PHZ", "length": 7223, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கேரளத்தில் ஒரு விஷ மையம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகேரளத்தில் ஒரு விஷ மையம்\nகேரளத்தில் உள்ள முதலமாடா மா தோட்டங்களுக்கு புகழ் பெற்றது. ஒரு காலத்தில் இங்கு அல்போன்சா, மல்கோவா, நீலம் , செந்தூரா போன்ற பல வகை ரகங்கள் பயிரிட பட்டன. காலபோக்கில், பூச்சிகளை அழிக்க மேலும் மேலும் சக்தி வாய்ந்த ரசாயன பூசிகொல்லிகளை பயன் படுத்த ஆரம்பித்தனர்.\nமுதலில் என்டோசல்பான் அதற்கு பின்பு Cymbush, Monocrosfate, Talstar, Malathion, Azoxistobin, Omethoate, Chlorpyrifos என்று மேலும் சக்தி வாய்ந்த ரசாயனங்கள்..\nமுதலமடா மா தோட்டங்கள் இப்போது.. நன்றி: ஹிந்து\nஇப்போது அந்த இடமே, விஷம் படிந்த ஒரு மையம் என்று அறிவிக்க பட்டுள்ளது. (Declared as Toxic hub)\nபோன வருடம் அரேபியா நாட்டுகளுக்கு இந்த மாம்பழங்கள் அனுப்பியபோது அவை தடை செய்ய பட்டன. நம் நாட்டில் தான் எந்த சட்டத்தையும் யாரும் சட்டை செய்வது இல்லயே இவை போறாது என்று இந்த பூச்சி கொல்லிகள் மரங்களின் மீது ஸ்ப்ரே செய்வதால் விவசாயிகளுக்கு எல்லாம் வியாதிகள் வர போவது நிச்சயம்\nவிவசாயிகள் மேலும் மேலும் சக்தி வாய்ந்த ரசாயன பூச்சி கொல்லிகளை விட்டு இயற்கை வழிகளை பயன் படுத்தினால் அவர்களின் உடல் நலமும் உயரும். மக்களுக்கும் நன்மை வரும்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஏழு வகை பழங்களை தரும்ஒட்டு ரக மா\nமா செடிகளுக்கு பாட்டில் மூலம் சொட்டு நீர் பாசனம்...\nமா மரத்தில் காவாத்து: வீடியோ...\nPosted in மா Tagged என்டோசுல்பான்\nகரும்பில் இயற்கை பூச்சி மேலாண்மை →\n← நெல் சாகுபடியில் பயன் தரும் இயந்திரங்கள் வீடியோ\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/edappadi-k-palaniswami-theni-district-eps-peravai", "date_download": "2019-01-19T04:19:15Z", "digest": "sha1:SRUFMWASYNCHUCF76YGD36YKRWWWASZU", "length": 13914, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "ஓ.பி.எஸ்.ஸை ஓரம் கட்டிய எடப்பாடியார் பேரவை! | Edappadi K. Palaniswami - Theni district eps peravai | nakkheeran", "raw_content": "\nகாளையோடு ஜல்லிக்கட்டுக்கு போய் மரணத்தை தழுவிய இளைஞர்கள்\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஓ.பி.எஸ்.ஸை ஓரம் கட்டிய எடப்பாடியார் பேரவை\nதுணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கம்பம் கே.எம்.பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் திடீரென எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் ஆதரவாளர்களை திரட்டினார்.\nஇ.பி.எஸ். படம் பெரிதாகவும், ஓபிஎஸ் படம் சிறிதாகவும் போட்டு மெகா சைஸ் போஸ்டர் அடித்து மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் இருக்க கூடிய நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை அந்த பேரவை சார்பில் ஒட்டப்பட்டது.\nஅதை கண்டு ஓபிஎஸ் உறவினர்களும், ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு போஸ்டர் ஒட்டிய பால்பாண்டியையும் வலை போட்டு தேடி வந்தனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில் திடீரென தேனி மாவட்ட \"எடப்பாடியார் பேரவை சார்பில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\" என்ற பெயரில் மெகா சைஸ் பிளக்ஸ் பேனர்கள் அடித்து கம்பம் உள்பட சில பகுதிகளில் பால்ப��ண்டியன் வைத்து இருக்கிறார்.\nஇப்படி வைக்கபட்ட பிளக்ஸ் பேனர்களில் எடப்பாடி முதல்வர் சீட்டில் உட்கார்ந்து இருப்பதுபோல் படத்தை பெரிய சைஸ்சில் போட்டு அதோடு ஜெ படத்தையும் மட்டும் போட்டு இருக்கிறாரே தவிர, ஓபிஎஸ் படத்தை சிறிய அளவில் கூட போடாமல் ஒட்டு மொத்தத்திற்கே புறக்கணித்து விட்டார். இப்படி ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்திலையே ஓபிஎஸ்சை ஓரம்கட்டி படம் போடாமல் பிளக்ஸ் பேனர்கள் வைத்து இருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியை ஏற்படுத்தி வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு- இபிஎஸ்\nகோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பதவி விலகுவதுதான் நியாயமானது- மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா\nபொங்கல் விழாவை முன்னிட்டு பட்டத்துக் காளைக்கு படையலிட்டு வழிபாடு\nமீனவர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி - எடப்பாடி உத்தரவு\nஎம்.பி. தேர்தலில் போட்டியிடப் போகும் கன்னையாகுமார்\nபுதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது\nமோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி\nதமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nகாரசார விவாதம் - மக்களவையில் இருந்து தம்பிதுரை வெளிநடப்பு\nதிருநங்கை அப்சரா ரெட்டி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்தி��� கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/14177", "date_download": "2019-01-19T04:58:32Z", "digest": "sha1:JZSMNQHJ6JLGN6NTKWZBU7J6RJX3UGNV", "length": 8439, "nlines": 84, "source_domain": "sltnews.com", "title": "நான் பார்க்கும் கடைசி முகம் அம்மா: துப்பாக்கி சூட்டில் பலியான சிறுமியின் நெகிழ்ச்சி கவிதை – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nநான் பார்க்கும் கடைசி முகம் அம்மா: துப்பாக்கி சூட்டில் பலியான சிறுமியின் நெகிழ்ச்சி கவிதை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாய் பலியான ஸ்னோலின் குறித்து மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.\nதூத்துக்குடியில் கடந்த 22ம் திகதி பொலிசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் பலியாகினர், இதில் 18 வயதான ஸ்னோலின் என்ற பெண்ணும் அடக்கம்.\nமீனவ குடும்பத்தை சேர்ந்த ஸ்னோலின், போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக அன்றைய தினமும் தனது தாயையும் அழைத்து சென்றார்.\nகலெக்டர் அலுவலகம் முன்பு இருவரும் பிரிந்த நிலையில், மகள் இறந்துவிட்டதை தொலைக்காட்சியில் பார்த்தே அறிந்து கொண்டாராம் வனிதா.\nமகள் இறந்த துக்கம் தாங்காமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வனிதாவின் ஸ்னோலின் எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பதை கவிதையாக எழுதியுள்ளார்.\nஅதில், தினமும் காலை எழுந்தவுடன் தாயின் முகத்தை பார்க்கவே விரும்புவதாகவும், இரவு தூங்கும் முன் தாயின் முகத்தை பார்த்துவிட்டே தூங்க செல்ல வேண்டும் என எழுதியுள்ளார்.\nஒருவேளை தூக்கத்திலேயே இறந்து போனாலும் தான் பார்த்த கடை சி முகம் தாயுடையதாக இருக்கும் எனவும் குறிப்பிட்���ுள்ளார்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100165", "date_download": "2019-01-19T05:21:56Z", "digest": "sha1:FEYMQSF3UAGUSPDVSMRZHOX5XZ5UGCMT", "length": 16923, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| தேங்கிய கழிவுநீர்; காலனிவாசிகள் அவதி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கரூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nதேங்கிய கழிவுநீர்; காலனிவாசிகள் அவதி\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nகரூர்: கரூர் அடுத்த, மின்னாம்பள்ளியில், அரசு காலனி உள்ளது. அதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களின் பயன்பாட்டுக்காக, கரியாளி நகரில், இரண்டு பொது கழிப்பிடங்கள், பஞ்சாயத்து சார்பில் கட்டப்பட்டன. அதில், கடந்த சில நாட்களாக, கழிவுநீர் சேகரிப்பு தொட்டி சேதமடைந்து, கழிவுநீர் வெளியேறி, திறந்தவெளியில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன், அரசு காலனியில் மர்மக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். தற்போது மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில், அரசு காலனியில் ஏற்பட்டுள்ள சுகாதார கேட்டால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nமேலும் கரூர் மாவட்ட செய்திகள் :\n1.தி.மு.க., சார்பில் ஊராட்சி சபை கூட்டம்\n2.பணப்பையை ஒப்படைத்த பள்ளி வாகன ஓட்டுனருக்கு பாராட்டு\n3.அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்\n4.ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா\n5.குடிநீர் குழாயில் விரிசல்: சாலையில் வீணாகும் தண்ணீர்\n1.மண் மூடிய சாக்கடை வாய்க்கால்; நெற்களத்தை சூழ்ந்த கழிவுநீர்\n1.கரூரில் இரண்டு வீடுகளில் துணிகரம்: ரூ.4.25 லட்சம், 54 பவுன் நகை திருட்டு\n2.பைக் மீது டிராக்டர் மோதி 2 வயது சிறுவன் பலி\n» கரூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் ��ருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2077494&photo=1&Print=1", "date_download": "2019-01-19T05:25:14Z", "digest": "sha1:XSEXNAPGN5NANGH7YNBT3SFSMA46FZZG", "length": 10930, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "chennai | இறப்பிலும் சரித்திரம் படைத்த கருணாநிதி...| Dinamalar\nஇறப்பிலும் சரித்திரம் படைத்த கருணாநிதி...\nஒரு பெரிய உயிர் விடைபெற்றுப் போனதும் எப்படி வீட்டில் ஒரு வெறுமை சூழுமோ அது போல நாட்டிலும் ஒரு வெறுமை சூழ்ந்தது போன்ற உணர்வு உள்ளது, திமுக தலைவர் கருணாநிதியின் மரணம்தான் இதற்கு காரணம்.\nஅவரது சமாதிக்கு இரவென்றும் பகலென்றும் பாராமல் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது அவ்வப்போது அவரத சமாதயில் மேல் உள்ள மலர்களை தொண்டர்கள் மாற்றிக்கொண்டு இருக்கின்றனர்.எந்த இடத்திலும் செல்பி எடுக்கும் மக்கள் இங்கேயும் செல்பி எடுத்து அடுத்த ஒரு செல்பி சென்டராக்கிக் கொண்டு இருக்கின்றனர்.\nஇரண்டு நாட்களாக கருணாநிதியைப் பற்றிய செய்தியும் படங்களும்தான் ஊடகங்களில் பக்கம் பக்கமாய் நிறைந்து இருக்கிறது ஆனால் எதுவுமே திகட்டவில்லை, மாறாக ஒரு மனிதன் இத்தனை துறைகளில் இத்துனை சாதனை படைக்கமுடியுமாஇவ்வளவு சாதிக்கமுடியுமா\nஇத்தனைக்கும் வாழ்ந்த காலம் முழுவதும் இவருக்கு வந்தது போல எதிர்ப்புகளும், எழுந்தது போல விமர்சனங்களும் வேறு எந்த தலைவருக்கும் நேர்ந்திருக்காது\nஇவர் மீது மலர்களை எய்ததை விட சொல்லெனும் கல்லெறிந்தவர்கள்தான் அதிகம் ஆனாலும் அவை அனைத்தையும் தன்னை வாங்கிக்கொண்டும் தாங்கிக்கொண்டும் தன்னை கூராக்கிக்கொண்டவர்.\nகடைசியாக பதினொரு நாட்கள் அவர் காவேரி மருத்துவமனையில் உயிருககு போராடிக் கொண்டு இருந்த போது உள்ளபடியே அத்தனைபேரும் அவருக்கு எதிரான தங்கள் எதிர்மறை கருத்துக்களை ஒரங்கட்டி வைத்துவிட்டு அவருக்காக பிரார்த்தித்தனர்.\nஎழுந்துவந்து விடுவார் என்ற நம்பிய நேரத்தில் உடன்பிறப்புகளிடம் இருந்து விடைபெற்று விட்டார்.இவர் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் ஆஸ்பத்திரி வாசலில் அழுது துடித்தவர்களில் பெண்களே அதிகம் இத்தனைக்கு அவரை ஒரு முறை கூட இவர்களில் பலர் நேரில் பார்த்தது இல்லை ஆனாலும் அவர் மீது பாசம் கொண்டவர்கள்..\nஇவரது உடல் ராஜாஜி அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட அந்த அதிகாலை நான்கு மணிக்கு என்னைப் போன்ற ஊடகங்களைச் சார்ந்தவர்கள் அங்கே சென்றோம், அந்த வேளையிலேயே அவரைப்பார்ப்பதற்கு தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர்.சாத,மதமின்றி சாரை சாரையாக கூட்டம் மாலை வரை வந்து அஞ்சலி செலுத்தியபடியே இருந்தது.\nஅத்தனை பேரின் ஆறுதலையும் துாணில் துக்கத்துடன் சாய்ந்தபடி நின்றிருந்த ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். துக்கத்தை தனக்குள் அடக்கி்க்கொண்டு உறுதியாகத்தான் இருந்தார் ஆனாலும் மெரினாவில் ‛தலைவரின்' உடலை அடக்கம் செய்யலாம் என்று வந்த கோர்ட் தகவலின் போது தன்னையுமறியாமல் ரொம்பவே நெகிழ்ந்துவிட்டார்.\nபிரதமர் முதல் கவர்னர் வரை நேரில் வந்து ஆறுதல் தந்தனர் அதிலும் பன்வாரிலால் பல காலம் பழகிய குடும்ப நண்பர் போல கட்டிப்பிடித்து கரம்பிடித்து ஆறுதல் சொன்னார்.\nஇத்தனைபேரும் எங்கே இருந்தனர் என்று வியக்கும்படியான கூட்டம் மாலையில் நடந்த ஊர்வலத்தின் போது காணமுடிந்தது.இறுதிச்சடங்கின் போது நாடு முழுவதும் இருந்து தலைவர்கள் வந்திருந்தனர்.\nகருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையை குழி்க்குள் இறக்கும் போது சுற்றியிருந்த குடும்பத்தினர் உறவினர்கள் தொண்டனர்கள் பொதுமக்கள் என பலரும் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் மனம் உடைந்து கண்ணீர் விட்டனர் அந்த கண்ணீரில் நமது கண்ணீரும் கலந்து இருந்தது.\n93 வயது ஒவியர் பார்வதி(3)\nஜோரான சுதந்திர தின விழா ஒத்திகை...\nபொக்கிஷம் முதல் ��க்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/nov/09/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-3035013.html", "date_download": "2019-01-19T03:51:12Z", "digest": "sha1:LM77ETBH7CEMVPZ3H2F36J6BK2NTDGZH", "length": 11339, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "மத்திய, மாநில அரசுகளை விரட்டும் வல்லமை திமுகவுக்கே உண்டு: மு.க. ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\nமத்திய, மாநில அரசுகளை விரட்டும் வல்லமை திமுகவுக்கே உண்டு: மு.க. ஸ்டாலின்\nBy பெரம்பலூர், | Published on : 09th November 2018 02:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய, மாநில அரசுகளை விரட்டியடிக்கும் வல்லமை திமுகவுக்குத்தான் உண்டு என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.\nபெரம்பலூர் மாவட்டம், ஒதியம் பிரிவுச் சாலை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:\nமத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசையும், தமிழகத்தை ஆளும் ஊழல் அரசையும் அகற்ற அறைகூவல் விடுக்கும் போர்க்களமாகவே இக்கூட்டம் நடைபெறுகிறது.\nபண மதிப்பிழப்பு மூலம் பிரதமர் மோடி இந்திய மக்களை வாட்டி வதைத்த தினம் (நவ. 8). கருப்பு பணம் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, தீவிரவாத அழிப்பு, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்த என இதற்கு காரணம் கூறப்பட்டது. ஆனால், இவை எதையும் பண மதிப்பிழப்பால் சாதிக்க முடியவில்லை.\nஆட்சிக்கு வந்த 100 நாளில் கருப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவோம் எனக் கூறிய பிரதமர் மோடி அவ்வாறு செய்யவில்லை. இனி இந்தியாவில் பசியிருக்காது, வேலைவாய்ப்பின்மை இருக்காது, பட்டினிச் சாவு இருக்காது, ஊழல் இருக்காது என்றார் மோடி. ஆனால், இவை அனைத்தும் இந்தியாவில் நீக்கமற உள்ளன.\nபிரதமர் நாட்டில் இருப்பதே இல்லை. இதுவரை 84 நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்து அதற்காக ரூ. 1,484 கோடி செலவழித்துள்ள��ர். உலகில் அதிக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த பிரதமர் என்பதுதான் அவர் செய்த சாதனை.\nமாநில அரசுகளை மதிக்காத தன்மை, உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவது, ரிசர்வ் வங்கியுடன் மோதல் என எதேச்சதிகாரமாக செயல்படுவதால் மத்திய அரசை எதிர்க்கிறோம்.\nதமிழகத்தில் ஊழல் மிகுந்த ஆட்சி மக்களை வாட்டி வதைக்கிறது. தனது உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தங்களை வழங்குகிறார் என முதல்வர் மீது ஆதாரத்துடன் திமுக தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் ஆட்சியை விட்டு இறங்காமல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் எடப்பாடி.\nஇந்தியாவிலேயே முதல்வர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை.\nஅமைச்சர்கள் சிலர் மீதும் சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. வருமான வரி சோதனையில் சில அமைச்சர்கள் சிக்கியுள்ளனர். சிலர் மீது அமலாக்கப் பிரிவு விசாரணை நடைபெறுகிறது. இப்படிப்பட்ட ஆட்சிதான் தமிழகத்தில் நடக்கிறது. இந்த இரு ஆட்சிகளையும் அகற்ற நாம் உறுதியேற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.\nகூட்டத்துக்கு பெரம்பலூர் மாவட்டச் செயலர் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில அமைச்சர் கே.என். நேரு, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமுன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Loederburg+de.php", "date_download": "2019-01-19T04:51:15Z", "digest": "sha1:NELZYZMCU7XCO6PGVJEWKAMOV2K4Q2BJ", "length": 4431, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Löderburg (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Löderburg\nபகுதி குறியீடு Löderburg (ஜெர்மனி)\nமுன்னொட்டு 039265 என்பது Löderburgக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Löderburg என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Löderburg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4939265 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Löderburg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4939265-க்கு மாற்றாக, நீங்கள் 004939265-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/12/blog-post_25.html", "date_download": "2019-01-19T03:48:42Z", "digest": "sha1:6AZS6HZMM57VD7QIPQKIQXWE7TLWOCCI", "length": 29065, "nlines": 282, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெரும���யும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஒரு பாறையின் மகத்தான சரித்திரம்\n'சுவாமி விவேகானந்தர்- 150' ஆண்டு விழாவுக்காக,\nநாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.\nதேசத்தின் தென்கோடியில் கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள ஒரு சிறு பாறைத்தீவு இன்று நாட்டின் கௌரவச் சின்னமாகக் காட்சி தருகிறது. அங்கிருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தைத் தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து- ஏன் உலகம் முழுவதிலுமிருந்து- மக்கள் வந்து செல்கிறார்கள். அந்தப் பாறையில் அப்படி என்ன விசேஷம்\nஇதைத் தெரிந்துகொள்ள 120 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரத்துக்கு பயணம் செய்ய வேண்டும்.\n1892, டிசம்பர் 24-ஆம் தேதி, காவியுடை உடுத்த சந்நியாசி ஒருவர் கடல் நடுவே இருந்த இந்தப் பாறைக்குச் செல்ல உதவுமாறு அங்கிருந்த மீனவர்களை வேண்டினார். ஆனால் மீனவர்கள் யாரும் உதவவில்லை. அதனால் இளம் சந்நியாசி சலிப்படையவில்லை; கடலில் குதித்து நீத்தியே அந்தப் பாறையை அடைந்தார். அங்கு டிச. 24, 25, 26 ஆகிய தேதிகளில், மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி தவத்தில் ஆழ்ந்தார்.\nஅந்தத் தவத்தின் இறுதியில், அவருக்குள் ஒரு புதிய ஞான ஒளி உதித்தது. புத்தருக்கு போதிமரம் போல, அந்த இளம் துறவிக்கு ஞானம் வாய்த்தது அந்தப் பாறையில். அவர்தான் பின்னாளில் ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற நாமகரணத்துடன் உலகையே தனது அறிவாலும் பேச்சாலும் வென்றவர்.\nஅவரது பெருமையை நினைவுகூரும் விதமாக பிரமாண���டமாக அங்கு நினைவாலயம் எழும்பி இருக்கிறது. அதன் நிழலில் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பு பல சேவைகளை ஆர்ப்பாட்டமின்றி நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்தப் பாறை மகத்தான பாறையானதன் பின்னணியில் அந்த இளம் துறவியின் மாபெரும் தவ வாழ்க்கை புதைந்திருக்கிறது.\nவரும் ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ஆண்டு. இந்த ஆண்டிலேயே இதற்கான கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. 1863, ஜனவரி 12-ஆம் தேதி புவனேஸ்வரி அம்மையாரின் கருவறையில் உதித்த நரேந்திரன் என்ற அந்த பாலன், அடிமைப்பட்டிருந்த தேசம் மீது படர்ந்திருந்த சாம்பலையும் சோம்பலையும் போக்க வந்த துறவியாக மலர்ந்தது நமது தேசத்தின் பெரும் பேறு.\nநாடு விடுதலைக்காக தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவந்த அந்தக் காலகட்டத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடராக, ஆன்மிக ஒளிவிளக்காக உதித்த சுவாமி விவேகானந்தரின் உபதேசங்கள் பல தலைவர்களை உருவாக்கின. அவர் வாழ்ந்த காலம் மிகவும் குறுகியது; ஆனால் தான் மறைவதற்குள், பல நூறு ஆண்டுகளில் சாதிக்க வேண்டியதை 39 ஆண்டுகளில் சாதித்துத் திரும்பினார்.\nஅவருக்கு அந்த உத்வேகத்தை அளித்தது எது குமரிமுனையில் அவர் தவம் செய்த பாறையில் அவருக்கு ஞான ஒளி கிடைக்கக் காரணமானது எது\n1888-ஆம் ஆண்டு துவங்கி 1893 வரை நாட்டின் பல பகுதிகளிலும் அவர் நிகழ்த்திய ‘பரிவ்ராஜக’ சுற்றுப்பயணமே அந்த ஞானத்துக்குக் காரணம். நடந்தும், வண்டியிலும், ரயிலிலும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து தேசத்தை வலம் வந்தபோது, அவர் எண்ணற்ற மக்களைச் சந்தித்தார்; அவர்களது இன்ப துன்பங்களை நேரில் கண்டார்.\nஇடையே 1892, டிசம்பரில் குமரிமுனை வந்தார். அங்கு குமரிமுனை பாறையில் அவர் செய்த தவம் என்பது, மேற்படி பயணத்தில் பெற்ற அனுபவங்களை அசை போடுவதாகவே அமைந்தது. அப்போதுதான் நமது நாட்டின் வீழ்ச்சிக்கும் சீரழிவுக்கும் காரணம் புரிந்தது. அது மட்டுமல்ல, அந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் திட்டமும் மனதில் உதித்தது.\nஇதை அவரே தனது உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:\n“குமரி முனையில், தென்கோடி முனையில் உள்ள பாறையில் தான் எனக்கு அந்த யோசனை உதித்தது. நம்மிடையே எண்ணற்ற துறவிகள் இருக்கின்றனர். அவர்கள் பல உபதேசங்களைச் செய்கின்றனர். இருந்தும் அனைத்தும் வீணாகின்றன. அப்போதுதான் எனது குருதேவரின் உபதேசம் நினைவில் வந்தது. பசியால் துடிப்பவனுக்கு மத போதனை தேவையில்லை என்பதுதான் அது. நாடு என்ற முறையில் நாம் நமது தனித்தன்மையை இழந்திருக்கிறோம். அதுவே இந்தியாவின் குளறுபடிகளுக்கெல்லாம் காரணம். நாம் மக்களை இணைத்தாக வேண்டும்”\nஇதுவே அந்தத் துறவி கண்டறிந்த உண்மை. நாட்டை உள்ளன்போடு வலம் வந்ததன் விளைவாகத் திரண்ட ஞானம் அது. அங்கிருந்து தான், அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவையில் வெற்றிக்கொடி நாட்டும் வேகத்துடன் அந்தப் புயல் கிளம்பிச் சென்றது. பின்னர் நடந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.\nஇதுவே ‘விவேகானந்தர் பாறை’ என்று அழைக்கப்படும் பாறையின் வெற்றிக்கதை. நாட்டையும் மக்களையும் நம்மாலும் நேசிக்க முடிந்தால், கல்லும் கனியும்; வெற்றுப் பாறையும் புனிதமாகும். சக மனிதனை நேசிக்கும் அன்பே மதத்தின் ஆணிவேர் என்பது புலப்பட்டுவிட்டால், நாம் அனைவரும் அந்த வீரத்துறவி கனவு கண்ட வீரர்களாக மாற முடியும்.\nஒரு மகத்தான சரித்திரத்தின் 120 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவேகானந்தரின் 150- ஆவது ஆண்டுக் கொண்டாட்டங்கள் நிகழ உள்ள நிலையில், அவரது அறைகூவலை கடலலைகளுக்கு நிகராக ஒலித்தபடி இருக்கிறது அந்தப் பாறை. அது உங்கள் காதுகளுக்குக் கேட்கிறதா\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 1:56 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆன்றோர் வாழ்வில், குழலேந்தி, நட்புப் பூக்கள், விவேகானந்தர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஒரு பாறையின் மகத்தான சரித்திரம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\n நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம் நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\n\"கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காக திரும்ப வசூலிக்க வ...\nஅன்னை சாரதா தேவி பிறப்பு: டிச. 22 காண்க: அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்...\nதியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் நினைவு: டிச. 31 சினிமாவும் தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனமாக வி...\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nமதன் மோகன் மாளவியா பிறப்பு: டிச. 25 (1861) மதன் மோகன் மாளவியா காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்...\nதி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு\nவிடுதலை ப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க பத்திரிகையான ' தி ஹிண்டு ', பல அற்புதமான இதழிய...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nவிஸ்வநாத தாஸ் (பிறப்பு: ஜூன் 16) ...நாடக மேதை விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரி���ும் பாதித்தது. முருக...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilithal.com/category/events/page/5/", "date_download": "2019-01-19T05:10:18Z", "digest": "sha1:OH5ZOV2NZU4QSM5SOXSR7CITWU3DW5BD", "length": 5210, "nlines": 47, "source_domain": "tamilithal.com", "title": "Events – Page 5 – Tamilithal", "raw_content": "\n.. Revolution Works பெருமையுடன் வழங்கும் ”தில்லானா” THILAANA THE SHOW (14.04.2012) இதழின் ஓரம் இசை வீடியோ உட்பட பல படைப்புக்கள் மூலமாக இளைஞர்களால் அறியப்பட்டRevolution Works வழங்கும் மேடை நிகழ்வு ”தில்லானா” THILAANA THE SHOW இடம்:SALLE DE SPECTACLE DE CHISAZ Chemin de Chisaz 5 , 1023 Crissier நாள்: 14 ஏப்ரல் 2012 நேரம்: 15.30 மணி தொடக்கம் முற்றுமுழுதாக நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ”தில்லானா” நிகழ்வில் பங்குபற்றும்…\nசுவிற்சர்லாந்து பாசலில் ஈழத்துப் படைப்பாளிகள் சந்திப்பு\nசுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் நோக்கோடும் அவர் தம் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கோடும் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால ஏற்பாட்டில் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரையும் தனிப்பட்டரீதியில் அழைக்க முடியவில்லை. இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகக்கருதி அனைவரையும் வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றோம் இது ஒரு கன்னிமுயற்சியே, தொடரும் காலங்களில் இதுபோன்ற பல சந்திப்புக்களும் இலக்கியக் கலந்துரையாடல்களும் நடாத்தப்படவுள்ளது இந் நிகழ்வில் அறிவுக்களஞ்சியம். அமரர். ஈழநாதனின்…\nசுவிஸ் நாட்டில் Lift show – ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்\nதமிழிதழ் ஊடக அனுசரணையில் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவில் ஈழத்தமிழர் திரைப்படசங்கத்தினர் சுவிட்சர்லாந்தில் LIFT SHOW -swiss என்னும் நிகழ்வினை 08.07.2012 அன்று நடாத்தவுள்ளனர். எம்மவர் படைப்பாளிகளின் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை பெறும் வகையில் குறும்பட திரையிடலுடன் ஆடல், பாடல் என ஒரு பல்சுவை நிகழ்வாக இலவச நுழைவு அனுமதியுடன் இந்நிகழ்வு நடைபெறுகிறது. ஈழ தமிழர்களுக்கான அடையாள சினிமாவாக நீள்,குறும் திரைப்படங்களை உருவாக்குவதிலும் அவற்றை தொழில் மயபடுத்துவதன் மூலம் எமது படைப்பாளிகளை தொழில்சார் கலைஞர்களாக உருவாக்கும் நோக்கோடும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/announcements/1391-2018-05-25-03-28-09", "date_download": "2019-01-19T03:47:00Z", "digest": "sha1:NVI7PHDWFDNZ75KQFNRPOWEFLQOUX4F3", "length": 14625, "nlines": 76, "source_domain": "www.kilakkunews.com", "title": "திருகோணமலை - பாலம்போட்டாறு பத்தினி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா - kilakkunews.com", "raw_content": "\nதிருகோணமலை - பாலம்போட்டாறு பத்தினி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா\nதிருகோணமலை பாலம்போட்டாறு அருள் மிகு ஸ்ரீ பத்தினி அம்பாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா 28-05-2018 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.\nஅன்றைய தினம் காலை 6.30 மணிக்கு திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து வளந்துடன் கும்பம், காவடி,பாற்செம்பு முதலியவற்றுடன் மாரியம்மன் கோவிலை வந்தடைந்து அங்கிருந்து கும்பம், காவடி,பாற்செம்புடன் பாலம்போட்டாறு பத்தினி அம்பாள் ஆலயத்தை சென்றடையும்.\nஅன்று நண்பகல் 12.00 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனை இடம் பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் அன்று இரவு 8.00 மணிக்கு பூஜையும் திருவிழாவும் இடம்பெற்று மறு நாள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு குளிர்த்தி அபிஷேகமும் பூஜையும் நடைபெறும்.\nதிருகோணமலையில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கத் திட்டம்\nதிருகோணமலை மாவட்டத்தில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24 பழமரக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார். இதன் பிரகாரம், ஒரு பழமரக் கிராமத்திற்கு 900 பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தீர்த்தம் திருவிழா வெள்ளிக்கிழமை 2018.03.30 காலை நடைபெற்றது. அம்பாள் புராதன சிங்க வாகனத்தில் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி வீதி வழியாக உயர்ந்தபாடு சமுத்திரம் கடற்கரைக்கு சென்று தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டார். அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 2018.3.20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்மாகி தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்தது.\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர் . 75 வருடங்களின் பின்னர், இந்த கப்பல் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் மீட்டெடுக்க முடிந்தது. 138 அடி நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பலாக 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி வெள்ளளோட்டம் விடப்பட்டது.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு ��த்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:38:33Z", "digest": "sha1:IR36VIMXVVHLGDWZK65Z3GLKNJD6Y4TO", "length": 5204, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரியால் | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில��� நீர்கொழும்பைச் சேர்ந்த நபர் கைது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வரியற்ற (டியுடி பிரி) பல்பொருள் அங்காடியில் தொழில்புரியும் பணியாளர் ஒருவர் வெளிநாட்டு நா...\nகூட்டுப்பிச்சை : 21 கோடிஸ்வரர்கள் கைது\nகூட்டாக இணைந்து சவுதி மற்றும் கல்ப் வலயத்தினுள் பிச்சையெடுத்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 21 கோடிஸ்வரர்களை அந் நாட்ட...\nகட்டார் ரியாலை இலங்கையில் மாற்றுவது தொடர்பான சர்ச்சை : மத்திய வங்கி, வெளிவிவகார அமைச்சு விளக்கம்\nகட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியால் கட்டார் ரியாலை மாற்றுவதற்கு இலங்கையில் உள்ள வங்கிகள் மறுப்பு தெவித்த...\nகட்டாரில் இருந்து வந்தவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிரமம்\nகட்டாரில் இருந்து நாட்டிற்கு வந்த இலங்கையர்கள் அங்கு பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/100369-is-it-that-easy-for-aarav-to-kill-raiza-happenings-of-bigg-boss-day-61.html", "date_download": "2019-01-19T04:40:28Z", "digest": "sha1:JTQFD72PRJ235QKNZ33KFLEB4CSDSYCL", "length": 52048, "nlines": 481, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரைசா மாதிரி சொல்லணும்னா... ‘அடப் போங்கய்யா’! (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate | Is it that easy for Aarav to kill Raiza! happenings of Bigg Boss Day 61", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:31 (26/08/2017)\nரைசா மாதிரி சொல்லணும்னா... ‘அடப் போங்கய்யா’ (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன (61-ம் நாள்) பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\nதிருப்பள்ளியெழுச்சிப் பாடலாக ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தில் இருந்து ஓர் அட்டகாசமான துள்ளலிசைப்பாடல் ஒலிபரப்பானது. ‘டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டசக்கு டும்டும்..’ நேற்று task அதிகமாக இருந்ததால் வீட்டு உறுப்பினர்கள் சோர்வாக இருக்கிறார்களோ, என்னமோ எவரும் இன்று நடனமாடவில்லை. பாடலின் இறுதியில் ஆ…ங்.. என்���ிறதொரு இழுவையொலி வடசென்னையின் பிரத்யேக வழக்குமொழியில் ஒலிக்கும். காஜல் அக்கா இந்த ஒலியைக் கேட்டு மகிழ்ந்திருக்ககூடும், தான் சொல்லுவதைப் போலவே ஒரு குரல் வருகிறதே என.\nகொலையாளிகளான ஆரவ்வும், ஹரிஷ்ஷும் தாங்கள் செய்யவிருக்கும் சதியைப் பற்றிய ஆலோசனையை நடத்தினார்கள்.\nபிக்பாஸ் வீட்டில் விநாயக சதுர்த்தி கொண்டாடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. பார்வையாளர்களுக்காக விநாகயரின் பிறந்தநாளை முன்கூட்டியே கொண்டாடி விடுகிறார்கள் போலிருக்கிறது.\nகணேஷை முட்டை சாப்பிட வைப்பதைப் பற்றி கொலையாளிகள் ஏதோ உலகசதியை செய்யப் போவது மாதிரி ஆலோசித்துக் கொண்டனர். ‘வாழைப்பழம் வேண்டாம் என்று சொல்கிற குரங்கு உலகத்தில் உண்டா’ என்கிற பழமொழி போல, கணேஷ் என்ன முட்டை வேண்டாம் என்றா சொல்லப்போகிறார்’ என்கிற பழமொழி போல, கணேஷ் என்ன முட்டை வேண்டாம் என்றா சொல்லப்போகிறார் இந்த விஷயத்தில், தான் பிரியாணி ஆவதற்காக ஆடே முன்வந்து சந்தோஷமாக மசாலா அரைத்து தரும்.\n‘சம்பவம் நடக்கப் போவுது” என்று காமிரா முன் ஒப்புதல் வாக்குமூலம் தந்து விட்டு சென்றார் ஹரீஷ். நேர்மையான கொலையாளி போலிருக்கிறது.\nகாலை உணவு சாப்பிடும்போது சமைக்கப்பட்ட முட்டையை இயல்பாக கணேஷிடம் பகிர்ந்து கொண்டார் ஆரவ். ‘ஆப்பரேஷன் சக்ஸஸ்’ என்று சந்தோஷமாக ரிப்போர்ட் செய்யச் சென்றிருந்த ஆரவ்வுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘கணேஷிற்கு முட்டையை அன்புடன் ஊட்டி விட்டால்தான் இந்த ஆப்பரேஷன் வெற்றி’ என்ற நிபந்தனையை கறாராக வைத்தார் பிக்பாஸ். பரிமாறப்படும் உணவில் உப்பு, காரம் இருக்கிறதோ, இல்லையோ.. அன்பு இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் நிபந்தனை விதிப்பதில் தவறொன்றும் இல்லையே\nஎப்படியோ கணேஷிற்கு கூடுதல் முட்டை கிடைக்கப் போகிறது. கணேஷ் அண்ணாச்சி.. ஹாப்பி..\n‘சீஸ் பெப்பர்’ எல்லாம் போட்டு அவிக்க வைக்கப்பட்ட முட்டையை ஹரீஷ் கணேஷிற்கு திடீரென்று ஊட்ட ஆடு சந்தோஷமாக முன் வந்து பலியானது. ஆப்பரேஷன் சக்ஸஸ். ‘கொஞ்சம் உப்பு அதிகமாக இருந்தது’ என்று வெள்ளந்தியாக சொன்ன கணேஷைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.\n‘இது விளையாட்டு’ என்று முன்கூட்டியே அறிவதால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உற்சாகமாகத்தான் இருக்கும். ஆனால் எதுவுமே தெரியாமல் விளையாட்டின் உள்ளே அப்பாவிகளாக இருப்பவர்களின் பாடுதான் சிரமம்.\nவிநாயக சதுர்த்தி கொண்டாட்டம் அன்று முட்டை சாப்பிடக்கூடாதே என்று கணேஷ் சற்று யோசித்திருந்தால் கூட தப்பித்திருக்கலாம். முட்டை அசைவமல்ல என்று அவர் நினைத்திருக்கக்கூடும் அல்லது இது செயற்கையாக, முன்கூட்டி கொண்டாடப்படுகிற பண்டிகைதானே என்று ஒருவேளை நினைத்திருக்கலாம்.\n‘இந்த வீட்டில் அசம்பாவிதம் நடந்து விட்டது. கணேஷ் கொலைசெய்யப்பட்டு விட்டார்’ என்ற அறிவிப்பு வந்தவுடன் கணேஷே ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி விட்டார். முதுகில் ஏதாவது இங்க் தெளித்து விட்டு சிறுபிள்ளைத்தனமாக அதைக் கொலை என்று நினைக்கிறார்களா என்று தன் சட்டையின் பின்னால் தேட ஆரம்பித்தார்.\n“நீங்கள் இப்போது ஆவியாகி விட்டீர்கள். இனி வீட்டினுள் இருக்க முடியாது. வெளியே மரத்தடியில்தான் படுக்க வேண்டும்’ என்றது அசரிரீக்குரல். ஆவி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சுஜா குழந்தை மாதிரி பயந்து சிணுங்கியதைக் கண்டவுடன் முதலில் அவரைக் கொலை செய்திருக்கலாமே என்று கொலைவெறியாக வந்தது.\n‘வெளியே இருப்பது சரி. சாப்பாடுல்லாம் கொடுப்பீங்க இல்லையா’ என்று மிகத் தெளிவாகக் கேட்டு வைத்துக் கொண்டார் கணேஷ். ‘மத்த விஷயங்கள்லாம் எப்படி, மரத்தடியிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதுதானா’ என்று மிகத் தெளிவாகக் கேட்டு வைத்துக் கொண்டார் கணேஷ். ‘மத்த விஷயங்கள்லாம் எப்படி, மரத்தடியிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதுதானா’ என்று எனக்குள் எழுந்த சந்தேகம் கணேஷிற்கும் வந்தது. ‘பாத்ரூம்லாம் யூஸ் பண்ணலாம் இல்லையா’ என்று எனக்குள் எழுந்த சந்தேகம் கணேஷிற்கும் வந்தது. ‘பாத்ரூம்லாம் யூஸ் பண்ணலாம் இல்லையா’ என்ற சந்தேகத்தையும் தெளிவுப்படுத்திக் கொண்டார்.\nஎன்னதான் இது விளையாட்டு என்றாலும், கணேஷ் இதை இயல்பாக ஏற்றுக் கொண்டாலும் சென்ட்டிமென்ட் காரணமாக அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இது நெருடலாக இருக்கக்கூடும்.. கணேஷ் நொந்து போய் மரத்தடிக்கு கிளம்பினார். பிற்பாடு விஷயம் தெரியும் போது ‘ஒரு முட்டை சாப்பிட்டது அத்தனை பெரிய குத்தமாய்யா’ என்று நினைக்கப் போகிறார்.\nஎன்னமோ மலைப்பிரசேதத்திற்கு கிளம்புவது போல தலையணை, போர்வை என்று என்னென்னமோ செளகர��ய சாதனங்களை எடுத்துக் கொண்டு கணேஷ் கிளம்ப, ‘கணேஷ். ஆவிகள் தலையணை உபயோகிப்பதில்லை’ என்று அசரிரிக்குரல் எச்சரித்தது. மரத்தடிக்கு போய் செட்டில் ஆன கணேஷ், மரத்தில் கட்டப்பட்டிருந்த பொம்மைகளிடம் ‘hi buddies, am your new neighbour’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது நல்ல நகைச்சுவை.\n” என்று அவரை வெறுப்பேற்றுவதற்காக வந்த ஆரவ் சாப்பிடுவதற்காக எதையோ கொடுத்தார். ‘கொழுக்கட்டை ஏதாவது வேண்டுமா’ என்று ஆரவ் கேட்க, ‘அதைச் சாப்பிட்டுத்தான் செத்தேன்’ என்றார் கணேஷ். வையாபுரி சொல்வது போல, கணேஷ் மீது ரோடுரோலரை ஏத்தினால் கூட ‘இந்தப்பக்கம் முதுகுல லெப்ட்ல சரியா ஏத்தலை பாருங்க’ என்கிற அளவிற்கு பொறுமைசாலியாக இருக்கிறார்.\n‘ஆவி பேய் எல்லாம் பொய். நம்பாதீர்கள்’ என்று பேய் task மூலம் நீதியெல்லாம் சொன்ன பிக் –பாஸே, ஆவி உண்மை என்பது போல task வைப்பது நியாயமா\nஅடுத்து ரைசாவை கொலை செய்ய வேண்டும் என்கிற டார்க்கெட் ஆரவ்விற்கு தரப்பட்டது. என்ன செய்ய வேண்டுமாம்\nரைசாவை ‘மூன்று முறை ‘அடப்போங்கய்யா’ என்று சொல்ல வைக்க வேண்டுமாம். ‘அடப் போங்கய்யா’, கணேஷை முட்டை தின்ன வைப்பதை விடவும் இது எளிதானது. ‘ரைசா… பகலில் நீங்கள் கட்டிலில் அமரவே கூடாது என்கிறார் பிக்பாஸ்’ என்று சொன்னாலே போதும். ரைசா டென்ஷன் ஆகி வடஇந்தியர்கள் தமிழ் பேசும் பாணியில் ‘அரே பாபா.. என்னய்யா.. இது stupid ஆ இருக்கு.. அடப்போங்கய்யா’ என்று சொல்லி விடுவார்.\n‘இதை ஒரு game மாதிரி விளையாடி சொல்ல வைத்து விடலாம்’ என்று ஆரவ்வும் கூட்டாளி ஹரிஷூம் பேசிக் கொண்டனர்.\nசுஜாதான் கொலையாளிகளில் ஒருவர் என்று பல்வேறு விதமாக பேசி ரைசாவை நம்ப வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் ஆரவ். ‘வாலி’ சிம்ரன் போல ரைசாவும் ஆரவ் சொன்னதையெல்லாம் அப்படியே வெள்ளந்தியாக நம்பிக் கொண்டிருந்தார். ‘ஆமாம். அவங்கதான் அதிகம் பயப்படற மாதிரி நடிக்கறாங்க’\nவையாபுரியும் காஜல்லும் காவல்துறை அதிகாரிகள் என்கிற விஷயம் பொதுவில் அறிவிக்கப்பட்டது. இனி அவர்கள் வெளிப்படையாகவே விசாரணை செய்யலாம். ‘hi buddy பரம்மானந்தம்தான்’ எங்க பேரு என்றார் வையாபுரி. கோட்வேர்டை பெயராக மாற்றி விட்டார். ‘அதுக்காகத்தான் நாங்க ரகசியமா விசாரணை செய்து கொண்டிருந்தோம்’ என்று காஜல் சொல்ல.. ‘கருமம்.. அதுதான் விசா��ணையா, சாவடிச்சீங்களே’ என்று கிண்டலடித்தார் ஆரவ்.\nசிநேகன்தான் கொலையாளிகளுள் ஒருவர் என்று சுஜாவும் பிந்துவும் தீவிரமாக நம்பிக் கொண்டிருந்தனர். எனவே பிந்து போலீஸ் ஆபிசர் வையாபுரியின் உதவியுடன் சிநேகனை ஜாலியாக மிரட்டிக் கொண்டிருந்தார். கொம்பை வைத்துக் கொண்டு ‘ஒழுங்கா உண்மையை சொல்லணும்’ என்று அவர் செல்லமாக மிரட்டுகிற அழகிற்காகவே எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் ஒப்புக் கொள்ளலாம் போல.\nவையாபுரியும் காஜல்லும் போலீஸ் யூனிபார்மில் வந்தனர்.\n’ என்று டைமிங்காக பாடிய ஆரவ், ‘உங்க செக்யூரிட்டியை சும்மா இருக்கச் சொல்லுங்க’ என்று பிற்பாடு காஜலை கலாய்த்தார்.\nவையாபுரி தன்னுடைய கறாரான விசாரணையைத் துவங்கினார். ஒவ்வொருவராக விசாரித்தார். ‘உங்க buddy எப்படி பாடியானாரு” என்று சுஜாவை கேள்விக்கணைகளால் துளைத்தார். ‘நீ போய் தண்ணி எடுத்துட்டு வா” என்று காஜலிடம் அவர் ஜபர்தஸ்துடன் சொல்ல சிணுங்கிக் கொண்டே சென்றார் காஜல். வையாபுரியின் அலட்டலைப் பார்த்து பிந்துவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.\nபிக்பாஸ் தந்த பாத்திரங்களின் படி காஜல்தான் உயர்அதிகாரி. வையாபுரி ஏட்டு. காஜல் அதை மறந்து விட்டாரோ, என்னமோ தேமே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஒருவேளை, உயர்அதிகாரிகள் என்றாலே அப்படித்தான் இருப்பார்களோ. ‘தசாவதாரம்’ பல்ராம்நாயுடு மாதிரி வையாபுரியின் விசாரணை கறாராக இருந்தது. ஒருவரையொருவர் ஜாலியாக போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nமரத்தடியில் உலாவிக் கொண்டிருந்த ‘ஆவி’யிடம் காஃபி சாப்பிடுகிறீர்களா’ என்று அன்பாக விசாரித்தார் சுஜா. ஆனால் இதை ஜாக்கிரதையான தூரத்தில் நின்றுதான் கேட்டார். ‘பக்கத்தில் வா’ என்று கூப்பிட்டது ஆவி.\nவெவ்வேறு விதமான தொனிகளில் சில வார்த்தைகளை சொல்ல முடியுமா என்கிற விளையாட்டின் மூலம் தங்களின் டார்க்கெட்டடான ரைசாவை’ அடப் போங்கய்யா’ என்று சொல்ல வைக்க முயன்றார்கள் ஆரவ்வும் ஹரிஷூம். நினைத்த படி ஆப்பரேஷன் எளிதாகவே முடிந்தது.\n‘என் buddyஐ கொன்னவனை நான் சும்மா விடமாட்டேன்’ என்று சிநேகனிடம் சபதம் எடுத்துக் கொண்டிருந்தார் சுஜா. கணேஷ் மேல் எம்பூட்டு பாசம் சிநேகன்தான் கொலையாளி என்று அவர் தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கிறார். ‘நான் தொட்ட��லே அது கொலைதான்’ என்று ‘செத்து செத்து விளையாடும் காமெடியாக சுஜாவை நம்ப வைத்து விட்டார் சிநேகன்.\n⁠⁠⁠⁠⁠ப்ளீஸ் பிக்பாஸ்.... முடியலை.... வலிக்குது\nமீண்டும் கலகலக்கும் ஆரவ்... தடம் மாறும் தடவியல் சிநேகன்\nஓவியா ஆவாரா சுஜா... காயத்ரியை மிஞ்சுவாரா காஜல்..\n‘நீங்க எப்படி செத்தீங்க buddy’ என்று ஆவியிடம் சென்று விசாரித்தார் சுஜா. ஆவியும் தீவிரமாக அதைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தது. ‘எனக்கு ஆரவ் மேலதான் சந்தேகம்’ என்று சுஜா சரியாகவே கணித்தார். அதற்குப் பிறகுதான் ஆவிக்குள்ளும் பல்பு எரிந்தது. ‘ஆமாம். நான் கேட்காமயே .. முட்டை எடுத்து வந்து ஊட்டினாங்க.. சாப்பிடற பொருள்னா நான்தான் ஈசியா மயங்கிடுவேன், இல்லையா’ என்று சுயவாக்குமூலம் தந்தார்.\nஅடுத்த task மல்யுத்தம். ‘ஆவியும் கலந்துக்கலாமா’ என்று அனுமதி வாங்கிக் கொண்டு போட்டியில் கலந்து கொள்ளத் தயாரானார் கணேஷ். உடல் பலம் சம்பந்தமான போட்டி என்பதால் வையாபுரிக்கு முதலிலேயே விதிவிலக்கு தந்து விட்டனர். இல்லையென்றால் காமிராவைப் பார்த்து ஆவேசமாக புலம்புவார். எதற்கு வம்பு\nஒரு சதுரத்திற்குள் போட்டி நடக்கும். எவர் முதலில் இன்னொருவரை கட்டத்திற்கு வெளியே தள்ளுகிறாரோ அவரே வெற்றியாளர். முட்டை தின்ற உற்சாகத்தில் ஆரவ்வை எளிதாக வெளியே தள்ளினார் கணேஷ். காஜலை சுஜா ஆவேசமாக வெளியே தள்ள ‘நீயா பேய்க்குப் பயப்படற ஆளு” என்று ஜாலியாக கிண்டலடித்தார் கணேஷ்.\nஇப்படியாக போட்டியாளர்கள் கடுமையான விளையாட்டிற்குப் பிறகு மூச்சு வாங்க அமர்ந்திருக்கும் போது ஓர் அறிவிப்பின் மூலம் பிக்பாஸ் வைத்தார் ஒரு டிவிஸ்ட். ‘பயிற்சி நேரம் முடிந்தது’ போட்டியாளர்கள் ஒருவரையொருவர் திகைப்புடன் பார்த்துக் கொண்டனர். ‘அப்ப.. இவ்ளோ நேரம் மல்லுக்கட்டியது போட்டி இல்லையா, பயிற்சியா\nபுரொஃபஷனலாக மல்யுத்தம் செய்பவர்கள் உள்ளே வந்தனர். மைக்கேல் மதன காமராஜனில் வரும் ‘பீம்பாய்.. பீம்பாய்’ போலவே ஆங்குதோங்காக நுழையும் ஒரு பிரம்மாண்ட உருவத்தை திகிலுடன் போட்டியாளர்கள் பார்த்தனர்.\nதொழில்முறையாக விளையாடுபவர்களுடன் போட்டியிடுவது சிரமமானது என்றாலும் பிக்பாஸ் ஆள்கள் நன்றாகவே சமாளித்தனர். இதில் கணேஷ் கையாண்ட உத்தி உண்மையாகவே திறமையானது. நிற்கும் நிலையிலேயே தாக்குப்பிட��த்தால் எதிராளி எளிதில் தம்மை வெளியில் தள்ளி விடுவார் என்பதை சரியாக யூகித்த கணேஷ். ஏறத்தாழ எதிராளியின் மீது சாய்ந்தாற் போல தன் எடை முழுவதையும் அவர் மீது வைக்க அவரை வெளியில் தள்ளுவது சிரமமாகவே இருந்தது. எனவே களத்தில் அதிக நேரம் கணேஷால் தாக்குப் பிடிக்க முடிந்தது.\nவெங்கலக் கிண்ணியை கைப்பற்றுவதில் ஆவேசமாக இருந்தார் சுஜா. மற்றவர்கள் எச்சரித்தும் தன் முதுகு வலியை பொருட்படுத்தாமல் வெற்றி நிச்சயம் என்கிற குறிக்கோளுடன் ஆவேசமாக தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். பிறகு பிக்பாஸே தலையிட்டு அவரை வெளியேற்ற வேண்டியிருந்தது.\nபோட்டியில் வென்ற கணேஷிற்கும் சுஜாவிற்கும் ‘பரிசு’ ஒன்று அளிக்கப்பட்டது. மிக ஆவலாக அந்தப் பாக்கெட்டை பிரித்துப் பார்த்தார் கணேஷ். ‘முட்டை’. அடப்பாவிகளா ஒரு மனுஷனை வெறுப்பேற்றுவதற்கும் அளவு இல்லையா ஒரு மனுஷனை வெறுப்பேற்றுவதற்கும் அளவு இல்லையா என்றாலும் அந்தப் பரிசை ஆறுதலாக வைத்துக் கொண்டார் கணேஷ். ‘எங்க போனாலும் இந்த முட்டை கணேஷை துரத்திக் கொண்டே வருகிறதே\nமல்யுத்தம் முடிந்து கொலையாளி task மறுபடியும் துவங்கியதால் ஆவி சோகத்துடன் வீட்டை விட்டு வெளியேறியது.\nமல்யுத்த போட்டியின் போது ஆரவ்விற்கு உடல் வலி ஏற்பட்டது போல. ‘உங்களுக்காக மருத்துவர் வருவார்’ என்று பிக்பாஸ் அறிவிக்க, நேரம் காலம் தெரியாமல் ஆரவ்வுடன் விளையாடினார் காஜல். ‘நீதானே கொலைகாரன்’ என்று மறுபடி மறுபடி கூற ‘நான் செம காண்டுல இருக்கேன்’ என்று எரிச்சலானார் ஆரவ். முகம் சுருங்கிப் போனார் காஜல். நாம் நெனச்சபடி அவ்ள ஒண்ணும் இவர் டெடரரா இல்லையே.. இவர் இப்படி இருந்தா எப்படி நம்ம பொழப்பு போகும்\nபின்பு சாவகாசமான நிலையில் அமர்ந்திருந்த ஆரவ், காஜலை அழைத்து சமாதானம் பேசப் போக ‘நீங்களா நினைச்சா பேசுவீங்க.. அப்புறம் கோவிச்சுப்பீங்களா.. அடிபட்ட பிறகும் அவ்ள நேரம் ஜாலியா பேசிட்டு திடீர்னு கோவிச்சுக்கிட்டா எப்படி.. என்றெல்லாம் காஜல் பதிலுக்கு எகிற.. ‘கோவிச்சுக்காதீங்க.. டான்.. அப்ப வலி இருந்தது. ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்’ என்று சமாதானப்படுத்தினார் ஆரவ்.\nஒருவர் வலியைச் சமாளித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்ப முயலும் போது கிண்டலடிக்கக்கூடாது என்பதற்கான பாடம் நமக்கு கிடைக்கிறது.\nஅடுத்த அசம்பாவிதம் நிகழ்ந்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிட்டார். ஆம். ரைசா கொலை செய்யப்பட்டு விட்டார். ‘அடப் பாவிகளா. இது எப்ப’ என்பது போல் விழிகளை உயர்த்தினார் ரைசா.\nஆவி வேடத்தில் ரைசா மரத்தடிக்கு செல்ல ‘இங்க crowd அதிகமாயிடும் போலயே.. ரெண்டு பேருக்குத்தான் இடம் இருக்கு’ என்றெல்லாம் புலம்பியது மூத்த ஆவி கணேஷ்.\n‘அவங்களைப் பார்த்தா பாவமா இருக்கு. நாமதான் கொலையாளி-ன்ற விஷயத்தை அப்புறம் சொல்வாங்க.. அப்ப நாம் செத்தோம்’ என்று பேசிக் கொண்டனர் ஆரவ்வும் ஹரிஷூம். என்றாலும் தாம் விளையாடுவது விளையாட்டுதானே என்கிற ஆறுதலும் அவர்களுக்கு இருக்கிறது. முன்பு சக்தி வைரம் திருடும் விளையாட்டை சென்ட்டிமென்ட் ஆக அழுது சீன் போட்டு அபத்தமாக்கியது போல அல்லாமல் இவர்கள் ஜாலியாக தொடர்வது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தோற்றவர்களை வெளியே மரத்தடியில் படுக்கச் சொல்வதெல்லாம் ஓவர்தான்.\nதாங்கள் எப்படி கொலைசெய்யப்பட்டிருப்போம் என்று இரண்டு ஆவிகளும் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். ‘வீட்ல யாரும் கொலையாளிங்க இருப்பது போலவே தெரியவில்லையே’ இதற்காக விதம்விதமான காரணங்களை நினைத்து குழம்பினார்கள்.\nபிக்பாஸ் ஆரவ்வை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் முதலில் மிஸ்டு கால் தருவாராம். அடக்கண்றாவியே அத்தனை லோ –பட்ஜெட்டிலா இந்த விளையாட்டு நடக்கிறது அத்தனை லோ –பட்ஜெட்டிலா இந்த விளையாட்டு நடக்கிறது இந்த மிஸ்டு கால் கலாசாரத்தை கண்டுபிடித்ததே இந்தியர்கள்தானாம். இதனால் தொலைபேசி துறையில் ஏற்பட்ட கோடிக்கணக்கான இழப்பைப் பற்றி வாசித்த ஒரு தகவல் நினைவிருக்கிறது. ஆனால் நிலைமை இப்போது மிகவும் மாறி விட்டது. மணிக்கணக்காக பேசிக் கொண்டிருக்கும்படி நம்மை மாற்றி விட்டார்கள்.\nஇரண்டு கொலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. அடுத்து எவர் கொலைசெய்யப்படுவார் கொலையாளிகள் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செய்வார்களா கொலையாளிகள் தங்கள் திட்டத்தை வெற்றிகரமாக செய்வார்களா\nமரத்தடியில் கூட்டம் அதிகமானால் நான் வயலண்ட் ஆகி விடுவேன் என்று ரைசா ஆவி வேறு ஏற்கெனவே எச்சரித்திருக்கிறது. என்னெ்னன ஆகுமோ செத்து செத்து ஆடும் இந்த விளையாட்டை சுருக்கமாக முடித்துக் ‘கொல்லலாம்’ பிக்பாஸ்.\nஈகோ யுத்தத்தில் ���ெயித்த செங்கோட்டையன் பழைய நிலைக்கே திரும்பும் கல்வித்துறை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/65264-talks-between-government-and-middle-school-teachers-ends-failure.html", "date_download": "2019-01-19T04:15:08Z", "digest": "sha1:SEA6MA3JIMFJ5SN7BUUPA6IET3KDPG5U", "length": 15519, "nlines": 236, "source_domain": "dhinasari.com", "title": "இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடனான அரசின் பேச்சுவார்த்தை தோல்வி! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு கல்வி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடனான அரச���ன் பேச்சுவார்த்தை தோல்வி\nஇடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடனான அரசின் பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.\nதொடக்க கல்வித்துறையில் கடந்த 2009ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஒரே தகுதி உடைய இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய வேறுபாடு நீடிக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டும் என்று கேட்டு பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.\nஇடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது முறையாக தமிழக அரசுடன் அதாவது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை இரண்டாவது முறையாக தோல்வியை தழுவி இருக்கிறது. சம வேலை, சம ஊதியம் என்ற அடைப்படையில் அடுத்தக்கட்ட போராட்டத்தை மேற்கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இடைநிலை ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இருந்தும் ஏராளமானோர் சென்னை வந்தனர். அன்று அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததின்படி சனிக்கிழமை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்து அடுத்தக்கட்ட போராட்டத்தை திட்டமிட்டிருந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதலமைச்சரை சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தருவதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் இன்று காலையில் இருந்து காத்திருந்தனர். மதியம் 3.30 மணியளவில் பேச்சுவார்த்தையானது தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் செயலாளர் பிரதீப் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின்பாகவும் சுமூக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்திருக்கிறது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் குடு���்பத்துடன் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.\nமுந்தைய செய்திதிமுக., காங்கிரஸ் கூட்டணியில் கமலும் கைகோக்கிறார்\nஅடுத்த செய்திஆஸி., நியூஸிலாந்து தொடர்கள்… இந்திய அணி அறிவிப்பு\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:35:03Z", "digest": "sha1:CAIQEEROFPOUUXOHDZ54P2ZICX2WZJYK", "length": 25217, "nlines": 294, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "தீன்குல ஹீரோக்களுக்கு | An Islamic Paradise's Blog", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (உங்கள் மீது எக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)\n நீங்கள் நன்மையடையும் பொருட்டு சில அறிவுரைகளை அல்லாஹ் உங்களுக்கு போதித்துள்ளான் அவற்றில் சில உங்களுக்கு கூற ஆசைப்படுகிறேன் அவற்றில் சில உங்களுக்கு கூற ஆசைப்படுகிறேன் சற்று கவனமாக படித்து, சிந்தித்துப் பாருங்கள்\nஇன்றைய நவீன யுகத்தில் சினிமா தொல்லைக்காட்சிகள், இரட்டை வசன மற்றும் ஆபாச பாடல்கள் அதற்கேற்றவாறு தங்களுடைய ஆடை அழங்காரம், பைக், செல்போன், இளம் ஆண் மற்றும் பெண்களின் மேல் காதல் எனும் கன்ராவி மோகம் போன்றவைகளின் மூலம் நீங்கள் ஷைத்தானால் தீண்டப்படலாம் அதற்கேற்றவாறு தங்களுடைய ஆடை அழங்காரம், பைக், செல்போன், இளம் ஆண் மற்றும் பெண்களின் மேல் காதல் எனும் கன்ராவி மோகம் போன்றவைகளின் மூலம் நீங்கள் ஷைத்தானால் தீண்டப்படலாம்\nமேற்கண்ட பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்ட இன்றைய இளைஞர்கள் தங்களை ஹீரோக்களாக பாவித்து பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் துச்சமாக மதித்து உதாசீனப்படுத்தி வருகின்றனர். மேலும் திருமணமானவுடன் பெற்றோரை கவனிக்கத்தவறுவதும், பெற்றோரால் மணமுடித்து வைக்கப்பட்ட மனைவியை கவனிக்கத்தவறுவதும் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான மாறிவிட்டது. இதனால்தான் சில வயதான வசதிவாய்ப்பற்ற பெற்றோர் திக்கற்றவர்களாக 5க்கும் 10க்கும் மற்றவர்களின் கைகளை பார்த்து ஏங்கித் தவிக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட பெற்றோறின் மகன்களோ 10 ஆயிரம் ருபாய்க்கு கேமரா செல்போன் வாங்கி மூன்றே மாதத்தில் 3-ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஆன்டியாகும் நிலைமைகள்\nபெற்றோர் தட்டிக் கேட்டால் என் பணம், என் வருமானத்தில் வாங்குகிறேன் நீ யார் அதை கேட்க என்ற பதில் தான் அவர்களுடைய முதல் கலிமாவாக உள்ளது. ஆனால் அல்லாஹ் சொல்வதை சற்று கேட்கவும் மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ”இறைவனே என்ற பதில் தான் அவர்களுடைய முதல் கலிமாவாக உள்ளது. ஆனால் அல்லாஹ் சொல்வதை சற்று கேட்கவும் மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ”இறைவனே நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (உலகப் பொதுமறை\nஅவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவறில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை\nஅடைந்துவிட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்- அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக\nஇன்னும் நினைவு கூறுங்கள் நாம்( யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் ”அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழைகளுக்கும்) நன்மை செய்யுங்கள் (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழைகளுக்கும்) நன்மை செய்யுங்கள்\n மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள் ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் என்று உறுதிமொழியை வாங்கினோம் ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழிலை நிறைவேற்றாமல் அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே\n (உலகப் பொது���றை திருக்குர்அன் 2:83)\n நம் அன்பிற்கினிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை கேளுங்கள்\n‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை\nவெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume:1 Book:2 : Verse 16\n(அல்லாஹ்வுக்காக பெற்றோரையும் தத்தமது குடும்பத்தினரையும்\n‘ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாம்விடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாறி Volume:1 Book:2, Verse:55)\nமனைவியின் மீது உங்கள் கடமை\n‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர்.\nஉம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாறி Volume:1 Book:2, Verse:56)\n‘உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். சஹீஹுல் புகாறி Volume:1 Book:2, Verse:42\nதிருந்துவதற்கு வாய்புள்ளது திருந்திக்கொள்ளவும் தங்களது பழக்க\nவழக்கங்களை திருத்திக்கொள்ளவும். நாளை கூட மரணம் வரலாம் இப்போதே இந்த வினாடியே தங்களை இந்த படுபாதக பாவங்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தங்களது சுவனப்பாதையை எளிதாக்கிக்கொள்ளவும்\nஅல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அல��) என் தூதர்\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sarkar-issue", "date_download": "2019-01-19T03:48:11Z", "digest": "sha1:BDI3HRLOP2QYFBYRQ63EWUHCZHQIEEDU", "length": 11875, "nlines": 183, "source_domain": "nakkheeran.in", "title": "சர்கார், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல்!!! | sarkar issue | nakkheeran", "raw_content": "\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nசர்கார், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல்\nசர்கார் திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டிருந்தன. படம் வெளியான பின்பு அதில் நிறைய சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கின்றன. என அதிமுக சார்பில் எதிர்ப்பும், போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், சர்கார் திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு\nநக்கீரன் ஆசிரியரை எழும்பூர் நீதிமன்றம் விடுவித்தது சரியே\nரபேல் விவகாரத்தில் லாபம் பெற துடித��த காங்கிரஸ் வானதி சீனிவாசன் பதிலடி (சிறப்பு பேட்டி)\n3 லட்சம் அபராதம், 6 மாசம் விலக்கிவைப்பு... சக்தி - கவுசல்யா பிரச்சனையில் தீர்ப்பு\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் பேசப்படுவதாக குற்றசாட்டு\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு- இபிஎஸ்\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை இயக்குநர்\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15663", "date_download": "2019-01-19T04:17:28Z", "digest": "sha1:TUVZJN7H65D5SAB3KNJ4T7ZAEHDUGBYY", "length": 12544, "nlines": 90, "source_domain": "sltnews.com", "title": "அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nஅமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல்\nஅமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளது.\n1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.\n378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது.\nஅமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுகின்ற போதிலும், இதனைப் பழுதுபார்க்கும், உதிரிப்பாக செலவுகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும்.\nஹவாயில் தரித்திருக்கும், ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, போர்க்கப்பலின் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வரும் ஓகஸ்ட் 22ஆம் நாள், நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.\nஎனினும், 2019 பெப்ரவரி வரையில் இந்தக் கப்பல் ஹவாயிலேயே தரித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தப் போர்க்கப்பலில் பணியாற்றுவதற்கான பயிற்சிகள் தற்போது சிறிலங்கா கடற்படையினருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு 30 சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.\nவரும் ஓகஸ்ட் 22 ஆம் நாளுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்படும். ஹொனொலுலு துறைமுகத்தில் இருந்து இந்தப் போர்க்கப்பல் புறப்படும் போது, சிறிலங்கா கடற்படையினரின் எண்ணிக்கை 130 வரை அதிகரிக்கும்.\nபோருக்குப் பிந்திய கால பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல்கள் தேவைப��படுவதாக சிறிலங்கா கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n“200 மைல் சிறப்பு பொருளாதார வலயத்தில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள எமக்கு பெரிய கப்பல்கள் தேவைப்படுகின்றன. இந்த மூலோபாயத்தின் ஒரு கட்டமாகவே அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் பெறப்படுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.\nசிறிலங்கா கடற்படைக்கு கையளிக்கப்படவுள்ள ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’ போர்க்கப்பல், வியட்னாம் போரின் போது சிறப்பாகப் பணியாற்றி, எதிரிப் போர்க்கப்பல்களை மூழ்கடித்திருந்தது. இதற்காக தங்க கழுகு விருதும் இந்தக் கப்பலுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2004ஆம் ஆண்டு அமெரிக்கக் கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட ‘யுஎஸ்சிஜி கரேஜஸ்’ என்ற போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்கு, கொடையாக வழங்கப்பட்டிருந்தது.\nசிறிலங்கா கடற்படையில் ‘எஸ்எல்என்எஸ் சமுத்ர’ என்ற பெயருடன் இயங்கும் இந்தப் போர்க்கப்பல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் , ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/nov/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA-3036255.html", "date_download": "2019-01-19T05:03:59Z", "digest": "sha1:K2A6FXJUT7GIWOARD5SEETDW6TREBTUH", "length": 19263, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "மு.க.ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் காலத்துக்கு ஏற்ப கொள்கையை மாற்றிக் கொள்பவர்கள்: முதல்வர் கே.ப- Dinamani", "raw_content": "\nமு.க.ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் காலத்துக்கு ஏற்ப கொள்கையை மாற்றிக் கொள்பவர்கள்: முதல்வர் கே.பழனிசாமி குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 11th November 2018 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் காலத்துக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதிருப்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலமாக கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் மக்கள் நலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.\nஇருபெரும் தலைவர்கள் உருவாக்கிய கட்சியை உடைக்கவேண்டும் என எதிரிகளுடன் சேர்ந்து சதி செய்துகொண்டிருக்கும் டி.டி.வி.தினகரன்தான் அதிமுகவின் முதல் துரோகி. இது மக்களுக்கும், கட்சியினருக்கும் தெரியும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவித்து வருகிறோம். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களையும் அந்த அடிப்படையில்தான் விடுவிக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியிருக்கிறோம்.\nஇதேபோலத்தான் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க சட்டப் பேரவை கூடி, தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்திலும் ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும்.\nமு.க.ஸ்டாலினும், நாயுடுவும்...: மு.க.ஸ்டாலினும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சந்தர���ப்பத்துக்கு ஏற்ப மாறக் கூடியவர்கள். பாஜகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, அமைச்சரவையிலும் திமுக இடம் பெற்றிருந்தது. அந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முரசொலி மாறன் உடல் நலக் குறைவால் ஓராண்டு வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் பாஜக அரசு அவரை அமைச்சரவையிலேயே வைத்திருந்தது. அப்போது பாஜக நல்ல கட்சி, நல்ல அரசு என்று பாராட்டிய திமுகவினர், தற்போது பாஜக தீண்டத்தகாத கட்சி, மதவாதக் கட்சி என்கின்றனர். அதேபோலத்தான் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சந்திரபாபு நாயுடு தற்போது தேர்தல் வரும் நிலையில் அணி மாறியுள்ளார்.\nஇவர்கள் இருவரும் காலத்துக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள். இவர்களுக்கு கொள்கைப் பிடிப்பு எதுவும் கிடையாது. ஆனால், அதிமுக எப்போதும் கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் கட்சி. தமிழகத்துக்கான நன்மைகளைப் போராடி, வாதாடி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.\nஎங்களைப் பொருத்தவரை தமிழகத்துக்கு யார் நன்மை செய்தாலும் அவர்களை ஆதரிப்போம். தமிழகத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை எதிர்ப்போம். மாநில மக்களின் உரிமைகளைக் காப்பதற்கும், நல்ல திட்டங்களைப் பெறுவதற்கும்தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோமே தவிர, அவர்களுடன் கூட்டணியில் இல்லை.\nதடுப்பணைகள்: வட மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழும் பாலாற்றின் குறுக்கே 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆந்திர மாநில அரசு தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. இதனால் பாலாறு வறண்டுவிட்டது. தடுப்பணை விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் மட்டுமே திமுக குரல் எழுப்புகிறது. திமுகவினருக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்திருந்தால், தமிழக மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை இருந்தால், அவர்கள் பாதிக்கப்படக் கூடாது எனும் எண்ணமும் இருந்திருந்தால் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தபோது தடுப்பணைகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.\nதடுப்பணைகளை அகற்றி விட்டு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நீரைக் கொடுங்கள் என்று திமுகவினர் ஒரு வார்த்தையாவது கேட்டனரா அவர்களுக்கு அதிகாரமும், பதவியும்தான் முக்கியம்.\nசர்கார் பட விவகாரம்: சர்கார் பட விவகாரத்தில் அதிமுகவினர் பேனர்களைக் கிழித்ததாக தவறான தகவல் பரப்பப்பட���கிறது. பொதுமக்களுடன் சேர்ந்து அவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பால் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் கொச்சைப்படுத்தப்படும்போது, அவமானப்படுத்தப்படும்போது தன்மானம் உள்ள எந்த ஒரு கட்சிக்காரரும் கொதித்துத்தான் எழுவார்கள்.\nஅமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் திமுக, இதுவரை எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. சிறப்பான ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் எனும் நோக்கிலேயே வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. திரைத் துறையில் இருந்து கமல்ஹாசன் ஓய்வுபெற்றுவிட்டார். திரைப்படத்திலேயே அவரது நடிப்பை மக்கள் ஏற்கவில்லை. அரசியலிலும் அவருடைய நடிப்பு எடுபடாது. அவரது திரைப்படத்துக்கு ஒரு பிரச்னை வந்தபோது இந்த நாட்டைவிட்டே போகிறேன் என்று கூறியவர், மக்களின் பிரச்னைகளுக்கு என்ன தீர்வைக் கண்டுவிடுவார்\nவிளை நிலங்களில் மின் கோபுரங்கள்: விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.\nஇது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மின்சாரம் மிகவும் அத்தியாவசியமானது. உயர் அழுத்த மின் கோபுரங்கள் இல்லாமல் மின்சாரத்தைக் கொண்டு செல்லமுடியாது. எனவே, மக்களிடம் பேசி அவர்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு முயற்சித்து வருகிறது.\nஇலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலையாகும். இதனால் அந்நாட்டில் உள்ள தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nசர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லாப் பொருள்களை வாங்கியுள்ளனர். அந்தப் பட்டியல் எங்களிடம் உள்ளது. சில நடிகர்கள் விலையில்லாப் பொருள்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். ஊடகங்கள்தான் இது குறித்து மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.விலையில்லாத் திட்டங்கள் கொடுப்பதால்தான் தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது. குறைந்த கட்டணம் என்பதால்தான் அதிக மாணவர்கள் உயர் கல்வியில் சேருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilithal.com/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:05:31Z", "digest": "sha1:IQJCUQM25ZHNRDQE6BHVTU3TYRAQEM36", "length": 3268, "nlines": 67, "source_domain": "tamilithal.com", "title": "எச்சரிக்கை மணியடிக்கும் ‘கைப்பேசி’ – Tamilithal", "raw_content": "\nKisho Loveஇன் இயக்கம் மற்றும் Trible Beats இசையில் வெளியாகியிருக்கும் ஒரு நிமிட குறுந்திரைப்படம் ‘கைப்பேசி’.\nபெரிதான காட்சிகள் இல்லை; வசனங்கள் இல்லை. அதற்கு பதிலாக நகைச்சுவை பாணியில் அமைந்த இசையின் மூலம் அவசரமும் அவசியமுமான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள், கலைஞர்கள்.\n‍மொத்தத்தில் ‘கைப்பேசி’, இளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.\nகாதல் இசை எழுப்பும் ‘HEART BEAT’\n‘THE TRIP TO THE BUNKER’ யாரும் போக விரும்பாத பயணம்\nநிலையாமையை புரிந்துகொள்ளச் சொல்லும் ‘குருதிப்பூக்கள்’\nஅவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்\nபிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thf-islamic-tamil.tamilheritage.org/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T05:18:04Z", "digest": "sha1:JCJI3RHXS26YLEW6EVM335LYPVHAA7JL", "length": 5986, "nlines": 161, "source_domain": "thf-islamic-tamil.tamilheritage.org", "title": "சொற்கள் அகராதி | THF Islamic Tamil", "raw_content": "\nஅரபு வார்த்தைகளும், தமிழில் சாதாரணமாகப் பயன்படுத்தும், தமிழ் வார்த்தைகளை தமிழக முஸ்லீம்களின் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வழக்கம் காலம் காலமாகத் தொடர்ந்துவருகிறது. அந்தச் சொற்களை கீழே காணலாம்\nதமிழ் முஸ்லிம்களின் வழக்குச் சொற்கள்\n’இனாஉ’ எனும் சொல்லின் மருவல்\n’ஹலாக்’ எனும் சொல்லின் மருவல்\n’ஃபவ்ஸ்’ எனும் சொல்லின் மருவல்\n’தலாக்’ எனும் சொல்லை சொல்வது\nவெப்பம் வந்தால் கசகசவென இருக்கும்\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nதக்கலை பீர்முகமது ஞானப்புகழ்ச்சி பாடல்​ நிகழ்வு\nமதுரை நகரின் மிகவும் பழமை வாய்ந்த காஜிமார் பள்ளிவாசல்\nமருதுநாயகம் பற்றிய வாய்மொழி வரலாறு\nகடையநல்லூர் பெரிய பள்ளி வாசல்\nமீரா பள்ளிவாசல் – நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kariveppilai-kuzhambu-recipee/", "date_download": "2019-01-19T04:29:42Z", "digest": "sha1:HDHPSQLD76BVKYHAEWAZCIX2NZ33OZLM", "length": 8169, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "kariveppilai kuzhambu recipee | ரத்த ஓட்டத்தை சீராக்கும் கறிவேப்பிலைக் குழம்பு | Chennai Today News", "raw_content": "\nரத்த ஓட்டத்தை சீராக்கும் கறிவேப்பிலைக் குழம்பு\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nவிழுதாக அரைக்க: நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை – ஒரு கிண்ணம்.\nகுழம்புக்கு: நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5, பூண்டுப் பல் – 4, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – தேவையான அளவு.\nகடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.\nமருத்துவப் பலன்கள்: ஜீரணத்தைத் தூண்டும். சிறுசிறு ரத்தக் குழாய்களுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅடுத்த காங்கிரஸ் தலைவர் யார் ப்ரியங்கா காந்தி, ப.சிதம்பரம் இடையே போட்டி\nவயிற்றை சுத்தம் செய்ய என்ன செய்ய வேண்டும்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=25856", "date_download": "2019-01-19T03:46:35Z", "digest": "sha1:HRMX7XGAIRIQCLEL6T6TWYX2ZVRCY765", "length": 10626, "nlines": 114, "source_domain": "www.lankaone.com", "title": "ஜேர்மனி டூயிஸ்போ்க் நகர", "raw_content": "\nஜேர்மனி டூயிஸ்போ்க் நகரில் தொடரூந்துகள் மோதி விபத்து\nஜேர்மனி நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டூயிஸ்பேர்க் நகரில் சுரங்க தொடரூந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nபடுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். ரெயில்கள் மோதி ஏற்பட்ட விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் -...\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு......Read More\nவடக்கி��் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26747", "date_download": "2019-01-19T03:54:52Z", "digest": "sha1:NSM6F3QTS6RZAHYAJULZ4DNUKNRTPVF4", "length": 14411, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "மே மாதம் வெளியாகும் புத�", "raw_content": "\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங் காங் நகரில் நடைபெற்று வரும் குளோபல் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய ஐபோன் எஸ்இ தற்போதைய எஸ்இ மாடலின் அளவிலேயே தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.\nஅந்த வகையில் ஐபோன் எஸ்இ 2 ஸ்மார்ட்போனில் டச் ஐடி தொழில்நுட்பம், 4 இன்ச் டிஸ்ப்ளே, முன்பக்க செல்ஃபி கேமரா, டச் ஐடி மற்றும் இயர்பீஸ் உள்ளிட்டவற்றை கொண்ட பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 7 டிரென்ட்-ஐ பின்பற்றும் வகையில் புதிய ஐபோன் எஸ்இ 2 மாடலிலும் ஹெட்போன் ஜாக் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் பிளஸ் மாடல்களின் விற்பனையை செப்டம்பர் மாதம் முதல் ஆப்பிள் நிறுத்தலாம் என்றும், அதன்பின் ஆப்பிள் நிறுவனம் ஹெட்போன் ஜாக் கொண்ட ஐபோன் மாடல்களை விற்பனை செய்யாது என்றும் கூறப்படுகிறது.\nபுதிய ஐபோன் எஸ்இ2 மாடலில் ஆப்பிள் ஏ10 ஃபியூஷன் சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய எஸ்இ மாடலில் உள்ள ஏ9 பிராசஸரை விட 40% வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் புதிய மாடலில் கிளாஸ் பேக், வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் எஸ்இ2 ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்த மாநாடு ஜூன் 4-ம் தேதி துவங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nபிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில் புதிய ஐபோன் எஸ்இ மாடலின் அளவுகளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றும், ஃபேஸ் ஐடி வழங்கப்படாமல், டச் ஐடி மற்றும் ஒற்றை பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.\nசீன சமூக வலைத்தளமான வெய்போவில் ஐபோன் எஸ்இ 2 வீடியோ வடிவில் வெளியாகி இருந்தது. இதில் ஐபோன் X போன்றே புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போனும் நாட்ச் வகை டிஸ்ப்ளே கொண்டிருந்தது. ஐஓஎஸ் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ், டூயல் பிரைமரி கேமரா செட்டப், எட்ஜ்-ட��-எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டிருந்தது.\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில்...\nக.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37439", "date_download": "2019-01-19T04:44:48Z", "digest": "sha1:FZVCH7PDRLQXPQDOO54QFWHHVY3MC5GD", "length": 12645, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "ஞானசாரருக்கு மேன்முறைய�", "raw_content": "\nஞானசாரருக்கு மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படுமா\nமேன்முறையீட்டிற்கான அனுமதி கோரி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (வெள்ளிக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆராயப்படவுள்ளது.\nஅதன்படி அவரது கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், 6 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, ஞானசார தேரர், பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nசீருநீரக பாதிப்புக் காரணமாக கடந்த சில நாட்களாக அவருக்கு ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில், அங்கு அவருக்கான சிகிச்சை நிறைவடைந்துள்ளதை அடுத்தே, நேற்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.\nஇங்கு கருத்து வெளியிட்ட ஞானசாரத் தேரர், நாட்டுக்காக தாம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செய்றபடுவதாகவும், அனைவருக்காகவும் தாம் கதைத்துள்ளதாகவும் கூறினார்.\nகடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகிய சந்தர்ப்பத்தில், ஞானசார தேரர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.\nமனித எச்சங்களை கொண்டுசெல்லும் குழுவில்...\nமன்னார் கூட்டுறவுசங்க கட்���ிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து......Read More\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு...\nவேற்றுகிரகவாசிகள்-அமெரிக்க சிறப்புபடைகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nசிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில்......Read More\nமகாராணியாரின் கணவரை மீட்டவர் பரபரப்பு...\nபிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் விபத்துக்குள்ளான......Read More\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை...\nசவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49......Read More\nமன்னார் கூட்டுறவுசங்க கட்டிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/10/blog-post_2.html", "date_download": "2019-01-19T03:56:14Z", "digest": "sha1:CJFOE6277F4CUVIHV4PWZNQ7FZ46T5EW", "length": 6126, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "வடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம்\nவடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலம்\nசர்வமத அமைப்பு உறுப்பினர்களின் உறவுப்பாலம் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது\nகரித்தாஸ் செடெக் கொழும்பு வலையமைப்பின் கீழ் இயங்கும் அனைத்து மறை மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட சர்வமத குழுவினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் நடைபெற்றது.\nவடக்கு - தெற்கு மக்களுடனான இன ஒற்றுமையை ஏற்படுத்தும் உறவுப்பாலமாக அனுராதபுரம் இகல வெடி யாவ , கல்கிரியா கம , லக்ஸ உயன , மனம்பிடிய ஆகிய பகுதிகளை சேர்ந்த செத்சவிய கரித்தாஸ் உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.\nஇந்த விஜயத்தின் போது மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடப்பட்டதுடன் ,தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத அமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றது ..\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் உறுப்பினர்கள் , அனுராதபுரம் செத்சவிய கரித்தாஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/10/blog-post_87.html", "date_download": "2019-01-19T04:37:52Z", "digest": "sha1:UFMUDVRSH5YSGLJHGYEV4L2BWXQW6MG5", "length": 5178, "nlines": 62, "source_domain": "www.maddunews.com", "title": "மோட்டார் போக்குவரத்து திணைக்கள வாணி விழா நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மோட்டார் போக்குவரத்து திணைக்கள வாணி விழா நிகழ்வு\nமோட்டார் போக்குவரத்து திணைக்கள வாணி விழா நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாணி விழா சிறப்பு பூஜை நிகழ்வுகள் மட்டக்களப்பு நடைபெற்றது\nகல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை கொண்டு விளங்கும் முப்பெரும் தேவிகளுக்குரிய தினமாக இந்த நவராத்திரி தின ஒன்பது நாட்களும் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nஇதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் வாணி விழா சிறப்பு பூஜைகள் திணைக்களத்தில் நடைபெற்றது\nவாணி விழா பூஜை நிகழ்வுகளில் திணைக்கள அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , வாகன பயிற்சி பாடசாலை சாரதிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2015/05/", "date_download": "2019-01-19T04:11:05Z", "digest": "sha1:WD2D4CXHUFCM46WBWHSM4UHKPB3W7G3A", "length": 6716, "nlines": 172, "source_domain": "www.thevarthalam.com", "title": "May | 2015 | தேவர்தளம்", "raw_content": "\nPosted in தேவர்கள், பாண்டியன், மறவர்\t| Tagged பாண்டியன்\t| Leave a comment\nசூரிய குல துங்கன் சந்திர குல திலகன் பெரிய உடையார் தேவர்\nகாசிப கோத்திரம் கொண்ட சந்திர குல திலக பாண்டியர்(கௌரியர்) சிவகங்கையை ஆண்ட கௌரி வல்ல பெரிய உடையார் தேவர் பல ஊர்களிலும் பல ஆதினங்களுக்கும் கோவில்களுக்கும் வழங்கிய செப்பேடுகளில் “வெள்வேற் கவுரியர் தொன்முது கோடி முழங்கிரும் பெளவ மிரங்கு முன்னுறை” -(அகம்:கடுவன் மள்ளனார்) சேதுவாகிய திருவனை இராமாஸ்வரம் பாண்டியருடையது. சேதுவுக்கு பாண்டியரே பேரரசாதல் இங்கு தெரிகின்றது இந்த … Continue reading →\nPosted in சிவகங்கைச் சீமையின் மன்னர், மறவர்\t| Tagged சூரிய குல துங்கன் சந்திர குல திலகன் பெரிய உடையார் தேவர்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தி���வேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/152938---1----.html", "date_download": "2019-01-19T04:39:00Z", "digest": "sha1:FPWTFKWDZFQSEHYJ3ANVNUYS4ZB4UMSJ", "length": 8927, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "சில்லரை விற்பனை ரூ.1 லட்சம் கோடி டாலராக உயரும்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் ���மிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nசில்லரை விற்பனை ரூ.1 லட்சம் கோடி டாலராக உயரும்\nவெள்ளி, 17 நவம்பர் 2017 16:28\nபுதுடில்லி, நவ.17 இந்தியா வில், அமைப்பு சார்ந்த துறை களில் மேற்கொள்ளப்படும் சில்லரை விற்பனை, 2020இல், 1 லட்சம் கோடி டாலரை எட்டும் என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து, அசோசெம் எம்.ஆர்.ஆர்.எஸ்., இந்தியா டாட் காம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாறி வரும் மக்களின் வாழ்க்கை பாணியும், உயர்ந்து வரும் நடுத்தர மக்களின் வருவாயும், சில ஆண்டுகளாக, நுகர்பொ ருட்கள் துறையின் வேகமான வளர்ச்சிக்கு துணை புரிந்து வருகிறது.\nஇதன் வளர்ச்சி, ஒட்டுமொத்த சில்லரை விற்பனை துறையின் மேம்பாட்டுக்கு வித்திடும்.\nஇதன் காரணமாக, தற்போது, 67,200 கோடி டாலர் மதிப்பிலான, சில்லரை விற்பனை சந்தை, ஆண்டுக்கு, 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2020இல், 1.10 லட்சம் கோடி டாலராக உயரும்.\nஇத்துடன், நுகர்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின் வரு வாயும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும்.\nமக்களின், அவசிய தேவை களை பூர்த்தி செய்யும் நுகர் பொருட்கள் சந்தையின் மதிப்பு, 2016இல், 4,900 கோடி டாலராக இருந்தது. இது, ஆண்டுக்கு, சராசரியாக, 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, அடுத்த மூன்று ஆண்டு களில், 10,370 கோடி டாலரை எட்டும். கிராமப் புறங்களில், 2,940 கோடி டாலர் மதிப்புடன் திகழும் நுகர்பொருட்கள் சந்தை, ஆண் டுக்கு சராசரியாக, 14.6 சதவீதம் வளர்ச்சிக் கண்டு, 2025இல், 22 ஆயிரம் கோடி டாலராக உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/19822", "date_download": "2019-01-19T04:20:29Z", "digest": "sha1:CHEDDVKOKCVFZSZOPBF4ODSSQQZNYVQU", "length": 6922, "nlines": 80, "source_domain": "sltnews.com", "title": "மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சி தலைவர் ; சபாநாயகர் அறிவித்தார். – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nமஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சி தலைவர் ; சபாநாயகர் அறிவித்தார்.\nஐக்கிய மக்கள சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் இன்று பகல் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.\nசபாநாயகர் கருஜயசூரிய மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளதாக சபாநாயகர் சார்பில் பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-allied-parties-protest-against-modification-sc-st-on-coming-317141.html", "date_download": "2019-01-19T05:02:11Z", "digest": "sha1:DJX4JMCVJR5NXVXQCDA7P5KR4FF6SHXK", "length": 10889, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "எஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் | DMK and allied parties protest against modification sc,st on coming 16th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ��� செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nஎஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம்\nபன்வாரிலால் புரோகித்தை சந்தித்த மு.க.ஸ்டாலின்\nசென்னை: எஸ்.சி, எஸ்.டி சட்ட விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வரும் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.\nஎஸ்.சி , எஸ்.டி சட்டத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் திருத்தம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்கள் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில் எஸ்சி-எஸ்டி சட்ட விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 16 ம் தேதி அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக.,வின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.\nசென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk protest modification திமுக போராட்டம் திருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21307&ncat=4", "date_download": "2019-01-19T05:18:17Z", "digest": "sha1:PYCSAFT5Q7AWWMLLA2XAULCWPVBXTE6O", "length": 18428, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "தெரிந்து கொள்ளுங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n36 விமானங்கள் மட்டும் வா��்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nMother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன.\nHard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.\nBandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.\nSoftware: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஆபீஸ் தொகுப்பும் வேண்டாம்: சீனா அறிவிப்பு\nஇந்திய ரயில்வேயின் புதிய டிக்கட் வழங்கும் தளம்\nசுருக்குச் சொற்கள் தெரிந்து கொள்ள\nவர்த்தக வாய்ப்பு தரும் - 24.3 கோடி இந்திய இணைய பயனாளர்கள்\nபத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தக��்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/vengurla-sindhudurg-maharashtra-india-december", "date_download": "2019-01-19T05:17:58Z", "digest": "sha1:ACPXLKTCLB33FNPYGHRKVQADZXYGXYZB", "length": 11349, "nlines": 197, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, டிசம்பர்யில் வெங்குர்லவில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஉள்ள வெங்குர்ல வரலாற்று வானிலை டிசம்பர்\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\n7 நாட்கள் வெங்குர்ல கூறலை பார்க்கலாம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/172962-2018-12-06-09-47-44.html", "date_download": "2019-01-19T04:02:26Z", "digest": "sha1:A73GUHTBB6IO4Q2MOKOMPNI5PGGB37EG", "length": 42368, "nlines": 102, "source_domain": "viduthalai.in", "title": "குன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nheadlines»குன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது\nகுன்னூர் தலைசிறந்த குடிமகளை இழந்துவிட்டது திராவிட இயக்கவுணர்வை வளர்த்த குடும்பம் இது\nவியாழன், 06 டிசம்பர் 2018 15:02\nடாக்டர் பிறைநுதல் செல்வி மறைவு - கட்சித் தலைவர்கள் இரங்கல்\nகுன்னூர், டிச.6 திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - விபத்தால் மரணமடைந்தார் (4.12.2018) என்ற தகவல் தமிழ்நாடெங்கும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் உள்ள கழக ஆதரவாளர்கள், பகுத்தறிவாளர்கள், பெரியாரி யலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி விட்டது.\nகழகத் தலைவர் கடும் துயரத்தால் தாக் குண்டார். கழகத் தலைவரின் குடும்பத்தினர் போலவே திராவிடர் கழகக் குடும்பத்தினரும் மீள இயலாப் பெரும் வேதனைக் கடலில் தத்தளித்தனர்.\nகடந்த டிசம்பர் 2 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பிறந்த நாள் எனும் பெயரில் நடை பெற்ற விடுதலை' சந்தா வழங்கும் விழா, கஜா புயலுக்கு நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சியில்' பங்கேற்றார். கழகத் தலைவரின் வாழ்விணையர் மோகனா அவர்களுக்கு அவர்தான் சால்வை அணிவித்தார். சகோதரி மோகனா அவர்களுடன் மேடையில் அமர்ந்திருந்தார்.\nகழகக் குடும்பத்தினருடன் அளவளாவினார். கழகக் குடும்பத்தினர்களிடம் கடைசியாக விடைபெற்றுச் செல்ல வந்தார் என்று கருதும் வண்ணம் தோழர்கள் வேதனைப் பெருமூச்சு விடும் நிலை ஏற்பட்டுவிட்டதே அன்று மாலை கழகத் தலைவரின் இல்லம் சென்று இரவு 10.30 மணிவரை கலகலப்பாகப் பேசி, உறவாடி விடைபெற்றுச் சென்றார். கழகத் தலைவர் தம் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல, அதுதான் இறுதி சந்திப்பு என்று கற்பனையில்கூட நினைக்க முடியாத நிலையில், 4 ஆம் தேதி மாலை வந்த மரணச் செய்தி மண்டையில் பலங்கொண்டு தாக்கியதுபோல், மரண அடி கொடுத்ததுபோல் ஆக்கிவிட்டதே\nவிபத்து ஏற்பட்ட நிலையில், உடனடியாக குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் எந்தவித பாதிப்பும் பெரிய அளவில் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களுக்கோ, வாகனத்தை ஓட்டிச் சென்ற டாக்டர் கவுதமனுக்கோ ஏற்பட்டதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், டாக்டர் பிறைநுதல் செல்வியை வீட்டுக்கு, மகன் டாக்டர் இனியன்மூலம் அனுப்பி வைத்துவிட்டு, எதிரே வந்து மோதிய வாகனத்தில் உள்ளவர் எந்தளவு பாதிப்புக்கு ஆளானார் என்பதில் கவனம் செலுத்தி, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு, இரண்டு மணிநேரம் கழித்துதான் டாக்டர் கவுதமன் வீட்டிற்கு வந்துள்ளார். தன் வாழ்விணையர் விபத்துக்குள்ளான ஒரு சூழ்நிலையில், இப்படி நடந்துகொள்ளும் மனப்பான்மை யாருக்குத்தான் வரும் ஆம், தந்தை பெரியார் அவர்களின் தத்துவச் சீலத்தைத் தன் நெஞ்சுக்குள் உறைய வைத்த உண்மையான சீடர் களுக்குத்தான் அத்தகைய பக்குவமும், உணர்வும் ஏற்பட முடியும். அந்த வகையிலே டாக்டர் கவுதமன் உன்னதமான உயர்ந்த இடத்திலே ஒளிவீசுகிறார்\nவிபத்து நடந்து வீட்டிற்கு வந்த நிலையில், டாக்டர் பிறைநுதல் செல்வி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு எந்தவித பாதிப்புக்கும் ஆளானவராக இல்லாத நிலையில்தான் காணப்பட்டார். சுமார் இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில், உள்ளுக்குள் பாதிக்கப்பட்ட பகுதியில் வலி ஏற்படத் தொடங்கிய நிலையில், உட னடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்டவுடன், ஒரு மருத்துவப் பட்டாளமே திரண்டு விட்டது. பரிசோதனைகளுக்குப் பின் கல்லீரல், மண்ணீரல் பகுதியில் இரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்து எல்லோரும் மனநிறைவு பெற்ற நிலையில், குருதியில் சர்க்கரையின் அளவு மித மிஞ்சி சென்ற நிலையில், மரணம் நிகழ்ந்து கழகப் பொருளாளரை, நமது பாசமிகு உடன்பிறப்பை டாக்டர் கவுதமன் அவர் களின் விலைமதிக்க முடியாத வாழ்விணையரை, நமது கொள்கைச் செல்வத்தை, பண்பாட்டின் குடியிருப்பை மரணம் கவ்விக் கொண்டதே என்ன செய்ய\n72 வயதுதானே. இந்தக் காலகட்டத்தில் இந்த வயதெல்லாம் மிகப்பெரியது அல்லவே\n மீள முடியாத ஆறாத் துயரம்\nகழகத் தலைவர் தன் அறிக்கையில் குறிப் பிட்டதைப்போல, தனக்குப் பின் இயக்கம், அறக் கட்டளைகளை நல்ல முறையில், நாணயமான வகையில் நடத்திச் செல்வோரை அடையாளம் கண்டு அமர்த்தியதைக் குறிப்பிட்டுள்ளார்கள் - தலைவரின் இந்தக் கணிப்புதான் மறைந்த நமது கொள்கைச் சீலமாம் கழகப் பொருளாளருக்கு அணி விக்கப்பட்ட மிக உயர்தரமான புகழ் மாலை என்பதில் அய்யமில்லை.\nபுரந்தார்கண் நீர்மல்க சாகிற்பின் சாக்காடு\nதம்மைச் சார்ந்தோரின் கண்களில் கண்ணீர் வழியுமாறு சாவு வருமானால், அச்சாவு இரந்தாவது பெற வேண்டியதாகும் என்ற இந்தக் குறளைத் தன் கண்ணீர் அறிக்கையில் கழகத் தலைவர் குறிப்பிட்டது இவ்விடத்தில் நினைவு கூர்தல் பொருத்தமானதாகும்.\nஎந்தளவுக்குக் கழகப் பொருளாளர் ஒருவர்மீது கழகத் தலைமை நம்பிக்கை என்னும் உயர் மதிப்புக் கிரீடத்தைச் சூட்டியிருந்தது என்பதற்கான அளவு கோலே இது.\nகழகப் பொருளாளர் மறைவு என்ற மரண அடியைத் தாங்கிப் பரிதவித்த நிலையில், குன்னூ ருக்குப் புறப்படக் கழகத் தலைவரின் குடும்பத்தினர் தயாரானார்கள்.\nஇரவு நீலகிரி விரைவு இரயில் வண்டியில் பயணிக்க ஏற்பாடு துரிதமாக நடந்தது - கழகத் தலைவர், அவர்தம் வாழ்விணையர், (வீ.அன்புராஜ் நேற்று காலை விமானம்மூலம் வந்தடைந்தார்) கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோர் புறப்பட்டனர். வெளியூர்களில் செய்தி பரவிய நிலையில், தோழர்களும் இரயில், பேருந்து, கார்கள் மூலமாக எது எதெல்லாம் கிடைத்ததோ அந்த வாகனங்களைப் பயன்படுத்தி குன்னூர் நோக்கிப் புறப்பட்டனர்.\nஉள்ளூரில் பலதரப்பட்ட மக்களும், மருத்துவர் களும், உள்ளூர்ப் பிரமுகர்களும், கட்சியினரும் சாரை சாரையாக வந்து கழகப் பொருளாளர் உடலுக்கு மாலைகள் வைத்துக் கண்ணீர் உகுத்த காட்சி அசாதாரணமானது.\nகுன்னூர் பேருந்து நிலையம் அருகில், உழவர் சந்தை சாலையில் ரெய்லி காம்பவுண்டில் உள்ள டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் இல்லத்திலிருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம், 3 கி.மீட்டர் தூரத்தைக் கடந்து, குன்னூர் வெல்லிங்டன் மயானத்தில் எரியூட்டப்பட்டது அவரது உடல். வழிநெடுக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று மறைந்த அம்மையாருக்குக் கண்ணீர் உகுத்தனர்\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பலர் சொன்ன ஒரு செய்தி முக்கியமானது. இந்த ஊரில் இருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் பிரசவம் டாக்டர் பிறைநுதல்செல்வி அம்மாவின் கையால் பிரசவம் பார்க்கப்பட்டுப் பிறந்தவர்கள் என்று சொன்னபொழுது கழகத்தின் பொருளாளராக மட்டுமல்ல - அவர் சார்ந்த மருத்து வத்துறையிலும் எத்தகைய சாதனை முத்திரையைப் பொறித்துள்ளார் என்பதை எண்ணும் பொழுது ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழனும் பூரிப்போடு தலை நிமிர்கிறான்.\nடாக்டர் கவுதமனிடத்தில் திமுக தலைவர் தொலைபேசி மூலம் ஆறுதல்\nமறைந்த டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் வாழ்விணையர் டாக்டர் கவுதமனிடம் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆறுதல் உரையாடல் 10 மணித் துளிகள் வரை நீடித்தது.\nயாரும் கிட்டவே நெருங்க முடியாத கொள்கை உறுதி மட்டு மல்ல - மனிதநேயத்திலும், வரித்துக் கொண்ட பணியில், தொழிலில், தொண்டறம் என்னும் மனிதநேய மணத்தைத் தூவியுள்ளார் என் பதை உணர முடிகிறது.\nஆம்புலன்ஸ் மூலமாக உடல் கொண்டு வரப்பட்டு, வீட்டில் பார்வையாளருக்கு வைக்கப்பட்ட பொழுது எங்குப் பார்த்தாலும் கதறல் சத்தம் - அழுகை அவல ஒலி சூழ்ந்து தாக்கியது.\nகழகத் தலைவர் மலர் மாலை வைத்தார் - ஆம், தமிழர் தலை வரின் கண்ணீர் த��் உடலின்மீது சொரிய வேண்டும் என்று கழகத் தவர் - கருஞ்சட்டையினர் கருதி னாலும், அந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத் திருக்கும் என்று சொல்ல முடியாது என்பது தானே யதார்த்தம். அந்த வகையில் நம் கழகப் பொருளாளர் பெரும் பேற்றைப் பெற்றார்.\nபெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநரும், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வியின் வாழ்விணையருமான டாக்டர் கவுதமன் கழகத் தலைவரையும், குடும்பத்தினரையும் கண்ட பொழுது கதறிய சத்தம் இன்னும் நம் செவிப்பறையில் ஒலித்து மோதிக் கொண்டே இருக்கிறது. அந்தத் துயர நேரத்திலும் 'தவிர்க்க முடியாததை ஏற்றுத் தீர வேண்டும்' என்னும் பகுத்தறிவு நெறியினைத் தலைவர் போதிக்கத் தவறவில்லை.\nடாக்டர் பிறைநுதல் செல்வியின் இல்லத்தின்முன் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.\nகோவை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தோழர் கருணாகரன் தொடக்கத்தில் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் வாழ்க்கை நிரலினை எடுத்துக் கூறினார். குறிப்பாக குன்னூர் வட்டாரத்தில் மருத்துவத் துறையில் அவருக்கு இருந்தபேரும், புகழும் அளப்பரியன என்பதையும், கட்சிகளின் வட்டாரத்தில் மட்டுமல்லாது அவற்றையும் கடந்து பொது மக்கள் மத்தியில் டாக்டருக்கு இருந்த மரி யாதை கலந்த பாசத்தையும் உருக்கமாக எடுத் துரைத்தார்.\nதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தன் உரையில் குறிப்பிட்டதாவது:\nஇரண்டு வகையான இழப்புகள் - குடும்பத் தலைவரை இழந்து பரிதவிக்கும் பரிதாப நிலை. இரண்டாவது கழகப் பொருளாளரைப் பறிகொடுத்த தால் கழகத்தினர் அடையும் துயரம். அதிலும் குறிப்பாக கழகத்தின் தலைவர் என்ற முறையில் ஆசிரியருக்கு ஏற்பட்ட பேரிழப்பு - கூடுதல் சுமைபற்றி எடுத்துக் கூறினார். முக்கிய கழகத் தொண்டறச் செம்மலை இழந்ததால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்ய நாம் - ஒவ்வொருவரும் இன்னும் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nவாழ்வின் ஆதாரமாம் வாழ்விணையரை இழந்து துயரத்தின் மிகப் பெரிய ஆழத்தில் வீழ்ந்து கிடக்கும் டாக்டர் கவுதமன் அவர்கள் - அன்னை நாகம்மையார் அவர்கள் மறைந்தபோது - தந்தை பெரியார் வெளி யிட்ட அந்த அறிக்கையினை மீண்டும் பல முறை படித்துப் பார்த்து, தன் எதிர்காலப் பாதையை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nகுன்னூர் ச���ட்டிசன் ஃபோரம் அமைப்பின் தலைவர் ஜெபரத்தினம் குன்னூர் வாழ் மக்கள் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.\nகுன்னூரின் தலைசிறந்த குடிமகள் என்று குறிப்பிட்டார்.\nமதிமுக அமைப்புச் செயலாளர் ஆ. வந்தியதேவன் அவர்கள் தம் உரையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தொலைப்பேசி மூலம் எங்களைத் தொடர்பு கொண்டு, உடனடியாக குன்னூர் சென்று ஆசிரியர் அண்ணண் வீரமணி அவர்களுக்கும், டாக்டர் குடும்பத்தினருக்கும் நேரில் ஆறுதல் கூறுமாறு அறிவுறுத்தியதை எடுத்துக் கூறினார்.\nதிராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி நிபந்தனையற்ற தொண்ட ராகக் கழகத்தில் பொறுப்பேற்றுத் தொண்டாற்றினார் டாக்டர் பிறைநுதல் செல்வி என்று குறிப்பிட்டார்.\nகுன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் இரகிம் தன் உரையில், 35 ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு வந்தது இந்த டாக்டரின் குடும்பம். திராவிட இயக்கத் தின் புரிதலை எங்களுக்கெல்லாம் ஏற்படுத்தினார். நான் ஒரு பேச்சாளனாக உருப்பெற்றதற்கே காரணம் டாக்டர் அம்மாதான் என்று உருக்கமாகப் பேசினார்.\nகாங்கிரஸ் சார்பில் ஜே.பி. சுப்பிரமணியம் அவர்கள் தன்னுரையில், டாக்டரின் இழப்பு அவர் சார்ந்த குடும்பத்துக்கு மட்டுமல்ல - குன்னூர் வாழ் பொதுமக்களுக்கே ஏற்பட்ட பேரிழப்பு என்று குறிப்பிட்டார்.\nதிராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் பண்பு நலன்களைக் கோடிட்டுக் காட்டினார். அன்பு, எளிமை, அடக்கம், தொண்டுள்ளத்தை எடுத்துக் கூறி, தன் மகளுக்கான மணமகனைத் தன் குடும்பத்தில் இருந்து தேர்வு செய்துகொடுத்ததையும் நினைவூட்டினார்.\nஎஸ்.டி.பி. அய்யைச் சேர்ந்த பிலால் கட்சி, ஜாதி மதங்களைக் கடந்து அனைவரின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர் என்று புகழாரம் சூட்டினார். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆனந்த ராஜ், இந்தப் பகுதியில் வாழும் பெண்கள் சமுதாயத் துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றும், இறுதி வரை கொள்கை வீராங்கணையாக வாழ்ந்து மறைந்த அம்மையார் போல நாமும் பணியாற்றுவோம் என்று குறிப்பிட்டார்.\nஇந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த தோழர் பெல்லி அவர்கள் சிறிய மாவட்டமான இந்தப் பகுதியில் முற்போக்கு விதைகளை விதைத்தவர்; அனைத்துக் க���்சிக் கூட்டங்களில் இவர் கருத்து தனித்தன்மை வாய்ந்தாக இருக்கும். எங்கள் தாயை விட நாங்கள் மதிக்கும் தாய் டாக்டரம்மா என்று கூறினார்.\nஇந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்ஸிட்டு) கட்சியின் செயலாளர் தோழர் பத்ரி முக்கியமான ஒரு கருத்தைத் தெரிவித்தார்.\nடாக்டர பிறைநுதல்செல்வி அவர்கள் அற்புதமான களப் போராளி. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் டாக்டர் அவர்கள் ஒரு கருத்தை முன் வைத்தார். குன்னூரில் தந்தை பெரியார் சிலை இல்லாத நிலையில், தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட வேண்டும்; அதற்காக தங்கள் குடும்பத்தின் சார்பில் பத்தாயிரம் ரூபாயைத் தருகி றேன் என்று அறிவித்தார். டிசம்பர் 4இல் அம்மையார் மறைந்துள்ளார். 2019 டிசம்பர் 4ஆம் தேதிக்குள் அவர் விரும்பிய வண்ணம் தந்தை பெரியார் சிலையைக் குன்னூரில் அமைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nசென்னையில் பெரியார் திடலில் டிசம்பர்18ஆம் தேதி டாக்டர் பிறைநுதல் செல்விக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nமறைந்த கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 18.12.2018 செவ்வாய் காலை 11.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சென்னைப் பெரியார் திடலில் நடைபெறும். மறைந்த பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்களின் உருவப் படத்தினை திமுக தலைவர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் திறந்து வைத்தது போல் மறைந்த கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்களின் உருவப் படத்தினை திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் உரை ஆற்றுவார்.\n(குன்னூர் - இரங்கல் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிவிப்பு 5.12.2018).\nமேனாள் தமிழக அமைச்சர் இராமச்சந்திரன் (திமுக) அவர்கள் தன் உரையில் குன்னூரில் டாக்டர் குடும்பம் சிறப்பானது; பொதுப் பணியில் முன்னிலை வகிக்கக் கூடியது. விபத்து நேர்ந்த நிலையில்கூட தனது இணையர் பாதிக்கப்பட்டதைக்கூட பின்னுக்குத் தள்ளி எதிர் திசையில் கார் ஒட்டி வந்து விபத்தில் சிக்கியவரின் உடல் நலனில் அக்கறை கொண்டு, மருத்துவமனைக்கு அனுப���பி உரியதை செய்து முடிந்த பிறகே தான் தன் வீட்டுக்குச் சென்று தமது துணைவியரின் உடல் நிலை குறித்துக் கவலை செலுத்தினார் டாக்டர் கவுதமன். இத்தகைய மனிதர் களைக் காண்பதரிது என்று உருக்கமுடன் குறிப்பிட்டார்.\nமாவட்ட திமுக செயலாளர் முபாரக், குன்னூரில் டாக்டர் அம்மாவின் பெயரைச் சொன்னாலே ஒரு தனி மதிப்புதான். திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, தனது இரங்கலைத் தெரிவித்ததுடன் இறுதி நிகழ்ச்சியில் நம் தோழர்கள் பெரும் அளவில் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையும் குறிப்பிட்டார்.\nஇங்கே என் மகன் வந்திருக்கிறார். டாக்டர் அம்மா பிரசவம் பார்க்கப் பிறந்தவன், தனியார் மருத்துவமனையில் என் மனைவியைக் கொண்டு போய் சேர்க்க எனக்கு வசதி வாய்ப்புகள் உண்டு என்றாலும் எனது தாயார் சொன்னார்; டாக்டர் பிறைநுதல் செல்வி அம்மா பணியாற்றும் அரசு மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என்று கூறினார் என்றால், டாக்டர் அம்மையாரின் பெருமைக்கு வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும் குன்னூரில் இப்பொழுது இருக்கும் சிறுவர்கள் மாணவர்கள் டாக்டர் அம்மாவின் பிரசவ மேற்பார்வையில் பிறந்தவர்களே என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட முபாரக் அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த பொழுதெல்லாம் நாங்கள் எல்லாம் பிரதான கட்சி எங்கள் கட்சி என்று பார்க்காமல் தாய்க் கழகத்தின் திராவிடர் கழகத்தின் பொருளாளர் என்ற முறையில் டாக்டர் அம்மா அவர்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்போம். இறுதியில் அவரைத்தான் பேச வைப்போம் என்று புகழ் மாலை சூட்டினார் திமுக மாவட்டச் செயலாளர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/06/blog-post_56.html", "date_download": "2019-01-19T05:10:11Z", "digest": "sha1:Z2A7NUCAHCKEJ7P7HDN55BXQDCTS34OT", "length": 5416, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மஹா பஸ் வேனுடன் மோதி விபத்து!! பலர் உயிரிழப்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Accident/Batticaloa/death/Eastern Province/Kattankudy/Sri-lanka /காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மஹா பஸ் வேனுடன் மோதி விபத்து\nகாத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மஹா பஸ் வேனுடன் மோதி விபத்து\nகாத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மஹா பஸ் கிரானில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nவேனில் பயணம் செய்தவர்களில் மூவர் மரணித்துள்ளதுடன் பஸ்ஸில் பயணம் செய்த சிலர் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்களை பொதுமக்கள் வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளதுடன் மேலதிக வைத்தியமும் செய்யப்பட்டு வருகிறது பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதாக அறிய முடிகிறது.\nநேற்றிரவு மட்டக்களப்பு கிரான் பகுதியில் இடம்பெற்ற வேனும் பஸ்வண்டியும் நேரடியாகமோதியதில் பலியான சாரதி கல்லடி நொச்சிமுனையைச்சேர்ந்த பாலச்சந்திரன் வினோஜன் என அறிய முடிகிறது\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2018/06/15.html", "date_download": "2019-01-19T04:08:12Z", "digest": "sha1:UFRMR5YGMMTPYND4KRYTAKVY6EGRKJ3X", "length": 16226, "nlines": 77, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "ஜெர்மனிமீரா ,எழுதும் மலருமா வசந்தம் அத்தியாயம் 15 - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும��� (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest சிறுகதைகள் ஜெர்மனிமீரா ,எழுதும் மலருமா வசந்தம் அத்தியாயம் 15\nஜெர்மனிமீரா ,எழுதும் மலருமா வசந்தம் அத்தியாயம் 15\nரிதேஷ் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவனாக மெல்ல நடந்து வந்து தனது வாகனத்தில் ஏறினான் . அவனது இதயம் படபடவெனத் துடிக்கத் தொடங்கியது . ஆர்த்திக்காவை தான் ஒரேயடியாக தொலைத்துவிட்டேனோ என்ற பயம் அவனை தொத்திக்கொள்ள சோர்வுடன் வாகன இருக்கையில் சாய்ந்தான். இப்பொழுது தான் அவனுக்கு ஏன் தான் ஆர்த்திக்காவிடம் அடிக்கடி கோபம் கொண்டதன் காரணம் மெல்லப் புலப்பட்டது . தேவையில்லாமல் அவளைச் சீண்டியதும் அவளின் பாராமுகம் கண்டதும் ஆத்திரப்பட்டு அவள் மனதை வேண்டுமென்றே துன்புறுத்தியதும் ஏன் என்று நன்றாக விளங்கிக் கொண்டான் . தான் பெரும் தவறு இழைத்து விட்டதையும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பதையும் எண்ணிக்கொண்டு நிறுவனத்தை வந்தடைந்தான் . அவனது மனம் முற்றாகக் குழம்பி இருந்தது .\nவாகனத்தில் இருந்து தொய்ந்த முகத்துடன் இறங்கிய ரிதேஷைக் கண்டதும் கத்ரின் அவசரமாக ஓடி வந்து \" என்ன ரிக், எமது மதிய உணவு ஏற்பாட்டை மறந்து விட்டீர்களா எத்தனை முறை கைத்தொலைபேசிக்கு எடுத்துப் பார்த்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை . எங்கே சென்றீர்கள் எத்தனை முறை கைத்தொலைபேசிக்கு எடுத்துப் பார்த்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை . எங்கே சென்றீர்கள் என்று ஆற்றாமையுடன் குறைப்பட்டாள்“ .\nரிதேஷ் தனது கைத் தொலைபேசியை எடுத்துப் பார்த்தான் . கத்ரினின் தொலைபேசி இலக்கம் தவறப்பட்ட இலக்கமாக மூன்று தரம் விழுந்திருந்தது. அவனால் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இல்லாமையினால் \" ஓ , மன்னிக்கவும், கவனிக்கவில்லை \" என்று தனக்குள்ளே முணுமுணுத்து விட்டு தனது அறைக்கு சென்று தொப்பென்று கதிரையில் விழுந்தான் . ஒருவரையும் சந்திக்க அவன் மனம் விரும்பவில்லை. ஆர்த்திக்காவை உடனே சென்று எப்படியும் ���ார்க்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு .\nகத்ரினிடம் அவளைப் பற்றி இனி கேட்பதில் பலன் ஒன்றும் இல்லை. யாரிடம் விசாரித்தால் ஆர்த்திக்காவை பற்றி அறியலாம் என்று யோசனை செய்யும் பொழுது சாராவின் நினவு வரவே உடனடியாக அவளைத் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தனது அறைக்கு வருமாறு அழைத்தான். சாராவும் உடனே ஓடி வந்து „என்ன ரிக் , ஏதாவது பணி செய்ய வேண்டுமா“ என்று ஆர்வத்துடன் வினவினாள் . ரிதேஷ் தயக்கத்துடன் \" வந்து... ஆர்த்திக்காவின் தொடர்பு இலக்கம் வேண்டும் . அதை தந்தால்“ என்று கூறி முடிக்கும் முன்னரே இடை மறித்த சாரா, \"ஏன் நான் அதை உங்களிடம் தர வேண்டும் “ என்று ஆர்வத்துடன் வினவினாள் . ரிதேஷ் தயக்கத்துடன் \" வந்து... ஆர்த்திக்காவின் தொடர்பு இலக்கம் வேண்டும் . அதை தந்தால்“ என்று கூறி முடிக்கும் முன்னரே இடை மறித்த சாரா, \"ஏன் நான் அதை உங்களிடம் தர வேண்டும் நீங்கள் தானே வீண் பழி சுமத்தி அவளை அவமானப்படுத்தினீர்கள் . ஆகவே அவளைப் பற்றிய விடயங்களை தருவதற்கு நான் தயாரில்லை நீங்கள் தானே வீண் பழி சுமத்தி அவளை அவமானப்படுத்தினீர்கள் . ஆகவே அவளைப் பற்றிய விடயங்களை தருவதற்கு நான் தயாரில்லை\nஆனால் ஏன் அதிசயமாக அவளைப் பற்றி இப்பொழுது விசாரிக்கிறீர்கள் என்று தான் எனக்கு புரியவில்லை இருந்தாப் போல உங்களுக்கு ஆர்த்திக்காவிடம் அதீத ஈடுபாடு எதுவும் வந்து விட்டதா இருந்தாப் போல உங்களுக்கு ஆர்த்திக்காவிடம் அதீத ஈடுபாடு எதுவும் வந்து விட்டதா அப்படி மட்டும் வந்திருந்தால் தயவு செய்து இப்பவே அதனை மறந்து விடுங்கள் . உண்மையைக் கூறுவதாயின் நீங்கள் அவளுக்கு ஏற்றவர் இல்லை . அத்துடன் என்னைப் பொறுத்தவரையில் ஆர்த்திக்காவுக்கு ஏற்ற ஜோடி மைக் தான் . மைக் எவ்வளவு இனிமையானவன் அப்படி மட்டும் வந்திருந்தால் தயவு செய்து இப்பவே அதனை மறந்து விடுங்கள் . உண்மையைக் கூறுவதாயின் நீங்கள் அவளுக்கு ஏற்றவர் இல்லை . அத்துடன் என்னைப் பொறுத்தவரையில் ஆர்த்திக்காவுக்கு ஏற்ற ஜோடி மைக் தான் . மைக் எவ்வளவு இனிமையானவன் எவ்வளவு கனிவு உள்ளம் கொண்டவன் . மைக் ஆர்த்திக்காவிடம் அளவுக்கு அதிகமான ஆசை வைத்திருக்கிறான் . ஆகவே மைக்கும் ஆர்த்திக்காவும் ஒன்று சேர வேண்டும் என்பதே எனது விருப்பம். என்னை மன்னித்து விடுங்கள் , வேறு வேலை எதுவும் இல்லை என்றால் நான் விட��� பெறுகிறேன் என்று சாரா ஒரேயடியாக பொரிந்து தள்ளி விட்டு கிளம்பிச் சென்றாள் .\nரிதேஷுக்கு மைக்கின் மேல் ஒரே பொறாமையாக இருந்தது . அவனால் ஏனோ ஆர்த்திக்காவை மைக்கிடம் விட்டுக்கொடுக்க ஒரு கணமும் நினைத்தும் பார்க்க முடியவில்லை.\nஆதலால் தனது வேலையிலும் கவனத்தை செலுத்த முடியாது தவித்தான் ரிதேஷ் . உடனே விடுப்பு எடுத்துக்கொண்டு ஒரு தீர்மானம் எதுவும் இன்றி கிளம்பினான் .\nவீடு வந்து சேர்ந்த ரிதேஷ் எவ்வாறு ஆர்த்திக்காவை கண்டு பிடிப்பது என்று கடுமையாக யோசித்தான் . கணணியூடாக கூகுளில் தேடிப் பார்த்தும் அவனால் அவளைப் பற்றிய விடயங்களைக் கண்டறிய முடியவில்லை . எப்படி முடியும் இலங்கையின் வட மாநிலத்தில் எத்தனை பேர் இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும், பலர் தமது வாழ்வாதாரத்துக்காக வேறு கிராமங்களிலும் வசித்து வருகையில் வெளி நாடு போன்று கூகிள் வரைபடம் கொண்டு இலகுவாக கண்டு பிடிக்கும் நிலைக்கு ஸ்ரீலங்காவின் வட மாநிலம் மட்டும் இன்னமும் வரவில்லையே இலங்கையின் வட மாநிலத்தில் எத்தனை பேர் இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும், பலர் தமது வாழ்வாதாரத்துக்காக வேறு கிராமங்களிலும் வசித்து வருகையில் வெளி நாடு போன்று கூகிள் வரைபடம் கொண்டு இலகுவாக கண்டு பிடிக்கும் நிலைக்கு ஸ்ரீலங்காவின் வட மாநிலம் மட்டும் இன்னமும் வரவில்லையே கோர யுத்தத்தின் வடு இன்னமும் ஆறாமல் உயிர் வாழப் போராடும் மக்களின் மத்தியில் இங்கிலாந்தில் இருந்து கொண்டு ரிதேஷினால் ஆர்த்திக்காவை எப்படிக் கண்டு பிடிப்பது . அவளது விபரங்கள் தெரிந்து வைத்திருப்பவர்களும் தர மறுக்கையில் ரிதேஷுக்கு என்ன செய்வது என்று தெரியாது யோசித்தான் . ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு நிச்சயமாகப் புரிந்தது . அதாவது தான் எப்படியும் ஆர்த்திக்காவை தேடிப் பிடித்து அவளிடம் மன்னிப்பு கேட்பது என்பதும் அவள் மன்னித்து மறக்கத் தயாரானால் அவளை எப்படியும் மணப்பது எனவும் அவன் முடிவாக தனக்குள் நிச்சயித்துக்கொண்டான் .\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2016/05/", "date_download": "2019-01-19T04:45:29Z", "digest": "sha1:NOXMLBAIPG4RCGV2STV7X6KQTD3GQKZ3", "length": 6094, "nlines": 167, "source_domain": "www.thevarthalam.com", "title": "May | 2016 | தேவர்தளம்", "raw_content": "\nவித்துவான் இராகவ அய்யங்கார் குறிப்புகளில் சேதுபதிகள் வரலாறு\nமகாவித்துவான் தமிழறிஞர் இராகவ அய்யங்கார் தமிழக குறுநில மன்னர்கள் என்னும் தலைப்பில் வேளிர்வரலாறு,கோசர்,பல்லவர் வரலாறு,சேதுநாடு என்னும் தலைப்புகளில் சேதுபதிகள் என்னும் தலைப்பில் மறவர்கள் என்ற இனம் தொன்றுதொட்டே தமக்கியல்பாயுள்ள வீரச் செயலாலும் வில்-வாள் முதலாய படைத்தொழில் வலியாலும் தம் உயிர் வாழ்தலிற் சிறந்த தமிழ்நாட்டு மறவர் குடியினராவர் . அகம் வில்லுழுவர்,வாளுழவர்,மழவர்,வீரர் முதலிய பெயர்களில் இவர்களை கூறுவர் … Continue reading →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/132125-mumtaz-polished-shoes-in-midnight-masala-day-38.html", "date_download": "2019-01-19T04:48:29Z", "digest": "sha1:ASCIXPXR5L7HFPGV7BE7QYIGEFEWNHUV", "length": 27411, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஷூவுக்கு பாலிஷ் போடுறதெல்லாம் ஒரு டாஸ்க்கா?\" - `பிக் பாஸ்' மிட்நைட் மசாலா | Mumtaz polished shoes in midnight masala day 38", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:14 (26/07/2018)\n``ஷூவுக்கு பாலிஷ் போடுறதெல்லாம் ஒரு டாஸ்க்கா\" - `பிக் பாஸ்' மிட்நைட் மசாலா\n38- ம் நாள் பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது\nபிக் பாஸ் வீட்டிற்குள்ளே இருப்பவர்கள் தங்களைப் போட்டியாளர்கள் என்பதை மறந்து, பாண்டியர், சோழர் மன்னர்களாக நினைத்து பிக் பாஸ் வீட்டுக்குள் வாழ்ந்து வந்தார்கள். `குண்டூர் என்து, நெல்லூர் உன்து, காக்கிநாடா என்து, பாவாடை நாடா உன்து...' என்றபடி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இடங்களைப் பிரித்துக்கொண்டார்கள் போட்டியாளர்கள். மன்னிக்கவும் சோழர், பாண்டிய மன்னர்கள். இந்த ஏரியா பிரிக்கும் வேலைக்குப் பிறகு பிக் பாஸ் மிட்நைட் மசாலாவில் என்ன நடந்தது\n* இரவோடு இ���வாக `எங்க ஏரியா உள்ள வராதே' டாஸ்க் நிறைவுக்கு வந்துவிட்டது. ரித்விகா அன்று இரவுக்கான டின்னரை சமைத்துக்கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த பாலாஜி ஏதோ பேசிக்கொண்டிருக்கையில், `என்கிட்ட இருக்கிற எதுடா உன்னை ஹெவியா லைக் பண்ண வெச்சுச்சு' எனச் சொல்லி கன்னத்தில் கிள்ளப் போனார். `ஸ்ஸ்ஸ்... எதுவுமே இல்லை' எனச் சொல்லி, முகம் சுழித்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார், ரித்விகா. பாலாஜியும் சிரித்தபடி சமாளித்துவிட்டார். இன்னொரு பக்கம் `ஶ்ரீராம், ஜெய ஜெயராம்' என 101 முறை சொல்லி தூங்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார், ஐஸ்வர்யா. பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பார்த்து ஒரு வேளை ஆன்மிக அரசியலில் இறங்கப்போறாரோ\n* அடுத்த டாஸ்க்கில் டேனியலுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் கையில் அடிபட்டுவிட்டதுபோல. விரலில் கட்டுப் போட்டு சுற்றிக்கொண்டிருந்தனர். ஷாரிக், சென்றாயன், மஹத், ஜனனி, ஐஸ்வர்யா, டேனியல் ஆகியோர் நீச்சல் குளத்தில் கால் நனைத்தபடி தங்களது வெளிநாட்டுப் பயணங்களின் அனுபவங்களைப் பேசிக்கொண்டிருந்தார்கள். மஹத் தனது ஆஸ்திரேலிய சுற்றுலா அனுபவங்களை நெகிழ்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் பிரமித்துக் கேட்டுக்கொண்டிருந்த சென்றாயன், `அங்க மக்கள்லாம் சகஜமாப் பேசுவாங்களா' என மஹத்திடம் ஏக்கத்தோடு கேட்டார். `இங்கே இருக்கிற மாதிரியெல்லாம் இல்லை. அங்கே எல்லோரும் செம ஜாலியா பேசுவாங்க. அங்க ஹில்டாப்னு ஓர் இடம் இருக்கு. நீ என்னோட அங்கே வா. உனக்கு வேற உலகத்தைக் காட்டுறேன்' என மஹத் சொல்லியதும், சென்றாயன் முகம் பளிச்சென மின்னியது. என்ஜாய் சென்றாயன் ப்ரோ\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n* இந்தக் கூட்டத்தில் மும்தாஜ், வைஷ்ணவி, யாஷிகா, பொன்னம்பலம் ஆகிய நான்கு பேரும் மிஸ்ஸிங். அவர்களுக்கு பிக் பாஸ் ஏதோ கடுமையான டாஸ்க் கொடுத்திருப்பார் போல. `இந்த டாஸ்க் செஞ்சதால என்னுடைய ஃபேவரைட் பேன்ட் கிழிஞ்சிருச்சு' எனச் சொல்லி யாஷிகாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார், வைஷ்ணவி. பிக் பாஸ் வீட்டில் பொன்னம்பலம் தன்னை மருத்துவராகவே நினைத்து வாழ்ந்து வருகிறார். யாருக்கு வயிறு வலித்தாலும், ��ாய் வலித்தாலும் ஏதாவது ஒரு நாட்டு மருத்துவம் சொல்லி, அதைப் பின்பற்றும் வழிமுறையையும் சொல்லிப் பாடம் எடுக்க ஆரம்பித்துவிடுகிறார்.\n* சென்றாயன், தனக்கு நிகழ்ந்த சோகமான ஒரு சம்பவத்தை மஹத்திடம் சொல்லி வருந்திக்கொண்டிருந்தார். `நாட்டு மருத்துவமனை'யில் தேனீ டாப்பிக் வர, `எனக்கு இப்படித்தான் ஒருமுறை வாயில தேனீ கடிச்சுப் பெருசா வீங்கீடுச்சு. அந்நேரம் பார்த்து ஒரு விழாவுக்கு வேற வரச் சொல்லியிருந்தாங்க. நான் மூஞ்சியை மறைச்சுக்கிட்டு போறதைப் பார்த்து, `இவருக்கு எவ்ளோ குசும்பு பார்த்தியா... கண்டுக்காம போறார்'னுலாம் என்னைக் குறை சொல்லிட்டிருந்தாங்க.' எனச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார், சென்றாயன். மற்றவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு இவரது கதையைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\n* ஒரு வழியாக அந்த நான்கு பேருக்கும் என்ன மாதிரியான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிந்துவிட்டது. ஒருமுறை யாஷிகாவுக்கும், டேனியலுக்கும் வெங்காயம் வெட்டும் டாஸ்க் கொடுக்கப்பட்டது அல்லவா, அதேபோல்தான் இவர்களுக்கும். ஆனால், இந்தமுறை சற்று வித்தியாசம் இருந்தது. மும்தாஜ், வரிசையில் ஷூக்களை அடுக்கி வைத்து, ஒவ்வொரு ஷூவுக்கும் பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தார். மற்ற மூவருக்கும் இதே டாஸ்க்தான் போல. பாவம் பேட்டா. மும்தாஜ், வரிசையில் ஷூக்களை அடுக்கி வைத்து, ஒவ்வொரு ஷூவுக்கும் பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தார். மற்ற மூவருக்கும் இதே டாஸ்க்தான் போல. பாவம் பேட்டா மஹத், சிம்புவின் நண்பன் என்பதை இன்றுதான் நிரூபித்திருக்கிறார். `கடவுள்தான் நம்மளை உருவாக்கியிருக்கார். நமக்கு எதைக் கொடுக்கணும், கொடுக்கக் கூடாதுனு அவருக்குத் தெரியும். அவர்கிட்ட, அது வேணும் இது வேணும்னு நாம கேட்கவே கூடாது. கடவுள்கிட்ட நான் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லணும். நன்றி இறைவா... எனக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்ததுக்கு நன்றி. பேன்ட், சட்டை போட்டிருக்கேன் நன்றி. ஏ.சி இருக்கு நன்றி. இந்த வீடு இருக்கு நன்றி. காத்து இருக்கு நன்றி. சந்தோஷமா இருக்கேன் நன்றி...\" என நன்றிகளை அடுக்கிக்கொண்டே இருந்தார். `என்னதான்டா சொல்ல வர்ற மஹத், சிம்புவின் நண்பன் என்பதை இன்றுதான் நிரூபித்திருக்கிறார். `கடவுள்தான் நம்மளை உருவாக்கியிருக்கார். நமக்கு எதைக் கொடுக்��ணும், கொடுக்கக் கூடாதுனு அவருக்குத் தெரியும். அவர்கிட்ட, அது வேணும் இது வேணும்னு நாம கேட்கவே கூடாது. கடவுள்கிட்ட நான் ஒண்ணே ஒண்ணுதான் சொல்லணும். நன்றி இறைவா... எனக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்ததுக்கு நன்றி. பேன்ட், சட்டை போட்டிருக்கேன் நன்றி. ஏ.சி இருக்கு நன்றி. இந்த வீடு இருக்கு நன்றி. காத்து இருக்கு நன்றி. சந்தோஷமா இருக்கேன் நன்றி...\" என நன்றிகளை அடுக்கிக்கொண்டே இருந்தார். `என்னதான்டா சொல்ல வர்ற' எனத் தலையைச் சொரிந்தபடி அனைத்தையும் பொறுமையாக உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தார், சென்றாயன்.\nநேற்று வரை போர்க்களமாக இருந்த பிக் பாஸ் வீடு, தற்போது சாந்தமாகியிருக்கிறது. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பிரளயம் வெடிக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்\n``மேல கை வைடா பாக்கலாம்... ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ் ஏன் இவ்ளோ கோபம் மும்தாஜ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/90170-facts-about-ajith---ajithai-arinthaal-series-11.html", "date_download": "2019-01-19T04:35:59Z", "digest": "sha1:JCI2PC3ZUKLZA7H66IHLDLK6RKJBE2FF", "length": 40799, "nlines": 445, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘அஜித்தை வைத்து இனி படமே பண்ணமாட்டேன்’’ ‘ஆரம்ப’ கதை - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 11 | Facts about ajith - ajithai arinthaal series 11", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:21 (23/05/2017)\n‘‘அஜித்தை வைத்து இனி படமே பண்ணமாட்டேன்’’ ‘ஆரம்ப’ கதை - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 11\nபாகம் 1 / பாகம் 2 / பாகம் 3 / பாகம் 4 / பாகம் 5\nபாகம் 6 / பாகம் 7 / பாகம் 8 / பாகம் 9 / பாகம் 10\n‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992 ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித். அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்\n‘பில்லா’- ‘வேலு நாயக்கர்’ தொடர்பு, அஜித் பணம் பெறாமல் நடித்த படம், ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ண மாட்டேன்’ என சொன்னவர், ஏ.எம்.ரத்னத்தின் மறு ஆரம்பம், ‘ஆரம்ப’த்துக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காதற்கு காரணம் என்ன ‘சிறுத்தை’ எப்படி ’வீரம்’ ஆனார் ‘சிறுத்தை’ எப்படி ’வீரம்’ ஆனார் ‘ஹூ ஈஸ் தல’ என்று கேட்டவர் யார் ‘ஹூ ஈஸ் தல’ என்று கேட்டவர் யார் அஜித்தின் அட��த்த ஐந்து படங்களைப் பற்றி இன்று பார்ப்போம்.\nஅடுத்தடுத்த பாகமாக ‘பில்லா’வைத் தொடர்ந்து பண்ணலாம் என்று முடிவுசெய்து எடுத்த படம். முதல் பாகத்திலேயே ‘பில்லா’ இறந்துவிடுவதாகக் காட்டியிருப்பார்கள். இதில், ‘சாதாரண ஓர் இளைஞன் எப்படி பில்லா என்கிற டான் ஆகிறான்’ என்பதைக் கதையாக எடுத்தார்கள். இன்னொரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். ரஜினியின் மிகச்சிறந்த கேரக்டர்களில் ஒன்று ‘பில்லா’. அதேபோல கமல்ஹாசனின் சிறந்த கேரக்டர்களில் ஒன்று ‘வேலு நாயக்கர்’. இதில் ‘பில்லா-2’ கேரக்டருக்கு அந்த வேலு நாயக்கர் ரெஃபரன்ஸ் என்றுகூடச் சொல்லலாம். அவர் எப்படி கடற்கரையோரக் குப்பத்தில் பிறந்து அநாதையாக மும்பை வந்து எப்படி டானாக வளர்ந்தார் என்று சொல்வார்களோ, அப்படித்தான் ‘பில்லா-2’வை எடுத்திருப்பார்கள். இதன் மிகப்பெரிய மைனஸ், இயக்குநர், முக்கியமான நடிகர்கள்... எனப் பெரும்பாலும் வெளிமுகங்கள். நல்ல ஓப்பனிங் இருந்தும் படத்துடன் ஒன்ற முடியாததற்கு இதுகூட ஒரு காரணமாக இருக்கலாம்.\nஸ்ரீதேவி தனிப்பட்ட முறையில் போன் செய்து, ‘நான் இதில் நடிக்கிறேன். நீங்களும் இதில் நடிக்கணும்னு விரும்புறேன்’ என்று கேட்டுக்கொண்டார். ஆனால் அஜித்துக்கு ஸ்ரீதேவி பெரிய பழக்கம் இல்லை. பொதுவான நண்பர்கள் மூலம் பேசி, ‘இது தன்னம்பிக்கை பற்றிய முக்கியமான கேரக்டர். உங்களால் மட்டுமே இந்த ரோலை பண்ண முடியும்’ எனச் சொல்லியிருக்கிறார். ஆனால், இது ஸ்ரீதேவியின் முடிவா, இயக்குநர் கௌரியின் முடிவா எனத் தெரியவில்லை. இங்கிருந்து மும்பை போய் வந்தது, அங்கு தங்கியது உள்பட அனைத்துமே அஜித் செலவு. தயாரிப்புத் தரப்பிடமிருந்து ஒரு பைசாகூட வாங்கிக்கொள்ளவில்லை.\n‘படைப்பாளிகள் சங்கப் பிரச்னையின்போது இவரிடம் கொடுத்திருந்த அட்வான்ஸை ஏ.எம்.ரத்னம் திரும்ப வாங்கிக்கொண்டார். ‘அஜித்தை வைத்து இனி படமே பண்ண மாட்டேன்’ எனப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார். இதற்கு முன்னதாக ஒரு ‘பில்லா’ சம்பவம். அஜித், சஞ்சய் வாத்வாவுக்குத் தேதி கொடுக்கிறார். அவர் அந்தத் தேதியை சுரேஷ்பாலாஜிக்குத் தருகிறார். பிறகு, இந்துஜா பிரதர்ஸுக்குக் கைமாறி, ஆஸ்கர் ரவிக்கு அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண கொடுக்கிறார்கள். ஆனால் அவரோ, படத்தை ரிலீஸ் பண்ணாமல் ‘எனக்கு ஆறு கோடி ரூபாய் நஷ்டம்’ ��ன்கிறார். காரணம், அந்தக் கைமாற்றல்கள்தான். ஆழ்வார்பேட்டையில் அஜித்தின் அலுவலகத்துக்கும் ஆஸ்கர் ரவியின் வீட்டுக்கும் இடையில் ஐந்து கட்டடங்கள்தான் இடைவெளி. ‘ஏங்க நான்தான் நடிக்கிறேன். இவர்தான் ரிலீஸ் பண்ணப்போறார்னா இவர்கிட்டயே போய் படத்தைப் பண்ணியிருப்பேனே. நான் ஏன் மும்பை வழியா போய் வரணும். ஏன் இங்கே ஒரு படத்தை எடுத்து ரிலீஸ் பண்ற தனி தயாரிப்பாளர்களே இல்லையா’ என்று பயங்கரமாக வருத்தப்பட்டார்.\n‘இருக்காங்க சார். ஆனால், நாம்தான் பண்ணுவதில்லை’ என்று உடன் இருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். `அப்படி யார் யார் இருக்கிறார்கள்’ எனப் பேச்சு வரும்போது, ஏ.எம்.ரத்னத்தின் பெயர் அடிபட்டிருக்கிறது. ‘அவர் நம்முடன் நல்ல டேர்ம்ஸில் இல்லை. ஆனால், அவரை மாதிரியான ஆள்கள் போனதால்தான் இவங்களை மாதிரி ஆள்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க’ என்று அவரிடம் சொல்லியிருக்கிறார்கள்.\nமறுநாள் காலை. தி.நகரில் உள்ள அஜித்தின் நண்பரின் அலுவலகத்திற்கு ஏ.எம்.ரத்னம் அழைக்கப்படுகிறார். ட்விஸ்ட் என்னவென்றால், அந்த அலுவலகம்தான் ஏ.எம்.ரத்னத்தின் ஆரம்பகால அலுவலகம். ரத்னம் எந்த அறையில், எந்த நாற்காலியில் முன்பு உட்கார்ந்திருப்பாரோ அதே அறையில் அதே நாற்காலியில் அமரவைக்கப்படுகிறார். ‘இங்கே வந்து எத்தனை வருஷமாச்சு’ என்று ரத்னம் பழைய நினைவுகளை ஃப்ளாஷ்பேக்குகிறார். ‘ஒரு நல்ல செய்தி. சார், உங்களுக்கு படம் பண்றார். இந்த இடத்தில் உங்களைக் கூப்பிட்டுச் சொல்லச் சொன்னார்’ என்கிறார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ்சந்திரா. ரத்னத்துக்கு அப்படி ஒரு சந்தோஷம். விஷ்ணுவர்தன், ஏ.எம்.ரத்னம், எழுத்தாளர்கள் சுபா... காம்பினேஷனில் தொடங்கியது ‘ஆரம்பம்’.\nஇந்தப் படத்தில் ஹீரோயினாக யாரை ஃபிக்ஸ் பண்ணலாம் எனப் பேசிக்கொண்டிருந்தபோது நயன்தாரா நடித்த ‘ராமாயணம்’ படத்தை டிவி-யில் பார்த்திருக்கிறார் அஜித். ‘அவங்க சும்மாதானே இருக்காங்க. அவங்களைப் பேசிப்பாருங்களேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘ஆரம்ப’த்தில் கமிட்டான நேரமோ என்னவோ, நயன்தாரா பிறகு பரபரப்பாகிவிட்டார். இந்தப் பட சமயத்தில், ஆர்யா ‘இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்குக்குப் போய்விடுவார். நயன்தாரா மற்ற படங்களுக்குப் போய்விடுவார். ‘அவர்கள் வரட்டும்’ என அஜித் பொறுமையாகக் காத்திருந்து நடித்த படம்.\nபட���் முடிந்தது. ‘ஆரம்பம்’ ரிலீஸ். ஆரம்பத்துடன் வேறொரு படமும் ரிலீஸ். அந்தப் படத்தின் தயாரிப்பாளர், தன் படத்துக்கு அதிக தியேட்டர்கள் போடுகிறார். ‘ஆரம்பம்’ படத்துக்குக் குறைவான தியேட்டர்களே கிடைத்தன. அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அஜித்துக்கு அதிர்ச்சி. ‘ரத்னம் இப்பதான் புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கிறார். அவர்கிட்ட `ஆரம்பம்’ மட்டுமே உள்ளது. ஆனா என்கிட்ட, நிறைய பெரிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்குக் காத்திருக்கு. இந்தப் படத்துக்கு உங்க தியேட்டர்களைக் கொடுத்தீங்கன்னா, என் அடுத்தடுத்த படங்களையும் உங்க தியேட்டர்களுக்கே தருவேன்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே அஜித் ‘ஆரம்பம்’ ரிலீஸுக்கு முன்பே, ‘அடுத்த படமும் ரத்னம் சாருக்கே பண்றேன்’ என்று அறிவித்தார். தியேட்டர்காரர்கள் ரத்னத்தை நோக்கி ஓடிவந்தனர். ‘ஆரம்பம்’ படத்துக்கும் அதிக தியேட்டர்கள் கிடைத்து படம் ரிலீஸ் ஆனது.\nஇந்தப் படத்தில் அஜித்தைக் கைது செய்வதுபோல் ஒரு காட்சி. அப்போது அஜித்தின் மீது போலீஸ் அதிகாரி கை வைப்பார். அஜித் அந்த அதிகாரியை, திரும்பி ஒரு பார்வை பார்ப்பார். அப்போது தியேட்டரில் அப்படி க்ளாப்ஸ் அள்ளியது. அந்தக் காட்சிக்கு அத்தனை க்ளாப்ஸ் கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்தக் காட்சியை எடுத்து, ‘தல மாஸ்’ என்று போட்டு வைரலாக்கினார்கள் அவரது ரசிகர்கள்.\nமறைந்த சீனியர் தயாரிப்பாளர் நாகிரெட்டியின் 100-வது பிறந்த நாள் மற்றும் அவரின் ‘விஜயா வாஹினி’ தயாரிப்பு நிறுவனத்துக்கு 100-வது படம். அஜித்தை வைத்து பண்ணணும் என்று விருப்பப்பட்டனர். ‘எனக்கும் வாஹினிக்குப் படம் பண்ணணும்னு விருப்பம். நான் நேர்ல வர்றேன்’ என்று சொல்லி அஜித்தே நேரில் போனார். இயக்குநர் யாரென்று முடிவாகவில்லை. அஜித்தின் மேனேஜருக்கு நடிகர் பாலா நல்ல பழக்கம். அவரின் மூலம் அவரின் சகோதரரும் ‘சிறுத்தை’ பட இயக்குநருமான சிவாவும் பழக்கம். அவர், ‘லைஃப்ல ஒரே ஒரு ஆம்பிஷன்தான் சார். அஜித் சாரை வெச்சு ஒரு படமாவது பண்ணிடணும்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம். சிவா, ஆஸ்கர் நிறுவனத்தில் ஏற்கெனவே கேமராமேனாக இருந்தவர்.\nபிறகு அஜித்-சிவா சந்திப்பு நடக்கிறது. அவரிடம் பேசிய உடனேயே ‘இவர், கவுதம் வாசுதேவ் மேனன், ஹரி ஸ்டைல்களை மிக்ஸ் பண்ணி படம் பண்ணக்கூடியவர்’ என்பதைப் புரிந்துகொண்டார் அஜித். அப்படித்தான் இந்த காம்பினேஷன் அமைந்தது. நாலு அண்ணன்-தம்பிகள். படம் பட்டாசாக வந்தது. அந்தச் சமயம் அஜித், தன் ரசிகர் மன்றங்களைக் கலைத்திருந்தார். ‘என்னைத் தாண்டிப் போய்... ’, ‘நம்கூட இருக்கிற நாலு பேரைப் பார்த்துக்கிட்டா, ஆண்டவன் நம்மளைப் பார்த்துப்பான்’ என்று தன் தம்பிகளைப் பற்றிப் பேசிய வசனங்களை எல்லாம் தங்களைப் பற்றி பேசியதாகவே ரசிகர்கள் எடுத்துக்கொண்டனர். ‘மன்றத்தைத்தான் கலைச்சுட்டேன். ஆனால், முன்பைவிட இன்னும் கனெக்ட்டிவிட்டியோடு இருப்பேன்’ என்று அஜித் சொல்வது போன்ற விஷயங்களை சிவா இதில் பண்ணினார்.\nகவுதம் வாசுதேவ் மேனன், அப்போது பல பிரச்னைகளில் இருந்தார். ‘ஆரம்பம்’ ஃபர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு வெளியே வரும்போதுதான் அந்தப் பட ரிலீஸில் உள்ள பிரச்னைகளை ரத்னம் சொல்கிறார். பிறகு, அடுத்த படத்தையும் அவருக்கே என அறிவிக்கச் சொல்கிறார். ஆனால், அடுத்த பட இயக்குநர் யார் எனப் பேசும்போது சிலர், ‘கவுதம் வாசுதேவ் மேனன் சரியாக இருப்பார்’ என்று சொல்லியுள்ளனர். ஆனால், ஏற்கெனவே சிவாஜி ஃபிலிம்ஸுக்காக அஜித்தை இவர் இயக்கவேண்டிய படம் டிராப் ஆனதும் ‘ஹூ இஸ் தல’ என்று கவுதம் கேட்டது அஜித்துக்கும் தெரியும்.\nஅது எதையும் மனதில் வைத்துகொள்ளாமல், ‘ம்... பேசுங்க’ எனச் சொல்லியிருக்கிறார். அப்போதுதான் கவுதம் வாசுதேவ் மேனன் அஜித்தை அறிந்துகொண்டார். அஜித்துக்கும் ‘என்னை அறிந்தால்’ தனிப்பட்ட முறையில் பிடித்த படம், பிடித்த கேரக்டர். இதில் வரும், ‘உனக்கென்ன வேணும் சொல்லு...’ பாடல் அவர் அதை பெர்சனலாக ரிஸீவ் செய்துகொண்ட பாடல். அந்தப் பாட்டுக்காக அவர் போன எல்லா ஊர்களிலும் போட்டோ எடுத்து தனி கலெக்‌ஷனாகவே வைத்திருக்கிறார். அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், இதில் வரும் மேனரிஸங்களைப் பார்க்கையில் அவரை அப்படியே நேரில் பார்ப்பதுபோல் இருக்கும்.\nஇந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியைப் பார்த்தவர்கள் `அருண்விஜய் போர்ஷனைக் குறைக்க வேண்டும்’ எனப் பேசினார்கள். ஆனால், `இந்தப் படத்தில் அந்தப் போட்டிதான் அழகு’ என்றவர், ‘படத்தை அருண்விஜய் பார்த்துட்டாரா’ என்று கேட்டிருக்கிறார். ‘இன்னும் பார்க்கவில்லை’ என்பதைத் தெரிந்துகொண்டு, ‘அவர் ஃபேமிலிக்குத் தனியா ஒரு ஷோ புக் பண்ணுங்க. இந்தச் சந்தோஷத்தைத் திரும்பி அந்த ஃபேமிலிக்கு உங்களால கொடுக்கவே முடியாது. உடனே புக் பண்ணுங்க’ என்று சொல்லியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், அஜித்தை எந்த அளவுக்குக் கொண்டாடினார்களோ, அதற்குக் குறைவில்லாமல் ‘விக்டர்’ அருண்விஜய்யையும் கொண்டாடினார்கள்.\nஆலுமா டோலுமாவுக்கு ஆடும் அஜித் மகன், ஆப்ரேஷன் அன்றே டிஸ்சார்ஜ் ஆன அஜித், ‘விவேகம்’ ஸ்பெஷல் ஃபிட்னஸ், அஜித் பற்றி அக்ஷரா சொன்னவை... நாளை பார்ப்போம்.\n'சாப்பிட்ட பிறகே உண்ணாவிரதத்துக்குச் செல்வேன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/uncategorized/", "date_download": "2019-01-19T05:18:21Z", "digest": "sha1:6LDGKON37Q2LYU4K5X6NGZEH25ITHA3G", "length": 16179, "nlines": 316, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "Uncategorized | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஇந்த பல்லவர்கள் எல்லாம் ஈரான்பக்கம் பூர்வீகமாம், அங்கிருந்து இந்து வந்து காஞ்சியில் ஆண்டிருக்கின்றார்கள், ஈரானை அடிக்க வேண்டும்டா\nஅவனுக நம்மை எப்படி ஓரு காலத்தில் ஆளலாம், விட கூடாது\nஉங்களுக்கு கிறுக்காண்ணே, எப்பவோ நடந்தத பேசிட்டு..\nஉஸ்பெக்கிஸ்தான்ல இருந்து தைமூர்னு ஒருத்தன் வந்து இந்தியா பக்கம் கொள்ளையடிச்சிருக்கான் , அதனால உஸ்பெக்கிஸ்தான் காரன் எல்லாரையும் அடிக்கணும்டா\nஇந்த ஆப்கானிஸ்தான்காரர்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்டா\nஒருகாலத்தில அவனுகதான் அங்க இருந்து வந்து நம்மை அடித்தார்கள்\nஅட அவனுகளே தரித்திரமாயிட்டான் பாவம்ணே\nஇந்த நாயக்கர்கள் எல்லாம் நம்மை ஆண்டார்கள், விட கூடாது\nஅண்ணே அவங்க இப்போ நம்ம கூட ஒண்ணு மண்ணா கலந்துட்டாங்க, இனி அத பேசி எதுக்குண்ணே, நம்மவங்கண்ணே\nஇந்த பிரிட்டிஷ்காரன் இருக்கானே அவன தூக்கிபோட்டு மிதிக்கணும்\nஅண்ணே அவனுகளே பிரெக்ஸிட்னு சொல்றான், பவுண்ட் சரியுதுங்குறான் , அவனால நமக்கு என்னண்ணே பிரச்சினை விடுங்கண்ணே\nஆமாண்ணே, அவன விடவே கூடாது, ஆரிய பயலுக எப்பவோ இங்க வந்து நம்ம எல்லோரையும் அடிமையாக்கி, நம்ம உரிமையினை பறிச்சி , விடவே கூடாதுண்ணே. ஆரிய பயங்கரவாதம் ஒழிக, ஆரிய கும்பலை வேரறுப்போம்\nஅது அப்படித்தாண்ணே…இல்லண்ணா எப்படி அரசியல் பண்றது, 80 வருஷமா இப்படியே பேசி பழகிட்டோம், வேற அரசியல் தெரியாதுண்ணே\nஅரசியல் Uncategorized\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென��� Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/03/", "date_download": "2019-01-19T04:07:28Z", "digest": "sha1:4FZZDNFLY77BQTTAIALQJQXEQ5VJCWPS", "length": 29940, "nlines": 252, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: 03/01/2018 - 04/01/2018", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபாவின் திட்டங்களை யாரால் அறியமுடியும். அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள் ஆனால், நீங்கள் அஹங்காரத்தை விடுத்து, அவருடைய காலடியில் புரண்டால், அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.\nகுருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ;\nமோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன;\nஎந்நேரமும் ஸத்குருவின் ��ாதங்களை நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விடுபடுகின்றன ;\nவாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன;\nபக்தனுடைய ஆத்மசுகம் குருவுக்கு பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. பக்தன் எவ்வளவுக்கெவ்வளவு ஆன்மீக முன்னேற்றம் அடைகிறானோ அவ்வளவுக்கவ்வளவு குரு குதூகலம் அடைகிறார், அந்த பக்தனைக் கொண்டாடுகிறார்.\nகுருவின் மஹிமையைப் பாடுவதாலும் கேட்பதாலும் சித்தம் தூய்மையடைகிறது. நாமஜெபம் செய்துகொண்டே தியானம் செய்தால் ஆனந்தமளிக்கும் அவருடைய உருவம் வெளிப்படும்.\nD.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல் இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின் ஒரு நாள் விடிகாலை இறந்து போனால். பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :\" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் \" என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூமியை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.\nஎல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர்மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா சித்திகளையும் பெறுவீர்கள். மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிகொண்டிருந்து, 'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.\nமுன்ஜன்ம சம்பந்தமில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே மனிதனாயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டிவிடாதே. யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்குத் துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் இறைவன் சந்தோஷமடைவார். -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.\nபாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள்\nமிகவும் எளிமையான வழியையே பாபா போதித்தார். அதுவே நம்பிக்கை, பொறுமை. முதலில் பக்தர்களுக்கு பாபா ஒரு சத்குருவாக தோற்றமளித்தாலும், மிகுந்த நம்பிக்கை உள்ள பக்தர்களுக்கே தான் இறைவனின் அவதாரமாக வெளிப்படுத்திக்கொள்கிறார். மிகவும் வியாபாரமயமாகிவிட்ட இவ்வுலகத்தில் பாபாவின் பெயரில், சாய் ஹோமம், பாபா எந்திரம், பாபா பூஜை என ஏமாற்று வேலைகள் ஏராளம். சதசத்சரித்திரமே நமது வேதம். அதை நன்கு படித்தீர்களானால் நீங்கள் உணர்வீர்கள், குறிப்பாக,\n( 1 ) பாபாவிடம் சரணாகதி அடைந்தால் போதும். அதாவது பாபாவே எல்லாம் என்று உணர்ந்து கொள்வது. அப்படி உணர்ந்த பக்தர்களின் வாழ்வை அவர் பார்த்துக் கொள்வார்.\n( 2 ) பாபாவுக்கென்று விசேஷ பூஜை முறைகள் எதுவுமில்லை. தன்னை நம்பும் பக்தனிடம் பாபா எப்போதும் இருக்கிறார். சந்தேகமே இல்லை.\n( 3 ) ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்.\n( 4 ) விரதம் இருப்பதை பாபா ஒருபோதும் அனுமதித்ததில்லை. பசியோடு இறைவனை துதிப்பதை வேண்டாம் என்றே பாபா சொல்கிறார். இப்போது கடைகளில் கிடைக்கும் சாயி விரத புத்தகங்களில் உண்மையும் இல்லை, பாபாவிற்கு விருப்பமும் இல்லை.\n( 5 ) பாபா கூறியதன் அடிப்படையில் , பக்தர்கள் நமக்கு அருளிய மந்திரம் \"சாயி, சாயி \" மட்டுமே. இதை உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் பாபா வாசம் செய்வார் என்பது அவரது உறுதிமொழி. வேறு மந்திரம் எதுவும் இல்லை.\n( 6 ) பாபாவை ஒரு குறிப்பிட்ட கோவிலில் மட்டுமே மிகவும் சக்தி படைத்தவராக சிலர் முயற்சிக்கின்றனர். உண்மை அதுவல்ல.. பாபா மூன்றரை அடி உருவமல்ல, எங்கும் நிறைந்துள்ள இறை அவதாரம்.\nபாபா உங்கள் முன் தோன்றுவார்\n\"பாபாவின் சஞ்சாரம் புரிந்துகொள்ளமுடியாதது. நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் அவர் நிரம்பியிருக்கிறார். இவ்வாறிருக்க, அவர் வருவதென்ன, போவதென்ன நினைத்தபோது தேவையான இடத்தில் தோன்றுகிறார்.\" .\nபலவீனங்களைக் கொண்டவர்களாகவும்,எவ்வித ஏற்றமும் அற்ற நாம் \"பக்தி\" என்றால் என்ன என்பதை அறியோம். ஆனால் மற்றெல்லோரும் கைவிட்ட போதிலும் சாயி நம்மைக் கைவிடமாட்டார் என்ற அளவு அறிவோம். எவர்,அவர்தம் பாதாரவிந்தங்களில் சரணாகதி அடைகிறார்களோ\nஅவர்களின் முன்னேற்றம் நிச்சயமானது. -ஸ்ரீ சாய் சத்சரித்திரம்<>\nநம்முடைய மனமே நமக்கு விரோதி\nநம்முடைய மனமே நமக்கு விரோதி என்பதும், பரம விரோதியும் செய்ய நினைக்காத கெடுதல்களையும் உற்பத்தி செய்யும் என்பதும், எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரியும். மற்றவர்களுக்கு நமது எண்ணங்கள் தெரியாமல் இருக்கலாம். மகாராஜரான பாபாவுக்கு உடனே தெரிந்துவிடும்.\nநம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றை அறவே விடுத்து, பாபாவின் பாதங்களின்மேல் மனத்தைச் செலுத்தினால், மனம் ஒருமுகப்படுத்தல் விருத்தியடையும். ஒருமுகப்பட்ட மனத்தில் சாயி சிந்தனை பின்தொடரும்.\nகுரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு\n'குரு' மும்மூர்த்திகளின் அவதாரம். ஆகையால் 'குரு' திருப்தி அடைந்தால் மும்மூர்த்திகள் சந்தோஷமடைவார்கள். குரு கோபித்தால் மும்மூர்த்திகளில் யாரும் காப்பாற்றமுடியாது. குருவின் கருணையினால் மனிதன் முக்தி அடைவான். குரு தன் சீடனுக்கு நல்லது, கேட்டதை தெரிவித்து நன்மார்கத்தில் செல்வதற்கு வழி காட்டுவார். அவர் ஞானஜோதி சொரூபம். அப்படிப்பட்ட குருவின் சேவையினால் மனிதனுக்கு எல்லா வளமும் கிடைத்து சத்கதி அடைவான். எவனொருவன் மிக்க பக்தியுடன், சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் உன் வாழ்வை கழித்திடு -ஸ்ரீ குரு சரித்திரம்.\n\"விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும், செயல் புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே. ��ான் தேவனுமல்லேன், ஈஸ்வரனுமல்லேன். நான் 'அனல் ஹக்' குமல்லேன் (கடவுளுமல்லேன்). நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனதில் இருத்தியவன்). நான் அல்லாவின் மிகப் பணிவான அடிமை\" -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர்\nதேஹமும் இந்திரியங்களும் பொருந்திய ஓர் அமைப்பு - மூன்றரைமுழ நீளமுள்ள பாரவண்டி - இது மட்டும்தானா நமது சாயீ இந்த பிரமையை வேருடன் களைந்தெறியுங்கள். ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர். நம் ஊனக்கண்களுக்கத் தெரியாதபோதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சமமாக இருந்தபோதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே; நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். அவருடைய இதயத்தில் கனிந்த அன்பை கெட்டியாக பற்றிக்கொல்வோமாக இந்த பிரமையை வேருடன் களைந்தெறியுங்கள். ஸ்ரீ சாயி உருவத்திற்கு அப்பாற்ப்பட்டவர். நம் ஊனக்கண்களுக்கத் தெரியாதபோதிலும், அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். தம்மளவில் சூட்சமமாக இருந்தபோதிலும், நம்மை அவர்பால் வசீகரித்து இழுக்கிறார். அவருடைய மரணம் ஒரு பாசாங்கு மட்டுமே; நம்மை ஏமாற்றும் ஓர் உத்தியே. பூரணத்துவம் பெற்ற அவர் பல வேஷங்களில் நடிக்கிறார். அவருடைய இதயத்தில் கனிந்த அன்பை கெட்டியாக பற்றிக்கொல்வோமாக அவருடைய மார்க்கத்தை நன்கு புரிந்துகொண்டு காரியசாதனை பெறுவோமாக\nசாயிநாதருக்கு, இரண்டு கைகளையும் (வணக்கம் செய்பவை) தலையையும் (தாழ்த்தி வணங்கும் அங்கம்) ஸ்திரமான நம்பிக்கையையும் வேறெதிலும் நாட்டம் கொள்ளாத சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும் பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்குப் போதுமானது. - ஸ்ரீ சாயி இராமாயணம்.\nநம்முடைய மனத்தை உலக இன்பங்களிலிருந்து பிரித்து, குருபாதங்களில் கட்டிவிட வேண்டும்.\nகுருவின் கிருபையையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள்.\nஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள். உள்ளுக்குள்ளே எப்பொழுதும் ஸாயிபிரீதி இருக்கட்டும். ஏனெனில் அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.\nதனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். பாபா யாருக்காவது அனுக்ரஹம் செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பந்தப்பட்ட பக்தர் அதுபற்றிக் கனவிலும் நினைத்திருக்காவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும், சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார்.\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=2511", "date_download": "2019-01-19T04:57:37Z", "digest": "sha1:Y7MC24YI7G7TWQJ5NKCVUQINUPGADIW7", "length": 16092, "nlines": 268, "source_domain": "www.tamiloviam.com", "title": "2012 திரைப்பட விருதுகள் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\n2000 பிறகான படங்களிலிருந்து 2012ல் வந்த படங்கள் இன்னும் சற்றே தடம் மாறி வந்திருக்கிறதென்றே சொல்லலாம். கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பித்த நாளைய இயக்குனர்கள், இன்றைய இயக்குனர்களாக மாறிய ஆண்டும் இதுவே. ஒரு தொலைக்காட்சிக்கு உரித்தான வெற்றி, அதுவும் அனைத்து இயக்குனர்களின் படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது சிறப்பே.\nவழக்கு எண் 18/9, கும்கி, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், அட்டகத்தி, நான், வாச்சாட்டி, அம்புலி போன்ற பல வரவேற்கத்தக்க படங்களின் வருகையும், துப்பாக்கி, நான் ஈ, நண்பன் போன்ற பிரமாண்ட வெற்றிகளையும் கொண்ட ஆண்டாக அமைந்தது. Why this kolai veRi என்ற ஆங்கிலத்தில் எழுதப்பட்ட தமிழ் பாடல் உலகமெங்கும் தலையில் தூக்கி��ைத்து கொண்டாடிய ஆண்டும் இதுதான்.\n1 சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் – நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்\n2 சிறந்த திரைப்படம் – வழக்கு எண் 18/9\n3 சிறந்த இயக்குனர் – பாலாஜி தரணீதரன் (NKPK)\n4 சிறந்த திரைக்கதை – AR முருகதாஸ் (துப்பாக்கி)\n5 சிறந்த வசனம் – இரா.முருகன்/முகமது ஜாபர் (Billa II)\n6 சிறந்த கதை – பிரபு சாலமன் (கும்கி)\n7 சிறந்த பாடல்கள் கொண்ட திரைப்படம் – கும்கி, 3\n8 சிறந்த இசை – ஹாரிஸ் ஜெயராஜ் (பல படங்கள்)\n9 சிறந்த பின்னணி இசை – சித்தார்த் விபின் (NKPK)\n10 சிறந்த ஒளிப்பதிவு – சுகுமார் (கும்கி)\n11 சிறந்த படத்தொகுப்பு – ஸ்ரீகர் ப்ரசாத் (துப்பாக்கி)\n12 சிறந்த கலை இயக்கம் – விஜய் முருகன் (அரவான்)\n13 சிறந்த ஒப்பனை – சரத்குமார் & நாகேஸ்வர் ராவ் (அரவான்)\n14 சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – அரவான் (குழுவினர்)\n15 சிறந்த VFX – ஸ்ரீநிவாஸ் மோகன் (மாற்றான்)\n16 சிறந்த நடன இயக்கம் – தினேஷ் (OKOK, கும்கி)\n17 சிறந்த பாடலாசிரியர் – மதன் கார்க்கி (பல பாடல்கள்)\n18 சிறந்த பின்னணி பாடகர்- ஹரிசரண் (கும்கி- ஐய்யயோ ஆனந்தமே)\n19 சிறந்த பின்னணி பாடகி – ஷ்ரேயா கோஷல் (தோனி, மாற்றான், சாட்டை)\n20 சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (பீட்சா, NKPK, சுந்தரபாண்டியன்)\n21 சிறந்த நடிகை – சமந்தா (நீ.எ.பொ.வ)\n22 சிறந்த துணை நடிகர் – விக்னேஷ் (NKPK)\n23 சிறந்த துணை நடிகை – சரண்யா (OKOK, நீர்ப்பறவை)\n24 சிறந்த வில்லன் நடிகர் – வித்யூத் ஜம்வால் (துப்பாக்கி)\n25 சிறந்த நகைச்சுவை நடிகர் – சந்தானம் (OKOK)\n26 சிறந்த சண்டை அமைப்பு – பீட்டர் ஹெய்ன் (மாற்றான்)\n27 சிறந்த அறிமுக நடிகர் – விக்ரம் பிரபு (கும்கி)\n28 சிறந்த அறிமுக நடிகை – லஷ்மி மேனன்\n29 சிறந்த தயாரிப்பு – CV குமார் (அட்டகத்தி, பீட்ஸா)\nஸ்ரீ முருகன் – புதிய புத்தகம் →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-jul-18/holytemples/132547-aruna-sairam-interview.html", "date_download": "2019-01-19T04:02:21Z", "digest": "sha1:SX2ZSFUUTEKTJ76JK5CTL7USB5GOU6PY", "length": 18049, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்!” | Aruna sairam Interview - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசக்தி விகடன் - 18 Jul, 2017\nகொட்டியூர் - மகா க்ஷேத்திரம்\nஅன்னை மீனாட்சிக்குப் பிரியமானவள்... - தெப்பக்குளம் மாரியம்மன்\nபக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்\n“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nசனங்களின் சாமிகள் - 7 - வெள்ளைக்காரச் சாமி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்\n - 29 - ‘பத்ராசலத்துக்குப் போனது ஏன்\nராசிபலன் - ஜூலை 4 முதல் 17 வரை\nகுருவருள் தரும் மகான்களின் கதைகள்...\n“ஓடினாலும் உறங்கினாலும் உள்ளே ஓடும் மகா மந்திரம்\nஇசைக் கலைஞர் அருணா சாய்ராம்பிரேமா நாராயணன்\nநம் அம்மாவைப்போல பேச்சில் வாத்ஸல்யம், தீராத இறைபக்தி, கேட்போரை ஈர்க்கும் காந்தக்குரல் எனக் கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சக்தி விகடனுக்காக அவருடன் ஓர் மாலை வேளையில் உரையாடினோம். இசையைப் போலவே அவரது பேச்சும் காந்தம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபக்தர்களின் நன்மைக்காக - கரகம் சுமக்கும் மலையரசி அம்மன்\nகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமா\nபிரேமா நாராயணன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-sep-12/editorial/133966-next-issue-announcement.html", "date_download": "2019-01-19T04:13:57Z", "digest": "sha1:TVTXI5QA5EP35C7T6UQEFBCK7X7ABCQB", "length": 16590, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "அடுத்த இதழுடன் - நல்லன அருளும் நவராத்திரி! | Next Issue Announcement - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசக்தி விகடன் - 12 Sep, 2017\nநாகதோஷம் நீங்கும்... கல்யாணம் கைகூடும்\nவேப்ப மரத்தில் எழுமிச்சைத் தொட்டில் - பிள்ளை வரம் அருளும் பிரார்த்தனை\nபொன்னும் பொருளும் அருளும் அனந்தநாராயணர்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 9 - நரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்\nகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமா\nஆலயம் தேடுவோம் - ‘மனமது செம்மையானால்..’\nசனங்களின் சாமிகள் - 10\n'மாரா’ - அற்புத நாடகம்\nவாமனர் அளந்த மூன்றாவது அடி...\nஅடுத்த இதழுடன் - நல்லன அருளும் நவராத்திரி\nஅடுத்த இதழுடன் - நல்லன அருளும் நவராத்திரி\nவாமனர் அளந்த மூன்றாவது அடி...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-19T04:31:26Z", "digest": "sha1:EB2TLZGVGWAHLAYKG2OZEPOPPQWXKMT7", "length": 7086, "nlines": 73, "source_domain": "kalapam.ca", "title": "ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: வெங்கைய நாயுடு | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை: வெங்கைய நாயுடு\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுத் தொடர்பாக ஆலோசித்து வருவதாக கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து கர்நாடக அரசு இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.\nகர்நாடக அனைத்துக்கட்சி எம்பிக்கள், எம்எல் ஏக்களுடன் இன்று டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் அம்மாநில முதல்வர் சித்தாராமையா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் வெங்கைய நாயுடுவும் கலந்துக்கொண்டார். கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெங்கைய நாயுடு, காவிரி மேலாண்��ை வாரியம் அமைக்கும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nமேலும், ஊடங்களில் வெளிவந்த தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் கூறியுள்ளார்.\nவறுமையை ஒழிப்பதே மத்திய அரசின் முதன்மை குறிக்கோள்: வெங்கைய நாயுடு\nஏழைகளுக்கு வங்கியில் கடன் வழங்குவதற்கு தயக்கம் கூடாது: வெங்கைய நாயுடு\nநிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு இருக்காது: வெங்கைய நாயுடு\nஇடதுசாரிக் கட்சிகள் மற்றும் திரிணமுல் எம்பிக்களிடம் வெங்கைய நாயுடு ஆலோசனை\n ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை\n« மாநிலங்களில் கூச்சல் குழப்பம்\nஉண்மைக்குப் | ஊடகங்களில் | செய்திகள் | நாயுடு | புறம்பானவை- | வெங்கைய | வெளியான\nகர்நாடகாவின் அனைத்துக்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் இன்று பிரதமரை சந்திக்கின்றனர்\nவலி.கிழக்குப் பிரதேச சபையின் புதிய தவிசாளர் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு\nதமிழர்களை புறக்கணிக்கும் கிழக்கு முதலமைச்சர்\nவிமல் – சம்பிக்கவின் கட்சிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விசேட குழு நியமனம்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruthalam.com/spl_article_detail1.php?id=19", "date_download": "2019-01-19T04:41:40Z", "digest": "sha1:UCPTBWDIUOHJC4X4KFLNTWPC5KTQJE7B", "length": 27805, "nlines": 505, "source_domain": "thiruthalam.com", "title": "Thiruthalam :: Temples, Hindu temples, Divotional, Relgious, South Indian Temples Hindu Gods", "raw_content": "\nபூத பவ்ய பவத் ப்ரபு:\nக்ஷேத்ரஜ்ஞோsக்ஷர ஏவ ச 2\nயோகோ யோக விதாம் நேதா\nஸர்வ: சர்வ: சிவஸ் ஸ்தாணுர்\nப்ரபவ: ப்ரபு ரீச்வர: 4\nவிதாதா தாது ருத்தம: 5\nஸ்தவிஷ்ட: ஸ்தவிரோ த்ருவ: 6\nபவித்ரம் மங்களம் பரம் 7\nக்ருதஜ்ஞ: க்ருதி ராத்மவாந் 9\nஸர்வயோக விநி: ஸ்ருத: 11\nவேதாங்கோ வேதவித் கவி: 14\nசதுர் தம்ஷ்ட்ரச் சதுர்புஜ: 15\nத்ருதாத்மா நியமோ யம: 17\nவேத்யோ வைத்ய: ஸதா யோகீ\nகோவிந்தோ கோவிதாம் பதி: 20\nஸித்தித: ஸித்தி ஸாதந: 27\nவிவிக்த: ச்ருதி ஸாகர: 28\nஸத்ய தர்ம பராக்ரம: 31\nகாம: காமப்ரத: ப்ரபு: 32\nவிச்வ பாஹுர் மஹீதர: 34\nவிகர்த்தா கஹநோ குஹ: 41\nதுஷ்ட: புஷ்ட: சுபேக்ஷண: 42\nக்ஷம: க்ஷாம: ஸமீஹந: 47\nஸர்வஜ்ஞோ ஜ்ஞாந முத்தமம் 48\nதேவேசோ தேவப்ருத் குரு: 52\nதாசார்ஹ: ஸாத்வதாம் பதி: 54\nகுப்தச் சக்ர கதாதர: 58\nநிஷ்டா சாந்தி: பராயணம் 62\nஸ்ரீபதி: ஸ்ரீமதாம் வர: 64\nகேசவ: கேசிஹா ஹரி: 69\nவஸுர் வஸுமநா ஹவி: 74\nவிச்வ மூர்த்திர் மஹா மூர்த்திர்\nஏகோ நைக: ஸவ: க: கிம்\nசாணூ ராந்த்ர நிஷூதந: 88\nஅணுர் ப்ருஹத் க்ருச: ஸ்தூலோ\nப்ரியக்ருத் ப்ரீதி வர்த்தந: 93\nஸ்வஸ்திபுக் ஸ்வஸ்தி தக்ஷிண: 96\nவிதிசோ வ்யாதிசோ திச: 100\nப்ராணத: ப்ரணவ: பண: 102\nஅந்நமந்நாத ஏவ ச 105\n(ஸர்வ ப்ரஹரணாயுத ஓம் நம இதி)\nசங்கீ சக்ரீ ச நந்தகீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:57:54Z", "digest": "sha1:24BYPWEFYEOLVWE3ATFAFSPXSJ62KBL2", "length": 73055, "nlines": 1212, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "வித்யா பாலன் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nசில்க் ஸ்மிதா புராணம் பாடும் ஆபாச நடிகை வித்யா பாலன்\nஆபாச நடிகைகள், ஆபாச படங்கள், தொழில்: சினிமாத்தொழிலைப் பொறுத்த வரைக்கும் எந்த நியாயம், தர்மம், முதலியவையெல்லாம் பார்ப்பதில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் எதற்கும் துணிந்து விடுகிறார்கள். நடிகைகளை பணத்தால் எதையும் செய்யத் தூண்டுகிறார்கள். பணம், புகழ், வசதியான வாழ்கை முதலியன கிடைக்கும் எனும் போது, நடிகைகளும் எல்லாவற்றிற்கும் துணிந்து விடுகிறார்கள். இன்றைய இந்திய சினிமா உலகில் நடிகைகள் எல்லாவற்றையும் சாதித்து விட்டனர் எனலாம். சிமி கேர்வால் என்ற நடிகை, 1972ல் “சித்தார்த்” என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து சாதனைப் படைத்தார். ஹெலன் என்ற நடிகை காபரே நடனம் ஆடி புகழ் பெற்றார். கேரளா அத்தகைய படங்களை எடுத்து சுற்றுக்கு விடுவதில் கில்லாடியானது[1]. அதற்கேற்றபடி நடிகைகளும் அங்குள்ளனர்[2]. இப்பொழுது கூட, இக்கட்டுரை எழுதும் நேரத்தில் திருநெல்வேலி கோர்ட்டில் ஷகிலா என்ற நடிகை ஆபாசமான படத்தில் நடித்ததற்காக வந்தார் என்ற செய்தி வந்துள்ளது[3]. இந்நிலையில் தான் “சில்க்ஸ்மிதா” வேடத்தில் நடிக்கும் ஆபாச நடிகை வித்யா பாலன் கூறியுள்ளது பற்றி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசில்க்ஸ்மிதாவைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள்: பாலக்காடு ஐயருக்குப் பிறந்த இந்த அம்மையார் கூறுவதாவது[4], “சில்க் ஸ்மிதாவைப் பற்றி பலரும் தவறாகவே பார்த்து வருகின்றனர், சித்தரித்து வருகின்றனர். உண்மையில் பய உணர்வு சற்றும் இல்லாதவர் சில்க். தைரியமானவர், எதைச் செய்தாலும் உறுதியாக செய்யக் கூடியவர், துணிச்சல் மிக்கவர். குழந்தைத்தனமான மனது கொண்டவராக\nஜாதியைக் குறிப்பிடும் நோக்கில் குறிப்பிடவில்லை, ஆனால், பணம்-புகழ் என்றால் எவ்வாறு மனிதர்கள் துணிந்து விடுகிறார்கள் என்பதற்காகத்தான் குறிப்பிடப்படுகிறது. ஆபாசம் எல்லாவற்றையும் கடக்கிறது போலும்.\nஇருந்தாலும் தான் செய்வது சரி என்று அவருக்குத் தோன்றினால் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் செய்யக் கூடியவர் என்று சில்க் வேடத்தில் தற்போது தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்து வரும் வித்யா பாலன் கூறியுள்ளார்[5]. இந்தியில் உருவாகி வரும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க் ஸ்மிதாவின் கதையை தழுவி உருவாக்கப்படுகிறது. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். இவரது கவர்ச்சிகரமான ஸ்டில்கள் படம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.\nசில்க்ஸ்மிதா படத்திற்கு அவரது சகோதரர் எதிர்ப்பு: சில்க் ஸ்மிதா படத்தை வெளியிட அவரது சகோதரர் நாகவரபிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்[6]. இதுபற்றி அவர் கூறுகையில், “சில்க் ஸ்மிதா வாழ்க்கையை படமாக எடுப்பதாக பத்திரிகை, டெலிவிஷன்களில் செய்தி பார்த்து அறிந்து கொண்டோம். சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினராகிய எங்களிடம் படம் எடுப்பது பற்றி பேசவில்லை. அனுமதியும்\n“சில்க்ஸ்மிதா பற்றி படம் எடுப்பவர்களிடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த படம் மூலம் குடும்பத்தினர் மனம் புண்படக் கூடாது என்றே கருதுகிறோம்,” என்ற பிறகு, யார் என்ன கவலைப் படப்போகிறார்கள். படம் வெளிவந்த பிறகு சகோதரர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.\nபெறவில்லை. எனவே இந்த படத்தை எடுக்க கூடாது என்று இயக்குனர் மிலன், தயாரிப்பாளர் ஏக்தாகபூ��் ஆகியோருக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அவர்களிடம் இருந்து பதில் இல்லை. எனவே இரண்டாவது வக்கீல் நோட்டீஸ் ஹைதராபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் விரைவில் அனுப்பப்படும். சில்க்ஸ்மிதா படத்தை நாங்கள் பார்க்க வேண்டும். அதில் உள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும். சில்க் ஸ்மிதா சாவின் பின்னணியில் உள்ள நிலவரம் இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. நிதி நெருக்கடியால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். அது உண்மையல்ல. சில்க்ஸ்மிதா பற்றி படம் எடுப்பவர்களிடம் நாங்கள் பணம் எதிர்பார்க்கவில்லை. அந்த படம் மூலம் குடும்பத்தினர் மனம் புண்படக் கூடாது என்றே கருதுகிறோம்,” என்றார்.\nபடம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது: ஆபாச நடிகை அத்தகைய வேடத்தில் நடிப்பதால், பலான காட்சிகள் இருக்கும் போலிருக்கிறது என்று நினைத்துக் கேட்டபோது, “படம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது”, என்று\n“இது அசிங்கமான காட்சிகளை மட்டுமே கொண்ட படமாக நிச்சயம் இருக்காது[7]. ஆபாசங்கள் நிறைந்த படமாகவும் இருக்காது. நான் ஒரு நடிகையின் வேடத்தில் நடிக்கிறேன். இதை வைத்து என்னை ஆபாசப் பட நடிகையாக முத்திரை குத்துவது சரியாக இருக்காது. அதாவது நாங்கள் காட்டத்தான் செய்வோம், நீங்கள் பார்த்தால் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லை கண்களை மூடிக்கொள்ளுங்கள் என்கிறார் போலும்\nவித்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது அசிங்கமான காட்சிகளை மட்டுமே கொண்ட படமாக நிச்சயம் இருக்காது[8]. ஆபாசங்கள் நிறைந்த படமாகவும் இருக்காது. நான் ஒரு நடிகையின் வேடத்தில் நடிக்கிறேன். இதை வைத்து என்னை ஆபாசப் பட நடிகையாக முத்திரை குத்துவது சரியாக இருக்காது. சில்க் ஸ்மிதா ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, மிக அழகான நடிகையும் கூட. அழகும், கவர்ச்சியும் எப்போதுமே பெரிதாக பேசப்படும். அந்த வகையில் இந்தப் படத்திலும் நான் சில்க் ஸ்மிதாவை பிரதிபலித்து நடித்துள்ளேன். எனவே அழகும், கவர்ச்சியும் இருக்கத்தான் செய்யும். அதேசமயம், சில்க் ஸ்மிதா ஒரு ஆபாசப் பட நடிகை அல்ல, அதேபோலத்தான் நானும் ஆபாசப் பட நடிகை அல்ல என்றார் வித்யா.\nசெக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார் சில்க் ஸ்மிதா: அவரை தவறாக பயன்படுத்தினர்: வித்யாபாலன் வருத்தம்:\nஆபாசம் எது என்று இத்தகைய நடிகளிடமிருந்து தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நிலை ஒன்றுமில்லை. 40-50 வருடங்களுக்கு முன்பு “சரோஜாதேவி” புத்தகங்கள் ரகசியமாகக் கொடுத்து வந்ததை, இன்றைய தமிழ் திரைப்படங்கள் வெளிப்படையாகக் கொடுத்து வருகின்றன. புளூ பிலிம் பார்க்க வேண்டிய கஷ்டத்தையும், தமிழ் செனல்களே தீர்த்து வைக்கின்றன.\nசில்க்கின் குழந்தை பருவம், சினிமா பிரவேசம், காதல், தற்கொலை என அனைத்தும் இதில் காட்சிபடுத்தப்படுகிறது. இப்படத்தில் சில்க் ஸ்மிதா வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். இதற்காக சில்க் நடித்த படங்களை பார்த்தும், அவருக்கு நெருக்கமானவர்களிடம் பழகியும் நிறைய பயிற்சி எடுத்தார். வித்யாபாலன் அளித்த பேட்டி வருமாறு: அவர் வாழ்க்கை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர் சிந்தித்தது இல்லை. அதனை பொருட்படுத்தவும் இல்லை. சில்க் உடுத்திய ஆடைகளை பார்த்து அவர் துணிச்சலானவர் என்று மக்கள் கருதினர். அது ஒன்று மட்டும் காரணம் அல்ல. செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தார். ஆனால் அவரை சிலர் தவறாக புரிந்து கொண்டனர். சில்க் ஸ்மிதாவை தவறாகவும் அவர்கள் பயன்படுத்தினர்.\nசில்க் புராணம் வித்யா சொன்னது: இந்தநிலையில் சில்க் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் வித்யா பாலன். இதுகுறித்து அவர் கூறுகையில், நிஜ வாழ்க்கையில் அவரது காலத்து நடிகைகளை விட அதிக உயரத்தில் இருந்தவர் சில்க். அவரை ஆபாச கோலத்தில் பார்த்துப் பார்த்தே மக்கள் தவறான முறையில் சில்க் ஸ்மிதாவை சித்தரித்து விட்டனர். ஆனால் உண்மையில் சில்க் ஸ்மிதா குழந்தை மனம் கொண்டவர். அதேசமயம் மிகுந்த தைரியசாலி, துணிச்சல்மிக்கவர், எதற்கும் அஞ்சாதவர். தான் செய்வது சரி என்று நினைத்தால் அதை துணிச்சலாக செய்வார். யார் என்ன நினைத்தாலும், பேசினாலும் அது பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.\nநடிகை அவ்வாறு நடிக்க ஒப்புக் கொள்ளாமல், யாரும் அவ்வாறு படம் எடுக்க முடியாது. சூடு-சொரணை, வெட்கம்-மானம் முதலியவற்றை, ஐங்குணங்கள் எனப்படுபற்றையும் மறந்து தான் அப்படி உடலைக் காட்ட முடியும். அப்படி காட்டி படம் எடுக்கப் படுகிறது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.\nதான் செய்யும் செயலுக்காக அவர் வெட்கமோ, கூச்சமோ படமாட்டார். மிகுந்த வெளிப்படையானவர் சில்க் ஸ்மிதா. தன்னைத் தேடி வ���்த எந்த வாய்ப்பையும் விடாமல் பற்றிக் கொண்டு முன்னேறும் பக்குவம் உடையவராக இருந்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமையாகவும், திருப்திகரமாகவும் வாழ வேண்டும் என்று எண்ணியவர். சில்க் அரை குறை உடைகளுடன், ஆபாச கோலத்தில் நடித்ததை வைத்து அவரை மிகுந்த தைரியசாலி என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் அவரது துணிச்சலின் ஒரு பகுதிதான் அவர் அப்படி நடித்தது என்று நான் கருதுகிறேன். அவரது அடிப்படை பலமே இந்த துணிச்சல்தான். தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் சில்க்கின் கதை அல்ல. அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் படமும் அல்ல. மாறாக ஒரு கவர்ச்சி நடன நடிகையின் வாழ்க்கைக் கதை. அந்தக் கால கட்டத்தில் சில்க்தான் முன்னணியாக இருந்தார். எனவே அவரது திரையுலக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையின் நிழல்களை நாங்கள் முன்னோடியாக எடுத்துள்ளோம் என்றார் வித்யா பாலன்.\nசில்க் புராணம்: வித்யா சொல்லாதது: விஜயலட்சுமி என்ற ஏழைக்குடும்பத்தில் பிறந்த பெண்தான் சில்க்ஸ்மிதா ஆனார். டிசம்பர் 2, 1960ல் ஏலூரு என்ற இடத்தில் பிறந்த இவர் பணக்கஷ்டத்தினால் நான்காவது வரையில் தான் படிக்க முடிந்தது. உருண்டு திரண்ட உருவத்தைக் கொண்டிருந்ததால், சிறுவயதிலேயே ஆண்கள்\nஜீனத் அமன் கூட அவ்வாறு தான் தனது கணவனால் துன்புறுத்த / கொடுமைப் படுத்தப் பட்டார். அவரும் அப்படி கவர்ச்சியாகவே நடித்து புகழ் பெற்றார். அரை-நிர்வாணம் என்பது இவரைப்போல, அவருக்கு சர்வ-சகஜமான விஷயமாக இருந்தது.\nஅவருக்குத் தொந்தரவு கொடுத்து வந்தார்களாம். இதனால், தாயார் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டார். ஆனால், கணவனோ அந்த அழகை ரசிக்காமல் அடித்துத் துன்புறுத்த ஆரம்பித்தானாம். இதனால் விஜயலட்சுமி சென்னைக்கு ஓடிவந்து விட்டார். முதலில் “மேக்கப்” செய்ய உதவி செய்யும் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த இவருக்கு துணை நடிகை சந்தர்ப்பம் கிடைத்தது. 1979ல் வினுசக்கரவர்த்தி இவருக்கு சில்க் என்ற பெயரை வைத்து ஆங்கிலம், நடனம் முதலியவற்றைக் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தாராம். கவர்ச்சிகரமான உடல்வாகு, செக்ஸியாக தோன்றும் தன்மை, அதற்கேறபடி நடிப்பு முதலிய குணாதசியங்களால், நடன காட்சிகளில் தோன்ற ஆரம்பித்தார். குறைந்த உடைகளில், அறைகுறையாகவும், பாதி நிர்வாணமாகவும் நடிக்க ஆரம்பித்தபோது, பெரிய “ஹிட்”டாகி விட்டாராம்.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று 450ற்கும் மேலான படங்களில் நடித்துள்ளாராம். 1996ல் அவர் மர்மமாக இறந்து கிடந்ததைப் பற்றி பல கருத்துகள் நிலவி வருகின்றன[9]. கொலையா-தற்கொலையா என்ற விவாதம் எழுந்தது. செப்டம்பர் 23ம் தேதி, சாலிகிராமத்தில் தனது படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கில்\nநல்லவேளை, அப்பொழுது “பட்டிமன்றங்கள்” எல்லாம் இல்லை போலிருக்கிறது. அதாவது இத்தகைய தலைப்புகள் பேசப்படவில்லை போலும். இருந்திருந்தால் “நானா, நீயா” என்று வெளுத்து வாங்கியிருப்பார்கள்” என்று வெளுத்து வாங்கியிருப்பார்கள்\nதொங்கிய நிலையில் இறந்து கிடந்தாராம். தெலுங்கில் எழுதப்பட்ட ஒரு தற்கொலை கடிதம் கிடந்ததாம். அதில் சில தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாம்[10]. ஆனால், போலீஸார் தற்கொலை என்று வழக்கை முடித்து விட்டனராம். 1980-களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முன்னணியில் இருந்தார். 1996-ல் சில்க்ஸ்மிதா சென்னையில் மர்மமாக இறந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும், கொல்லப்பட்டார் என்றும் இருவிதமாக பேசப்பட்டது. ஆனால் போலீசார், தற்கொலை என்று வழக்கை முடித்துவிட்டனர்[11].\n[1] ஆபாச படங்கள் எடுப்பது, சிடி/விசிடி தயாரிப்பது, வியாபாரத்திற்கு சுற்றுக்கு விடுவது முதலியவற்றைப்பற்றி அதிக அளவில் செய்திகள் வந்துள்ளன.\n[3] பாளையங்கோட்டையிலுள்ள ஒரு திரையரங்கில் 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி இரவு காட்சியில் ஆபாச படம் திரையிடப்பட்டது. இது தொடர்பாக திரையரங்கு குத்தகைதாரரான மதுரையை சேர்ந்த வசீகரன், மேலாளர் பாஸ்கரன், பேட்டையை சேர்ந்த ஆபரேட்டர் பரமசிவன் பட விநியோகஸ்தர்கள் சுப்பிரமணி, நெல்லை டவுன் சிவசுப்பிரமணி, ஊழியர்கள் பாளை முருகன், மாரிமுத்து, தாமஸ் படத்தில் ஆபாசமாக நடித்த ஷகிலா, நடிகர் தினேஷ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கு நெல்லை முதலாவது கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. இதில் நடிகை ஷகிலா, பட வினியோகஸ்தர் சிவசுப்பிரமணியன், தியேட்டர் ஊழியர்கள் முருகன், மாரிமுத்து, தாமஸ் ஆகிய 5 பேர் நேற்று முதலா���து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். விசாரணையை நீதிபதி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார். விசாரணைக்கு நடிகை ஷகிலா நேரில் வந்ததால், அவரைக் காண ஏக கூட்டம் கூடிவிட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் தலையிட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.\nகுறிச்சொற்கள்:அசிங்கம், ஆபாச நடிகை, ஆபாசம், சரோஜாதேவி புத்தகம், சித்தார்த், சிமி கேர்வால், சில்க் ஸ்மிதா, புராணம், வித்யா பாலன், விரசம்\nஅரை நிர்வாணம், சில்க், சில்க் ஸ்மிதா, முழு நிர்வாணம், விஜயலட்சுமி, வித்யா, வித்யா பாலன், ஸ்மிதா இல் பதிவிடப்பட்டது | 8 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சிறுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:27:52Z", "digest": "sha1:CGTGJJZEMIAMRZNVCDLNJTCTASOUICTJ", "length": 16067, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொல்காப்பியம் புணரியல் செய்திகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தொல்காப்பியம் - புணரியல் செய்திகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாக உள்ளது. முதலாவது எழுத்ததிகாரத்தில் நான்காவது இயலாக அமைந்துள்ளது, புணரியல்.\nஅவற்றில் மொழியின் முதலெழுத்தாக நிற்கும் எழுத்துக்கள் 22.\nமொழியின் இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் 24.\n24 ஈற்றோடு 22 முதல் சேரும்போது என்ன ஆகும் என்பதைக் கூறுவது புணரியல்\n3 புணர்ச்சியில் தோன்றும் சாரியை\nஅக்கு, அம், அற்று, அன், ஆன், இக்கு, இன், ஒன், வற்று, பிற\nஒழுத்துக்கள் இவ்வாறு சாரியை பெற்று வரும்.\nமகாரம் (ம), ஆகாரம் (ஆ)\nமஃகான் (ம), ஐகான் (ஐ), ஔகான் (ஔ)\nமெய் ஈறு புள்ளி பெறும்.\nஉயிர்மெய் எழுத்தில் முடியும் சொற்களை உயிர் இறுதி எனக் கொள்ளவேண்டும்.\nநிலைமொழி, குறித்துவரு கிளவி (=வருமொழி) என்னும் குறியீடுகளை மனத்தில் கொள்ளவேண்டும்.\nநிறுத்த சொல்லும், குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் பொருள்நிலைக்கு எற்கப்படும்.\nவேற்றுமை உருபுகள் - ஐ, ஒடு, கு, இன், அது, கண்\nகுன்றேறாமா - குன்று ஏறு ஆமா - குன்று ஏறா மா\nசெம்பொன்பதின்றொடி - செம்பு ஒன்பதின் தொடி, செம்பொன் பத்து தொடி\nநிலைமொழியிலும், வருமொழியிலும் சேரும் மாற்றங்கள் பற்றியவை\nஆலிலை - ஆல்+இலை - உயிர் வரும்போது மெய் தனித்து நிற்காது.\nஆல் இலை என்று விலகியும் நிற்கும்.\nமாவிலை - வ் - மா இலை - மாமரம் என்பது பெயர்ச்சொல்\nமாயிருஞாலம் - ய் - மா இரு ஞாலம் - மா என்பது பெருமைப்பொருள் உணர்த்தும் உரிச்சொல்\nஆவோடு - வ் - பசுவோடு\nஆயிடை - ய் - அ என்பது சுட்டு. இது ஆ என நீண்டது.\nபான் என்பது ன் எழுத்தில் முடியும் அளவுப்பெயர்\nஉயிரெழுத்து வரும்போது ன் என்பது ற் ஆகும்\nபதிற்றகல் (10 சிட்டி அளவு), பதிற்றுழக்கு (10 உழக்கு)\nபதிற்றொன்று (பதினொன்று), பதிற்றேழு (பதினேழு)\nசொல்லாகவும், வேற்றுமை உருபாகவும், சாரியை��ாகவும் வருவன பற்றியவை.\nவேற்றுமை உருபு மறைந்து, வேற்றுமைப்பொருள் தோன்ற நிலைமொழியும், வருமொழியும் பணம் தொகையாவதுபோல் தொகைபடும் வேற்றுமைத்தொகையும் இங்குக் கொள்ளப்படும்.\nவேற்றுமை உருபு பெயரை வழிமொழிந்து வரும்.\nசாத்தனை, சாத்தனொடு என வரும். to him என்பது போல் வராது. (சாத்தன் என்னும் சொல் எருதைக் குறித்தால் அஃறிணை. சாத்தன் என்பானைக் குறித்தால் உயர்திணை) (சாத்தன் என்பது விரவுப்பெயர்)\nகு - வேற்றுமை உருபு வரின்\nஊர்க்கு - மிக்கது விரவுத்திணை முன் (ஊர் என்னும் சொல் இடத்தைக் குறிக்கும்போது அஃறிணை, ஊரிலுள்ள மக்களைக் குறிக்கும்போது உயர்திணை)\nநீர்க்கு - மிக்கது அஃறிணை முன்\nஅரசர்க்கு - மிக்கது உயர்திணை முன்\nகண் - வேற்றுமை உருபு வரின்\n(தங்கண், எங்கண் - தம், எம் என்பவற்றின் இனத்திரிபு)\nஅது என்னும் ஆறன் உருபு - அ முனை கெடும்.\nஎனது (என்+அது), நமது (நம்+அது)\nசாரியையானது வேற்றுமை உருபோ, பொருளோ வரும்போது பெயரின் வழியே வரும்.\nஆடூஉவின் கை, மகடூஉவின் கை (உயர்திணை வழியே இன் சாரியை)\nஆன் கோடு, ஆவின் கோடு, ஆன் பால், ஆவின் பால் (ஆ = பசு - அஃறிணை)\nஅக்கு - (அ)க்(கு) - சாரியை\nகுன்றக் கூகை, மன்றப் பெண்ணை\nஅத்து - (அ)த்து - சாரியை\nமகத்துக்கை (மக+அத்து+கை) (மகன் - ஆண்பால், மகள் - பெண்பால், மக - ஒன்றன்பால்)\nகலத்துக்குறை - ஐந்தாம் வேற்றுமை உருபு தொகைநிலை\nஅம் - (அ)ம் - இனமாகத் திரிதல் - சாரியை\nபுளியங்கோடு, புளியஞ்செதில், புளியந்தழை, புளியம்பழம் (வல்லினம் வரும்போது)\nபுளிய ஞெரி, புளிய வட்டு (மெல்லினம், இடையினம் வரும்போது)\nஇக்கு - (இ)க்கு - சாரியை\nஆடிக்குக் கொண்டான் (ஆடி மாத்ததில் கொண்டான்)\nசித்திரைக்குக் கொண்டான். (சித்திரை மாத்ததில் கொண்டான்)\nஇன் என்பதன் முனை கெடும்.\nஆனை (ஆ+இன்+ஐ), ஆவினை (ஆ+இன்+ஐ) - வேற்றுமை விரி\nஆன் கோடு (ஆ+இன்+கோடு), ஆவின் கோடு (ஆ+இன்+கோடு) - வேற்றுமைத்தொகை\nஇன் என்னும் ஐந்தாம் வேற்றுமை உருபு வரும்போது இன் சாரியை இல்லை\nவிளவின் கோடு, பலவின் கோடு\nஇன் சாரியை - கு வரும்போது\nவிளவிற்கு (விள+இன்+கு), கோஒற்கு (கோ+ஒன்+கு)\nவற்று - அற்று (சாரியை) அவை என்னும் சொல் முன் வற்று என்னும் சாரியை அற்று என நின்று புணரும்\nஅவையற்றை - அவை+வற்று+ஐ) - வேற்றுமை உருபு\nஅவற்றுக்கோடு - அவை+வற்று+கோடு - வேற்றுமைத்தொகை\nபுணரியல் நூற்பா நோக்கு விளக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடை��ியாக 17 ஏப்ரல் 2018, 06:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/ministry-of-industry-commerce.html", "date_download": "2019-01-19T05:01:15Z", "digest": "sha1:FMG4OVGI2WFYFRTXHKKU5XUF66ZB64BV", "length": 6221, "nlines": 99, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடங்கள் - Ministry of Industry & Commerce. - மாணவர் உலகம்", "raw_content": "\nகைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் நிலவும் பின்வரும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2018-08-27\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Uddevalla+se.php", "date_download": "2019-01-19T03:52:22Z", "digest": "sha1:KGFAITKIWZKYPC56OVQ4O5Z5MNDYU2MW", "length": 4409, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Uddevalla (சுவீடன்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை ���ேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Uddevalla\nபகுதி குறியீடு: 0522 (+46522)\nபகுதி குறியீடு Uddevalla (சுவீடன்)\nமுன்னொட்டு 0522 என்பது Uddevallaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Uddevalla என்பது சுவீடன் அமைந்துள்ளது. நீங்கள் சுவீடன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். சுவீடன் நாட்டின் குறியீடு என்பது +46 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Uddevalla உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +46522 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Uddevalla உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +46522-க்கு மாற்றாக, நீங்கள் 0046522-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/nevis-sport-508-wireless-mp3-player-pink-price-pjqpeJ.html", "date_download": "2019-01-19T04:27:27Z", "digest": "sha1:7L3LUPCA7EKQUM26U5SWYCQ6NMLL7E5N", "length": 15081, "nlines": 298, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்ற��ம் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nநெவிஸ் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க்\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க்\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் விலைIndiaஇல் பட்டியல்\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் சமீபத்திய விலை Dec 26, 2018அன்று பெற்று வந்தது\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க்அமேசான் கிடைக்கிறது.\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 545))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க் விவரக்குறிப்புகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 26 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 34 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 3385 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nநெவிஸ் சப்போர்ட் 508 வயர்லெஸ் மஃ௩ பிளேயர் பிங்க்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/96759-reason-behind-the-price-hike-of-tomato.html", "date_download": "2019-01-19T05:04:42Z", "digest": "sha1:AY275CH4P5IBMNNRYGUUKMTRX66G7AZZ", "length": 30569, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "தக்காளி விலையேறிக்கொண்டே போக இதுதான் காரணமா? | Reason Behind the Price Hike of Tomato", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:51 (25/07/2017)\nதக்காளி விலையேறிக்கொண்டே போக இதுதான் காரணமா\nஜாபர்கான்பேட்டை பெரியார் தெருவில் ஒரு மளிகை கடைக்குள் நுழைந்து, ''அண்ணே... ஒரு கிலோ தக்காளி'' என்றதுதான், சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். \"அட, ஒண்ணுமில்லைங்க தம்பி. தக்காளி விக்கிற விலையில ஒரு கிலோ கேட்குறீங்களே அதான், லட்சாதிபதியா இருப்பீங்களோனு பாக்குறாக\" என வேடிக்கையாகப் பேசினார் மளிகைக் கடை உரிமையாளர் லக்ஷ்மணன். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை. இல்லை... இல்லை இந்தியாவின் நிலையும்கூட. ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்றுவந்த தக்காளி, கடந்த 20 நாள்களாக ரூபாய் 100, 120 என மெட்ரோ ரயில் வேகத்தில் பறக்கிறது. இடையிடையே 80, 70 ரூபாய் எனக் குறைந்தாலும், ஒருசில மணி நேரத்தில் மீண்டும் யானை விலை, குதிரை விலைக்கு ஏறிவிடுகிறது.\nமும்பையில் ஒருசில நாள்களுக்கு முன்பு, தகிசார் என்ற காய்கறிச் சந்தையில் கொள்ளையர்கள் புகுந்து, 30 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 300 கிலோ தக்காளியைக் கடத்திச் சென்று போயுள்ளனர். உளவுப்பிரிவில் இருந்து அத்தனை பிரிவு போலீஸும், வலைவீசித் தேடியும் இதுவரை கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் அன்றைய நாள் மதிப்பு மட்டும் 70 ஆயிரம் ரூபாய் என்கின்றனர் தக்காளி மண்டிச் சங்கத்தினர். பதுக்கிவைத்து விற்கப்படுவதால் அது, லட்சங்களைக் கடக்கலாம் என்பது கணிப்பு. மும்பை கொள்ளை தாக்கமோ என்னமோ, மத்தியப் பிரதேசம் இந்தூரில் காய்கறிச் சந்தையில் தக்காளி பெட்டிகளுக்குத் துப்பாக்கி ஏந��திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அகில இந்தியாவும் தக்காளி விலையேற்றத்தால் தடுமாறிக்கொண்டிருக்கிறது.\"இந்தியா என்பது பன்மைத்துவம் கொண்ட நாடு. ஆனால் ஒரே வரி, ஒரே மொழி என ஒரே தன்மையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று பி.ஜே.பி துடித்துக்கொண்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி-யால்கூட இணைக்க முடியாத ஒற்றைத்தன்மையை இன்று விலைவாசி இணைத்துள்ளது\" என வேடிக்கையாகக் கூறினார் கோயம்பேடு மார்க்கெட்டில் தென்பட்ட கம்யூனிஸ்ட் சங்கத்தின் லெனின். \"அட, எப்ப பாரு... எங்களைக் குறை சொல்றதே உங்க பொழப்பா போச்சு. இயற்கை காரணங்களாலதான் தட்டுப்பாடு. விலைவாசியைக் குறைக்க முயற்சி செஞ்சிக்கிட்டுத்தான் அரசு இருக்கிறது\" என்றார், லெனின் நண்பராக இருக்கும் பி.ஜே.பி ஆதரவாளர் ஸ்ரீதர்.\nஅவர்கள் கட்சி அரசியல் விவாதங்களில் இருந்து மெல்ல விலகி... கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் நலவாழ்வுச் சங்க செயலாளர் அப்துல் காதரைச் சந்தித்து, \"அண்ணே... தக்காளி விலை குறையாம இருக்கக் காரணமென்ன\" என்றோம். \"ஒருநாளைக்குச் சுமார் 80 லோடு வரைக்கும் தக்காளி வரும். ஒரு லோடுல தோராயமா 400 பெட்டிங்க இருக்கும். ஒரு பெட்டிக்கு 15 கிலோனா, ஒரு லோடுக்கு 6 டன்(6,000 கிலோ). அப்போ, 80 லோடுக்கு 480 டன் தக்காளி வரும். ஆனா, கடந்த 20 நாளா 20 லோடுதான் அதாவது, 120 டன் தக்காளிதான் வருது. அதான் விலையேறியிருக்கு. இதான் சென்னை கோயம்பேடு நிலைமை. இதுதான் மத்த மாவட்ட நிலைமையும். வறட்சி ஒரு முக்கியக் காரணம்னா, விதைச்ச சில தோட்டங்கள்ல அறுவடை செய்ற நேரத்துல பாத்து, இந்த மாசத்துல பேஞ்ச நல்ல மழை ஒரு காரணம். அதனால, செடி எல்லாம் அழிஞ்சு போய்டுச்சு. தக்காளியில இருந்து சாம்பார் வெங்காயம்வரை பல காய்கறிங்களும் தட்டுப்பாடு ஆகி விலையும் ஏறிடுச்சு. அதே நேரம் வட நாட்டு வியாபாரிங்க, நேரடியா காய்கறி தோட்டம் வைத்திருப்பவங்களைச் சந்திச்சு, மொத்தமா வட நாட்டுக்குக் காய்கறிகளை வாங்கிட்டுப் போறாங்க. இதனாலதான் நம்ம தமிழ்நாட்டுக்குக் கூடுதலா தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் தட்டுப்பாடு ஏற்படுது\" என்றார் இயல்பான மொழியில் அழுத்தமாக.\nஇதுகுறித்து வேளாண்மைத் துறை சார்ந்த ஒரு முக்கிய அதிகாரி, \"உலக அளவில் சீனா ஆண்டுக்கு 33,911,702 டன் தக்காளி உற்பத்தி செய்து முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாமிடத்திலும், இந்தியா 10,965,355 டன் உற்பத்தி செய்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. வைட்டமின் சி உள்ளிட்ட இம்முனிட்டி (immunity) அதிகரிக்கச் செய்யும் சத்துகள் தக்காளியில் மிகுதியாக உள்ளது. இதனால், வட நாட்டில் வாழும் வணிகச் சமூகங்கள், தக்காளியை அதிகமாகப் பயன்படுத்துகின்றன. எனவே, அவர்களின் நுகர்வுக்காக நமது கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் விளையும் நாட்டுத் தக்காளியை நேரடியாகக் கொள்முதல் செய்து, கொண்டுசெல்கிறார்கள் வட நாட்டுப் பெரு வணிகர்கள். தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகள் தட்டுப்பாடு அடைய இது ஒரு முக்கியக் காரணமென்றால், மற்றொன்று தமிழ்நாட்டில் விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது. பெருகிவரும் நகரமயமாக்கல், விவசாய உற்பத்தியைக் குறைப்பதும், தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்துக்கு ஒரு காரணமாகிறது\" என்றார்.\n''தமிழ்நாட்டில் தட்டுப்பாடுக்கு இது ஓரளவு காரணம் என்றால், அகில இந்தியளவில் தட்டுப்பாடு ஏற்பட, காய்கறிகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவது முதன்மை காரணமாக இருக்கிறது'' என்கிறார்கள் அதே காய்கறி மண்டியைச் சேர்ந்தவர்கள். \"ஆண்டுதோறும் சுமார் ஏழு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காய்கறிகள் ஏற்றுமதி ஆகின்றன. இதில், தக்காளியும் அடக்கம். வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் ஸ்பெயின் நாட்டில் அவர்கள் கலாசாரத் திருவிழாவான 'தக்காளி திருவிழா' நடக்கும். இதற்கு, சுமார் ஒன்றரை லட்சம் கிலோ தக்காளி பயன்படுத்தப்படும். மேலும், இதற்காகக் கணிசமான அளவில் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதி ஆவது தக்காளி விலையேற்றத்துக்கு ஒரு காரணம். கடந்த ஆண்டும் இதே ஜூலை மாதத்தில் தக்காளி விலை கடுமையாக ஏற்றமடைந்திருந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\" என்றனர். அதேநேரம், \"தக்காளி விலையேற்றத்துக்கு நிச்சயமாக இது காரணமல்ல. ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பொருள்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அங்குப் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்ட உணவுப் பண்டங்களைத் தீண்டுவதில்லை. இந்தியாவில் பயிர் செய்யும் காய்கறிகளில் பூச்சு மருந்து அடிக்கப்படாத காய்கறிகள் ஏதேனும் உண்டா... சொல்லுங்கள்\" என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.\nதக்காளி தட்டுப்பாடு தீருமா... விலைவாசி குறையுமா\n''சரி, எப்பதான் இந்தப் பிரச்னை தீரும்'' என்று வணிகர் சங்கப் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவிடம் பேசினோம். \"பொதுவாக, நாம் தக்காளி ஏற்றுமதி செய்வது வழக்கம். ஆனால், ஸ்பெயினுக்கு ஏற்றுமதி ஆகவில்லை. இந்தமுறை ஏற்றுமதி பெரிய அளவில் இல்லை. பயிர்கள், மழையினால் பாதிக்கப்பட்டதாலேயே தக்காளி தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போதுதான் மீண்டும் செடி நட்டு, உற்பத்திகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, விலை சீராக இன்னும் 20 முதல் 30 நாள்கள் ஆகலாம்\" என்றார்.\nதக்காளி தட்டுப்பாடு பெரும்பாடாக இருக்கிறது.\n‘மூன்று நாளில் நல்ல செய்தி’ - மர்மம் கலைக்கும் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122352-villagers-staged-protest-against-aiadmk-councillor-near-ariyalur.html", "date_download": "2019-01-19T04:54:26Z", "digest": "sha1:SGIWWAEG6QIV2EJ4TTJ5UJW3YV427IQE", "length": 21766, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "'புகாருக்குப் பிறகுதான் மணல் கொள்ளை அதிகமா நடக்குது’-போலீஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள் | Villagers staged protest against AIADMK councillor near Ariyalur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:20 (16/04/2018)\n'புகாருக்குப் பிறகுதான் மணல் கொள்ளை அதிகமா நடக்குது’-போலீஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்\n'மணல் கொள்ளையைத் தடுத்ததால், இளைஞர்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இதற்குக் காரணமான அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரைக் கைதுசெய்யும் வரை எங்களது போராட்டத்தை விடப் போவதில்லை' என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வெள்ளாற்றில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ் என்பவர் திருட்டுத்தனமாக ஆற்றுமணல் அள்ளுகிறார் என்று பொதுமக்களே பலமுறை, ஜே.சி.பி மற்றும் லாரிகளைச் சிறைபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆனால், இன்று வரை அவர்மீது வழக்கும் இல்லை; நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதை எதிர்த்து, பொது மக்களே போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.\nஇந்நிலையில், கடலூா் மாவட்ட எல்லை செம்பேரியில், வெள்ளாற்றில் ஆளுங்கட்சி பிரமுகா்கள் ஜே.சி.பி இயந்திரம்மூலம் இரண்டு லாரிகளில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தபோது, கடலூர் மாவட்டம் செம்பேரியைச் சேர்ந்த இளைஞர்கள், 'ஏன் அனுமதியில்லாமல் மணல் திருடுகிறீர்கள் எனக் கேட்டதால், இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு கடலூா் மாவட்டம், பொன்னாடம் போலீஸார் மற்றும் அரியலூர் டி.எஸ்.பி மோகன் தாஸ் வந்து விசாரணை மேற்கொண்டனர். மணல் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதாகக் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்துசென்றனர்.\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலா��ர் சஞ்சய் தத்\nபோராட்டத்தில் ஈடுபட்ட சிலரிடம் பேசினோம். ”ஆளுங்கட்சியினரின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மணல் கொள்ளையைத் தடுப்பது அதிகாரிகளின் வேலையா, இல்லை மக்களின் வேலையா வெள்ளாற்றுப் பகுதியில் இரவு நேரங்களில் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் சுரேஷ், மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபடுவதால், அக்கரையைச் சேர்ந்த கடலூர் மாவட்ட மக்கள், வெள்ளாற்றுப் பாதுகாப்பு நலச்சங்கம் ஒன்று அமைத்து, மணல் கொள்ளையைத் தடுக்க பல்வேறு விதத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் தகவல் கொடுத்தால், பணத்தை வாங்கிக்கொண்டு வழக்கம்போல விட்டுவிடுகிறார்கள்.\nஅரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களிடம் புகார் கொடுத்தால், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்று வரை விசாரித்தபாடில்லை. நாங்கள் புகார் கொடுத்த நாளிலிருந்துதான் அதிகமாகத் திருடுகிறார். தற்போது மணல் அள்ளும்போது, பொதுமக்களும் இளைஞர்களும் கையும், களவுமாகப் பிடித்தோம். சுரேஷ், அவரது தம்பி ரமேஷ் இருவரும் போன் பண்ணி, 20-க்கும் மேற்பட்ட அடியாட்களை வரவைத்து, எங்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதற்கு, ஆட்சியர் என்ன சொல்லப்போகிறார். இதற்குத்தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்களுக்கு முடிவு தெரியும் வரையிலும்விடப் போவதில்லை'' என எச்சரித்தனர்.\nபிரதமர் வீட்டு முன்பு தூக்குக்கயிறு போராட்டம்- அய்யாக்கண்ணு ஆவேசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொல��த்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/rationalism/173985-2018-12-22-10-47-54.html", "date_download": "2019-01-19T03:50:55Z", "digest": "sha1:732MO7RUWWUFSLCCYRPPU2F5YVXDHNWI", "length": 8879, "nlines": 84, "source_domain": "viduthalai.in", "title": "புதிய வரவுகள்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொ���ுளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nசனி, 22 டிசம்பர் 2018 16:09\n1) குறளமுதம் - கண்மதியன்\n2) திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் - முனைவர் பத்மாவதி\n3) பனிக்காற்றும் பறவைப்பாட்டும் (2 படிகள்) - விழிகள் தி.நடராஜன்\nமேற்கண்ட நூல்கள் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் மூலமாக நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.\n- நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884003", "date_download": "2019-01-19T05:22:52Z", "digest": "sha1:HNG5BZ67WAPS5P3JKO6BBZKWZLEZP4HQ", "length": 15232, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மதுரை தமுக்க மைதானத்தில் களைகட்டிய அறிவுத்திருவிழா 5 நாட்களில் 1 லட்சம் வாசகர்கள் குவிந்தனர் | மதுரை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > மதுரை\nமதுரை தமுக்க மைதானத்தில் களைகட்டிய அறிவுத்திருவிழா 5 நாட்களில் 1 லட்சம் வாசகர்கள் குவிந்தனர்\nமதுரை, செப். 6: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை தமுக்க மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் 5 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்துள்ளனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) சார்பில் 13ம் ஆண்டாக மதுரை தமுக்க மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சூரியன் பதிப்பகம் உள்ளிட்ட முன்னணி பதிப்பகங்களின் 256 ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.\nகதை,கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என பல்வேறு தலைப்புகளில் ஏராளமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தாண்டு சிறப்பம்சமாக, குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி வாசகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. திருவிழாவில் ரூ.10ல் இருந்து ரூ.10ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு லட்சம் தலைப்புகளில், 1 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள், லட்சக்கணக்கான வாசகர்கள் என ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழா களைகட்டி வருகிறது. செப்.10ம் தேதி வரையிலும் காலை 11மணிக்கு துவங்கி இரவு 9மணி வரையிலும் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம்.\nதென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க செயலாளர் வெங்கடாச்சலம் கூறு கையில், ‘ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கிச்செல்கின்றனர். குறிப்பாக, மாணவர்களின் வருகை கடந்த ஆண்டை விடவும் அதிகமாக உள்ளது. கடந்த 5 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் புத்தக திருவிழாவை பார்வையிட்டு சென்றுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும் சில தினங்கள் இருப்பதால், 8லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு விற்பனை விகிதம் அதிகரித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.\nபுத்தகத் திருவிழாவிற்கு வந்த மாணவன் கிஷோர் கூறுகையில், ` ராமாயணம், மகாபாரம் குறித்தெல்லாம் ஆ���ிரியர்கள் பேசி மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், புத்தகம் மூலம் முழுமையாக படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்தது. தற்போது, இவற்றை வாங்கியுள்ளேன். அப்பாவிற்காக பெண்ணிய விடுதலை ‘பெண்ணியம் என்றொரு கற்பிதம்’ என்ற நூலை வாங்கி பரிசளிக்க உள்ளேன் ’ என்றார்.புத்தகத்திருவிழா செப்.10ம் தேதி வரை நடைபெறுவதால் வாசகர் கூட்டம் அலைமோதி வருகிறது.\nமதுரை 13வது புத்தக திருவிழாவில், 225வது அரங்கில் சூரியன் பதிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. கதை, கட்டுரை,கவிதை, சிறுகதை, நாவல், உடல்நலம், ஆன்மிகம் என பல்வேறு தலைப்புகள் ஆயிரக்கணக்கான புத்ததங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் இங்கு கிடைக்கிறது. சூரியன் பதிப்பகத்தின் புதிய வரவுகள்; டாக்டர் கு.கணேசனின் ’செகண்ட் ஒப்பினியன்’, கே.என்.சிவராமனின் ‘தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்’ மற்றும் ’சிவந்த மண்’, நெல்லை பாரதியின் ’பாட்டுச்சாலை’, திருப்புகழ் திலகம் மதிவண்ணனின் ’வாழ்வாங்கு வாழலாம் வா’ பாகம்-1, பாகம்-2, முத்தாலங்குறிச்சி காமராசுவின் ’ஜமீன் கோயில்கள்’, கோமல் அன்பரசனின் ’தமிழ்நாட்டு நீதிமான்கள்’, ரா.வேங்கடசாமியின் ‘அரசியல் படுகொலைகள்’, பா.சு.ரமணனின் ’யோகி ராம்சுரத்குமார்.\nமதுரை சோழவந்தான் அரசு பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன். பிறவியிலேயே கிட்டப் பார்வை குறைபாடு கொண்ட பாலமுருகன் 13வது ஆண்டாக தவறாமல் மதுரை புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்தார். கூடவே, தன்னுடைய மாணவர்களையும் அழைத்து வந்திருந்தார். என்னென்ன புத்தகங்களை வாங்கலாம் என வழிகாட்டியதுடன், தன்னுடைய பணத்தைக்கொண்டு மாணவர்கள் சிலருக்கு புத்தகங்களை வாங்கிக்கொடுத்து அசத்தினார். அவர் கூறுகையில், ‘பார்வைத்திறன் குறைந்த போதும், ஒருபோதும் புத்தக வாசிப்பை நிறுத்தவில்லை. இனியும் நிறுத்தப்போவதில்லை. பாடப்புத்தகங்களை விடவும் வாழ்வியல் புத்தகங்களை மாணவர்கள் படிக்க வேண்டும். அவர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே, வகுப்பறையில் புத்தகங்கள் குறித்து அதிகம் பேசுவேன். இதிகாசங்கள், புராணங்கள், பண்டைய வரலாறு குறித்தெல்லாம் மாணவர்களிடம் பேசியிருக்கிறேன். அதை புத்தகங்களாக மாணவர்கள் வாங்கியுள்ளனர். நீண்ட நாள் தேடிய புத்தகத்தைத் தேடி வாங்கினேன். இந்த ஆசிரியர் தினத்தில் மாணவர்களுடன் வந்த இந்த புத்தக திருவிழா இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது’ என்றார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமேலூர் அருகே மதநல்லிணக்க மாட்டுப் பொங்கல் விழா\nமதுரையில் போலி ஐஏஎஸ் அதிகாரி கைது\n56 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டி கோப்பையை கைப்பற்றியது மதுரை அணிகள்\nஉலக தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் பிறந்தநாள் விழா\nவிளாச்சேரி மொட்டமலையில் டாஸ்மாக்கை அகற்றக்ேகாரி பெண்கள் முற்றுகை\nமதுரை கூர்நோக்கு இல்லம் ஏப்.1 முதல் செயல்பட வேண்டும் சமூக நலத்துறை செயலருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/blog-post_88.html", "date_download": "2019-01-19T05:01:20Z", "digest": "sha1:WUIFRVEGQ6RGMMWRUEQKUCNLHUCPVJXK", "length": 13155, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nகட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு\nகட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் தமிழக அரசு அறிவிப்பு | இலவச கட்டாயக்கல்வி உரிமை இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில�� 25 சதவீத இட ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2017-18-ம் கல்வியாண்டு முதல் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க அரசால் ஆணையிடப்பட்டது. இதற்கான வசதி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இச்சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க மே 18-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதற்கான காலவரையறையை 26-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்வித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும் மாநிலம் முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வழி காட்டுதலின்படி சமுதாயத்தில் நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் சேரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.CLICK HERE\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் ம���நிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/sri-lanka-news/1214-2018-05-15-09-29-27", "date_download": "2019-01-19T05:03:23Z", "digest": "sha1:5C65N7M5KBWMAIJHTUVJ2TJJKKTPLB2O", "length": 10843, "nlines": 70, "source_domain": "www.kilakkunews.com", "title": "பேரூந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு ; குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றமில்லை - kilakkunews.com", "raw_content": "\nபேரூந்து கட்டணம் நாளை முதல் அதிகரிப்பு ; குறைந்தபட்ச கட்டணத்தில் மாற்றமில்லை\nபஸ் கட்டணத்தை இன்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 6.56% ஆல் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஎவ்வாறாயினும் குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.\nஇன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.\nஅதன்படி பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்கு நேற்று மாலை கூடிய நிபுணத்துவ குழுவினால் தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்தி��� சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page-1/138285.html", "date_download": "2019-01-19T04:28:25Z", "digest": "sha1:VDFN7PXGE3V4NN2NRLOEAHYUAT4TJSTA", "length": 21924, "nlines": 95, "source_domain": "www.viduthalai.in", "title": "திடுக்கிடும் தகவல்கள்: கிழிகிறது பி.ஜே.பி.யின் முகத்திரை! நாட்டைக் காட்டிக் கொடுத்த பா.ஜ.க. கா(லி)விகள் சிறையில்!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nபக்கம் 1»திடுக்கிடும் தகவல்கள்: கிழிகிறது பி.ஜே.பி.யின் முகத்திரை நாட்டைக் காட்டிக் கொடுத்த பா.ஜ.க. கா(லி)விகள் சிறையில்\nதிடுக்கிடும் தகவல்கள்: கிழிகிறது பி.ஜே.பி.யின் முகத்திரை நாட்டைக் காட்டிக் கொடுத்த பா.ஜ.க. கா(லி)விகள் சிறையில்\nபாகிஸ்தானின் உளவு அமைப்பான அய்.எஸ்.அய்-க்கும், பயங்கரவாத அய்.எஸ் அமைப்பிற்கும், இந்திய ராணுவ ரகசியங்கள், பொருளாதார முன்னேற்பாடு திட்டங்கள் (ஙிறீuமீ றிக்ஷீவீஸீt) போன்ற பல முக்கிய ரகசிய தகவல்களை அனுப்பிய 11 பாஜக வினர் கைதுசெய்யப்பட்டனர். விசாரணையில், பாஜக முக்கிய பெண் தலைவர் ஒருவர் இவர்களுக்கெல்லாம் மூளையாக செயல்பட்டதாகத் திடுக்கிடும் தகவல். அந்த பெண் குறித்த விசாரணை யில் சிறப்பு புலானாய்வுப் பிரிவு செயல் பட்டு வருகிறது.\nஅய்.எஸ். அமைப்பு மற்றும் பாகிஸ் தான் உளவு அமைப்பான அய்.எஸ்.அய்-க்கு இந்தியாவில் இருந்து பல்வேறு ரகசியங் கள் கடத்தப்படுவதாக வந்த புகாரை அடுத்து நாடு முழுவதும் சிறப்பு புல னாய்வுத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் சில முக்கிய தகவல்கள் மத்தியப் பிரதேசம் போபாலில் இருந்து தொடர்ந்து பரிமாறப் படுவது புலனாய்வுத் துறையின் கவனத் திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதை ரகசியமாக கண்காணித்த போது சில மின்னஞ்சல் முகவரிகள் புலனாய்வுத் துறைக்குக் கிடைத்தன. அதன் பிறகு அதனை இயக்குபவர்கள் அடையாளம் காணப்பட்டனர். சுமார் 18-ற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு குழுவாக ம.பி.-யில் உள்ள குவாலியர், போபால், இந்தூர் போன்ற நகரங்களில் இருந்து செயல்படுவதும், இவர்கள் அனைவரும் பாஜகவில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்றும் தெரிய வந்தது. விசாரணையில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் துருவ் சக்சேனா என்பவர் பாஜக போபால் நகர செயலாளர் ஆகும். மேலும் இவர் ம.பி. மாநில பா.ஜ.க. அய்.டி தொழில் நுட்பப் பிரிவு தலைவராகவும் உள்ளார். பாஜகவின் தேசியத்தலைவர்களுடன் சேர்ந்து இவர் உள்ள பல புகைப்படங்கள் கிடைத்துள்ளன.\nமேலும் பாஜக நாடாளுமன்ற உறுப்பி னர் அலோக் சஞ்சார், மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், பாஜக தேசியச் செயலாளர் விஜயவர்கியா, போபால் மாநகர மேயர் அலோக் சர்மா போன் றோருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்துள்ளார். இவர் தன்னுடைய உளவு செயலை மறைப்பதற்காக தன்னை தேச பக்தர் போல் காட்டிக்கொள்ள சமூக வலை தளங்களில் பல்வேறு விதமான செய்தி களை பரப்பிக்கொண்டு இருக்கிறார். இவருடன் முகநூல் மற்றும் டுவிட்டரில் தொடர்பில் உள்ளவர் யாருமே இவர்மீது சந்தேகம் கொள்ள முடியாத அளவிற்கு சாமர்த் தியமாக இரட்டை வேடம் போட்டு வந் ததும் தெரியவந்தது. புலனாய்வுத் துறை யினர் ஆரம்பத்தில் இவரின் நண்பர்கள் யாரேனும் இந்தச் செயலில் இவரது கணினியைப் பயன்படுத்தி செய்திருப்பார் கள் என்று எண்ணியிருந்ததுண்டு.\nஆனால், தொடர்ந்து கண்காணித்த போது இவரே குழுவில் ஒருவராக இருந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந் துள்ளார் என்பது வெளிச்சத்துக்கு வந்தது இவரிடம் நடத்திய விசாரணையில் இது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகவல் களை பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு பரிமாறியுள்ளதை வேறு வழியின்றி ஒப்புக்கொண்டுள்ளார். இதற்குக் கூலியாக பல கோடி ரூபாய்களை ஹாவாலாமூலம் பெற்றுள்ளார். இவரது நண்பர்கள் உற வினர்கள் மற்றும் பல்வேறு வங்கிக் கணக்குகளை சோதனை செய்தபோது இதுவரை ரூபாய் 4 கோடிக்கு மேல் பணம் அய்.எஸ் அமைப்பு மற்றும் அய்.எஸ்.அய். உளவு அமைப்பின் மூலமாக கைமாறியுள் ளது தெரிய வந்துள்ளது.\nஇவரிடம் தொடர்ந்து விசாரணை செய்த பிறகு போபாலில் இருந்து 3 பேர், குவாலியர் நகரில் இருந்து 2 பேர் மற்றும் இந்தூரில் இருந்தும் சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொகித் அகர்வால், மனீஷ் சிங் காந்தி மற்றும் சந்தீப் குப்தா போன்ற பாஜகவினரைக் கைது செய்யச் சென்ற போது அவர்களின் குடும்பத்தார் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். இதனை அடுத்து அவர்களின் வீடுகளை புலனாய்வுத் துறையினர் சீல் வைத்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களில் மோகித் அகர்வால் மற்றும் துருவ் சக்சேனாவிடம் விலையுயர்ந்த கார்கள் இருந்தன. மோகித் அகர்வால் ரியல் எஸ்டேட் ஒன்றை சமீ பத்தில் துவக்கியிருந்தார். ஆனால் அவர் இதுவரை எந்த ஒரு ரியல் எஸ்டேட் வியா பாரமும் செய்யவில்லை என்று தெரிய வந்தது. இதனை அடுத்து நவீன விலை உயர்ந்த கார்கள் வாங்க பணம் எப்படி கிடைத்தது, என்று விசாரித்துவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களில் 5 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது, 6 பேர் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்னா என்ற ஊரில் இருந்து பல்ராம் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் வெளிநாட்டி லிருந்து ஹவாலாமூலம் ப���த்தை இந்தியாவிற்குக் கொண்டுவந்து துருவ் சக்சேனா கூட்டாளிகளுக்குப் பங்கிட்டு கொடுத்துள்ளார். இவருக்கு உதவி செய்த யூகேஷ் பாட்டில், ராஜீவ் பாட்டில் போன் றோரையும் சிறப்பு புலனாய்வுத் துறை யினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது ஹவாலா பணக்கடத்தல் குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. கைது செய்யப்பட்ட அனைவருமே மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பாஜகவில் பொறுப்புகளைப் பெற்றதில் இருந்து பெரும்செல்வந்தர் களாக மாறியுள்ளனர். இவர்களின் கூட் டாளிகள் தலைமறைவாக உள்ளனர். இந்த உளவுத்தகவல் பரிமாறப்பட்ட வழக்கில்\n20-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 11 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். சிலர் தலைமறைவாகியுள்ளனர். சிலரை காவல்துறை விசாரணை செய்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மத்தியப் பிர தேசத்தின் பல்வேறு நகரங்களில் சோதனை மேற்கொண்ட போது அவர்களி டமிருந்து 3000 சிம்கார்டுகள். அதிநவீன வசதிகள் கொண்ட 60க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், விலைஉயர்ந்த உயர் ரக வேகம் கொண்ட நெட்வெர்க் இணைப் புகளுடன் கூடிய 15 மடிக்கணினிகள், புதிய 15 அப்லோட் செய்யப்படாத பிளாங்க் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nகைது செய்யப்பட்டவர்களின் பெயர்களும் அவர்களின் பதவிகளும்\n1. ஜிதேந்திர தாக்கூர், பாஜக இளை ஞரணி செயலாளர்\n2. குஷ் பண்டித், பாஜக உறுப்பினர்\n3. திரிலோக் சிங் பதரியா, பாஜக உறுப்பினர்\n4. மனீஷ் சிங் காந்தி, பாஜக உறுப்பினர்\n5. மோகித் அகர்வால், பாஜக உறுப்பினர்\n6. துருவ் சக்சேனா, பாஜக (மாவட்ட செயலாளர் போபால்)\n7. மோகன் பாரதி, பாஜக (மாநில செயற்குழு உறுப்பினர்)\n8. சந்தீப் குப்தா, பாஜக உறுப்பினர்\n9. பல்ராம சிங், பாஜக உறுப்பினர்\n10. ரிதேஷ் குல்லார், பாஜக உறுப்பினர்\n22 கேரட் தேசப் பக்தத் திலகங்கள் போல மீசை முறுக்கும் இந்தக் காவிக் கூட்டம் எப்படிப்பட்ட தேசத் துரோகக் கூட்டம் - நாட்டைக் காட்டிக் கொடுக்கும் கும்பல் என்பது புரிகிறதா\nஒரு பாட்டில் விஸ்கிக்காக இந்திய இராணுவத்தின் இரகசியங்களை பாகிஸ் தானுக்குக் காட்டிக் கொடுத்த கூமர்நாரா யணன் போன்ற பார்ப்பனர்களின் வாரிசு கள்தானே இவர்கள்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42500", "date_download": "2019-01-19T04:35:43Z", "digest": "sha1:G66GLJYYSZKE3OKJAWXPD7NMFDVUVGOX", "length": 12307, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன் | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\nஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்படுகின்றனர் - சுமந்திரன்\nமக்களுக்குக் கிடைக்கவேண்டிய திட்டங்கள் அமைச்சர்களின் இழுபறியினால் கிடைக்காது போய்விடும் என்பதனால் சில விடயங்களை ஜனாதிபதிமுன்னிலையில் கூறியது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் இதன் காரணமாக சிலர் என்னுடன் முரண்படுகின்றார்கள். நான் தனி நபரை மையப்படுத்தி எதையும் கூறுவதில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமை்பபின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.\nகேள்வி : அமைச்சர் மனேகணேசன் உங்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் கேட்டபோது\nநான் பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக உள்ளேன். இந்தக் குழுவில் பல கலந்துரையாடல்களின் போது நான் கூறிய கருத்து வீடமைப்புத் திட்டம் தொடர்பில் குறித்த விடயம் ஒரு அமைப்பில் மட்டும்தான் இருக்கவேண்டும் இதனை நான் பலதடவை கூறியுள்ளேன் சமூர்த்தி எந்த அமைச்சில் உள்ளது என்பது பலருக்குத் தெரியாதுள்ளது. பல அமைச்சுக்கள் உள்ளது.\nஅமைச்சர் மனோகணேசனுடன் எந்தக் காலத்திலும் மோதியது கிடையாது கஜேந்திர குமாருடனோ, முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனோ, சுரேஷ் பிரேமச்சந்திரன் உடனே மோதியது கிடையாது.\nஅமைச்சர் மனோகணேசன் கூறுவதைப் பார்த்தால் நான் வேண்டுமென்று அவர்களுடன் மோதுவதாக கூறுகின்றார் . அவ்வாறு நான் நடந்ததில்லை. வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் அவர் செய்த நல்ல விடையங்கள் பற்றியும் ஊடகங்களுக்கு கூறியிருந்தேன். அவர் ஒரு பகுதியில் வெற்றியடைந்துள்ளார் மற்றொரு பகுதியில் தோல்வியடைந்துள்ளார்.\nஆகவே நான் கூறுகின்ற விமர்சனங்கள் ஒரு விடையத்தைப் பற்றியதாகவே இருக்கின்றதே தவிர ஒரு தனி நபரை மையப்படுத்தி எதனையும் சொன்னது கிடையாது.\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே ப��றுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/cinema/review/kalakalapu-2-movie-review", "date_download": "2019-01-19T04:06:52Z", "digest": "sha1:37SC3BQVZYBFIN4CAR7WLCR22QBZRJE5", "length": 17263, "nlines": 183, "source_domain": "nakkheeran.in", "title": "கலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா? | kalakalapu 2 movie review | nakkheeran", "raw_content": "\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nகலகலப்பு 2 - காசி இப்படியும் இருக்குமா\nகலகலப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்திருக்கும் சுந்தர் சி இந்த முறை பல புதிய நட்சத்திரங்களைக் கொண்டு வட இந்தியாவில் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். படம் பார்க்க வருபவர்களுக்கு காமெடி இனிப்பு அதிகமாக வைத்து ஃபுல் மீல்ஸ் படைப்பதையே விரும்புவார். லாஜிக் உப்பு எப்பொழுதும் குறைவாகத்தான் இருக்கும். இந்த முறை எப்படி\nஒரு அமைச்சர் ரெய்டுக்கு பயந்து தன்னுடைய அனைத்து விபரங்கள் இருக்கும் லேப்டாப்பை ராமதாசிடம் கொடுத்து காசிக்கு அனுப்பி விடுகிறார். பின்னர் பிரச்சனைகள் ஓய்ந்த தருவாயில் லேப்டாப்பை திரும்பப் பெற த��் ஆட்களான ராதா ரவியையும், ஜார்ஜையும் அனுப்புகிறார். தன்னுடைய பூர்வீக சொத்தைத் தேடி காசிக்குப் போகிறார் ஜெய். அதே காசியில் பழைய லாட்ஜ் ஒன்றை நடத்தி வருகிறார் ஜீவா. ஜெய் ஊரில் வந்திறங்கியவுடன் ஜீவா லாட்ஜில் தங்கி தன் பூர்விக சொத்தைத் தேடுகிறார். அதைக் கண்டுபிடிக்க உதவும் தாசில்தார் நிக்கி கல்ராணியுடன் காதலில் விழுகிறார். இன்னொருபுறம், ஜீவா தன் தங்கைக்கு திருமணம் நிச்சயம் செய்யும் மாப்பிளையின் தங்கையாக வரும் கேத்ரின் தெரஸாவுடன் காதல் வலையில் சிக்குகிறார். ஜீவா, ஜெய் இருவரையுமே சிவா முன்னர் ஏமாற்றியிருக்கிறார்.... இப்படியே சொல்லிக்கொண்டு போனால் கதை முடியவே முடியாது. இந்தப் படத்திற்கு நாம் கதையை எதிர்பார்த்தா போவோம் அதனால், இந்த தளத்தில் இருபது காமெடி நடிகர்களை வைத்து நடத்தியிருக்கும் காமெடி கலாட்டா எப்படியென்று மட்டும் பார்ப்போம்.\nசுந்தர்.சியின் டிரேட் மார்க் கதையமைப்பான ஒரு பொருளை தேடுவது, அது பல பேர் கை மாறுவது, ஆள்மாறாட்டம் போன்ற விஷயங்களை வைத்துக்கொண்டு ரெண்டரை மணி நேரம் பொழுதுபோக்காக நகர்த்தும் வித்தையை கில்லாடித்தனமாக இதிலும் கையாண்டிருக்கிறார். அதில் இந்த தடவையும் ஜெயித்துக் காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். கலகலப்பு முதல் பாகத்திற்கும், இந்த இரண்டாம் பாகத்திற்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. அதே பாணியிலேயே வேறொரு நட்சத்திரப்பட்டாளத்தை வைத்துக்கொண்டு முடிந்தளவுக்கு சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, சந்தானம் இல்லாத குறையை யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மனோபாலா, சிவா, ஜார்ஜ், ராமதாஸ், ராதாரவி, சிங்கமுத்து போன்றவர்களை வைத்துக்கொண்டு மறக்கடிக்கச் செய்திருக்கிறார் சுந்தர்.சி.\nஜீவா, ஜெய் இருவரின் கேரியரிலும் நிச்சயமாக இது ஒரு முக்கியமான படம். காரணம் கதாபாத்திரம், நடிப்பு என்றெல்லாம் விளக்க பெரிதாய் எதுவுமில்லை. இருவருக்குமே இந்த சமயத்தில் ஒரு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. அதனை இப்படம் கண்டிப்பாக நிறைவேற்றும் என நம்பலாம். அவரவர் வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர். கேத்ரின் தெரஸாவும் ,நிக்கி கல்ராணியும் இளமைத் துள்ளலாக கவர்ச்சியை அள்ளி வீசியிருக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்களில் 'ஓகே ஓகே' மற்றும் 'ஒரு குச்சி ஒரு குல்ஃபி' பா���ல்கள் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் நன்றாக உள்ளது. யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் படத்தில் வரும் கதாபாத்திரங்களும் சரி, படமும் சரி, மிகவும் வண்ணமயமாக உள்ளது.\nபடத்தின் நீளமும், போகப் போக முளைத்துக் கொண்டே போகும் கிளைக் கதைகளும் தான் குறை. மற்றபடி, காசியை இவ்வளவு அழகாகவும், கலகலப்பாகவும் காட்டியதற்காகவே கலகலப்பு-2 விற்கு தாராளமாக விசிட் அடிக்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n1985ஆண்டில் வெளிவந்த படத்திற்கு தற்போது இரண்டாம் பாகம்...\nவிஸ்வாசம் வசூலை கலாய்த்த தமிழ்ப்படம் இயக்குனர்...\nதிருமுருகன் காந்தி, பியூஷ் மனுஷ் மற்றும் பல சமூக செயல்பாட்டாளர்கள் இருக்கும் ஜிப்ஸி டீஸர்\nபாகுபலி 2 வசூலை முறியடிக்க காத்திருக்கும் கே.ஜி.எஃப்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nவசூல் தகவலிலும் போட்டிப் போடும் பேட்ட, விஸ்வாசம் தயாரிப்பு நிறுவனங்கள்...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/01/30/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-01-19T03:52:05Z", "digest": "sha1:6J4NJU6IFQBJHJN2AT7LRCGK7T2UGMJ7", "length": 17549, "nlines": 286, "source_domain": "nanjilnadan.com", "title": "நாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது?? | நாஞ்சில்��ாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← எழுதுகிறவர்கள் சக மனிதரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்…\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் (2) →\nநாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது\nThis entry was posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged தீதும் நன்றும், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது\n← எழுதுகிறவர்கள் சக மனிதரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்…\nதெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் (2) →\n4 Responses to நாடு இவர்களுக்கு என்னசெய்யப் போகிறது\nஇவை எல்லாம் கற்பனை வாதங்கள். இந்த வருடம் கூட காக்னிசன்ட் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கிய மென்பொருள பட்டதாரிகளில், பலர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களே.\nஏட்டில் படித்து இயலாமையில் பெருமூச்சு விட கற்றுக் கொண்டோம்.ஒரு ரூபாய் அரிசியில் உண்டு,ஓசி தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் கண்டு,வாழப் பழகி விட்டோம். அகிம்சை தேசத்தில் தானாக கிடைக்கும் வரை காத்திருப்பதும் சுகம் தானே.சுகமான வாழ்வு எப்படி வந்தாலென்னநாமென்ன துனிசியாவிலா வாழ்கிறோம்.தமிழகத்தில்.முத்துகுமாரின் இறந்த தினத்திற்கு அரசு விடுமுறை விட்டாலென்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிற பூமியில். சரி சரி ஏப்ரல் 14க்கு என்ன புதுப்படம் வருகிறது என்பது பற்றி ஏதாவது தெரிந்தால் பதிவிடுங்கள்.\n//மென்பொருள பட்டதாரிகளில், பலர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களே.//\nதன் குழந்தைகளுக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒரு நியாயமா எனவே நண்பர் தன் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே படிக்க வைப்பாரா \nஎனது மாநகராட்சி பள்ளிவாழ்க்கையை ஞாபகமூட்டிய கட்டுரையிது. மாநகராட்சி பள்ளியில் படிப்பவர்களில் சிலர் வேண்டுமானால் (முதல் மதிப்பெண் பெறும் மாணவர்கள்) நல்ல நிலைமையை அடையலாம். மற்றவர்கள் சாதாரணமாகத் தான் வாழ்கிறார்கள், வாழ்கிறேன். நாஞ்சில் சொல்வது போல நாடு எங்களுக்கு என்ன செய்தது சத்துணவும், பயண அட்டையும் தவிர.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2016/12/27/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2019-01-19T05:16:36Z", "digest": "sha1:2X3RKZFRTJSHSLKTB6DQRBBSFQ7GAPRQ", "length": 19291, "nlines": 334, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர் | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nநயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்\nநடிகைகளை பற்றி இந்த இயக்குநர் சுராஜ் என்பவர் ஏதோ சொல்லிவிட்டாராம்\nஉடனே நயந்தாரா, தமண்ணா உட்பட பலர் பொங்கிகொண்டிருக்கின்றனர்\nஇதுவரை இந்த நயனையும், தமணையும் பற்றி எழுதா பத்திரிகைகள் இல்லை, எவ்வளவோ எழுதினார்கள், இன்றும் எழுதுகின்றார்கள் அதெற்கெல்லாம் ஒரு சத்தமும் இல்லை\nஇன்று இவர்கள் கிளம்பியிருப்பது ஒரு வகையான திசை திருப்பல் போலவே தோன்றுகின்றது,\nஅதுவும் தன்னைபற்றி எழுதி கிழித்தவர்கள் மீது அமைதி காத்தவர்கள், இன்று பொங்குவதுதான் காமெடி.\nபத்திரிகைகள் எழுதினால் கிசுகிசுவாம் கண்டுகொள்ளமாட்டார்களாம், ஆனால் இயக்குநர் ஏதும் சொல்லிவிட்டால் பிய்த்துவிடுவார்களாம்\nநடிகை என்பது ஒரு தொழில், சினிமா தயாரிப்பு தொழிலில் அவர்களிடம் சில கோரிக்கைகள் வைக்கபடலாம், அது பற்றி சுராஜ் என்னமோ சொல்லிவிட்டார்\nஇதற்குத்த்தான் சிம்புவிடம் உதட்டை கடிக்க கொடுத்த நயன் பொங்கிகொண்டிருக்கின்றார்\nஅதாவது இந்த நடிகைகள் எப்படியும் நடிக்கலாம், கேட்டால் அதற்கான பதில் மக்கள் விரும்புகின்றார்கள், இயக்குநர் நடிக்க சொன்னார் அதனால் நடித்தோம், கதைக்கு ஏற்ற நடிப்பினை வழங்குவதே “கலைச்சேவை” என்பதாகவே இருக்கும்\nஅந்த “கலைச்சேவை”க்கும் ஒரு விலை உண்டு என்பதை சுராஜ் சொல்லிவிட்டாராம், இதற்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம்\nஎதனையோ மறைக்க இன்று நயந்தாராவின் குரல் கேட்கின்றது, பொதுவாக நயன் இப்படிபட்ட நபர் அல்ல, எதனையும் கண்டுகொள்ளாத நயன் சுராஜினை கண்டுகொள்வதும், அதுவும் இன்றைய ரெய்டு காலத்தில் பதிலடி கொடுப்பதும் மர்மமானவை\nஅன்று வெள்ளம் வரும்பொழுது சிம்புவின் பீப் சாங்\nஇன்று ரெய்டு நடக்கும்பொழுது நயந்தாராவின் கண்டன பதில்..\nஇதற்கு மேலும் நிலை சிக்கலானால் என்ன ஆகும்\nஇருக்கவே இருக்கின்றார் தங்கர் பச்சான்\nஎன் “கள்ளிகாட்டு கருப்பாயி” படத்திற்கு நடிக்க முடியாது என சொன்ன நயந்தாரா ..” என அவர் கிளம்பினால் நிலை சிக்கல் ஆகாதா\nஅதன் பின் எங்கு எந்த ரெய்டு நடந்தால் என்ன யார் பொதுசெயலாளர் ஆனால் என்ன\nஆனாலும் இது நயன் தாரா சம்பந்தபட்ட பிரச்சினை என்பதால், நயன் தற்கொலை படை நிறுவணர் மற்றும் தலைவர் Babu Rao பார்த்துகொள்வார்\nஆனால் குஷ்பூ ஏதும் சொல்வாரன்றால், அல்லது அவருக்கு பிரச்சினை என்றால் நாம் நிச்சயம் அவரைத்தான் ஆதரிப்போம்\n← தை வருது … ஜல்லிக்கட்டு எங்கே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/sc-refuses-to-stay-ngt-order-reopening-of-sterlite-plant-cleared.html", "date_download": "2019-01-19T03:54:22Z", "digest": "sha1:IH26MQRPRGLRNRSJXOE3UI5AR7KXJ67S", "length": 4582, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "SC refuses to stay NGT order - Reopening of Sterlite Plant cleared | Tamil Nadu News", "raw_content": "\n‘ஸ்டெர்லைட் ஆலையை மூடியது ஏற்றுக்கொள்ள முடியாதது’.. டெல்லி பசுமை தீர்ப்பாயம் அதிரடி\n2,300 போலீஸைப் போல நாங்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறோம்: தர்மசேனா தலைவர் பகீர்\nஅஸ்ஸாம் கோவிலுக்குள் ஆண்களை அனுமதிக்கக் கோரிய மனு: டெல்லி நீதிமன்றம் பதில்\nபட்டாசு வெடிப்பதற்கான அந்த 2 மணி நேரத்தை அறிவித்த தமிழக அரசு\nதமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகரிப்பு: உச்சநீதிமன்றம்\nசபரிமலையில் சேதமான பேருந்துகளால் அரசுக்கு ரூ.1.25 ��ோடி இழப்பு: டிஜிபி அதிரடி யோசனை\nதடை இல்லை:ஆனால் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதா\nஆண்களின் திருமண வயதை 18-ஆக குறைக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் அதிரடி\nசபரிமலை வழக்கு: பாஜக இளைஞர்கள்மீது தண்ணீர் பாய்ச்சிய காவலர்கள்\nசபரிமலை வழக்கில்.. மறு சீராய்வு மனுவை தள்ளுபடி.. உச்சநீதிமன்றம்\nபதவியேற்றார் புதிய தலைமை நீதிபதி.. ’அதிரடி தீர்ப்புகள்’ சொன்ன தீபக் மிஸ்ரா ஓய்வு\nஒழுக்கத்தை பாழாக்கும் தீர்ப்பு: பாப்பையா கருத்தால் சர்ச்சை\n'பெண்ணும் தீட்டல்ல'.. மாற்றம் ஒன்றே மாறாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/102490-timeline-of-indian-prime-minister-narendra-modi.html", "date_download": "2019-01-19T04:52:37Z", "digest": "sha1:ESRQFG3HGZ66CM4UYPZ2VQWARQASBPPY", "length": 19915, "nlines": 423, "source_domain": "www.vikatan.com", "title": "டீக்கடை முதல் டிஜிட்டல் இந்தியா வரை... நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் டைம்லைன் | Timeline of Indian prime minister Narendra Modi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:29 (17/09/2017)\nடீக்கடை முதல் டிஜிட்டல் இந்தியா வரை... நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் டைம்லைன்\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலம் அது. அப்போது 15 வயதில் மெஹ்சானா ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்த சிறுவனை யாரும் பெரிதாக நினைத்திருக்க மாட்டார்கள். தனது 17வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி ஹிமாச்சல் மலைப்பகுதிகளை சுற்றி வந்த சிறுவன் யார் என்று அன்று யாரும் உற்று நோக்கி இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த சிறுவனின் இன்றைய நிலை வேறு. இன்று உலகமே வியக்கும் அளவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் பிரதமராக உருவெடுத்து நிற்கிறார் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி.\nபி.ஜே.பியின் தொண்டனாக துவங்கி 34 ஆண்டுகளில் இந்திய பிரதமராக உயர முடியும் என்று மோடியும் சரி மற்றவர்களும் சரி நினைத்து பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். 2012-ம் ஆண்டில் குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பாரதிய ஜனதாக் கட்சி, ''டெல்லிக்கு வரத் தயாராகிறீர்களா' என்று கேட்டது. இந்தக் கேள்விக்கு 'யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் தரமாட்டேன்'' என்கிறார் மோடி. அவர், குஜராத் முதல்வராவதற்கு பல தலைவர்கள் காரணமாக இருந்தனர். ஆனால், 'இந்தியாவின் பிரதமராக மோட��� வருவதற்கு அவர்தான் காரணம்' என்று தன்னைத்தானே வளர்த்துக் கொண்டார்.\n141 நாட்கள் வெளிநாட்டில் தங்கி இருந்துள்ளார். 49 நாடுகளுக்கு சென்றுள்ளார் என்று பட்டியல் நீள்கிறது. இந்தியாவில் அதிரடி அறிவிப்புகளால் சில சமயம் மக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பணமதிப்பிழப்பு, விவசாய பிரச்னை என பதில் கூற முடியாத பிரச்னைகள். இன்னொரு பக்கம் இந்துத்துவா, சாமியார்கள் என மோடியை கீழிறக்கும் விஷயங்கள் வலுவாக உள்ளன. பல சர்ச்சைகள், வழக்குகளை எல்லாம் தாண்டி, மூன்று ஆண்டுகாலமாக பிரதமர் பதவியை வகித்து வருகிறார். பிரதமர் மோடியின் 67 வருட வாழ்க்கைப் பயணம் இதோ...\nமோடி நரேந்திர மோடி குஜராத் Narendra Modi BJP\n“துளிர்க்கப்போகும் இரட்டை இலை” - தினகரனுக்கு அடுத்த ஷாக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அ��ிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121839-actor-rajinikanth-tweeted-about-protest-against-ipl.html", "date_download": "2019-01-19T04:56:11Z", "digest": "sha1:IU4AOP7PJPXAMYZNEX5PETQVOXBH3WHK", "length": 18062, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து’ - ரஜினி காட்டம் | Actor rajinikanth tweeted about protest against ipl", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:13 (11/04/2018)\n`வன்முறைக் கலாசாரத்தைக் கிள்ளி எறியவில்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து’ - ரஜினி காட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாகக் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னையில் ஐ.பி.எல் போட்டிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இதனால், சென்னையில் பல இடங்கள் போராட்டக்களமாகின. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள்மீது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் சிலர் காவலர்களைத் தாக்கும் வீடியோவைப் பகிர்ந்து, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இடம் பெற்றுள்ளார். ரஜினிகாந்த் அந்தப் பதிவில், ’'வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால், நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள்மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்’' எனப் பதிவுசெய்துள்ளார்.\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=473", "date_download": "2019-01-19T04:01:38Z", "digest": "sha1:U5I7NGYBUZZ2KKSHEGJL7JLFOHI6LNLD", "length": 6511, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி\nவெள்ளி 21 அக்டோபர் 2016 13:45:00\nயாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றுள்ளது. அளவெட்டி கந்தரோடை பகுதியை சேர்ந்த சுகந்தராசா சுலக்சன் (வயது 24) மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசாகஜன் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்கள். கந்தரோடையில் இருந்து பல்கலைக்கழக விட��திக்கு, அதிவேகமாக வந்து கொண்டிருந்த வேளையில் குளப்பிட்டி பகுதியில் உள்ள வீதியில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இதேவேளை, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் இது தொடர்பாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின் றது. மேலும், உயிரிழந்த இருவரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/category/sports/cricket/", "date_download": "2019-01-19T04:50:20Z", "digest": "sha1:7YFSTMKGMYYTJU7PUEGSON3E4ETYCN3Y", "length": 64154, "nlines": 604, "source_domain": "tamilnews.com", "title": "Cricket Archives - TAMIL NEWS", "raw_content": "\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. srilanka vs england 1st test match dat 2 update,tamil sports news,ENG vs SL,Galle test காலி சர்வதேச ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதேவேளையில் டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று அறிவித்தார். ab de villiers joins gayle hales rangpur riders outfit bpl,tamil cricket news,Ab De ...\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமே.இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்��ு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. kohli set equal sangakkara record 4 successive odi hundreds,tamil cricket news,kohli and sangakkara record,tamilnews.com இந்திய கேப்டன் விராட் கோலி ...\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் இருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய விலகியுள்ளார். massive blow dhananjaya set miss first leg,Today cricket news,Tamil Sports news,Tamilnews.com அவரது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக இன்றைய ...\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nமே.இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விக்கெட் கீப்பர் இடத்துக்கு வீரர்களை நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். dhoni dropped T20 squads virat rested windies,tamil cricket news,indian sports news,tamilnews.com ...\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு 20க்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது.கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. ஏற்கனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை இழந்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. india vs westindies ...\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nபங்களாதேஷ் அணி தமது சொந்த மண்ணில் சிம்பாப்வே அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரின் பின்னர் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணியில் சில மாற்றங்கள் ...\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nகோலி 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 157* ரன்கள் அடித்து அசத்தியதோடு, ஒருநாள் அரங்கில் 10,000 ஓட்டங்களை கடந்து மிகப்பெரிய மைல் கல்லை எட்டினார். pakistan cricket board congrats ...\nசமநிலையில் முடி��்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nசுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி பரபரப்புக்கு மத்தியில் சமநிலையில் நிறைவு பெற்றுள்ளது. india vs westindies 2nd odi match ends tie,tamil news,today sports news,westindies cricket news நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ...\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nமேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.35 வயதான பிராவோ 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 66 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையிலேயே ஓய்வை அறிவித்துள்ளார். westindies player dwayne bravo announces retirement international ...\nமீண்டும் தலைவராகிறார் திசர பெரேரா\nஇருபதுக்கு – 20 அணியின் தலைவராக சகலதுறை ஆட்டக்காரர் திஸர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. sri lanka t20 cricket team new ...\nஅவுஸ்திரேலியாவிடம் சுருண்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஒரே ஒரு டி-20 அபுதாபியில் நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் அந்த அணி சிக்கியது. t20i australia beat uae ...\nசச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி..\nஇந்திய அணியின் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான விராட் கோலி நேற்று தனது 60 வது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 36 சதங்களையும் இவர் பெற்றுள்ளார். india vs west indies virat kohli smashes 36th odi century,tamil ...\n6 பந்துகளில் 6 சிக்ஸ்ர்கள் அடித்து ஆப்கானிஸ்தான் வீரர் அசத்தல் சாதனை\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. afghanistan premier league 6 sixes six ball hazratullah,tamil cricket news,afganistan cricket news,tamilnews.com சார்ஜாவில் நடந்த போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் ...\nஓய்வுபெறுகிறார் இலங்கையின் நட்சத்திர பந்���ுவீச்சாளர்..\nஇலங்கை அணியின் சிரேஸ்ட சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தமது கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ரங்கன ஹேரத் தற்போது டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளார். sri lanka cricketer rangana herath ...\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது.நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். pakistan ...\nமைதானத்திற்கு வெளியிலும் வெற்றி பெற்ற விராட் கோஹ்லி\nவெளிநாட்டு தொடர்களின்போது வீரர்கள் மனைவியர், தோழிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொடர்களின்போது 2 வாரங்களுக்கு மேல் வீரர்களின் மனைவியர் அவர்களுடன் தங்கக்கூடாது என்பது பிசிசிஐ நிலையாக ...\nஇலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது போட்டியில் மழை பாதித்தாலும் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. england won ...\nஅபுதாபி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் பாகிஸ்தான் அணி\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. australia 145 runs first innings vs pakistan,sports news,cricket news,today test match,pak vs aus,tamilnews.com அந்த அணியின் பகர் சமான், சர்ப்ராஸ் ...\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்ட��கள் கொண்ட தொடரிலும், அதன்பின் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடுகிறது. cricket morris amla duminy proteas trip australia,tamil sports news,cricket news,tamil news ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி ...\nபாக்-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது\nபாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியின்போது காயம் அடைந்த தொடக்க பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பகர் சமான் டெஸ்டில் ...\nரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்\nஇந்தியாவின் முன்னணி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை உள்பட 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. நேற்று முன்தினம் நடைபெற்ற காலிறுதி ஒன்றில் மும்பை – பீகார் அணிகள் மோதின. fan tries kiss rohit sharma vijay ...\nஉலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆவலாக உள்ளேன்: லசித் மாலிங்க\nஎதிர்வரும் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குகொண்டு விளையாட தாம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீசசாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். lasith malinga picked 2019 world cup srilanka england odi series,tamil cricket news,cricket updates, today tamilnews.com சுமார் ...\nவிஜய் ஹசாரே போட்டியில் தோனி விளையாடாதது ஏன்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் விளையாடி வருகிறார். இங்கிலாந்து மற்றும் ஆசிய கோப்பையில் டோனியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதனால் அவர் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ms dhoni msk prasad ...\nஇரண்டாவது போட்டியிலும் தென் ஆபிரிக்கா வெற்றி\nசிம்பாப்வே கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி நேற்று போட்சேபிஸ்ட்ரூம் நகரில் நடந்தது. live cricket score south africa vs zimbabwe 2nd,sports updates,southafrica cricket news in tamil முதலில் பேட்டிங் செய்த ...\nமறைமுகமாக தோனிக்கு ஆலோசனை வழங்கிய கம்பீர்\nமகேந்திர சிங் தோனி இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர். விக்கெட் கீப்பருடன் தலைசிறந்த ஃபினிஷ��ாகவும் திகழ்ந்தார். வயதாக வயதாக எம்எஸ் டோனியின் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவரது தொய்வாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை மிடில் ஆர்டர்கள் சரியாக அமையாததாலும் இந்தியா முக்கியமான ஆட்டங்களில் திணறி வருகிறது. gautam gambhir ...\nஇடம் கிடைக்காமல் திண்டாடும் தினேஷ் கார்த்திக்..\nமே.இந்திய அணிக்கெதிராக இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் பேட்ஸ்மேனாக சேர்க்கப்பட்டுள்ளார். dinesh karthik despite omission odi squad,tamil sports news,cricket news in tamil,tamilnews.com தினேஷ் கார்த்திக் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று தேர்வுக்குழு தலைவரிடம் ...\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகினார் இமாம்-உல்-ஹக்\nபாகிஸ்தான் – அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்றது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பீல்டிங் செய்த இடது கை பேட்ஸ்மேன் ஆன இமாம்-உல்-ஹக்கின் இடது கை சுண்டு வரலில் முறிவு ஏற்பட்டது. imam ul haq not play ...\nஉலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இலங்கை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. arjuna ranatunga srilanka pacer lasith malinga accused sexual assault,tamil news,sports news 1996-ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ரணதுங்கா. இவர் ...\nசூதாட்டத்தில் சிக்கிய ஹாங்காங் கிரிக்கட் வீரர்கள்\nஹாங்காங் நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நதீம் அகமது, இர்பான் அகமது (சகோதரர்கள்), ஹசீப் அம்ஜத் ஆகியோர் சூதாட்ட குற்றச்சாட்டில் சிக்கி உள்ளனர்.இவர்கள் 3 பேரும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது உறுதியானது. இதை தொடர்ந்து இந்த 3 வீரர்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இடைநிறுத்தம் செய்துள்ளது. three hong kong ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தம��னி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடு��்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் ���ுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணி���்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசா��்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:32:36Z", "digest": "sha1:ZZGMRA32PV7O2ARVQCMZ2T46BCDVS4NR", "length": 40967, "nlines": 335, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "அல்லாஹ் | An Islamic Paradise's Blog", "raw_content": "\nநாம் சம்பாதிக்கவேண்டும், உயர்ந்த மாளிகைகளைப் போன்ற வீடுகளை கட்ட வேண்டும் அதில் அழகிய துணைகளுடனும் வாரிசுகளுடனும் குடிபுக வேண்டும் என்று சிந்திப்போம் அதற்கான திட்டங்கள் தீட்டி அதை நடைமுறைப் படுத்துவோம் அதில் சிலருக்கு அல்லாஹ் வெற்றி அளிப்பான் மற்றும் சிலருக்கு தோல்வியளிப்பான்.\nதங்கள் எண்ணங்களில் வெற்றிபெற்றவர்கள் அல்லாஹ்வின் கிருபை கிடைத்து விட்டதாக எண்ணி ஆனந்தமாக இருப்பார்கள் மற்றும் சிலரோ தன் எண்ணங்களில் தோல்வியடைந்தவர்களாக விரக்தியடைந்தும் அல்லாஹ்வின் கிருபை கிடைக்கவில்லை என்று எண்ணி சலிப்படைந்து வாழ்ந்து வருவார்கள்.\n பணம், பொருள், மனைவி மக்கள், வசதிவாய்ப்புகள் இவைகள்தான் நமக்கு அல்லாஹ்விடம் கிடைத்த அருட்கொடைகளா\nஅல்லாஹ் நமக்கு ஏதோ ஒன்றை அருளிவிட்டால் உடனே ”அர் ரஹ்மான் அர்ரஹ்மான்” என்று கூறுகிறோம் ஆனால் நாம் நினைத்தது நடக்காமல் போகும்பட்சத்தில் சோகமே உருவானதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வைத் தவிர வேறு ஏதாவது ஒரு சக்தி கைகொடுக்குமா என்று ஏங்கி அதைத் தேடும் பாதைகளில் அமர்ந்துவிடுகிறோம்\nஏன் நீங்கள் நினைத்ததை அல்லாஹ் நிச்சயம் நடத்தவேண்டும் என்று நினைக்கிறீர்களா இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும் இப்படி நீங்கள் நினைத்து விடாதீர்கள் காரணம் நீங்கள் இப்படி நினைத்துவிட்டால் இது பாவங் களிலேயே மிகப்பெரிய பாவமாக மாறிவிடும் மேலும் ”அல்லாஹ்வுக்கு நாம் அடிமை” என்ற கொள்கை தலைகீழாக மாறிவிடும் (அல்லாஹ் என்னை மன்னிப்பானாக\nசகோதரர்களே இந்த உலக வாழ்கை பற்றி அல்லாஹ் கூறும் போது\n“இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை” (ஆலஇம்ரான்:185)\nமேலும் இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் வீணுமேயன்றி (வேறு) இல்லை. இன்னும் பயபக்தியுடையோருக்கு நிச்சயமாக மறுமையின் வீடு மேலானதாகும்” (அல்அன்ஆம்: 32)\nஅல்லாஹ் நம்மை துரத்தி துரத்தி உதவிக் கொண்டிருக்கிறான் நாம் அதை சி��்திப்பதில்லையே\nசகோதரர்களே நீங்கள் இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கின்றீர்கள் சற்று தங்களைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்\nசென்ற வினாடி நாம் எங்கே இருந்தோம்\nசென்ற வாரம் நாம் எங்கே இருந்தோம்\nசென்ற மாதம் நாம் எங்கே இருந்தோம்\nசென்ற வருடம் நாம் எங்கே இருந்தோம்\nபிறப்பதற்கு முன் நாம் எங்கே இருந்தோம்\nநம்மை பாலூட்டி, அறிவுட்டி வளர்த்த அருமைத் தாய் கர்ப்பம் தறிக்கும் முன் நாம் அற்பத்திலும் அற்பமான ஒரு கொசுவின் சடலமாக கூட இருக்கவில்லையே அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே அதைவிட கொடுமை ஒரு சூனியமாக (புஜ்ஜியமாக) கூட இருக்கவில்லையே இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் நாம் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம் தாயின் வயிற்றில் ஒரு அற்பமான நீர்த்துளியால் (இந்திரியத்துளியாக) நம்மை செலுத்தி அந்த நீர்த்துளிக்குள் நம் உயிரை ஊதினானே\nதாயின் வயிற்றில் நம்மை ஒப்படைத்து உதவினானே\nஉங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து. (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே, சிந்தித்து விளங்கிக் கொள்ள கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்கள் விவரித்துள்ளோம் (6-98)\nநம் உயிருக்கு உடல் கொடுத்து உதவினானே\nஅவன்தான் கர்ப்ப கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்கின்றான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான் (3-6)\nதாயின் கர்ப்பப் பையில் நம் உயிரை கண்காணித்து உதவினானே ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப் பைகள் சுருங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13-8)\nவளரும் பருவத்தில் நமக்கு கல்வி அறிவைக் கொடுத்தானே\n) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுக���லைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாத வற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.” (96:5)\nநமக்கு வாழ வழிவகை செய்து ஆற்றலை கொடுத்தானே\nநீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன்: 16:14)\nநமக்கு ஆற்றல் மட்டும் போதுமா என்று எண்ணி நம் ஆற்றலுக்கு உதவியும் செய்தானே\nஅவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப் படுத்தப்படுவீர்கள். (43:11)\nமனிதர்களுக்கு குறைகளும் கொடுத்தான் அந்த குறைகளால் நிறைகளும் கொடுத்தானே\nசகோதரர்களே, அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுத்தான் ஆனால் நாமோ இந்த குறைபாடுகளை கண்டு ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம் ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறானே\nகண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித்தந்தானே இதை விட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின் விபச்சாரத் திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே இதை விட சிறந்த உதவியாக கண்பார்வையற்றவர்கள் கண்களின் விபச்சாரத் திலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்களே மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே\nகாது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமா�� இருக்குமே அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷரில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே\nவாய்பேச முடியாத ஊமைகள் இருக்கிறார்கள் அவர்கள் தங்கள் வாய்களினால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாதே அவர்களுக்கு மஹ்ஷரில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே\n பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் இல்லாமல் பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக் குமே மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக் குமே மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே மேலும் மஹ்ஷரில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே\nஇதையே திருமறை இவ்வாறு கூறுகிறது நாம் தான் சிந்திக்க தவறுகிறோம்\n‘நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்தும் (மறுமை நாளில்) விசாரிக்கப்படும்.. (அல்-குர்ஆன் 17:36)\n இதை செவி தாழ்த்திக் கேளுங்கள்\nசகோதரர்களே நம்மில் சிலர் நம்மை வீடு தேடி வந்து உலகில் உயர்ந்த பொருள் (அல்லாஹ்வின் பார்வையில் அர்ப்பமான பொருள்) கொடுத்து உதவுவார்கள் அதற்கு பிரதிபலனாக உங் களிடம் உள்ள பொருள், பொன், ஆன்மக்கள், பெண் மக்கள், நற்பெயர் போன்ற எதையாவது எதிர்பார்ப்பார்கள் ஆனால் அல்லாஹ் உங்களுக்கு கிடைத்தற்கரிய உயிரை கொடுத்தான், உங்களுக்கு நிலத்திலும் உத��ுகிறான் நிலவிலும் உதவுகிறான் காற்றில் பயணிக்கும் போதும் உதவுகிறான் கடலில் பயணிக்கும் போதும் உதவுகிறான்\nஏன் உங்களால் முடிந்தால் நீங்கள் பாம்பு பொந்துக்குள் ஓடி ஒழிந்துக் கொண்டாலும் அங்கும் சுவாசக் காற்றை கொடுத்து உதவுவானே நீங்கள் நிலத்தில் சுரங்கம் தோண்டி தங்கத்தை வெட்டி எடுக்க முனைந்தாலும் அங்கும் காற்றை, நீர் மற்றும் உணவை கொடுத்து உதவுகிறானே\nஏன் நீங்கள் மரணித்தால் நல்லவராக இருந்தால் கப்ருக்கடியில் சுவனத்தின் கதவை திறந்துவிட்டு என் அடியான் உறங்கட்டும் என்று ஆசைப்படுகிறானே அல்லாஹ் ரஹ்மானில்லையா\nஆனால் மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் உதவி கிடைக்கா விட்டால் உடனே விக்ரஹத்தையும் சமாதிகளையும் வணங்குகிறோம் அவைகள் உதவும் என்று எண்ணிக்கொள்கிறோம் இது அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் துரோக மில்லையா இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா இது படைத்த ரப்புல் ஆலமீனுக்கு எதிராக நாம் செய்யும் பாவமில்லையா\nசிந்தியுங்கள் சகோதரர்களே உங்களுக்கு அளித்த அருட் கொடை களுக்கு பகரமாக அல்லாஹ் உங்களிடம் என்ன கேட்கிறான் வாடகையா மாறாக கீழே உள்ள ஒன்றைத்தானே அவன் கேட்கி றான்\nஉங்கள் இறைவன் கூறுகிறான்; ”என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக் கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”( திருக்குர்ஆன் 40:60)\n(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச்சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா\nநீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான்; ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (திருக்குர்ஆன் 40:61.)\nஅல்லாஹ்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன் தான் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளையும் அளித்தான்; அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலதாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியடையவன். (திருக்குர்ஆன் 40:64)\nஅவனே (என்றென்ற���ம்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை – ஆகவே நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள்; அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் – அனைத்துப் புகழும் அகிலங்கள்\nஎல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபக்குவப்படுத்தும் நாயனான அல்லாஹ்வுக்கே ஆகும். (திருக்குர்ஆன் 40:65)\n) கூறுவீராக ”என்னுடைய இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த பொழுது, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை வணங்குவதை\nவிட்டும் நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன் – அன்றியும் – அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று\nசகோதர, சகோதரரிகளே நாம் உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்\nஅல்லாஹ்வின் அருட்கொடைகளையும் கைமாறு செய்யப்பட முடியாத உதவிகளையும் கொடுத்த அல்லாஹ்விற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா\n ஏன் உங்களை திரும்பிக்கூட பார்க்காத ஏதாவது ஒன்றிற்கு அடிமையாக இருக்க விரும்புவீர்களா\nஉங்களுக்கு சிறு உதவி இதோ\nஅல்லாஹ்வின் அருட்கொடைகளை படித்தீர்கள் அந்த அல்லாஹ்விடம் எனக்கு எது உண்மை எது பொய் என்று புரிய வில்லை என் மூதாதையர்களின் வழியில் நான் இருக்கின்றேன் எனக்கு விக்ரஹ மற்றும் தர்கா வழிபாடுகளை விட்டுவிடு என்று கூறுவது புதிதாக உள்ளது மேலும் கஷ்டமாக உள்ளது எனவே எனக்கு எது உண்மை எது போலி என்று இணம் காட்டி நேர்வழி காட்டுவாயா நான் பின்பற்றுகிறேன் என்று கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள் நான் பின்பற்றுகிறேன் என்று கண்ணீர்மழ்க கேட்டுப்பாருங்கள் விந்துத்துளியாக இருந்த உங்களுக்கு உயிரை ஊதிய உங்கள் அல்லாஹ் (இன்ஷா அல்லாஹ்) உங்களுக்கு நேர்வழி காட்டி சுவனத்தைகூட அளிப்பான்\nநீங்கள் வணங்கும் விக்ரஹ்மோ அல்லது கப்ரோ உங்களுக்கு சுவனத்தை அளிக்குமா யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக யார் யாருக்கோ சிந்திப்பீர்கள் சற்று உங்களுக்காக சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில் சிந்தித்துப்பாருங்கள் நேர்வழி கிடைக்கும் (இன்ஷா அல்லாஹ்) உங்கள் முடிவு உங்கள் கையில்\nஇறுதியாக அல்லாஹ்வின் வார்த்தை ஒன்றைச் சொல்லிக் கொண்டு இந்த மடலை முடித்துக்கொள்கிறேன்\nஎன்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ”நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும் என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக\nஅல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15668", "date_download": "2019-01-19T04:20:39Z", "digest": "sha1:DBEGZB6UOTJM4P2ND3HE6LFCYBHA6MOZ", "length": 10622, "nlines": 87, "source_domain": "sltnews.com", "title": "வடக்கில் இருந்து வெளியேறப்போகும் மக்கள்!! அச்சத்தில் யாழ்ப்பாணம் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nவடக்கில் இருந்து வெளியேறப்போகும் மக்கள்\nயாழ்ப்­பா­ணத்­தில் நேற்று மூன்று இடங்­க­ளில் வீடு­க­ளின் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது.\nமுகங்­களை மூடி­ம­றைத்­த­ வாறு, இலக்­கத் தக­��ு­களை மறைத்து உந்­து­ரு­ளி­க­ளில் வந்த குழுக்­கள் தாக்­கு­தல்­களை சில நிமிட நேரங்­க­ளில் நடத்­திச் சென்­றுள்­ள­தா­கப் பொலிஸார்­ தெரி­வித்­த­னர்.\nவாள்­வெட்­டுக் குழு உறுப்­பி­னர் என தாம் சந்­தே­கிக்­கும் ஒரு­வ­ரது உற­வி­ன­ரின் வீட்­டின் மீதும் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் குறிப்­பிட்­ட­னர்.\nஇந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் 4 உந்­து­ரு­ளி­க­ளில் சென்ற 8 பேர் குழு­வி­னால் நேற்று இரவு 7 மணிக்­கும் 7.30 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் நடத்­தப்­பட்­டுள்­ளது.\nதாக்­கு­த­லா­ளி­கள் தங்­கள் முகத்தை மறைத்­தி­ருந்­த­னர். தலைக் கவ­சம் மற்­றும் கறுத்த மழை அங்கி அணிந்­தி­ருந்­த­னர்.கொக்­கு­வில் பிரம்­படி ஒழுங்கை, கொக்­கு­வில் ஞான­பண்­டிதா பாட­சா­லைக்கு அரு­கி­லுள்ள புத­வீதி, ஆனைக்­கோட்டை ஆகிய பகு­தி­க­ளி­லுள்ள வீடு­க­ளின் மீதே தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டுள்­ளது. வீட்­டின் கண்­ணா­டி­களை அடித்து நொருக்­கி­னர்.\nவீட்­டி­னுள் புகுந்து தொலைக்­காட்சி, குளிர்­சா­த­னப் பெட்டி உள்­ளிட்ட வீட்­டுத் தள­பா­டங்­க­ளை­யும் சேத­மாக்­கி­யுள்­ள­னர்.\nயாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில வாரங்­க­ளாக முகத்தை மூடி வாள்­க­ளு­டன் செல்­லும் குழுக்­க­ளால் வீடு­கள் தாக்­கப்­பட்டு வரு­கின்­றது. வர்த்­தக நிலை­யங்­கள் தாக்­கப்­ப­டு­கின்­றன.\nவர்த்­தக நிலைய உரி­மை­யா­ளர்­கள் அச்­சு­றுத்­தப்­பட்டு பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­ப­டு­கின்­றது. தொடர்ந்து இடம்­பெ­றும் இந்­தச் சம்­ப­வத்­தால் மக்­கள் அச்­சத்­தில் உறைந்­துள்­ள­னர்.\nவடக்கு வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பில் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர், பொலிஸ்மா அதி­பர் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்து சென்ற பின்­ன­ரும் அவை தொடர்ந்­தும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇதனால் மனமுடைந்துள்ள பல குடும்பங்கள் வடக்கில் இருந்து வெளியேறும் மனநிலையில் இருப்பதாக யாழ்ப்­பா­ண செய்திகள் தெரிவிக்கின்றன.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/15/31-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-01-19T04:07:11Z", "digest": "sha1:TQCV67NO4W74Z3TFCC3R3E6POZJBJ3S2", "length": 13701, "nlines": 205, "source_domain": "vithyasagar.com", "title": "31 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\n32 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\n31 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\nஎன்று வாசல் நோக்கி நின்று விட்டேன்.\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறக்க ஒரு சிறகை கொடு.. and tagged ஐக்கூ, ஐக்கூக்கள், கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், குறுங்கவிதை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\n← 30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\n32 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/97756-wto-agreement-and-several-other-facts-behind-the-ongoing-pds-issue.html", "date_download": "2019-01-19T03:58:34Z", "digest": "sha1:6YOOQUI5O5SPXQT7IWI4AVEET7XZXM7Y", "length": 31842, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "ரேஷன் விவகாரத்தின் உண்மை பின்னணி! புத்தகம் சொல்லும் ரகசியம் | WTO agreement and several other facts behind the ongoing PDS issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:43 (03/08/2017)\nரேஷன் விவகாரத்தின் உண்மை பின்னணி\n‘உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருள்கள் இல்லை' எனத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாகக் கடந்த ஒருவருடத்துக்கு முன்பே மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கருத்துத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருடைய தந்தை காந்தி எழுதிய, 'மூடப்படும் ரேஷன் கடைகள் விளக்கமும்... பின்னணியும்' என்ற புத்தகமும் வெளியானது. அதில் தற்போது ரேஷன் கடைகள் மூடப்படுவதற்கான அதிர்ச்சியான உண்மைத் தகவல்கள் கடந்த ஒருவருடத்துக்கு முன்பே வெளியாகி இருந்தன.\n1944-ல் தொடங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, உலக நிதியம் ஆகியவை தொடங்கி... பொது வணிகவரி ஒப்பந்தம் (General Agreement on Tariffs and Trade (GATT) ) தட்டுத்தடுமாறி நடைமுறையானதுவரை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. அது மட்டுமன்றி, பொது வணிகவரி ஒப்பந்தத்தில் விவசாய ஒப்பந்தமும் இருப்பதைத் தெளிவுபடுத்தும் நிலையில் உலக வர்த்தகத்தில் விவசாயத்தைக் கொண்டு நிறுத்தியிருப்பதையும் அது வரையறுக்கிறது. 1947-ல் நடைபெற்ற பொது வணிகவரி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில்... 'விவசாயத்தையும் பருத்தியையும் சேர்ப்பதில்லை' என்று விவாதிக்கப்பட்ட அம்சமானது உடைத்தெறியப்பட்டு, உலக மயமாக்கல் சந்தையில் விவசாயமும் பருத்தியும் சேர்க்கப்பட்டு நடைமுறையானதையும் அந்தப் புத்தகம் விளக்குகிறது. அதன்பிறகு, உலக வர்த்தக அமைப்பில் (World Trade Organization) இந்தியா கையெழுத்திட்டதுதான் அனைத்துத் துறைகளும் மிகப்பெரிய விளைவுகளைச் சந்திக்கக் காரணம் என்று கூறுகிறது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள ஒவ்வொரு நாடும் அதன் சட்டங்களை WTO அடிப்படையிலேயே மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அதனுடைய மிகப்பெரிய கடிவாளம் என்கிறது அந்தப் புத்தகம்.\nஒப்பந்தத்தில் உள்ள நாடுகள் தன் நாட்டுக்கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர, WTO-வின் கொள்கைகளை மாற்ற முடியாது அதன் விதிமுறை. சுற்றுச்சூழல், தொழிலாளர் பிரச்னைகள், மனித உரிமைகள் என எதுவும் வரையறைக்குள் இல்லாமல் ஈரமற்று இருப்பதையும் அந்தப் புத்தகம் தெரிவிக்கிறது. அப்படியே உலக வர்த்தகமும் நடக்கிறது. WTO-வின் பிரதானக் கொள்கை என்னவென்றால், 'சமமான சந்தைப் போட்டி' என்பதாகும். அந்தந்த நாடுகள் உற்பத்தி செய்யும் பொருள்களை அந்தந்த நாடுகளே விற்பனையைத் தீவிரப்படுத்திக்கொள்வதும், நஷ்டம் ஏற்பட்டால் அந்த நாடுகளே அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்வதுமான உள்ளிட்ட பல கடுமையான விதிகள் அந்த ஒப்பந��தத்தில் இருப்பதாகப் புத்தகம் நமக்கு விளக்குகிறது. இதைவிட மிகப்பெரிய பிரச்னையாக அந்தப் புத்தகம் முன்வைக்கும் கருத்து, விவசாயத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிட்டு அனைத்திலும் கார்ப்பரேட் மையமானச் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்கிறது. குறிப்பாக, 'விவசாயத்துக்கு அளிக்கப்படும் 10 சதவிகித மானியத்தை வழங்கக்கூடாது' என்று உலக வர்த்தக ஒப்பந்தத்தில் உள்ள நாடுகள் கொடுத்த அழுத்தத்துக்கு இந்தியா அடிபணிந்துபோனதை அம்பலப்படுத்துகிறது.\n2004-க்குப் பிறகு தோஹா வளர்ச்சித் திட்டம் தளர ஆரம்பித்தது. இதுகுறித்து அப்போது நடந்த கூட்டத்தில், தோஹா குறித்த பிரச்னைகளின் ஒவ்வொரு முடிவுகளும் சரி செய்யப்பட்டதையும் அது எடுத்துரைக்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைச் சந்தைப்படுத்த வேண்டியிருந்ததால்... உள்ளூர் உணவுப்பொருள்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான், ரேஷன் கடைகளுக்கு மூடு விழாவை நடத்தும் பணிகளைக் காங்கிரஸ் தலைமையிலான அரசு முதன்முதலாகத் தொடங்கியது என அந்தப் புத்தகம் விவரிக்கிறது. உணவு ஏற்றுமதி நாடான பிரேசில், உணவுக்குப் பதிலாகப் பணம் தரும் திட்டத்தினைச் செயல்படுத்தியது. அதுதான், 2010-ல் முன்மொழியப்பட்டு... அனைத்துக் குடும்பங்களும் வங்கிக் கணக்குகளைத் தொடங்கக் காரணமாக இருந்தது என்பதையும் அது விவரிக்கிறது. இப்படி ரேஷன் கடைகளை மூடுவதற்கான திட்டத்தை 2005-ல் காங்கிரஸ் கட்சி தொடங்கி இருந்தாலும், அதனை முழுமைப்படுத்திய பெருமை பி.ஜே.பி-யையே சாரும் என்கிறது அந்தப் புத்தகம்.\nபின்னர் வந்த பி.ஜே.பி அரசு, உலக வர்த்தக அமைப்பில் உள்ள வணிக வசதி ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும், ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிவித்ததையும் சுட்டிக்காட்ட அது தவறவில்லை. அது மட்டுமன்றி, தோஹா வளர்ச்சித் திட்டத்தையும் இந்த அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் நம்பிக்கை கொடுத்ததையும் அது கூறுகிறது. செப்டம்பர் 2014-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது..பிரதமர் மோடி வணிக வசதி ஒப்பந்தத்துக்கு அவர் இசைவு தெரிவித்ததையும் அது கூறுகிறது. நிர்மலா சீதாராமன் சொன்ன அடுத்த சில ம��தங்களுக்குள்... இந்தியா மாறுவதற்கு என்ன காரணம் அமெரிக்காவின் மறைமுக காய்நகர்த்தல்கள்தான் பின்புலமாக இருக்க முடியும் என்று அது தெளிவாக்குகிறது.\nஇப்படியான சூழ்நிலையில் நைரோபிக் கூட்டத்தில்... ஏற்றுமதி மற்றும் பருத்திக்கான மானியத்தை நிறுத்துவது உள்ளிட்டவை முடிவு செய்யப்பட்டன. இப்படி, இந்தியாவின் சரணாகதி தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், ரேஷன் கடைகளை மூடுவதற்கான வேலைகளும் அசுரகதியில் தொடங்கின.ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள், இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலமாகப் பெறப்படுகிறது. இந்திய உணவு கார்ப்பரேஷன், விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்து அதன்பின்னரே ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கிறது. இந்த நடைமுறையிலும் ஏற்பட்ட கோளாறுதான் தற்போதைய பிரச்னைகளுக்குக் காரணம் என்று அது விவரிக்கிறது.\nஅப்படி இருக்கையில், 'TFA ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம்' என்று அறிவித்திருந்த நாள்களில்... இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் சாந்தக்குமார் தலைமையில் ஒருகமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி 2015-ல் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதில், ''மானிய விலையில் உணவுப் பொருள்களைப் பெறக் கூடியவர்களின் எண்ணிக்கையை 67 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாகக் குறைப்பது, ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களை நிறுத்திவிட்டு அவற்றுக்கான மானியத்தை வழங்குவது; ரேஷன் கடைகளில் உள்ள உணவுப் பொருள்களைச் சந்தை விலையில் விற்பது, அதற்கான ஒருபகுதி மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்துவது போன்ற அம்சங்களைப் பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையிலேயே தற்போது ரேஷன் கடையில் பொருள்கள் நிறுத்தப்பட்டன என்றும், முதலில் மண்ணெண்ணெய் தொடங்கி எரிவாயு உணவுப் பொருள்கள்வரை அவை நீளும் என்றும் அதில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தகவலைக் கடந்த ஒருவருடத்துக்கு முன்பே நூலின் ஆசிரியர் பதிவுசெய்த நிலையில், அதனை அடுத்த ஆறு மாதங்களுக்குள் புத்தகமாகவும் வெளியிட்டுவிட்டார். அவருடைய புத்தகத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் படிப்படியாக மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கிவிட்டன என்பதுதான் உண்மை..\nWTORationshop உணவுபாதுகாப்புச்சட்டம்thirumurugan gandhiரேஷன் கடை\nஎடப்பாடி பழனிசாமி வியூகத்துக்குத் திணறும் தினகரன்\nநீங்க எப்படி பீ���் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n'இந்தியா மீட்டது இந்த ஹெல்மெட்களை மட்டும்தான்' - மேகாலயா சுரங்கம் உணர்த்த\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2017/12/blog-post_8.html", "date_download": "2019-01-19T04:53:22Z", "digest": "sha1:CQTRMT7LVAISTWM7TIWEWWEVWGNQTVUE", "length": 22229, "nlines": 137, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : 'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்டம்", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\n'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு க���்ணோட்டம்\nஒரு நேர்காணல் என்பது பசுவிடம் பால் கறப்பதைப் போன்றது. பசுவிடம் நேரிடையாக ஒருவன் பால் கறக்கும்போது, அது சிலவேளைகளில் பாலை ஒழித்துவிடும். இயந்திரம் மூலம் பால் கறக்கும்போது இசகுபிசகாக சில வேளைகளில் இரத்தமும் வந்துவிடும். பசுவிற்கு கன்றைக் காட்டி, அதையும் இடைக்கிடை பால் குடிக்க வைத்து, பால் கறக்கும் வித்தை அற்புதமானது. அந்தத் தந்திரமான நேர்காணல்களை இப்புத்தகத்தில் காண முடிகின்றது. ஒருவரிடம் உள்ள ‘அத்தனையையும்’ கறந்துவிடல் வேண்டும். இன்னொருவர் வந்து மீண்டும் கறப்பதற்கு அங்கு இடம் வைத்தல் ஆகாது.\nநாசூக்கான கேள்விகள், அச்சொட்டான பதில்கள்.\nஅதைத்தான் கருணாகரனின் இந்த ‘புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது’ நேர்காணல் புத்தகமும் செய்திருக்கின்றது. தொகுப்பில் வரும் புகைப்படக்காரர் மட்டுமல்ல அனைவருமே பொய் சொல்லவில்லை.\nஇந்த நேர்காணல்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. வெவ்வேறு தொழில்நிலை சார்ந்தவர்களின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தைத் தருபவை. அதனால் வாசிப்பதற்கு சலிப்பற்று ஒரு விறுவிறுப்பான தன்மையுடன் நகருகின்றன.\nசங்கர் கம்பர் கதிர்வேலு (புகைப்படக்காரன் பொய் சொல்லமுடியாது) அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத்துறையில் படப்பிடிப்புடன் இயங்கிக் கொண்டிருப்பவர். இவருடைய அனுபவங்கள் ஏராளம். 76 வயது கடந்தும் சைக்கிளில் தனது வேலையைத் தொடர்கின்றார். 1961 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த சத்தியாக்கிரகத்தின் போது, இவரது கமராவைப் பறிப்பதற்கு இராணுவம் முயற்சிக்கையில் நடந்த இழுபறியில் இவரது கண்விழி பிதுங்கி ஒருகண்ணின் பார்வையை இழந்துவிட்டார். 1974 இல் நடந்த தமிழாராய்ச்சி மாநாடு, 1958 / 2008 சூறாவளி அழிவுகள், 1990 முஸ்லிம் மக்களின் வெளியேற்றம், 1995 இடப்பெயர்வு என இவரது பதிவுகள் விரிகின்றன.\nவேர்களை இழப்பதற்கு எந்த மரமும் விரும்பாது என்கின்றார், அடையாளச் சிதைப்புகளுக்கு எதிரான குரல் கொடுக்கும் தொல்பொருள் சேகரிப்பாளர் குணரத்தினம்.\nமீளிணக்கம் என்பது எல்லா இனங்களுக்கும் மதங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையினதாக அமைய வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார் உளநல மருத்துவம் மற்றும் கவிதை ஒளிப்படம் போன்றவற்றில் பணியாற்றும் எஸ்.சிவதாஸ்.\n1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அறிவிப்பையடுத்து வடபகுதியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களின் சாட்சியாக ஸகசதுல்ல ஜதூரோசின் நேர்காணல் அமைகின்றது. அவரது நான்கு பிள்ளைகளில் மூன்றுபேர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள். வடபகுதியை விட்டு வெளியேறியபின்னர் அவரது வாழ்க்கை புத்தளத்தில் அமைந்துவிடுகின்றது. விடுதலைப்புலிகளைக் குற்றம் சாட்டிக்கொண்டிருந்த அரசும் தங்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்கின்றார் இவர். அவரது நான்கு பரம்பரையினர் வடபகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள் எனக் குறிப்பிடும் அவருக்கும் மனைவிக்கும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வாழ ஆசை. வயதான காலத்தில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ ஆசைப்பட்டாலும் முடியாத நிலை. காரணம் பிள்ளைகள் புத்தளத்திலேயே வாழ ஆசைப்படுகின்றார்கள். ‘கண்ணீர் விட்ட எவரும் கைவிடப்படுவதில்லை’ என நம்பிக்கை கொள்கின்றார் ஸகசதுல்ல.\nஇலங்கையில் பொதுவாக நச்சுச் சூழலையே பலரும் வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவும், அதற்கே எல்லோரும் பலியாகிக் கொண்டு இருக்கின்றார்கள் எனவும் சொல்கின்றார் இதில் வரும் இன்னொரு நேர்காணல் காணப்படுபவரான சண்முகநாதன் சுப்பிரமணியம். இவர் ஈழப்போரின் இறுதிநாட்கள் வரையிலும் முள்ளிவாய்க்கால் வரை நின்றவர்.\nசங்கரன் கவி அவர்களின் நாங்கள் ஏமாற்றப் பட்டிருக்கிறோமா தோற்கடிக்கப் பட்டிருக்கிறோமா நேர்காணல் படித்தபோது நெஞ்சம் பாறாங் கல்லாய் கனத்தது. அவருடன் கூடவே நாங்களும் அழுகின்றோம். இந்த நேர்காணல் ஒரு முற்றுப் பெறாத நேர்காணல். புத்தகத்தில் இருக்கின்ற அத்தனை நேர்காணல்களிலும் மிகவும் முக்கியமானது.\nமனித உரிமைகள் மற்றும் ஊடகத்துறையைச் சார்ந்த சி.சிவகுமார், ‘யுத்தத்திற்குப் பிறகு இலங்கையின் நிலவரம் எப்படியிருக்கு’ என்ற கேள்விக்கு ‘யுத்தகாலத்தைப் போன்றே இருக்கு’ என்று பதில் தருகின்றார்.\nகண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடும் சி.சித்திரவேல், தனது நேர்காணலில் ‘பசு – கன்றுக்குட்டி’ விளையாட்டு சரிவராது என முன்கூட்டியே சொல்லிவிடுகின்றார். தனது தொழில் விதிமுறைகளின்படி ஒரு எல்லைக்குள்லேயே தன்னால் நிற்க முடியும் என்று கூறுகின்றார். மீள்குடியேற்றத்தின் அடித்தளமாக விளங்கும் தனது வேலை ஒரு சேவை என்கின்றார் அவர். மேலும் இந்த நேர்காணலை கருணாகரன் இரண்டாக வகுத்துள்ளார். முதல்பாதி சித்திரவேலுடன் இருக்க, இரண்டாம்பகுதி கண்ணிவெடி அகற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருடன் அமைகின்றது.\nதமிழ்விழியும் அவரது கணவரும் விடுதலைப்புலிப் போராளிகள். அவர்களின் இரண்டாவது பிள்ளையின் சுகவீனம் காரணமாக, அவரைப் பராமரிப்பதற்காக தமிழ்விழி வீட்டிலே தங்கிவிடுகின்றார். இந்த நேர்காணல் இறுதியுத்தம் வரை நடந்த துயரமான சம்பவங்களைத் தொட்டுச் செல்கிறது. அதன் பின்னர் கணவர் ஓமந்தையில் சரணடைகின்றார். இவர் முகாமிற்குப் போகின்றார். இவர் கணவர் உட்பட, பொதுமக்கள் முன்னிலையில் குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் சரணடைந்தவர்கள் பற்றிய எந்தவித தகவலும் இன்னமும் இல்லை என்கின்றார் இவர்.\nசின்னக்கிளி ஒரு படகோட்டி. ஈழவிடுதலைப் போராட்ட காலங்களில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே இவர்களே பாலம். இறுதிக்கட்டப் போர்வரை சென்று, அகதிமுகாம் வாழ்க்கையைச் சந்தித்தவர். புதுவை இரத்தினதுரை எழுதிய ‘ஓட்டிகளே… படகோட்டிகளே’ பாடலை நினைவுகூருகின்றார் இவர். இப்போது நிமிர்ந்து படுக்க மனசும் விடுதில்லை, முள்ளந்தண்டிலை இருக்கிற ரவையும் விடுகுதில்லை என்கின்றார் சின்னக்கிளி.\nஅரசியல் காரணங்களின் நிமிர்த்தம் காணாமல் போனோர், இன்னமும் இருக்கின்றார்களா இல்லையா எனத் தெரியாமல் தத்தளிக்கும் உறவினர்களின் நிலை கண்ணீருடன் வாழும் வாழ்க்கையாகும். அத்தகைய பலரின் நேர்காணல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. அவர்களுள் வன்னியில் வாழும் இன்னொருவர் திருமதி ஆனந்தராணி. இவரின் கணவர் (போராளி அல்ல) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர். நம்பிக்கை தரக்கூடிய தரப்புகள் என்று ஒன்றுமே இல்லை என்றாலும் தொடர்ந்தும் சொந்தங்களை மீட்பதற்காக பலரும் பணத்தை இழந்து சுக்கானை இழந்த கப்பலாக திசை தடுமாறுகின்றார்கள். சண்டை முடிஞ்சுது. சனங்கள் எல்லாம் தங்கடை தங்கடை பாட்டைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் தான் இப்படி இருக்கின்றோம். இதுவும் ஒரு விதிதான் என்கின்றார் இவர்.\nகருணாகரனின் இந்த நேர்காணல்கள் மூலமாக பல விடயங்கள் அம்பலத்திற்கு வருகின்றன. ஒவ்வொரு நேர்காணலுக்கும் முன்பதாக கருணாகரனால் எழுதப்பட்டுள்ள குறிப்புகள் அந்தந்த நேர்காணலுக்கான கட்டியங்கள் ஆகின்றன.\nமேலும் எல்லாருக்கும் தெரிந்த ‘பதில்களுக்கான’ கேள்விகள் சிலவற்றையும் கருணாகரன் அவர்களிடம் கேட்டிருக்கின்றார். அவர்கள் மூலமாகவே அந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் விரும்பியிருக்கலாம். நேர்காணல்களில் தெரிந்த பதில்களுக்கும் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் தான். ஏனென்றால் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.\nயுத்தத்தின் பின்னர் மக்கள் படும் வாழ்வாதாரப் பிரச்சினைகள், அனுபவங்கள் என்பவற்றை எடுத்துச் சொல்லும் இந்த நேர்காணல்களில் இருந்து ஒரு சிலவற்றை அவதானிக்கக் கூடியவாறு உள்ளது. நேர்காணல்களில் வரும் அத்தனை பேரும் இலங்கையிலேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு அங்கே தற்போது இல்லை. இவர்கள் விடுதலைப்புலிகள் மீது குறைபாடுகள் இருக்கின்றது என்று சொன்னாலும் விசுவாசமாகவே நடந்து கொள்கின்றார்கள். இந்த நேர்காணல்களில் பலரும் தெரிவித்திருக்கும் ஒரு விடயம் நம்பிக்கை. இந்த அவல நிலை என்றுமே நிலைத்திருக்காது என்கின்றார்கள் அவர்கள். நம்பிக்கையே வாழ்க்கை.\nநேர்காணல்கள் காணப்படுபவர்களின் புகைப்படங்களை இணைத்திருந்தால் புத்தகம் மேலும் செழுமையுற்றிருக்கும் என்பது எனது கருத்தாகும்.\nஇங்கு கனடாவில் புத்தகம் வாங்க முடியுமோ தெரியவில்லை .கண்டிப்பாக வாசிக்கவேண்டும் .\nபன்முகம் - நூல் வெளியீட்டு விழா\nகார் காலம் - நாவல்\nகார் காலம் - நாவல்\n'புகைப்படக்காரன் பொய் சொல்ல முடியாது’ ஒரு கண்ணோட்ட...\nகார் காலம் - நாவல்\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_names-of-lord-buddha-list-B.html", "date_download": "2019-01-19T04:19:43Z", "digest": "sha1:MT3Y4RXTEJZS6TAVOXGOJP6EIJJT6TMS", "length": 19164, "nlines": 457, "source_domain": "venmathi.com", "title": "names of lord buddha | names of lord buddha Boys | Boys names of lord buddha list B - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஉங்கள் ஜாதகத்தில் இப்படி இருக்கா\nஜோதிடத்தின் படி, ஜாதக அமைப்பில் கிரகங்களால் ஏற்படும் யோகங்களில் பரிவர்த்தனை யோகமும்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிடத்திபடி ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில்...\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….....\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம்...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\n உங்களுக்கு அதிர்ஷ்டம் தருவது இதுதான்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:49:37Z", "digest": "sha1:K4RDEKZ3753I4L5OFHOTCBR7HTZ5LP7A", "length": 5994, "nlines": 167, "source_domain": "www.thevarthalam.com", "title": "வினவு | தேவர்தளம்", "raw_content": "\nதேவரை சிறையில் தள்ளிய காங்கிரசின் சூழ்ச்சி\nகடந்த 2011ஆம் வருடம் செப்டெம்பர் 20 அன்று பெரியார் திராவிட கழகத்தின், மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது, காமராஜருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு போடப்பட்டதையும் … Continue reading →\nPosted in வினவு\t| Tagged பாராட்டு, பொய்வழக்கு, வினவு\t| 1 Comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/62802-supreme-court-extends-one-more-week-to-apply-for-neet.html", "date_download": "2019-01-19T04:50:23Z", "digest": "sha1:QYAQOHFIMZRK6JUORT3CN5KWFQMW7WJW", "length": 15213, "nlines": 254, "source_domain": "dhinasari.com", "title": "நீட் தேர்வு விண்ணப்பிக்க... கால அவகாசத்தை ஒரு வாரத்துக்கு நீட்டித்தது உச்ச நீதிமன்றம்! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இந்தியா நீட் தேர்வு விண்ணப்பிக்க… கால அவகாசத்தை ஒரு வாரத்துக்கு நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு விண்ணப்பிக்க… கால அவகாசத்தை ஒரு வாரத்துக்கு நீட்டித்தது உச்ச நீதிமன்றம்\nபுதுதில்லி: பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக் கெடுவை ஒரு வார காலத்துக்கு நீட்டித்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – நீட் நடத்தப்படுகிறது. அடுத்த ஆண்டு மே5ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, பொதுப் பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்டோரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.\n25 வயதுக்கு மேற்பட்டோரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதித்திருப்பது வயது வரம்பு குறித்த சிபிஎஸ்இ.,க்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதலாக ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஎஸ்இ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுந்தைய செய்தி2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸில் பார்த்தா எப்படி இருக்கும் தெரியுமா\nஅடுத்த செய்திமேகதாதுவுக்காக கூடிய திமுக., கூட்டணி மற்றும் கூட்டணியில்லாத தோழமைக் கட்சிகளின் கூட்டம்\nஅங்கீகரிக்கப் படாத வீட்டுமனைகள் வரன்முறைப் படுத்த காலக்கெடு நீட்டிப்பு\nதீபாவளி வெடி… இன்னும் 2 மணி நேரம் கூடுதலா நேரம் கொடுங்க… கெஞ்சும் தமிழக அரசு\nசபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாள் நீட்டிப்பு\nநீட் கலந்தாய்வுக்கான தடை நீக்கம்\nபொறியியல் படிப்புக்கும் நீட் கட்டாயம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது: வேல்முருகன்\nநீட் தேர்வு: மத்திய அமைச்சர் கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் பதில்\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்ட���யில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakaga.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:54:55Z", "digest": "sha1:MDC76G6N4UUJAALXW4BT7QXY7IAZ6KOF", "length": 21626, "nlines": 211, "source_domain": "namakaga.com", "title": "செய்திகள் – Namakaga", "raw_content": "\nஅஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீடு செய்யும் பாஜக: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுகையிலை பொருட்களை விற்பனை செய்ய தனி உரிமம் பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு\nமகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி\nஇரட்டை கோபுர தாக்குதலில் தப்பித்த தொழிலதிபர் கென்யாவில் மரணம்\nசபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டில் தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளது: பிரதமர் மோடி\nவிமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்\nகோடநாடு விவகாரம்: சயன், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்\n10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nஅஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீடு செய்யும் பாஜக: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு\nMoonEmp 14 hours ago\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0 11\n27 சதவிகித இடஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை பாஜக அஸ்தமனம் ஆகும் நேரத்தில் கையிலெடுத்திருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று நிறைவேற்றிய 103-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மை காய்வதற்குள் 2019 – 20 கல்வியாண்டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி …\nபுகையிலை பொருட்களை விற்பனை செய்ய தனி உரிமம் பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nMoonEmp 14 hours ago\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0 10\nசிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தனி உரிமம் பெற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளின் வழியாக 8 வயது குழந்தைகள் கூட புகைப்பிடிக்கும் வழக்கத்திற்கு அடிமையாக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. பள்ளி மாணவர்களையும்,குழந்தைகளையும் குறிவைத்து புகையைத் திணிக்கும் சிகரெட் நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது மத்திய, …\nதிமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு\nMoonEmp 14 hours ago\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0 18\nஇந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவும், இந்தியாவிற்கான பிரிட்டன் துணை தூதர் ஜெரிமி பில்மோர் பெட்போர்டும் ஆகியோர் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை திடீரென சந்தித்து பேசினர். இந்தியாவிற்கான பிரிட்டன் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவும், இந்தியாவிற்கான பிரிட்டன் துணை தூதர் ஜெரிமி பில்மோர்-பெட்போர்டும், லண்டனைச் சேர்ந்த வெளிநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் …\nமகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி\nMoonEmp 15 hours ago\tSports, செய்திகள், முக்கிய செய்திகள் 0 19\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ய, …\nஇரட்டை கோபுர தாக்குதலில் தப்பித்த தொழிலதிபர் கென்யாவில் மரணம்\nநியூயார்க் பயங்கரவாத தாக்குதலில் தப்பிய அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தற்போது கென்ய பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஸ்பிண்ட்லர் என்கிற தொழிலதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், தற்போது கென்ய நாட்டின் தலைநகரான நைரோபியில் கடந்த 16ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக …\nசபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nMoonEmp 15 hours ago\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0 12\nகேரள காவல்துறையின் உதவியுடன் சபரிமலைக்கு சென்று தரிசனம் மேற்கொண்ட கனகதுர்கா மற்றும் பிந்துவுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கும் படி மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம்’ என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு கடுமையாக போராடியும், 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க விடாமல், ஐயப்ப பக்தர்கள் …\nநாட்டில் தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளது: பிரதமர் மோடி\nMoonEmp 16 hours ago\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0 19\nநாட்டில் தொழில் தொடங்க வாய்ப்புகள் தற்போது அதிக அளவில் உருவாகியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் 9வது வைப்ரண்ட் குஜராத் மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, “எளிதாக தொழில் துவங்கும் நாடுகளின் உலக வங்கியின் பட்டியலில் இந்தியா 65 இடங்கள் முன்னேறியுள்ளது. முதல் 50 இடங்களுக்குள் வரும் வகையில், கடுமையாக உழைக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு உள்ளேன். உலக வங்கி மற்றும் …\nவிமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்\nMoonEmp 16 hours ago\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0 19\nவிமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச���சரவைக் கூட்டம் காலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்துவது தொடர்பாகவும், பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் 11 தொழில் நிறுவனங்களுக்கும், விமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nகோடநாடு விவகாரம்: சயன், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்\nMoonEmp 17 hours ago\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0 23\nகோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்ட வீடியோ விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். கோடநாடு விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி, சயன் மற்றும் வாளையாறு மனோஜ் பேசிய காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக அதிமுக தொழில்நுட்ப அணியின் இணை செயலாளர் ராஜ்சத்யன் அளித்த புகாரின் …\n10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்: உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு\nMoonEmp 18 hours ago\tசெய்திகள், முக்கிய செய்திகள் 0 17\nபொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்களுக்கு அனைத்து துறையிலும் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து திமுக தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட திருத்தத்தை மத்திய அரசு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது. பின்னர் அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாகவும் இயற்றப்பட்டது. இச்சட்டத்திற்கு திமுக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு …\nவெறும் போராட்டங்கள் போதாது… மாத்தி யோசிங்க… உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நேரமிது\nகொலைகார நகராக மாறுகிறதா சிங்கார சென்னை\nமரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு\nபுருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/10/29/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5/", "date_download": "2019-01-19T03:55:04Z", "digest": "sha1:NRS5EZRQGSUCLEEGLD65M7E3AHX6ZOT7", "length": 12055, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியல் இன்று வெளியாகிறது! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nகருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியல் இன்று வெளியாகிறது\nஒக்ரோபர் 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nவெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் முழு பட்டியலை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் தவறு தெரிய வராமல், எல்லா விவரங்களையும் அளிப்பது நாடுகள் இடையே ரகசியத்தன்மையை பாதிக்கும் என்ற அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. இதையடுத்து, வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் விவரம் இன்று வெளியாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகறுப்புப் பணம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தாக்கல் செய்த பொதுநல மனு மீது, தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு நேற்று விசாரணை நடத்தியது. இந்தியர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்கு அனைத்துமே சட்டவிரோதமானதல்ல என்றும், அவற்றில் கறுப்பு பணம் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்தால் அவை வெளியிடப்படும் என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோதகி தெரிவித்தார்.\nஅதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவரின் விவரங்களை மூடி சீலிட்ட உரையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.\nஇதற்கிடையே, வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் குறித்த விவரங்களை உச்ச நீதிமன்றத்திடம் அரசு தெரிவிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அரசுக்குக் கிடைத்த பெயர் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதியே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nகறுப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. விரைவில் முழு விவரங்களை வெளியிட வேண்டுமென அரசை அது வலியுறுத்தியுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் குறித்த முழுப் பட்டியலையும் மத்திய அரசு வெளியிடும் என நம்புவதாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.\nஇந்த விஷயத்தில் அரசின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்த தலைமை வழக்கறிஞர் முகுல் ரோதகி முயன்ற போதிலும், வெளிநாட்டு வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை நீதிமன்றத்திடம் கொடுத்தால், விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு பார்த்துக் கொள்ளும் என்று நீதிபதிகள் திட்டவட்டமாக கூறி விட்டனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கறுப்புப் பணம் தொடர்பான முழுப் பட்டியலையும் மத்திய அரசு இன்று தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, கறுப்புப் பண பட்டியல், தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மத்திய அரசு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postதேர்தலை எதிர்கொள்ள பாஜக தயங்குகிறது: ஆம் ஆத்மி, காங்கிரஸ் குற்றச்சாட்டு\nNext postசிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bags/bags-price-list.html?utm_source=headernav&utm_medium=categorytree&utm_term=Fashion&utm_content=Bags", "date_download": "2019-01-19T04:20:18Z", "digest": "sha1:DQAZAELJ67T5UVQF2UHWRYAEB7UCE2PG", "length": 20666, "nlines": 427, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள பாக்ஸ் விலை | பாக்ஸ் அன்று விலை பட்டியல் 19 Jan 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nIndia2019உள்ள பாக்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பாக்ஸ் விலை India உள்ள 19 January 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 191 மொத்தம் பாக்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு இமேஜிக்கா சென்னை மண் மெஸ்சேன்ஜ்ர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Indiatimes, Homeshop18, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பாக்ஸ்\nவிலை பாக்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு திங்க் தங்க போட்டோ ஏர்போர்ட் செக்யூரிட்டி ரோலிங் பக Rs. 35,090 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பறிக்கக் பாக்கெட் கைரி தோடே Rs.199 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சோனி Bags Price List, கென்சிங்டன் Bags Price List, அமெரிக்கன் டௌரிஸ்டெர் Bags Price List, லிட்டில் இந்தியா Bags Price List, மார்வெல் Bags Price List\nதி ஹவுஸ் ஒப்பி தாரா\nகேஸ் லாஜிக் கிப்ப் 5 மத்திமம் காமகோர்டர் கேஸ் பழசக் கிரய\nஐம்பெருஸ் ஸ்டுடட் ஷோலால்தேர் பக\nபெர்ன் பிற 146 ஷோலால்தேர் பக\n௨௦ட் பழசக் வான்டெர்ல்ஸ்ட் பாக்கபாக்க மத்திமம் பாக்கபாக்க\nமீ மிலெஸ்டொனே டயபர் பக திவா தோடே\n௨௦ட் முஸ்டார்ட் வான்டெர்ல்ஸ்ட் பாக்கபாக்க மத்திமம் பா��்கபாக்க\nஷான் டிசைன் சசிகுர்ட் வித் லேப்டாப் ப்ரொடெக்ஷன் 12 ல் பிக் பாக்கபாக்க\nலாலிபாப் ளானே காப்புசினோ பீர் ஸ்லீப்பிங் பக\nபறிக்கக் பாக்கெட் எலிபாண்ட் தோடே\nசிருஞ்சய பேஷன் ராயல் டூ டொனேட் மத்திமம் ஸ்லிங் பக\nஇமேஜிக்கா மற் இந்தியா மெஸ்சேன்ஜ்ர்\nஐம்பெருஸ் ஹைரோன் ஷோலால்தேர் பக\nயட்ஷிணி துறை குர் பிரீ சைஸ் பாக்கபாக்க\nஎ௨வ் 169 ஸ்லிங் பக\nகேஸ் லாஜிக் ஸ்ண்ஸ் 15 15 4 லேப்டாப் நோட்புக் ரெவெர்சிப்ளே சரி கேஸ் ஸ்லீவ் பிங்க்\nபெல்கின் 10 2 மாஸ் ஸ்லீவ்\nநேஷனல் ஜாக்ராபிக் ங் 2346 சரி ஆல் பக காக்கி\nரோஸாசே னேஒபறேனே நெட்புக் ஸ்லீவ் கேஸ் கவர் போர் சாம்சங் ந்ச்௧௧௦ அ௦௧ 10 1 இன்ச் நெட்புக் க்ளோஸ் பழசக் இன்விசிப்லே சிப்பேர் ட்ரிபிள் பாக்கெட் ஆரஞ்சு\nநேஷனல் ஜாக்ராபிக் ங் அ௮௨௨௦ மத்திமம் தோடே பக பிரவுன்\nசென்டர் டெஸ்ட்டுறே டிசைன் ஜென்னியின் லெதர் யூனிசெஃஸ் மத்திமம் ஸ்லிங் பக\nகடா அக்சஸ் 18 பில் ஹோல்ஸ்டெர் கட் பில் A 18\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-mar-20/lifestyle/139085-racism-in-1950-usa.html", "date_download": "2019-01-19T04:05:29Z", "digest": "sha1:NDMWNLLAQOZH66P7UCGWMHNFIBVFUYMK", "length": 17739, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "கறுப்பு வெள்ளை | Racism in 1950 USA - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nஅவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்\nபிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்\n“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது” - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்\n“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்\nடைனிங் டேபிள்... ஃப்ரிட்ஜ்... ஸ்டோர் ரூம்... - சரியாகப் பராமரிப்பது எப்படி..\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\nஎந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி\n“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்\nபிபி க்ரீம் & சிசி க்ரீம்\nமறந்த உணவுகள்... மறக்காத சுவை\nஒரு பயணம் ஓர் அனுபவம் ஒரு வெளிச்சம்மருதன்\nஇது நடந்தது 1950 ஜனவரி 27 அன்று. மதியம் 2:45 மணி. நான்கு பேருக்குமே நல்ல பசி. `தாம்சன் ரெஸ்டாரன்ட்'டின் கண்ணாடிக் கதவுகளைத் திறந்துகொண்டு ஒவ்வொருவராக உள்ளே நுழைந்தனர். அமெரிக்காவின் தலைநகரம் வாஷிங்டனில், வெள்ளை மாளிகைக்கு மிக அருகில் அமைந்திருந்தது அந்தப் பாரம்பர்யமிக்க உணவகம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nபிபி க்ரீம் & சிசி க்ரீம்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2018-jul-25/current-affairs/142440-karnataka-government-doing-fake-drama-in-cmb.html", "date_download": "2019-01-19T04:00:13Z", "digest": "sha1:SIM7XH7HP7V7HMDTTIIZM2YDC5KQFDXD", "length": 20154, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "கர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு! | Karnataka government doing fake drama in CMB - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nபசுமை விகடன் - 25 Jul, 2018\nஇரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு\nசத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்\n10 ஊர்களில் உழவர் தினவிழா\nஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அரசு\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nமக்கானா... விதையாக விற்றால் கிலோ 70 ரூபாய்... பொரித்து விற்றால் கிலோ 270 ரூபாய்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 11 - கரும்பு... ‘அ’ முதல் ‘ஃ’ வரை ஒரே செயலியில்\nமண்புழு மன்னாரு: ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்... அள்ளிக் கொடுக்கும் முதலமைச்சரும், ‘கிள்ளி’ எடுக்கும் முதலமைச்சரும்\nமரத்தடி மாநாடு: விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த கர்நாடகம்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 11 - ஊட்டியில் இன்னும் ஓர் அணைக் கட்டலாம்\n - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - ஈரோடு - 2018\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்\nகர்நாடக அரசின் கபட நாடகம்... ஜால்ரா தட்டும் தமிழக அ��சு\nகாவிரி மேலாண்மை ஆணைய முதல் கூட்டம்பிரச்னைகு.ராமகிருஷ்ணன் - படங்கள்: ம.அரவிந்த்\nநீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், கடந்த ஜூலை 2-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவரும் மத்திய நீர்வளத்துறை ஆணையருமான மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் கலந்துகொண்டார். மேலும், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nநான்கு மணிநேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தெரிவித்த கருத்துகள், தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இல்லை என்பதால், சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவிரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்\nவீட்டுக்குள் ஓர் அரிசி ஆலை... 45 நிமிடத்தில் 100 கிலோ அரைக்கலாம்\nகு. ராமகிருஷ்ணன் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-19T05:05:25Z", "digest": "sha1:DIRHT77LTZ6L5S4J2NDKQYR73SZ6I6WE", "length": 15422, "nlines": 85, "source_domain": "kalapam.ca", "title": "மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரச��- அனைத்து கட்சி கூட்டம் கண்டனம் #dmk | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nமேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசு- அனைத்து கட்சி கூட்டம் கண்டனம் #dmk\nசென்னை: அரசியல் ஆதாயத்துக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய பாஜக அரசு மறுத்ததாக திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:\nகாவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், 30.9.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு நாட்களில் அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.\nகர்நாடக அரசின் வழக்கறிஞர் தண்ணீர்ப் பங்கீடு குறித்து காவிரி மேற்பார்வைக் குழுவிடம் தமிழகம் முறையிட வேண்டுமென்று வாதிட்டாரே அன்றி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்மந்தமான உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.\nமத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியத்தை 4-10-2016க்குள் அமைக்க ஒப்புக் கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, நதி நீர் பங்கீட்டில் உள்ள உண்மை நிலைமைகளையும் அதற்கான அடிப்படைகளையும் மேலாண்மை வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.\nஇதன் தொடர்ச்சியாக மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய நீர்வளத் துறை செயலாளர் கூறினார்.\nஉச்ச நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு, அதை நிறைவேற்றுவதற்கு 24 மணி நேரம் மட்டுமே இருந்த தருணத்தில், ஏற்கனவே மேற்கொண்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறான நிலைப்பாட்டினை மேற்கொண்டது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை யென்றும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்பதா மறுப்பதா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க முடியுமென்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசே இறுதி முடிவெடுக்க முடியுமென்றும் மத்திய அரசு வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்தார்.\nஇவ்வாறு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக ஏற்கனவே மேற்கொண்ட நிலைப்பாட்டில் ஓர் உறுதியற்ற போக்கைக் கடைப்பிடித்து நடுநிலையிலிருந்து தவறி விட்டது.\nமாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைக்கப்படும் நடுவர் மன்றங்களின் உத்தரவு, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நிகரானதாகும் என்றும், நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் பதிவிட்ட உடனேயே அதனை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அவ்வாரியம் குறித்த அறிவிக்கையைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்றும் அச்சட்டம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.\nஎனவே, நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956ன்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது சட்டப்படியான கடமையும் பொறுப்புமாகும்.\nஉச்ச நீதி மன்றத்தில் காவிரிப் பிரச்சினை சம்பந்தமான வழக்கில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாகத் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பதை முடிவு செய்வதற்கான விசாரணை 19-10-2016 அன்று நடைபெற்றது. விசாரணையின் போது மாநிலங்கள் ஒரு நிலைப்பாட்டையும், மத்திய அரசு அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன.\nதமிழகத்திற்குச் சிறிதும் பயனில்லாத நிலைப்பாட்டினை மத்திய அரசு ஏற்கனவே மேற்கொண்டதன் காரணமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமான கோரிக்கை தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு, மாநிலங்களின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா வேண்டாமா என்ற பிரச்சினை முன்னணிக்கு வந்திருக்கின்றது.\nவேண்டுமென்றே நீதி – நியாயத்திற்கு எதிராகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் ஒரு சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டு கருத்துக்களை வெளிப்படுத்தும் மத்திய அமைச்சர்களின் போக்கை மிகக் கடுமையாகக் கண்டிப்பதோடு, அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிப் போட்டு, பிரச்சினையை திசை திருப்பும் மத்திய அரசின் முயற்சியையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.\nகறிக்குழம்பு வைக்க மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் கைது\nமத்திய இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு\nசென்னையில் பரபரப்பு.. காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து.. இளைஞர் வெறிச்செயல்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை; அரசாங்கம் அறிவிப்பு\nமத்திய அமலாக்கப்பிரிவின் புதிய இயக்குனராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங்\nஇவ்வருடம் மத்திய தரைக் கடல் படகு விபத்துக்களில் 3800 அகதிகள் பலி: ஐ.நா\n« 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்… ஆசிரியர் கைது\nஅமைக்க | மத்திய | மறுத்த | மேலாண்மை | வாரியம்\n10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்… ஆசிரியர் கைது\nவேளச்சேரி பணிமனையில் பறக்கும் ரயில் இன்ஜினில் திடீர் தீ\nகாவிரி பிரச்சனைக்காக சாகப் போவதாக மோடியை மிரட்டினேன்: தேவகவுடா பரபரப்பு தகவல்\nமத்திய வங்கி பிணை மோசடி; அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய கோப் குழு பரிந்துரை\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4031", "date_download": "2019-01-19T04:02:01Z", "digest": "sha1:UDWJMZPBSICBV3JC5J6JXMF5W7TLZ7NW", "length": 8024, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபோய் வா ஷாலினி, புதிய பிறவியில் இன்னும் பொலிவுடன் வா... -அமைச்சர் ஜெயக்குமார்\nநேற்று, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஏற்பட்ட கார் விபத்தில் மாலை முரசு தொலைக்காட்சியின் பெண் ச��ய்தியாளர் ஷாலினி உயிரிழந்தார். அவரது இறப்பு குறித்த அமைச்சர் ஜெயக்குமாரின் இரங்கல் செய்தி.\n“மாலைமுரசு தொலைக்காட்சியின் நிருபர் ஷாலினி விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஒருகணம் நிலைகுலைந்து போனேன். தினமும் காலைநேரத்தில் நான் அலுவலகம் கிளம்பும்முன் எனது வீட்டருகே செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். அப்படியான சந்திப்புகளின்போது, துடிப்பு டனும், பொறுப்புடனும் கேள்விகளை ஏந்தி வரும் அந்த சின்னஞ்சிறு பெண் நிருபர் ஷாலினி என் கவனத்தை எப்போதும் ஈர்ப்பார். பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்து, செய்தித்துறையில் சாதித்திட பல கனவுகளை கண்டிருந்த அந்த இளம் செய்தியாளர் சாலை விபத்தில் உயிரிழந்தார், அதுவும் பிறந்த நாளில் உயிரிழந்தார் என்ற செய்தி என்னை உலுக்கி விட்டது.\nஷாலினியின் உருவம் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்க மறுக்கிறது மனம். நாளை செய்தியாளர் சந்திப்பின்போது ஒளிரும் கண்களுடனும், சிரித்த முகத்துடன், வலுவான கேள்விகளை ஏந்திவரும் ஷாலினியை எங்கே என்று தேடுவேன். செய்தியாளர்களே, நண்பர்களே அனைவருக்கும் ஒரு வேண்டுகோள், உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது, சமூகத்திற்கும் உங்கள் குடும்பத்திற்கும் நீங்கள் பெரிய சொத்து.\nபாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளுங்கள். விபத்தில்லா நெடுவாழ்வு வாழுங்கள். உயிரிழந்த ஷாலினியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஆழ்ந்த இரங்கல்கள்.\nபோய் வா ஷாலினி, புதிய பிறவியில் இன்னும் பொலிவுடன் வா...”\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tholilvaaipugal.blogspot.com/2014/07/blog-post_8581.html", "date_download": "2019-01-19T04:06:22Z", "digest": "sha1:5DHUPTYPHIHIYXTYPICXFKW33WGWELYF", "length": 30965, "nlines": 392, "source_domain": "tholilvaaipugal.blogspot.com", "title": "Suya Siru Tholil Thozhil Munaivor தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Tamil: மண் புழு உரம் தயாரிப்பு - Manpulu | iyarkai uram thayarippu", "raw_content": "\nஇன்றைய தேதியில் நாம் மிக அதிக பணத்தைச் செலவு செய்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குதான். இதுவரை இல்லாத பல நோய்கள் நம்மை தாக்கக் காரணம், செயற்கையான ரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் விவசாயப் பொருட்களை நாம் பெருமளவில் உட்கொள்ள ஆரம்பித்ததுதான். செயற்கை உரங்களைக் கொண்டு விளைவிக்கப்படும் காய்கறிகளை ஒதுக்கிவிட்டு, இயற்கையான உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு இப்போது மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இயற்கை உரங்களில் பல வகை உண்டு. அதில் ஒன்றுதான் மண் புழு உரம்.\nஒவ்வொருவர் வீட்டிலும் காய்கறிகள், பழங்கள், உணவு போன்ற மக்கும் கழிவுகள் நிறையவே கிடைக்கின்றன. தேவை இல்லாததால் தூக்கி எறியப்படும் இந்த கழிவுகளைக் கொண்டு மண் புழு உரம் தயாரிக்க பயன்படுத்தினால், நல்ல லாபம் பார்க்க முடியும். 'வெர்மி கம்போஸ்ட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த மண் புழு உரம், நிலத்திற்கு மாசு ஏற்படாமல் தடுப்பதோடு, நம் உடலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத காய்கறிகளை அதிக அளவில் விளைவிக்கவும் உதவுகிறது. மண் புழு உரம் தயாரிக்கும் தொழிலில் அனைவரும் இறங்கி ஜெயிக்க முடியும். ஆனால், அதற்கென இருக்கும் தயாரிப்பு முறையை மட்டும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.\nவிவசாயத்திற்கும், தரிசுநில மேம்பாட்டிற்கும் மிகவும் பயன்படக்கூடியது இந்த மண் புழு உரம். வீடுகளில் செடி வளர்ப்பவர்களுக்கும், தோட்டம் அமைத்திருப்பவர் களுக்கும் இந்த மண் புழு உரம் அதிக நன்மை தருபவை. நஞ்சை நிலங்களில் பல விவசாயிகள் மண்புழு உரம் உபயோகிப்பதன் மூலம் தங்களது விளைச்சலை அபரிமிதமாகப் பெருக்கிக் காட்டியுள்ளனர். கோழி வளர்ப்பவர்கள் அதற்குத் தீனியாக மண் புழுக்களைப் போடுகிறார்கள். விலை உயர்ந்த மீன்குஞ்சுகளை வாங்கி வளர்த்தாலும் அதற்கு இரையாக மண் புழுக்களை உணவாகப் போடுகின்றனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், மண் புழு உரம் போட்டு பயிரிடப்பட்ட திராட்சைகள் நல்ல தரத்துடனும், அதிகளவில் விளைச்சலும் கொடுத்தது என தெரிய வந்துள்ளது. எனவே, இதுபோ���்ற இயற்கை உரத்திற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.\nஇந்த பிஸினஸ் ஆரம்பிக்க குறைந்தபட்சம் 500 சதுர அடி இடம் தேவைப்படும். கிராமப்புறங்களில் ஆரம்பிக்க நினைப்பவர்கள் தங்களது தோட்டத்திலேயே மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம். மொட்டை மாடியில், மேல் சுவர் கெடாதபடி பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதன் மீது இந்த மண் புழு உரத்தைத் தயாரிக்கலாம்.\nமாட்டுச் சாணம், கோழி இறகு, மீன் கழிவுகள், அழுகிய காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற மக்கும் தன்மையுடைய அனைத்துப் பொருட்களையும் பயன்படுத்தலாம்.\nமாட்டுச் சாணம், மக்கக்கூடிய இலை தழைகள், சருகுகள் என எல்லாவற்றையும் ஈரப்பதம் கலந்த மண்ணில் போட்டு, மாட்டுச் சாணத்தை கரைத்துத் தெளிக்க வேண்டும். ஒரு மாதத்தில் அந்த மண்ணில் போட்ட அத்தனை பொருட்களும் மக்கிவிடும். இதன் பிறகு மேற்கொண்டு தண்ணீர் ஊற்றாமல் காற்றுப்படுகிற மாதிரி வைக்க வேண்டும். இதில் மண் புழுக்களை விட்டால் 40-50 நாட்களில் மண் புழு உரம் தயாராகிடும். இதன் பிறகு உரங்களைத் தனியாகவும், மண் புழுக்களைத் தனியாகவும் எடுத்து விற்பனை செய்யலாம்.\nஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் மண் புழு உரம் தயாரிக்க குறைந்த முதலீடே போதுமானது. செயல்பாட்டு மூலதனம், முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் என மொத்தம் சுமார் 62,000 ரூபாய் வரை செலவாகும்.\nமிகப் பெரிய அளவிலான இயந்திரங்கள் கொண்டு செய்யப்படும் தயாரிப்பு அல்ல இது. பெரும்பாலும் நம் உடலுழைப்பைக் கொண்டே தயார் செய்யக்கூடியது. எனினும், பெரிய அளவில் செய்யும்போது வேலை சுலபமாக பவர் டிரைவன் சாஃப் கட்டர், எடை போடும் இயந்திரம், தண்ணீர் பாய்ச்சுவதற்கு குழாய் மற்றும் விவசாயம் சார்ந்த சில கருவிகள் இந்த தொழிலுக்குப் போதுமானவை. இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் தாராளமாகக் கிடைக்கிறது.\nதனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்ற வேலையாட்கள் இதற்கு வேண்டும் என்று கிடையாது. விவசாய வேலைக்குப் போகும் ஆட்கள் போதும். கிராமப்புறங்கள் எனில் ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது. ஆண்டுக்கு 200 மெட்ரிக் டன் மண் புழு உரம் தயாரிக்க மொத்தம் ஐந்து நபர்கள் போதுமானது.\nஇயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப் படும் விளைபொருட்களை அதிக ஆர்வத்துடன் மக்கள் வாங்குகின்றனர். உடல் நிலையை பேணுவது குறித்த விழிப்புணர்வ�� அதிகளவில் மக்களிடம் ஏற்பட்டு வருவதால், இயற்கையான உரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அதிகளவு மவுசு ஏற்பட்டிருக்கிறது.\nமூன்று மாதங்களுக்கு ஒரு முறை உரத் தயாரிப்பு படுக்கையை மாற்றுவது.\nஇப்படி பாதகங்களை விட சாதகங்களே அதிகமாக இருப்பதால், புதிதாக பிஸினஸ் செய்ய நினைப்பவர்களும், ஏற்கெனவே வேறு பிஸினஸ் செய்பவர்களும், வீட்டிலிருப்பவர்களும் மண் புழு தயாரிப்பு தொழிலில் அருமையாக இறங்கலாம்.\n''இயற்கை விவசாய ஆர்வலர்கள் மண்புழு உரங்களையும், மண்புழுக்களையும் வாங்க ஆவலாக இருந்தும், இத்தயாரிப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. தோட்டம், காடு இருக்கிற விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டே சைடு பிஸினஸாக இந்த தொழிலை செய்தால் மகத்தான வருமானம் பார்க்கலாம். தவிர, குறைந்தளவு முதலீட்டில் புதிதாக பிஸினஸ் செய்ய நினைப்பவர்களும் இத்தொழிலில் இறங்கலாம். இப்போது ஒரு கிலோ மண் புழு 300 ரூபாய் என்கிற அளவிலும் மண்புழு உரம் கிலோ எட்டிலிருந்து பத்து ரூபாய் வரையும் விற்பனை ஆகிறது. மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மண்புழு உரம் தயாரிக்க நிழலான இடம் தேவை.\nசிறிய அளவில் செய்கிறவர்கள் மரத்து நிழலில்கூட மண் புழு படுக்கையை அமைக்கலாம். ஆனால், கொஞ்சம் பெரிய அளவில் செய்ய நினைப்பவர்கள் அதற்கென தனியாக ஷெட் போடுவது அவசியம். மண் புழு உரம் பதப்படுத்தும்போது, எந்நேரமும் அது ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். உரம் தயாரிக்கிற இடம் இருட்டாக இருப்பது நல்லது. மண்புழு உரம் தயாரிக்க பெரிதாகப் பாடுபட வேண்டியதில்லை என்றாலும், சரியானபடி பராமரிக்க வேண்டும். மண் புழு உரம் தயாரிப்பது தொடர்பாக யார் வந்து கேட்டாலும், இலவசமாக சொல்லிக் கொடுக்கவும் நாங்கள் தயார்\nLabels: மண் புழு உரம் தயாரிப்பு\nஇயற்கை விவசாயம் மாடிதோட்டம் பற்றிய விவரங்கள்\nஎவருக்காவது மண்புழு உரம் தேவைப்பட்டால் இந்த எண்ணிற்கு அழைக்கவும் (தேனி மாவட்டம் மட்டும்) .. அர்ச்சுனன் - 7598191878\nஇயற்கை முறையில் மாடி தோட்டம் அமைக்க தொடர்புக்கு _8056256212_ chandramohan\nஅணைத்து கடன்கள் பற்றிய விளக்க புத்தகம்அனுப்பப்படும் .\n7.மண் புழு உரம் தயாரிப்பு\nஆடு வளர்ப்பு aadu valarpu தொழில் tholil\naadu ஆடு வளர்ப்பு aadu valarpu தொழில் tholil ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான ���ொட்டில் அமைப்பே ப...\nஅனைத்து சிறு தொழில்கள் கடன்கள் பற்றிய விளக்க புத்தகம் நீங்கள் வீட்டில் இருந்ததே போஸ்ட்மேனிடம் பெற்றுக்கொள்ளலாம் ...\nஊதுபத்தி உற்பத்தி செய்யும் இயந்திரம் விலை ரூ .13,000 ஊதுபத்தி தொழில் தொடங்க அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும். *SINGLE ...\nகாளான் வளர்ப்பு தொழில் காளான் வளர்ப்பு பயிற்சி siru tholil suya tholil suya thozhil ideas in tamil காளான் விதை கிடைக்கும...\nஏற்றுமதி இறக்குமதி செய்வது எப்படி\nகாளான் விதை கிடைக்கும் இடம்\nசுய தொழில் சிடிகள் விற்பனைக்கு\nசுவையான சாப்பாடு... சூடான லாபம்\nடூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி\nதுடைப்பம் | சீமாறு தயாரிப்பு\nநீங்களும் ஆகலாம் தொழிலதிபர் Part 2\nநீங்களும் ஆகலாம் தொழிலதிபர் part-1\nபங்குச் சந்தை என்றால் என்ன\nபன்றி வளர்ப்பு முறைகள் - Pandri Valarpu Muraigal\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nமண் புழு உரம் தயாரிப்பு\nவியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப் பணிகள்\nஜிம்மில் வருமே கும் வருமானம்\nநீங்களும் துவங்கலாம் பருப்பு மில்\nநீங்களும் துவங்கலாம் பருப்பு மில்\nபிஸ்கட் செய்வது எப்படி - தயாரிப்பு Biscuit Seivath...\nகடந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப்...\nதேங்காய் நார் கயிறு தயாரிப்பு | Theangaai Naar Kay...\nசாட் அயிட்டங்கள் ஆயிரம் வந்தாலும் இன்றைக்கும் மவு...\nமெழுகு வர்த்தி செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/essay/290", "date_download": "2019-01-19T04:56:27Z", "digest": "sha1:DQFJBYFEKEKRQSEDFWSXW4R52C3NYE3A", "length": 4319, "nlines": 74, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "உலக அளவில் பாய்மரப் படகுப் பந்தயத்தில் இந்தியா ஓர் அசைக்கமுடியாத சக்தியாக மாறும்’’ - வர்ஷா கவுதம்\nஉலக அளவில் பாய்மரப் படகுப் பந்தயத்தில் இந்தியா ஓர் அசைக்கமுடியாத சக்தியாக மாறும்’’ - வர்ஷா கவுதம்\nகபடிக்கும், கபடி வீரர்களுக்கும் அதிர்ஷ்டக்காற்று வீச ஆரம்பித்துவிட்டது\nகபடிக்கும், கபடி வீரர்களுக்கும் அதிர்ஷ்டக்காற்று வீச ஆரம்பித்துவிட்டது\n - பாராலிம்பிக்கில் தடம்பதித்து சாதனை\n - பாராலிம்பிக்கில் தடம்பதித்து சாதனை\n6 பதக்கங்கள்... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\n6 பதக்கங்கள்... சாதித்த தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ\nதரமான தயாரிப்புகள் என்றுமே மக்களின் ஆதரவை பெறும்..’ ஆச்சி மசாலா நிறுவனர் - பத்மசிங் ஐசக்\nதரமான தயாரிப்புகள��� என்றுமே மக்களின் ஆதரவை பெறும்..’ ஆச்சி மசாலா நிறுவனர் - பத்மசிங் ஐசக்\nஇந்தியாவின் மாரத்தான் ஜாம்பவான் சுனிதா ரன்\nஇந்தியாவின் மாரத்தான் ஜாம்பவான் சுனிதா ரன்\n100 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனை: வரலாறு படைத்தார் ஜேஸன் ஹோல்டர்\n100 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனை: வரலாறு படைத்தார் ஜேஸன் ஹோல்டர்\nவேலூர் விஐடி பல்கலைக் கழகத் தில் ‘கிராவிடாஸ்-2018’ என்ற அறிவு சார் தொழில்நுட்ப திருவிழா\nவேலூர் விஐடி பல்கலைக் கழகத் தில் ‘கிராவிடாஸ்-2018’ என்ற அறிவு சார் தொழில்நுட்ப திருவிழா\nவெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டி 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nவெஸ்ட் இண்டீஸ் அணியை 3–வது நாளிலேயே சுருட்டி 2–வது டெஸ்டிலும் இந்தியா அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nஅமெரிக்காவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்\nஅமெரிக்காவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_93.html", "date_download": "2019-01-19T04:23:57Z", "digest": "sha1:MW2YTVG7CYN6C2AKF7WHBZ7UPFIOJLRJ", "length": 7485, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "சீரற்றகாலநிலை காரணமாக படுவான்கரை போக்குவரத்து பாதிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சீரற்றகாலநிலை காரணமாக படுவான்கரை போக்குவரத்து பாதிப்பு\nசீரற்றகாலநிலை காரணமாக படுவான்கரை போக்குவரத்து பாதிப்பு\nசீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி வருவது மட்டுமின்றி வெள்ளநீர் வழிந்தோடும் நிலையும் காணப்படுகின்றது.\nகடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும்மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக படுவான்கரைக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதை காணமுடிவதுடன் மக்கள் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியிலே போக்கவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.\nகளுவாஞ்சிகுடியிலிருந்து வெல்லாவெளிக்கு செல்லும் பிரதான வீதி பழுகாமம் மண்டுர் மற்றும் காக்காச்சிவட்டை பிரதான வீதி என்பன வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற��ர்.\nஇந்நிலமையில் நேற்று மாலை மட்டக்களப்பு முகத்து வாரத்தில் ஆற்றுவாய் வெட்டப்பட்டுள்ளதனால் வெள்ளநீர் கடலுக்குள் செல்கின்றது.இதனால் வெள்ளம் படிப்படியாக குறைந்து வருவதை காணமுடிகின்றது.\nஇந்நிலையில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பட்டாபுரம் பெரியபோரதீவு கோயில்போரதீவுமேற்கு கோயில்போரதீவு போன்ற கிராமங்கள் வெள்ள நீர் நிரம்பிக்காணப்படுவதால் இக்கிராமங்களிலுள்ள 250 குடும்பங்களை சேர்ந்த 755 நபர்கள் பொது இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்\nஇவர்களுக்கான சமைத்த உணவுகளை உடனடியாக பிரதேச செயலாளரின் வேண்டுதலுக்கு அமைவாக கிராமசேவக உத்தியோகத்தர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அக்கிராமத்தின் சங்கங்கள் அமைப்புக்கள் இணைந்து வழங்கிக்கொண்டு வருவதைக்காணக்கூடியதாகவுள்ளது.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12704", "date_download": "2019-01-19T05:09:22Z", "digest": "sha1:ICDIQISUXL247G7SHQC6KWML67MHCFKM", "length": 9365, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸார் மீதான வாள் வெட்டு : 'ஆவா குழு'வால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம் : விபரிக்கும் சிறுவன் (காணொளி இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபொலிஸார் மீதான வாள் வெட்டு : 'ஆவா குழு'வால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம் : விபரிக்கும் சிறுவன் (காணொளி இணைப்பு)\nபொலிஸார் மீதான வாள் வெட்டு : 'ஆவா குழு'வால் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரம் : விபரிக்கும் சிறுவன் (காணொளி இணைப்பு)\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதி���ில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துக்கு ஆவா குறூப் உரிமை கோரியுள்ளது.\nஇது தொடர்பான விபரம் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் வீசப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸார் வாள்வெட்டு சம்பவம் ஆவா குறூப் உரிமை\nரயிலுடன் மோதி ஒருவர் பலி : யாழில் சம்பவம்\nயாழ்பபாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற நகர் சேர் கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு 50 வயது மதிக்கத்த ஆண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-01-19 10:46:56 புகையிரதம் உயிரிழப்பு யாழ்ப்பாணம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை கடற்படை தளபதிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\n2019-01-19 10:23:33 பிரித்தானியா கடற்படை உயஸ்தானிகர்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்ப��� ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42503", "date_download": "2019-01-19T04:37:44Z", "digest": "sha1:TZIAVRU552LDULTD3GYUSQX6R6RAP4TC", "length": 10255, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவிபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nவிபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nவீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் கதிராமன் மகேஸ்வரன் (வயது 52) எனும் 4 பிள்ளைகளின் தந்தை ஆவார்.\nமட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சந்திவெளி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த நபர் சைக்களில் சென்றுகொண்டிருந்தபோது தனியார் பஸ்ஸுல் மோதுண்டு படுகாயமடைந்தனர்.\nஅதன்பின்னர் உடனடியாக சிகிச்சைக்காக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nஎனினும் அங்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.\nஇச் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸுன் சாரதியை கைதுசெய்துள்ளனர்.\nவிபத்து மட்டக்களப்பு பலி வைத்தியசாலை\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியும�� பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/19828", "date_download": "2019-01-19T04:48:30Z", "digest": "sha1:SWKCSUKLI7MCIV6S4IOSQZJII3LXQHJ7", "length": 7648, "nlines": 81, "source_domain": "sltnews.com", "title": "பதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லையாம்; தொடர்ந்து வந்த சர்ச்சைக்கு சம்மந்தன் கூறிய பதில் இதுதான்! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nபதவிக்கு ஆசைப்பட்டவன் இல்லையாம்; தொடர்ந்து வந்த சர்ச்சைக்கு சம்மந்தன் கூறிய பதில் இதுதான்\nநான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்லன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவே செயற்படுவார் எனப் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நேற்று சபையில் அறிவித்தார்.\nசபாநாயகர் அறிவிப்பு வேளையிலேயே சபாநாயகரின் இந்தத் தீர்மானத்தை பிரதி சபாநாயகர் அவைக்கு அறிவித்திருந்தார் . இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது மஹிந்த ராஜபக்சவா என்று நிலவிய சர்ச்சை முடிவுக்கு வந்தது.\nஇது தொடர்பில் தங்கள் கருத்து என்னவென்று இரா.சம்பந்தனிடம் வினவியபோதே ஒரே வார்த்தையில் அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tn-police-removing-sarkar-banners-chennai-333751.html", "date_download": "2019-01-19T04:18:05Z", "digest": "sha1:SXUXGQVSMQBGOZTX67HY5QJAMLVXJ3MM", "length": 15828, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் சர்கார் பட பேனர்கள் அகற்றம்.. போலீஸ் நடவடிக்கை.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி | TN police removing Sarkar banners in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nசென்னையில் சர்கார் பட பேனர்கள் அகற்றம்.. போலீஸ் நடவடிக்கை.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅதிமுக போராட்டம் எதிரொலி.. சென்னையில் சர்கார் பட பேனர்கள் அகற்றம்\nசென்னை: சர்கார் படத்திற்கு அதிமுக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள பல தியேட்டர்கள் முன் இருக்கும் சர்கார் பட பேனர்கள் கட்டாயப்படுத்தி அகற்றப்படுகிறது.\nநேற்று ��ுதல்நாள் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளது.\nஇந்த காட்சிகள் அதிமுகவினரை பெரிய அளவில் சீண்டி இருக்கிறது. இதனால் சர்கார் படத்திற்கு அதிமுக போராடி வருகிறது.\nசர்கார் படம் வன்முறையை தூண்டுகிறதாம்.. ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்\nஅதிமுகவினர் தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள். பல இடங்களில் இதனால் சர்கார் காட்சிகள் சில ரத்து செய்யப்பட்டுள்ளது. சில தியேட்டர்களுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள முன்னணி தியேட்டர்கள் பலவற்றின் முன் உள்ள சர்கார் பட பேனர்கள் நீக்கப்பட்டு வருகிறது. காசி தியேட்டர் உழைத்த தியேட்டர்கள் முன் இருக்கும் பேனர்கள் நீக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் உள்ள பேனர்களும் இன்று நீக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு விஜய் ரசிகர்கள் சிலர் அழுத்தம் காரணமாக இந்த பேனரை அகற்றுவதாக தெரிவிக்கிறார்கள். சில அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுத்ததாக விஜய் ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே பேனரை அகற்றுவதாக தெரிவித்துள்ளனர்.\nஇவர்கள் வைத்த பேனர்கள் சில பல லட்சம் ரூபாய் மதிப்பு உடையது என்று கூறுகிறார்கள். இரண்டாவது நாளே பேனர்களை இப்படி அகற்ற சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இந்த திடீர் நடவடிக்கை விஜய் ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nதமிழகத்தை தாக்கிய சுனாமிக்கு காரணம் காங்கிரஸ் கட்சியாம்.. புனேயிலிருந்து வந்த மர்ம போன் அழைப்பு\nபெட்ரோல் விலை 18 காசுகள் உயர்வு... டீசல் விலை 21 காசுகள் அதிகரிப்பு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nசிம்பு எதையும் தனித்தன்மையோடு எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளவர்.. வீரமணி புகழாரம்\nஅவசரம்.. அதான் ஹெல்மெட் போடாம போய்ட்டேன்.. கோர்ட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nவிதை இவர்கள் போட்டது.. சமூக நீதிக்காக தொடரும் போராட்ட���்.. சட்ட சாட்டையை சுழற்றும் திமுக\nஸ்டாலின் சுறுசுறு.. இன்று இரவே கொல்கத்தா சென்றடைந்தார்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பு\nகோடநாடு வீடியோ விவகாரம்... மனோஜ், சயனுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsarkar tamilisai vijay bjp சர்கார் தமிழிசை பாஜக விஜய் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=676&ncat=4", "date_download": "2019-01-19T05:11:31Z", "digest": "sha1:Z5NA4C63KL75G3MMBQICXXZ4UF2P3JBR", "length": 19982, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "கீ போர்டு / மவுஸ் லாக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகீ போர்டு / மவுஸ் லாக்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nபல வேளைகளில் நாம் நம் கீ போர்டு, எந்த கீயைத் தொட்டாலும் செயல்படக் கூடாது என விரும்புவோம். எடுத்துக் காட்டாக, சிறிய திரைப்படம் ஒன்றை வெகு சுவராஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது நம்மைச் சுற்றி விளையாடும் குழந்தைகள், நம் அருகே வந்து, திரைப்படத்தையும் ரசனையோடு பார்பார்கள். அத்துடன் ஆர்வக் கோளாறில் ஏதேனும் ஒரு கீயை அழுத்துவார்கள். இதனால் படம் இயங்குவது நின்று போகலாம்.\nஅலுவலகத்தில் முக்கியமான பைல் ஒன்றை இயக்குகையில் சிறிது தூரம் நடந்து சென்று போன் ஒன்றில் பேச வேண்டிய திருக்கும். அல்லது அடுத்த அறையில் முக்கியமான பைல் ஒன்றை எடுத்து வர வேண்டியதிருக்கும். அந்நேரத்தில்,அலுவலக சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட் தெரிந்த ஒருவர், உங்கள் கீ போர்டின் மூலம், கம்ப்யூட்டரில் உள்ள பைலைத் திறக்கலாம்; அல்லது எடிட் செய்திடலாம். இதனைத் தடுக்க உங்கள் கம்ப்யூட்டரின் கீ போர்டை லாக் செய்திடலாம்.\nநாம் பெரிய பைல் ஒன்றை டவுண்லோட் செய்திட வேண்டும். அதற்கு 30 நிமிடங்கள் ஆகலாம். இதற்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து, மானிட்டரைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. நகர்ந்தால், கீ போர்டை யாராவது கையாண்டு, டவுண்லோட் செய்வதனை, அவர்கள் அறியாமலேயே கெ��ுத்துவிடலாம். இங்கும் கீ போர்டினை லாக் செய்திடும் அவசியம் நமக்கு நேர்கிறது.\nஇந்த தேவைகளுக்கான தீர்வை கிட் கீ லாக் (Kidkey Lock) என்னும் புரோகிராம் தருகிறது. இது இணையத்தில் இலவசமாக 746 கேபி என்ற அளவில் கிடைக்கிறது.இதனைப் பெற http://kidkeylock.en.softonic.com என்ற முகவரிக்குச் செல்லவும்.\nடவுண்லோட் செய்து பதிந்த பின்னர், இது சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொள்கிறது. இதனை இயக்கி, நாம் எதனை எல்லாம் லாக் செய்திட வேண்டும் என விரும்புகிறோமோ அதற்கேற்ற வகையில் பாக்ஸ்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். கீ போர்டு மட்டுமின்றி மவுஸ் இயக்கமும் பூட்டப்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்க இரண்டு பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டும். ஒன்று இதனை செட் செய்திட; மற்றொன்று இதனை இயக்கிட. இயக்கத்தை நிறுத்தும் பாஸ்வேர்டினை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாமும் கீ போர்டினை இயக்க முடியாது. அந்நேரத்தில் மீண்டும் கம்ப்யூட்டரை இயக்குவதே தீர்வாக முடியும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணைய ஆபீஸ் அப்ளிக்கேஷன் ரெடி\nகூகுள் குரோம் ஷார்ட் கட் கீகள்\nபயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்\nகம்ப்யூட்டருக்குப் புதியவரா - பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்துவது எப்படி \nகம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்\nஇந்த வார டவுண்லோட் - தொல்லை தரும் டச் பேட்\nலேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோ��். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-01-19T03:54:10Z", "digest": "sha1:UWLJWVFKP5OT75WQLRIQ6RLPB7GUATVT", "length": 27670, "nlines": 151, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரமிள்", "raw_content": "\nவணக்கம் ஜெ பாரதி விஜயம் எனும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். பாரதியாருடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகளை தொகுத்து ஒரே நூலாக வழங்கிருக்கிறார் பதிப்பாசிரியர் கடற்கரய். பாரதியை பற்றி அறிவதற்கு இது சிறந்து நூல், ஒரு பொக்கிஷம். இதற்கு முன் யதுகிரி எழுதிய பாரதி நினைவுகள் மட்டுமே படித்திருந்த எனக்கு இந்நூல் அவரைப்பற்றி மேலும் பல தகவல்களை தந்தது. பாரதி பெரும்பாலும் மற்றவர்களை பாண்டியா என்ற�� அழைப்பாராம். தமிழர்கள் அனைவரும் பாண்டியன் வழி வந்த மன்னர்கள் என்பாராம். சென்னையில் ஒருசமயம் …\nTags: காந்தி, கோணங்கி, சிற்றிதழ்கள், சுந்தர ராமசாமி, பாரதி விஜயம், பாரதியார், பிரமிள்\nதிருவிளையாடலில் ஆயிரம் பொன் பெற்ற தருமி ஒரு சிறந்த வணிகராக ஆனார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு முன்னால் பூசைப்பொருட்கள் விற்கும் கடை ஒன்றைத் தொடங்கி பல்லாயிரம் பொன் ஈட்டினார். அழகிய பெண்ணை மணந்துகொண்டு மாளிகை கட்டி நிறைய மக்களுடன் பல்லக்கும் பரிவட்டமுமாக வாழ்ந்தார். ஒருநாள் ஆலயம்தொழவந்த நக்கீரரை அவர் கண்டார். உயிர்த்தெழுந்த பொற்றாமரைக்குளத்தை அடிக்கடி வந்து பார்த்துச்செல்வது அவரது வழக்கம். இருவரும் பிராகாரத்தில் ஒதுங்கி நின்று பேசிக்கொண்டார்கள். தருமி தன்னுள் நீண்டகாலம் இருந்த கேள்வியைக்கேட்டார். ‘திருவிளையாடல் நடந்தது. …\nTags: எஸ்ரா பவுண்டு, க.நா.சு., கம்பன், கவிதை, குமரகுருபரர், சங்க இலக்கியம், சு.வில்வரத்தினம், திருவள்ளுவர், தேவதேவன், பாரதி, பிச்சமூர்த்தி, பிரமிள், மாணிக்கவாசகர்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nவானம்பாடி இயக்கத்தின் முதன்மைக் கவிஞர்களில் ஒருவரான அப்துல் ரகுமான் அவர்களுக்கு இன்றும் நாளையுமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பவளவிழா கொண்டாடப்படுகிறது. கவிக்கோ கருவூலம் என்னும் நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன் கவிஞர் என்பதுடன் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளமும் கொண்டிருப்பதனால் மிகப்பெரிய விழாவாக இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மு.கருணாநிதி உட்பட முக்கியமான அரசியல்வாதிகளும் மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகளும் பங்குகொள்கிறார்கள் . நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள். தமிழ்ப்புதுக்கவிதை இயக்கம் ஒன்றுக்கும் மேற்பட்ட முன்னுதாரணங்களைக் கொண்டு உருவானது. முன்னோடிகளாக …\nTags: அப்துல் ரகுமான் - பவள விழா, ஈரோடு தமிழன்பன், கங்கைகொண்டான், சி.மணி, சிற்பி, சுந்தர ராமசாமி [பசுவய்யா], சூஃபி மெய்ஞானம், ஞானக்கூத்தன், தமிழ் புதுக்கவிதை, தி.சொ.வேணுகோபாலன், தேவதச்சன், தேவதேவன், நகுலன், நா.காமராசன், பிரமிள், புவியரசு, மீரா, மு.மேத்தா\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nஎழுத்து, கேள்வி பதில், வாசகர் கடிதம்\n[க.நா.சு] அன்புள்ள ஜெ திராவிட இயக்�� எழுத்தாளர்கள் இலக்கியவாதிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவது ஏன் இதைப்பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள். இதற்கு தங்களிடமிருந்து ஒரு சிறந்த பதிலை எதிர்பார்க்கிறேன் [வைரமுத்து தன் சிறுகதைத் தொகுதி வெளியிடப்படுவதை ஒட்டி தி ஹிந்துவில் எழுதிய கட்டுரையை சார்ந்து நடந்த விவாதங்களை வைத்து இந்தக்கேள்வியை கேட்கிறேன்] எஸ். மகாலிங்கம் [புதுமைப்பித்தன்] அன்புள்ள மகாலிங்கம், இதற்கான பதிலையும் தொடர்ந்து பலமுறை எழுதியிருக்கிறேன். ஒருவேளை இதைப்போன்ற வரலாற்றுத்தகவல்களை இப்படித்தான் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் போலும். எத்தனை முறை எத்தனை …\nTags: அகிலன், அசோகமித்திரன், இந்துமதி, ஈ.வே.கி.சம்பத், எஸ்.எஸ்.தென்னரசு, கல்கி, கு. அழகிரிசாமி, கு.சின்னப்பபாரதி, கு.ப.ரா., கே.முத்தையா, ச.தமிழ்ச்செல்வன், சாண்டில்யன், சி.என்.அண்ணாத்துரை, சிவசங்கரி, சுஜாதா, சுந்தர ராமசாமி, சுரதா, செ.கணேசலிங்கன், ஜி.நாகராஜன், டி செல்வராஜ், தேவன், தொ.மு.சி.ரகுநாதன், ந.பிச்சமூர்த்தி, நா.பார்த்தசாரதி, நாஞ்சில்நாடன், பாலகுமாரன், பிரமிள், புதுமைப்பித்தன், புறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள், புலவர் குழந்தை, மு.கருணாநிதி, முடியரசன், மூவாலூர் ராமாமிருதத்தம்மையார், மேலாண்மைப் பொன்னுச்சாமி, மௌனி, லா.ச.ராமாமிருதம், வடுவூர் துரைசாமி அய்யங்கார், வண்ணதாசன், வாசந்தி, வேழவேந்தன், வை மு கோதைநாயகி அம்மாள்\nஇலக்கிய அமைப்பு, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ என் நண்பருடன் ஒரு இலக்கிய அரட்டையில் ஒருவிஷயம் பேச்சுவந்தது. அதை உங்களிடம் எழுதிக்கேட்காமல் இருக்கமுடியவில்லை. விஷ்ணுபுரம் அமைப்பு பற்றிய பேச்சு வந்தபோது வந்தது இது என்பதையும் சொல்லவேண்டும். அதாவது முன்பிருந்த எழுத்தாளர்களான புதுமைப்பித்தன் , க.நா.சுப்ரமணியம் போன்றவர்களெல்லாம் தனியர்களாக நின்று போராடினார்கள் என்றும் இன்றைக்குள்ள எழுத்தாளர்கள் அமைப்புகளை உருவாக்க முயல்கிறார்கள் என்றும் இதெல்லாம் ஒரு வீழ்ச்சி என்றும் நண்பன் சொன்னான். ஓர் இளம்கவிஞர் எங்கோ எழுதியதை அவன் சுட்டிக்காட்டினான். இப்படிச் சொல்வது உண்மையா\nTags: இலக்கியவாதிகளும் அமைப்புகளும், க.நா.சு., சி.சு. செல்லப்பா, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், பாரதி, பிரமிள், புதுமைப்பித்தன்\nபின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …\nTags: ஃபூக்கோ, எஸ்.என் நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏ.என்.வைதெட், க.நா.சு., க.பூரணசந்திரன், கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்பி, சுந்தர ராமசாமி, ஜிம் பவல், ஜீவா., ஞானி, டில்யூஸ்-கத்தாரி, தெரிதா, நா.வானமாமலை, பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு, பிரமிள், புதுமைப்பித்தன், பூத்ரியார், மு.தளையசிங்கம், ரஸ்ஸல், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், வ.வே.சு.அய்யர், விட்ஜென்ஸ்டீன், வெங்கட் சாமிநாதன்\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nநான் காசர்கோட்டில் பணியாற்றியபோது புணிஞ்சித்தாய என்ற ஓவியர் ஒருவர் மங்களூரில் இருந்தார். கர்நாடகத்தில் பிரபலமான நவீன ஓவியர். நேரடியாக ஓவியம் வரைந்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் காசர்கோடு வந்திருந்தார். நான் உயிரோடு ஒரு நவீன ஓவியரை அப்போதுதான் பார்த்தேன் அவர் வரையும் விதம் ஆச்சரியமானது. முதலில் திரையில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அவை வழிந்துவர வர அவற்றை கத்தியால் நீவி ஓவியமாக்குவார். தற்செயலும் அவரும் சேர்ந்து வரையும் ஓவியங்கள். தரையில் அமர்ந்து நீர்வண்ண ஓவியம் வரைந்தார். …\nTags: அபி, ஆத்மாநாம், கவிதை, குமரகுருபரன், சு.வில்வரத்தினம், தேவதேவன், பிரமிள், விமரிசகனின் பரிந்துரை, ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nசெவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு. இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் “நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேன். என் குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம். எதற்காக நேற்று என்ன எழுதினார்கள் என்று அறிந்து ��ொள்ள வேண்டும்” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்” என்று கேட்பார்கள். இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான் அறிந்து கொள்ள விரும்புவது இன்றைய வாழ்க்கையை. அதன் இன்றைய சிக்கல்களை. ஏன் நான் நேற்று எழுதப்பட்டவற்றை படிக்கவேண்டும்” என்பார்கள். இவை முதல் பார்வைக்கு …\nTags: கம்பன், சங்க இலக்கியம், தேவதேவன், நவீன கவிதை, பாரதி, பிரமிள்\nஅன்புள்ள ஜெயமோகன், இத்துடன் பிரமிளின் ‘தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை உங்களுக்கு அனுப்புகின்றேன். அண்மையில் எழுத்தாளர் கற்சுறா பிரமிள் கவிதைகள் பற்றிக் கூறிய காணொளி பார்த்தபோதும், பிரமிள் கவிதைகள் நூலினை வாசித்தபோதும் மேற்படி பிரமிளின் ‘தவளைக் கவிதை’ பற்றி எழுந்த எனது எண்ணவோட்டங்களின் பிரதிபலிப்புகளே எனது இக்கருத்துகள். ஒரு பிரதிக்குப் பலவகையான புரிதல்கள் சாத்தியம். அவ்விதமான சாத்தியங்களை உள்ளடக்கி இருப்பதென்பது சிறந்ததொரு பிரதியின் முக்கிய பண்புகளிலொன்றாகக் கருதுபவன் நான். அந்த வகையில் இது பற்றிய உங்கள் …\nTags: தவளைக் கவிதை, பிரமிள்\nஇனிய ஜெ.. நீலகேசி என்ற கவிதை நூலை படித்தேன் . ஞானசபை விவாதங்கள், இந்து மரபில் ஆறு தரிசனங்கள் ஆகியவற்றை படித்ததில் இருந்து , ஒவ்வொருவரும் என்ன தத்துவங்களை முன் வைக்கிறார்கள் என பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.. நீலகேசி சமண தத்துவத்தை வலியுறுத்தும் நூல்..அதை படித்ததும் எனக்கு தோன்றியது, நீங்கள் புத்த மதத்தை பற்றி பேசிய அளவு சமண மத ததுவத்தை பேசவில்லை என்பதுதான்.. புத்த மத தத்துவம், சமண தத்துவம் எப்படி ஒப்பிடுகிறீர்கள்.. ஒப்பீட்டளவில் சமண …\nTags: கவிதை, சமணம், பிரமிள்\nநீதியும், நாட்டார் விவேகமும் - பழமொழி நாநூறும்\nகிளி சொன்ன கதை 2\nமாமங்கலையின் மலை - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூ���ம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/apple-ipod-ipod-touch-64-gb-grey-price-p92DWV.html", "date_download": "2019-01-19T05:06:02Z", "digest": "sha1:HDUK6YGJ3Y5GYI2MBGYRFZ2Q7ZH6IHJ4", "length": 15792, "nlines": 294, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்ப��ள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய்\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய்\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் விலைIndiaஇல் பட்டியல்\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் சமீபத்திய விலை Jun 11, 2018அன்று பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 29,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் - விலை வரலாறு\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய் விவரக்குறிப்புகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 7 மதிப்புரைகள் )\n( 16 மதிப்புரைகள் )\n( 1151 மதிப்புரைகள் )\n( 1156 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1158 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 316 மதிப்புரைகள் )\n( 1158 மதிப்புரைகள் )\nஆப்பிள் ஐபாட் ஐபாட் டச் 64 கிபி க்ரெய்\n5/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jul-31/comics/142530-comics.html", "date_download": "2019-01-19T03:55:53Z", "digest": "sha1:KQAMKNDCQIPENUR6APK7MTM5OECDDDXZ", "length": 16354, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "நொர்ணி நரிஜி | Comics - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசுட்டி விகடன் - 31 Jul, 2018\nகேள்வி கேளுங்கள்... சிந்தியுங்கள்... ஆயிரம் புதியவற்றை உருவாக்கலாம்\nசுற்றுச்சூழலைக் காக்கும் பிளாஸ்டிக் சாலை\nதாய்லாந்து குகையும், 18 நாள் போராட்டமும்\nபழங்குடியினர் கதைகள் - சிமித்யூவின் வீடு எங்கே\nசேலம் 150 - இன்ஃபோ புக்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 5\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - க��ட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-may-15/general-knowledge/140460-aram-seya-virumbu-thiruninravur.html", "date_download": "2019-01-19T04:19:09Z", "digest": "sha1:BW6T7XWCFJWDHMLG2UUH3UB4JGLPEJIK", "length": 18946, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "திருநின்றவூருக்கு வந்த ‘கடல் பூதம்!’ | Aram Seya Virumbu - Thiruninravur - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசுட்டி விகடன் - 15 May, 2018\nதிருநின்றவூருக்கு வந்த ‘கடல் பூதம்\nவிசிட்-3: அசரவைத்த ராணுவக் கண்காட்சி\nவிசிட்-2: சுட்டிகளைக் கவர்ந்த கப்பல் கண்காட்சி\nவிசிட்-1: வண்டலூருக்கு வந்த வனத்தூதர்கள்\nடிபன் பாக்ஸ் திருடன் யார்\nகிராமியக் கலைகளில் அசத்தும் ஆகாஷ்\nமூடநம்பிக்கையை விரட்டினார்.. அமெரிக்கா செல்கிறார்\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nதிருநின்றவூருக்கு வந்த ‘கடல் பூதம்\n‘ Welcome’ என்று எழுதி அதைச் சுற்றிப் பூக்களால் அழகாக அலங்காரம் செய்திருந்த அந்தப் பள்ளியின் வரவேற்பே, வாசம் வீசியது. அத்துடன் பல வண்ணங்களில் கோலங்கள் அசத்தின. அது, சென்னை, திருநின்றவூரில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி. ஆனந்த விகடன், ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து செயல்படுத்திவரும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்தில், இந்தப் பள்ளிக்கு, மாணவர்கள் அமரும் இருக்கையுடன் 195 டெஸ்க்குகளும், நூலகத்துக்கு அழகான பீரோவும் வழங்கத் திட்டமிருந்தோம். அவற்றைப் பள்ளிக்கு வழங்கவும், உலக நாடக தினத்தை இணைத்துச் சிறப்பான ஒரு ���ிழாவாகக் கொண்டாடினோம். பணி ஓய்வுபெற இருக்கும் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பாலசுப்பிரமணியனுக்கு ஆளுயர மாலையை அணிவித்துச் சிறப்பித்தனர் மாணவர்கள். தாங்களே உருவாக்கிய நாடகத்தையும் நடித்துக்காட்டி அசத்தினார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122341-boy-dies-after-fall-from-mall-escalator.html", "date_download": "2019-01-19T05:01:43Z", "digest": "sha1:GG26Y6TJYCJJM62XF6SITAGERMN7NG75", "length": 17680, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுவனின் உயிரைப்பறித்த எஸ்கலேட்டர்! சென்னை வணிக வளாகத்தில் நடந்த துயரம்! | Boy dies after fall from mall escalator", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:23 (16/04/2018)\n சென்னை வணிக வளாகத்தில் நடந்த துயரம்\nசென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.\nசென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகன் நவீன். இந்தச் சிறுவன், கடந்த 10-ம் தேதி, தனது குடும்பத்தினருடன் ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்குச் சென்றுள்ளான். நவீன், தனது கைப்பையைத் தோளில் மாட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டே முதல் தளத்திலிருந்து இரண்டாவது தளத்துக்கு எஸ்கலேட்டரில் ஏறினான். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது பை எஸ்கலேட்டரில் மாட்டிக்கொண்டது. அத��ால், இரண்டாவது தளத்திலிருந்து தரைத் தளத்துக்கு தூக்கி வீசப்பட்டான்.\nமேலிருந்து தூக்கி வீசப்பட்டதால், நவீனுக்கு பலத்த அடிப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தான். கடந்த 5 நாள்களாக மருத்துவமனையில் இருந்த சிறுவன், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, வணிக வளாகத்தின் கவனக் குறைவு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக, அதன் நிர்வாகத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/227679", "date_download": "2019-01-19T04:50:00Z", "digest": "sha1:UJOPBNY42V5UPLVTXLB5RKBIX7TWUZAQ", "length": 20841, "nlines": 88, "source_domain": "kathiravan.com", "title": "சீரற்ற காலநிலை - ஆபத்தென உணர்ந்தால் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nசீரற்ற காலநிலை – ஆபத்தென உணர்ந்தால் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை\nபிறப்பு : - இறப்பு :\nசீரற்ற காலநிலை – ஆபத்தென உணர்ந்தால் உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கை\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனால் கடல் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் கரையோரங்களில் அடை மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவுகளில் மண் சரிவு மற்றும் கற்கள் புரண்டு விழுவதோடு, நிலம் தாழ் இறங்கும் ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கமைய மண் சரிவு ஆபத்துக்கள் ஏற்படும் என எண்ணினால் உடனடியாக அங்கிருந்து வெளியேருமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் பொது மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.\nமாத்தளை மாவட்டத்தில் லக்கல, பள்ளேகல பிரதேச செயலக பிரிவும் சுற்றுப்புறங்களிலும், அல்கடுவ பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களிலும் மற்றும் கண்டி மத- தும்பர பிரதேச செயலக பிரிவும் அதன் சுற்றுப்புறங்களை அண்மித்த இடங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ள ���றிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nPrevious: துரோகி என்ற பெயரை சம்பாதிக்க எனக்கு உடன்பாடில்லை\nNext: யாழில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரை கைவிலங்கிட்டு ஏற்றிச் சென்ற மர்மக் குழு\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பே���ாசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=24&t=16481&sid=4b6a39339d5a7e8aacfd907546734528", "date_download": "2019-01-19T05:16:58Z", "digest": "sha1:IC3HULXQ4KSX42LS6EW533VRG4F6GDKS", "length": 6464, "nlines": 80, "source_domain": "padugai.com", "title": "கூகுள் வைத்த ஆப்பு - யுடியூப் விடியோக்களுக்கு சென்சார் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க ஆன்லைன் வேலை தகவல் மையம்\nகூகுள் வைத்த ஆப்பு - யுடியூப் விடியோக்களுக்கு சென்சார்\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\nகூகுள் வைத்த ஆப்பு - யுடியூப் விடியோக்களுக்கு சென்சார்\nஉண்மைத் தகவலை பரப்ப ஆன்லைன் மிகவும் பயன்பாடாக இருந்தது. அதிலும் குறிப்பாக யுடியூப் விடியோக���களில் பல உண்மை இரகசியங்களை பலர் வெளியிட்டு இருந்தனர்.\nதற்பொழுது தொழிலை பாதிக்கும் வகையிலான அந்த உண்மைத் தகவல்களை விடியோக்களில் பகிர்வதனை யுடியூப் சென்சார் டீம் வாசகர்களிடமிருந்து மறைக்க ஆரம்பித்துவிட்டன.\nமெக்டொனால்டு பர்கர் கெட்டது என்று விடியோ போட்டால் அது சென்சார் செய்யப்படும். ஏனெனில் மெக் டொனல்டு கூகுளுக்கு விளம்பரதாரர் என்றப் பெயரில் பணம் கொடுக்கிறது.\nஇவ்வாறு பல பெரிய கம்பெனிகள் கூகுளுக்கு பணம் கொடுக்கின்றன. ஆகையால், அக்கம்பெனி பற்றிய தகவல் வெளியீடானது நெகட்டிவ் என்றால் ஸென்சார் செய்யப்படும்.\nஅதைப்போல் இவர்களோடு பல செய்தி தள கார்ப்ரேட் சேனல்களும் கூகுளோடு கைகோர்த்து, செய்தி வெளியிடும் தனிநபர் சேனல்களை சென்சார் செய்ய ஆரம்பித்துவிட்டன.\nபத்திரிக்கைச் செய்திகள் மக்களை ஏமாற்றுகின்றன என்றுச் சொல்லி, சோசியல் மீடியக்களில் பல கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் அரசியல் தலைவர்கள் மீதும், கார்ப்ரேட் கம்பெனிகள் மீதும் தனிநபர்கள் யுடியூப்பில் விடியோ வெளியிட ஆரம்பிப்பதனை அறிந்து, சென்சார் செயல்பட ஆரம்பித்துவிட்டது.\nபேஸ்புக் , வாட்சப், யூடியுப் , கூகுள் என எல்லாவற்றிலும் சென்சார் டீம் செயல்பட ஆரம்பிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.\nReturn to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmathi.com/male_names-of-lord-kamdev-list-R.html", "date_download": "2019-01-19T03:50:17Z", "digest": "sha1:5RZFXFS3DRZ2Y2UR2MAHZ75RTSEYVMQ4", "length": 19951, "nlines": 459, "source_domain": "venmathi.com", "title": "names of lord kamdev | names of lord kamdev Boys | Boys names of lord kamdev list R - venmathi.com", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nகனா - தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nவிறால் மீன் மாங்காய் குழம்பு\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது....\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு...\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nநேர்மை உயர்வு தரும் - பஞ்சதந்திரக் கதைகள்\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nvenmathi.com - baby name finder | online tamil news | tamil paadal varikal, தமிழ் செய்திகள் | தமிழ் வீடியோ | தமிழ் பாடல் வரிகள் | தமிழ் குழந்தை பெயர்கள்\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nஇந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் \nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசீதக்காதி – தமிழ் திரை விமர்சனம்\nகே.ஜி.எஃப். – தமிழ் திரை விமர்சனம்\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\nஅடங்க மறு – தமிழ் திரை விமர்சனம்\nஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இந்தப்...\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து...\nஇந்த செடியின் காற்று நம்மீது பட்டால் செல்வம் குறையுமாம்\nஅரளி என்பது நச்சுத் தன்மை வாய்ந்த ஒரு தாவரம். இது நீளமான இலைகளைக் கொண்டது. இந்த...\nபொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு\nதொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள்...\nஉங்க ராசிக்கு இந்த எழுத்தில் தொடங்கும் பெயரை வைத்தால் நீங்க...\nஜோதிட ரீதியாக மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளது. அதில் பூரட்டாதி...\nதெற்கு பார்த்த வீட்டின் வாசல்: இந்த ராசியினருக்கு மட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/10-944-2016-936.html", "date_download": "2019-01-19T03:46:49Z", "digest": "sha1:XQC5V6ORUKYCLWWRYVEBDG3W52OB3DJJ", "length": 12283, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக உயர்வு. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6% ஆக இருந்தது.", "raw_content": "\nதமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக உயர்வு. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6% ஆக இருந்தது.\n10-ம் வகுப்பு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை தலைமை அலுவலகத்தில் தேர்வு முடிவுகள், பள்ளிகளின் தேர்ச்சி நிலை விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி காலை 10 மணிக்கு வெளியிட்டார். ரேங்க் முறை இல்லாத 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல்முறையாக வெளியிடப்பட்டது. எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத்தேர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சத்து 94 ஆயிரத்து 167 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும், தனித்தேர்வர்கள் 39 ஆயிரத்து 741 பேர், சிறைக் கைதிகள் 224 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். 2017-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரையில் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4%. கடந்த 2015-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.9% ஆக இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 93.6% ஆக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு தேர்ச்சி பெற்றோர் 0.8% கூடுதலாகும். மாணவிகளே அதிகம் வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 96.2%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5%. மாணவர்களை விட மாணவிகள் 3.7% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் ப���தவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்��ை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1212-1008", "date_download": "2019-01-19T04:42:38Z", "digest": "sha1:N2M4DBTC6B7W2RS3G7BUDWOMM4BMKERC", "length": 14586, "nlines": 74, "source_domain": "www.kilakkunews.com", "title": "செட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும் - kilakkunews.com", "raw_content": "\nசெட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலய பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும்\nசெட்டிபாளையம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து மண்டலாபிஷேகம் இடம் பெற்றுவந்ததை தொடர்ந்து இறுதி நாளாகிய இன்று செவ்வாய்கிழமை (15.05.2018) அம்பாளிற்கு பாலாபிஷேகம் மற்றும் 1008 சங்காபிஷேகம் என்பன இடம்பெற்றன.\nஅந்த வகையில் இன்று காலை செட்டிபாளையம் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால் குடபவனி ஆரம்பமாகி பிரதான வீதியுடான ஆலயத்தை வந்தடைந்து.\nஅதனைத் தொடர்ந்து விசேட யாக பூஜையும் 1008 சங்காபிஷேக விசேட பூஜை நடைபெற்று தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய அம்மனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.இந்த பெருவிழாவில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nகளுவாஞ்சிக்குடியில் பயணித்த மோ.சைக்கிள் திடீரெனத் தீபற்றியது\nகளுவாஞ்சிக்குடி தோற்றாத் தீவு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று இன்று தீரெனத் தீப்பற்றியது. மோட்டார் சைக்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் கசிவின் காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அயலவர்களால் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்ட போதும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்தது. மோட்டார் சைக்கிள் சாரதி ஆபத்தின்றித் தப்பியுள்ளார்.\nகளுவாஞ்சிக்குடி- மாங்காட்டில் கோர விபத்து; ஒருவர் பலி\nமட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும், வான் ஒன்றும் மோதிகொண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், டிப்பரில் பயணம் செய்த மூவரும் வானில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசுவிஸ் உதயத்தின் பொதுக்கூட்டம் இவ்வார இறுதியில்\nசுவிஸ் உதயத்தின் நிருவாகப் பொதுக்கூட்டம் இவ்வார இறுதியில் இடம்பெற இருப்பதாக சுவிஸ் உதயத்தின் சுவிஸ் நாட்டின் பொருளாளர் க.துரைநாயகம் தெரிவித்தார். சுவிஸ் உதயம் அமைப்பானது 2004 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலையின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றது.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில�� சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2013/01/blog-post.html", "date_download": "2019-01-19T04:05:52Z", "digest": "sha1:LW4UKTXNLA7HSBDQGD3LQLXK6GC4AMPV", "length": 29553, "nlines": 121, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி! உதயகுமார்!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nஇந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி\nJan 02: NCHRO (National Confederation of Human Rights Organisations) வழங்கும் இந்தியாவின் மிக சிறந்த மனித உரிமை போராளிகளுக்கான முகுந்தன் சி மேனன் நினைவு விருதை கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் பெறுகிறார்.\nயார் இந்த முகுந்தன் C மேனன்: இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியான இவர் 1948 ஆம் ஆண்டு இவர் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் செண்பகாசேரி என்கிற ஊரில் பிறந்தார். டெல்லியில் பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர் இந்தியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டு மனம் வருந்தினார். அதற்க்கெதிராக தனது வாழ்க்கையின் 35 வருடங்களை செலவிட்டு பின்னர் இயற்க்கை எய்தினார்.\nஅவர் ஆற்றிய பணிகள்: இவர் PUCL (People's Union for Civil Liberties), மற்றும் NCHRO (National Confederation of Human Rights Organisations), KCLC ( Kerala Civil Liberties), போன்ற மனித உரிமைகள் இயக்கங்களில் முக்கிய தலைவராக இருந்து பணியாற்றினார். டெல்லியில் பத்திரிக்கையாளராக 1970 இல் செயல்பட்டார். இந்திய பத்திரிக்கைகளான தேசஜஸ் மற்றும் மில்லி ஹெஜட் போன்ற பத்திரிக்கைகளிலும் அல்ஜெசிரா போன்ற வெளிநாட்டு தொலைகாட்சியிலும் ஜெர்னலிஸ்ட் ஆக பணியாற்றினார்.\nமுகுந்தன் சி. மேனன் விருது: மறைந்த இவரது நினைவாகத்தான் ஒவ்வொரு வருடமும் இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் , சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என NCHRO அமைப்பு சார்பாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகிறது.\nஅதன்படி இந்த ஆண்டு சிறந்த மனித உரிமை போராளிகான விருது கூடங்குளம் போராட்டத்தை வழி நடத்திவர்களில் ஒருவரான டாக்டர் எஸ்.பி.உதயகுமார் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது . ரூ 25000 ரொக்க பரிசுடன் விருதுதும் சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளது.\nஇந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளியாக விளங்கிய முகுந்தன் C மேனன் அவர்களை ஆசிரியர்கள் குழு சார்பாக நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்கிறோம். அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு நீதி கிடைக்க 35 வருடகாலம் அயராது உழைத்தவர். மற்றைய மனித உரிமை ஆர்வலர்களுக்கும், நமக்கும் பெரும் முன்மாதிரியாக திகழ்ந்தவர்.\nLabels: முகுந்தன் C மேனன்\nசரியான மனிதருக்கு தான் மிக சிறந்த விருது கிடைத்திருகிறது......வாழ்த்துக்கள்.....\nhttp//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nமனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழி காட்டுதல் மனித நேயத்தின் கடமையாகும்.மனிதனை மிருகங்களாகக் கருதி வதைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது .அதை எதிர்த்து போராடும் மக்கள் மிகவும் குறைவு.மனிதர்களுக்கு முறைதவறி செய்யும் கொடுமைகளுக்கு ,அரசியலாக இருந்தாலும்,ஆன்மீகமாக இருந்தாலும்,அதிகார வர்க்கமாக இருந்தாலும் எதிர்த்து போராடும் குணம் படைத்தவர்களை,இந்த சமுகம் பாராட்டியே ஆகவேண்டும் .அதுவே அறிவு படைத்த மனித பண்பாகும்.சிறந்த போராளி உதயகுமார் அவர்களுக்கு இந்த விருது கொடுப்பது பொருத்தமானதாகும் .நீண்டகாலம் வாழ்க உதயகுமார் .அன்பான வாழ்த்துக்கள்.;--அன்புடன் ஆண்மநேயன் ;--கதிர்வேலு.\nஇந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி விருது \nமனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழி காட்டுதல் மனித நேயத்தின் கடமையாகும்.மனிதனை மிருகங்களாகக் கருதி வதைக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது .அதை எதிர்த்து போராடும் மக்கள் மிகவும் குறைவு.மனிதர்களுக்கு முறைதவறி செய்யும் கொடுமைகளுக்கு ,அரசியலாக இருந்தாலும்,ஆன்மீகமாக இருந்தாலும்,அதிகார வர்க்கமாக இருந்தாலும் எதிர்த்து போராடும் குணம் படைத்தவர்களை,இந்த சமுகம் பாராட்டியே ஆகவேண்டும் .அதுவே அறிவு படைத்த மனித பண்பாகும்.சிறந்த போராளி உதயகுமார் அவர்களுக்கு,''இந்தியாவின் தலை சிறந்த மனித உரிமை போராளி'' என்ற இந்த விருது கொடுப்பது பொருத்தமானதாகும் .நீண்டகாலம் வாழ்க உதயகுமார் .அன்பான வாழ்த்துக்கள்.;--அன்புடன் ஆண்மநேயன் ;--கதிர்வேலு.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nகீற்று இணையதளத்தை மிரட்டிய உளவுத்துறை\nகுஸ்பு உங்கள் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது\nகுரானை எரிக்கும் முடி��ை கைவிட்டார் அமெரிக்க பாதிரியார்.\n இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்\nஇந்திய அரசியலில் இருந்து பாரதிய ஜனதாவுக்கு குட்பை\nபா.ஜ.கவின் அனந்தகுமார் மீது தேசத்துரோக வழக்கு - மத்திய அரசு\nவிண்வெளி பற்றி ஒரு துளி\nதமிழக முஸ்லீம் அரசியல் தளத்தில் தமீம் அன்சாரி\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2018/06/14/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95/?shared=email&msg=fail", "date_download": "2019-01-19T04:23:27Z", "digest": "sha1:KSAD2BIDJV7IJABHVOTV34NDLOPLMYMS", "length": 8419, "nlines": 118, "source_domain": "seithupaarungal.com", "title": "செய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள்: சில்பகாரில் ஊதுபத்தி ஸ்டாண்ட்\nஜூன் 14, 2018 ஜூன் 14, 2018 த டைம்ஸ் தமிழ்\nகைவினை கலைஞர் வனிதா பிரபு கற்றுத்தருகிறார்…\nசில்பகார் – 1 பாக்கெட்\nஅக்ரலிக் நிறங்கள் – ப்ளூ, கோல்டு\nசில்பகார் என்பது ரெடிமேட் செராமிக் கலவை. ஒரு பாக்கெட்டில் இரண்டு வகையான கலவையை கொடுத்திருப்பார்கள். பேக் செய்யப்பட்டிருக்கும் இரண்டையும் பிரித்து சம அளவில் எடுத்துக்கொண்டு, ஈரம் காய்வதற்குள் நன்றாக பிசையவும்.\nபிசைந்த கலவையில் அரை மணி நேரத்துக்குள் தேவையான உருவங்களை செய்துகொள்ளலாம். பின்னர் கலவை இறுகிப் போய்விடும். நீரில் கரைத்தாலும் கரையாது; அதன் மேல் பெயிண்டும் செய்யலாம்.\nகலவை கைகளில் ஒட்டாமல் இருக்க, அவ்வவ்போது சிறிதளவு பவுடர் தொட்டுக்கொள்ளுங்கள். நன்றாக பிசைந்த கலவையில் ஒரு பகுதியை எடுத்து உருட்டிக்கொள்ளுகள்.\nஉருட்டியதை அப்படியே பேப்பரில் வைத்து கூம்பாக நிறுத்துங்கள்.\nகூம்பின் முனைகளை கத்திரிக்கோலால் நான்காக வெட்டுங்கள். வெட்டியதை இதழ்போல விரிக்கவும்.\nஇதழ்களுக்கிடையே, ஊதுபத்தி சொருக, பிரஷ்ஷின் பின்பக்கத்தைக் கொண்டு அழுத்தி எடுங்கள்.\nஅதேபோல், கீழிருக்கும் பகுதியில் பிரஷ்ஷால் அழுத்தங்களை கொடுத்து டிசைனை உருவாக்குங்கள்.\nசற்றே உலரவிட்டு, ப்ளு மற்றும் கோல்டன் நிறங்களைக் கொண்டு வண்ணம் பூசுங்கள். உலரவிட்டு பயன்படுத்தலாம் நீங்களே செய்த ஊதுபத்தி ஸ்டேண்டை\nகுறிச்சொல்லிடப்பட்டது ஊதுபத்தி ஸ்டாண்ட், சில்பகார்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postபனை ஓலை கொழுக்கட்டை செய்வது எப்படி\nNext postராமசேரி இட்லி பொடி செய்வது எப்படி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122075-government-doctors-are-on-strike-in-kerala.html", "date_download": "2019-01-19T04:33:18Z", "digest": "sha1:6SRMJC6WFWNAWIW5VPCWWBP7RI5CLBIA", "length": 22766, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "கேரள அரசு டாக்டர்களை அதிரவைக்கும் `ஆதர்ம்' திட்டம்! போராட்டத்தில் குதித்ததால் நோயாளிகள் அவதி | government doctors are on strike in kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:17 (13/04/2018)\nகேரள அரசு டாக்டர்களை அதிரவைக்கும் `ஆதர்ம்' திட்டம் போராட்டத்தில் குதித்ததால் நோயாளிகள் அவதி\nகேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்களுக்கு போதிய அறிவிப்பு இல்லாமல் நடக்கும் இந்த ஸ்டிரைக் காரணமாக மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டதால், நோயாளிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.\nகேரளாவில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்குப் போதிய அறிவிப்பு இல்லாமல் நடக்கும் இந்தப் போராட்டம் காரணமாக, மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டதால், நோயாளிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.\nகேரளாவை முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும் நடவடிக்கையாக, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, கடந்த 2016 நவம்பர் மாதம் ’ஆதர்ம்’ என்ற திட்டத்தை அமல்படுத்தியது. பல்வேறு துறைகளிலும் சீர்திருத்தத்தை உருவாக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, மருத்துவ சேவைகளிலும் பல்வேறு மாற்றங்கள் க��ண்டுவரப்பட்டன.\nஅதன்படி, அரசு மருத்துவமனைகளில் காலையில் மட்டும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்பட்டுவந்தது.அதேபோல மாலையிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. குடும்ப சுகாதார மையம் எனப்படும் எஃப்.ஹெச்.சி மையத்திலும் மாலையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் சிகிச்சை நேரத்தை மட்டும் அதிகரிப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nஇந்த நிலையில், பாலக்காடு மாவட்டம் குமாரம்புதூர் பகுதியில் உள்ள குடும்ப சிகிச்சை மையத்தில், மாலையில் மருத்துவ மையத்தில் இல்லாத ஜிஸ்மி என்ற மருத்துவர், நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அரசு மருத்துவர்கள், இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டும் இயங்கும் என்றும், பிற சிகிச்சை எதுவும் அளிக்கப்பட மாட்டாது எனவும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு மருத்துவர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக, குடும்ப சுகாதார மையங்கள் அனைத்தும் செயலிழந்து கிடக்கின்றன. அதனால், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்தப் போராட்டம்குறித்து பொதுமக்களுக்கு போதுமான அறிவிப்பு வெளியிடப்படாததால், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் நீண்ட நேரமாகக் காத்திருந்துவிட்டு வெளியே செல்லும் நிலைமை இருப்பதால், மருத்துவர்கள்மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.\nமருத்துவர்களின் போராட்டம்குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சரான ஷைலஜா கூறுகையில், ’’கேரள அரசின் 'ஆதர்ம்' சுகாதாரத் திட்டத்தை முடக்கும் வகையில் மருத்துவர்கள் செயல்படுகிறார்கள். அதன் காரணமாகவே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டி ருக்கிறார்கள். எங்கெல்லாம் மருத்துவ சேவையின் நேரத்தை அதிகப்படுத்தியிருக்கிறோமோ, அங்கெல்லாம் கூட���தலாக 3 மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையில் நியாயமில்லை. அதை ஏற்க முடியாது’’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nமருத்துவர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dkpattammal.org/Legends.aspx", "date_download": "2019-01-19T04:31:40Z", "digest": "sha1:34YWNAWV6EX67P5OCY7IHYIUKH5NKIHO", "length": 3921, "nlines": 147, "source_domain": "dkpattammal.org", "title": "D K Pattammal | Legends | D K P Songs", "raw_content": "\nபொதுவாக பத்து நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தான் இப்படிப்பட்ட மஹா மேதைகள் தோன்றுவார்கள். ஆனால் என் விஷயத்தில் கடவுள் எனக்குப் பெரும் கருணை புரிந்திருக்கிறார். என் தகப்பனார் மிருதங்க மேதை மணி அய்யரும், என் மாமியார் டி.கே. பட்டம்மாளும் இந்த 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.\nமிருதங்க மணியான மணி அய்யரின் மகளாக பிறந்து, சங்கீத ஸரஸ்வதி டிகேபி யின் மருமகளாக நான் அந்த குடும்பத்தில் ஓர் அங்கமாக மாறி, நிழலாக உடன் இருந்ததை ஒரு வரபிரஸாதமாகவேகருதுகிறேன். இப்படி ஒரு அரிய வாய்ப்பளித்த கடவுளுக்கு கோடான கோடி முறை என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நானும் அவர்களுடனே வாழ்ந்தேன் என்ற பெருமையும், மகிழ்ச்சியும் என் வாழ்நாள் முழுதும் இருந்து கொண்டே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T04:51:05Z", "digest": "sha1:PR7N3AYL4SZQ4WASXJMSQZOOX4ARCRFI", "length": 4715, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "பக்தி – மூடநம்பிக்கை செழித்தோடும் வியாபாரமா? | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nபக்தி – மூடநம்பிக்கை செழித்தோடும் வியாபாரமா\nCategory ஆசிரியர் உரை நிகழ்வுகள் Tag featured\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2017/02/blog-post_16.html", "date_download": "2019-01-19T05:22:19Z", "digest": "sha1:4ESTFKCO66UX7SOH3VQJTAJ6EGUTQF7A", "length": 7020, "nlines": 57, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: அல்லாஹ்வுக்கு சந்ததியை ஏற்படுத்திய பொய்யர்களான யூத, கிறிஸ்தவர்கள்", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஅல்லாஹ்வுக்கு சந்தத��யை ஏற்படுத்திய பொய்யர்களான யூத, கிறிஸ்தவர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -428\nஅல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள். (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன. (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42505", "date_download": "2019-01-19T04:34:51Z", "digest": "sha1:G4ZATL6LMXIBE7KGYBG5PIIP7MBMZ4OQ", "length": 11281, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "ஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடுவர் ; பாரதிராஜா | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடுவர் ; பாரதிராஜா\nஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடுவர் ; பாரதிராஜா\nஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடும் வல்லமை கொண்டவர்கள் என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இயக்குர் பாரதிராஜா நேற்று (திங்கட்கிழமை) மாலை யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்தியிருந்தார்.\nஇதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ஈழத்து சினிமாவை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“ஈழத்தில் உள்ள தமிழர்களும், இந்திய தமிழகத்தில் உள்ள தமிழர்களும் ஒரே உணர்வை, ஒரே திறமைகளை, ஒரே கலைப்படைப்பை கொண்டவர்கள். இருவர்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் இல்லை.\nஆனால் தென்னிந்திய சினிமா கண்ட வளர்ச்சியினை ஈழத்து சினிமா காணவில்லை. இதற்கு ஈழத்தில் இருந்த பிரச்சினைகளே காரணமாகும். அந்த பிரச்சினைகளால் ஈழத்திற்கு வளங்கள் கிடைக்கவில்லை.\nஇதனாலேயே போதிய வளர்ச்சியினை ஈழத்து சினிமா எட்டவில்லை. உலகெங்கும் வியாபித்துள்ள ஈழத்தமிழர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஈழத்தில் உள்ள தமிழர்கள் நினைத்தால் எதனையும் இலகுவில் சாதித்துவிடுவர் ; பாரதிராஜா\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:39:26Z", "digest": "sha1:WDHHJ3E7PSQOGSMMPOJOZPPGDZUBZTNY", "length": 3641, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பரஸ்பரம் | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் பரஸ்பரம் ; அகிலவிராஜின் அதிரடி உத்தரவு\nமுதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் போது பரஸ்பர புள்ளிகள் வெளியிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அமைச...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-01-19T05:18:02Z", "digest": "sha1:EYY623LWUBLJIKBOMDKEB6PHUMZDIJPZ", "length": 31416, "nlines": 357, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "ஆசிரியர் பணி | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஆசிரியர் தினம் – ஆளுநர் வாழ்த்து\nஇன்று ஆசிரியர் தினம் ஆளுநர் வாழ்த்து\nஅதாவது ஆளுநர் எல்லா ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்,\nஎல்லா ஆசிரியர்களும் என்றால் அதில் பேராசிரியை நிர்மலா தேவியும் உண்டா அவருக்கும் வாழ்த்தா என்றெல்லாம் நாம் ஆளுநர��டம் கேட்க கூடாது.\nஅரசியல் ஆசிரியர் பணி\tபின்னூட்டமொன்றை இடுக\nஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள்,\nஅப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம்.\n“குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு ஏன் எல்லா அரசுகளிலும் ராஜகுரு என்று ஒருவர் இருப்பார், அரசனே அவரிடம்தான் ஆலோசனை கேட்பார், அரசனுக்கு ஏதும் ஆனதென்றால் அடுத்த மன்னனை தயார் செய்வதும் ராஜ்குருவே.\nதுரோணரிடமும் பீஷ்மரிடமும் வித்தைகளை கற்ற அர்ச்சுணனுக்கு இறுதியில் தெளிவினை கொடுத்தது அவனது குரு கண்ணணே. இன்று உலகெல்லாம் ஆலயம் அமைத்து கொண்டாடபடும் யேசு கிறிஸ்துவின் சீடர்கள் வாழ்ந்த காலத்தில் இயேசுவினை ஒரு ஞான ஆசிரியனாக போற்றினார்கள், மூல பிரதியின் மொழிபெயர்ப்பு சொல்வது அப்படித்தான்\nகிட்டதட்ட கடவுளின் அவதாரம் என்றே குருக்களை முன்னோர்கள் வணங்கினர். ஒவ்வையார் சொல்வார் அல்லவா “எழுத்தறிவித்வன் இறைவன் ஆவான்”, பிற்கால பாரதி சொன்னதும் அதுவே எல்லா சேவைகளுக்கும் மேலானது “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”\nஅக்காலத்தில் குருக்கள் எல்லாம் ஆசிரியர்கள், நேரு தலைமையில் நவீன காலத்திற்கு நுழைந்த இந்தியாவில் ஆசிரியர்கள் கல்விக்கு அச்சாணி, சக்கரம் , ஆதாரம் எல்லாம்.\nஅவர்களை உற்சாக படுத்த ஒரு நாள் வேண்டும் அல்லவா, கல்விபுரட்சிவேண்டுமென்றால் ஆசிரியர்கள் மனகுறைவு இல்லாமல் வாழவேண்டும் ஆனால் அவர்களின் நிலை அன்று அவ்வளவு நன்றாக இல்லை.\nஅக்காலத்தில் பள்ளிகள் குறைவு,படிக்க வருபவரும் குறைவு,படிப்பும் குறைவு, ஆசிரியர்களுக்கு சம்பளமும் குறைவு, பெரும் விவசாய நாடான இந்தியா அன்று விவசாயிகளை கொண்டாடிகொண்டிருந்தது\n(நம்புங்கள், அப்படியும் காலம் இருந்திருக்கின்றது).\nநேரு போன்றவர்கள் மாணவனாக இருந்தபொழுது ஆசிரியர்கள் வீடு சென்று கற்றுகொடுத்திருக்கின்றார்கள், எழுத படிக்க தெரிந்தால் போதும், தேர்வு, சான்றிதழ் இன்னபிற கொடுமைகள் எல்லாம் இல்லை.(நாமெல்லாம் அக்காலத்தில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nஆசிரியர்கள் மாணவர்களை தேடி அலைந்ததும், ஒரு பக்கம் படிப்பறிவில்லா கூட்டமுமாய் விசித்திரமான காலமாக அது இருந்திருக்கின்றது\nஆசிரியர் பணி என்பது அன்று அவ்வளவு மதிக்கபட்டது அல்ல, நிலசுவாந்தாரும் பெரும் வியாபாரிகளுமே கொண்டாடபட்டனர்.\nஅந்த பரிதாபகரமான ஆசிரியர் பணியிலிருந்து உயர்ந்தவர் ஒருவர் பெயரில் கொண்டாடினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினார்கள், பொதுவாக ஆசிரியர்கள் ஏணிகள் அல்லது தோணிகள் மாணவர்களை கடக்க உதவுவார்களே தவிர அவர்கள் அப்படியே இருப்பார்கள்,\nமாணவன் படித்து அமெரிக்கா சென்று பில்கேட்ஸிடம் வேலை பார்த்து நொடிக்கு டாலர்கள் என சம்பாதித்தாலோ அல்லது பெரும் உத்தியோகஸ்தரகா மாறினாலோ அவனுக்கு கற்றுகொடுத்த ஆசிரியர் அங்கு இன்னொரு மாணவனுக்கு அ.ஆஆ அல்லது 1,2 என போதித்து கொண்டிருப்பார், அல்லது தோப்புகரணம் போட வைத்து கொண்டிருப்பார், அதுதான் ஆசிரியர் சிறப்பு.\nஆனால் 1950களில் ஒரு ஆசிரியர் உலகபுகழ்பெற்றிருந்தார், 18 புத்தகம் எழுதியிருந்தார், தத்துவ உலகில் முடிசூட்டிய மன்னராக இருந்தார், உலகம் அவரை அறிவாளி எனகொண்டாடியது, இன்றும் கூட‌ எதையும் கொஞ்சம் தாமதாக உணர்வதுதானே நேரு குடும்பத்தின் சிறப்பு,\nநேருவும் அப்படித்தான் இருந்தார், 1962ல் அவரின் சிறப்பினை உணர்ந்து, அந்நாளைய ஜனாதிபதியாக இருந்த அவரின் பிறந்தநாளே இந்தியாவுக்கு ஆசிரியர் தினம் என அறிவித்தார்.\nஅவர் சாதாரண ஆசிரியராக ஆரம்பித்து, உலக புகழ்பெற்று இந்திய ஜனாதிபதி ஆன, 133 கௌரவ டாக்டர் பட்டம்பெற்ற “சர்வபள்ளி” ராதாகிருஷ்ணன்.\nசர்வபள்ளி என்றால் எல்லா பள்ளிகளிலும் பெயிலாகி படித்தவர் என்றோ அல்லது எல்லா பள்ளிகளிலும் பாடம் நடத்தியவர் என்றோ பொருள் அல்ல, அது அவர் ஊரின் பெயர், திருத்தணிக்கு அடுத்த ஊர், மனிதர் கொஞ்சமல்ல கடுமையான ஊர் பற்று உள்ளவர் போலும். ஊரை பெருமை படுத்தியிருக்கிறார்.\nபழங்காலத்திலிருந்து ஆசிரியர்கள் உண்டு, ஆனால் ஆயிரகணக்கில் மாணவர்களை அவர்கள் பட்டைதீட்டுகின்றார்கள், ஆனால் ஒன்றோ இரண்டோ ஜொலிக்கும், அந்த ஜொலிப்பில் இந்த ஆசிரியர்கள் பிரகாசமாய் தெரிவார்கள்.\nஉதாரணம் வேண்டுமென்றால் அலெக்ஸ்சாண்டரை உருவாக்கிய அரிஸ்டாட்டில், சந்திரகுப்தனை உருவாக்கிய சாணக்கியன், அவ்வளவு ஏன் இன்று அப்துல்கலாமும் தனக்குள் விமான கனவினை விதைத்தது தனது ஆசிரியர்தான் என்பார். அதனால்தான் ஐன்ஸ்டீனை போல அப்துல்கலாமும் சிறந்த ஆசிரியராகவும் ஜொலிக்கமுடிந்தது.\nஒருகாலத்தில் வருமானம் குறைந்த பணி என ஒதுக்கபட்ட தமிழக‌ ஆசிரியர்களுக்கு 1980களில் வசந்தம் பிறந்தது, அதுவும் கல்லூரி ஆசிரியர்களுக்கு குபேரனே தலைக்குமேல் வந்தான். ஒப்பீட்டு அளவில் குழந்தைகள் கல்வியே சிரமம் மிக்கது\nஉதாரணம் வேண்டுமென்றால் வெயிலில் ஒதுங்க கூட இடமில்லாமல் கத்தரிக்காய் நாற்று வைத்து கண்ணும் கருத்துமாக பார்க்கும் விவசாயத்திற்கும், உயர வளர்ந்துவிட்ட ஆற்றங்கரை தென்னந்தோப்பினை பராமரிப்பதற்கும் வித்தியாசமுண்டு,\nஒருகாலத்தில் ஆசிரியர் இருக்குமிடத்திற்கு மாணவர்கள் சென்றார்கள், நாளந்தா பல்கலைகழகத்தினை காண யுவான் சு வாங் கடந்தது 4000 மைல்கள். இப்பொழுது மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரே இடத்தில் சந்திக்கின்றனர், நாளை ஆசிரியர் இல்லாமல் கணிப்பொறி அல்லது இணையம் மூலமாகவே படிக்கலாம் என்கின்றார்கள், நமது கண்முன்னால் நடக்காது ஆனால் கண்டிப்பாக நடக்கும்,\nஅன்று ஆசிரியர் தினம் இருக்காது, ஆசிரிய எந்திரம் தினம் இருக்கும்.\nபள்ளி கல்லூரிகளை விடுங்கள், அங்கே பாடம் மட்டும் நடத்துவார்கள், தாங்கள் படித்ததை வைத்து , மாணவன் இதை எல்லாம் படித்தால்தான் வகுப்பு தாண்டமுடியும் அல்லது பட்டம் பெற முடியும் என்ற எல்லைக்குள் சொல்லிதருவார்கள், விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ மாணவன் படித்தே தீரவேண்டும்.\nஇங்கே நல்ல குரு கிடைக்கபெற்றவர்கள் படிப்பில் ஜொலித்து, அறிவுசார்ந்த துறைகளில் ஜொலிப்பார்கள் அது அப்துல்கலாமோ, சுஜாதாவோ. ஆனால் இவற்றில் சரியான குரு கிடைக்காதவர்கள், தாங்களுக்கு பிடித்தமான துறையிலோ அல்லது தொழிலிலோ இறங்கும்பொழுது நிச்சயமாக ஒரு குருவினை கண்டு மிக உச்சத்திற்கு சென்று பிரகாசிப்பார்கள, அல்லது பிரகாசிக்க தயாரவார்கள்.\nவிவேகானந்தருக்கு பரமஹம்சர் போல‌ இன்று வியாபாரம், தொழில்துறை,பத்திரிகை, அரசியல் என சகலத்திலும் முத்திரை பதித்தவர்களை பார்த்தீர்கள் என்றால், தங்கள் குரு யார் என்பதை மிக சரியாக ண்டுகொண்டிருப்பார்கள், நல்ல குருவினை பெற்றவர்கள்தா��் அழியாத சரித்திரத்திற்கு சொந்தகாரர்கள்.\nகாமராஜருக்கு சத்யமூர்த்தி கிடைத்தார், பெரியார் பலருக்கு குருவாக கிடைத்தார்.\nசாதனையாளர்கள் அல்லது முத்திரை பதித்தவர்கள் என கொண்டாடபடும் அனைவருக்கும் ஆசிரியர்கள் உண்டு,\nஅது கல்வி போதித்த ஆசிரியர்களாக இருக்கலாம், அல்லது தொழில்போதித்த ஆசிரியர்களாக இருக்கலாம், அல்லது வழிகாட்டிய நல்லவர்களாக கூட இருக்கலாம்,\nஎல்லோருக்கும் ஆசிரியர் உண்டு, குரு உண்டு, கல்விகூடங்களையும் தாண்டி ஆசிரியர்கள் உண்டு.\nஇவர்தான் தனது குரு என கைகாட்டுபவர்கள் எல்லோருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.\nஆசிரியர் பணி\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் ந��ச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-01-19T05:13:42Z", "digest": "sha1:CFQZRLTBGXIVSJQZPGDCWHTT4DG4XKJR", "length": 31941, "nlines": 348, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "எம்.எஸ் சுப்புலட்சுமி | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nCategory Archives: எம்.எஸ் சுப்புலட்சுமி\nஎம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள்\nஇன்று [ September 16, 2018 ] எம்.எஸ் சுப்புலட்சுமி பிறந்த நாள். நினைவுகள் அவருக்குள் முழ்கி அப்படியே பிராமணரின் இசை அரசாங்க காலாத்திற்குள்ளும் செல்கின்றது\nஇசை என்பது பிரமண சொத்து , அதை பிராமணர் மற்ற சாதிக்கு தரமாட்டார்கள் என்ற பெரும் கட்டுகதை இங்கு உண்டு\nஇந்த பெரும் அநியாய பொய்க்கு எதிர் சாட்சியாக, மவுன சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றார் இளையராஜா\nஆம் அவர் தாழ்த்தபட்டவர் ஆனால் சென்னைக்கு வந்து அவர் தன் இசையினை கூராக்கும்பொழுது பல பிராமண வித்வான்கள் அவருக்கு உதவியிருக்கின்றனர், ஆசானாய் நின்றிருக்கின்றனர்\nபிராமணர்கள் இசையினை மற்ற சாதிக்கு தரமாட்டார்கள் எனும் மாபெரும் பொய்யினை அன்றே உணர்ந்தவர் இளையராஜா\nஇதனால்தான் இன்றுவரை ஆன்மீகவாதியாக நிற்கின்றார், பிராமண வெறுப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை மனமார நம்புகின்றார். பெரியார் படத்திற்கு இசை அமைக்கமாட்டேன் என அவர் சொன்னதெல்லாம் இதற்காகத்தான்\nடி.எம் சவுந்திரராஜன் முதல் இளையராஜா, ஜேசுதாஸ் என பல ஜாம்பவான்களை உருவாக்கிய பிண்ணணியில் பல பிராமணர்களும் இருந்தார்கள்\nசுப்புலட்சுமி பிறந்த நாளில் இளையராஜா நினைவும் வந்து போகின்றது\nதிறமை எங்குள்ளதோ அது மதிக்கபடும், மாறாக பிராமணர் இசையினை கற்றுகொடுக்கமாட்டார்கள். அவர்கள் சாதி வெறியர்கள் என்பதெல்லாம் இங்கு அரசியலுக்கு செய்யபடும் பெரும் பொய்கள்\nஇசை என்பது ஒரு ஆசீர்வாதம், கடவுளின் வரம் மிக சிலருக்கே அந்த பிராப்தம் வாய்க்கின்றது. அதனை முறைபடி பயன்படுத்தியவர்கள் மிக பெரும் உயரத்தை அடைகின்றார்கல், தாம் பிறந்த நாட்டிற்கே பெருமை சேர்க்கின்றார்கள், அவர்களின் ஒருவர்தான் “இசை பேரரசி” என அழைக்கபட்ட எம்.எஸ் சுப்புலட்சுமி\nஉலகிலே தாயின்பெயரை இன்சியலாக கொண்ட மிக சிலரில் அவரும் ஒருவர், காரணம் துயரமானது. தாய் பாடகி எனினும் தந்தை சுப்பிரமணிய அய்யர் என்பதை பின்னாளில்தான் அறிந்தார், அதனால் தாயின் பெயரிலே அழைக்கபட்டார்\nஅவர் தாயும் நல்ல‌ பாடகர் அதனை விட வீணை வித்வான், அவரின் வீணை இசையினை ஒரு நிறுவணம் பதிவு செய்ய வந்தபொழுது என் மகள் பாடுவாள் தெரியுமா என சொல்லி, மகளை அழைத்து பாட செய்தார், கம்பெனியார் அசந்தனர், அங்கு வந்திருந்த அன்றைய ஆளுநரும் அசந்துவிட்டார். வீணை இசை பதிவு செய்ய சென்றோர் சுப்புலட்சுமியின் பாடலையும் பதிவு செய்தனர்\nஅன்றிலிருந்தே , அந்த 8 வயதில் இருந்தே பாட தொடங்கினார். அவரின் அசாத்திய திறனை உணர்ந்த அன்றைய பெரும் பாடல் ஆசான்களான பல பாகவதர்கள் அச்சிறுமியினை கூர் படுத்தினர்\nஅவருக்கு 10 வயதாக இருந்த 1926ல் சுப்புலட்சுமியின் முதல் இசைதட்டு வெளிவந்தது, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் அவரை அறிய தொடங்கியது\nஅது திரையுலகம் தொடங்கிய காலம், அன்று ஒரே தகுதி பாடல் தெரிந்தவர்களே நடிக்க வேண்டும். காரணம் பிண்ணணி நுட்பங்கள் அன்று வரவில்லை, டப்பிங் எல்லாம் இல்லை\n(அதனால்தான் ராமசந்திரன் போன்றோர் அரைகிழடு ஆனபின்னே, தொழில்நுட்பங்கள் மாறியபின்னேதான் நடிகனாக முடிந்தது, யழவு தொழில்நுட்பம் வராமலே போயிருக்கலாம்)\nஇதனால் பாடகர்கள் மட்டுமே நடிக்கமுடியும் என்பதால் தியாகராஜ பாகவதர் ,கிட்டப்பா போன்று எம்.எஸ் சுப்புலட்சுமியும் நடிக்க வந்தார். 1936களில் நடிக்க வந்தார், அப்பொழுது சதாசிவம் என்பவருடன் காதலாகி 1941ல் திருமணமும் செய்தார்\nஅப்பொழுது சாவித்திரி படத்தில் நாரதர் வேடத்தில் நடிக்க கேட்டுகொள்ளபட்டார், ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமிக்கு எண்ணமில்லை, சினிமா விட்டு வெளியேறும் முடிவில் இருந்தபொழுது சிக்கல் வேறுவகையில் வந்தது\nசதாசிவமும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் ஆனந்த விகடனின் இருந்தார்கள், பின் வெளியேறி பத்திரிகை தொடங்க எண்ணினார்கள், பெரும் பணம் தேவைபட்டது. வேறுவழியின்றி நாரதர் வேடத்தில் நடித்து பணம் கொடுத்தார் சுப்புலட்சுமி\nஅந்த பணத்தில் தொடங்கபட்டதுதான் “கல்கி” பத்திரிகை, அந்த கிருஷ்ணமூர்த்திதான் பொன்னியின் செல்வன் எல்லாம் எழுதிய அசாத்திய எழுத்தாளன்\nஇதனிடையே காந்திவாதியான சதாசிவம், சுப்புலட்சுமியினை காந்திக்கு அறிமுகம் செய்துவைத்தா���். காந்திக்கு விருப்பமான பாடலை பாடி அவரை நெகிழ செய்தார் சுப்புலெட்சுமி\nஅதுமட்டுமன்றி 4 கச்சேரிகளிலே ஏராளமான பணம் வசூலித்து காந்திக்கு நன்கொடையாக கொடுத்தபொழுது காந்தி உருகி நின்றார், கச்சேரிகளில் அவர் வசூலித்தது 4 கோடி இருக்கலாம் என்கின்றன செய்திகள், அப்படிபட்ட வரவேற்பு அவருக்கு இருந்திருக்கின்றது\nபாரதியாரின் பாடல்களுக்கு அன்றே குரல்வடிவம் கொடுத்தவர் சுப்புலட்சுமி\nஅதன் பின் மீரா படத்தில் அவர் பாடி நடிக்க இந்தியா எல்லாம் கொண்டாடபட்டார், 1945ல் வந்த அப்படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பினை பெற்றது, அவரின் அழியா பாடலான “காற்றினிலே வரும் கீதம்” அதில்தான் வந்தது\nஇப்பாடலுக்கு பின் நேருவும், விஜயலட்சுமி பண்டிட்டும் சுப்புலட்சுமியினை தலைக்கு மேல் வைத்து கொண்டாடினர். இந்தியா முழுக்க பிரபலமான சுப்புலட்சுமி, காட்டுவாசிகள் மொழியினை தவிர எல்லா மொழிகளிலும் பாடினார், அப்படியே அயல்நாடுகளுக்கும் அழைப்பு வந்தது\nநான் “இந்நாட்டின் சாதாரண பிரதமன், சுப்புலட்சுமி இசை உலகின் பேரரசி” என நேரு சொன்னபின் உலகம் அவரை அழைத்தது\n“இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் இந்தியர் பெருமிதம் கொள்ளலாம்” என சொன்னவர் விஜயலட்சுமி பண்டிட்.\nரஷ்யாவில் அவர் பாட சென்றபொழுது, சில ரஷ்யர்கள் அவமானபடுத்தினர், ஆனால் பாடி முடித்தபொழுது கண்ணீர் மல்க அவர்முன் நின்று, உள்ளத்தை உருக்கும் பாடலை முதன்முறையாக கேட்டதாக சொன்னார்கள்\n1966ல் ஐநாவில் உலக அமைதிக்காக பாட சென்றார், ராஜாஜி “லார்டு மே பார்கிவ் அவர் சின்” என்ற பாடலை எழுதிகொடுத்தார், சபையில் சுப்புலட்சுமி பாடியபொழுது அப்படி ஒரு அமைதியும் அவர் பாடி முடித்தபின் பெரும் கரகோஷமும் எழும்பின‌\nஇன்று சென்னை இசை நகரம் என ஐ.நா சொல்ல சுப்புலட்சுயின் அந்த பாடல் அரங்கேற்றம் மகா முக்கியமானது\nஎல்லா விருதுகளும் அவரை தேடி வந்தன, சங்கீத கலாநிதி பட்டத்தை வென்ற முதல் பெண் அவர்தான், பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேச விருதும் அவரை தேடி வந்தது\nஅந்த அளவு அவர் மக்கள் அபிமானமும், சர்வதேச கவனமும் பெற்றறிருந்தார், கேட்காமலே விருதுகள் குவிந்தன‌\nஅவர் பாடாத ராகமில்லை, மயங்கா உள்ளமில்லை, பெறாத விருதுகள் இல்லை.\nஎத்தனை பெரும் புகழை பெற்றாலும், எத்தன��� பெரும் சிறப்புக்களை பெற்றிருந்தாலும் ஒருவர் காலத்திற்கு பின் எது நிலைத்திருக்கின்றதோ அதுதான் புகழ்\nதிருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு அவர் பாடிய “கௌசல்யா, சுப்ரஜா..” எனும் பாடல் ஒலிக்கா இந்து நண்பர்கள் வீடு ஏதும் உண்டா அது அவர் பாடியது, அனுதினமும் அவர் குரல் எல்லா வீடுகளிலும் துயில் எழுப்புகின்றது\nஇதற்கு நன்றிகடனாக திருப்பதியிலே அவருக்கு சிலை வைத்தது தேவஸ்தானம்\nராஜாஜியின் புகழ்மிக்க வரிகளான ‘குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்ற வரிகளை குரலாக்கி தேனமுதமாக அவர்தான் மாற்றினார், இன்றும் பலமுறை கேட்டாலும் ரசிக்கதக்க பாடல் அது\nமகாத்மா காந்தியின் விருப்பபாடலான வைஷ்ணவ ஜனதோ பாடலை இன்றும் நிறுத்தியிருப்பது அவர் குரல்தான்\nமதுரையில் பிறந்த அந்த தமிழச்சி தன் இசையால் உலகம் முழுக்க பெரும் பெயர் பெற்றார், பெரும் அடையாளமிட்டார், இத்தேசத்திற்கு பெரும் கலைச்சேவை செய்து மங்கா புகழ் அடைந்தார்\nஇதனால் அவருக்கு பாரத ரத்னா எனும் மிக உயரிய விருதை இத்தேசம் கொடுத்து கவுரவித்தது\nதன் வாழ்வில் தன் தாயும், தன் கணவருமே தன்னை உருவாக்கியவர்கள் என சொல்லிகொண்டிருந்த எம்.எஸ் சுப்புலட்ச்சுமி சாதாசிவம் 1997ல் இறந்தபின் பாடவில்லை\nஅவர் இல்லாமல் பாடுவதில்லை எனும் வைராக்கியத்திலே இருந்த அவர் 2004ல் மறைந்தார்\nஇன்று அவர் பிறந்த நாள்.\nதமிழகத்து இசையான கர்நாடக (கரைநாடக) இசையினை உலகெல்லாம் கொண்டு சென்று பெரும் புகழை தனக்கும் தமிழகத்திற்கும் கொண்டுவந்தவர் அவர்\nஆணாதிக்கம் நிறை உலகில் அவற்றை எல்லாம் உடைத்தெறிந்து பெரும் பிம்பமாக எழும்பிய பெண் அவர். இசைக்கு ஆண்பெண் பேதமில்லை என நிரூபித்துகாட்டியவர் அவர்\nதனக்கு கிடைத்த இசை வரத்தை சமூகம், நாட்டு விடுதலை போராட்டம், சினிமா, மதம் , நாடு என எல்லாவற்றிற்கும் பயன்படுத்திய பாடகி அவர். மறுக்க முடியாது\nஇசை அரசி சுப்புலட்சுமி மறைந்தாலும் அவர் பாடல்கள் மூலம் அவர் நம்முடன் வாழ்ந்துகொண்டே இருப்பார்\nகாற்றினிலே வரும் கீதம் கேட்டு கொண்டே இருக்கும்”\nஇசை எம்.எஸ் சுப்புலட்சுமி\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இ��்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/central-govt-employees-announced-strike-for-2-days.html", "date_download": "2019-01-19T04:44:21Z", "digest": "sha1:MIKC6PZFB7LLK4VZU2XM7ON247SBVN5Y", "length": 9109, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Central govt employees announced strike for 2 days | தமிழ் News", "raw_content": "\nபேங்க், பஸ், மின்வாரிய ஊழியர்கள் உட்பட 17 கோடி பேர் ஸ்டிரைக்.. முடங்குமா தமிழகம்\nமத்திய இந்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்தியாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை பங்கு நிறுவன விற்பனையை மத்திய அரசு கைவிடவேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நாளையும் நாளை மறுநாளும் (ஜனவரி 8,9) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுப��வுள்ளதாக மத்திய அரசு ஊழியகள் சம்மேளனம் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தின் முன் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.\nஇந்த போராட்டத்துக்கு ஆதரவாக மத்திய அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலார்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டு தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல தொழில் அமைப்புகள் துணை நிற்கவுள்ளன. இந்த போராட்டத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்று சுமார் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைகளில் இருந்தும் சுமார் 17 கோடி பேர் கலந்துகொள்ளவிருப்பதாகவும் ஊழியர்கள் சம்மேளன செயலாளர் துரைபாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்வாரிய சங்கம், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் ஊழியர் சம்மேளனம் ஆகியவற்றில் இருந்தும் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா தொழிற்சங்கத்தினரை தவிர அனைத்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇவ்வாறு நடந்தால் பேருந்து போக்குவரத்து சேவை முடங்கும் அபாயமும் உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அடுத்து வரவிருக்கும் இந்நிலையில், இப்படியான போராட்டம் நிகழ்ந்தால் என்னவாகும் நிலை என்பது கேள்விக்குறியாகியுள்ளது.\nபள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர்.. முக்கிய குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை\nவாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை\nஉங்களிடம் இந்த ஆவணம் இருந்தால், அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசை பெறலாம்\nஅடேங்கப்பா.. முதல்நாளே 236 பேரோட லைசன்ஸை கேன்சல் செய்த போக்குவரத்து காவல்துறை\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸை குறிவைத்து இளைஞர் செய்த காரியம்\nடீ மாஸ்டரை அழைத்து கன்னத்தில் அறையும் டிஎஸ்பி.. வைரல் வீடியோ\nநள்ளிரவில் சிசிடிவியை திருப்பிய இளைஞர்கள்.. நேரில் அழைத்து இனிப்பு வழங்கிய கமிஷ்னர்\nதலைகீழாய் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபக்‌ஷிராஜன்தான் வரணும் போல.. அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்.. வைரல் வீடியோ\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம்: ரத்ததானம் செய்த இளைஞர் தற்கொலை\n'நேர்மையாக விளையாடவே தென் இந்தியா என்னை தயார் படுத���தியது' .. இது ‘தல’ பஞ்ச்\nதாலி கட்டிய 2 மணி நேரத்தில் கழட்ட சொன்ன மணமகன்.. மணமகளின் போராட்டம்\nசிறுமி பலாத்கார வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.. 5 பேர் விடுதலை\nஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை\nஇந்த வருஷம் ஜல்லிக்கட்டு நடக்குமா தமிழக அரசு வெளியிட்ட ஆணை\n200 ரூபாய் காணவில்லை என தாக்கிய கணவர்.. உயிரிழந்த கர்ப்பிணி மனைவி\nகர்ப்பிணி பெண் விவகாரம்: ரத்த தானம் செய்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் பரிதாப முடிவு\nமணப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்\n8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுகிறதா அரசு: அதிர்ச்சியில் ஏழை பெற்றோர்கள்\n‘கருத்தால் ஒன்றுபட்டவர்கள்’..தமிழ்நாடு பெண்களும் பம்பையில்.. திக்திக் நொடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhoni-100th-ipl-dismissal/", "date_download": "2019-01-19T04:52:22Z", "digest": "sha1:T3WIAK42QM7MVBTIBAKIQWSXSJ34CZOF", "length": 15471, "nlines": 135, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒத்த ஆளு நூறு பேருக்கு சமம் : அசால்ட்டா நிரூபித்த ’தல’ தோனி! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஒத்த ஆளு நூறு பேருக்கு சமம் : அசால்ட்டா நிரூபித்த ’தல’ தோனி\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nஒத்த ஆளு நூறு பேருக்கு சமம் : அசால்ட்டா நிரூபித்த ’தல’ தோனி\nபுதுடெல்லி: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், புனே அணியின் விக்கெட் கீப்பர் தோனி, ஐபிஎல் அரங்கில் 100 வது விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தார்.\nஇந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் டெல்லியில் நடக்கும் 55வது லீக் போட்டியில், புனே, டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் ’டாஸ்’ வென்ற டெல்லி அணி கேப்டன் ஜாகிர் கான், முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.\nடெல்லி அணியில் கார்லோஸ் பிராத்வெயிட்டுக்கு பதிலாக நதீம் சேர்க்கப்பட்டார். இதே போல, புனே அணியி���், சொந்த ஊருக்கு பறந்த இம்ரான் தாகிருக்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா இடம் பிடித்தார்.\nஇதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின், ஸ்ரேயாஷ் ஐயர் (3) தோனி கையில் சிக்கினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் 100வது விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமானார் தோனி. தவிர, ஐபிஎல் அரங்கில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக விக்கெட் கீப்பர் பட்டியலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கு (105 விக்கெட்) பின் தோனி இரண்டாவது இடம் பிடித்தார்.\nதன் காதலியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ரிஷப் பண்ட். போட்டோ உள்ளே.\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\n8 ஐபில் டீம்களின் வீரர்களின் சராசரி வயதை வைத்து எந்த டீம் சீனியர், யார் ஜூனியர் என பார்ப்போமா.\nRelated Topics:கிரிக்கெட், சினிமா கிசுகிசு, தோனி\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\n‘தல’ தோனியிடம் மக்குதனமா மாட்டிய கோரி: கண்ணை மூடி அவுட் கொடுத்த பிளமிங்\nஎப்படி கோக்கு மாக்கு பண்ணனும்னு கோலிக்கு தெரியும்: சேவக்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_756.html", "date_download": "2019-01-19T04:17:05Z", "digest": "sha1:LM66HGO2BNBQIAXH2QVRA36OE7WQKIS6", "length": 7278, "nlines": 89, "source_domain": "www.manavarulagam.net", "title": "இன்று முதல் யால தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்படும்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / இன்று முதல் யால தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்படும்..\nஇன்று முதல் யால தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்படும்..\nஇரண்டு மாத காலத்திற்கு மேலாக மூடப்பட்டிந்து யால தேசிய பூங்கா இன்று முதல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்படுகின்றது.\nவனவிலங்குகளின் தேவைக்காக ஒவ்வொருவருடமும் குறிப்பிட்ட காலத்திற்கு இது மூடப்படுவது வழமை . இது தேசியப்பூங்காவாக 1938 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.\nதெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் எல்லைப்பபகுதியில் அமைந்துள்ள இந்த பூங்கா 978 கிலோமீற்றர் பரப்பை கொண்டது. இங்கு கரடி, மான் , காட்டுயானைகள் உள்ளிட்ட மிருகங்களை போன்று பல விசேட பறவைகளும் உண்டு. இலங்கைக்கு முக்கியமான விலங்குகள் பல இங்கு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇன்று முதல் யால தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்படும்..\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள���ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/07/blog-post_10.html", "date_download": "2019-01-19T04:21:27Z", "digest": "sha1:AWEDXS7ZDBADWBPUEYGXTRPF3QRHYOPI", "length": 25216, "nlines": 286, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: ஆக்கிரமிப்புக்கு எதிரான முதல் போர்க்குரல்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஆக்கிரமிப்புக்கு எதிரான முதல் போர்க்குரல்\nவேலூர் புரட்சியில் பலியான வீரர்கள் நினைவுச் சின்னம்\nஇன்று வேலூர் சிப்பாய் புரட்சி நாள்\nஇன்றைய சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி 1806-ம் ஆண்டில் ஜூலை 10-ம் தேதி நடைபெற்றது.\nஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட இந்தியாவில், முதன்முதலாக கிழக்கிந்தியக் கம்பெனியில் இந்திய சிப்பாய்கள் மீரட் நகரில் 1857 மே 10-ம் தேதி செய்த கிளர்ச்சியை வரலாற்று ஆசிரியர்கள் சிப்பாய் புரட்சி என வர்ணிக்கின்றனர்.\nஉண்மையில், 51 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்ததுதான் வேலூர் சிப்பாய் கலகம் என்பதை வரலாறு தன்னகத்தே பதிவு செய்து வைத்துள்ளது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்து இதுதான் என்பதையும், இதை வேலூர் சிப்பாய் புரட்சி என்றுதான் வர்ணிக்க வேண்டும் என்பதையும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகின்றனர்.\n1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டைய���ல் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது. தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற உத்தரவால், இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.\nஅதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர். கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இன்னும் கோபத்தை இந்திய துருப்புகளுக்கு ஏற்படுத்தின.\nவேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன.\nஇந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் படைகள் சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.\nஇந்த புரட்சியில் கொல்லப்பட்ட வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடியதாகக் கூறப்படுகிறது. கொலையுண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும்.\nஉயிர் நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் திறக்கப்பட்டது. 2006-ம் ஆண்டில் வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும், அன்றைய முதல்வர் கருணாநிதியால் வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் ஜூலை 10-ம் தேதி அரசு சார்பில் இந்த நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\nவேலூர் சிப்பாய் எழுச்சி (விக்கி)\nவேலூர் புரட்சி - ���ெய்தி\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 2:01 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சரித்திரம், சான்றோர் வாழ்வில், நடைபாதை அமைத்தோர், பலிதானி, விடுதலை வீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஆக்கிரமிப்புக்கு எதிரான முதல் போர்க்குரல்\nஇனம் காக்க வந்த மீட்பர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\n நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம் நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\n\"கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நா��யம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காக திரும்ப வசூலிக்க வ...\nஅன்னை சாரதா தேவி பிறப்பு: டிச. 22 காண்க: அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்...\nதியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் நினைவு: டிச. 31 சினிமாவும் தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனமாக வி...\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nமதன் மோகன் மாளவியா பிறப்பு: டிச. 25 (1861) மதன் மோகன் மாளவியா காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்...\nதி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு\nவிடுதலை ப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க பத்திரிகையான ' தி ஹிண்டு ', பல அற்புதமான இதழிய...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nவிஸ்வநாத தாஸ் (பிறப்பு: ஜூன் 16) ...நாடக மேதை விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருக...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/175097-2019-01-12-11-19-38.html", "date_download": "2019-01-19T05:18:28Z", "digest": "sha1:WARPLVGFCZHN3YJKIIL7MSXDO5ZNCDER", "length": 18247, "nlines": 86, "source_domain": "viduthalai.in", "title": "குடிஅரசுக்குப் பாணம்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எட��்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nகுடிஅரசு பத்திரிகைக்கு இந்திய அரசாங்க அவசரசட்டப்படி பாணம் போட்டாய் விட்டது. அதாவது நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தோழர் எஸ்.ஆர்.கண்ணம்மாள் உண்மை விளக்கம் அச்சுக்கூட சொந்தக்காரர் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும், குடி அரசு பத்திரிகையின் பிரசுர கர்த்தா வாகவும், வெளியிடுவோராகவும், இருக்கின் றார் என்கின்ற முறையில் 1000 ஆயிரம் ரூபாயும் ஆக 2000 ரூபாய் கோயமுத்தூர் ஜில்லா மேஜிஸ்டிரேட்டிடம் ஜாமீன் கட்ட வேண்டுமென்று நோட்டீஸ் சார்வு செய்யப் பட்டாய்விட்டது. இதைப்பற்றி நாம் வருத்தமடையவில்லை. கவர்ன்மெண்டார் மீதும் நிஷ்டூரப்படவுமில்லை. இதுவரையில் இப்படிச் செய்யாமல் விட்டு வைத் திருந்ததற்கு நன்றி செலுத்தவும், மகிழ்ச்சியடையவுமே கட்டுப்பட்டிருக்கிறோம்.\nமுதலாளிவர்க்க ஆட்சியாகிய இன்றைய அரசாங்கத்தின் சட்டப்படி குடிஅரசு ஆரம்பித்த காலம் முதல் இந்த நிமிஷம்வரை குடிஅரசின் ஒவ்வொரு இதழிலும், ஒவ் வொருவாக்கியத்திலும் கண்டவிஷயங்கள் குடிஅரசைக் கொல்லத்தக்க பாணம்விடக் கூடத் தகுதியுடையவைகளே என்பதில் நமக்குச் சிறிதும் அய்யமில்லை. ஆதலால் இந்த அரசாங்கம் இதுவரை விட்டு வைத்தது அதிசயமேயாகும்.\nகுடிஅரசு தோன்றி இந்த 8 1/2 வ��ுஷ காலமாக நாளுக்கு நாள் முற்போக்கடைந்து பணக்கார ஆதிக்க ஆட்சியை ஒழித்து சரீரத்தால் கஷ்டப்படும் ஏழை மக்கள் ஆட்சியை உண்டாக்கவேண்டும் என்கின்ற கவலைகொண்டிருக்கிறது என்பதிலும் இக்காரியம் கைகூடுவதற்கு பார்ப்பனியம், புரோகிதம், பாதிரித்தன்மை முதலியவை களோடு இவற்றிற்கு ஆதிக்கம் கொடுத்துவரும் எல்லா மதங்களும் ஒழியவேண்டும் என் பதிலும் கவலையுடன் உழைத்துவந்துள்ளது என்பதில் சிறிதும் ஆட்சேபனையில்லை.\nஇதற்காக இக்கூட்டங்களின் யோக்கியதை களைக் கண்ணாடி போல் வெளிப் படுத்தும் தொண்டை பிரதானமாய்க் கருதி அதைச் செய்து வந்திருக்கிறது என்பதையும் நாம் மறைக்கவில்லை. இனியும் அதைத்தான் முதலில் செய்யக்காத்திருக்கிறோம் என் பதையும், தைரியமாய் தெரிவித்துக் கொள் கிறோம். இந்தத் தொண்டுகள் செய்ய இடமில் லையானால் குடிஅரசு பத்திரிகை இருக்க வேண்டிய அவசியமுமில்லை.\nசிறிதுகாலத்துக்கு முன் நாம் தெரிவித்துக் கொண்டபடி, இனி நம்மால் நமது கடமையைச் செய்ய முடியாதென்று தெரிந்தால் நாம் இருப்பதைவிட இறப்பதுமேல் என்பதுபோல் குடிஅரசு தன் கடமையை ஆற்ற முடிய வில்லையானால் அது எதற்காக இருக்க வேண்டும் ஆதலால் அது மறைந்துபோக நேரிட்டாலும் ஆசிரி யன் என்கின்ற முறையில் நமக்கு கவலையில்லை.\nஆனால் பதிப்பாளர் என்கின்ற முறை யிலும், பிரசுர கர்த்தா என்கின்ற முறையிலும் அதன் அத்தியந்த நண்பர்கள் என்கின்ற முறையிலும் சிலருக்குக் குடிஅரசு மறைவதில் அதிகக் கவலையி ருந்து வருகின்றதாக அறிகிறோம். ஜாமீன் தொகை கட்டவும் முயற்சிக்கிறார்கள். விஷயம் எப்படி முடியும் என்று முடிவுகட்ட முடியவில்லை. நமது உடல் நிலை இந்த 5, 6 மாதமாய் அதிகமாய் சீர்கெட்டு விட்டது. மயக்கமும், மார்வலியும் அதிகம். கால்களில் நீர்ஏறி வீக்கம் கண்டி ருக்கிறது. காதுகளும் சரியாய்க் கேட்பதில்லை. ஆதலால் எப்படி ஓய்வெடுப்பது என்று எண்ணியதுடன் இனி உயிர் வாழ்வதும் உலகுக்கு பாரம் என்றே எண்ணி னோம். இந்த நிலையில் குடிஅரசு நின்றுபோக ஏற்பட்டால் தோழர் நாகம்மாள் மறைவு ஏற்பட்டது போலவே மற்றொரு விதத்தில் நமக்கு நன்மை என்றே கொள்ளவேண்டியதாகும். ஆனால் என்ன நடக்கின் றனவோ பார்ப்போம்.\nநிற்க இதன் பயனாய் குடி அரசின் கொள்கைகள் மறைந்து விடுமோ என்றாவது, அது இவ்வளவு நாள் செய்துவந்த வேலைகள் கெட்டுப்போகுமோ என்றாவதுயாரும் பயப்படவேண்டியதில்லை. நமது கொள் கைகள் எங்கும் வேரூன்றிவிட்டன. பிரச்சாரம் என்கின்ற கொடி எங்கும் பரவிவிட்டது. குடி அரசோ சுயமரியாதைக்காரரோதான் கொள் கைகளைப் பரப்ப இருக்கிறார்கள் என்பதாக இனி கருதவேண்டியதில்லை. குடிஅரசும் சு.ம.காரரும் சொன்னதையே நாமும் திருப்பிச் சொல்லவேண்டிய காலம் வந்துவிட்டதே; என்று வெட்கப்பட்டுக் கொண்டு வேறு போர்வைக்குள் இருந்து வேறு பாஷையில் குடி அரசுக்கொள்கையைச் சொல்லவும், பிரச்சாரம் செய்யவும், வெகு தொண்டர்களும் தலைவர்களும் இந்தியாவெங்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆதலால் அவர்களுக்கும் இதுசமயம் ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது போலவும் ஆகும். மற்ற விபரங்கள் பல தோழர்களைக் கலந்த பிறகு வெளியாக்கப்படும். ஆதலால் கோவை ஜில்லா சுயமரியாதை (ஈரோடு) மகாநாட்டிற்கு குடிஅரசு அபிமானத் தோழர்கள் எல்லோரும் அவசியம் விஜயஞ் செய்து இதுவிஷயமாய் ஒரு முடிவு கட்டும் விஷயத்தில் கலந்து கொள்ளவேண்டுமாக பிரத்தியேகமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/karthi/", "date_download": "2019-01-19T04:57:32Z", "digest": "sha1:E2YFJXDGMEMNT43HNNWCD7RQDW7S6G3E", "length": 6091, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "KarthiChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகார்த்தி 18 படத்தின் புதிய ஸ்டில்கள்\n8வது ‘யூ’ சான்றிதழ் பெற்ற இயக்குனரின் படம்\nஇனிமேல் விவசாயி தான் எல்லாம் ��டைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ்\nகமர்ஷியலுடன் கூடிய உண்மைச்சம்பவம்தான் ‘தீரன் அத்தியாயம் ஒன்ற்’: சூர்யா\nஎந்த போலீஸ் படத்தின் சாயலும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இருக்காது: கார்த்தி\nசூர்யா-கார்த்தி படத்தை இயக்கும் பாண்டிராஜ்\nப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை ஏன்\nகருப்பு ராஜா வெள்ளை ராஜா: விஷால், கார்த்தியுடன் இணைந்த ஆர்யா\n‘காற்று வெளியிடை’ படத்தின் சென்சார் தகவல்\nகாற்று வெளியிடை’ படத்தின் ‘அழகியே’ பாடல் எப்படி\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/07/7_29.html", "date_download": "2019-01-19T05:15:30Z", "digest": "sha1:ZU3ZHFFYUYH3TOLYPEXFXRU6OAEIKZLS", "length": 4759, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "7 தர மாணவனின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /7 தர மாணவனின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு\n7 தர மாணவனின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு\nதமிழ் பாடசாலை மாணவர் ஒருவர் புதுவித முச்சக்கரவண்டி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.\nஇந்த மூச்சக்கர வண்டி சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\n7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய தமிழ் மாணவர் ஒருவரினால் இந்த முச்சக்கர வண்டி உருவாக்கப்பட்டுள்ளது.\nகண்டி மாவட்டத்தை சேர்ந்த வத்தேகம பாரதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் விஷ்னு சுதர்ஷன் என்ற மாணவரே இந்த புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தகாரராகும்.\nதனது புதிய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்று காலை வத்தேகம எல்லை அலுவலகத்தில் வீதியில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/04/07/tn-will-kanniyakumari-get-first-woman-mp.html", "date_download": "2019-01-19T04:11:20Z", "digest": "sha1:3XMCNJ2XWGIVIKPSHRJB47X5PIEU6FUK", "length": 11438, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை நிறுத்திய திமுக | Will Kanniyakumari get first Woman MP?, கன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை நிறுத்திய திமுக - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை நிறுத்திய திமுக\nகன்னியாகுமரி: காங்கிரஸார் கடும் போராட்டங்களை நடத்தி வந்த சூழ்நிலையில், கன்னியாகுமரிக்கு பெண் வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக.\nபி.எஸ்.சி., பி.எட் படித்த ஆசிரியை ஹெலன் டேவிட்சன் குமரி தொகுதியின் வேட்பாளராகியுள்ளார்.\nநாகர்கோவிலைச் சேர்ந்த ஹெலனின் கணவர் டேவிட்சன், நாகர்கோவில் நகர திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறார்.\nகிறிஸ்தவ நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 38 வயதாகும் ஹெலன், கடந்த 15 வருடங்களாக கட்சியில் செயல்பட்டு வருகிறார்.\nகன்னியாகுமரி மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.\nகடலூரில் நடந்த தி.மு.க. மகளிர் மாநாட்டில் நடைபெற்ற பேரணியின் போது கும��ி மாவட்ட தி.மு.க. சார்பில் சிறந்த அணிவகுப்பு மரியாதைக்காக சிறப்பு பரிசு பெற்றவர். அதுவே இவருக்கு சீட் கிடைக்கவும் வழி செய்துள்ளது.\nகுமரி காங்கிரஸார் குமுறலில் உள்ள நிலையில் ஹெலன் அதைத் தாண்டி வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparties திமுக வேட்பாளர்கள் தமிழ்நாடு கன்னியாகுமரி tamilnadu kanniyakumari election 2009 politicians biodata பயோடேட்டா helen davidson ஹெலன் டேவிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/17/25-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:52:23Z", "digest": "sha1:OU6WYN65AHZCJCRECIFN2BSZNW6SVYHS", "length": 18636, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "25 ஆயிரம் மாணவர் வகுப்பு புறக்கணிப்பு – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / 25 ஆயிரம் மாணவர் வகுப்பு புறக்கணிப்பு\n25 ஆயிரம் மாணவர் வகுப்பு புறக்கணிப்பு\n25 ஆயிரம் மாணவர் வகுப்பு புறக்கணிப்பு சென்னை, பிப். 16- தமிழகத்தில் புதிய அரசுக் கல்லூரிகளை திறந்திட வேண் டும், நவீன தொழில்நுட்பத் துக்கு ஏற்ப புதிய பாடப்பிரிவு களை துவக்கிட வேண்டும், காலியாக உள்ள பேராசிரியர், கவுரவ விரிவுரையாளர், நூலகர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், அரசு கல்லூரிகளில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம் படுத்த வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம் தலை மையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம், வகுப்பு புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். கடந்த பிப்ரவரி 7 அன்று அரசுக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கை மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று பெரும்பாலான மாவட் டங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநிலக்கல்லூரி யில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாவட்ட துணை தலை வர் ரமேஷ் தலைமையில் மாண வர்கள் பங்கேற்றனர். மாநிலக் குழு உறுப்பினர் ப. ஆறுமுகம் கோரிக்கையை ���ிளக்கிப் பேசி னார். நந்தனம் கல்லூரியில் போராட் டத்தில் பங்கேற்ற மாணவர் களை கல்லூரி நிர்வாகம் மிரட் டியதோடு, போ°டர்களையும் கிழித்தெறிந்து அராஜகம் செய் தது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட துணைத் தலைவர் தினேஷ் தலைமை தாங்கினார். 1500 க்கும் மேற் பட்ட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் தில் மாவட்ட செயலாளர் ராஜன், தலைவர் ஜெயந்தி, இளங்கோ உள்ளிட்டோர் பங் கேற்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் மாவட்ட செய லாளர் தா° தலைமையில் வகுப் புகளை புறக்கணித்து போராட் டத்தில் பங்கேற்றனர். மாநில துணைத் தலைவர் ரெ.°டா லின் விளக்கிப் பேசினார். விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அரசு கலைக் கல் லூரியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட செய லாளர் குருமூர்த்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி யில் மாவட்டச் செயலாளர் அரசன் தலைமையில் 2000 மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மாநிலக்குழு உறுப்பினர் ஜெயசுதா முன் னிலை வகித்தார். சிதம்பரம் முட்லூர் அரசு கலைக் கல்லூரி யில் நகர செயலாளர் பாலாஜி, கோபால் ஆகியோர் தலைமை யில் 2000 க்கும் மேற்பட்ட மாணவர்களும், விருத்தாச் சலம் அரசு கலைக் கல்லூரியில் மாவட்டத் தலைவர் சிவபாலன் தலைமையில் 2000 க்கும் மேற் பட்டோரும் வகுப்புகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் திரு. வி.க அரசு கலைக்கல்லூரியில் மாவட்டத் தலைவர் கொடியர சன் தலைமையில் 1500 மாண வர்கள் வகுப்புகளை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டச் செய லாளர் தமிழ்ச்செல்வன் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் தலைமை யில் 2200 மாணவர்கள் வகுப் புகளை புறக்கணித்தனர். மாவட்ட செயலாளர் அருளரசன் கோரிக்கையை விளக்கிப் பேசி னார். மாவட்ட நிர்வாகிகள் சத்யா, கவிதா, பாலா ஆகியோர் பங்கேற்றனர். கும்பகோணம் அரசு ஆட வர் கல்லூரியில் 2000 மாண வர்கள் மாநிலக்குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடந்தை மகளிர் அரசுக�� கல் லூரியில் மாவட்டத் தலைவர் கலைச் செல்வன் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். திருச்சி மாவட்டத்தில் திரு வெறும்பூர் அரசு கலைக் கல் லூரியில் மணிமாறன் தலைமை யில் 1500 மாணவர்கள்; லால் குடி கல்லூரியில் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலை மையில் 1500 மாணவர்கள்; இனாம்குளத்தூர் கல்லூரி, முசிறி அரசுக் கல்லூரி மாண வர்கள் வகுப்புகளை புறக் கணித்து பேரணியாக சென்று ஆர்டிஓ அலுவலகத்தை முற்று கையிட்டனர். இப்போராட் டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணத் தமிழன், செந்தமிழன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரியில் 1500 மாண வர்கள் வகுப்புகளை புறக்க ணித்து மாவட்டத் தலைவர் சபரிநாதன் தலைமையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் அருணன் கோரிக் கையை விளக்கிப் பேசினார். கரூர் மாவட்டத்தில் குளித் தலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக் கணிப்பு செய்து கிளை தலைவர் °டாலின் தலைமையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைச் செயலாளர் போ° போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். நாமக்கல் மாவட்டத்தில் அறிஞர் அண்ணா, திருவள் ளூர் இராமலிங்க அரசு கல்லூ ரிகளில் இருந்து வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரமேஷ், இந்துமதி ஆகியோர் பங்கேற்றனர். மதுரை புறநகர் மாவட் டத்தில் மேலூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்டச் செய லாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் °காட் கல்லூரி, பழனிவேல் குமார சாமி, டபிள்யுசிசி சிவந்தி ஆதித் தனார் கல்லூரி, தேவிகுமார் கலைக்கல்லூரி போன்ற கல் லூரிகளில் வகுப்புகளை புறக் கணித்து, குமரி மாவட்டத்தில் அரசு கல்லூரியை துவக்கிட வேண்டும் என கோரிக்கை முழக்கமிட்டு 300 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற் றுகையிட்டனர். மாவட்டத் தலைவர் சாம் ராஜ், செயலாளர் அஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மகா தேவன், அஜய், ஆன்°, சுபின் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் மதுரை மாநகர், விருதுநகர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நெல்லைஅரசுக் கல்லூரி மற்றும் தேனி ஆண் டிப்பட்டி உறுப்பு கல்லூரியில் மாணவர்கள் வகுப்பை புறக் கணித்து போராட்டங்களில் ஈடு��ட்டனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் மாவட் டச்செயலாளர் கணேஷ் தலை மையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநாட்டின் அறைகூவலை ஏற்று போராட்டத்தில் ஈடு பட்ட மாவட்டக்குழுவுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இந்திய மாணவர் சங்க மாநி லக்குழு சார்பாக மாநிலத் தலைவர் கே.எ°. கனகராஜ், மாநிலச் செயலாளர் ஜோ. ராஜ் மோகன் ஆகியோர் வாழ்த்துக் களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.\nஅணு உலையை இயக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது – ரஷ்யத்தூதர் அலெக்சாண்டர் பேட்டி\nதில்லியில் சு.வெங்கடேசனுக்கு பாராட்டு – தமிழ்ச்சங்க விழாவில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேச்சு\nகழிவறை இருந்தும் பயனில்லை: வேதனையில் மாணவர்கள்\nஜம்மு – காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி\nநாமக்கல்: கடன் தொல்லையால் பெண் தொழிலாளி தற்கொலை\nபேருந்து மீது ரயில் மோதி விபத்து: வங்கதேசத்தில் 10 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2019-01-19T04:47:28Z", "digest": "sha1:MAJKBFNVUBXSKB3XCWL5BI35ZQJ2HAUY", "length": 5838, "nlines": 130, "source_domain": "theekkathir.in", "title": "சிபிஎம் மாநில மாநாட்டு பேரணிக்கு வருவோர் கவனத்திற்கு… – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / சிபிஎம் மாநில மாநாட்டு பேரணிக்கு வருவோர் கவனத்திற்கு…\nசிபிஎம் மாநில மாநாட்டு பேரணிக்கு வருவோர் கவனத்திற்கு…\nநாகையில் சிபிஎம் மாநில மாநாட்டுப் பேரணி பிப்ரவரி 25 ம் தேதி நடைபெறுகிறது. இப்பேரணிக்கு வருவோர் தங்களது வாகனங்களை பேரணி துவங்கும் இடமான புத்தூர் அண்ணாசிலை அருகே தோழர்களை இறக்கிவிட்டு விட்டு, வாகனங்களை கிழக்குக்கடற்கரை சாலையில் நிறுத்த வேண்டும் என மாநாட்டு வரவேற்புக்குழு ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.\nவிளையாட்டு வீரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nதலித்-பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வீறுகொண்டு போராடுவோம் – சிபிஎம் மாநில மாநாடு முடிவு\nதேக்கு மரம் வளர்ப்புத் திட்டத்தில் 100 ஏக்கர் நிலம் அபகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+06653+de.php", "date_download": "2019-01-19T04:25:22Z", "digest": "sha1:4SBFH5BJPV7XCJCPSPANMJVTBKL4EGMJ", "length": 4440, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 06653 / +496653 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 06653 / +496653\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 06653 / +496653\nபகுதி குறியீடு: 06653 (+496653)\nஊர் அல்லது மண்டலம்: Burghaun\nபகுதி குறியீடு 06653 / +496653 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 06653 என்பது Burghaunக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Burghaun என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Burghaun உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +496653 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Burghaun உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +496653-க்கு மாற்றாக, நீங்கள் 00496653-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 06653 / +496653\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/bhilwara-bhilwara-rajasthan-india-december", "date_download": "2019-01-19T05:12:56Z", "digest": "sha1:6G2KJNUNJ5AVUMNJWQRKKPJ3JUIFSTEK", "length": 13516, "nlines": 209, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, டிசம்பர்யில் ப்ஹில்வாராவில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஉள்ள ப்ஹில்வாரா வரலாற்று வானிலை டிசம்பர்\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\n7 நாட்கள் ப்ஹில்வாரா கூறலை பார்க்கலாம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalmanamagal/2016-jan-01/decration/115227-theme-wedding.html", "date_download": "2019-01-19T04:45:52Z", "digest": "sha1:HHG34GAWRX6XCFWWPNTYCJSLBCHCEORB", "length": 19431, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "‘‘நீங்களும் உருவாக்கலாம் ஸ்வீட் மெமரீஸ்!’’ | Theme Wedding - Aval Manamagal | அவள் மணமகள்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதி��ன்றம்\nதிருமண வரம் தரும் அபிராமி அம்பாள்\n`ஆஹா’ கல்யாணம்... 55 கோடி\nதிருமணத்தில் `டிஜே’... ஸ்டார்ட் மியூசிக்\nகாலத்தைத் தாண்டி ஓடும் குதிரை வண்டிகள்\nகல்யாணத்தை கலகலக்க வைக்கும் `எம்சி’\nதகதக தங்கம்... மயக்கும் வைரம்\nஸ்லிம், மீடியம், பப்ளி கேர்ள்ஸ்... யாருக்கு எது அழகூட்டும்\nபிரைடல் பிளவுஸ்... உங்கள் சாய்ஸ்\nவரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு\n‘‘நீங்களும் உருவாக்கலாம் ஸ்வீட் மெமரீஸ்\nஆளையே மாற்றும் அசத்தல் மேக்கப்\nசெமையா போட்டுக்கலாம்... செல்ஃப் மேக்கப்\nட்ரெண்டி, ஸ்டைலிஷ் வெடிங் கார்ட்ஸ்\nவெடிங் கேக் பிசினஸ்... சுவாரஸ்யம் ப்ளஸ் சந்தோஷம்\nமாப்பிள்ளை ஆக்சஸரி... `செம தெறி’\nஅழகு ப்ளஸ் ஆரோக்கியம் = 'ஸ்பா'\n‘‘நீங்களும் உருவாக்கலாம் ஸ்வீட் மெமரீஸ்\n‘‘கல்யாணத்துல பையன், பொண்ணு, ரெண்டு வீட்டுக்காரங்க மட்டும் சந்தோஷமா இருந்து, விருந்தினர்கள் எல்லாம் பொதுக்கூட்டத்துக்கு வந்த மாதிரி ஃபார்மலா இருந்தா, அந்த விழா களைகட்டாது. அதனால நான் என்னோட திருமணம் கொண்டாட்டமா, சந்தோஷமா, ஆயுளுக்கும் அசைபோடும் நினைவுகளைத் தரணும்னு ஆசைப்பட்டேன். என் கணவர் அருணுக்கும் அதே ஆர்வம் இருந்தது, சர்ப்ரைஸ் நாங்க ரெண்டு பேரும், எங்க ரெண்டு குடும்பங்களுக்கும் பக்காவா பிளான் செய்து அசத்திட்டோம், எங்க கல்யாணத்தை நாங்க ரெண்டு பேரும், எங்க ரெண்டு குடும்பங்களுக்கும் பக்காவா பிளான் செய்து அசத்திட்டோம், எங்க கல்யாணத்தை’’ - சரண்யா சந்தோஷமாகப் பேசியபடியே, ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த தன் திருமணத்தின் ஆல்பத்தைப் புரட்ட, அருகில் இருந்து ரசிக்கத் தயாராகிறார் அவர் கணவர் அருண். சென்னையைச் சேர்ந்த இந்தத் தம்பதியின் வியக்கத்தகு திருமணத்தின் ஹைலைட்ஸ், சரண்யா வார்த்தைகளில்...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nவரவேற்பு பாதையிலிருந்தே தொடங்கட்டும் அழகு\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2016-oct-31/society-/124180-asias-clean-village.html", "date_download": "2019-01-19T04:28:15Z", "digest": "sha1:MJIPQOIJUMZ5LFGHMDY2ZJYDNCJPX72H", "length": 24945, "nlines": 494, "source_domain": "www.vikatan.com", "title": "கடவுளின் தோட்டம்! - இது ஆசியாவின் சுத்தமான கிராமம் | Asia's Cleanest Village - Vikatan Diwali malar | தீபாவளி மலர்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nதீபாவளி மலர் - 31 Oct, 2016\n - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லா இருக்கே\nகொழுக்குமலை தேயிலை தேன் இலை\n“நானும் எனது 4,300 எதிரிகளும்\nகாலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம்\nரத்தக்கண்ணீர் - என்றும் தீயாத ஃபிலிம் சுருள்\n“வாஸ்து பிள்ளையாருக்கு வரவேற்பு அதிகம்\n“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி\nபண்ணை ஹோட்டல் திண்ணை உணவு\nகடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்\n“சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே மினிமலிஸம்”\nகுற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...\n“எழுத்து... நடிப்பு... இரட்டை மகிழ்ச்சி\n“என் இடம் எனக்குப் போதும்\n“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”\nநடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி\n“என்னை நேசிக்கிற மனிதர்கள்தான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்\nஇதை மிஸ் பண்ணிடாதீங்க... `டைரக்டர்’ ப்ரித்வி - `தாதா’ஷாருக் - `செஞ்சுரி’ பாலகிருஷ்ணா\nதலைவன்டா... - ஒரு ரஜினி ரசிகனின் கதை\nவிற்றுவிட்ட நிலத்தோடு ஓர் உரையாடல்\nஒரே ஊரில் 8,000 ஓவியர்கள்\nசட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவன் - கவிதை\nபாலி - ஆயிரம் கோயில்களின் தீவு\nசெல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை\nஆஹா... அத்திப்பழத்தில் அல்வா... ஆரஞ்சில் சந்தேஷ்\n - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nகேரளாவை ‘கடவுளின் தேசம்’ என்று சொல்வார்கள். ‘கடவுளின் தோட்டம்’ எது தெரியுமா மேகாலயா மாநிலத்தில், ‘மாவ்லின்னாங்’ (Mawlynnong) நகரம். 2003-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து இப்போது வரை ‘ஆசியா கண்டத்தின் சுத்தமான கிராமம்’ என்கிற விருதைத் தக்கவைத்திருக்கிறது மாவ்லின்னாங்.\nமேகாலயா மாநிலத்தில், ஷில்லாங் நகரத்தில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கிறது மாவ்லின்னாங். இங்கு குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதுபோல, சுத்தத்தையும் கற்றுத்தருகிறார்கள். மாவ்லின்னாங்கில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல் மாதிரி ‘சுத்தம்’ என்கிற சப்ஜெக்ட்டும் ஒரு பாடம். இதில் கிரேடு-1, கிரேடு-2-வில் ஃபெயில் ஆகும் மாணவர்கள் யாரிடமும், அந்த ஊரில் உள்ள 95 குடும்பங்களும் ‘அன்னம் தண்ணி’ புழங்க மாட்டார்கள். அதாவது, தயவுதாட்சண்யம் பார்க்காமல் குழந்தைகளாக இருந்தாலும் உணவு, தண்ணீர் கிடைக்காதாம். ‘‘குழந்தைகள் மனது ஈரமான தரை மாதிரி; அவர்கள் மனதில் என்ன பதியவைக்கிறோமோ, அதுதான் கடைசி வரை ஆழமாகப் பதிந்திருக்கும் அதனால்தான் குழந்தையாக இருக்கும்போதே சுத்தத்தைப் பற்றி அவர்கள் மனதில் பதியவைக்கிறோம் அதனால்தான் குழந்தையாக இருக்கும்போதே சுத்தத்தைப் பற்றி அவர்கள் மனதில் பதியவைக்கிறோம்’’ என்கிறார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.\nவெற்றிலை குதப்பிய வாயில் இருந்து சிவப்புக் கலரில் குற்றாலத்தைத் தெறிக்கவிடுவது, காலி சிப்ஸ் பாக்கெட்களை நசுக்கித் தூர எறிவது, தெருவில் சிறுநீர் கழிப்பது என்று எந்த ‘ச்சீய்’ விஷயங்களையும் மாவ்லின்னாங் கிராமத்தில் பார்க்க முடியாது. அப்படியே குப்பைகள் காணப்பட்டாலும், ‘இது எங்க ஏரியா கன்ட்ரோல்ல வராது’ என்று தொகுதி பாகுபாடு எல்லாம் பார்க்காமல், 95 குடும்பங்களில் உள்ள 500 பேரில் யார் வேண்டுமானாலும், பாரபட்சம் பார்க்காமல் விளக்குமாறைக் கையில் எடுக்கிறார்கள். நீங்கள் மாவ்லின்னாங்குக்கு எப்போது சென்றாலும், குறைந்தபட்சம் இருவரையாவது விளக்குமாறும் கையுமாகப் பார்க்கலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146399", "date_download": "2019-01-19T05:13:40Z", "digest": "sha1:GSAXXALSYX5UIYGZY5IPXQSVHCBECYJD", "length": 19926, "nlines": 194, "source_domain": "nadunadapu.com", "title": "நீட் தேர்வு கட்டுப்பாடுகளால் நிலை குலைந்த மாணவிகள்- தலைவிரி கோலத்துடன் பரீட்சை எழுதினர் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nநீட் தேர்வு கட்டுப்பாடுகளால் நிலை குலைந்த மாணவிகள்- தலைவிரி கோலத்துடன் பரீட்சை எழுதினர்\nநீட் தேர்வு எழுத சென்ற மாணவிளை சோதனை என்ற பெயரில் கம்மல், மூக்குத்தி அகற்ற சொல்லியும், பின்னிய தலைமுடியை அவிழ்த்து விட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nடாக்டருக்க��� படிக்க ஆசைப்படும் மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் போதாது.\nஅதையும் தாண்டி ‘நீட்’ என்று அழைக்கப்படும் தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற கட்டாய உத்தரவு கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.\nஅப்போதே முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டை கிழிக்கப்பட்டு அரைக்கை சட்டையாக்கப்பட்டது.\nஅது அப்போதே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மாணவிகளின் நிலையோ பரிதாபத்துக்குள்ளாகும் வகையில் இருந்தது. அவர்களின் ஆடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அணி கலன்கள் அகற்றப்பட்டன.\nஇதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் இதுபோன்ற சோதனைகள் எல்லை மீறும் வகையில் இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.\nஎனவே வரும் காலங்களில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இதுபோன்ற சோதனைகளை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஆனால் நீட் தேர்வுக்காக நடத்தப்படும் இதுபோன்ற சோதனைகள் கடுமையான சட்டமாக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு இந்த ஆண்டும் நீட் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் சோதனையை சந்தித்தனர்.\nஇங்கேயே தேர்வு எழுத முடியுமா வெளி மாநிலங்களில் சென்றுதான் பரீட்சை எழுத வேண்டி இருக்குமா வெளி மாநிலங்களில் சென்றுதான் பரீட்சை எழுத வேண்டி இருக்குமா என்பது போன்ற குழப்பங்கள் மாணவ- மாணவிகளை மிகவும் சோர்வடைய வைத்திருந்த நிலையில் தேர்வுக்கு முந்தைய சோதனை மாணவிகளை நிலைகுலைய செய்து விட்டது.\nமாணவிகள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவை அகற்றப்பட்டன. இதனால் தேர்வு மையத்திற்கு சென்றிருந்த மாணவிகள் கடைசி நேரத்தில் அதனை கழற்சி தங்கள் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.\nபரீட்சையில் காப்பி அடித்து விடக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளபடுவதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது.\nகம்மலிலும், மூக்குத்தி யிலும் எப்படி ‘பிட்’ஐ மறைத்து வைக்க முடியும். நகைகளை அணிந்திருந்தால் என்ன என்பது போன்ற கேள்விகளை மாணவிகள் எழுப்பினர்.\nஅதே நேரத்தில் தேர்வுக்காக காலையிலேயே எழுந்து தலைவாரி புறப்பட்டு சென்ற மாணவிகளால் அப்படியே தேர்வு அறைக்குள் நுழைய முடியவில்லை.\nதலைக்குள் பிட் பேப்பர்கள் ஏதேனும் சொருகி வைக்கப்பட்ட��ள்ளதா என்றும் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக மாணவிகளின் தலையும் சோதனைக்குட்பட்டுத்தப்பட்டது. அவர்கள் பின்னி இருந்த ஜடை அவிழ்க்கப்பட்டது.\nமாணவிகள் அணிந்திருந்த கிளிப், பேண்ட் ஆகியவையும் அப்புறப்படுத்தப்பட்டது. தலைவிரி கோலத்துடனேயே மாணவிகள் டாக்டர் கனவுடன் தேர்வு எழுதினர்.\nகிராம புறங்களில் பெண்கள் தலையை விரித்து போட்டபடியே எந்த வேலையை செய்தாலும் பெரியவர்கள் அதனை அனுமதிக்கமாட்டார்கள்.\nஅதனை அபசகுணம் போல பார்ப்பார்கள். இதனால் கிராமப்புறங்களில் இருந்து தேர்வு எழுத சென்ற மாணவிகள் பலரும் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளானார்கள்.\nதமிழகத்தை பொருத்த வரையில் நீட் வேண்டாம் என்ற நிலை மாறி தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைத்து கொடுங்கள் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டு விட்டது.\nஅதனுடன் கடுமையான கட்டுப்பாடுகளும் நீட் தேர்வுக்கு விதிக்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபரீட்சையில் காப்பி அடிப்பவர்களை பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு சிறப்பு ஏற்பாடுகளைதான் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் செய்து கொள்ள வேண்டும்.\nஅதனை விட்டுவிட்டு சோதனை என்ற பெயரில் குறிப்பாக மாணவிகளை எல்லை மீறி சோதனையிடுவது சரியானதா என்பதே பெற்றோர்களின் கேள்வியாக உள்ளது.\nஎனவே வரும் காலங்களில் இதுபோன்ற சோதனைகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கையாகவும் உள்ளது.\nPrevious articleஐபிஎல் 2018 – ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nNext articleமகனுடன் நீட் தேர்வு எழுத துணையாக சென்று இறந்த கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக��காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video_tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:27:35Z", "digest": "sha1:ABGYGKYYFRGJARY5OYTPTKS53BCJ7QXC", "length": 2543, "nlines": 43, "source_domain": "periyar.tv", "title": "நீதிமன்றம் | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nநீதிமன்றத்தையே நீட் தேர்வு அலுவலகம் ஏமாற்றியிருக்கிறது-ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/detaileducation/yLw7vq0Q6em9C~dpGr9CSWGJKeNLm~dDsxPO7UrxOeAYR3vRxNBoN3fkgdMoN4MFB0Z4WFWEFR0dg4NBxrpFUw--", "date_download": "2019-01-19T04:09:15Z", "digest": "sha1:42E6XRODPNC6A6WPRJ55DA2Z5AYNOXFK", "length": 4102, "nlines": 10, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "சென்னை காவல் துறையில் ‘ரோபோ’ போலீஸ் அறிமுகம்\nசென்னை காவல் துறையில் ‘ரோபோ’ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.\nசென்னை காவல் துறைக்கு புத்தாண்டு வரவாக ‘ரோபோ’ போலீஸ் அறிமுகமாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களும், அவர்களுக்கு துணையாக கம்ப்யூட்டர் ஞானமுள்ள 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சேர்ந்து இந்த ‘ரோபோ’ போலீசை உருவாக்கியுள்ளனர்.\nநேற்று இந்த ‘ரோபோ’ போலீஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடியாக பார்வையிட்டார்.\nபோக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், இணை கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் ‘ரோபோ’ போலீசின் செய்முறை நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.\nசென்னை சுவாமி சிவானந்தா சாலையில் போக்குவரத்து விதிமுறைகள் பற்றி பயிற்சி கொடுக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கான பூங்கா உள்ளது. சோதனை அடிப்படையில் இந்த ‘ரோபோ’ போலீஸ் சிறுவர்-சிறுமிகளுக்கான போக்குவரத்து பூங்காவில் முதன்முதலில் தனது பணியை தொடங்குகிறது.\nவிரைவில் இந்த நிகழ்ச்சி தொடங்கும். சிறுவர்-சிறுமிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை சொல்லி கொடுக்கும் நிகழ்ச்சியில் ‘ரோபோ’ போலீஸ் தனது ஆரம்பகட்ட பணியை தொடங்குகிறது. இதில் எந்தளவுக்கு ‘ரோபோ’ போலீஸ் வெற்றிகரமாக செயல்படுகிறது என்பதை பொறுத்து, அடுத்தக்கட்டமாக போக்குவரத்து போலீசில் இந்த ‘ரோபோ’ போலீசுக்கு பணி கொடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ‘ரோபோ’ போலீசை வடிவமைப்பதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகி உள்ளதாக தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2019-01-19T04:24:23Z", "digest": "sha1:EZHB6GOUN2WOBU6IYUF3QCMAPMR2PMSF", "length": 10539, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கிரெடிட் கார்டு சிபில் ஸ்கோரால் கடன் கிடைக்கவில்லைய��? | Chennai Today News", "raw_content": "\nகிரெடிட் கார்டு சிபில் ஸ்கோரால் கடன் கிடைக்கவில்லையா\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nகிரெடிட் கார்டு சிபில் ஸ்கோரால் கடன் கிடைக்கவில்லையா\nகடன் வேண்டி விண்ணப்பிக்கும்போது வங்கிகள் முதலில் உங்கள் சிபில் ஸ்கோரைப் பரிசோதிப்பார்கள். சிபில் ஸ்கோர் என்பது (Credit Information Bureau (India) Ltd – CIBIL Score) கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள், கடன் பெற்றிருப்பவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களையும் கடன் திருப்பிச் செலுத்துவது பற்றிய விபரங்களையும் திரட்டுவது.\nகடன் தகவல் நிறுவனம் (Credit Information Bureau) நிறுவனத்தின் முக்கியப் பணி. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.\nவீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் முடிக்க என வாழ்க்கையின் அத்துணை தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படிக் கடன் வாங்கிப் பயனடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும்.\nவங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, கண்காணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும். அதனடிப்படையில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும்.\nஇந்தப் புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு மீண்டும் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம், கடனைச் செலுத்த முடியாத பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்துகொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் கிட்டாது போகும்.\nநீங்கள் கடனை முழுமையாகச் செலுத்தி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் நிறுவனத்தில் இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் குறித்து நமக்குத் தெரிய வரும். இந்தக் கடன் புள்ள���களைப் பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலிக்கிறது.\nஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத் தவறியிருக்கும் பட்சத்தில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதாரராக உங்கள் கணவனையோ மனைவியையோ சேர்த்துக்கொள்ளலாம். துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகிரெடிட் கார்டு சிபில் ஸ்கோரால் கடன் கிடைக்கவில்லையா\nபிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தோட்டக்கலை துறை அதிகாரி தேர்வு ரத்து\nமாணவி குளிப்பதை வீடியோ எடுத்த தொழிலதிபர் கைது\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4644:-31-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2019-01-19T05:08:36Z", "digest": "sha1:YWOUS4NKTS2H7O7SPE5XEENWWB4GAHIC", "length": 67095, "nlines": 204, "source_domain": "www.geotamil.com", "title": "படித்தோம் சொல்கின்றோம்: அந்த்வான் து செந்த் - எக்சுபெரி எழுதிய 'குட்டி இளவரசன்' கதை! அற்பாயுளில் காணாமல்போன விமானியின் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு! ஜூலை 31 ஆம் திகதி நினைவு தினம்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபடித்தோம் சொல்கின்றோம்: அந்த்வான் து செந்த் - எக்சுபெரி எழுதிய 'குட்டி இளவரசன்' கதை அற்பாயுளில் காணாமல்போன விமானியின் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு அற்பாயுளில் காணாமல்போன விமானியின் படைப்பூக்கத்தின் வெளிப்பாடு ஜூலை 31 ஆம் திகதி நினைவு தினம்\nThursday, 02 August 2018 02:15\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nபேசும் குழந்தைகளிடம் பெரியவர்கள் அலட்சியமாக இருப்பதற்கு என்ன காரணம் அவர்கள் பேச்சை அவதானித்து, சரியான -தெளிவான பதில் சொல்லவேண்டிவரும் என்பதனாலா அவர்கள் பேச்சை அவதானித்து, சரியான -தெளிவான பதில் சொல்லவேண்டிவரும் என்பதனாலா குழந்தைகளிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அதற்குச்சரியான பதிலை சொல்வதற்கு பெரியவர்களிடம் சாமர்த்தியம் வேண்டும். நான் சந்தித்த குழந்தைகள��ன் மழலை மொழியில் சொக்கிப்போயிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கின்றேன். எமது வாழ்வை எழுதுபவர்களும் தீர்மானிப்பவர்களும் குழந்தைகள்தான். அதனால்தான் மேதை லெனின் கூட நல்லவை யாவும் குழந்தைகளுக்கே என்று சொன்னார். நாமும் ஒரு பருவத்தில் குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், அதனை பலரும் மறந்துவிடுகிறார்கள் குழந்தைகளிடம் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கும். அதற்குச்சரியான பதிலை சொல்வதற்கு பெரியவர்களிடம் சாமர்த்தியம் வேண்டும். நான் சந்தித்த குழந்தைகளின் மழலை மொழியில் சொக்கிப்போயிருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கின்றேன். எமது வாழ்வை எழுதுபவர்களும் தீர்மானிப்பவர்களும் குழந்தைகள்தான். அதனால்தான் மேதை லெனின் கூட நல்லவை யாவும் குழந்தைகளுக்கே என்று சொன்னார். நாமும் ஒரு பருவத்தில் குழந்தைகளாக இருந்து வளர்ந்தவர்கள்தான். ஆனால், அதனை பலரும் மறந்துவிடுகிறார்கள் தனிமையிலிருப்பவர்களை சிந்திக்கவைப்பவர்களும் சிரிக்கவைப்பவர்களும் குழந்தைகள்தான் என்பது எனது அவதான அனுமானம். எமக்குள் நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய பல கேள்விகளை வாழ்நாளில் கேளாமலேயே உலக வாழ்விலிருந்து விடுபட்டுவிடுகிறோம். அதற்கான சந்தர்ப்பம் அதன்பின்னர் கிடைப்பதேயில்லை.\nஒரு விமான ஓட்டி, எதிர்பாரதவிதமாக சகாரா பாலைவனத்தில் தனித்துவிடப்பட்ட தருணத்தில், சுற்றிலும் மணல் தரையும் மேலே வானமே கூரையாகவும் தென்படும்போது அமானுஷ்யமாக கேட்கும் ஒரு குரல் அந்தக்குட்டி இளவரசனிடமிருந்து வருகிறது.அந்த விமான ஓட்டியின் பெயர் அந்த்வான் து செந்த் - எக்சுபெரி. உச்சரிக்க சிரமமாக இருக்கிறதா அவர் இன்று உயிரோடு இருந்தால் அவரது வயது 118. பிரெஞ்சு இலக்கியத்தில் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட , நினைவு முத்திரையூடாகவும், குட்டிஇளவரன் கதையூடாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த்வான் து செந்த் - எக்சுபெரி இரண்டாம் உலகமகா யுத்த காலத்தில் விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தபோது அது விபத்துக்குள்ளாகி காணாமல் போனவர்.\nதனது 21 வயதில் பிரான்ஸ் விமானப்படையில் இணைந்து, விமானம் செலுத்துவதற்கு பயிற்சிபெற்று விமானியாகிறார். தனது தொழில் அனுபவங்களை பின்னணியாகக்கொண்டு நூல்களும் ��ழுதுகிறார். அவருக்கு எழுத்தாளன் என்ற அடையாளமும் கிடைக்கிறது. 1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி கார்ஸிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தை ஓட்டிச்சென்ற அவர், அன்றிலிருந்து காணாமல் போய்விட்டார். இதுவரையில் அவரது உடல்பாகங்கள் கண்டுபிடிக்கப்படாது போனாலும், அவர் புறப்பட்டுச்சென்ற அந்த விமானத்தின் சில பாகங்கள் தீவிர தேடுதலுக்குப்பின்னர் கிடைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் மறைந்து, 74 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த மாதம் -இந்தத்தருணத்தில், மெல்பன் வாசகர் வட்டம் அவரது 'குட்டி இளவரசன்' நாவல் பற்றிய வாசிப்பு அனுபவப் பகிர்வை ஏற்பாடு செய்திருப்பது தற்செயல் நிகழ்வுதான்.\nஅற்பாயுள் மரணம்கூட மேதாவிலாசங்களின் அடையாளமோ என்ற சாரப்பட சுந்தரராமசாமி தனது 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நாவலின் தொடக்கத்தில் சொல்லும்போது , பாரதி, புதுமைப்பித்தன், மு. தளையசிங்கம், அல்பர்ட் காம்யூ பற்றிச்சொல்வார். ஆனால், நாம் இன்று அந்த மேதாவிலாசம், அந்த்வான் து செந்த் - எக்சுபெரி அவர்களுக்கும் உரியதுதான் என்று பேசுவோம்.\nஉலகின் பல மொழிகளில் ( சுமார் 175 மொழிகளில்) பெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவலை, அவர் மறைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர்தான் அதாவது 1943 இல் வெளியிட்டுள்ளார். அவரது 'குட்டி இளவரசன்' அதன் பின்னர், பல மொழிகளிலும்- கூட்டிக்கழித்துப்பார்த்தால் சுமார் எண்பது கோடி பிரதிகள் வெளியாகி, குழந்தை இலக்கிய வரிசையிலும் இணைந்து பெரியவர்களும் படிக்கத்தக்கதாக உலக இலக்கியப்பரப்பில் வளர்ச்சி கண்டு, சினிமாவிலும் முழு நீள திரைப்படமாகவும் குழந்தைகளுக்கான திரைப்படமாகவும் நாடகம், இசை நாடகம் முதலான வடிவங்களிலும் வெளிவந்துள்ள சாதனைச் செய்திகளை அறியாமலேயே அந்த்வான் து செந்த் - எக்சுபெரி காணாமல் போயிருப்பது, குட்டி இளவரசன் கதை சொல்லும் வாழ்வின் அபத்தம் போல் மனதை நெருடுகிறது. அவருடைய ஆறுவயதில், அவர் பார்த்த ஆள்புகாக்காடுகளைப்பற்றிய 'உண்மைக்கதைகள்' என்ற புத்தகத்தில் அவர் காணும் ஒரு படத்தின் செய்தியிலிருந்து குட்டி இளவரசனின் கதையை நகர்த்துகிறார்.\nமலைப்பாம்பு பெரிய விலங்குளையும் மனிதர்களையும் விழுங்கும் இயல்புகொண்டது. அது ஒரு யானையை விழுங்கினால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அவர் வரைந்த படத்தை பெ��ியவர்களிடம் காண்பிக்கிறார். ஆனால், அவர்களுக்கு அந்தப்படம் ஒரு பெரிய தொப்பியாகவே இனம் காண்பிக்கிறது. அதனால், மலைப்பாம்பின் வயிற்றுள்ளே இருக்கும் யானையை வரைந்து காண்பித்து அவர்கள் அந்தப்படத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.\nபெரியவர்களின் ரஸனைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளப்பார்க்கிறது அந்த ஆறு வயதுக்குழந்தை. குழந்தைகளதும் பெரியவர்களதும் உலகங்கள் வேறு வேறானவை என்பதை பிரசார வாடையின்றி வெகு இயல்பாக, அதேதருணம், அங்கதமாகவும் சொல்கிறார்.\nஇந்த நாவலின் முதல் அங்கமே எளிய நடையில் வாசகரை உள்ளே அழைத்துச்செல்கிறது. மனிதர்களின் நடமாட்டம் அற்ற அந்த பாலைவனப்பிரதேசத்தில் தனித்துவிடப்படும் கதை சொல்லியான அவரை சந்திக்கும் ஒரு கற்பனைப்பாத்திரம்தான் அந்த 'குட்டிஇளவரசன்'. அவன் ஊடாக வாழ்வின் அபத்தங்களை முன்வைக்கிறார். அவன் வாழும் கிரகத்தில் தினமும் 43 முறை சூரியன் மறைகிறது. அவன் தான் சென்று வந்த கிரகங்களில் சந்திப்பவர்கள் பற்றிய விவரணத்துடன் கதை நகர்கிறது. ஒரு அரசன், ஒரு தற்பெருமைக்காரன், ஒரு குடிகாரன், ஒரு பிஸினஸ்மேன், தெருவிளக்கு ஏற்றுபவன், புவியியல் புத்தகம் எழுதும் ஒரு எழுத்தாளன், இவர்களையெல்லாம் சந்தித்து பேசிவிட்டு, பூமி என்ற கிரகத்திற்கு வரும் அந்த குட்டி இளவரசன், அங்கே, முதலில் ஒரு பா பையும் பின்னர் ஒரு நரியையும் சந்திக்கின்றான். இவர்களுக்கு மத்தியில் ஒரு மலரும் வருகிறது.\nதனக்கு முன்னாள் எவரும் கொட்டாவிகூட விடமுடியாது என்ற மமதையில் தனது அதிகாரத்தை மாத்திரம் செலுத்த விரும்பும் அந்த அரசன் முதலாவது கிரகத்தில் வருகிறான். குட்டி இளவரசனை தன்னோடு இருக்கச்சொல்கிறான். இருந்தால் அமைச்சர் பதவி தருவதாகவும் உறுதிதருகின்றான். அது நீதி அமைச்சர் பதவி. அரசனுக்கும் குட்டி இளவரசனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் மூலம் சமகால அரச அதிகாரத்தில் இருப்பவர்களின் படிமம் வாசகரை வந்தடைகிறது.\nஇரண்டாவது கிரகத்தில் சந்திக்கும் தற்பெருமைக்காரன் பற்றிய சித்திரத்திலும் எளிமையான சுவாரஸ்யம் வருகிறது. ஆனால், அதனையும் சமகாலத்துடன் ஒப்பிட வைக்கிறார் கதை சொல்லி. குட்டி இளவரசனை முதல் முதலில் பார்த்ததும் \" ஆகா, இதோ ஓர் ரசிகன் தனக்கு கிடைத்துவிட்டான்\" என்று உள்ளம் பூரிக்கின்றான். அ��்த இடத்தில் வரும் வரிகள்: \"தற்பெருமைக்காரர்களுக்கு மனிதர்கள் எல்லோரும் ரசிகர்கள்.\"\nஅந்தக்கிரகத்தில் அந்தத்தற்பெருமைக்காரன் மாத்திரம்தான் இருக்கிறான் ஆனால், தன்னை எல்லோரும் பாராட்டவேண்டும் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறான். குட்டி இளவரசன் முன்வைக்கும் கேள்விகளுக்கு அவனிடமிருந்து பதில் இல்லை. இங்கு ஒரு வரிவருகிறது: \" தற்பெருமைக்காரர்கள் எப்போதும் புகழுரைகளை மட்டுமே காதில் வாங்கிக்கொள்வார்கள்.\"\nஅடுத்த கிரகத்தில் வரும் குடிகாரன், வெட்கப்படுவதை மறப்பதற்காகவே குடிக்கிறான். அவனைச்சுற்றி மதுப்புட்டிகளும் மது இல்லாத வெற்றுப்புட்டிகளும்தான் கிடக்கின்றன. வெட்கப்படும் அந்தக்குடிகாரனுக்கு ஏதும் வழியில் உதவ விரும்புகிறான் குட்டி இளவரசன். \" நீ எதற்காக வெட்கப்படவேண்டும்\" எனக்கேட்டால், அவனிடமிருந்து வரும் பதில்: \" குடிக்கிறேன் என்பதற்காக வெட்கப்படுகிறேன்\"\nநான்காவதாக வரும் கிரகத்தில், ஐம்பது கோடிக்கும் மேல் விண்மீன்களை வைத்துக்கொண்டு, மேலும் மேலும் அதன் எண்ணிக்கையை பெருக்கும் காரியத்தில் எப்போதும் எண்ணிக்கையை பதிவுசெய்வதிலேயே மூழ்கி இருக்கிறான் அவனுடன் எதுவும் பேசமுடியவில்லை. எது பேசினாலும் தனது எண்ணிக்கை பிழைத்துவிடும் என்பதனால், குட்டி இளவரசனை அலட்சியம் செய்கின்றான்.\n\" ஐம்பது கோடியே பதினாறு லட்சத்து இருபத்திரண்டாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று \" என்று அந்த பிஸினஸ் மேன் சொல்லிக்கொண்டிருக்கும்போது, குட்டி இளவரசன் குறுக்கிட்டு, இவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய் எனக்கேட்கவும், \" என்ன செய்கிறேனா எனக்கேட்கவும், \" என்ன செய்கிறேனா ஒன்றுமில்லை. அவை எனக்குச்சொந்தம்\" என்ற பதில் வருகிறது.\nமுன்னர் சந்தித்த அரசனை நினைவுபடுத்தி, \" அரசர்கள் எதையும் சொந்தமாக்கிக்கொள்வதில்லை. அவர்கள் ஆதிக்கம் மட்டுமே செலுத்துவார்கள் \" என்கிறான் குட்டி இளவரசன். \" அப்படி இருக்கும்போது நீ மாத்திரம் விண்மீன்களுக்கு சொந்தம் கொண்டாடுகிறாயே \" எனக்கேட்கவும், அந்த பிஸினஸ் மேனிடமிருந்து வரும் பதில்: \" அதனால்தான் செல்வந்தனாக இருக்கின்றேன். \"\n\" அதன் பயன் என்ன\" என்று குட்டி இளவரசன் கேட்கவும், \" இன்னும் யாராவது விண்மீன்களைக்கண்டுபிடித்தால், அவற்றையும் வாங்குவதற்காகத்தான்\" எனச்சொல்கிறான் அவன். இந்த வரிகளை படிக்கும்போது நாம் யாரை நினைவில் எடுத்துக்கொள்கிறோம் என்பது புரியும்தானே\nஇவ்வாறு படிம உத்திகளோடு கதை சொல்லி, பிரபஞ்சத்தையும் மக்களையும் அங்கதமாக சித்திரித்து வாழ்வில் எத்தனைவகையான அபத்தங்களை கடந்துவருகிறோம் என்பதை பதிவுசெய்கிறார் அந்த்வான் து செந்த் - எக்சுபெரி.\nஎழாவதாக வரும் கிரகம் பூமி. அதில் வரும் வரிகளின் ஊடாக இந்த எழுத்தாளர், ஏற்கனவே தென் அமெரிக்காவிற்காக புதிய விமானத்தடங்களை கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு, Night Flight என்ற புத்தகத்தை 1931 இல் எழுதியிருக்கும் செய்தி எமக்குத் தெரியவருகிறது. தேசங்களுக்கு தேசம் நேர வித்தியாசம் பற்றிய தகவல்களையும் அழகியலோடு பதிவுசெய்கிறார்.\nஉறவுகளை ஏற்படுத்துங்கள் - சிறியவர்கள் சொல்வதை அலட்சியப்படுத்தாதீர்கள் என்பதுபோன்ற வாழ்வின் தத்துவங்களை தனக்கு ஏற்பட்ட புறக்கணிப்புகளை வருந்தியோ, ஆதங்கத்துடனோ சொல்லாமல், பிரசாரத் தொனியின்றி அழகியலோடு சொல்லிவிட்டு அந்தக்குட்டி இளவரசன் போன்றே காணாமல் போய்விட்டார் அந்த்வான் து செந்த் - எக்சுபெரி.\nஅவர் ஏன் இத்தகைய நவீனத்தை படைத்தார் என்பதை எங்காவது நேர்காணலில் சொல்லியிருக்கிறாரா என்பதை இனித்தான் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். ஆனால், அதற்கும் எமக்குச்சிரமம் தராமல்,\n\" என் வாழ்க்கையின் போக்கில் பல புத்திசாலி மனிதர்களுடன் பல தொடர்புகள் கிடைத்திருக்கின்றன. பெரியவர்களுடன் நான் நிறையவே பழகியிருக்கின்றேன். அவர்களை மிக அருகிலிருந்து பார்த்திருக்கின்றேன். இதனால் என் அபிப்பிராயம் ஒன்றும் அவ்வளவாக உயர்ந்துவிடவில்லை.\" எனச்சொல்லியிருப்பதன் ஊடாக அவருடை நோக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் குட்டி இளவரசன் குழந்தைகளுக்கான கதை மாத்திரமல்ல பெரியவர்களுக்கானதும்தான் என்ற தகுதியையும் பெறுகிறது. பிரெஞ்சிலிருந்து நேரடியாக இதனை அழகாக செம்மைப்படுத்தப்பட்ட மொழி நடையில் தந்திருக்கும் வெ. ஶ்ரீராம் - ச. மதன கல்யாணி ஆகியோரையும் நூலை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு க்ரியா வெளியீட்டாளர்களையும் மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும்.\n( மெல்பன் வாசகர் வட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை )\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபெண் சாதனையாளர் முனைவர் ந���.நளினிதேவி\nஆய்வு: சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும்\nஆய்வு: தொண்டைமண்டலத்தில் சமணசமயத் தாக்கமும் சிறுதெய்வ வழிபாடும்\nவாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'\nதொடர் நாவல் (2): பேய்த்தேர்\n\"பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்\"\nபொங்கற் கவிதை: வாழ்த்தி நின்று பொங்கிடுவோம் \nபொங்கற் கவிதை: “பொங்கலோ பொங்கல்\nவாசகர் முற்றம் - அங்கம் 03 : படைப்பில் காணும் பாத்திரங்களை அன்றாட வாழ்விலும் தேடும் இலக்கியவாசகர் இரகமத்துல்லா சாகாவரம்பெற்ற நூல்களையும் சாகசக் கதைகளையும் சமகாலத்தில் படிக்கும் வாசகரின் அனுபவங்கள்\nஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்.....\nFLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதி\nவாசிப்பும், யோசிப்பும் 322: 'மகுடம்' பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா'; எஸ்.பொ.வின் 'நனவிடை தோய்தலும்' மகாகவி பாரதியும்; The Good, The Bad And The Ugly;காலத்தால் அழியாத கானங்கள்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்; The Good, The Bad And The Ugly;காலத்தால் அழியாத கானங்கள்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபார��்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய ���டிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும��� கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-01-19T04:30:59Z", "digest": "sha1:UBYOMNVUYXO3AI6VP3SE5HNYMVKNKYXZ", "length": 12464, "nlines": 187, "source_domain": "www.thevarthalam.com", "title": "முத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும் | தேவர்தளம்", "raw_content": "\n← தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம் →\nமுத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும்\nPosted on 30/09/2013 by சண்டியர் இராஜா தேவன்\nநாடு பூராவும் கள்ளுக்கடை மறியல் மிகத்தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பிரிவாக கள்ளுக்கடை மறியல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடந்தது ..\nபோலீசாரின் குண்டாந்தடிகள் காங்கிரஸ் தொண்டர்களின் மண்டைகளை உடைத்து ,ரத்தத்தை சிந்த வைக்கும் பயங்கரங்கள் ��ிகச் சாதரணமாக நடந்தது .மறியல் செய்யும் தொண்டர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டனர் .\nமுதுகுளத்தூர் பகுதியிலும் கள்ளுக்கடை மறியல் நடைப்பெற்றது .அந்த சமயம் தேவர் திருமகனார் கொடுமலூர் என்ற ஊரில் உள்ள குமரய்யா கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்று கொடுமலூர் கிராம முன்சீப் வீட்டில் தங்கி இருந்தார் ..\nஅப்போது கொடுமலூர் கள்ளுக்கடை மறியல் நடைப்பெற்றது மறியல் செய்யும் தொண்டர்களை தாக்கியது போதாது என்று தொண்டர்களின் கால்களில் பிரியைக் கட்டி தரையில் பரபரவென்று இழுத்து கொண்டு போனார்கள் போலீசார்.\nஇந்த அக்கிரமத்தை தேவரிடம் வந்து முறையிட்டனர் தொண்டர்கள் .\nதேவர் ஒரு ஆள் மூலமாக மறியல் செய்யும் தொண்டர்களை சட்டப்படி கைது செய்யுங்கள் ,சிறைக்கு அனுப்புங்கள் ,அதை விடுத்து சட்டத்திற்கு புறம்பாக இரத்தக் காயங்கள் ஏற்பட அடிப்பது ,காலில் பிரியைக் கட்டித் தரையில் இழுப்பது போன்ற அக்கிரமத்தைச் செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு சொல்லி அனுப்பினார் ..\nஅந்த ஆள் போலீசாரிடம் போய் தேவர் சொல்லி அனுப்பிய செய்தியை சொன்னதும் போலீசார் “அது யாருடா தேவர் . எனக்கு உத்தரவு போட. எனக்கு உத்தரவு போட.. என்று தேவரை ஏளனமாக பேசினர் . அது கேட்ட கூடி இருந்த பொதுமக்கள் பொறுக்க முடியாமல் ,போலீசாரை சூழ்ந்து துப்பாக்கிகளை எல்லாம் பறித்து கொண்டு போலீசாரை அடித்து துரத்தினர் . இது அன்றைக்கு அந்த வட்டாரத்தில் போலீசாரிடம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது .\nதேவர் தூண்டுதலால் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது என்று கருதி தேவரை முதல் எதிரியாக சேர்த்து ,வழக்கு தொடுக்க போலீசார் முனைந்தனர் .கொடுமலூர் கிராம முன்சீப்பை பிடித்து போலீசார் சித்திரவதை செய்து தேவர்தான் தூண்டினார் என்று சொல்லும்படி வற்புறுத்தினர் கிராம முன்சீப் வேலையையும் பறித்தனர்.\nஅவரது கண்முன்பே அவரது குடும்பத்தினரை வதை செய்தனர் .ஆனால் அந்த கிராம முன்சீப் “என்னை கண்ட துண்டமாக வெட்டினாலும் தேவர் சொல்லாததை தேவர் சொன்னதாக சொல்லமாட்டேன் ” என்று உறுதியாக கூறவே போலீசார் தேவரை முதல் எதிரியாக வழக்கில் சேர்க்கும் முயற்சியைக் கைவிட்டு ,மற்றவர்களை சேர்த்து வழக்கை ஜோடித்தனர் ..\nஆனால் பறிபோன துப்பாக்கிகளைப் போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போனதால் வழக்கு விசாரணை முடியாமல் தேங்கி நின்றது . கற்ற வித்தைகளை எல்லாம் போலீசார் காட்டினர் . ஆனாலும் துப்பாக்கி எங்கு இருக்கிறது என்று போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை .. கடைசியில் அந்த வழக்கே ரத்து செய்யப்பட்டது …\nThis entry was posted in முத்துராமலிங்க தேவர் and tagged முத்துராமலிங்க தேவர், முத்துராமலிங்கத் தேவரும் கள்ளுக்கடை மறியலும். Bookmark the permalink.\n← தேவரினத்தின் எதிர்கால அரசியல் சக்தியை எப்படி உருவாக்குவது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மீட்டெடுத்த வீரம் செறிந்த போராட்டம் →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/05/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-19T03:51:58Z", "digest": "sha1:4BGU52QFN5ZNEAMAOF53NA6NPAS3N57H", "length": 16098, "nlines": 288, "source_domain": "nanjilnadan.com", "title": "பாம்பு | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nபுலமைக்காய்ச்சல். இது சங்கடமான ஒன்றுதான். ஆனால் தவிர்க்கவே முடியாது . எழுதுபவனுக்கு தன் எழுத்து மிக மிக அந்தரங்கமானது . அந்த அந்தரங்கத்தன்மை காரணமாகவே அவனால் அது குறித்து ஒரு உணர்ச்சி சமநிலை கொள்ள இயல்வது இல்லை . நல்ல படைப்பை யார் எழுதக் கண்டாலும் எழுத்தாளனுக்கு வயிறு சற்று எரியும் என்றுதான் நான் எண்ணுகிறேன். எனக்கு எரியும். சமீபத்தில் நாஞ்சில்நாடனின் ‘பாம்பு’ என்ற கதை என்னை ஆழமான பொறாமைக்கு தள்ளியதை நான் மறக்கவில்லை . (ஜெயமோகன்)\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் and tagged ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், பாம்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nபாம்பு – அருமையாக இருக்கிறது.\nஆஹா…அற்புதமான சிறுகதை…நகைச்சுவையும் சமுதாய விமர��சனமும் கதை ஓட்டத்தின் வேகம் குறையாமல்\nகதை மிக அருமையாக அலட்டலில்லாமல் அதே சமயம் போகிறபோக்கில் சமூக அவலத்தை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பாம்பைப் போலவே போட்டுத் தள்ளிக் கொண்டே போகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/11/24/7-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-01-19T04:41:43Z", "digest": "sha1:NHUX3AF6DYRFIV44YBSC5O77Q2B6BUMJ", "length": 23937, "nlines": 313, "source_domain": "vithyasagar.com", "title": "7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← “மயக்கமென்ன” எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை\n44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை\n7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..\nPosted on நவம்பர் 24, 2012\tby வித்யாசாகர்\nஒரு காலஇடைவெளியின் கண்களோடுத் திறக்கிறது\nமாடுகள் வளர்ப்பு அறவே அங்கு காணோம்\nஆடும் கோழிகளும் கறிக்காக மட்டுமே\nமுருகன் அண்ணன் இறந்துப் போயிருந்தார்\nகாய்கறி மாமா யாருமில்லை அங்கு..\nஅந்தத் தெரு எனக்கு விரிச்சோடித் தெரிந்தது\nநாங்கள் அன்று பாடிய கண்ணாமூச்சி ரே ரே பாடல்\nஅந்த தெரு மறந்துப் போயிருந்தது..\nஎனைத் துரத்திக்கொண்டுவந்து பிடித்த காட்சிகள்\nநாங்கள் வாழ்ந்த வீட்டினை இடித்து\nஅங்கு வேறு கடைகளைக் கட்டி\nஒரு சின்ன அடையாளத்தைக் கூட வைத்திராமல்\nஇனி இந்த ஊருக்கே வரக்கூடாது என்று\nவிருட்டென்று வேறு தெரு நோக்கித் திரும்புகையில் – ஒரு\nநாய் ஓடிவந்து என் மீது பாய்ந்தது\nநான் பயந்து திகைத்து அதைப் பார்க்க\nஅது என் மீதேறி பாய்ந்து முகத்தை உடம்பை\nதலையெல்லாம் மாறிமாறி அன்பொழுக நக்கியது\nஎனதிரண்டு கைகளையும் அதன்முன் நீட்ட\nஅது தனது முன்னங்கால்களைத் தூக்கி\nயார் நீ என்று நான்\nஎப்படிக் கேட்க அதனிடம் (\nஒருவேளை என் ஜூலிக்குப் பிறந்த\nகுட்டிநாயாக இருக்குமென்று எண்ணிக் கொண்டு\nஅதன் தலையில் தடவிக் கொடுத்தவாறே\nமீண்டும் அந்த தெருவுக்குள் நுழைந்தேன்\nவலியச் சென்று நான் தான்\nமுன்பு இங்கு இருந்தோமே நினைவிருக்கிறதா என்றேன்\nநால்வர் ஐவரெனப் பரவி ஊரே ஒன்று கூடினர்\nஒருவர் சொல்லி ஒருவரென யார் யாரோ\nஅவள் அப்போ அந்த வீட்டில் இருந்தாள்\nஇவன்தான் இப்படி வளர்ந்துவிட்டான் என்று எல்லாரையும்\nஒருவர் மாற்றி ஒருவர் அறிமுகம் செய்தார்கள்\nஎன் கன்னம் தடவி கொஞ்சினார்கள்\nயார் யாரோ மாறி மாறி ‘என் வீட்டிற்கு வா’ என்று\nஒருசிலரின் வீட்டிற்குள் மட்டும் சென்றேன்\nதங்கை உயிரோடிருந்த நாட்கள் அப்புகைப்படங்களில் தெரிந்தது\nஎனக்கு அங்கிருந்து வர மனசேயில்லை\nஅங்கேயே ஒரு வீட்டின் படிக்கட்டில்\nஅந்த ஊர்மீது விட்ட சாபத்தை\nகண்ணீர் சிந்தி கண்ணீர் சிந்தி துடைத்தேன்..\nஎன் முகத்தை நக்கி நக்கி விட்டது\nபாசத்தில் நனைந்த கனமான மனதைச் சுமந்துக்கொண்டு\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளி��வில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged அகதி, அகதிகள், அந்த ஊர், எழுத்து, ஒழுக்கம், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, குணம், குவைத், பண்பாடு, பண்பு, பழைய ஊர், பழைய நினைவுகள், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், மரணம், மலரும் நினைவுகள், மாண்பு, ரணம், வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← “மயக்கமென்ன” எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை\n44) நாம் அலைக்கும் பொட்டல்ல; அவளது உரிமை\n4 Responses to 7, மறுபடி பிறந்தாலும் அந்தத் தெருவில் பிறக்கவேண்டும்..\n10:57 முப இல் நவம்பர் 24, 2012\nஉண்மையில் நல்ல கவிதை நீங்கள் தாய்வீடு சென்று பார்க்கையில் கடந்த கால நினைவுகள் உங்கள் மனதுக்குள் ஒரு போராட்டமாக இருந்தது வாழ்ந்த வீடகளை இடித்து சிதைத்தார்கள்\nஅந்தத் தெரு எனக்கு விரிச்சோடித் தெரிந்தது\nநாங்கள் அன்று பாடிய கண்ணாமூச்சி ரே ரே பாடல்\nஅந்த தெரு மறந்துப் போயிருந்தது\nஇந்த கவிதையை படித்த போது எங்கள் தாயக நினைவு வந்தது அருமையான படைப்பு வாழ்த்துக்கள் (அண்ணா)\n11:17 முப இல் நவம்பர் 24, 2012\nமிக்க நன்றிப்பா. உண்மையில் ஊர் விட்டு வரும் ஒவ்வொரு விடுமுறையின் போதும்; திரும்பப் போகவே முடியாது அங்கு என்றதொரு நிலையில் தனது மண்ணை விட்டு வெளியேறும் எம்முறவுகளின் வலி என்னவாக இருக்குமென்பதே என் மேலும் அடர்த்தியான சோகமாக இருக்கும்..\n4:42 பிப இல் நவம்பர் 25, 2012\n4:56 பிப இல் நவம்பர் 25, 2012\nஇன்னும் கனக்கும் மனபாரம் நிறைய.., என்றாலும்; வாழ்ந்ததின் கதையை பேசும் நேரமினி கவிதைகளாக விடியுமெனில் மகிழ்வேன்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116061", "date_download": "2019-01-19T04:28:03Z", "digest": "sha1:TJ5UPZVJWRDJ3UWVIXXY3B6BMZRV7CXC", "length": 15914, "nlines": 86, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுபிட்சமுருகன், வாசிப்பு", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருதுவிழா இன்று\nவிஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்\nஇருண்ட இரவில் ஒரு மின்னல் வீச்சு- போத மனம் விலகி விடும் நிலையில் அடிப்படையாக எஞ்சி இருக்கும் இயல்பில் ஏற்படும் அனுபவங்களை ஆன்மாவின் இருண்ட இரவு(dark night of the soul) என்பார்கள். பற்றிக் கொள்ள பிடிமானம் ஏதுமின்றி அதள பாதாளத்தில் முடிவற்று வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிலை. எச்சரிக்கும் அச்சம் கொள்ளும் நியாயத்தை உணரும் உணர் மனம் விடுபட்டுவிட்ட நிலையில் கதை சொல்லியின் அனுபவங்கள் ஒரு வித அதிர்ச்சியையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. மஞ்சள் அத்தையின் வஞ்சம் வீட்டு ஆண்களை மிக மோசமாக பழி கொள்ளும் போது தான் அடையும் கீழ்மைகளின் வழியாகவே அதனை கடக்கிறான் கதையின் நாயகன்.\nகீழ்மைகள் வஞ்சம் கொண்ட அந்த ஆன்மாவை நிறைவு கொள்ளச் செய்யும். கீர்த்தனாவுட��ான காதல் சம்போகம் ஒரு நிலையில் உச்ச அனுபவத்தை வழங்கும் போது அதற்கு நேர் எதிர் நிலையில் அதனை இழந்தவனாய் புழுவினும் இழிந்தவனாய் அதே வகையான உச்சங்களை அடைகிறான். இந்த நாவலில் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய பகுதி இது. கதை நாயகனின் அனுபவங்களுடன் ஒட்டிப் போகும் போது அவன் சீக்கிரம் அந்தக் கீழ்மைகளை கடந்துவிட வேண்டும் என நம் மனம் பதைக்கிறது. ஒளிக்கீற்றாக வருகிறார் சாமியிடம் அவனை அழைத்துப் போகிறவர்.\nஇதன் பிறகு கதை சொல்லிக்கு ஏற்படும் பல வகையான மிஸ்டிகல் எக்ஸ்பீரியன்ஸ் அனைத்தும் சிறு மிகைச் சொல்லும் இன்றி அறுபடாத ஒரு கனவுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. மீட்சிக்கான இறுதி அடி கடும் வலி நிறைந்தது அது மரண அடியே தான் ஒரு நூறு மீட்டரை கடப்பது கொடும் நரகமாகத் தெரிகிறது. இறுதியில் சுபிட்ச முருகன் கண்டடைந்தது என்ன இருள் எத்தனை கருமையும் அடர்த்தியும் கொண்டதாக இருந்தாலும் ஒரு மின்னல் வீச்சு போதும் அனைத்தையும் துலங்கச் செய்ய ஆனால் அது போய்விட்ட பிறகு இருள் இன்னும் அடர்த்தியாகும். ஆனால் என்ன அந்த வீச்சில் அடைந்தது நம்மில் ஒரு பகுதியாகும். அதுவே போதுமானது மிக அதிகமானது.\nமுருகன் கண்டடைந்த தனிப்பெரும் கருணை மழை நமக்கும் ஆசுவாசமளிக்கிறது. விடுதலையை உணர்கிறோம்.\nசுபிட்சமுருகன் வாசித்தேன். சிறப்பான நாவல். அந்த மொழிநடை அந்த அளவுக்கு எழவில்லை. ஆனால் தமிழில் இதுவரை பேசப்படாதஒரு நுட்பமான விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்ற வகையில் முக்கியமான நாவலாக உள்ளது. குடும்பத்திலிருந்து வரும் குற்றவுணர்ச்சியினால் ஒருவன் தன்னுடைய அடையாளம் என தானே நினைத்துக்கொள்ளும் ஆண்மையை இழக்கிறான். அத்துடன் அவனுடைய சுயம் இல்லாமலாகிறது. தனக்கென அடையாளமில்லாமல் ஆகிறவன் invisible ஆகிவிடுகிறான். அந்த அலைக்கழிப்பினால் எங்காவது எவரிடமாவது தன்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறான்.\nநாவல் முழுக்க அவன் செய்பவை எல்லாமே தன்னை காட்டிக்கொள்வதுதான். மூடிய அறைக்குள் மாட்டிக்கொண்டவன் சுவர்களில் அறைந்து கூச்சலிட்டு அழுவதுபோல. தலையை சுவரில் அறைந்துகொள்வது போல. அப்படிப்பட்டவர்கள் வாஉம் ஓர் உலகில் சென்று சேர்கிறான். அதிலிருந்து சிதறித்தெறித்து ஒரு மெய்மையை பிடித்துக்கொள்கிறான். அது தப்பிப்பதற்கான வழிதான். உயிர்காப்பதற்காகப்ப���டித்துக்கொண்ட கொம்புதான். ஆனால் வழி திறந்துவிட்டது. சாமானியர்கள் அடையமுடியாத ஒரு இடத்தைச் சென்றடைந்துவிடுகிறான்.\nசிதறிச்சிதறிச்செல்லும் கதை. இத்தகைய நுட்பமான ஒரு கதைக்கரு. ஆகவே பொதுவாக ‘கதைபடிக்கும்’ வாசகர்களுக்கோ இதைப்போன்ற அகவயத் தேடல், அலைக்கழிப்பு ஆகியவற்றை ஏற்கனவே கொஞ்சமாவது புரிந்துகொள்ளாமல் புறவயமாக ‘ஆய்வு’ செய்யும் வாசகர்களுக்கோ இது பிடிகிடைக்காது.\nஇந்நாவலைப்பற்றி பேராசிரியர் தர்மராஜ் விமர்சனம் செய்திருந்ததை வாசித்தேன். அவருக்கு நாவலின் கரு மட்டும் அல்ல கதையோட்டம்கூட பிடிகிடைக்கவில்லை. அவருடைய எந்திரத்தனமான சமூகவியல் ஆய்வுக்கு இது பிடிகிடைக்கவும்போவதில்லை. ஆனால் பேராசிரியர்களிடம் இவ்வாறு ஒரு அளவுகோல் உள்ளது. சமூகவியல் மானுடவியல் போல ஏதாவது. அது பழங்கால தமிழாசிரியர்களிடம் இலக்கணம் இருப்பதைப்போலத்தான். அது ஒரு கம்புசுழற்றுவதற்கு உதவக்கூடிய விஷயம் அவ்வளவுதான்.\nஇந்த பிரச்சினைகளைக் கடந்துசென்று வாசித்தால், ஆன்மிகமான அகத்தேடல் கொஞ்சமேனும் இருந்தால் பல ஆழமான திறப்புக்களை அளிக்கும் முக்கியமான நாவல் இது\nவேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்\nஇந்தியப் பஞ்சமும் நாம் சாம்ஸ்கியும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–41\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் ப��ிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/231335", "date_download": "2019-01-19T05:13:29Z", "digest": "sha1:FD26JXLU6QL6IKF52EMJMCWMU24HLIO7", "length": 18903, "nlines": 84, "source_domain": "kathiravan.com", "title": "வாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அடிக்கலாம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அடிக்கலாம்\nபிறப்பு : - இறப்பு :\nவாட்ஸ்அப் அப்டேட்: குரூப்பில் கூட தனியாக அரட்டை அடிக்கலாம்\nவாட்ஸ் அப் அப்ளிகேஷனில் உள்ள குரூப் சேட்டிங்கிலும் தனியாக ஒரு நபரிடம் மட்டும் பேசும் வசதி கிடைக்க உள்ளது.\nவாட்ஸ்அப் மொபைல் அப்ளிகேஷன் பல்வேறு புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. இந்த வகையில் குரூப் சேட்டில் ஒரு நபருக்கு மட்டும் தெரியும் வகையில் மெசேஜ் அனுப்ப உதவும் Reply Privately என்ற புதிய வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது.\nஇதே போல PIP (Picture in Picture) என்ற வசதியும் கிடைக்க உள்ளது. இதன் படி வாட்ஸ்அப்பில் ஏதேனும் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே மெசேஜ் மூலமும் அரட்டை அடிக்கலாம்.\nஇந்த வசதி பீட்டா பயனாளர்கள் சிலருக்கு மட்டும் தற்போது கிடைக்கிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டுக்கும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.\nPrevious: கர்நாடகா போலீஸையே காரில் தீவைத்து எரித்த கொடூரம்\nNext: தூங்கினால் உடலில் எந்த பாகமும் செயல்ப��ாது: 10 வயது சிறுவனுக்கு வந்த விசித்திர நோய்\nகுழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு… அதிரடியாக நிறுத்தப்பட்டது வயகரா மாத்திரை ஆய்வு\nமிகப்பிரம்மாண்டமான ஏரி ஒன்று செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிப்பு (படம் இணைப்பு)\n17 வயதில் நிறுவுனர்… 21 வயதில் கோடீஸ்வரனான மாணவன்… முடிந்தால் 2 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரி��்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ���ிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/42-other-news/163230-2018-06-14-10-18-20.html", "date_download": "2019-01-19T04:33:27Z", "digest": "sha1:MQ2OUK6VBWMRRVFRXNIX4K5XZEBNVXNS", "length": 9742, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "எஸ்.சி.,எஸ்.டி. மக்கள் மீதான காவல்துறையினர் அத்துமீறல்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்ப���்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nஎஸ்.சி.,எஸ்.டி. மக்கள் மீதான காவல்துறையினர் அத்துமீறல்\nவியாழன், 14 ஜூன் 2018 15:10\nபாஜகவினர் ஆளும் மாநிலங்களில்தான் அதிகம்\nபுதுடில்லி, ஜூன் 14 -தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் பழங்குடி யினர் மீதான காவல்துறையினர் அத்துமீறல்களில், பாஜக ஆளும் மாநிலங்களே முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.\nகாவல்துறையின் செயல் திறனை அறியும் விதமாக, தேசிய குற்றவியல் ஆணையம், நாடு முழுவதும் 22 மாநிலங்களில் கணக்கெடுப்பு ஒன்றை நடத் தியுள்ளது. 15 ஆயிரம் பேர் இந்தக் கணக்கெடுப்பில் பங் கேற்று, காவல் நிலையத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம், காவல்துறை யினரால் தங்களுக்கு ஏற் பட்ட பாதிப்பை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nஇந்த கணக்கெடுப்பில்தான், பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகமான தாழ்த்தப்பட்டவர்கள் - பழங்குடியினர் காவல்துறை அத்துமீறலுக்கு உள்ளாகியிருப் பதுதெரியவந்துள்ளது.பாஜக ஆளும் ராஜஸ���தானில், 78 சதவிகிதம் பழங்குடி மக்களும்,குஜராத்தில்54 சதவிகிதம் பழங்குடி மக்க ளும் காவல்துறையினரின் சித் ரவதைக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராஷ்ட்டிரா, அசாம், ஒடிசாமாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களும், தங்களுக்கு காவல்துறைமீது நம்பிக்கை இல்லை என்று பதிவு செய்துள்ளனர்.உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மகா ராஷ்ட்டிரா, பீகார் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்களும் காவல்துறையால்அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளனர்.காங்கிரசு ஆளும் பஞ்சாப், ஆம் ஆத்மி ஆட்சியிலிருக்கும் டில்லி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடத்தும் தெலங்கானா மாநிலங்களிலும் காவல்துறை ஒடுக்குமுறை அதிகளவில் இருப்பதாக தாழ்த்தப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/history-/173545----1.html", "date_download": "2019-01-19T04:57:59Z", "digest": "sha1:IGOFBFG2SEEAVLPFSVZAEEL2IFZJRS75", "length": 21168, "nlines": 84, "source_domain": "viduthalai.in", "title": "குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (1)", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செ��்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»குழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (1)\nகுழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் (1)\nசனி, 15 டிசம்பர் 2018 14:25\nஇங்கு இன்று நடைபெறப்போகும் திருமணமானது நமது நாட்டில் இப்போது புதியதாய் தோன்றியிருக்கும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை களில் ஓர் அம்சமாகிய மூட பழக்க வழக்கங்களை ஒழிப்பதென்னும் திட்டத்தில் சேர்ந்ததாகுமே தவிர இதில் புதி தாய் புகுத்தும் கொள்கை ஒன்றுமே இல்லை. தீண்டாமை ஒழிப்பதென்பதற்கு முக்கியமாய் வேண்டியது எப்படி வெறும் மனம் மாற்றம் என்பதைத்தவிர அதில் வேறு தத்துவமோ, தப்பிதமோ, தியாகமோ இல்லையோ, அது போலவே தான் இந்த விதவா விவாகம் என்பதற்கும் எவ்வித தியாகமும் கஷ்டமும் யாரும் படவேண்டிய தில்லை. ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ மனைவி யாகக் கட்டி அனுபவித்தவனும் ஒரு பெண் ணையோ, பல பெண்களையோ வைப் பாட்டியாக வைத்தோ தற்காலிக விபசார சாதனமாக அனுபவித்தோ வந்துள்ள, அனு பவித்துக் கொண்டிருக் கின்ற ஒரு புருஷனை ஒரு புதுப் பெண் மணப்பது இன்று எப்படி வழக்கத்தில் தாராளமாய் இருந்து வருகின் றதோ அதுபோலத்தான் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையும் ஒரு புருஷன் மணப்பது முறையாக வேண்டும் என்று சொல்லு கின்றோமே தவிர மற்றபடி காரியத்திற்கு ஒவ்வாததும் யுக்திக்கு ஒவ்வாததும் உலகத்தில் பெரும் பான்மையான மக்களின் நடப்புக்கு ���ிரோமான தத்துவங்கள் எதுவும் அதி லில்லை.\nநமது நாட்டிலுள்ள மூடப்பழக்க வழக்கங் களிலெல்லாம் இது மிகவும் முக்கியமான மூடப்பழக்கமாகும். மற்றொருவர் அனுபவித்த பெண்ணை அல்லது அனுபவித்துக் கொண்டி ருக்கிற பெண்ணை ஒரு புருஷன் பார்த்தால் அவளை அனுபவிப்பதற்கு திடீர் என்று ஆசைப்படுகிறான். அவற்றில் சிலது அனுப விக்க கிடைத்துவிட்டால் சிலசமயங்களில் தனது முழு வாழ்க்கையில் அடையாத ஒரு பெரும் பேற்றை அனுபவித்ததாக மகிழ்ச்சிய டைவதோடு தனக்குள்ளாகவே ஒரு பெரும் பெருமையையும் உற்சாகத்தையும் அடை கின்றான். அதிலும் தாசிகள், வேசிகள், பிரபல குச்சிக்காரிகள் ஆகியவர்கள் விஷயத்தில் மனிதன் கொள்ளும் ஆசைக்கு அளவே இல்லை. ஆகவே இம்மாதிரி தற்கால அவசிய மாக செய்துவரும் காரியங்களில் உள்ள மனப்பான்மையைவிட இந்த மாதிரி விதவா விவாகத்தில் ஒரு மனிதனிடம் அதிகமான மனப்பான்மையோ மனமாற்றமோ நாம் ஒன்றும் எதிர் பார்க்கவில்லை. ஆயிரம் பெண்களை அனுபவித்த புருஷனின் திரு மண விஷயத்தில் இல்லாத குற்றம் ஒரு புருஷனை மாத்திரம் அனுபவித்த பெண் ணிடம் எப்படி வந்து விடும் என்று யோசித்துப் பார்த்தால், விதவா விவாகம் என்பது யாருக்கும் அதிசயமாய் தோன்றாது.\nபெண்களுக்குச் சுதந்திரம் இல்லை என்பதும் பெண்கள் அடிமைப் பிறவி என்பதும் தான் விதவைத் தன்மையின் அஸ்திவாரமாகும். பெண்களுக்குச் சுதந்திரம் ஏற்பட்டுவிட்டால் விதவைத் தன்மை தானாகவே பறந்துபோய் விடும். உதாரணமாக மனைவி இழந்த புருஷனைக் குறிப்பிட நமக்கு வார்த்தையே இல்லை. ஏன் இல்லை அவர்களுக்குள்ள சுதந்திரத்தினால் தங்களின் அப்படிப்பட்ட ஒரு நிலையைக் காட்ட ஒரு பெயரை பழக்கத்தில் கொண்டு வருவதற்கில் லாமல் செய்து விட்டார்கள்.\nசாதாரணமாக, கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடு கின்றோமோ அதுபோலவே மனைவியை இழந்த புரு ஷனை விதவன் என்று கூப்பிட வேண்டும். ஆனால் நமது நாட்டில்தான் அப்படிக் கூப்பிடுவதில்லை. மேல் நாட்டில் விடோ, விடோயர் என்கின்ற பதங்கள் இருக்கின்றன. இந்த விடோ என் பதும் விதவை என்பதும் ஒரு சொல் மூலத்திலிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதுவும் வடமொழியாகவே இருப்பதால் வட மொழிக்கும், மேல் மொழிக்கும் மற்ற வார்த்தைகளுக்குள்ள சம்பந்தம் போலவே இதற்கும் இருக்கின்றது. ஆனால் நமத�� புராணங்களில் கூட விதவன் என்கின்ற வார்த்தை இல்லாததால் புராணகாலம் முதலே ஆண்கள் செய்த சூழ்ச்சிதான் விதவைத் தன் மைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இவ்விதத் திருமணம் பகுத்தறிவுக்கும் நடு நிலைக்கும் ஒத்ததே தவிர இதில் குருட்டு நம்பிக்கையோ, ஏமாற்றமோ, கொடுமையோ ஒன்றுமில்லை.\nஅன்றியும் இன்றைய மணமகனுக்கு முந்திய மனைவியால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருப்பது போலவே மணமகளுக்கும் முந்திய கணவனால் ஏற்பட்ட குழந்தை ஒன்று இருக்கின்றது. இதிலும் நியாயத்திற்கும், யுக்திக் கும் ஒவ்வாத குற்றங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆணும் பெண்ணும் சம உரிமை உள்ளவர்கள் என்று உணர்ந்தால் இது சரி என்று தோன்றும். தவிரவும் பெண்ணுக்கு ஆணுக்குள்ளது போன்ற தனிச்சொத்துரிமை இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையை அனுசரித்து மணமகன் இந்த மணமகள் பேருக்கு சர்வ சுதந்திரமாய் 5000ரூ பெறுமான சொத்தை எழுதி வைத்ததானது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும். தவிரவும் இம் மாதிரி பெண்களுக்கு மறுமணம் என்பது எங்கள் பக்கங்களில் அநேக வகுப்புகளுக்குள் இருக்கின்றது.\nசாதாரணமாக விதவைமணம் என்பது மாத்திரமல்லாமல் நமது நாட்டில் விவாகரத்து செய்து கொண்டு மறுமணம் முடித்துக் கொள்வது என்கின்ற வழக்கம்கூட சில வகுப்புகளில் இருந்து வருகிறது. எங்கள் பக்கத்தில் வன்னியர்கள் அதாவது படையாச்சி வகுப்பார், தெலுங்கு செட்டியார்கள், அகம் படியர், சணப்பர்கள் என்று சொல்லும் செட்டி மார்கள் சில வகுப்புப் பண்டாரங்கள் என்ப வர்கள் சில வகுப்பு ஆண்டிகள் என்பவர்கள், தேவாங்கர்கள், செங்குந்தர்கள், கற்பூரச் செட்டிமார்கள், போயர்கள், கொத்தர்கள், ஒக்கிலியர்கள் முதலிய வகுப்புகளில் சில வற்றில் இரண்டும் சிலவற்றில் ஒன்று மாத்திரமும் இருந்து வருகின்றன. ஆனால் இப்போது மேற்கண்ட வகுப்பார்களில் கூட பலர் அவ்வழக்கங்கள் கூடாதென்று கருது கின்றார்கள் என்று தெரிந்து விசனிக்கிறேன். சில இடங்களில் அனுபவத்தில் இல்லாமலும் இருக்கின்றது என்றாலும் எங்கள் வகுப்பு அதாவது பலுஜ நாயுடு என்பது போன்ற வைகளில் முன்னால் வழக்கம் இருந்ததோ இல்லையோ என்பதை கவனியாமல் இப் போது செய்யப்பட வேண்டும் என்று எங்கள் மகாநாடுகளில் தீர்மானமாய் இருக்கிறது. எனது தங்கைப் பெண்ணுக்கு விதவை மணம் செய்��ப்பட்டிருக்கின்றது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32509", "date_download": "2019-01-19T04:38:48Z", "digest": "sha1:XSCY7CSGKNXE2YXBIGPEKLL7XUQ2UASS", "length": 11366, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கதுவா கற்பழிப்பு வழக்கு விசாரணை இன்று | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகதுவா கற்பழிப்பு வழக்கு விசாரணை இன்று\nகதுவா கற்பழிப்பு வழக்கு விசாரணை இன்று\nகதுவா கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் பாதுகாப்புடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்த���ம், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று பொலிஸார், ஒரு சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்குகிறது. இதில் 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மட்டும் இந்த அமர்வில் விசாரிக்கப்படுகிறது.\nசிறுவன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சிறார் சட்டத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். எனவே, அவன் மீதான விசாரணையை நீதிபதி நிறுத்தி வைப்பார் என தெரிகிறது.\nஇந்த வழக்கை நடுநிலையாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதற்காக அரசு தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த வழக்கில் நீதித்துறையின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் செயல்பட்ட வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஜம்மு பார் அசோசியேசன் மற்றும் கத்துவா பார் அசோசியேசனையும் கண்டித்தது. எனவே, விசாரணை எந்த இடையூறும் இன்றி சீராக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு\n2019-01-19 09:59:40 பொருளாதாரம் நீதிமன்றம் தமிழகம்\nபஸ் விபத்தில் 18 பேர் பலி - எத்தியோப்பியாவில் சம்பவம்\nஎத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்\n2019-01-18 11:50:04 குடைசாய்ந்தது விபத்து பயணிகள்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் வி���த்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-01-18 10:56:45 பிரித்தானியா இளவரசர் பிலிப்\nகார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலி ; கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.\n2019-01-18 10:46:19 கொலம்பியா பலி குண்டு வெடிப்பு\nதாயின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தனது தாயின் உடலை, மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது\n2019-01-18 09:43:03 ஒடிசா சைக்கிள் இளைஞர்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakaga.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T03:53:25Z", "digest": "sha1:AGDAOAAGZ5223KI75CHSPTUDJAA4Q4IZ", "length": 9235, "nlines": 136, "source_domain": "namakaga.com", "title": "உத்திரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்துக்கு தடை – Namakaga", "raw_content": "\nஅஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீடு செய்யும் பாஜக: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுகையிலை பொருட்களை விற்பனை செய்ய தனி உரிமம் பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு\nமகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி\nஇரட்டை கோபுர தாக்குதலில் தப்பித்த தொழிலதிபர் கென்யாவில் மரணம்\nசபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டில் தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளது: பிரதமர் மோடி\nவிமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்\nகோடநாடு விவகாரம்: சயன், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்\n10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்: உயர்நீதிமன்றத்தி���் திமுக வழக்கு\nHome / சினிமா / உத்திரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்துக்கு தடை\nஉத்திரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத்துக்கு தடை\nஅஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீடு செய்யும் பாஜக: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுகையிலை பொருட்களை விற்பனை செய்ய தனி உரிமம் பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு\nகேதார்நாத் திரைப்படத்திற்கு உத்திரகண்ட் மாநிலத்தில் தடை விதித்து, அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅபிஷேக் கபூர் இயக்கத்தில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பட் நடித்துள்ள கேதர்நாத் என்கிற திரைப்படம், கடந்த 7ம் தேதி வெளியானது. உத்தரகண்ட் மாநிலத்தில் இப்படத்தை திரையிட, சில இந்து அமைப்புகளும், இந்துத்வா கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தின், டேராடூன், ஹரித்துவார், நைனிடால், அல்மோரா உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், கேதர்நாத் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.\nPrevious தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு\nNext குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் 21ம் தேதி தீர்ப்பு\nமகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …\nவெறும் போராட்டங்கள் போதாது… மாத்தி யோசிங்க… உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நேரமிது\nகொலைகார நகராக மாறுகிறதா சிங்கார சென்னை\nமரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு\nபுருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:18:34Z", "digest": "sha1:NUX75QH3DRBMEMWG35J5ZUKV6F6GI3RR", "length": 17398, "nlines": 316, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "பெர்லின் சுவர் | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஇரண்டாம் உலகபோரில் பெரும் தோல்வி கண்டது ஜெர்மனி, அதன் பின் இரு நாடுகளாக பிரியும் படி கத்திவீசபட்டது.\nமேற்கு ஜெர்மன், கிழக்கு ஜெர்மன் என பிரிக்கபட்டது. ஒன்றிற்கு அமெரிக்காவும் இன்னொன்றிற்கு சோவியத்தும் பொறுப்பேற்றன‌\nபிரமாண்ட பெர்லின் சுவரும் கட்டபட்டது\nமேற்கில் முதலாளித்துவமும், கிழக்கே கம்யூனிசமும் கொள்கையாக்கபட்டன‌\nஆனால் மக்கள் ஜெர்மானியர்களாகவே உணர்ந்தனர், வாய்ப்புக்காக காத்திருந்தனர். சோவியத் உடைய மக்கள் எழுந்தனர்\nகிட்டதட்ட 45 வருட பிரிவினை இணைத்தனர், அந்த சுவரும் உடைபெற்றது\nவரலாற்றில் பிரிக்கபட்ட நாடு இணைந்த அதிசயம் இதே அக்டோபர் 3ல்தான் நடந்தது\nஇன்று ஐரோப்பாவின் நம்பர் 1 நாடு ஜெர்மனி. ஐரோப்பாவினை ஆள்வது அவர்களே.\nவரலாற்றினை கண்டால் சில நாடுகள் இப்படி இணைந்திருக்கின்றன‌\nவட தென் வியட்நாமினை ஒரே வியட்நாம் ஆக்கினார் ஹோ சி மின்.\nநாளையே அந்த வெள்ளை தக்காளி மாரடைப்பில் செத்தால் அல்லது டெங்கி காய்ச்சலில் செத்தால் வடகொரியா தென்கொரியாவும் இப்படி இணையாலாம்\nஜெர்மனிக்கு குறுக்கே சுவர் இருந்தது இணைந்துவிட்டார்கள், ஆனால் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே என்ன சுவர் இருக்கின்றது\nஆனால் மதம் எனும் வெறிபிடித்த மிருகம் காவல் இருக்கின்றது, மக்கள் இணைய விரும்பினாலும் அந்த மிருகம் விடாது, மக்கள் துணிந்தால் அவர்கள் ரத்தத்தை ஓடவிட அந்த மிருகம் கிளம்பும்.\nஜெர்மானியர்கள் தடையாக இருந்த சுவரை இடித்தார்கள் இணைந்தார்கள்\nஇந்தியாவிலோ மசூதியினை இடிக்கின்றார்கள், இப்பொழுது தாஜ்மகாலையே பார்த்து முறைகின்றார்கள் அந்த மிருகம் சாகாமல் பார்த்துகொண்டே இருக்கின்றார்கள்.\nஆனால் இளைய தலைமுறை மீது மீது நம்பிக்கை இருக்கின்றது, இரு தேசமும் மதவெறியால் நாசமானதை அவர்கள் கவனித்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் புதுபாதை காண கிளம்புகின்றார்கள்.\nஒருநாள் அம்மிருகம் சாகும், வருங்கால சந்ததி அதனை செய்யும், ஜெர்மனி போல இத்தேசமும் இணையும்\nஉலக அரசியல் பெர்லின் சுவர்\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-2/", "date_download": "2019-01-19T04:05:22Z", "digest": "sha1:IYUOV3EZRAWLRZNXIRSBYAD27RKKCVJR", "length": 3306, "nlines": 65, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக் பாஸ் 2 Archives - CineReporters", "raw_content": "\nTag: பிக் பாஸ் 2\nவிஜய் படத்தை வைத்து மஹத்தை கிண்டல் செய்த தாடி பாலாஜி\nதுணிவிருந்தால் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லட்டும்: ஸ்ரீபிரியாவுக்கு சவால் விடும் காயத்ரி\nகதறிய மும்தாஜ்- அப்படி என்ன செய்தார் செண்ட்ராயன் \nகவர்ச்சியில் யாஷிகாவையே தூக்கி சாப்பிட்ட வைஷ்ணவி\nடேனியல் மூலம் கலவரத்தை கிளப்பும் பிக்பாஸ்\nஓவியாவை போல பிக் பாஸ் ஜூலிக்கு இணையாக யாரும் இல்லை\nபிக் பாஸ் 2வில் விஜய் தம்பி\nபிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இனி ஜெயில் தண்டனை\nபிக்பாஸ் புரோமோ வீடியோவில் கமல் சிரித்தபடி சொல்லும் நபர் இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2016/10/blog-post_2.html", "date_download": "2019-01-19T03:46:53Z", "digest": "sha1:LRDRK53V6GWWF2EQLPBVFTQHWUT4ZXND", "length": 19806, "nlines": 156, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : கடைசி ஓட்டம் – சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழு��்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nகடைசி ஓட்டம் – சிறுகதை\nதர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.\nஅன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது – மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட தர்முவிற்கு அவளைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.\n“ஒருவேளை நான் இருக்கும் பக்கமாகவும் அவள் போகக்கூடும்”\nஅவள் பதறியடித்தபடி ரக்சியை நோக்கி ஓடி வந்தாள். அவளின் ஓட்டத்தைப் பார்க்க தர்முவிற்கு சிரிப்பாகவும் இருந்தது.\nவாயில் நுழையாத பூர்வீகக்குடிகள் வாழும் இருப்பொன்றின் பெயரைச் சொல்லி, அங்கு போக வேண்டும் என்றாள்.\n” நெருப்பில் கால் வைத்தது போலப் பதறினான் தர்மு.\n”ஆம். தாத்தாவிற்கு கடுமை என்று தகவல் வந்தது. எவ்வளவு என்றாலும் தருகின்றேன்” மூச்சிரைக்கச் சொன்னாள் அவள்.\nஅந்தக் குளிர் பனியிலும் அவள் முகம் வியர்த்திருந்தது. அழகான அந்த இளம்பெண்ணின் கையில் ஒரு ‘வோட்கா குறூசர்’ இருந்தது.\nஅவள் காரிற்குள் ஏறுவதற்குள் அவள் உடலில் பூசியிருந்த சென்ற் காரை குபுக்கென்று நிரப்பியது.\n“இருபது நிமிடங்களுக்குள் போய் விடலாம்” தர்மு சொல்லவேண்டியதை அவளே சொன்னாள். அவர்களிடையே பேச்சு வளர்ந்தது.\nகார் மலையில் வளைந்து வளைந்து ஏறிக் கொண்டிருந்தது. இரண்டுதடவைகள் மலையைச் சுற்றியதும் ஜிபிஎஸ் தலை கிறுகிறுத்து செயலிழந்து போனது. அதன் பிறகு தர்முவிற்கு அவளே ஜிபிஎஸ் ஆனாள்.\nஒருவாறு வீட்டை அடைந்துவிட்டார்கள். பெரியதொரு வளவிற்குள் ஒரு குடில் போல இருந்த அந்த வீடு, தர்முவிற்கு ஒரு ஆச்சிரமத்தின் தோற்றத்தைக் கொடுத்தது. இறங்கும்போது, ”நாற்பது டொலர்கள்” என்றான் தர்மு.\n“நீங்கள் என்னை இங்கு விரைவாகக் கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி” தன் இருகரங்களையும் கூப்பி நன்றி தெரிவித்தாள். பின்னர் சிறிதளவு காசை அவனது கையில் திணித்துவிட்டு பறந்தோடினாள். காசை எண்ணிப் பார்த்துவிட்டு, ”நில்லுங்கள் இன்னும் இருபது டொலர்கள் தரவேண்டும்” கத்தினான் தர்மு.\nஅவள் ஓடுவதை நிறுத்தி, திரும்ப தர்முவிடம் வந்தாள்.\n இவ்வளவும்தான் என்னிடம் உள்ளது” தர்மு நினைத்திரா வண்ணம் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள்.\n“வந்தவழியே கவனமாகப் பார்த்துப் போங்கள். நன்றி” என்று சொல்லிவிட்டு சிட்டாகப் பறந்தோடினாள்.\nமிகுதிக்காசுக்கு ஒரு முத்தம் வாங்கிய நிலையில் திகைத்துப் போய் காரிற்குள் சில நிமிடங்கள் இருந்தான் தர்மு. பின்னர் காரை ஸ்ராட் செய்தாரன். இனி எந்தத் திசையில் போவது\nஒரு குறிப்பிட்ட திசைவழியே சென்ற தர்மு பாதை பிழைத்துவிட்டது என்பதை அறிந்து கொண்டான். இன்னும் கொஞ்ச தூரம் ஓடிப் பார்க்கலாம் என்ற நினைப்பில் மேலும் ஓடினான். இருந்த ஜிபிஎஸ் இயங்க மறுத்தது. வந்த ஜிபிஎஸ் போய்விட்டது.\nதர்முவால் பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்து வந்த வளைவில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அதனடியில் செய்வதறியாது சில நிமிடங்கள் நின்றான். மீண்டும் அந்தப்பெண்ணின் வீட்டிற்குப் போய் அங்கிருந்து மீண்டும் பயணத்தைத் தொடங்கலாம் என ஜோசித்தான். அது சரியாக அவனுக்குத் தென்படவில்லை. தன் வலக்கையின் சுட்டுவிரலையும் நடுவிரலையும் நீட்டி ‘இரண்டில் ஒன்றைத் தொடு’ என மனதுக்கு கட்டளையிட்டான். மனது தொட்ட வழியில் காரை வேகமாகச் செலுத்தினான். சற்றே பிசகினாலும் விதியின் வழி வீதியிலிருந்து பள்ளத்திற்குள்தான். வழியில் ‘சீனிக் பிளேஸ்’ என வயிற்றைத் தள்ளியபடி பூமிமாதா கர்ப்பிணியாகப் படுத்திருந்தாள். அதன் மேல் வாகனத்தை ஓரம் கட்டினான் தர்மு.\nகாரிற்குள் இருந்தபடி மனைவிக்கு ரெலிபோன் செய்வதற்காக முயற்சித்தான். அதுவும் செயலிழந்து போயிருந்தது. எதுவுமே இல்லாத இடத்தில் இப்படி ஒரு சீனிக்வியூ இருந்தது அவனுக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தபடி காரிலிருந்து கீழிறங்கினான். சிகரெட் புகையுடன் போட்டியிட்டவாறு அதலபதாளத்திற்குள்ளிருந்து பனிப்புகார் மேல் நோக்கிக் கிழம்பிக் ���ொண்டிருந்தது. இயற்கையை ஒருவராலும் வெல்ல முடியாது என்பது உண்மைதான். மொபைல் போனில் நேரத்தைப் பார்த்தான். மணி நான்கு பத்து.\nஅன்றைய இரவு அந்த மலைப்பிரதேசத்தில் வேறு எந்தவிதமான வாகனங்களையோ மனித நடமாட்டங்களையோ அவன் சந்திக்கவில்லை. இனி வாகனம் ஓடுவதில் பயனில்லை எனக் கண்டுகொண்ட அவன் விடியும்வரை காரிற்குள் இருப்பதென முடிவு செய்தான். சீக்கிரமாகவே தர்மு தன்னையுமறியாமல் உறக்கத்திற்குப் போய்விட்டான்.\nவிடியற்காலை வாகனங்கள் வரிசைகட்டி விரைந்து செல்லும்சத்தம் அவனைத் துயிலெழ வைத்தது. பதைபதைத்து எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான்.\nதூரத்தே வெளிச்சப்புள்ளிகள் நகர்ந்து செல்லும் காட்சி மரங்களினூடாகத் தெரிந்தது.\n“அனேகமாக அது ஒரு நெடுஞ்சாலையாகத்தான் இருக்க வேண்டும்” முடிவு செய்தபடி வாகனத்தை ஸ்ராட் செய்து, அதன் திசை நோக்கிச் செலுத்தத் தொடங்கினான்.\nவீட்டிற்கு வந்தபோது மணி ஆறாகிவிட்டது. வானம் வெளிச்சமிடத் தொடங்கிவிட்டது. இரவு என்ற ஒன்று அவனுக்கு வராமலேயே மறு உதயம்.\nஇன்னும் சிலமணி நேரங்களில் பிள்ளைகள் துயில் கலைத்து பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகி விடுவார்கள். மனைவியும் எழுந்து விடுவாள். ஒருவரையும் குழப்பாமல், முன் ஹோலிற்குள்ளிருந்த செற்றிக்குள் உடுப்புகளையும் மாற்றாமல் புதைந்து கொண்டான். மனைவி போட்டுத் தரும் கோப்பியின் சுவைப்பிற்காகக் காத்திருந்தான்.\nஒரு கோழித்தூக்க முடிவில் மனைவி கையில் கோப்பியுடன் நின்றார். கோப்பியை வாங்கி தர்மு உறுஞ்சிக் குடிப்பதை மனைவி ரசித்தபடி பார்த்தார். கோப்பி முடிந்ததும்,\n ஒரு போன் பண்ணக்கூடவா நேரமில்லை” என உறுமினார்.\nதர்மு தனக்கு நேர்ந்த சம்பவத்தை மனைவியிடம் சொல்லத் தொடங்கினான். கதை முடிந்ததும், அவன் காதைப் பிடித்துத் திருகியபடி தர்முவை குளியலறைக்கு இழுத்துச் சென்றாள்.\n“கண்ணாடியிலை பாருங்கோ உங்கடை முகத்தின்ரை லட்சணத்தை…”\nவலது கன்னத்தில் உதட்டின் முத்தமொன்று செக்கச் செவேலென்று சிரித்தபடி இருந்தது. அவன் நடந்ததைச் சொல்லத் தெண்டித்தான். அது இனிச்சரிவராது என்று தர்முவிற்குத் தெரியும்.\n“பிள்ளையள் எழும்பமுதல் உந்தக் கண்றாவியத் தலை முழுகிவிட்டு வாங்கோ. நேற்றைய ஓட்டம்தான் உங்களுக்குக் கடைசி ஓட்டம். ஓடுறாராம் ஒரு ஓட்டம்” குளியலறைக் கதவை பலமாக அடித்துச் சாத்திவிட்டுப் வெளியேறினாள் அவள்.\n“ஓட்டம்… ஓட்டம்… எண்டு இவள் என்னத்தைச் சொல்கின்றாள்” அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.\nகனவு மெய்ப்பட வேண்டும் - சிறுகதை\nகடைசி ஓட்டம் – சிறுகதை\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/world-news/103-world-general/174877-----75--.html", "date_download": "2019-01-19T03:48:18Z", "digest": "sha1:NQXW6HQZMTBOROX4IOSC7F4D7XVV7FLS", "length": 26065, "nlines": 153, "source_domain": "viduthalai.in", "title": "ஈரானில் கடும் நிலநடுக்கம்- 75 பேர் காயம்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினர���க்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nலண்டன், ஜன. 18- இங்கிலாந்தை சேர்ந்த அய்ரோப்பிய விமான பாதுகாப்பு முகமை ஏர்லேண் டர் என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ஆகாய கப்பலைத் தயாரித்துள்ளது. 92 மீட்டர் உயரமும், 44 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஆகாய கப்பல், கடந்த 2017ஆம் ஆண்டு ஆய்வின் போது விபத்தில் சிக்கியது. இதில் பெண் ஒருவர் படுகாய மடைந்தார். அதன் பின்னர் இந்தத் திட் டம் கிடப்பில் போடப்பட்ட தாக தெரிகிறது. இந்த நிலை யில்....... மேலும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nவாசிங்டன், ஜன. 18- கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து, சத்துக்களை பிரித்தெடுக்க, நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லா விட்டால் நமக்கு உணவு செரிக்காது. அதேபோலத் தான், மூக்கி லும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும் என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ப்ளூ வைரஸ்....... மேலும்\nவெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் கைது\nவாசிங்டன், ஜன. 18- அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளை ஞர் ஒருவரை காவல்துறையி னர் கைது செய்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வெள்ளை மாளி கையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து உள் ளனர். கைதான இளைஞர் 21 வயதான ஹஷர் ஜலால் தகெப் எனவும் அவரிடம் இருந்து கைகளால் வரையப்பட்ட தரை தள வரைபடம் ஒன்றும் கைப் பற்றப்பட்டுள்ளதாக காவல்....... மேலும்\nநிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது\nபெய்ஜிங், ஜன. 18- நிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்���ி உள்ளது அது எடுத்து அனுப்பிய படத்தின் மூலம் தெரியவந்து உள்ளது. நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச் சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகு தியை ஆய்வு செய்வது குறித்து முதலில் துவங்கியது சீனாதான். இதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி சாங் இ-4 என்ற....... மேலும்\nசக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளில்\nபெண் உள்பட 3 இந்திய அமெரிக்கர்கள் நியமனம் வாசிங்டன், ஜன. 18- அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளுக்கு பெண் உள்பட 3 இந்திய அமெரிக்கர்களை அதிபர் டிரம்ப் நியமித்து உள்ளார். இவர்களில் ஆற்றல் துறையின் (அணு ஆற்றல்) உதவி செயலாளர் பதவிக்கு ரீட்டா பேரன்வால், தனித்துவ மற்றும் சிவில் உரிமைகள் கண்காணிப்பு வாரியத்திற்கு ஆதித்ய பம்சாய் மற்றும் கஜானா உதவி செயலாளராக பிமல் பட்டேல் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். கென்யா ஓட்டலில்....... மேலும்\nஉலக வங்கித் தலைவர் பதவி: இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை\nவாசிங்டன், ஜன.17 உலக வங்கி தலைவர் பதவிக்கு பெப்ஸி கோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) இந்திரா நூயி(63) பெயரை பரிந்துரைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டி வருவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. உலக வங்கி தலைவராக உள்ள ஜிம் யாங் கிம், வரும் பிப்ரவரி மாதம் தனது பதவியில் இருந்து விலக இருப்பதாக அண் மையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தலைவரைத் தேர்ந் தெடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு, உலக வங்கியில்....... மேலும்\nபிரெக்சிட் மசோதா விவகாரம் தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி\nலண்டன், ஜன.17 பிரெக்சிட் ஒப்பந்த மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து, தெரசா மே அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால் தெரசா ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கியது. முன்னதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்த மசோதா மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், மிகப் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தத்தை எதிர்த்து வாக் களித்தனர். அய்ரோப்பிய யூனியன் அமைப் பிலிருந்து பிரிட்டன் விலகிய பிறகு, அந்த அமைப்புக்கும், பிரிட்டனுக்கும் இடையிலான உறவு....... மேலும்\nசிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் துர��க்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை\nவாசிங்டன், ஜன.17 சிரியாவில் குர்து படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு மிகப்பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் தெரிவித்துள்ளதாவது: சிரியாவில் உள்ள குர்து படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தினால் அந்த நாடு கடுமையான பொருளாதார பேரழிவை சந்திக்கும். அவர்களை பாதுகாக்க 20 மைல் சுற்றளவுக்கு பாதுகாப்பு மண்டலம் உருவாக்கப்படும். அதே நேரத்தில், குர்துகளும்....... மேலும்\nபிரான்சில் 9ஆவது வாரமாக மஞ்சள் அங்கி போராட்டம்\nபாரிசு, ஜன. 14- பிரான்சில் அர சுக்கு எதிராக வார இறுதி நாள்களில் நடைபெற்று வரும் \"மஞ்சள் அங்கி' போராட்டம், 9-ஆவது வாரமாக சனிக்கிழமை யும் நடைபெற்றது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சில் நடைபெற்று வரும் மஞ்சள் அங்கிப் போராட் டம், 9-ஆவது வாரமாக சனிக் கிழமையும் நடைபெற்றது. ....... மேலும்\n22ஆவது நாளாக அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம்\nவாசிங்டன், ஜன. 14- அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம் 22-ஆவது நாளாக சனிக்கிழமை நீடித்தது. அந்த நாட்டின் வர லாற்றிலேயே மிக அதிக நாள் களுக்கு நீடித்த அரசுத் துறைகள் முடக்கம் இது என்பது குறிப் பிடத்தக்கது. மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக 570 கோடி டாலர் (சுமார் ரூ.45,125....... மேலும்\nஉலகின் மிகப்பெரிய ஆகாய கப்பல் சோதனை வெற்றி\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\nவெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக இளைஞர் கைது\nநிலவுக்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியது\nசக்தி வாய்ந்த நிர்வாக பதவிகளில்\nஉலக வங்கித் தலைவர் பதவி: இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை\nபிரெக்சிட் மசோதா விவகாரம் தெரசா மேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி\nசிரியாவில் குர்துகளை தாக்கினால் பொருளாதார பேரழிவு ஏற்படும் துருக்கிக்கு டிரம்ப் எச்சரிக்கை\nபிரான்சில் 9ஆவது வாரமாக மஞ்சள் அங்கி போராட்டம்\n22ஆவது நாளாக அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கம்\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல் விமானங்கள், வாகன போக்குவரத்து பாதிப்பு\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்தது: 19 தொழிலாளர்கள் பலி\nஉலக வங்கி தலைவர் பதவி நிக்கி ஹாலே - இவாங்கோ டிரம்ப் முன்னிலை\n360 டிகிரி கோணத்தில் நிலவின் இருண்ட பகுதி: படமெடுத்து அனுப்பியது சீன ஆய்வுக் கலம்\nதைவான் பிரதமராக சூ தசெங்-சாங் நியமனம்\nஈரானில் கடும் நிலநடுக்கம்- 75 பேர் காயம்\nதெக்ரான், ஜன. 9- ஈரானில் நேற்று ஜர்மான்ஷா மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜிலாங்கர்ப் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன.\nஅங்குள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே றினர். மலைப் பகுதியில் இருந்து உருண்டு வந்த பாறைகள் சாலைகளில் தடை ஏற்படுத்தின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. குடிக்க தண்ணீர் இன்றி மக்கள் தவிக்கின்றனர்.\n5.9 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. நில நடுக்கத் துக்கு பிறகு தொடர்ந்து 15 தடவை பூமி அதிர்ந்தது. அவை 3 முதல் 4.8 ரிக்டர் ஆக பதிவானது.\nநில நடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள், கால்நடை பண்ணைகள் இடிந்து சேதம் அடைந்தன. அதில் 75-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மற்ற சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/detailevent/QN~hLPMPtzwkrJYyQ6ZtZdT0OioqWd3QNG0yf0AW4ClgCNxIXbzHHcJp6rdArUNj14Ysv4JI2tgH1dU8zmhLvg--", "date_download": "2019-01-19T04:11:32Z", "digest": "sha1:26P4VTPNRQMTP2STP3O3WZGQSIZNQ6D4", "length": 2300, "nlines": 3, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "தேசிய வாலிபால்: தங்கம் வென்ற தமிழகம்\nதேசிய அளவிலான வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற, தமிழக மாணவியருக்கு, பள்ளிக்கல்வித் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், தேசிய அளவிலான வாலிபால் போட்டி, மஹாராஷ்டிர மாநிலம், சந்திரபூரில், சமீபத்தில் நடந்தது. இதில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உட்பட, 28 மாநிலங்களைச் சேர்ந்த, மொத்தம், 300 மாணவியர் பங்கேற்றனர். இந்த போட்டியில், 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த, 12 மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். சமீபத்தில் நடந்த இறுதிப் போட்டியில், ஹிமாச்சல பிரதேச அணியை, 3:0 செட் கணக்கில் வீழ்த்தி, தமிழக அணியானது வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.வெற்றி பெற்று தமிழகம் வந்த மாணவியர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகளை, நேற்று முன்தினம் சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து பெற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Main.asp?Id=12&page=1", "date_download": "2019-01-19T05:21:59Z", "digest": "sha1:OL3VUXMVNRWWIBEU2NS47PHTDWTI7YSO", "length": 5736, "nlines": 117, "source_domain": "www.dinakaran.com", "title": "Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகரூரில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 28 பேர் கைது\nபூவிருந்தவல்லி அருகே நோய்தொற்றால் 20 பசுக்கள் உயிரிழப்பு\nசென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஆய்வு\nகர்நாடகாவில் காங்கிரஸ் -மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சிக்காது : எடியூரப்பா\nகுழந்தைகளின் நலம் காக்கும் நல்லதங்காள்\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஸ்ரீசக்தி விநாயகா சாயிபாபா ஆலயம்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n11-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n10-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n09-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை ���ோர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்19/01/2019\n18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்18/01/2019\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/blog-post_180.html", "date_download": "2019-01-19T05:09:05Z", "digest": "sha1:HYITV5XWIAQNJ5SGHI2DKRWLYXKDAJ53", "length": 6114, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "அம்பாறை கஞ்சிகுடியாறு மற்றும் மட்டு மாவடிமுன்மாரி பழம்பெரும் துயிலுமில்லங்கள் சிரமதானம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Ampara/Eastern Province/Sri-lanka /அம்பாறை கஞ்சிகுடியாறு மற்றும் மட்டு மாவடிமுன்மாரி பழம்பெரும் துயிலுமில்லங்கள் சிரமதானம்\nஅம்பாறை கஞ்சிகுடியாறு மற்றும் மட்டு மாவடிமுன்மாரி பழம்பெரும் துயிலுமில்லங்கள் சிரமதானம்\nஎதிர்வரும் கார்த்திகைமாத மாவீரர் தினத்தினை அவர்கள் கல்லறைகள் முன்பு அனுஸ்டிப்பதற்காக நேற்றைய தினம் அம்பாறை மாவட்ட கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலுமில்லம் காரைதீவு இளைஞர்களினால் சிரமதானம் செய்யப்பட்டு சீமைக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மட்டு மாவடிமுன்மாரி துயிலுமில்லமும் இன்றையதினம் பிரதேச கிராம மக்கள் மற்றும் இளைஞர்களினால் சிரமதானம் செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாவீரர் துயிலுமில்லங்கள் கடந்த யுத்த சூழல் காலங்களின் பின்னர் கவனிப்பாரற்று காடு மண்டி கிடந்தன அதே வேளை இவ்விரு துயிலுமில்லங்களிலும் ஆரம்பகாலத்தில் வீரமரணமடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்ட இல்லங்களாகும்.\nவீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது உரிமை மட்டுமல்ல உலகியல் போர் வரலாற்றின் தர்மமும்கூட அந்த வகையில் எதிர்வரும் கார்த்திகை மாதம் 27ம் திகதி இந்த மாவீரர்களை போற்றி அஞ்சலிப்போம்.\nஅம்பாறை மாவட்ட கஞ்சிகுடியாறு துயிலுமில்ல சிரமதானப்பணி\nமட்டு- மாவடிமுன்மாரி துயிலுமில்ல சிரமதானப்பணிகள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்��ளப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/05/blog-post_92.html", "date_download": "2019-01-19T05:16:54Z", "digest": "sha1:DUP2TVNNLQF5Q4LCCEX3FXBXQS7VWIA2", "length": 6798, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "மாவட்ட சர்வமத பேரவையின் மாதாந்த செயற்குழு கூட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாவட்ட சர்வமத பேரவையின் மாதாந்த செயற்குழு கூட்டம்\nமாவட்ட சர்வமத பேரவையின் மாதாந்த செயற்குழு கூட்டம்\nஇலங்கை சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வமத பேரவையின் 8 வது மாதாந்த கூட்டத்தினல் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஏன் – முக்கியம் – பிரஜைகள் எவ்வாறு இதனை அணுகலாம் என்பது தொடர்பான தகவல் அறியும் உரிமை அடிப்படை அம்சங்கள் தொடர்பான விடயங்களை கொண்ட செயலமர்வு செயற்குழு கூட்டமாக நடைபெற்றது\nஇதன்போது ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட தரங்கள் , மதங்கள் ,வர்க்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டு மக்கள் வெவேறு பிரிவினராக பிரிந்து வாழ்கின்ற நிலையில் தங்களுக்குரிய சம்பிரதாயங்களை பின்பற்றவும் , அவர்களது கலாசார முறைக்கேற்ப செயல்படுத்துவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் ,சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்படுகின்ற நிலைகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விடயங்கள் நடைபெற்ற செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது .\nதேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில் நடைபெற்ற 8 வது மாதாந்த செயற்குழு செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் பெரேரா, வளவாளராக சிரேஷ்ட சுதந்திர ஊடக��ியாளர் ஆனந்த ஜயசேகர மற்றும் மாவட்ட சர்வமத பேரவையின் பல் சமய தலைவர்கள் , பேரவையின் சிவில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pixmonk.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-ba-bl/", "date_download": "2019-01-19T05:19:47Z", "digest": "sha1:K5PNWBGFJVRAAGMUKDW5KRL6UUSQZKXJ", "length": 16429, "nlines": 77, "source_domain": "www.pixmonk.com", "title": "பரியேறும் பெருமாள் BA BL. – Pix Monk", "raw_content": "\nபரியேறும் பெருமாள் BA BL.\nபரியேறும் பெருமாள் BA BL – மேல ஒரு கோடு\n “ – நாம், அன்றாடம் அதிகம் எதிர்கொள்ளும் இந்த கேள்வி மிக சாதாரணமாகத் தோன்றினாலும், அது கேட்கப்படும் இடம் அதன் தீவிரத்தை முடிவு செய்கிறது. புதிதாய் சேர்ந்த பள்ளியில், பூங்காவில் ஒரு குழந்தையிடம், நேர்முகத் தேர்வில், காவல் நிலையத்தில் [ இரவில் ], நீதிமன்றத்தில் என மாறும் அர்த்தங்களை விடுவோம் – இதுவே, பற்றியெரியும் கலவரத்தின் நடுவில், ஆயுதம் ஏந்திய ஒரு கூட்டத்தில் பிடிபட்டுக் கேட்கப்பட்டால்.. – “ஃபிராக்” திரைப்படத்தில் அப்படி ஒரு கலவர தருணத்தில் பிடிபடும் ஐந்து வயது சிறுவன், கழுத்தில் இருக்கும் தாயத்தை மறைத்து மோசின் என்னும் தன் பெயரை மோகன் என மாற்றிக் கூறுவது, பல விஷயங்களை நம்மை யோசிக்க வைக்கும். “இதெல்லாம் இப்ப யார் சார் பாக்கிறாங்க” என்று மேலோட்டமாக கடக்கமுடியாத / கடக்கக்கூடாத விஷயம் இது. இந்த வன்முறையின் மற்றொரு உபபிரிவு கேள்விதான் நீங்க சைவமா அசைவமா என்பதும். நம் மாநிலத்தைத் தாண்டினாலே நாம் எதிர்கொள்ளும் இன்னொரு அபாயம் “குடும்பப்பெயர்” [ ஆங்கிலத்தில் சர்நேம் ]. இந்திய தேசத்தை விடுவோம்.. இன்னமும், அமெரிக்காவில் வாழும் நம்மவர்கள் மத்தியிலும் குடும்பப் பெயரை [ சர் நேம் ] தெரிந்து கொள்ளும் கயமையும், அது சார்ந்து குழுக்கள் இயங்கும் உண்மையும் நாம் கடக்க முடியாத கசப்புகள். இந்தப் பின்னணியில் பா.இரஞ்சித் அவர்களின் “நீலம் ப்ரோடக்ஷன்ஸ்” தயாரிப்பில், புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜ் [ ராம் அவர்களின் உதவி இயக்குனர் ] இயக்கத்தில் வந்திருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்” படத்தைப் புரிந்து கொள்ளலாம்.\nதூத்துக்குடி மாவட்டம் அருங்குளம் அருகே புளியங்குளம் என்ற கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடித்து வழக்கறிஞர் ஆகும் கனவில், சட்டக்கல்லூரியில் சேரும் பரியேறும் பெருமாளின் வாழ்வில் எதிர்கொள்ளும் இழப்பு, நட்பு, காதல், புது அறிமுகங்கள் அதனால் வரும் அவமதிப்புகள், சமூக நெருக்கடிகள், சாதிப்பிரிவு சார்ந்த சிக்கல்கள், யாரிடமும் பகிரக் கூட முடியாத நிகழ்வுகள் என இவையாவும் சொல்வதே கதை.\n“ஹரிஜனப் பெண்” – இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1937. “சந்தனத்தேவன்” வெளிவந்த ஆண்டு 1939. எனவே, இங்கு எதுவும் புதிதில்லை. ஆனால், 80 களில் சற்றே மறைமுகமாக இருந்த இம்மாதிரிப் படங்கள், 90 களில் வந்த படங்களில் மிகையாக்கப்பட்டு, சாதி வாரியாக பெருமை பேசும் படங்களாக வந்து குவிந்தன. படத்தின் இறுதியில் கருத்து சொன்னாலுமே, பெருமை பேசும் பாடல்கள் சாகாவரம் பெற்றுவிடுகின்றன. படங்களின் தலைப்புகளை உங்களின் யூகத்திற்கு விடுகிறேன். ஒரு உதாரணம் மட்டும் பார்ப்போம். – ஊர்ப் பெரியவர் மலைச்சாமி தெருவில் நடந்து முள் குத்த, செருப்பு தைக்கும் செங்கோடன் அவரை “சாமீ” என்றழைத்து பயபக்தியுடன் அதை எடுக்கும் காட்சியைச் சொல்லலாம். எனக்கு தெரிந்த வரையில், நந்தனார், பசி, கண் சிவந்தால் மண் சிவக்கும், தண்ணீர் தண்ணீர், ஒருத்தி, காதல், உறியடி போன்ற ஒரு வெகு சில படங்களே தலித் பார்வை சினிமாவாக தமிழில் வந்திருக்கிறது. கார்த்திக்கும், பிரபுவும், விக்ரமும் இங்கு நடிகர்கள் ஆனால் தென் மாவட்டங்களில் கதை வேறு. சினிமாவும், சாதியையும் இரண்டறக் கலந்த வரலாறை விட்டு நகர்ந்து படத்தை அலசுவோம்.\nமுதலில் பாராட்டப்பட வேண்டியது மாரி செல்வராஜின் அபாரமான எழுத்தை. அவர் நினைத்திருந்தால்.. எக்கச்சக்க சண்டைகள் வைத்திருக்கலாம், பழி வாங்கும் படலம் செய்திருக்கலாம், காதலை மட்டுமே மையப்ப்டுத்தியிருக்கலாம், பரியனை எல்லாரையும் வெட்டி வீழ்த்த வைத்திருக்கலாம், அல்லது அதிர்ச்சி முடிவு என்கிற பெயரில் தற்கொலை/கொலைகளில் படத்தை முடித்திருக்கலாம், பெரிய பிரச்சார படமாக ஆக்கியிருக்கலாம் – இவை எதையுமே அவர் செய்யவில்லை. “கத்தியை உறையிலிருந்து எடுக்காமலிருப்பதே உச்சபட்ச வீரம்” என்பதை அவர் புரிந்திருக்கிறார். கதையை மிக மெதுவாக கருப்பியின் படலத்திலிருந்து துவக்குகிறார். ஒவ்வொரு கதாபாத்திரமாக நம்மிடம் உலவ வைக்கிறார். யோகி பாபுவை ஆனந்த் என்னும் நண்பனாக வைத்து கதையை இலகுவாக்குகிறார். இன்னொரு பக்கம், மர்மம���ன ஒரு கொலையாளியையும் உலவ விடுகிறார். இவர்களை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க வைக்கிறார். ஒரு திருமணத்தில் நம்மை திகைத்து வாய்பேச முடியாமல் செய்கிறார். ஒரு அப்பா கதாபாத்திரத்தை வைத்து ஒரு நகைச்சுவை காட்சியையும், அதே அப்பா எனும் காதாபாத்திரத்தை தெருவில் கும்பிட்டு ஓட வைத்து நம்மைத் தொடர்ந்து அறைந்துகொண்டேயிருக்கிறார் [ எந்த சினிமாவிலும் இப்படி ஒரு பாத்திரப் படைப்பு வந்ததேயில்லை ]. இவையாவையும், பரியன் எப்படிக் கடக்கிறான் என்பதை எந்தவொரு பிரச்சாரமும், உபதேசமும், சொடுக்கு போட்டு பஞ்ச் பேசும் உரையாடலும் இல்லாமல் புரிய வைக்கிறார்.\nஅவரிடம் பேசியபோது “எப்படி இவ்வளவு நேர்மையாக உங்களால் எழுத முடிந்தது ” என்பதற்கு பதிலாக அவர் சொன்னது “ நான் பார்த்த, அனுபவித்த நிஜமான மண்ணின் வாழ்க்கையை எழுதினேன். நிஜம் நேர்மையாகத்தான் இருக்கும்”. கதிர், ஆனந்தி , யோகிபாபு, மாரிமுத்து, பூ “ராம்” என தெரிந்த முகங்களில் ஆரம்பித்து கராத்தே வேங்கடேசன், வண்ணாரப்பேட்டை தங்கராஜ் போன்ற அச்சு அசலான மண்ணின் மைந்தர்கள், நிஜமான சட்டக் கல்லூரி வாழ்வு வரை மிகப் பிரமாதமாக வேலை வாங்கி பங்களிக்க வைத்திருக்கிறார்.\nஇயக்குனர் மாறி செல்வராஜிற்கு அடுத்த முக்கிய பங்களிப்பாளர், சந்தோஷ் நாராயணன் – நவீன இசையிலும் [ பொட்டக்காட்டில் பூ வாசம், வா ரயில் விடப் போலாமா ] கிராமிய இசையிலும் [ எங்கும் புகழ் துவங்க, வணக்கம் வணக்கமுங்க ], கறுப்பி என்னும் சிகரப் பாடலிலும் மிளிர்கிறார். [ நான் யார் பாடல் ஒட்டாமல் இருக்கிறது ]. அதை விட முக்கியமாக பின்னணி இசையில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் செல்வாவின் படத்தொகுப்பிலும் கூடுதல் பலத்துடன் கதை பிரயாணிக்கிறது. ஆகச் சிறந்த வசனங்கள் போகிற போக்கில் தூவப்பட்டிருக்கிறது.\nஇந்தப் படத்தில் வரும் பாடல் வரி ஒன்றில் “பஞ்சாரத்தைத் தூக்கினாலும் ரெண்டு நொடி கோழி நிக்கும்” என்னும் பிரமாதமான வரி வரும். அதைப்போலவே படம் முடிந்த பின்னாலும், நகர மனமில்லாமல் நின்று கொண்டிருந்தேன். இந்தப் படத்தைப் பேசுவதை விட இதை தியேட்டரில் பார்ப்பதே ஒரு நல்ல படைப்புக்கும் நாம் தரும் ஆதரவாக இருக்க முடியும்.\nபரியேறும் பெருமாள் BA BL.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=22266", "date_download": "2019-01-19T03:52:08Z", "digest": "sha1:I3ZUPCCPB5FNOICZQNYSJFIJKKLMRB7O", "length": 17279, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராமாயண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nமுகப்பு » அரசியல் » இந்திய அரசியல் வரலாறு சுதந்திரத்திற்கு பிறகு\nஇந்திய அ���சியல் வரலாறு சுதந்திரத்திற்கு பிறகு\nஆசிரியர் : கிருஷ்ணா அனந்த்\nநம் நாடு சுதந்திரம் பெற்று, அறுபது ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடி விட்டன. அதன் அரசியல் வரலாற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அரசியல் களங்களில் உள்ள அதிரடித் திருப்பங்கள் உட்பட தலைவர்கள், கட்சிகள், அதன் கொள்கை மாற்றங்கள் என, பன்முக பார்வை இதில் அடக்கம்.அந்தப் பார்வையில், ஆங்கிலத்தில் இந்த நூலை ஆக்கிய கிருஷ்ணா அனந்த், கடந்த கால நிகழ்வுகளை, ஆற்றொழுக்காக பதிவு செய்திருக்கிறார்.தமிழில் அந்த உணர்வு, அப்படியே பதிவாகி இருக்கிறது என்பது இந்த நூலின் சிறப்பாகும்.இந்திரா காந்தி பிரதமராக வந்ததும், அவருக்கு உதவியாக இருந்த மோகன் குமாரமங்கலம் கூறிய, மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, \"திருத்த முடியாத புனிதமாகஅரசியல் அமைப்புச் சட்டத்தைக் கருதக் கூடாது என்று வலியுறுத்தியதை (பக்கம் 109)ல் காணலாம். ஜெயப்பிரகாஷ் நாராயணன் முழுப்புரட்சியை, காவல் துறையின் இரும்புக் கரங்களால் இந்திரா அடக்கியது, அதற்கு பின் நடந்த வரலாற்று திருப்பங்கள் தொடர்ச்சியாக பதிவாகி உள்ளன.\nபின்பு, 80 களில் இந்திய அரசியல் எழுச்சி பெற்ற விதம், சஞ்சய் காந்தியின் மாருதி ஊழல், அந்துலே ஊழல் இவற்றை இந்த நூலில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.\"திருவாளர் பரிசுத்தம் என்று பெயரெடுத்த ராஜிவ் காந்தி, போபர்ஸ் ஊழலால் கறைபடிந்து, அந்த முகத்திரை கிழிந்ததையும் வரிசைப் படுத்தி தகவல்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.பாபர் மசூதி விவகாரம், அத்வானி ரதயாத்திரை, அதன் விளைவுகள் ஆகிய தொடர் நிகழ்வுகளும் இந்த நூலில் அடக்கம்.இன்றைய நிலையில், மாநில மற்றும் பிராந்திய அளவிலான சிறியகட்சிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறியதை விளக்கி உள்ளார் ஆசிரியர் .பொதுவாக, நாம் வளர்ந்து, நிலை பெற்ற நாடாக வளர அரசியல் திருப்பங்கள் உதவியிருக்கிறதா என்பதை சம்பவங்களோடு ஒத்திட்டு மொத்தம், 14 தலைப்புகளில், விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/6348", "date_download": "2019-01-19T04:49:07Z", "digest": "sha1:IQKWSCMKW2KBXPWHK6QMAXG4ETJM5WC4", "length": 5919, "nlines": 147, "source_domain": "nakkheeran.in", "title": "anushka sharma | nakkheeran", "raw_content": "\nபுதுவை பைனான்சியர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது\nகாளையோடு ஜல்லிக்கட்டுக்கு போய் மரணத்தை தழுவிய இளைஞர்கள்\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nவெயிலில் தினமும் 10 மணிநேரம் சைக்கிளில் அமர்ந்த அனுஷ்கா சர்மா \nதடையை மீறி அனுஷ்காவுடன் ஷாப்பிங் சென்ற கோலி\nநடிகையுடன் மந்திரி குஜால் பொங்கல்\nக்ளாமர் நமீதாவின் \"ஆக்ஷன்' பொங்கல்\nபெரிய ஹீரோ வாய்க்கலையே...'' நடிகையின் ஏக்கப் பொங்கல்\nராய் லட்சுமியின் அக்கப் போர் பொங்கல்\nபுது நடிகையின் \"ஸ்கெட்ச்' பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sk-productions-movie-title-flp-released/", "date_download": "2019-01-19T05:07:28Z", "digest": "sha1:WHGQCSNBH76B3RTHRE6CZTCJNZXKCAW7", "length": 16708, "nlines": 141, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெளியானது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nவெளியானது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nவெளியானது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் \nநடிகர் சிவகார்த்திகேயன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை சில நாட்களுக்கு முன் தொடங்கினார். மேலும் அந்நிறுவனத்தின் முதல் தய��ரிப்பாக வெளிவரும் படத்தை இயக்குவது அவரின் நெருங்கிய நண்பர் அருண் ராஜா காமராஜ் தான். பாடல்கள் எழுதுவது, இசையமைப்பது, நடிப்பு என்று கலக்குபவர் தற்பொழுது யக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.\nமேலும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 19 லால்குடியில் நடந்துள்ளது. சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடிக்கவுள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் ரூபன். கலை லால்குடி இளையராஜா. இசை திப்பு நின்னன் தாமஸ்.\nஇந்நிலையில் சில தினங்களுக்கு முன் இன்று மாலை இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடுவதாக சிவா தன் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.\nஅது போலவே ஸ்போர்ட்ஸ் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு “கனா” என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் சத்தியராஜ் மற்றும் ஐஸ்வர்யா மைதானம் மற்றும் விவசாயநிலம் பின்னணியில் உள்ளது போன்ற முதல் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.\nகிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் ஸ்போர்ட்ஸ் ஆசையை நிறைவேற்ற தந்தை எவ்வாறு பாடுபடுகிறார் என்பதை சொல்லுமா இப்படம் என்று எதிர்பார்ப்பு தற்பொழுது எகிறியுள்ளது.\nசிம்ரன் காட்டில் மழை.. பேட்ட படத்திற்கு பின் பிரபல நடிகருடன் இணைகிறார்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இ��ண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nலைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.\nவிஜய் சேதுபதி – சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என பெயர் எடுத்தவர். துளியும்...\nஎன் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.\nஏ. ஆர். முருகதாஸ் தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தினை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸின் அடுத்த ப்ரொஜெக்ட் என்ன என்பதற்கு தான் கோலிவுட்டே...\nவிஸ்வாசம் படத்தில் சாந்தனு பாக்யராஜுக்கு பிடித்த ஏழு அற்புதமான விஷயங்கள் இவை தான்.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nநயன்தாராவிடம் காதலை ப்ரொபோஸ் செய்த யோகிபாபு.\nசெக்க சிவந்த வானம் படத்தில் கலந்து கொண்ட கண்ணழகி… அடுத்தக்கட்ட க்யூட் அப்டேட்\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர��களே மிரண்டனர்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116261", "date_download": "2019-01-19T05:02:38Z", "digest": "sha1:RV5PJEY4FNQD6HRAYJLWEBSAK5LONH4H", "length": 24208, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே…", "raw_content": "\n« அனிதா அக்னிஹோத்ரி -கடிதங்கள்\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகளின் வழியே…\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2010ல் எளிமையாகத் தொடங்கியது. என் கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் விழாவுக்கு. நண்பர்கள் கையிலிருந்து மேலுமொரு ஐம்பதாயிரம். மேலும் இருபதாயிரம் செலவாயிற்று. மணிரத்னம் வந்து தங்கி சென்ற செலவு அவரே செய்துகொண்டது. அவர் வந்தமையாலேயே விழா பெரிதாகத் தெரிந்தது. பெரிதாகத் தெரியவேண்டும் என்பது எங்கள் நோக்கம். விருது என்பதே ஒர் எழுத்தாளனை வாசக உலகம் திரும்பிப்பார்க்கச் செய்யும்பொருட்டுதானே\nமுதல் விருது ஆ. மாதவன் அவர்களுக்கு. தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர். மேடையில் அவர் அவருக்கு அளிக்கப்பட்ட முதல் விருது மட்டுமல்ல, அவருக்காகக் கூட்டப்பட்ட முதல்கூட்டமே அதுதான் என்றார். அது அவ்விருதின் நோக்கத்தை எங்களுக்கு மேலும் உறுதிசெய்வதாக அமைந்தது. எம்.வேதசகாயகுமார், பிரியத்திற்குரிய இக்கா புனத்தில் குஞ்ஞப்துல்லா என பலர் கலந்துகொண்ட விழா. ஆ.மாதவன் பின்னர் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.\nஇரண்டாவது விருது பூமணிக்கு. தமிழின் இயல்புவாத எழுத்துக்களின் தலைமகன். அன்று சற்று உடல்சோர்ந்த நிலையில் இருந்தார். ஆனால் அதன்பின் ஊக்கம் பெற்று நிறையவே எழுதிவிட்டார். அன்று அவரை கோயில்பட்டி சென்று நேரில் பார்த்து விருது அறிவித்தபோது அவர் இருந்த தோற்றம் என்றும் மறக்காத ஒன்று. நான் பார்த்த எழுத்தாளர்களில் அழகன் அவர். அப்போது நரம்பு���்சோர்வால் உடல் ஆடிக்கொண்டிருந்தது. பின்னர் கிடைத்த சாகித்ய அக்காதமி விருது அவரை மேலும் ஊக்கம்கொண்டெழச்செய்தது\nபாரதிராஜா எஸ்.ராமகிருஷ்ணன் யுவன் சந்திரசேகர் வே அலெக்ஸ் என பலர் கலந்துகொண்டனர். கன்னட எழுத்தாளர் பிரதீபா நந்தகுமார் பங்கெடுத்தார். அன்றும் விழா பலவகையான சிக்கல்களைச் சந்தித்தது. பங்கெடுப்போர் பெருகினர். ஆனால் தங்க போதிய இடமில்லை. இரவெல்லாம் பேசியபடி கோவையின் தெருக்களில் அலைந்தோம். அன்றே விழாவுக்கு முந்தையநாள் சந்திப்பு நிகழ்ச்சி முக்கியாமன இலக்கிய நிகழ்வாக ஆகிவிட்டிருந்தது\nதேவதேவனுக்கு விருதளிப்பது எங்களுக்கு நாங்களே விருதளிப்பதுபோல. ஏனென்றால் எங்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர் அவர். எங்களில் ஒருவர். ஆனால் நம் காலகட்டத்தின் பெருங்கவிஞனுக்கு முதன்மையான விருதுகள் பெரும்பாலும் வந்துசேரவில்லை. ஆகவே விஷ்ணுபுரம் விருதை பெரிய அளவில் நிகழ்த்தவேண்டுமென முடிவெடுத்தோம்\nஅம்முறை விழா மிகப்பெரியதாகவே நிகழ்ந்தது. காரணம் இளையராஜா அவர்கள் பங்கெடுத்தது. அவரைப்போன்ற ஒருவர் பங்கெடுப்பதற்குரிய செலவுகள் ஏதும் ஆகவில்லை. ஏனென்றால் எங்களுக்காக இன்னொருவிழாவுடன் தொடர்புபடுத்திக்கொண்டு இலவசமாகவே அவர் வந்து கலந்துகொண்டார். அந்த விழா மறக்கமுடியாத ஒன்று. எண்ணியிருக்காத பெருங்கூட்டம் வந்து மொய்த்துக்கொண்டது. எங்களிடம் ஆட்கள் போதவில்லை. அன்று அவரை காத்து கொண்டுசென்று சேர்த்ததே பெரிய பணியாக இருந்தது.\nஅவரை பார்க்கவந்து முட்டிமோதிய இளைஞர்களை உந்தி அகற்றி அவரை மீட்டு கொண்டுசென்றோம். ஆனால் பின்னர் அது குற்றவுணர்ச்சியை அளித்தது. ராதாகிருஷ்ணனை அனுப்பி அவ்விளைஞர்களைத் தேடிக் கண்டடைந்து இளையராஜா தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச்சென்று சந்திக்கவைத்தபின்னரே நிறைவு வந்தது\nதெளிவத்தை ஜோசப் அவர்களுக்காக விருது தமிழகத்திலிருந்து இலங்கைப்படைப்பாளி ஒருவருக்கு அளிக்கப்படும் முதல்பெரிய விருது. உண்மையில் அப்படி ஒரு விருதே இங்கே இருக்கவில்லை. உலகளாவிய தமிழிலக்கிய விருது என்றால் அதற்கு முன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல்விருது மட்டும்தான். தெளிவத்தை அவர்களுக்கு அளித்த விருதினூடாக விஷ்ணுபுரம் விருதும் ஓரு சர்வதேச விருதாக மாறியது\nஅவ்விழாவில் இந்���ிரா பார்த்தசாரதி கலந்துகொண்டது ஓர் இனிய நினைவு. எண்பது வயதில் இளைஞருக்குரிய குன்றா ஊக்கத்துடன், நகைச்சுவையுடன் அவர் இளைஞர்களுடன் இலக்கிய உரையாடலில் ஈடுபட்டிருந்தார்.\nஞானக்கூத்தன் விழாவைச் சிறப்பித்தது ஆவணப்படம். ஞானக்கூத்தன் பற்றி ஒரு நூல் வெளியிட்டிருக்கவேண்டும். அதற்கு முன் அத்தனை படைப்பாளிகளைப்பற்றியும் நூல்கள் வெளியிடப்ப்ட்டன. ஆனால் 2014 ல் நான் வெண்முரசு எழுத ஆரம்பித்துவிட்டிருந்தேன். ஒரு முழுநூல் எழுத நேரமில்லை. திட்டமிட்டபடி எழுத முடியவில்லை. ஆகவே ஆவணப்படமே போதும் என முடிவெடுத்தோம்\nஅவ்விழாவின் சிறப்பம்சம் புவியரசு கலந்துகொண்டது என இப்போது படுகிறது. ஞானக்கூத்தனுக்கு நேர் எதிரான சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்த கவிஞர். ஆனால் மிக உற்சாகமாக வந்து எங்களிடம் பேசிக்கொண்டிருந்தார். மேடையிலும் சிறப்பாகப் பேசினார், ஆனால் தன்னுடைய கவிதைக்கொள்கையை விட்டுக்கொடுக்கவுமில்லை.\nதேவதச்சனின் விருதுவிழா நிகழ்வை ஒட்டித்தான் விழாவுக்கு முந்தைய அரங்குகள் முறைமைப்படுத்தப்பட்டன. விழாவை முறையாக நடந்த்தலாம், முந்தையநாள் சந்திப்பு தன்போக்கில் இயல்பான உரையாடல்களாக அமையட்டும் என்று முன்னர் எண்ணியிருந்தோம். அம்முறை சந்திப்புக்கள் சிறப்பாக நிகழ்ந்தன. ஆகவே அதை முறைப்படுத்தவேண்டும் என்னும் எண்ணம் உருவாகியது\nஏனென்றால் தமிழகத்தில் முன்னர் வாசகர் -ஆசிரியர் சந்திப்பு நிகழ்வுகள் பல நடந்திருந்தன. சென்ற இருபதாண்டுகளில் அவை படிப்படியாக நின்றுவிட்டிருக்கின்றன. அந்த உரையாடல் ஒர் இலக்கிய ச்ச்சூழலுக்கு மிக இன்றியமையாதது. அன்று கே.என்.செந்தில், முருகவேள், ஜோ டி க்ரூஸ் ஆகியோர் பேசியது அரிய நினைவாக நீடிக்கிறது\nவண்ணதாசன் விழா எங்கள் எவர் முயற்சியும் இன்றியே சிறப்பாக நடைபெற்றிருக்கும். காரணம் அவர் கோவையிலேயே ஓர் இலக்கிய நட்சத்திரம். பெருந்திரளான வாசகர்கள் வந்திருந்தனர். விழாவுக்கு முந்தைய அமர்வுகள் மிகச்சிறப்பான இலக்கியக் கருத்தரங்கின் தன்மை கொண்டிருந்தன இரா முருகன், பாரதிமணி, பாவண்ணன், சுப்ரபாரதி மணியன், நாஞ்சில்நாடன் என அனைவருமே மிகச்சிறப்பாக வாசகர்களுடன் உரையாடினர்.\nஆனால் உச்சம் என்பது கன்னட எழுத்தாளர் எச்.எஸ் சிவப்பிரகாஷின் உரையாடல்தான். படைப்பாளியின் நிமிர்வும் அறிஞரு��்குரிய திமிரும் கொண்ட அவருடைய பேச்சு வரலாறு, கன்னட இலக்கியம், சமயம் என பலதளங்களை தொட்டுச் சென்றது. அச்சந்திப்புகளின் நட்சத்திரம் அவரே. அவருடைய மேடைப்பேச்சும் அற்புதமாக அமைந்திருந்தது\nஅவ்வாண்டின் சிறப்பு விருந்தினர் நாஸர். கல்யாண்ஜி பற்றிய அவருடைய அழகிய நினைவுகூரல், பவா செல்லத்துரையின் உரை என விழா நிறைந்த அரங்கில் நடந்தது\nசென்ற ஆண்டு சீ.முத்துசாமி. மலேசியாவின் இலக்கிய உலகின் முதன்மையான பெயர். மனச்சோர்வால் சிறிதுகாலம் எழுதாமலிருந்தவர். இவ்விருதின்மூலம் மேலும் ஊக்கம் கொண்டிருக்கிறார். அவருடைய புதிய நாவல் இவ்வாண்டு கிழக்கு வெளியீடாக வரவிருக்கிறது. மலேசிய இலக்கியவாதிகள் நவீன் வழிநடத்த கலந்துகொண்ட இலக்கிய அரங்கு தமிழ்ச்சூழலில் மிக முக்கியமானது. மலேசிய இலக்கியம் பற்றி இங்கே கல்வித்துறை சாந்த சம்பிரதாயமான பேச்சுக்களேஇதுவரை நிகழ்ந்துள்ளன. நவீன் விமர்சனநோக்குடன், இலக்கியத்தெளிவுடன் அளித்த அறிமுகம் மிகப்பெரிய திறப்பு\nசிறப்புவிருந்தினர் ஆங்கில எழுத்தாளர் ஜனிஸ் பரியத் மற்றும் பி ஏ கிருஷ்ணன். இருவருமே உற்சாகமான உரையாடல்காரர்கள். ஜனிஸ் பரியத்தின் சிறுகதைகளை நண்பர்கள் மொழியாக்கம் செய்திருந்தார்கள். இவ்வாண்டு அக்கதைகளை நற்றிணை நூலாக வெளியிடுகிறது\nஇந்நிகழ்ச்சியில் அனைத்து எழுத்தாளர் சந்திப்புகளும் முன்னரே முழுமையாகத் திட்டமிடப்பட்டிருந்தன. இளம் எழுத்தாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களை வாசகர்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களுக்கான மேடைகள் அவர்களுக்கும் அவர்களை அறியமுயலும் வாசகர்களுக்கும் உதவியானவையாக இருந்தன\nஎண்ணிப்பார்க்கையில் விஷ்ணுபுரம் விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் திட்டமிட்ட அமைப்புடன் மேலும் பெரிய அளவில் நிகழ்ந்துவருவதையே காண்கிறேன். இவ்வாண்டு இதுவரை இல்லாத அளவுக்கு விழா பெரிதாகிவிட்டிருக்கிறது\nவிஷ்ணுபுரம் விருது 2016- பதிவுகள்- வண்ணதாசன்\nவிஷ்ணுபுரம் விழா பதிவுகள் 2017 சீ முத்துசாமி\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 70\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ���லிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121642-theft-in-dmk-cadres-home.html", "date_download": "2019-01-19T03:56:36Z", "digest": "sha1:EXSXQVPZUMEHFQ7P3XEMT53LOS5D4D34", "length": 20693, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "தடயத்தை மறைக்க கொள்ளையர்கள் நடத்திய விநோதம்! அதிர்ந்துபோன போலீஸ் | Theft in DMK cadre's home", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:54 (09/04/2018)\nதடயத்தை மறைக்க கொள்ளையர்கள் நடத்திய விநோதம்\nதி.மு.க பிரமுகரின் தம்பி வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதோடு, தடயத்தை மறைப்பதற்காக விநோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களின் இந்தச் செயல் காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள விசாலாட்சி நகரில் வசிக்கும் நகைக்கடை அதிபா் சரவணன். இவா், தி.மு.க மாநில இளைஞரணி இணைச் செயலாளா் சுபா.சந்திரசேகரன���ன் தம்பி ஆவார். இவர் தினமும் காலையில் தன் மனைவி தேவியுடன் வாக்கிங் செல்வது வழக்கம். இவர்கள், வெளியில் செல்லும்போது நகைகளை வீட்டில் வைத்துவிட்டுச் செல்வார்களாம். இன்று அதிகாலை இருவரும் நகைகளை வீட்டில் வைத்துவிட்டு நடைப்பயிற்சி சென்றுள்ளனர். வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து உள்ளே சென்றனர். அப்போது, வீட்டில் இருந்த 16 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறையில் சந்திரசேகரன் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தூரத்தில் நடைபெற்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவழக்கை விசாரித்துவரும் காவல்துறையினரிடம் பேசினோம். \"சினிமா பட பாணியில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கிறார்கள். கொள்ளையடித்துவிட்டுச் செல்லும்போது மோப்ப நாய்களுக்கு மோப்ப சக்தி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் கைரேகை பட்ட இடம், வீட்டினுள் உலாவிய இடங்களில் எல்லாம் மிளகாய் பொடியைத் தூவிச் சென்றிருக்கிறார்கள். மிளகாய்ப் பொடி தூவி கொள்ளையடிக்கும் கும்பலிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nஅதுமட்டுமல்லாமல் வீட்டின் பூட்டை உடைத்ததே சற்று வித்தியாசமாக இருக்கிறது. இது வடமாநிலத்தவர்களின் கைவரிசையாகக்கூட இருக்கலாம் என்பதால் மூன்று பேரை பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. பிறகு பேசுகிறோம்\" என்று முடித்துக்கொண்டார்கள்.\nகடந்த வாரம் ஜெயங்கொண்டம் அருகே நகைக்காகப் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமனைவியைக் கொன்று நாடகமாடியது அம்பலம் போலீஸை கலங்கவைத்த கணவரின் வாக்குமூலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம��� நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3345", "date_download": "2019-01-19T04:46:07Z", "digest": "sha1:C7KQ4RIEUA5SZ2UKS2MAIG4ALTN4I5EU", "length": 13859, "nlines": 93, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் விடுதலை\nசட்டத்துக்கு விரோதமான தொலைபேசி இணைப்பு முறைகேடு தொடர்பான வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 2004-2007ம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் தயாநிதி மாறன். இவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கோபாலபுரம், போட் கிளப் சாலையில் அமைந்துள்ள அவருடைய வீட்டிற்கு சட்டத்திற்கு விரோதமாக அதிவேக உயர் இணைப்பு கள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை ஏற்படுத்திக்கொண்டதாகவும், அதன் பின்ன���் அந்த இணைப்புகளை தவறான வகையில் சன் டிவிக்குப் பயன்படுத்தியதால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ சார்பில் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டது.\n2011 ம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி, 2013 ம் ஆண்டு ஜூலை 23 அன்று சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், தயாநிதிமாறனின் தனிச்செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரியான கண்ணன், எலெக்ட்ரீஷியன் ரவி உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர்.\nபின், இந்த வழக்கு தொடர்பாக சன் டிவி முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுத மன் ஆகியோரை கடந்த 2015 ம் ஆண்டு ஜனவரியில் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் கைது செய்தனர்.\nமேலும், சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர்கள் 7 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்தக் குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டுச் சதி உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கானது சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி நடராஜன் முன் நிலுவையில் இருந்து வந்தது. மேலும், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் 2500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி கடந்த 2017 ம் ஆண்டு அக்டோபரில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.\nநவம்பர் 10 ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்றும், அவர்களின் குற்றங்களுக்கு ஆதாரம் இருப்ப தாகவும் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களை தாங்கள் ஆய்வு செய்து விளக்க மளிக்கிறோம். எனவே, அதற்கு மூன்று வாரக் கால அவகாசம் வேண்டுமெ��� மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்க மறுத்த நீதிபதி நடராஜன் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் வழங்கி வழக்கை நவம்பர் 21ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதன்படி, நவம்பர் 21ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 11ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.\nதொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி சிபிஐ தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் கடந்த மார்ச் 6ம் தேதி எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த வாரம் வந்த விசாரணையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு மார்ச் 14ம் தேதி (இன்று) வழங்கப்படும் என நீதிபதி நடராஜன் தெரிவித்தார். இதன்படி இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாறன் சகோதரர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, பிற்பகல் 2.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி நடராஜன் அறிவித்தார். அதன்படி பிற்பகலில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் முகாந்திரம் இல்லையென கூறி தயாநிதிமாறன் கலா நிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்து உத்தரவிட்டார். கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் தற்போது 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4236", "date_download": "2019-01-19T04:34:13Z", "digest": "sha1:LQTEU7UWA4ZZPUL4TCESMK2OO5P5A37G", "length": 6095, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க மு��ியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிங்கள் 27 ஆகஸ்ட் 2018 18:43:33\nவருகின்றன நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் இன்று அழைப்புவிடுத்திருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநில காட்சிகள் கலந்துகொண்டது.\nஇந்நிலையில்,\" வாக்காளர் பட்டியலை சரியாக முறையில் தயாரிக்க வேண்டும்\" என்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தினோம் என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை பேட்டியளித்தார். பின்னர்,பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nசென்னையில் 30 ஆம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ள, மறைந்த திமுக தலைவர் கலைஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவுள்ள நிலையில் தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=9451", "date_download": "2019-01-19T03:45:52Z", "digest": "sha1:IYX55Q3YKM2MZAOZPHL2UTKIMPJYCLWP", "length": 11582, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "உலகிலேயே மிக சிறிய ஆளில�", "raw_content": "\nஉலகிலேயே மிக சிறிய ஆளில்லா விமானம்…\n‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் தற்போது நமது வாழ்வில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. வீடியோ மற்றும் சினிமா படம் எடுக்கவும், போட்டோக்கள் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\nஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு பலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் ஆளில்லா விமானங்களில் கேமராக்கள் பொருத்தப்படுவதால் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்நிலைய��ல் ஆண்ட்ராய்டு சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது ரூ. 2 ஆயிரம் செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.\nஅது மிகச்சிறிய அளவிலானது. இதை உள்ளங்கையில் அடக்கமாக வைத்துக்கொள்ள முடியும். இதில் 0.3 எம்.பி. திறனுள்ள கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோ மற்றும் போட்டோ எடுக்கலாம். இதை புல் தரையிலும் தரையிறக்கலாம். இதில் உள்ள பேட்டரியை 30 நிமிடத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும்.\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் -...\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜன���திபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/11/blog-post_11.html", "date_download": "2019-01-19T04:04:17Z", "digest": "sha1:4XF6YGXHIGJPGYFLZ7PSGP7KNUMAAHQW", "length": 5879, "nlines": 67, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலகம் தழுவிய மாபெரும் அக்டோபர் மாதக் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற தங்களுக்கு தடாகத்தின் நிறைவான வாழ்த்துக்கள் - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டி���ுக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest போட்டிகள் உலகம் தழுவிய மாபெரும் அக்டோபர் மாதக் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற தங்களுக்கு தடாகத்தின் நிறைவான வாழ்த்துக்கள்\nஉலகம் தழுவிய மாபெரும் அக்டோபர் மாதக் கவிதை போட்டியில் வெற்றி பெற்ற தங்களுக்கு தடாகத்தின் நிறைவான வாழ்த்துக்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44311&ncat=1453", "date_download": "2019-01-19T05:22:23Z", "digest": "sha1:UWLTIU3L5NN3UYMIR2NWWIGKZL23TJWX", "length": 16084, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "மாண்புமிகு மாணவி! | கண்ணம்மா | Kannamma | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கண்ணம்மா\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nதிருப்பூர் மாவட்டம், உடுமலை துங்காவியில் உள்ள அனுகிரஹா சர்வதேசப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி லட்சுமி பிரபா, தேர்ந்த சிலம்ப வீராங்கனை. சிலம்பம் போலவே அவரது வார்த்தை வீச்சிலும் கிழிபடுகிறது காற்று.\n* ஒரு விஷயத்தை சந்திக்க மத்தவங்க யோசிச்சுட்டு இருக்கும் போது நான் அதை செஞ்சு முடிச்சிருப்பேன். சிலம்பம் எனக்கு கத்துக் கொடுத்த தைரியம் இது. இந்த தருணத்துல, நான் சிலம்பம் கத்துக்க காரணமா இருந்த என் அம்மாவுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்\n* தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுங்க. அப்பதான் தப்பு பண்ண நினைக்கிறவங்களுக்கு ஒரு பயம் வரும். செய்வீங்களா அங்கிள்\n'படிப்புக்கும், சிலம்பத்துக்கும் நேர்த்தியா நேரம் ஒதுக்குற நேர மேலா ண்மை லட்சுமியோட பலம்\n- சு.செல்வநாயகி, பள்ளி முதல்வர்.\nஒரு ஊர்ல ஒரு பாட்டி\n» தினமலர் முதல் பக்கம்\n» கண்ணம்மா முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வக��யில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/page/41/", "date_download": "2019-01-19T03:56:04Z", "digest": "sha1:3WNIJLMS6JQINBVRLFFMQELXVTBIAZTJ", "length": 4212, "nlines": 71, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 41", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதை1 தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா | திராவிடர் திருநாள் 2019\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபுதையல் தேடும் புதிய கலாச்சாரம்-வழக்கறிஞர் அருள்மொழி\nஎது சுதந்திரம் – சுப.வீரபாண்டியன்\nஇரண்டு நிமிட காணொளி (கடவுள்) – இராம.அன்பழகன்\nநான் ஒரு பெரியாரிஸ்ட் – குஷ்பு\nநிவாரணப் பணிகளில் திராவிடர் கழகம்\nகடவுள் காப்பாற்ற மாட்டார் – நடிகர் நாசர்\nமனுதர்மம்தான் இனி அரசியல் சட்டமா\nகருஞ்சட்டைப் பேரணி | தமிழின உரிமை மீட்பு மாநாடு – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nஜாதியை வீழ்த்த இளைஞர்களே தயாராவீர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமாற்றுத்திறனாளிகளுக்கும் ஏமாற்றும் திறனாளிகளுக்கும்தான் போராட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி.\nதேர்தல் களம் – 2016 (பகுதி-1)\nசேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video_tag/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2019-01-19T03:56:17Z", "digest": "sha1:RKOWXQMFQIKAGINYAH3P7EEFL7LSQ5SB", "length": 2681, "nlines": 45, "source_domain": "periyar.tv", "title": "தி.க. | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nஇராமனை செருப்பால் அடித்தாரா பெரியார் \nநீதிமன்றத்தையே நீட் தேர்வு அலுவலகம் ஏமாற்றியிருக்கிறது-ஆசிரியர் கி.வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2018/11/blog-post_1.html", "date_download": "2019-01-19T03:51:21Z", "digest": "sha1:LXJACW7F3HZSVCAPG3XMJNCYYXB5QS6F", "length": 33732, "nlines": 175, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : வளர்த்தவர்கள் – சிறுகதை", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nஆராதனாவிற்குத் திருமணம். தாலி கட்டி முடிந்துவிட்டது. எல்லாரும் வரிசையில் நின்று மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஹோல் நிரம்ப மகிழ்ச்சி ஆரவாரம்.\nஆராதனாவிற்கு சமீபத்தில்தான் பதினெட்டு வயது முடிந்திருந்தது.\nஆராதனாவின் அப்பா வழி உறவினர்கள் எல்லாரும் வாழ்த்துத் தெரிவிக்கையில் “நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்” என்று மறக்காமல் மாப்பிள்ளையிடம் சொன்னார்கள். அம்மா வழி உறவினர்களுக்கு அந்த பாய்க்கியம் கிடைக்கவில்லை.\n“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.”\n“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.” மாப்பிள்ளைக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.\nசுமதி மச்சாள் அட்சதை போடும்போது, அதற்கும் மேலே போய், “உன்ரை அம்மா இதையெல்லாம் பாக்கக் குடுத்து வைக்கவில்லையே” என மூக்கால் சிணுங்கி ஆராதனாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆராதனாவின் கண்கள் குளமாகின.\nஆராதனாவின் அம்மா சிவகாமி இறந்து ஒரு வருடம்கூட ஆகியிருக்காது. அதற்கிடையில் அவசர அவசரமாக அவளின் படிப்பையும் குழப்பி, கனவுகளையும் சிதைத்து ஏன் இந்தக் கலியாணம் என்பது ஆராதனாவிற்குப் புரியவில்லை. அப்பா குமரேசன் தன் கடமை முடிந்தது என்பதுமாப் போல் எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்.\nமாப்பிள்ளை ஸ்ரீதர் பொறியியலாளன். கம்பீரமாக அருகில் நிற்கின்றான். சுமதி மச்சாள் மூக்கால் ஆராதனாவின் முகத்தை உரசி முடிய, தனது கழுத்தில் இருந்த சங்கிலியைக் கழற்றி யாரும் நினைத்துப் பார்த்திருக்காத வண்ணம் ஆராதனாவின் கழுத்தில் போட்டாள். ஆராதனா மகிழ்ச்சியில் கண் கலங்கினாள்.\n“எதுக்கு மச்சி இப்ப இது\n“இல்லை… இது உன் கழுத்தில்தான் இருக்க வேண்டும்” சொல்லிவிட்டு மாப்பிள்ளையை நிமிர்ந்து பார்த்தாள் சுமதி.\n“தம்பி… இவளும் என்னுடைய மகள்தான். பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.”\nஅந்தச் சங்கிலியைப் பிடித்துப் பார்த்த ஆராதனா திகைத்துப் போய்விட்டாள். அது அவளுடைய அம்மாவின் சங்கிலி. சங்கிலி அல்ல, அம்மாவின் உயிர். அதில் இருந்த ‘பென்ரனை’க் காணவில்லை. அம்மா இவ்வளவு கெதியில் இறப்பதற்க�� அந்தச் சங்கிலியும் ஒரு காரணமாக இருக்கலாம். அது அம்மாவிடமிருந்து சுமதி மச்சாளிடம் இடம் மாறியதற்கு ஒரு சம்பவம் உண்டு. ஆராதனா அந்தச் சம்பவத்தினுள் மூழ்கிப் போனாள்.\nசிவகாமி… குமரேசனை மணம் முடித்து செம்மண் தோட்டங்கள் மலிந்த இணுவிலுக்கு வந்து சேர்ந்தவள். அவளது வீடு, கோவில்மணி ஒலி கேட்கும் தூரத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவிலிற்குத் தெற்குப்புறமாக இருந்தது.\nஒருமுறை ஆராதனா படத்தைப் பார்த்துவிட்டு வந்த சிவகாமி, தனக்கொரு மகள் பிறந்தால் அந்தப் படத்தின் நாயகியின் பெயரை அவளுக்கு வைப்பது என்று தீர்மானித்தாள்.\nஆராதனா பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து அந்த வீட்டிலே – அந்தக் கிராமத்திலே ஒரு இராஜகுமாரியாக வலம் வந்து கொண்டிருந்தாள்.\nஆராதனாவின் வீட்டைச் சுற்றி அவளின் தகப்பனார் குமரேசனின் உறவினர்கள் வசித்து வந்தார்கள். முன் வீடு குமரேசனின் அக்கா சாவித்திரி வீடு. பக்கத்து வீடு ஆராதனாவின் மச்சி---சாவித்திரியின் மகள்--- சுமதியினுடையது. குமரேசனின் குடும்பம் பெரியது. பெற்றோருடன் ஒரு டசின். குடும்பத்தில் மூத்தவள் சாவித்திரி, கடைக்குட்டி குமரேசன்.\nஆராதனாவுடன் விளையாடுவது, அரட்டை அடிப்பது என்றால் அந்தச் சுற்றுப்புறத்தில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்குக் கொண்டாட்டம். எட்டுப்பாத்தி, கிளித்தட்டு, கிட்டிப்புள், மாபிள் என்று பல விளையாட்டுகள் விளையாடுவார்கள்.\nஆராதனா ’மச்சி… மச்சி’ என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி சுமதி வீட்டில்தான் நிற்பாள். எல்லா மச்சாள்மாரையும் விட, சுமதி மச்சாள் என்றால் அவளுக்கு உயிர். அவளும் தனது பிள்ளைகளுக்கு என்ன செய்கின்றாளோ அவை எல்லாவற்றையும் ஆராதனாவிற்கும் செய்தாள். தலைவாரிவிடுவாள், பேன் பார்ப்பாள், பிள்ளைகளுக்கு உடுப்பு வாங்கும்போது ஆராதனாவுக்கும் சேர்த்து வாங்குவாள். அதே போலவே சிவகாமியும் என்ன விசேட பலகாரங்கள் செய்தாலும், சுமதி குடும்பத்தினருக்கும் சேர்த்தே செய்வாள்.\nகுமரேசன் வெளிநாட்டிலிருந்து வரும்போது கொண்டுவரும் உடுப்புகள், சொக்கிளேற், சென்ற் எல்லாம் அவர்களுக்கும் கொடுப்பான்.\nஇருவரது வீட்டு வளவுகளையும் ஒரு கிடுகு வேலி பிரிக்கின்றது. அந்தக் கிடுகு வேலியின் கீழே ஒரு ’பொட்டு’ பிரித்து வைத்திருக்கின்றார்கள். அந்தப் பொட்டிற்குள்ளால் தான் இரண்டு பக்கச் ���ிறுவர்களினதும் நடமாட்டம் இருக்கும். அதேபோல் மேற்புற வேலியில் ஒரு பள்ளம் இருக்கும். அது பெரியவர்களுக்குரியது. அதனூடாக உணவு, மற்றும் பொருடகள் பரிமாற்றம் நடக்கும்\nவிளையாட்டில் பிரச்சினைகள் வரும்போது சுமதியின் மூத்த மகள் யசோதா பேய் பிடித்தது போலக் கத்திக் கொண்டு தனது வீட்டிற்கு ஓடுவாள்.\n“என்னை ஏன் அம்மா கறுப்பாகப் பெத்தனீ” தாயுடன் சண்டை பிடிப்பாள்.\nசுமதியின் மூன்று பிள்ளைகளும் கறுப்பு நிறம் கொண்டவர்கள். கறுப்பெண்டால் கறுப்பு. கன்னங்கரிய கறுப்பு.\nஎன்ன பிரச்சினை என்றாலும் கறுப்புத்தான் முன்னுக்கு துருத்திக் கொண்டு நிற்கும். இது குழந்தைகள் வளர வளர அதிகரிக்கத் தொடங்கியது. கறுப்பு என்ற இருள் வளர்ந்தது.\nஆராதனா தான் வெள்ளை என்று ஒருபோதும் பெருமை கொள்வதில்லை. அது தானாக வந்தது. அதற்காக அவள் என்ன செய்யமுடியும்\nபடிக்கும் பாடங்களில் புள்ளிகள் குறைந்தாலும் ‘என்னை ஏன் கறுப்பாகப் பெத்தனி’ என்றுதான் யசோதா கத்துவாள். அவளின் அந்தச் சத்தம் ஆந்தை அலறுவது போல சுற்றுப்புறத்தில் ஒலிக்கும்.\nபிள்ளைகளுக்கிடையே சண்டை வந்துவிட்டால், அந்தப் பொட்டு அடைக்கப்படும். அனேகமாக யசோதா தான் அதை பலகை கொண்டு அடைத்து விடுவாள்.\n|கோவம் கோவம் கோவம். கண்ணைக் கட்டிக் கோவம், செத்தாலும் பாவம். பாம்பு வந்து கொத்தும்.| இந்தக் கோசத்தை அவர்கள் சொல்லிக் கொள்வார்கள். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னர் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். அதே போல சில நாட்களின் பின்னர் பொட்டின் அடைப்பு நீக்கப்படும். பின்னர் அங்காலே இருந்து ஒரு கை நீளும். பின்பு இங்காலும் இருந்து ஒரு கை நீளும். பின்னர் அடுத்த தடவை பொட்டு அடைக்கப்படும் வரை ஒரே கொண்டாட்டம்தான்.\nகாலம் நகர்கின்றது. எல்லோரும் வளர்ந்து பெரியவர்கள் ஆகின்றனர்.\nகுமரேசன் வெளிநாட்டு வேலை. சிவகாமி தனித்து விடப்பட்டவள் போல் உணர்ந்தாள். அவள் ஐந்து ஆண் சகோதரகளுடன் கூடப்பிறந்தவள். அவர்கள் குடும்பத்தில் இருக்கும்வரை ராசாத்தி மாதிரி. பல்லக்கில் தூக்கித் திரிந்தவர்கள், இறக்கி வைக்க வேண்டிய நேரம் வந்ததும் பாழும்வீட்டில் இறக்கி வைத்துவிட்டனர். அவள் விதி.\nஇடையிடையே அவளின் சகோதரர்கள் வந்து போவார்கள். ஏதாவது கொண்டு வந்து கொடுப்பார்கள். அந்தக் காலங்கள் மகிழ்ச்சிகரமானவை.\nசு���்றிவர இருக்கும் குமரேசனின் உறவினர்கள் சிவகாமியின் சொத்துப்பத்துகளைப் பிடுங்கிக் கொள்வார்கள். அவள் ஒரு ஏமாளி. என்னதான் படித்திருந்தாலும், ஆர் என்ன கேட்டாலும் குடுத்துவிடுவாள். கணவன் காசு அனுப்பும் தினங்களில் உறவினர்கள் வட்டமிடுவார்கள். காசு கடனாகக் கேட்பார்கள். நகைகளை இரவல் வாங்குவார்கள். கடன், இரவல் என்ற சொற்பதங்களின் அர்த்தம் பின்னர் போய்விடும். சிவகாமி ஆண்டியாகும் மட்டும் உருவிக் கொண்டார்கள். திருப்பிக் கேட்டு அடி விழுந்த சந்தர்ப்பங்களும் உண்டு. குமரேசன் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பும்போது இவற்றைப் பற்றிச் சொன்னால், அவற்றை குமரேசன் காதில் வாங்கிக் கொள்வதில்லை. அவருக்கு அவரின் உறவினர்களே பெரிதாகத் தெரிந்தார்கள்.\nஒருமுறை சிவகாமியின் முத்துச்சங்கிலி மீது அவர்கள் கண்பார்வை விழுந்தது. கலியாண வீடொன்றிற்குப் போய்வருவதற்காக இரவல் வாங்கியிருந்தாள் சுமதி. அந்தச்சங்கிலி குமரேசன் வாங்கிக் கொடுத்தது அல்ல. சிவகாமியின் குடும்பத்தில் அவள் ஒருத்தியே பெண் என்பதால் வழிவழியாக வந்த குடும்பச்சங்கிலியை அவளது பெற்றோர்கள் சிவகாமிக்குக் கொடுத்திருந்தார்கள்.\nவழமையாக ஒருவர் மாறி ஒருவர் என சாவித்திரியின் ஐந்து பெண்களும் போட்டு முடிய, இரண்டொரு மாதங்களில் சங்கிலி வீடு வந்து சேர்ந்துவிடும். இந்தத்தடவை அதைத் திரும்பக் குடுக்காமல் இழுத்தடித்தாள் சுமதி. சிவகாமி சங்கிலி பற்றிக் கேட்டபோது இதோ தந்துவிடுகின்றேன் என்பாள் சுமதி. ஆனால் மூன்றுமாதங்களாகியும் சங்கிலி திரும்பி வரவில்லை. சிவகாமிக்கு ஒரு அவசர தேவை வந்து அதைக் கேட்கப் போனபோது, அப்பிடியொரு சங்கிலியை தான் வாங்கவில்லை என சுமதி சத்தியம் செய்தாள். சிவகாமி நீதி கேட்டு சாவித்திரியின் வீட்டு முற்றத்தில் நின்று சத்தமிடத் தொடங்கினாள். பலத்த வாக்குவாதம் நடந்தது.\nசத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் ஆராதனா. மச்சிமார்கள் எல்லாரும் சிவகாமியின் தலைமயிரைப் பிடித்து இழுக்க, சாவித்திரி சிவகாமியின் கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தார்.\nஅது நடந்தபோது ஆராதனா மிகவும் சிறு வயதினளாக இருந்தாள். அதைப் பார்த்த ஆராதனா பயந்து மிரண்டுபோய், பின்னாலே இருந்த பனை வடலிக்குள் அன்றையநாள் முழுவதும் பதுங்கி இருந்தாள்.\nதனக்���ுப் பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே இப்படி நடந்து கொண்டதையிட்டு சிவகாமி கவலை கொண்டாள். அன்றிரவு முதன்முதலாக அவளுக்கு வலிப்பு நோய் கண்டது. அவர்களே வந்து அவளை வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்றார்கள். அதையே நினைத்து நினைத்து காலப்போக்கில் உருக்குலைந்தாள் சிவகாமி. ஒருநாள் நித்திரையில் இறந்து போய்விட்டார்.\nஇந்தச் சம்பவம் ஆராதனாவின் மனதில் வடுவாகிவிட்டது.\nகுமரேசன் ஆராதனாவின் எதிர்காலம் கருதி, வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு ஊருடன் வந்து இருந்து கொண்டார்.\nவெள்ளைப்பூவைத் தேடி பட்டாம்பூச்சிகள் துரத்தத் தொடங்கின. ஆராதனா எங்காவது தவறிவிடக் கூடும் எனப் பயந்தார் தந்தை. பொருத்தமான வரன் அமையும்போது ஆராதனாவை எங்கையாவது கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என விரும்பினார். மச்சிமார்கள் நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டுக்கொண்டு, ஆராதனாவிற்கு மாப்பிள்ளை தேட களம் இறங்கினார்கள். அவர்களுக்கு ஆராதனாவின் வயதையொத்த பிள்ளைகள் இருந்த போதும் இவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதிலேயே முனைப்பாக இருந்தார்கள். ஆராதனாவில் ’பழகிப் பார்க்கலாம்’ என அவர்கள் முடிவு செய்தார்கள். மச்சிமார் எல்லோரும் ‘வெள்ளைமனம்’ கொண்டவர்கள் என ஆராதனா நம்பினாள்.\nஆராதனா தான் படிக்க வேண்டும் என்று அடம் பிடித்தாள். மச்சிமார் தொடர்ந்து புகையடித்து மந்திரம் ஓதினார்கள். இறுதியில் ஒரு பொறியியலாளனை சுமதி தேர்ந்தெடுத்துக் குடுத்தாள்.\n”இஞ்சினியர் மாப்பிள்ளையடி… அம்மாவும் உன்ரை கலியாணத்தைப் பாக்காமலே போயிட்டா. அப்பாவையாதல் மகிழ்ச்சியாக வைத்திரு.”\nஎல்லாருமாக ஆராதனாவிற்கு போதனைகள் செய்தார்கள். இஞ்சினியர் மாப்பிள்ளையின் படத்தை ரகசியமாகப் பொத்திக் குடுத்தாள் சுமதி. ஆராதனா படத்தை ஒரு கரையில் போட்டுவிட்டு தன் காரியத்தைப் பார்த்தாள்.\n ஆள்தான் கறுப்பு. குணமோ தங்கக் கட்டி. படிப்பிலே படு சுட்டி” என்றாள் சுமதி.\nஆராதனா கடைசியில் மனம் சம்மத்தித்தாள்.\nமாப்பிள்ளை ஸ்ரீதர் தனது நண்பர்களுடன் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார். பரட்டைத் தலை. முன்னே துருத்தி நிற்கும் ‘பேரழகன்’ பற்கள். கன்னங்கரிய உடல்.\nஆராதனா மாப்பிள்ளையை விழுங்கிவிடுவது போலப் பார்த்தாள். அப்பா குமரேசன் ஆராதனாவை அடிக்கடி கடைக்கண்ணால் பார்த்தபடி நின்றார். தன் கையாலாகத் தனத்தை எண்ணிக் கவலை கொண்டார்.\n“நான் நினைத்ததை விட, எனக்கு மணப்பெண் நன்றாக அமைந்துவிட்டாள்” என்று ஸ்ரீதர் நண்பர்களுடன் பெருமை கொள்ளும் பேச்சு ஆராதனாவின் காதில் விழுந்தது.\n”இவரையும் யாரோ ஒரு பெண் திருமணம் செய்யத்தானே வேண்டும். அது ஏன் நானாக இருக்கக்கூடாது” தனக்குத்தானே ஆறுதல் சொல்கின்றாள் ஆராதனா. அவளின் மனம் தாயைப் போன்றது. இலகுவில் பக்குவம் அடைந்துவிடும்.\nஆராதனாவிற்கு அன்றுதான் முதன் முதல் சேலை கட்டிய அனுபவம். அது பெரும் சுமையாக அவளுக்கு இருந்தது. நாள் முழுவதும் சிறுநீர் கழிக்கவில்லை. வியர்வை வேறு ஆறாக வழிந்து கொண்டிருந்தது. ஹோலில் இருந்த ரொயிலற்றுக்குள் விரைந்தாள்.\nஆராதனா போன சற்று நேரத்தில், தனது சேலையைச் சரிசெய்து கொள்வதற்காக சுமதியும் ரொயிலற் பக்கம் சென்றாள்.\n“அம்மா… அம்மா…” என்று கத்தியபடி சுமதியைக் கலைத்துக் கொண்டு யசோதா சென்றாள்.\n ஆராதனாவுக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாமல் எண்ணெய்ச்சட்டிக் கரி மாதிரி” மகிழ்ச்சி ததும்பக் கேட்டாள் யசோதா.\n“கரிக்குருவியின்ரை சாபம் பலிக்க வேணுமெண்டு, நான் தானே அவளுக்கு அப்பிடியொரு கறுப்பு மாப்பிள்ளையைக் கட்டிக் குடுத்தனான்” சிரித்தபடி சொன்னாள் சுமதி.\n’கரிக்குருவியின்ரை சாபம்’ என்று தன்னைத்தான் அம்மா சொல்கின்றாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத யசோதா,\n“அம்மா… எனக்கு வெள்ளை மாப்பிள்ளை, அதுவும் டொக்ரர் மாப்பிள்ளைதான் வேணும்” என்றாள்.\n” என்றாள் உதட்டுக்குள் சிரித்தபடியே சுமதி.\n”இனிப்பாரன்... கலியாணம் முடிந்த கையோடை நியமம் தவறாது அடுக்கடுக்காக கரிக்குஞ்சுகளைப் பெத்தெடுக்கப் போறாள் ஆராதனா” ஒருவர் கையை ஒருவர் தட்டி மகிழ்ச்சி கொண்டார்கள் அம்மாவும் பிள்ளையும்.\nஇந்த உரையாடலைக் கேட்டுத் திடுக்கிட்டு ரொயிலற்றுக்குள் சிலையாக நின்றாள் ஆராதனா. அம்மாவை ஒருகணம் நினைத்துக் கொண்டாள்.\n”அம்மா… என்னை ஏன் வெள்ளையாகப் பெத்தனி” ஆராதனாவின் மனம் அழுதது.\nஅவன் விதி – சிறுகதை\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போ...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ந...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2017/01/blog-post_86.html", "date_download": "2019-01-19T05:20:36Z", "digest": "sha1:ZTIDP3TT46MXHVN5PAMIRAJDR6JNQH2D", "length": 7419, "nlines": 57, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: சத்தியத்தை முறித்து விட்டால் அதற்கான பரிகாரம் என்ன?", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nசத்தியத்தை முறித்து விட்டால் அதற்கான பரிகாரம் என்ன\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -412\nசத்தியத்தின் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை - பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை ஒருவன் பெற்றிருக்காவிட்டால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும்பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகின்றான்.\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலை���ாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1744-2018-06-12-04-08-23", "date_download": "2019-01-19T04:28:55Z", "digest": "sha1:4API47NDXKCLAGYC3FQFOKNSZKOQWUK3", "length": 13883, "nlines": 73, "source_domain": "www.kilakkunews.com", "title": "தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய புதிய நிருவாக சபைத் தெரிவு - kilakkunews.com", "raw_content": "\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய புதிய நிருவாக சபைத் தெரிவு\nதாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய விஷேட தேசமகா சபைக் கூட்டம் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கடந்த நிருவாகம் தெரிவு செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கடந்த நிலையில் புதிய நிருவாக சபைத்தெரிவும் இடம்பெற்றது.\nபுதிய தலைவராக கன்னன்குடாவைச் சேர்ந்த மு.அருணன், செயலாளராக மீண்டும் முனைக்காட்டினைச் சேர்ந்த பொ.டிமலேஸ்வரன், பொருளாளராக கொக்கட்டிச்சோலையினைச் சேர்ந்த பீ.நீதிதேவன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர் உற்சவம் - பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஇலங்கையில் ஈச்சரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திரத்தேரோட்டம் நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.\nகொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களின் குதூகல விளையாட்டு நிகழ்வுகள்\nகொக்கட்டிச்சோலை ஈஸ்வரா பாலர் பாடசாலை மாணவர்களின் குதூகல விளையாட்டு நிகழ்வுகள் கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலய குமரகுரு விளையாட்டு மைதானத்தில் நேற்று (31) மாலை இடம்பெற்றன. இங்கு நிறக்கொடி தெரிதல், பழம் பொறுக்குதல், சாக்கு ஓட்டம், ப���த்தலில் நீர் நிரப்புதல் போன்ற போட்டி நிகழ்வுகளும், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதன் போது, போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.\nமாடுகளை கடத்தியவர் மிருக வதைச் சட்டத்தின் கீழ் கைது; கொக்கட்டிச்சோலையில் சம்பவம்\nசட்டவிரோதமான முறையில் காயமடைந்த மாடுகளை கடத்தியவரை மிருகவதைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர பண்டார தெரிவித்துள்ளார். இச்சந்தேகநபர் கொக்கட்டிச் சோலையிலிருந்து மூன்று மாடுகளை காத்தான்குடிக்கு ஏற்றிவந்த போதே நேற்று (திங்கட்கிழமை) இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தி���ம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://books.dinamalar.com/details.asp?id=24842", "date_download": "2019-01-19T05:00:17Z", "digest": "sha1:4JIEJG7ON7IUSTPUB2HA7Z6SC2ZZX2NJ", "length": 16578, "nlines": 248, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி\nபுகழ்க் கம்பன் தந்த இராம���யண காவியம்\nசீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்\nஅருள் தரும் ஆலய தரிசனம்\nசகல காரிய சித்தி தரும் திருவிளக்கு பூஜை\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nகுறள் காட்டும் விலங்கு பறவைகள்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nஉனக்கும் ஓர் இடம் உண்டு\nமதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nமணல் வெளியில் சில மயிலிறகுகள்\nவெற்றித் திருமகன் நூல் வரிசை\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nமுகப்பு » பொது » வான்காரி மாத்தாய்\nஆசிரியர் : பேராசிரியர் ச.வின்சென்ட்\nஸ்டீபன் ஹாக்கிங், ப்ராய்ட் வரிசையில் கென்ய நாட்டு சுற்றுச்சூழல் போராளி வான்காரி மாத்தாய் குறித்து தன் அடுத்த மொழி பெயர்ப்பு நுாலை தந்துள்ளார் பேராசிரியர் ச.வின்சென்ட்.\n‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என இப்போது குரல் எழும் நிலையில் நாற்��து ஆண்டுகளுக்கு முன், ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என குரல் கொடுத்து அதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கென்யாவை சேர்ந்த வான்காரி மாத்தாய்.\nஅதுமட்டுமின்றி பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தவர். பசுமை பகுதி இயக்கத்தை துவக்கி, உலகளவில் மரம் வளர்க்க வேண்டும் என குரல் கொடுத்தவர்.\nஅவரது சேவையை பாராட்டி, 2004ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n‘அன்பவுண்ட் ஏ மெமியர்’ என தன் வரலாறை அவர், 2006ல் வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததை அழகு தமிழில் அனைவரும் புரியும் வகையில் படிக்க, அலுப்பு தட்டாத வகையில் நுாலாசிரியர் தந்திருப்பது அருமை.\nஅவரது பிறப்பு, படிப்பு, மரம் நடுதலில் இறங்கியது, குடும்ப வாழ்க்கை, சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்திற்காக போராடியது என, 12 தலைப்புகளில் தந்திருக்கிறார். கால்\nநடைகளின் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு மேற்கொண்ட வான்காரி மாத்தாய், சுற்றுச்சூழல் பாதிப்பு அனைத்து பிரச்னைக்கும் காரணம்; சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மரங்கள் அழிக்கப்படுவதே என, 1971ல் தெரிந்து கொண்டார்.\nஇதற்காக பசுமை பகுதி இயக்கத்தை துவக்கி கென்யா மட்டுமின்றி, உலக நாடுகளில் மரம் வளர்ப்பை ஊக்குவித்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.\nஅரசியல் களத்தில் இறங்கி வெற்றி பெற்று, நோபல் பரிசு அவரை தேடி வந்தது வரையிலான வரலாறு, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/functions/67579-vazhum-bharathi-award-given-to-isaikkavi-ramanan.html", "date_download": "2019-01-19T04:19:38Z", "digest": "sha1:JS5KZYFWUUASPVE3LFQNHG72EA76DQ3B", "length": 16965, "nlines": 251, "source_domain": "dhinasari.com", "title": "இசைக்கவி ரமணனுக்கு ‘வாழும் பாரதி’ விருது! வழங்கியது மஸ்கட் திருக்குறள் பாசறை! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு இலக்கியம் இசைக்கவி ரமணனுக்கு ‘வாழும் பாரதி’ விருது வழங்கியது மஸ்கட் திருக்குறள் பாசறை\nஇசைக்கவி ரமணனுக்கு ‘வாழும் பாரதி’ விருது வழங்கியது மஸ்கட் திருக்குறள் பாசறை\nஇசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது – திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.\n‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மஸ்கட் தமிழர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையல்ல.\nஎழுந்து போக மனமில்லாமல், இன்னும் கொஞ்சம் தொடராதா என்ற கேள்விதான் நிகழ்ச்சியின் வெற்றி.\nமஸ்கட் மக்களுக்கு இசைக்கவி அண்ணா அவர்கள் பாரதி யார் எனும் நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பரிச்சயம் ஆகி இருந்தாலும், இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கும், மக்களுக்குமான உறவு இன்னும் பலப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.\n எனும் நாடகத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மஸ்கட் மீண்டு வரவில்லை என்பதை, ஒவ்வொரு தமிழரும் அவருடனான உரையாடல்களில் நன்றியோடு பகிர்ந்து கொண்டனர்.\n‘இலக்கியமும் திரையிசையும்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருக்குறள் பாசறை அமைப்பு, ‘வாழும் பாரதி’ எனும் விருதினை ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு அளித்து தனது அன்பை அவருக்குக் காணிக்கையாக்கியது.\nதாய்த் தமிழகத்தில், அன்னாரை ‘வாழும் பாரதி’ எனத் தமிழ்ச் சான்றோர்கள் கொண்டாடினாலும், அதையே விருதாக வழங்கி,\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\nபாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விருதை திருக்குறள் பாசறை வழங்கியது மிகவும் பொருத்தமே\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான மக்கள் முன்னிலையில்,\nதிருவாளர் குமார் மகாதேவன், இயக்குனர், ஓமான் சபூர்ஜி கம்பெனி அவர்கள்\n‘வாழும் பாரதி’ என்ற விருதையும், பத்திரத்தையும்\nஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வழங்கிச்\nநிகழ்ச்சி அமைப்பாளர் மற்றும் திருக்குறள் பாசறை நிறுவனர் கவி. சுரேஜமீ அவர்கள் முன்னிலையில், பாரதி யார் எனும் நாடகத்தில் மஸ்கட்டிலிருந்து தங்கள் பங்களிப்பைச் செய்த அனைத்து நடிகர், நடிகையர், குழந்தைகள் சேர்ந்திருக்க, அன்னாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.\nஇரண்டு நாட்கள் நிகழ்வும் இனிதே நிறைவேற, இன்பக் கனவுகளுடனும், இனி எப்போது வருவார் எனும் கேள்வியுடனும், மஸ்கட் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.\nஇந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த திருவாளர் சுரேஷ் மற்றும் சேகர் மற்றும் நிகழ்ச்சியின் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணித்த அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் திருக்குறள் பாசறை தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு,\nஐயா இசைக்கவி ரமணன் அவர்கள் இன்னும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறது\nமுந்தைய செய்திஒன்றரை மணி நேரம்… விட்டு விளாசிய நரேந்திர மோடி காங்கிரஸ் என்ற அழிவு சக்தியை தோலுரித்துக் காட்டி காட்டமான பேச்சு\nஅடுத்த செய்திராமேஸ்வரத்தில் புயலில் அழிந்த தீர்த்தக் கட்டங்கள் புதுப்பிப்பு 30 புனித தீர்த்தங்களை பக்தர்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார் ஆளுநர்\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/women-tries-to-put-petrol-for-an-electric-battery-car-video-goes-viral.html", "date_download": "2019-01-19T04:50:14Z", "digest": "sha1:G6CTIDGT7NYBFQYSMJYDJPQFXTK3CA5I", "length": 7442, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Women tries to put petrol for an electric battery car video goes viral | தமிழ�� News", "raw_content": "\n‘இதென்னடா காருக்கு வந்த சோதனை’.. பெட்ரோல் பங்கில் பெண் செய்த வைரல் காரியம்\nஅமெரிக்காவில், பெண் ஒருவர் எலக்ட்ரிக் கார் ஒன்றுக்கு பெட்ரோல் போட முயற்சித்து டோஸ் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்ரோல்- டீசல் என வண்டிகளில் நிரப்பிக்கொண்டு சூழலும் புகை மண்டலத்தையும் மாசு மண்டலத்தையும் உருவாக்க விரும்பாத மேற்கத்திய நாடுகளில், மெதுமெதுவாக எலக்ட்ரிக் கார்களில் தொடங்கி, ஆளே இல்லாத தானியங்கி கார்கள் வரை களமிறக்கப்பட்டுள்ளன.\nஆனால் நம்மூர் பெட்ரோல் பங்குகளில் ஆட்கள் நிற்பதுபோல், அங்கு எலக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கு ஆட்கள் நிற்க மாட்டார்கள். அப்படித்தான், டெஸ்லா என்கிற புதிய வகை எலக்ட்ரிக் காரை பெட்ரோல் பங்குக்கு எடுத்துச் சென்று, மின்சாரத்திற்கு பதில் பெட்ரோலை பாய்ச்ச முயற்சித்திருக்கிறார் ஒரு பெண்மணி.\nமுன்னதாக எவ்வளவுக்கு பெட்ரோல் போட வேண்டும் என தன் கார்டினை அங்கிருக்கும் ஸ்வைப்பரில் தேய்த்துவிட்டு அதில் குறிப்பிடுகிறார். பின்னர் பெட்ரோல் பம்பினை எடுத்து, தான் ஓட்டிவந்திருந்த எலக்ட்ரிக் காரில் பெட்ரோல் போடும் இடத்தைத் தேடியுள்ளார். ஆனால் காரின் ஓரிடத்தில் சார்ஜிங் போர்டு என்று இருந்ததை பார்த்தும் கூட அந்த பெண் யோசிக்கவில்லை.\nஅந்த பெண் செய்துகொண்டிருந்த இந்த சேட்டைகளை அடுத்தடுத்து பின்னால் வந்து நின்ற கார் காரர்கள் அமைதியாக நின்று கமுக்கமாக சிரித்தபடி வேடிக்கை பார்த்துள்ளனர். பின்னர் ஒருவர், அந்த பெண்ணிடம் சென்று நிலையை விளக்கிக் கூறத்தொடங்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசாக்ஸை நுகர்ந்து பார்த்தவருக்கு நேர்ந்த கொடூர கதி.. அப்படி என்ன நடந்தது\n‘அதுக்கு மொதல்ல நீங்க பேட்டிங் பண்ணனும் பெரிய தல’.. வார்த்தைகளால் மோதிய கேப்டன்கள்\n‘கேட்சுகளை கச்சிதமாக கவ்வுகிறீர்கள் போங்கள்’.. வைரலாகும் கோலி கேட்ச்\nஉணவிட்டவர் குணமாகும்வரை, மருத்துவமனை வாசலில் ஏக்கத்தோடு நிற்கும் தெருநாய்கள்\n‘மனுஷங்கள சாப்பிட்டு போர் அடிக்குது’.. ஹேண்ட்பேகில் மனித கை, கால்களுடன் சுற்றிய நபர்\nவரப்போகும் மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் ‘இப்படி ஒரு வார்த்தை’யை அனுப்பியதால் 6 மாத சிறை\n5 வயது சிறுவனின் நாக்கை வெட்டிய பெண் மீது பெற்றோர்கள் புகார்\nவா���ிக்கையாளர் ஆர்டர் பண்ணும் உணவு வழியில் படும் பாட்டை பாருங்கள்.. வைரல் வீடியோ\n‘சொல்லிப் பாரு’.. ஊர் பஞ்சாயத்தில் மூன்றாவது முறை தலாக் சொன்னதும், கணவரை வெளுத்து வாங்கிய மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/06/8.html", "date_download": "2019-01-19T03:49:00Z", "digest": "sha1:EEJ3VSA2DMW4Z7Q2MV22YAHH5JOATCTZ", "length": 8881, "nlines": 93, "source_domain": "www.manavarulagam.net", "title": "அதிபர்களின் சேவைக்காலத்தை 8 வருடங்களுக்கு குறைக்க தீர்மானம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / Sri Lanka / அதிபர்களின் சேவைக்காலத்தை 8 வருடங்களுக்கு குறைக்க தீர்மானம்..\nஅதிபர்களின் சேவைக்காலத்தை 8 வருடங்களுக்கு குறைக்க தீர்மானம்..\nதேசிய பாடசாலைகளில் சேவையாற்றும் அதிபர்களின் சேவைக்காலத்தை 8 வருடங்களாக குறைக்க கல்விச் சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஇதுவரையில் குறித்த கால எல்லை 10 ஆண்டுகளாக இருந்த நிலையில், அதனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.\nஇதேநேரம், கல்வி நிர்வாக சேவையின் ஏனைய அனைத்து அதிகாரிகளும் 6 வருடங்களுக்கு மாத்திரமே ஒரு இடத்தில் சேவையாற்ற முடியும் என்ற கொள்கைக்கு அனுமதி பெறப்பட உள்ளதாக கல்விச் சேவைகள் குழு தெரிவித்துள்ளது.\nஅவர்களின் சேவைக்காலம் தொடர்பில் இதுவரை தெளிவான கொள்கை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என கல்விச் சேவைகள் குழு சுட்டிப்பதாட்டியுள்ளது.\nஇதேநேரம், கல்வி நிர்வாக சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும், தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்காக மட்டுமல்லாது கல்விச் சேவையின் அந்த தரத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், இடமாற்றம் வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nஇது குறித்து கல்விச் சேவைகள் குழு கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதற்கமைய, 250இற்கும் அதிகமான பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகவும் கல்வி சேவைகள் குழு குறிப்பிட்டுள்ளது.\nஅதிபர்களின் சேவைக்காலத்தை 8 வருடங்களுக்கு குறைக்க தீர்மானம்..\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்��தற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Gfoehl+at.php", "date_download": "2019-01-19T04:17:46Z", "digest": "sha1:LICH5CEX7WQH7ATWCH74CVSN4CD4EVNN", "length": 4423, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Gföhl (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Gföhl\nபகுதி குறியீடு: 2716 (+43 2716)\nபகுதி குறியீடு Gföhl (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 2716 என்பது Gföhlக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Gföhl என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Gföhl உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2716 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Gföhl உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2716-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2716-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/144319-tamilnadu-government-introduces-new-uniform-for-government-hospital-nurses.html", "date_download": "2019-01-19T04:01:38Z", "digest": "sha1:BJPS55TZ3NR7BT3NAQYJLD7R6J3LGNYT", "length": 21612, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்! | Tamilnadu government introduces new uniform for government hospital nurses", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (10/12/2018)\nஅரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ' தமிழகத்தில் இதுவரை 9533 செவிலியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சீருடையை மாற்ற வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் தலைமையில் 9 நபர் அடங்கிய குழுவினர் சீருடைகளில் மாற்றம் செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்தனர். இந்த உத்தரவு விரைவில் நடைமுறைக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிய சீருடையானது மு���ல்நிலை செவிலியக் கண்காணிப்பாளர்களுக்கு பிஸ்தா பச்சை நிற புடவை, கைப்பகுதியில் தங்க நிற பட்டன்களுடன் செவிலியர்கள் இலச்சினை மற்றும் 2 பாக்கெட்டுகள் கொண்ட வெள்ளை நிற ஓவர் கோட், வெள்ளை நிற காலணி மற்றும் காலுறை கொண்டதாக இருக்கும். இரண்டாம் நிலை செவிலியக் கண்காணிப்பாளர்களுக்கு இளஞ்சிவப்பு நிற புடவை, 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களுக்கு வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத் தொப்பி, இலச்சினை பதித்த வெள்ளை நிற அரைக்கை சுடிதார்- பேண்ட் மற்றும் இரண்டு பாக்கெட்டுகள் கொண்ட ஓவர் கோட், வெள்ளை நிற தோல் காலணி, காலுறை.\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nமுதல்நிலை ஆண் செவிலியக் கண்காணிப்பாளகளுக்கு நீல நிற (நேவி புளூ) பேண்ட், பிஸ்தா பச்சை நிற முழுக்கை சட்டை, கைகளின் அடிப்பகுதியில் தங்கநிற பட்டன்கள்,\nஇலச்சினையுடன் தங்கநிற பெயர்ப் பட்டை பொருத்திய 2 பாக்கெட்டுகள் கொண்ட வெள்ளை நிற ஓவர் கோட், கறுப்பு நிற காலுறை மற்றும் காலணி, இரண்டாம் நிலை செவிலியக் கண்காணிப்பாளர்களுக்கு நீலநிற (நேவி புளூ) பேண்ட் மற்றும் இளஞ்சிவப்பு நிற முழுக்கை சட்டை, கைகளின் அடிப்பகுதியில் தங்கநிற பட்டன்கள், இலச்சினையுடன் தங்கநிற பெயர்ப் பட்டை பொருத்திய 2 பாக்கெட்டுகள் கொண்ட வெள்ளை நிற ஓவர் கோட், கறுப்பு நிற காலுறை மற்றும் காலணி. 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியர்களுக்கு வெள்ளை நிற பேண்ட் மற்றும் அரைக்கை சட்டை, இலச்சினை, தங்கநிற காந்தத்துடன் கூடிய பெயர்ப்பட்டை பொருத்திய 2 பாக்கெட்டுகள் கொண்ட ஓவர்கோட், காலுறையுடன் கூடிய கறுப்பு நிற காலணிஅளிக்கப்பட உள்ளது. இது தவிர பிற பிரிவு செவிலியர்களுக்குத் தனியாக நிறம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து செவிலியர் சங்கத் தலைவி வளர்மதி கூறுகையில், \"செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.\nகுளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளிப்பிடிக்காமல் இருக்க... சித்த மருத்துவர் டிப்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரட��யாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/03/blog-post_55.html", "date_download": "2019-01-19T05:18:36Z", "digest": "sha1:XCH7HDDFKPMY62FDWXPE2EQYFXLRL6SX", "length": 8327, "nlines": 57, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: வேதத்தையுடையவர்களை மூன்று இறைவன் கொள்கையை விட்டு விலகி பரிசுத்தமாக்க அழைக்கும் திருக்குர்ஆன்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nவேதத்தையுடையவர்களை மூன்று இறைவன் கொள்கையை விட்டு விலகி பரிசுத்தமாக்க அழைக்கும் திருக்குர்ஆன்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் - 91\n நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல் மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான். இன்னும் (''குன்'' ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான். (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான். ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள். இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள். (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/03/blog-post_99.html", "date_download": "2019-01-19T05:24:54Z", "digest": "sha1:CZPBG4EYR7LGAOSCVARVK3W6N22UO57R", "length": 7097, "nlines": 57, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: இறைதூதர்களை விசுவாசம்கொண்டு, வேற்றுமை பாராட்டாதிருத்தல்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஇறைதூதர்களை விசுவாசம்கொண்டு, வேற்றுமை பாராட்டாதிருத்தல்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -103\n\"அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம். நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்\" என்று (நபியே\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவு���், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1200-2018-05-14-12-25-08", "date_download": "2019-01-19T04:16:40Z", "digest": "sha1:NTJZFYXM23FBBJ5PNO2W6XEGSQAKFU7Z", "length": 13398, "nlines": 76, "source_domain": "www.kilakkunews.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் கடல் உணவுகளிற்கு பெரும் தட்டுப்பாடு - kilakkunews.com", "raw_content": "\nஅம்பாறை மாவட்டத்தில் கடல் உணவுகளிற்கு பெரும் தட்டுப்பாடு\nஅம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேசத்தில் கடல் மீனுக்கு என்றுமில்லாதவாறு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அம்பாறை மாவட்ட சந்தைகளில் மீனின் விலை அதிகரித்துள்ளது.\nஒரு கிலோ பாரைமீன் 1400 ருபாவுக்கும், கிளவல்லா மீன்1200 ருபாவுக்கும், வளையாமீன் 1000 ருபாவுக்கும் அதிகரித்துள்ளது. முன்னர் முறையே 1000ருபா, 800ருபா, 600ருபா என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீன்களின் விலை அதிகரித்துள்ளது.\nசிறிய மீன் வகைகளான சூடை மீன் கிலோ 600 ருபாவுக்கும், சாளை போன்ற மீன்கள் 400 ருபாவுக்கும் விற்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் மீன்களின் விலை அதிகரிப்பிற்கான காரணம் தொடர்பில் கேட்டபோது மீனுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவுகின்றது என்றும் அதற்குக்காரணம் கடலில் சமகாலத்தில் போதுமான மீன்கள் பிடிபடுவதில்லையெனவும் மீனவர்கள் கூறுகின்றனர்.\nஇதேவேளை இறால் நண்டின் விலைகள் கூட 1000 ருபாவுக்கும் மேலாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅம்பாறை மாவட்ட சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு\nகிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் சிறந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு\nஅம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய கொடியேற்றம்\nஅம்பாறை மாநகரில் மூர்த்தி-தலம் தீர்த்தம் ஆகிய மகத்துவங்களோடு கோயில் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொட���யேற்றம் 07.09.2015 அன்று சிறப்பாக இடம்பெற்றது.\nஅம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 4ஆம் நாள் நிகழ்வுகள்\nஅம்பாறை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 07 ஆம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி நான்காம் நாளான நேற்று (11) தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி வீதியுலா சிறப்பாக இடம்பெற்று வருவதனை படங்களில் காணலாம்.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான ச��லைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1428-2018-05-27-03-12-31", "date_download": "2019-01-19T03:47:53Z", "digest": "sha1:F3NLGLDPV5GDVBZZID332JEYWGSOOUYV", "length": 16506, "nlines": 76, "source_domain": "www.kilakkunews.com", "title": "தோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும் -அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி - kilakkunews.com", "raw_content": "\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும் -அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். தோப்பூர் பிரதேச முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில்\nதிங்கள்கிழமை தோப்பூர் உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,\nநாடு முழுவதும் பல பகுதிகளில் இவ்வாறான தனி பிரதேச செயலகம் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறான புதிய பிரதேச செயலகங்கள் அமைக்க முன் எல்லைநிர்ணயம் போன்ற பல விடயங்கள் செய்யப்பட வேண்டும். கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் முறையற்ற எல்லை நிர்ணயங்கள் செய்யப்பட்டுள்ளன. அவைகளை நாங்கள் திருத்தி கொண்டு வருகிறோம்.\nதோப்பூர் பிரதேச செயலகம் அமைப்பது தொடர்பான ஆவணனங்கள் அனைத்ததும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகாரூபால் என்னிடம் கடந்த வருடம் சமர்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தனி பிரதேச செயலகமாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அதுவரை இந்த உப பிரதேச செயலகத்தின் மூலம் சேவைகளை பெற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவு இடுகிறேன் என கூறினார்.\nதிருகோணமலைக்கு பிரதேச செயலக கட்டிடங்களின் திறப்பு விழாவுக்கு வந்திருந்த அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்த வேண்டுகோளுக்கினங்க இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது\nதிருகோணமலையில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கத் திட்டம்\nதிருகோணமலை மாவட்டத்தில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24 பழமரக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார். இதன் பிரகாரம், ஒரு பழமரக் கிராமத்திற்கு 900 பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தீர்த்தம் திருவிழா வெள்ளிக்கிழமை 2018.03.30 காலை நடைபெற்றது. அம்பாள் புராதன சிங்க வாகனத்தில் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி வீதி வழியாக உயர்ந்தபாடு சமுத்திரம் கடற்கரைக்கு சென்று தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டார். அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 2018.3.20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்மாகி தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்தது.\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணம��ை துறைமுகப் பகுதியில் மூழ்கிய கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர் . 75 வருடங்களின் பின்னர், இந்த கப்பல் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் மீட்டெடுக்க முடிந்தது. 138 அடி நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பலாக 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி வெள்ளளோட்டம் விடப்பட்டது.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டு��்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1755-2018-06-13-01-19-39", "date_download": "2019-01-19T03:54:32Z", "digest": "sha1:XH4FOMDMRLOKMZVNWJIF5TEQAJBREWOM", "length": 12511, "nlines": 73, "source_domain": "www.kilakkunews.com", "title": "புன்னச்சோலை பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம் - kilakkunews.com", "raw_content": "\nபுன்னச்சோலை பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பம்\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான மட்டக்களப்பு புன்னச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று மாலை நடைபெற்ற திருக்கதவு திறத்தல் வைபவத்துடன் அம்பாள் எழுந்தருளப் பண்ணலுடன் பெருவிழா ஆரம்பம��னது.\nஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட அபிஷேக அலங்கார பூசைகள் ஆலயத்தில் நடைபெறும் .ஆலய உற்சவத்தின் கல்யாணக் கால் வெட்டும் சடங்கு எதிர் வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்று வழமையான வீதியூடாக அம்பாள் வீதி வலம் வரும் நிகழ்வு இடம்பெறும் .\nமட்டக்களப்பு புன்னச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் தீ மிதிப்பு வைபவம் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்று தொடர்ந்து பலிகருமப் பூஜைகளுடன் அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவம் நிறைவுபெறும்.\nபுன்னச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தீ மிதிப்பு வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமான மட்டக்களப்பு புன்னச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கதவு திறத்தல்\nபுன்னச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயையும் மகனையும் காணவில்லை\nமட்டக்களப்பு புன்னச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும், மகனும் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/2.html", "date_download": "2019-01-19T05:16:57Z", "digest": "sha1:S375O5GOTD7OS2BR2QXFSWSMDXG25C7V", "length": 5252, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி- மறுபடியும் இப்படி ஒரு தகவலா? - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Cinema /ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி- மறுபடியும் இப்படி ஒரு தகவலா\nரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி- மறுபடியும் இப்படி ஒரு தகவலா\nரஜினி நடிப்பில் 2.0, காலா என்ற இரண்டு பிரம்மாண்ட படங்கள் வெளியாக இருக்கிறது. முதலில் 2.0 படம் தான் வெளியாகும் என ரஜினியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.\nபடம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்ப்பார்த்தால் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக படம் ஏப்ரலில் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் கூறப்பட்டது.\nதுபாயில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றதை தொடர்ந்து நம்பவர் 22ம் தேதி ஹைதராபாத்தில் டீஸர் ரிலீஸ் மற்றும் டிசம்பர் 12ம் தேதி சென்னையில் டிரைலர் வெளியீடு என்று கூறப்பட்டது. ஆனால் படத்தில் சில VFX வேலைகள் இன்னும் மீதம் இருப்பதால் இந்த டீஸர், டிரைலர் ரிலீஸ் பிளான் தள்ளிப்போய்யுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.\nஇந்த தகவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை அளித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42908", "date_download": "2019-01-19T04:33:38Z", "digest": "sha1:A53BWG3CC63MU6TDM5EKYIY2VIRLPO45", "length": 12653, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸாரின் அசமந்த போக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலை. சமூகம் கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்ப��ற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபொலிஸாரின் அசமந்த போக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலை. சமூகம் கவனயீர்ப்பு போராட்டம்\nபொலிஸாரின் அசமந்த போக்கை கண்டித்து தென்கிழக்குப் பல்கலை. சமூகம் கவனயீர்ப்பு போராட்டம்\nதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துவதில், பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்து பல்கலைக்கழக சமூத்தினால் இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.\nபல்கலைக்கழக நுழைவாயில் முன்பாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nதென்கிழக்குப் பல்கலைக்ககழக நிருவாகக் கட்டடிடத் தொகுதியை ஆக்கிரமித்து பல்கலைக்கழகத்தின் நிருவாக செயற்பாட்டிற்கு தடையாக இருந்துவரும் மாணவர்களுக்கெதிராக பல்வேறுபட்ட சட்ட நடவடிக்கைகள் பல்கலைக்கழக நிருவாகத்தினால் எடுக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் பொலிஸார் அசமந்தமாக இருந்து வருவதனைக் கண்டித்தே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடம் மற்றும் பொறியல் பீடம் ஆகிய பீடங்களைச் சேர்ந்த மாணவர்களை வெளியேற்றியதைக் கண்டித்தும், அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பல்கலைக் கழகத்தின் நிருவாகக் கட்டடத் தொகுதியை ஆக்கிரமித்து கடந்த 12 ஆம்திகதி முதல் 10 நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றனர்.\nஇதனை தடுக்கும் வகையில் பல்கலைக்கழக நிருவாகம் பொலிஸ் நிலைய��் சென்று முறைப்பாடு தெரிவித்தனர். இதனையடுத்து பொலிஸார் நீதிமன்ற தடைஉத்தரவைப்பெற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு எத்தனித்த போதும் மாணவர்கள் அதனையும் எதிர்த்து தொடா்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதென்கிழக்குப் பல்கலைக்கழகம் கவனயீர்ப்பு போராட்டம்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/83553-director-vetrimaaran-reveals-the-secret-of-his-success.html", "date_download": "2019-01-19T04:35:14Z", "digest": "sha1:FECPA7BDUYWBMZEIJDVQ75XK5ZQAOXLG", "length": 25865, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சினிமா எடுக்க அடிப்படைத் தேவை இதுதான்!” - வெற்றி மாறனின் ரகசியம் | Director Vetrimaaran reveals the secret of his success", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:23 (14/03/2017)\n“சினிமா எடுக்க அடிப்படைத் தேவை இதுதான்” - வெற்றி மாறனின் ரகசியம்\n'வாசகம் பிலிம் ஸ்கூல்' என்ற சினிமா பயிற்சிப் பள்ளி ஞாயிறன்று சாலிகிராமத்தில் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு இயக்குநர் அகத்தியன், இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், 'ஆடுகளம்' நரேன் என பலரும் கலந்துகொண்டனர். குத்துவிளக்கு ஏற்றி இந்த பயிற்சிப் பள்ளியை தொடங்கி வைத்த வெற்றிமாறன், தன் குரு பாலுமகேந்திராவிடம் சினிமா கற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.\n\"கிரியேட்டிவ் ஆர்ட்டை கற்றுத் தருவது ரொம்ப கஷ்டமான விஷயம். இதுக்கு இலக்கண வரையறை ரொம்பக் குறைவு. இதை வெறும் தியரிக்குள்ள அடக்கிவிட முடியாது. என்ன செய்யணும் என்பதை வேணும்னா கற்றுக்கொள்ளலாம். சில மாஸ்டர்ஸ் நம்ம வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுடுவாங்க. பாலுமகேந்திரா சார் மாதிரி. நீங்க பாலுமகேந்திரா சார் கூட ஒரு வருஷம் இருந்தீங்கன்னா உங்க வாழ்க்கையை மாத்திடுவார். அதுவே அஞ்சு வருஷம் இருந்தீங்கன்னா... உங்களை அவராகவே மாத்திடுவார். எண்ணங்கள், சிந்தனை, நடை, உடைனு எல்லாமே... (தன் உடையை காட்டி) இது கூட அவர்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டதுதான். இந்த மாதிரி நிறைய விஷயங்களை அவர் கொடுத்துட்டே இருப்பார். அவருடைய தாக்கத்துல இருந்து யாரும் மீளவே முடியாது. அவருடைய நிழலுக்கு கீழே தான் இன்னமும் நாங்க இருப்பது மாதிரி இருக்கும். அந்த மாதிரி ஒருத்தர்கிட்ட இருந்து ���ிலிம் கத்துக்கிட்டது பாக்கியம். நான் பாலுமகேந்திரா சார்கிட்ட அடிக்கடி சண்டை போடுவேன். அப்படி சண்டை போட்டு முதல் முறை வெளியே வந்து ஒரு இயக்குநர்கிட்ட உதவியாளராக சேரப் போனேன். அந்த இயக்குநர் நீங்க தான் சார்\" என அவர் அருகில் இருந்த இயக்குநர் அகத்தியனைக் காண்பித்தார்.\nஅகத்தியன் அதற்கு பதில் மரியாதையாக எழுந்து வெற்றிமாறனுக்கு 'வணக்கம்' வைத்து அமர்ந்தார். தொடர்ந்து பேசிய வெற்றிமாறன், \"நான் உங்ககிட்ட ரெஸ்யூம் எல்லாம் கொடுத்து பேசினேன். நீங்க பாலுமகேந்திரா நல்ல டைரக்டர் தான ஏன் அவர்கிட்ட இருந்து வந்தீங்கனு கேட்டீங்க. நான், அவர் டெலிவிஷன்ல வொர்க் பண்ணிட்டு இருக்கார். எனக்கு பிலிம்ல வொர்க் பண்ணணும்னு ஆசை. அதுதான் உங்ககிட்ட வந்தேன்னு சொன்னேன். அப்ப 'காதல் கவிதை' படம் ப்ரீ புரடெக்‌ஷன்ல இருந்தது. நான் சொல்லுறேன்னு சொன்னீங்க சார்.\nஅடுத்து இன்னைக்கு எல்லார்கிட்டயும் கேமரா இருக்கு. எல்லாருக்குமே How to make filmsனு தெரியும். ஆனா, What to make films என்பதுதான் இங்க பெரிய கேள்வியே. எல்லாமே இன்னைக்குப் படம்தான். இந்த ரூமுக்குள்ள 100 பேர் இருக்காங்கன்னா இதை வைச்சு கூடப் படம் எடுக்கலாம். ஆனா, எதைப் படம் எடுக்கணும் எதுக்காகப் படம் எடுக்கணும் என்பதுதான் முக்கியம். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொடுக்கக் கூடிய அடிப்படைப் பயிற்சிகள் தான் சினிமாவுக்கு தேவைனு நினைக்கறேன். டெக்னிக் மட்டும் திரைப்படமாகாது. கன்டென்ட் தான் திரைப்படமாகும். அதுதான் அடிப்படை\nஎன் மாமா பொண்ணு இன்னைக்கு என்னை பார்க்க வந்தாங்க. 'என்னம்மா பண்ணப்போறேன்னு கேட்டேன்\", 'I dont know.. . i want to do this'னு ஆரம்பிச்சாங்க. எல்லாக் கேள்விகளுக்குமே, 'I dont know' தான் ஆரம்பிக்கறாங்க. இன்னைக்கு இருக்கற யங்ஸ்டர்ஸ் பெரிய குழப்பத்துல இருக்காங்க. ஆனா, எல்லாமே தெரிஞ்ச மாதிரி தான் ஃபீல் பண்ணுறாங்க. அதுனால ஒரு குரு குலத் தன்மையில் ஒரு பாடத் திட்டம் இப்ப அவசியம்தான்னு தோணுது.\nஎங்களுக்கு சினிமா கத்துக்கொடுத்த குரு... அப்படிப்பட்ட ஒரு குரு. அவர்கிட்ட நாம சரண்டர் ஆனா தான் எதையுமே கத்துக்கவே முடியும். அவர்கிட்ட சரண்டர் ஆகி தான் எல்லாருமே இந்த இடத்துக்கு வந்திருக்கோம். அவர்கிட்ட, 'உங்க அசிஸ்டென்ட் எல்லாம் எப்படி இவ்வளவு நல்லாப் படம் பண்ணுறாங்கனு கேட்டால், அவர் சொல்லும் பதில், \"என் நி���த்தில் விழுந்த வித்துக்கள் எல்லாம் வீரியமான வித்துக்கள்'னு சொல்வார். எங்களை உருவாக்கிய கிரெடிட்ஸைக் கூட ஒருநாளும் அவர் எடுத்துக்கிட்டது கிடையாது. அவருடைய அசிஸ்டென்ட் எடுத்த ஒவ்வொருத்தருடைய படத்தையும் ஒரு பிலிம் ஸ்டூடென்ட் மாதிரிதான் பார்ப்பார். நம்ம பையன் எடுத்து இருக்கான்னு குறைச்சு மதிப்பிடவும் மாட்டார். அதே சமயத்துல தூக்கிப் பிடிக்கவும் மாட்டார். ஒரு சமநிலையில் இருக்கக் கூடிய பெரிய ஆசிரியர் பாலுமகேந்திரா சார். அடுத்து, தாய் மொழியில்தான் இந்த உலகத்தைப் புரிஞ்சுக்கவும், தெரிஞ்சுக்கவும், அறிஞ்சுக்கவும் முடியும். அப்படி சினிமாவைத் தாய் மொழியில் கத்துக்கிறது தான் தரமானதா இருக்கும்\" என நம்பிக்கையாக முடித்தார் வெற்றி மாறன்.\nவெற்றிமாறன் வாசகம் பிலிம் ஸ்கூல் vasagam film school\nதியேட்டரில் படம் பார்ப்பதில் என்ன சிக்கல் 2 நிமிட சர்வே\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கி���து’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/kaala-film-review/30424/", "date_download": "2019-01-19T04:34:04Z", "digest": "sha1:55FQNJ6PJ7A6VWHE2RHZX4WTM7YSNAOR", "length": 10821, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "ரஜினியை ஊறுகாவாக்கிய ரஞ்சித்: காலா விமர்சனம்! - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ரஜினியை ஊறுகாவாக்கிய ரஞ்சித்: காலா விமர்சனம்\nரஜினியை ஊறுகாவாக்கிய ரஞ்சித்: காலா விமர்சனம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் காலா. இந்த படத்தின் டிக்கெட் விற்பனை பல்வேறு காரணங்களுக்காக மந்தமாக இருந்தாலும், இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை அறிய பலரும் ஆவலாக இருக்கின்றனர்.\nதிருநெல்வேலியிலிருந்து மும்பை தாராவிக்கு சென்று தாதாவாக இருக்கும் காலா தன்னுடைய மக்களின் நிலங்களை அபகரிக்க வரும் அரசியல்வதிகள் மற்றும் நில மாஃபியாக்களிடம் இருந்து அவற்றை காப்பாற்ற நடத்தும் யுத்தம் தான் படத்தின் மைய்யக்கரு.\nநிலம் என்பது ஒரு சாதாரண குடிமகனின் உரிமை என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூலமாக சொல்ல முயல்கிறார் இயக்குனர் ரஞ்சித். படத்தின் கதை மிகவும் சிம்பிள். தமிழ்நாட்டின் திருநெல்வேலியிலிருந்து குடிபெயர்ந்து மும்பையின் தாராவியில் செட்டில் ஆகும் காலா அந்த நகரத்தை உருவாக்கவும், சிறப்பாக இயங்கவும் உதவுகிறார். மோசமான அரசியல்வாதி மற்றி நில மாஃபியாவின் பார்வை அந்த பகுதியின் மீது விழ அவர்கள் அந்த பகுதி மக்களை அங்கிருந்து மாற்ற முயல்கிறார்கள். அது வெற்றிகரமாக முடிந்ததா என்பது தான் படத்தின் மீதிக்கதை.\nநிலத்தின் முக்கியத்துவம் மற்றும் அதிகார பசியில் உள்ளவர்கள் கீழ்மட்ட்டத்தில் உள்ளவர்கள் மீது எப்படி அடக்குமுறையை பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர்த்தும் அனிமேட்டட் கதையுடன் தொடங்குகிறது காலா திரைப்படம். கருப்பு வெள்ளையிலிருந்து உடனடியாக தற்கால பல வண்ண வாழ்க்கைக்கு தாவுகிறது படம். டிஜிட்டல் தாராவி, பியூர் மும்பை போன்ற திட்டங்களை முன்வைத்து குடிசை பகுதிகளை அழித்து அந்த நிலத்தை கைப்பற்ற அரசியல்வாதிகள் வருவதாக படத்தில் காட்டப்பட்டுள்ளது. இது மத்திய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தை உணர்த்துவது போல் உள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு படத்தில் அருமையான ஓப்பனிங் அமைத்துள்ளார் ரஞ்சித். காலாவை கிங் ஆஃப் தாராவியாக காட்டும் பொழுது படத்தின் வேகம் அதிகரிக்கிறது. கபாலி படத்தை போலவே இந்த படத்திலும் காலாவுக்கு லவ் டிராக் வைத்துள்ளார் ரஞ்சித். காலாவின் முன்னாள் காதலியாக ஹியூமா குரேஷி அருமையாக நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையேயான அருமையான டின்னர் காட்சி ஒன்றை அமைத்து அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.\nபடத்தின் முதல் பாதிக்கு முன்னதாக மும்பை மேம்பாலத்தில் வழக்கமான மசாலா ஸ்டண்ட் ஒன்றை விஎஃப்எக்ஸ் உதவியுடன் அமைத்திருக்கிறார். இது ரஜினியின் முந்தைய பழைய படங்களை நினைவுப்படுத்துகிறது. இது ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. காலாவின் எதிரியாக நானா படேகர் வரும்போது படத்தின் விருவிருப்பு கூடுகிறது.\nஇடைவேளைக்கு பின்னர் வரும் காட்சிகளை முன்னரே யூகிக்கும் அளவுக்கு எடுத்து சொதப்பியிருக்கிறார் ரஞ்சித். மேலும் இடைவேளைக்கு பின்னர் ரஞ்சித் தனது வழக்கமான ஸ்டைலில் படத்தை கொண்டு செல்கிறார். கீழ்மட்டத்தில் உள்ளவர்களை அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒடுக்குவது, போராட்டம் என ரஜினியை தனது ஊறுகாயாக பயன்படுத்தியிருக்கிறார், வழக்கம் போல இது ரஞ்சித் படம் என சொல்லும் அளவுக்கு. இயக்குனருக்கு ஏற்றவாரு ரஜினி நடித்துள்ளார்.\nரஜினியை ஒரு ராவணனாகவும் வில்லனை ராமரைப்போன்றும் சித்தரித்து மத்திய அரசின் மதவாத அரசியலை விமர்சித்துள்ளார். ஈஸ்வரி ராவ் தனது நடிப்பின் மூலம் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளார். கிளைமேக்ஸ் காட்சி சிறப்பாக வந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அருமை. எல்லாம் சிறப்பாக வந்தாலும் இது ரஜினி படமல்ல, ரஞ்சித் படம் என்றுதான் கூறமுடியும். மொத்தத்தில் காலா விடல பீலா.\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அ��்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2016/09/blog-post_7.html", "date_download": "2019-01-19T04:44:32Z", "digest": "sha1:HY4B3RYEZZSCA2O43SINP4UJYZDH77QL", "length": 7562, "nlines": 123, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: நம்பிக்கையோடு இருங்கள், பாபா உங்களை காப்பாற்றுவார்.", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nநம்பிக்கையோடு இருங்கள், பாபா உங்களை காப்பாற்றுவார்.\nD.R. ஜோஷி தேவ்காங்கர் என்பவரது மகளான திருமதி மலன்பாய் என்பவள் காசநோயால் துன்புற்றுக் கொண்டிருந்தால். மருந்துகள் பலனளிக்கத் தவறவே அவளை பாபாவிடம் அழைத்துச்சென்றனர். பாபா அவளை ஒரு கம்பளியின் மேல் படுக்கும்படியும், நீரைத் தவிர, வேறெதுவும் உண்ணாமல் இருக்கும்படியும் கூறினார். அவரது அறிவுரைப்படியே விழிப்புடன் நடந்து வந்த அப்பெண், ஒரு வார காலத்துக்குப்பின் ஒரு நாள் விடிகாலை இறந்து போனால். பாபா அப்போது சாவடியில் இருந்தார். ஷீரடி வரலாற்றிலேயே பாபா முதன்முறையாக, பாபா காலை எட்டு மணி ஆகியும் சாவடியை விட்டு நகரவில்லை. அந்தப் பெண்ணின் பெற்றோர் அந்திமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது, மலன்பாய் மூச்சுவிடுவதைப் போலத் தோன்றியது. அவள் கண்களை விழித்துப்பார்த்தாள். பின்னர் தனது அனுபவத்தை விவரித்தால் :\" ஒரு கரும் மனிதன் என்னைத் தூக்கிச் சென்றான். பெரும்பீதியுற்ற நான், பாபாவின் உதவியை நாடி கத்தினேன்.பாபா அங்கே தோன்றித் தமது தடியை எடுத்து அவனை அடித்து என்னை அவன் கைகளிலிருந்து பிடுங்கிச் சாவடிக்குத் தூக்கி வந்தார் \" என்றாள். சாவடியைப் பார்த்திராத அவள், அதைப் பற்றி மிகச்சரியாக விவரித்தால். அவள் உயிர் பிழைத்த அக்கணமே பாபா சாவடியை விட்டுப் புறப்பட்டு, மோசமான வசவுகளை உரத்த குரலில் கூறிக்கொண்டும், தமது குச்சியால் பூம���யை அடித்துக்கொண்டும், அந்தப் பெண் படுத்துக் கொண்டிருந்த தீக்ஷிதரின் வாடாவை அடைந்தார்.\nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-jul-01/cars/132385-jeep-compass-test-drive.html", "date_download": "2019-01-19T04:20:16Z", "digest": "sha1:FI6KA3OLSO6Q73ATLNBWKKV6J4XT2ODX", "length": 19661, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "ஜீப்பின் வழிகாட்டி! | Jeep Compass - Test Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nமோட்டார் விகடன் - 01 Jul, 2017\n - அந்த 7 திரவங்கள்\nஅதே ஸ்ட்ராங்; அதே பெர்ஃபாமென்ஸ்... - புதிய ஆக்டேவியா\nகாம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது\nபோர்ஷே பனாமெரா - ஸ்போர்ட்ஸ் சூப்பர் ஸ்டார்\nபுலிப் பாய்ச்சல்... உடும்புப் புடி\nரஃப் ரோடு; டஃப் காரு\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\n“யமஹா FZ 25 மிஸ் பண்ணிடாதீங்க\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nபெட்ரோல்... இந்தியாவுக்கு எந்த இடம்\n - சங்கரன்கோவில் to அகத்தியர் அருவி\nடெஸ்ட் டிரைவ் : ஜீப் காம்பஸ்ர.ராஜா ராமமூர்த்தி : படங்கள்: கே.சக்திவேல்\nஜீப் பிராண்டுக்கு இந்தியாவில் வாழ்வு கொடுக்கப்போகும் வால்யூம் கார் காம்பஸ். இந்த காரைப் பொறுத்தவரை ஜீப்பின் தாய்க்கழகமான ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ், எந்த அளவுக்கு இந்தியாமீது நம்பிக்கை வைத்துள்ளது தெரியுமா லண்டனிலோ, சிட்னியிலோ ஒரு ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஓடுவதைப் பார்த்தால், அது இந்தியாவில் தயாரானது என அடித்துச் சொல்லலாம். ஆம், புனே அருகில் இருக்கும் ரஞ்சன்கோன் தொழிற்சாலையில்தான், வலது பக்க ஸ்டீயரிங் கொண்ட அத்தனை நாடுகளுக்கும் ஜீப் காம்பஸ் எஸ்யுவிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது ஃபியட் க்ரைஸ்லர்.\nஇந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் விலை உயர்ந்த காரான ஜீப் காம்பஸ், தரத்தில் திருப்திப்படுத்துகிறதா உலகின் முதல் எஸ்யூவியைக் கொடுத்த பிராண்டு ஜீப். அதன் எஸ்யூவியில் ஆஃப் ரோடிங் செய்ய முடியுமா உலகின் முதல் எஸ்யூவியைக் கொடுத்த பிராண்டு ஜீப். அதன் எஸ்யூவியில் ஆஃப் ரோடிங் செய்ய முடியுமா கோவாவில் கொட்டும் மழையில் இரண்டு நாட்கள் காம்பஸை டெஸ்ட் செய்தோம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகாம்பேக்ட் செடான்ஸ் - மெர்சல் கார் எது\nர. ராஜா ராமமூர்த்தி Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iswaasso.com/index.php/projects/dawwah/uluhiya-programmes/489-uluhiya-programme-on-13th-september-2016-at-iswaa-office", "date_download": "2019-01-19T05:18:55Z", "digest": "sha1:YBAWROFYUS4SFO2KM5RNXUOKC23YOQ32", "length": 3635, "nlines": 92, "source_domain": "iswaasso.com", "title": "uluhiya Programme on 13th September 2016 at ISWAA Office", "raw_content": "\nகுத்பா நிகழ்வு -2016 நவம்பர்\nபள்ளிவாசல் விரிவாக்கம் - 1ம் கட்டம் நிறைவும் 2ம் கட்ட நன்கொடை நிதி கோரல் - 2017\n30 திருமணமும் நபி (ஸல்) அவர்களும்\nகுத்பா நிகழ்வு -2016 நவம்பர்\nபெண்களுக்கான மாதாந்த விஷேட மார்க்க பயான் நிகழ்வு - 2015\nபுனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - மஸ்ஜித் முஸாரி\nபுனித ரமழான் மாத சொற்பொழிவு மற்றும் இப்தார் நிகழ்வு - 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143127", "date_download": "2019-01-19T05:34:56Z", "digest": "sha1:KPTPVL4LEKPF5D4FCWVRZLWWXMJ6EQFY", "length": 12740, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "மக்காவில் பெண்கள் கேம் விளையாடியதால் சர்ச்சை!!! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nமக்காவில் பெண்கள் கேம் விளையாடியதால் சர்ச்சை\nமக்கா மசூதியில் பெண்கள் போர்ட் கேம் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் சவுதி அரேபியாவில் உள்ள மக்காவை புனித நகரமாக போற்றுகின்றனர். மேலும் அனைத்து பகுதிகளில் இருந்தும் இஸ்லாமியர்கள் இங்கு புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.\nஇந்நிலையில் பெண்கள் நான்கு பேர் மக்கா மசூதியில் அமர்ந்து கொண்டு போர்ட் கேம் விளயாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு இஸ்லாமியர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த சர்ச்சை குறித்து சவுதி அரேபியா அரசு விளக்கம் அளித்துள்ளது ’அந்த விளக்கத்தில்\n“கடந்த வெள்ளிக்க்கிழமை பெண்கள் மெக்காவில் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் இங்கு விளையாட கூடாது என அனுப்பி வைத்தனர்’என்று கூறியுள்ளனர்.\nPrevious article5 நாள் கைக்குழந்தை… கம்பீர ராணுவ உடை… கனத்த இதயத்துடன் கணவரின் இறுதி ஊர்வலத்தில் பெண் ராணுவ அதிகாரி\nNext articleஇந்த விபத்தை பார்த்த பின்னர் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் இதுதான்\nதயவுசெய்து இதைக் கண்டால் தொடவேண்டாம்\nகல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்��ாரர்\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3744", "date_download": "2019-01-19T04:41:24Z", "digest": "sha1:AYLOYRTBJTNV35KQAGYMEIQYVQDQDA3X", "length": 6962, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே சிண்டு முடிய வேண்டாம்: அமைச்சர் பேட்டி\nகாவிரி வழக்கு தீர்ப்புக்கு எந்த அரசும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் பேட்டி அளித்துள்ளார்.காவிரி வழக்கில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீரை த��றக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உண்டு என அவர் தெரிவித்தார். காவிரி விகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டே தீரவேண்டும். காவிரி நீர் மேலாண் ஆணையம், அதிகாரம் படைத்த அமைப்பு தான் என்று ஜெயக்குமார் கூறினார்.\nபெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் அரசின் வரி வருவாய் பாதிக்கும் என அவர் கூறினார். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையை குறைக்க வாட்வரி குறைக்கப்படாது. வரி வருவாயை இழக்க மாநில அரசு தயா ராக இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.\nஅதன் பின்னர் பேசிய அவர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே கருத்துவேறுபாடு இல்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே சிண்டு முடிய வேண்டாம் என்றும் கூறினார். இடஒதுக்கீட்டில் பெண்களுக்காக சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/02/1_15.html", "date_download": "2019-01-19T05:22:58Z", "digest": "sha1:TLKM26UKRZV7M4AIUMR37LDJOXLAK7WV", "length": 8438, "nlines": 61, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: தொழுகையின் ஆரம்ப துஆ -1", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதொழுகையின் ஆரம்ப துஆ -1\nதொழுகையை அல்லாஹூ அக்பர் என்று தக்பீர் கூறி துவக்கியவுடன், அல்ஹம்து சூரா ஓதும் முன் கூற வேண்டிய துஆ\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள். நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதரே என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்தக்பீருக்கும் கிராஅத்துக்குமிடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்கள் நான்,\n“அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும் மஹ்ஸில்னி மின் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்”\n கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக இறைவா வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளைவிட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக) என்று கூறுகிறேன் என்றார்கள்.\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884808", "date_download": "2019-01-19T05:25:09Z", "digest": "sha1:DVDDNXRJZMKXVVABHZXQFAY64Q4JF6KP", "length": 5518, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இலுப்பூரில் உறியடி திருவிழா | புதுக்கோட்டை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுக்கோட்டை\nஇலுப்பூர், செப்.11: இலுப்பூரில் உள்ள கிருஷ்ணன் பஜனை மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் முதல் தினம்தோறம் பஜனை மடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உறியடி விழா நேற்று நடந்தது. பக்தர்கள் உறியை அடிக்க முற்படும்போது இளைஞர்கள் வண்ணம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஅன்னவாசல் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது\nபுதுகை மாவட்ட திமுக அலுவலகத்தில் பொங்கல் விழா\nமங்கத்தேவன்பட்டியில் ஜல்லிக்கட்டு மாடுகள் முட்டியதில் 5 பேர் காயம்\nஇலுப்பூர் அருகே சமையல் செய்தபோது காஸ் சிலிண்டர் வெடித்து தாய், மகன், மகள் படுகாயம்\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்���ு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116463", "date_download": "2019-01-19T04:07:04Z", "digest": "sha1:UACDGBI4VF5GDGBBYXVDYVNMHTQFBD6L", "length": 8046, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-4 »\nவிஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை\n2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவழங்கும் விழா 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்தது. அதில் வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்கள் ஆற்றிய உரை\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\n‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்-15\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59\nகாந்தியும் காமமும் - 3\nகாந்தியம் தோற்கும் இடங்கள் உரை - வீடியோ\nலாரன்ஸ் ஹோப்பும், கல்லறையின் காதலனும் -செந்தில்குமார் தேவன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரந���லம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-feb-01/recipes/128175-oil-free-recipes-snacks.html", "date_download": "2019-01-19T05:05:15Z", "digest": "sha1:NDOZEPNHGB2RFBNALRQMO5IRYCLLX55W", "length": 16047, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "எண்ணெய் இல்லா சமையல் | oil free recipes snacks - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nஅவள் கிச்சன் - 01 Feb, 2017\nகிட்ஸ் பார்ட்டி தீம் ரெசிப்பி\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-4\nஇட்லிக்கடையில் தொடங்கி இன்டர்நேஷனல் போட்டியில் ஜெயித்த கதை\n* எள் வேர்க்கடலை உருண்டை\n* ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் சாட்\n* நட்ஸ் - ஹனி ரோல்ஸ்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழிய���ல் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/146437-the-historical-dispute-between-columbus-and-spain-over-inventing-india.html", "date_download": "2019-01-19T04:01:49Z", "digest": "sha1:6ZRNLVPRY4GMTQHSN2A6PSLMDUR7E47O", "length": 37528, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "``நான் கண்டுபிடிச்சது அமெரிக்கா இல்ல; இந்தியாதான்!\" - ஸ்பெயினைக் கடுப்பேற்றிய கொலம்பஸ் | The historical dispute between Columbus and Spain over inventing India", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:09 (05/01/2019)\n``நான் கண்டுபிடிச்சது அமெரிக்கா இல்ல; இந்தியாதான்\" - ஸ்பெயினைக் கடுப்பேற்றிய கொலம்பஸ்\nஅவரைப் பொறுத்தவரை மேற்கே ஆசியாவைத்தவிர வேறு நிலமே கிடையாது. பூமி உருண்டையாக இருப்பதால் இந்தப் பக்கம் சுற்றிக்கொண்டு போய் ஆசியாவை நாம் அடைந்துவிடலாம் என்று கணக்குப் போட்டார்.\nகொலம்பஸ். நீலக்கடல் பயண வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக ஐரோப்பியர்களால் மெச்சப்படுபவர். இன்றுவரை அனைத்துப் பாடத்திட்டங்களிலும் அவர்கள் மார்தட்டிக் கொள்ளும் விஷயம், `கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்' என்பது. அதை அவர் கண்டுபிடித்திருக்க ஏன் அதற்கு அவருடைய பெயர் வைக்கப்படவில்லை\nஉண்மையைச் சொல்லப்போனால் மரணிக்கும் நாள்வரைதான் கண்டுபிடித்தது ஆசியாதான் என்றே நம்பிக்கொண்டிருந்திருக்கிறார் கொலம்பஸ். அவர் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்ட அந்தப் புதிய நிலம், ஐரோப்பியர்களுக்கு அதுவரை தெரியாமலிருந்த ஆசியா இல்லை. அதை முதலில் கண்டுபிடித்துச் சொன்ன ஓர் இத்தாலிய மாலுமியின் பெயர்தான் அமெரிக்காவுக்கு வைக்கப்பட்டுள்ளது. 1451-ம் ஆண்டு இத்தாலியிலுள்ள ஜெனோவில் பிறந்தவர் கொலம்பஸ். தன் இருபத்தைந்து வயதில் நிலவியல் வரைபடம் வரையும் வேலையைத் தொடங்கினார். எண்ணற்றவர்கள் ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டவாறு இருந்த காலகட்டம் அது. ஐரோப்பியர்கள் தங்கள் வர்த்தகத்தைப் பெருக்க முண்டியடித்துக்கொண்டு புதிய நிலங்களைத் தேடிப் பேயாய் அலைந்த காலம். போர்த்துக்கீசியர்கள் அவர் தொடங்கியபோதே அட்லான்டிக் பெருங்கடலில் சில தீவுகளைக் கண்டுபிடித்து விட்டிருந்தனர். அட்லான்டிக்கில் அவர்கள் கண்டுபிடித்த மெடைரா தீவுகளும் அஸோர்ஸ் தீவுகளும் அவர்களை முன்னிலைப் படுத்தியிருந்தது. ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை நோக்கித் தங்கள் தேடுதல் வேட்டையை மேலும் வேகப்படுத்தியது போர்ச்சுகல்.\nஇவை அனைத்தையும் ஐரோப்பியர்கள் செய்தது ஒன்றைத் தேடித்தான். அந்த ஒன்றுதான் இந்தியா. ஒட்டோமன் பேரரசு கான்ஸ்டான்டினோபிள் வழியாக இந்தியாவுக்கு இருந்த நிலவழிப் பயணத்தை ஐரோப்பியர்களுக்குத் தடை செய்திருந்தது. அதோடு விட்டுவைக்காமல் செங்கடல், வடக்கு ஆப்பிரிக்கா வழியாக இருந்த பாதையிலும் ஐரோப்பியர்களுக்கு வழிவிடவில்லை.\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nஅமெரிக்கக் கட்டுரையாளர் வாஷிங்டன் இர்விங் என்பவரின் 1828-ம் ஆண்டு வெளியான `கிறிஸ்டோபர் கொலம்பஸின் வாழ்வும் பயணங்களும்' என்ற புத்தகத்தில் இதுபற்றிப் பேசியிருப்பார். அதில் ஐரோப்பியர்களின் `பூமி தட்டையானது' என்ற கோட்பாட்டையும் அதைவைத்து அவர்கள் போட்ட வேடிக்கையான பயணக் கணக்குகளையும் குறிப்பிட்டிருப்பார்.\nகொலம்பஸ் காலத்துக்கு வெகு சமீபத்தில்தான் அந்தக் கோட்பாடு தவறானது என்று புரிந்துகொள்ளத் தொடங்கி இருந்தார்கள். அந்தப் புரிதலை வைத்து கொலம்பஸ் ஓர் பயணத் திட்டம் தயாரித்தார். மேற்கு நோக்கிப் பயணித்தால் கிழக்கே இருக்கும் ஆசியாவை அடைந்துவிடலாம் என்பது அவர் எண்ணம். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை மேற்கே ஆசியாவைத்தவிர வேறு நிலமே கிடையாது. பூமி உருண்டையாக இருப்பதால் இந்தப் பக்கம் சுற்றிக்கொண்டு போய் ஆசியாவை நாம் அடைந்துவிடலாம் என்று கணக்குப் போட்டார். அப்போது ஆய்வுப் பயணத்தில் முன்னிலையில் இருந்த போர்த்துகலிடம் தன் திட்டத்தைக் கொண்டு சென்றார் கொலம்பஸ். ஆனால், அவர்கள் அந்தத் திட்டத்தை நிராகரித்தார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவரு��்குப் போர்த்துகலோடு பெரிய தொடர்பு எதுவுமில்லை. இரண்டாவது, அவர் ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமான தொலைவை குறைத்து மதிப்பிட்டிருந்தார். தன் நம்பிக்கையைத் தளரவிடாத கொலம்பஸ் ஸ்பானியர்களிடம் சென்றார். அவரது பயணத்திட்டம் அவ்வளவு முழுமையானதாகவும் இருக்கவில்லை, அதில் இரண்டு நிலப்பகுதிக்குமான தொலைவு, கடற்பயணத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகள் என்று எதுவுமே தெளிவாகப் பேசப்படவில்லை. ஆனாலும், ஸ்பானியர்கள் என்ன தைரியத்தில் இவரை நம்பினார்கள் என்ற கேள்விக்குத்தான் வரலாற்றில் விடையில்லை. அளவில்லாத செல்வத்தோடு தான் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றார் கொலம்பஸ். ஆசியாவுடனான நேரடி வர்த்தகத் தொடர்பில் அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத அளவுக்குச் செல்வத்தைத் தன்னால் கொண்டுவர முடியுமென்று அதீத நம்பிக்கை கொண்டிருந்தார் கொலம்பஸ். அதோடு நிற்கவில்லை. பெருங்கடலின் கடற்படைத் தளபதி, இந்தியாவின் அரசப் பிரதிநிதி போன்ற பதவிகளைத்தான் திரும்பி வரும்போது தனக்கு வழங்க வேண்டுமென்று ஸ்பானிய அரசிடம் அன்புக் கட்டளை வேறு.\nஅவர் பயணத்தைத் தொடங்கியபின் நடந்த அனைத்துமே வரலாறு. பஹாமன் தீவுக்கூட்டத்தில் கானாஹனி என்ற தீவில் கரையேறினார். அடுத்த தொடர்ச்சியான நான்கு பயணங்களில் அந்தப் புதிய உலகத்தை அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் கொலம்பஸ் என்றுதான் வரலாறு கூறுகிறது. ஆனால், உண்மை அப்படியில்லை, அவருக்கு முன்னமே ஏற்கெனவே ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவோடு தொடர்பு வைத்திருந்தனர். அது ஒருபுறம் இருக்கட்டும். முதன்முதலில் அமெரிக்காவைக் கண்ட முதல் 'ஐரோப்பியர்' கொலம்பஸ் என்பது மட்டும் உண்மை. பாஹாமாவுக்கு அடுத்ததாக கூபாவுக்குச் சென்றார். அங்கிருந்து ஹிஸ்பானியோலா. அப்படியே மத்திய அமெரிக்கா, இறுதியாக தென்னமெரிக்கா. அவர் கண்டது என்னவோ அப்போது ஐரோப்பியர்களால் பெயரிடப்படாத ஒரு புதிய நிலப்பகுதியை. ஆனால், கொலம்பஸ் அதை ஏற்க மறுத்துவிட்டார். பாவம் மனிதர், கடைசிவரை தான் கண்டுபிடித்தது ஆசியாதான் என்று பிடிவாதமாகவும் அப்பாவியாகவும் நம்பிக் கொண்டிருந்தார். அப்பாவியாகத்தான் அவர் சொன்னாரா என்பதும் சந்தேகத்துக்கு இடமாகிறது. ஒருவேளை அவர் ஸ்பானியர்கள் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட கடற்படைத் தளபதி, இந்திய வைசிராய் ஆகிய பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள அப்படி அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கலாம்.\nகொலம்பஸின் இந்த நிலைப்பாடு பலருக்கு அவர் மேலிருந்த நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியது. இதற்கிடையில் வாஸ்கோடகாமா என்ற ஒரு போர்த்துகீசிய மாலுமி இந்தியாவுக்குக் கடற்பயணம் மூலம் சென்றடைந்து, தெற்கு ஆப்பிரிக்காவின் மீண்டும் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிப் பயணித்து வந்து சேர்ந்திருந்தார். அதன்மூலம், மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வென்றுவிட்டது. இந்தத் தோல்வியை ஸ்பானிய அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் கொலம்பஸ் மீது கடும் கோபத்தில் இருந்தனர். அவருக்குக் கொடுத்த பட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டனர். அவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தால்கூடத் தப்பித்திருக்கலாம். இறுதிவரை தான் கண்டது இந்தியாதான் என்று அவர் அறுதியிட்டுச் சொன்னதுதான் ஸ்பானியர்களின் ஆத்திரத்துக்கு எண்ணெய் ஊற்றியது.\nபதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகல் கொடிக்குக் கீழ் பயணித்தார் மற்றுமொரு இத்தாலிய மாலுமி. அமெரிகோ வெஸ்பூச்சி (Amerigo Vespucci) என்ற அவர் கொலம்பஸ் கண்ட புதிய உலகை நோக்கிப் பயணித்தார். அந்தப் பயணத்தின்போது அவர் எழுதிய கடிதங்கள் பின்னாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதில், ``இந்தப் புதிய நிலப்பகுதி நிச்சயமாக ஆசியா இல்லை. இது மற்றுமோர் புதிய கண்டமாக இருக்கக்கூடும்\" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கண்டமென்று குறிப்பிட்ட பிறகுதான் அது புதிய நிலமல்ல புதியதோர் உலகமென்று ஐரோப்பிய மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். மேலும் தம் மாலுமிகள் மூலமாக அவர் அனுப்பிய கடிதங்கள் அனைத்தையும் மக்கள் மிக ஆர்வமாகப் படித்தனர். அதன்மூலம் புதிய உலகத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் முயன்றனர். இறுதியில் அந்த மாலுமியின் பெயர்தான் அமெரிக்காவின் பெயராக வரலாற்றில் பொறிக்கப்பட்டது.\nஅவர் அனுப்பிய கடிதங்கள் பின்னாளில், 1507-ம் ஆண்டு ஜெர்மானிய வரைபட ஓவியரான மார்ட்டின் வால்ட்சிமுல்லர் என்பவரையும் பயணிக்கத் தூண்டியது. அவர்தான் முதன்முதலில் அமெரிக்கா என்ற பெயரோடு அந்தக் கண்டங்களின் வரைபடத்தை உருவாக்கியவர். அந்த மொத்த கண்டங்களுக்க���ம் அவர் இந்தப் பெயரைச் சூட்டவில்லை. அவர் பெயரிட்டது என்னவோ முதலில் பிரேசிலுக்குத்தான்.\n``ஐரோப்பிய, ஆசிய நிலங்கள் பெண் பெயரில் வருகின்றன. இந்த நிலத்தைக் கண்டுபிடித்த ஒரு மேதாவியின் பெயரில் இதை அழைப்பதே அவருக்குத் தரும் மரியாதை\" என்று வால்ட்சிமுல்லர் தன் வரைபடக் குறிப்புகளில் குறிப்பிட்டார். ஆனால், அமெரிகோ என்று குறிப்பிடாமல் அமெரிக்கா என்று அவர் ஏன் குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை. அதேசமயம், பிரேசிலுக்கு ஏற்கெனவே போர்ச்சுகீசியர்கள் ட்ரூ கிராஸ் தீவு என்று பெயரிட்டிருந்தனர். அப்போது வால்ட்சிமுல்லர் அமெரிக்காவில் இருந்ததால் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்பிறகு வந்த வரைபட ஓவியர்களால் இந்தப் பெயர் ஐரோப்பா முழுவதும் கொண்டுசெல்லப் பட்டுவிட்டது. 16 ம் நூற்றாண்டின் இறுதியில் அந்த நிலப் பகுதிகளையே அவர்கள் அமெரிக்கா என்று அழைக்கத் தொடங்கியிருந்தனர்.\nஒரு நிலப்பகுதிக்குப் பெயரிடுவது என்பது ஒரு வரலாற்று அடையாளத்தைப் பதிவு செய்வதைப் போன்றது. ஐரோப்பியர்களால் தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட இந்த வரைபட ஓவிய வேலைகள் அதை நோக்கியதுதான். ஸ்பெயின் கொலம்பஸ் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டதும் அந்த ஆசையில்தான். ஒரு நிலப்பகுதிக்கு ஐரோப்பியப் பெயர்களைச் சூட்டுவதன்மூலம் அது அவர்கள் ஆளும் நிலம் என்று காட்டிக் கொண்டனர். அது காலனிய ஆதிக்கத்தின் ஆரம்பம்.\n``இது என் காலனி. இதற்கு நான் பெயரிட்டுள்ளேன்\" என்று மார்தட்டிக் கொள்வதற்கான தொடக்கம்.\nஅக்வாமேன் கொடுக்கும் எச்சரிக்கை... ஆபத்து கடலுக்கா நமக்கா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு பு���ிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/118201-vijayakanth-slams-edappadi-palanisamy.html", "date_download": "2019-01-19T05:05:13Z", "digest": "sha1:2ZNSVMTWA3AZ6NCPI33SHWDX6SVNEU2C", "length": 17579, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "’யார் காணாமல் போவார்கள் என்று கூடிய விரைவில் தெரியும்!’ - முதல்வருக்கு விஜயகாந்த் பதிலடி | Vijayakanth slams Edappadi palanisamy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:00 (04/03/2018)\n’யார் காணாமல் போவார்கள் என்று கூடிய விரைவில் தெரியும்’ - முதல்வருக்கு விஜயகாந்த் பதிலடி\n’யார் காணாமல் போவார்கள் என தேர்தலுக்கு பின் பார்க்கலாம்’ என்று முதல்வருக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் பதிலடிக் கொடுத்துள்ளார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (03/03/2018) கட்சி கூட்டம் ஒன்றில் பேசியபோது ’பல நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வர் பதவிக்கு கனவு காண்கிறார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் விஜயகாந்த் போன்று காணாமல் போவார்கள்’ என்று கமல், ரஜினியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார்.\nமுதல்வர் இவ்வாறு கூறியதற்கு கமல், ரஜினி தரப்பில�� பதிலளிக்காத நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று பதிலடி கொடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் அரியூறில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது பற்றி கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜயகாந்த் ‘யார் காணாமல் போவார்கள் என்று கூடிய விரைவில் தேர்தல் வரும் போது தெரியும். தே.மு.தி.க கட்சிகாரர்களா அல்லது அ.தி.மு.க. கட்சிகாரர்களா என்பதை தேர்தல் வரும்போது பார்ப்போம்’ என்றார்.\n’நேற்றிரவுக் கூட போனில் நல்லாதான் பேசினான்’ - ஜெ., சமாதியில் தற்கொலை செய்து கொண்ட காவலரின் தந்தை கண்ணீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilithal.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2019-01-19T04:56:27Z", "digest": "sha1:ZVAJ2IIPDJSMN27TPYUDVJOWFJPSMT2B", "length": 2859, "nlines": 67, "source_domain": "tamilithal.com", "title": "அஜந்தனின் இயக்கத்தில் ‘ஏணை – Tamilithal", "raw_content": "\nஅஜந்தனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள புதிய படைப்பு, ‘ஏணை’.\nஒளிப்பதிவு – Govi sun. செம்மையாக்கம் – Shankar. இசை – Anistan\nகலைஞர்களின் இந்த புதிய முயற்சி வெற்றிபெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.\nபிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’\n’ குறுந்திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஜெய் கிஷனின் இயக்கத்தில் ‘காதல்’.\nஅவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்\nபிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/03/blog-post_31.html", "date_download": "2019-01-19T05:24:44Z", "digest": "sha1:JHRA2RYRTX6IG4HRJF7YXGENFCSTZMA7", "length": 7270, "nlines": 57, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஅல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான்\nதினம் ஒரு குர்ஆன் வசனம் - 95\n நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள். பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; \"அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்\" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான். மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். அவனே மரிக்கச் செய்கிறான். இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏள���மாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21785", "date_download": "2019-01-19T05:28:46Z", "digest": "sha1:YBRMBPMJIZ5DVKEA5AT7BCLFHQUFSW32", "length": 6411, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் : (எதிரிகளையும் நண்பர்களாக்க, நன்மைகளைப் பெற... ) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் : (எதிரிகளையும் நண்பர்களாக்க, நன்மைகளைப் பெற... )\nலோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய\nலோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய\nஆஞ்சநேயப் பெருமானே, அஞ்சனா தேவியின் புதல்வரே நமஸ்காரம். மிகுந்த பலத்தையும் எதிரிகளையும் எளிதாக வெல்லும் சக்தியைக் கொண்டவரே, நமஸ்காரம். தங்களது வாலாகிய அஸ்திரத்தைப் பிரயோகித்து, என் எதிரிகளின் மனங்களை வீழ்த்தி அவர்களை என்னுடன் நேசம் கொண்டவர்களாக மாற்றித் தாருங்கள். நினைத்த மாத்திரத்தில் கோரிய எல்லாவற்றையும் வழங்கி அருளும் ஆஞ்சநேயா நமஸ்காரம். உம்மை வணங்குபவரிடம் பேரன்பு கொண்டவரே நமஸ்காரம்.\n(இத்துதியை ஞாயிற்றுக் கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் எல்லாம் நண்பர்களாவார்கள். கோரிய பிரார்த்தனைகளும் நிறைவேறும்.)\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபலன் தரும் ஸ்லோகம்(செவ்வாய் தோஷம் விலக...)\nபலன் தரும் ஸ்லோகம் (செவ்வாய் தோஷம் விலக...)\nபலன் தரும் ஸ்லோகம் : (கடன் தொல்லை தீர...)\nபலன் தரும் ஸ்லோகம் : (எதிரிகளையும் நண்பர்களாக்க...)\nபலன் தரும் ஸ்லோகம் (சகல மங்களங்களும் பெருக...)\nபலன் தரும் ஸ்லோகம் : (எல்லா துன்பங்களும் விலக, உடல் ஆரோக்யம் பெற...)\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_419.html", "date_download": "2019-01-19T05:11:32Z", "digest": "sha1:SLM27XWPUFD3JJ5HSH5JELUZY4ECIIS6", "length": 10821, "nlines": 75, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டக்களப்பு கலை இலக்கிய வரலாற்றில் பாரதி சஞ்சிகை முன்னோடியாக திகழ்கிறது பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவிப்பு ! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Art and culture/Eastern Province/Sri-lanka /மட்டக்களப்பு கலை இலக்கிய வரலாற்றில் பாரதி சஞ்சிகை முன்னோடியாக திகழ்கிறது பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவிப்பு \nமட்டக்களப்பு கலை இலக்கிய வரலாற்றில் பாரதி சஞ்சிகை முன்னோடியாக திகழ்கிறது பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவிப்பு \nசஞ்சிகைகள் அக்காலத்தின் சிந்தனைகளை, இலக்கிய போக்குகளை, தன்மைகளை படம் பிடித்துக்காட்டுபவையாகும். நூல்களைவிட சஞ்சிகைகள் முக்கியமானது அதில் சமகாலத்தன்மைகள் காத்திரமாக வெளிப்படுத்தப்படும். மட்டக்களப்பு இலக்கிய வரலாற்றின் ஆய்வுக்குரிய முக்கிய நூலாக பாரதி சஞ்சிகை அமைந்துள்ளது.\nஇவ்வாறு பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவித்தார். மட்டக்களப்பு மண்டூர் கிராமத்தில் இருந்து முதன் முதலில் 1948 முதல் 1950 வரையான காலப்பகுதியில் வெளியான பாரதி சஞ்சிகை தொகுப்பு நூலின் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பு பொது நூலககேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nமண்டூர் கலை இலக்கிய அவையும் சுதந்திர ஆய்வு வட்டமும் இணைந்து இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. கலை இலக்கிய அவை தலைவர் கலாநிதி சி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தொடக்கவுரையினை கலாநிதி வ.இன்பமோகன், நூல் அறிமுக உரையினை கவிதாயினி த.உருத்திரா ஆகியோர் நிகழ்த்தினார்கள். சிறப்பதிதிகளாக பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு, கவிஞர் சோலைக்கிளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\nநிகழ்வில் சிறப்புரையாற்றிய பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு\nஐம்பதுகளின் காலப்பகுதியில் கல்வி, குடும்பம், பெண்கள், அரசியல், சாதி தொடர்பான கேள்விகள் அக்காலகட்டங்களில் தென்னாசிய நாடுகளில் இடம்பெற்றிருந்தன. இத்தகைய புதிய சிந்தனைகள், விவாதங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஊடகமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் அமைந்திருந்தன. அச்சு உருவாக்கம் பரவலாக தொடங்கிய பின்னரே இம் மாற்றங்கள் நிகழ்ந்தன.\nபெரும்பாலும் அக்காலத்தில் இந்தியாவின் கல்கத்தாவில் இருந்து அதிகளவான பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளிவந்தன. கல்வி கற்ற படித்த இளைஞர்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டினார்கள். அந்த வகையில் ஈழத்தில் சிறிய குக்கிராமமாக இருந்த மண்டூர் கிராமத்தில் இருந்து பாரதி என்ற சஞ்சிகை வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர்கள் புதியசிந்தனைகளை வேண்டிநின்றவர்களாக இருந்திருக்கவேண்டும்.\nஐம்பதுகளின் காலப்பகுதியில் நகரங்களையொட்டியதாகவே கல்வி, வாசிப்பு வளர்ச்சி இருந்தது. ஆனால் அக்காலத்தில் மட்டக்களப்பில் மண்டூர் எனும் சிறியதொரு கிராமத்தில் இருந்து சஞ்சிகை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமாகவுள்ளது. இவ் பாரதி சஞ்சிகையை வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் இச் சஞ்சிகையின் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது. அதற்கான அடித்தளம் என்னவாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.\nபுாரதி சஞ்சிகையானது பத்து இதழ்கள் மட்டும் வந்துள்ளது. இத் தொகுப்பில் முதலாவது இதழ் இடம்பெறவில்லை. அவ் இதழ் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. 1948 இல் வெளிவந்த பாரதி சஞ்சிகையினை தேடிக்கண்டு பிடித்து அதன் தொகுப்பினை வெளியிட்டவர்களை பாராட்டியாக வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் இலக்கிய ஆய்வுகளுக்கு இப் பாரதி சஞ்சிகை பெரிதும் உதவும் என நினைக்கின்றேன். மட்டக்களப்பின் இலக்கிய வரலாற்றில் பாரதி சஞ்சிகை முன்னோடியாக திகழ்கின்றது என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/world/50225-russian-president-putin-dances-at-foreign-minister-s-wedding.html", "date_download": "2019-01-19T04:30:37Z", "digest": "sha1:4HG2HTAYDITOY7FBQVOZFZMMDHBWSR3E", "length": 6099, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸ்திரிய பெண் அமைச்சர் திருமணம் - நடனமாடிய ரஷ்ய அதிபர் | Russian president Putin dances at foreign minister's wedding", "raw_content": "\nஆஸ்திரிய பெண் அமைச்சர் திருமணம் - நடனமாடிய ரஷ்ய அதிபர்\nரஷ்ய அதிபர் புதின், ஆஸ்திரிய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமணத்தில் நடனமாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்‌த்தினார்.\nஆஸ்திரிய பெண் வெளியுறவுத்துறை அமைச்சரான கரின் நெய்சலுக்கு, அந்நாட்டின் தலைநகர் கம்லிட்சில் திருமணம் நடைபெற்றது. நெய்சலின் அழைப்பை ஏற்று, அவரது திருமணத்தில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றார். இந்தத் திருமண விழாவில் கரினுடன், புதின் ஒன்றாக நடனமாடியது அங்கிருந்தவர்களை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழத்தியது.\nஅத்துடன் திருமண விருந்திலும் புதின் கலந்து கொண்டார். ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே சில முரண்பாடுகள் நிலவிவரும் சமயத்தில் ஆஸ்திரிய பெண் அமைச்சருடன் புதின் நடனமாடியதை பலர் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் புதினின் நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அவருக்கு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.\nகுருகிராமில் தங்கியுள்�� பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nஇன்றைய தினம் - 18/01/2019\nசர்வதேச செய்திகள் - 18/01/2019\nஇன்றைய தினம் - 17/01/2019\nகிச்சன் கேபினட் - 18/01/2019\nநேர்படப் பேசு - 18/01/2019\nடென்ட் கொட்டாய் - 18/01/2019\nகிச்சன் கேபினட் - 17/01/2019\nநேர்படப் பேசு - 17/01/2019\nஊருக்கு உழைத்தவன் - 17/01/2019\nநாட்டின் நாடிக்கணிப்பு | 08/01/2019\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34639-kapil-dev-support-ms-dhoni.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-01-19T04:20:56Z", "digest": "sha1:FMRVHK77OAW6USCV3GYFZZDOLNDPZ5SH", "length": 11719, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "38 வயசுல சச்சின் ஆடியபோது ஏதும் சொன்னீர்களா? தோனிக்கு ஆதரவாக கபில் வாய்ஸ்! | Kapil Dev support MS Dhoni", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n38 வயசுல சச்சின் ஆடியபோது ஏதும் சொன்னீர்களா தோனிக்கு ஆதரவாக கபில் வாய்ஸ்\n’38 வயதில் உலகக் கோப்பையை வென்ற அணியில் சச்சின் டெண்டுல்கர் ஆடிய போது ஏதும் பேசாதவர்கள் இப்போது தோனிக்கு எதிராக ஏன் பேச வேண்டும்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கேட்டார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, டி20 போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்று கூறி அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் கருத்துக் கூறி வருகின்றனர். அகர்கர், லட்சுமண், ஆகாஷ் சோப்ரா போன்றோர், ’ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவர் தொடரலாம், ஆனால் டி20 போட்டிகளில் மற்றவருக்கு அவர் வழிவிட வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தோனிக்கு, கேப்டன் விராத் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் 1983-ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனுமான கபில்தேவ் கூறும்போது, ’ஏன் இதை பெரிய விஷயமாக பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. வீரர்களுக்கு திறமைதான் முக்கியம். வயது பிரச்னை இல்லை. உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின் ஆடிய போது அவருக்கு வயது 38. அப்போது யாரும் கேள்வி கேட்காதபோது இப்போது ஏன் கேட்க வேண்டும் தோனியை அணியில் இருந்து நீக்கச் சொல்கிறார்கள். அப்படி செய்தால் அவருக்கு சரியான மாற்று வீரராக யாரைச் சேர்ப்பீர்கள் தோனியை அணியில் இருந்து நீக்கச் சொல்கிறார்கள். அப்படி செய்தால் அவருக்கு சரியான மாற்று வீரராக யாரைச் சேர்ப்பீர்கள் தோனியின் திறமை இந்திய அணிக்கு முக்கியம். ஹர்திக் பாண்ட்யா பற்றி கேட்கிறார்கள். பாண்ட்யாவிடம் திறமை இருக்கிறது. அவர் என்னைவிட சிறந்த வீரராக வருவார். அவர், அவரது இயல்பான ஆட்டத்தை தொடர வேண்டும்’ என்றார்.\nநல்லூர் ஏரியின் கரைகளில் உடைப்பு\nஅதிகரிக்கிறது மொபைல் ஃபோன் பரிவர்த்தனைகள்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\n“பதட்டமான சூழலில் தோனியும், ஜாதவும் பட்டைய கிளப்பிட்டாங்க” - கோலி மகிழ்ச்சி\nஒருநாள் தொடரை வென்றது இந்தியா - நின்று சாதித்த த��னி, ஜாதவ்\nநிரூபித்து காட்டிய தோனி - தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்திலும் அரைசதம்\nதவறு செய்வது சகஜம்தான், நாம் ஒன்றும் இயந்திரமல்ல: பாண்ட்யா, ராகுல் விவகாரத்தில் கங்குலி\nஇன்று கடைசி ஒரு நாள் போட்டி: தமிழக வீரருக்கு வாய்ப்பு, மீண்டும் சாதிக்குமா இந்திய அணி\n‘பெஸ்ட் பினிஷர்தான் எங்கள் தல தோனி’ - ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசிகர்கள்\n“பெரிய தவறு செய்தவர்கள்கூட விளையாடுகிறார்கள்” - ஸ்ரீசாந்த் ஆதங்கம்\nRelated Tags : கபில்தேவ் , சச்சின் டெண்டுல்கர் , தோனி , ஹர்திக் பாண்ட்யா , Kapil Dev , MS Dhoni , Sachin Tendulkar\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநல்லூர் ஏரியின் கரைகளில் உடைப்பு\nஅதிகரிக்கிறது மொபைல் ஃபோன் பரிவர்த்தனைகள்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48702-maharaj-finishes-with-nine-but-sl-amass-338.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T03:46:53Z", "digest": "sha1:EIF4QAQWY7MLTGNHNNGRXKRMDCEYFQJG", "length": 12851, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலங்கை டெஸ்ட்: 9 விக்கெட் அள்ளினார் மகராஜ்! | Maharaj finishes with nine but SL amass 338", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலி���ாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஇலங்கை டெஸ்ட்: 9 விக்கெட் அள்ளினார் மகராஜ்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளர் மகராஜ் 9 விக்கெட்டுகளை அள்ளினார்.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் குணதிலகா, கருணாரத்னே ஆகியோர் பொறுமையாக ஆடி அரை சதம் கண்டனர். இருவரும் முறையே 57, 53 ரன்களில் அவுட் ஆயினர். பின்னர் வந்த சில்வா 60 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை.\nஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. தென்னாப்பிரிக்க அணியின் கேசவ் மகராஜ் 8 விக்கெட்டை வீழ்த்தினார். ரபாடா ஒரு விக்கெட்டை எடுத்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 277 ரன்கள் எடுத்திருந்தது. அகிலா தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\nஇந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தனஞ்செயாவும் ஹெராத்தும் அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். ஹெராத் 35 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகராஜ் சுழலில் விக்கெட்டை இழக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தனஞ்செயா 43 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் மகராஜ் 9 விக் கெட்டுகளை அள்ளினார். தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சு இது.\nஇதற்கு முன்பு 1995- ஆம் ஆண்டில் ஜிம்பாப் வே-க்கு எதிரான போட்டியில் ஆலன் டொனால்ட் 8 விக்கெட் வீழ்த்தியதே, தென்னாப்பிரிக்க வீரரின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை முந்தியுள்ளார் மகராஜ்.\nபின்னர் தனது முதல் இன்னிங்ஸை தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது. மார்க்ரமும் எல்கரும் பேட்டிங்கை தொடங்கினர். இரண்டாவது ஓவரிலேயே எல்கரின் விக்கெட்டை தூக்கினார் தனஞ்செயா. அவர், டக் அவுட் ஆனார். அடுத்து மார்க்ரமுடன் புரின் இணைந்துள்ளார். அந்த அணி 8 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து, ஆடி வருகிறது.\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \nவேலைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை 8 பேர் மீது 'போக்ஸோ'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்: மர்மமான இலங்கை மன்னார் மனித புதைகுழி\nபாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்ரிக்கா - டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் இடம்\nடெய்லர், நிக்கோலஸ் அபாரம்: நியூசி. அணி 364 ரன் குவிப்பு\nஒரு டெஸ்ட்டில் விளையாட தென்னாப்பிரிக்க கேப்டனுக்கு தடை\nபெரேரா, 57 பந்தில் சதம் விளாசியும் இலங்கை அவுட்\nபொய் கூறினாரா இலங்கை பெண் வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்\nசபரிமலையில் இலங்கை பெண் கணவருடன் சாமி தரிசனமா \nஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: நியூசி. அணி 371 ரன் குவிப்பு\nதமிழக மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்..\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \nவேலைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை 8 பேர் மீது 'போக்ஸோ'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/20722-mk-stalin-quetioned-to-admk-about-tn-education.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T04:56:20Z", "digest": "sha1:MJNPNG7EZAWBKLUMBG2LNXGXZRQBQHUM", "length": 11733, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா?: மு.க.ஸ்டாலின் கேள்வி | mk stalin quetioned to admk about tn education", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nமாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதா\nதொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதினால் மன அழுத்தம் ஏற்படாதா என அதிமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிரேட் முறை, சீருடை மாற்றம், மேல்நிலை முதலாண்டில் பொதுத்தேர்வு என விளம்பர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகக் குறை கூறியிருக்கிறார்.\nகோத்தாரி கல்விக்குழுவின் அறிக்கையிலையே, “ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள கல்வியின் தரம் மேல்நிலைக் கல்விக்கு முக்கியம். மேல்நிலைக் கல்வியின் தரம் பல்கலைக்கழக கல்விக்கு முக்கியம்”, என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விட்டு, “ஏதோ பதினோறாவது வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படாதது மட்டுமே மாணவர்களை பாதிக்கிறது” என்று பிரச்சாரம் செய்வது தவறானது என குறிப்பிட்டுள்ளார்.\n10,11,12-ஆகிய மூன்று வகுப்புகளிலும் தொடர்ந்து மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயம் மாணவர்கள��க்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், மன அழுத்தத்தைப் போக்க என்ன வழி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க என்ன வழி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க என்ன வழி பள்ளிகளின் தரத்தை படிப்படியாக தேசிய அளவிலான கல்வித்தரத்திற்கு உயர்த்துவதற்கு என்ன வழி பள்ளிகளின் தரத்தை படிப்படியாக தேசிய அளவிலான கல்வித்தரத்திற்கு உயர்த்துவதற்கு என்ன வழி போன்றவை குறித்து சிறந்த கல்வியாளர்கள் கொண்ட குழுவினை அமைத்து, பள்ளிக் கல்வியை, குறிப்பாக 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் அதனை வரவேற்க திமுக தயங்காது என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇனி உரம் வாங்க ஆதார் கட்டாயம்.. மதுரை கலக்டெர் அதிரடி\nஅனுஷ்காவுடன் கோலி.... வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆதாயத்துக்காக ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார் - கே.பி.முனுசாமி\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு - கோடநாடு வீடியோ குறித்து முறையீடு\nடிடிவி தினகரன் - ஸ்டாலின் இடையே முற்றும் மோதல் \nகோடநாடு விவகாரம்: முதல்வரை அழைத்து ஆளுநர் விசாரிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n“டிடிவியை மட்டும் போட்டியாக கருதுகிறாரா ஸ்டாலின்” - மோதலின் பின்னணி என்ன\nஜெ. மரணத்துக்கு காரணமானவர்கள் சிறைச் செல்வார்கள் - ஸ்டாலின் உறுதி\n“10% இடஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுங்கள்” - ஸ்டாலின் வலியுறுத்தல்\nசட்டப்பேரவையில் ஸ்டாலின் - பழனிசாமி இடையே காரசார விவாதம்\nதிருவாரூர் தேர்தல் : 80 வழக்குகள் பதிவு\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇனி உரம் வாங்க ஆதார் கட்டாயம்.. மதுரை கலக்டெர் அதிரடி\nஅனுஷ்காவுடன் கோலி.... வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39233-india-reports-outbreak-of-bird-flu-virus-near-bengaluru.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-01-19T04:16:57Z", "digest": "sha1:VWG6NF53232AINX56ESR7AJRR5O53TLF", "length": 11629, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெங்களூரில் பறவைக்காய்ச்சல்: தமிழக அசைவ பிரியர்கள் அச்சம் | India reports outbreak of bird flu virus near Bengaluru", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nபெங்களூரில் பறவைக்காய்ச்சல்: தமிழக அசைவ பிரியர்கள் அச்சம்\nதமிழத்தில் பறவைக்காய்ச்சல் பரவிடுமோ என்ற அச்சம் அசைவ பிரியர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.\nபெங்களூருவை சுற்றி உள்ள பகுதிகளில் பறவைக்காய்ச்சல் பரவி வருவதாக செய்தி வெளிவந்துள்ளதால் தமிழகத்திலும் அதன் தொடர்ச்சியாக தொற்று பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள தாசரஹள்ளி பகுதியிலுள்ள கோழிக்கடைகளில் அடுத்தடுத்து கோழிகள் உயிரிழந்து வந்துள்ளன. மர்மமான முறையில் கோழிகள் உயிரிழப்பதை அறிந்த கடையின் உரிமையாளர் கால்நடை நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளார். அதனையொட்டி கடைக்கு வந்த அதிகாரிகள் இறந்து போன கோழிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அனுப்பப்பட்ட ஆய்வில் இறந்த கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே இறந்த கோழிகளும் நோய் பாதித்த கோழிகளும் தீக்கு இரையாக்கப்பட்டன. அதன் அடுத்தக் கட்டமாக அப்பகுதி வாசிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து இந்திய அரசு, பாரீசில் உள்ள உலக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் கொடுத்திருந்தது. அவர்களும் வந்து ஆய்வு நடத்தினர். அப்போது இது சாதாரண பறவைக் காய்ச்சல் இல்லை என்றும், அதிதீவிர H5N8 வகை வைரஸால் ஏற்பட்ட காய்ச்சல் என்றும் தெரியவந்தது. இந்த அறிக்கை காரணமாக, பெங்களூரில் தற்சமயம் சிக்கன் விற்பனை குறைந்துள்ளது. மட்டன் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே, பெங்களூரிலிருந்து ஒசூர் வழியாக தமிழகம் கொண்டு செல்லப்படும் கோழிகளால் தமிழகத்திலும் பறவைக் காய்ச்சல் பரவும் வாய்ப்புள்ளதால், கர்நாடக அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் பெங்களூர் எல்லையில் உள்ள தமிழக மக்கள், நோய் பரவாமல் இருக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.\nமீண்டும் அண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி\nஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\nஇந்திய பள்ளி மாணவர்களின் கல்வித் திறன் அறிக்கை - தமிழகத்தின் நிலை என்ன\nதமிழகம் முழுவதும் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nபொங்கல் பண்டிகை இன்று கொண்டாட்டம் - உற்சாகத்துடன் தமிழர் திருநாள்\nயானை விலையில் கரும்பின் விலை \n“பொங்கல் வரை குளிர் அதிகமாக இருக்கும்” - தமிழ்நாடு வெதர்மேன்\nபோராட்டக்காரர்களை ’சிங்கம்’ ஸ்டைலில் எச்சரித்த எஸ்.ஐ-க்கு பரிசு\nகடும் குளிரில் நடுங்கும் தமிழகம் ஊட்டி போல இருக்கும் சென்னை\nஎச்.ஐ.வி விவகாரம் : தகுதி இல்லாதவர்களை நியமித்தது ஏன்\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிட���க்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீண்டும் அண்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி\nஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T03:44:43Z", "digest": "sha1:SGFWH7FOOA7CIQKAIJWAJJBIE7S6C6DU", "length": 4940, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சந்திரயான்-2", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ\nசந்திரயான்-2 விண்கலம் 201‌7-‌ல் ஏவப்படும்: மயில்சாமி அண்ணாதுரை\nசந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ\nசந்திரயான்-2 விண்கலம் 201‌7-‌ல் ஏவப்படும்: மயில்சாமி அண்ணாதுரை\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/false?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T04:14:30Z", "digest": "sha1:FT43XZLDN7BM5NWU2ZAPTH7WX5AZ7VWP", "length": 9853, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | false", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nபொய் பாலியல் புகார் கொடுப்பதா நடிகை ராணி மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் முடிவு\n’ அந்த செய்தி பொய் - பிசிசிஐ விளக்கம்\nஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது\n‘என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானவை’ - எம்.ஜே.அக்பர்\n“தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” நிதின் கட்காரி ஓபன் டாக்\nஏன் பொய்களை பரப்புகிறீர்கள் அமித்ஷா: சந்திரபாபு நாயுடு கேள்வி\nஹதியா வழக்கு: ஓயுமா ‘லவ் ஜிகாத்’ என்னும் பொய்ப் பிரச்சாரம்\nமீனவர்கள் மத்தியில் தவறான செய்தியை பரப்பினார்கள்: பொன் ராதாகிருஷ்ணன்\nவீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : பிரபல பாடகி சுசீலா வேண்டுகோள்\nமெர்சல் வசனங்களில் தவறில்லை: தணிக்கைக் குழு அதிகாரி விளக்கம்\nநிலவேம்பு கசாயத்திற்கு நான் எதிரானவன் இல்லை: கமல்ஹாசன் விளக்கம்\n‘சைஸ் ஜீரோ என்பது மாயை’ - உளவியல் பேராசிரியர் ராமானுஜம் கோவிந்தன்\nசாம்பியன்ஸ் கோப்பை: கணிப்பெல்லாம் கனவா போச்சே\nஃபேட்டா இருந்தாலும் ஃபிட்டா இருப்போங்கறது பொய்\nபொய் பாலியல் புகார் கொடுப்பதா நடிகை ராணி மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் முடிவு\n’ அந்த செய்தி பொய் - பிசிசிஐ விளக்கம்\nஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது\n‘என் மீதான பாலியல் புகார்கள் பொய்யானவை’ - எம்.ஜே.அக்பர்\n“தேர்தலில் வெற்றிபெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னோம்” நிதின் கட்காரி ஓபன் டாக்\nஏன் பொய்களை பரப்புகிறீர்கள் அமித்ஷா: சந்திரபாபு நாயுடு கேள்வி\nஹதியா வழக்கு: ஓயுமா ‘லவ் ஜிகாத்’ என்னும் பொய்ப் பிரச்சாரம்\nமீனவர்கள் மத்தியில் தவறான செய்தியை பரப்பினார்கள்: பொன் ராதாகிருஷ்ணன்\nவீண் வதந்திகளை நம்ப வேண்டாம் : பிரபல பாடகி சுசீலா வேண்டுகோள்\nமெர்சல் வசனங்களில் தவறில்லை: தணிக்கைக் குழு அதிகாரி விளக்கம்\nநிலவேம்பு கசாயத்திற்கு நான் எதிரானவன் இல்லை: கமல்ஹாசன் விளக்கம்\n‘சைஸ் ஜீரோ என்பது மாயை’ - உளவியல் பேராசிரியர் ராமானுஜம் கோவிந்தன்\nசாம்பியன்ஸ் கோப்பை: கணிப்பெல்லாம் கனவா போச்சே\nஃபேட்டா இருந்தாலும் ஃபிட்டா இருப்போங்கறது பொய்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/162824-2018-06-06-09-49-12.html", "date_download": "2019-01-19T03:59:48Z", "digest": "sha1:OUAWKGCFSROG72MBJV5GIEANJIQKMNN5", "length": 11625, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "முல்லைப் பெரியாறு பேரிடர் மேலாண்மை திட்டம் தயாரிக்க துணைக் குழு ஒப்புதல்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமுல்லைப் பெரியாறு பேரிடர் மேலாண்மை திட்டம் தயாரிக்க துணைக் குழு ஒப்புதல்\nபுதுடில்லி, ஜூன் 6 முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் இயற்கைப் பேரிடர் மேலாண் மைக்கான திட்டத்தை தயாரிக்க மத்திய அரசின் துணைக் குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித் தது.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள மாநிலத் தைச் சேர்ந்த ரஸல் ஜாய் என்ற வழக் குரைஞர் உச்ச நீதிமன் றத்தில் பொது நல மனு தாக்கல் செய் திருந்தார்.\nஅதில், முல்லைப் பெரி யாறு அணை கட்டப்பட்டு நூறாண் டுகளைக் கடந்துவிட்ட தால், அதன் ஆயுள்காலம், பாது காப்பு விஷயங்கள் குறித்து சர்வதேச வல்லுநர்கள் குழு மூலம் ஆய்வு நடத்த வேண்டும்; ���ணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும் என்று கோரப் பட்டிருந்தது.\nஇந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணு கோபால் ஆஜராகி, 'முல்லைப் பெரியாறு அணையின் கட்டு மானம் உறுதியாக இருப்பதாக அணைப் பகுதியை ஆய்வு செய்த மத்திய நீர்வள ஆணையம் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.\nஇதனால், அணையை இடிக் கக் கோருவது தேவையற்றது' என்றார். தமிழக அரசின் வழக் குரைஞர்களும் இதே வாதத்தை முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து, மனுதாரரின் கோரிக் கையை ஏற்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.\nஅதேவேளையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கணிக்க முடியாத வகையில் ஏதாவது பேரிடர் ஏற்படும்பட் சத்தில் அதை பிரத்யேகமாக கையாளுவதற்கான வழிமுறை களை உருவாக்குவதற்கான குழு வை மத்திய அரசும், தமிழகம், கேரளம் ஆகிய மாநில அரசுகளும் தனித் தனியாக அமைக்க வேண் டும்; இக்குழுக்கள், அணைப் பகுதியில் பேரிடர் அம்சம் தொடர் பான விஷயங்களை மட்டுமே கையாள வேண்டும். அணையின் ஆயுள்காலம், பாது காப்பு விஷ யங்கள் உள்ளிட்ட வற்றை அதற் கென ஏற்கெனவே அமைக்கப் பட்டுள்ள குழுக்கள் தான் கையாள வேண்டும் என்று கூறி மனுவை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.\nஇந்நிலையில், உச்ச நீதி மன்ற உத்தரவின்படி 10 பேர் கொண்ட துணைக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்பு தல் அளித்தது.\nமத்திய நீர்வளத் துறை செய லாளர் தலைமையிலான அந்தக் குழுவில், தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை, மத்திய மின்சாரத் துறை, மத்திய தொலைத் தொடர்புத் துறை, மத்திய வேளாண்துறை ஆகிய வற்றின் பிரதிநிதிகள், தமிழக, கேரள அரசுகளின் பிரதிநிகள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள் ளனர். குழுவின் அமைப்பாளராக மத்திய நீர்வளத் துறை இணைச் செயலாளர் உள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-01-19T04:17:49Z", "digest": "sha1:NIYKLHIZDXSY6TSKO7AF5ROSVCFA4EIB", "length": 11789, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "பூச்சி மருந்துகளால் பேராபத்து: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபூச்சி மருந்துகளால் பேராபத்து: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை\n“”பயிர்களை பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,” என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.\nதமிழக விவசாயிகள் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர்.\nஇதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதாவது:\nதமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் கத்தரி, தக்காளி, வெண்டை என, அனைத்து தோட்டக் கலை பயிர்கள் மற்றும் நெல் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க என்டோசல்பான், மானோகுரோட்டம்பாஸ், எக்காளாக்ஸ் போன்ற ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.\nகேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான, 12 ஆயிரத்து 500 ஏக்கர் முந்திரி தோட்டம் இருந்தது. இதில், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஹெலிகாப்டர் மூலம் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. அந்த மருந்து காற்றின் மூலம், சுற்றுப் பகுதியில் உள்ள 25 கிராமங்களுக்கு பரவியது. பூச்சிக்கொல்லி மருந்தை சுவாசித்த ஏராளமானோர் இறந்தனர். பொதுமக்கள் பலர் தோல் நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் குறை பிரசவ குழந்தைகள் அதிகம் பிறக்கிறது. இந்த பாதிப்பு பல தலைமுறைக்கும் தொடரும். அதனால், கேரளா அரசு என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு, நாடு முழுவதும் தடை விதிக்க போராடுகிறது.\nபல்வேறு மாநிலங்களை சேர்ந்த இயற்கை ஆர்வலர்களும், பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடைவிதிக்க கோரி, சுற்றுச்சூழல் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதற்போது, 72 நாடுகளில் தடை விதிக்கப்பட்ட, 17 வகை உள்ளிட்ட, 140 வகை பூச்சிக்கொல்லி மருந்த��கள், இந்தியாவில் பயன்படுத்துப்படுகின்றன.\nமற்ற நாடுகள் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், மக்கள் குறித்து கவலைப்படாமல், தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, இந்தியாவில் ஒரு குழுவினர் வெளிநாட்டு பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு சாதகமான செயல்படுகின்றனர்.\nபூச்சிக்கொல்லி மருந்துகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தேனீக்கள், சிறு பூச்சிகள், பறவைகள் என, அனைத்துமே அழிகின்றன.\nவேப்பிலை, நொச்சி, சோற்று கற்றாலை, எருக்கு, ஊமத்தை போன்றவை இயற்கையான பூச்சி விரட்டி மருந்துகளாகும். அதை காய்கறி தோட்டத்தில் பயன்படுத்துவதால், பூச்சிகளை விரட்டி அடிக்கப்படும். அவைகள் அழிந்து போகாது. சுற்றுச்சூழலும் பாதிக்காது.\nமனிதர்களையும் கொடிய நோய் தாக்காது. தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது தொடருமானால், வருங்காலத்தில் கொடிய நோய்களால் பாதிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅமெரிக்க வேலையைத் துறந்து இயற்கை வேளாண்மை\nஇயற்கை காய்கறிகள் சாகுபடி இலவச பயிற்சி...\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு Tagged என்டோசுல்பான், நம்மாழ்வார்\nஉரம், விதை விதைக்கும் கருவி →\n← களர் நிலத்தை சரி செய்வது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116068", "date_download": "2019-01-19T03:55:02Z", "digest": "sha1:75BHXPWAWX77YQP5WW5MKZXNSUC6YVK5", "length": 6850, "nlines": 75, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ்கௌதமனின் அ.மாதவையா, இலவசநூல்", "raw_content": "\n« ஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி\nதிருவனந்தபுரம் சினிமாவிழா -கடிதங்கள் »\nராஜ்கௌதமன் அவர்கள் அ.மாதவையா அவர்களின் வாழ்வும் பணியும் குறித்து எழுதிய நூலை இந்த சுட்டி வழியே தரவிறக்கிக் கொள்ளலாம் .\nஜெ.சைதன்யா :ஓர் எளிய அறிமுகம்\nதினமலர் - 2: தனிமனிதனின் அடையாளக்கொடி கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இண��யம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/female-%E0%AE%8F/", "date_download": "2019-01-19T05:04:02Z", "digest": "sha1:AYCBL567DS7WZZQRDTD4JWH7SFQNXJXM", "length": 8429, "nlines": 264, "source_domain": "www.southdreamz.com", "title": "Tamil Female baby names - ஏ", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன்,...\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nதமிழ் மக்கட்பெயர் - பெண்பெயர் எகினம் - அன்னப்பறவை எகினம் எண் - எண்ணம்,", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2015-aug-01/special-1/108709.html", "date_download": "2019-01-19T03:53:05Z", "digest": "sha1:TCNQFMH66JEGOQHFKT3LERR7WLXCEK6Z", "length": 19485, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "“Thank U அவள் விகடன் கிச்சன்!’’ | AVAL VIKATAN KITCHEN - EVENTS | அவள் கிச்சன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nஅவள் கிச்சன் - 01 Aug, 2015\n“Thank U அவள் விகடன் கிச்சன்\nபண்டிகை கால ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்\nஹெல்த் & டயட் - ஜூனியர் - சீனியர் ரெசிப்பி\nகறுப்புப் புளியின் நிறத்தை மாற்ற முடியுமா\n“Thank U அவள் விகடன் கிச்சன்\nசிலாகிக்கும் செஃப் பிரவீன் ஆனந்த்\nஇன்றைக்கு உலகம் முழுக்க பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்களின் கிச்சனே... ‘அவள் விகடன் கிச்சன்’ என்பதாக மாறி ஜொலிக்கிறது இத்தகையப் புகழைச் சேர்த்திருக்கும் ‘அவள் விகடன் கிச்சன்’ இதழின் ஆண்டு விழா கொண்டாட்டம், ஜூலை 5- ம் தேதியன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஹட்சன் பனீர் மற்றும் சக்தி மசாலா நிறுவனங்கள் இணைந்து வழங்க, தானும் கைகோத்து நின்றது என்.ஏ.சி சில்வர்மைன் ஜூவல்லரி\nசென்னை, அடையார் பார்க் ஹோட்டல் கிரவுன் பிளாசாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காலை 10 பத்து மணியிலிருந்தே விருந்தினர்கள் வரத்துவங்கினர். ‘அவள் விகடன் கிச்சன்’ இதழில் தங்களின் பங்களிப்பைத் தொடர்ந்து செய்துவரும் இந்தியாவின் புகழ்பெற்ற சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் கவிதா, செஃப் பழனிமுருகன், செஃப் சேகர், செஃப் ராஜ்குமார், செஃப் பத்மநாபன், செஃப் பாலா, ரேவதி சண்முகம், மெனு ராணி செல்லம் என்று பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்த்தனர். எழுத்தாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள், சினிமா, டி.வி, எஃப்.எம் பிரபலங்கள், ஆன்மிகப் பிரமுகர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.\nஆண்டு விழா சிறப்பிதழாக, ‘அவள் விகடன் கிச்சன்’ இதழ் ‘பார்ட்டி ஸ்பெஷல்’ என்கிற வகையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த இதழை விகடன் பப்ளிஷர்ஸ் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் வெளியிட, திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி முதலாவதாகப் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக கிரவுன் பிளாசா ஹோட்டலின் எக்ஸிக்யூட்டிவ் செஃப் பிரவீன் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-feb-15/fa-pages/128103-fa-pages.html", "date_download": "2019-01-19T04:02:03Z", "digest": "sha1:TRPVDLTEB67PRKQFBOHKE3MANCB2HQGL", "length": 16871, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "சிங்கம் வரைவது எளிது! | Fa Pages - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்ப��\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசுட்டி விகடன் - 15 Feb, 2017\nநாடுகள், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை அறிவோம்\nவடிவம் மாறினால் கோணமும் மாறுதே\nகாகிதக் கோப்பை ஏன் எரியவில்லை\nபுத்தக உலகம் - ரகசிய ஏஜென்ட் ஆரஞ்சு அண்ணாச்சி\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nஒரு ஐடியா... ஓஹோ வரவேற்பு\nகால்களால் ஆடலாம் இறகுப் பந்து - சூப்பர் சைனீஸ் ‘ஜியான்ஸி’\nகொஞ்சம் கொஞ்சம் சண்டை... நிறைய நிறைய டான்ஸ்\nவெள்ளி நிலம் - 6\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2016-oct-31/interviews---exclusive-articles/124252-writer-kalapriya-shares-her-writing-experiences.html", "date_download": "2019-01-19T03:54:49Z", "digest": "sha1:INZ2G5VDIWDBVYUFZRA7N63K3AHYU7XS", "length": 21715, "nlines": 493, "source_domain": "www.vikatan.com", "title": "குற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து... | Tamil writer Kalapriya shares her writing experiences - Vikatan Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nதீபாவளி மலர் - 31 Oct, 2016\n - இது ஆசியாவின் சுத்தமான கிராமம்\nஆண்வேடம் தரித்து கட்டைக்கூத்தாடும் பெண்கள்\nபேஷ்... பேஷ்... ரொம்ப நல்லா இருக்கே\nகொழுக்குமலை தேயிலை தேன் இலை\n“நானும் எனது 4,300 எதிரிகளும்\nகாலத்தை வென்று நிற்கும் சிக்கல்நாயக்கன்பேட்டை கலம்காரி ஓவியம்\nரத்தக்கண்ணீர் - என்றும் தீயாத ஃபிலிம் சுருள்\n“வாஸ்து பிள்ளையாருக்கு வரவேற்பு அதிகம்\n“ரஜினி மெய்ஞானி; கமல் விஞ்ஞானி\nபண்ணை ஹோட்டல் திண்ணை உணவு\nகடாரம் கொண்டான், மகிழ்ச்சியை வென்றான்\n“சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே மினிமலிஸம்”\nகுற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...\n“எழுத்து... நடிப்பு... இரட்டை மகிழ்ச்சி\n“என் இடம் எனக்குப் போதும்\n“மார்க்கெட் டல்லடிச்சாதான் கலைமாமணி விருது”\nநடிகைகள் ஆனந்தி, ரம்யா நம்பீசன், ரம்யா பாண்டியன் பேட்டி\n“என்னை நேசிக்கிற மனிதர்கள்தான் எனக்குக் கிடைத்த அங்கீகாரம்\nஇதை மிஸ் பண்ணிடாதீங்க... `டைரக்டர்’ ப்ரித்வி - `தாதா’ஷாருக் - `செஞ்சுரி’ பாலகிருஷ்ணா\nதலைவன்டா... - ஒரு ரஜினி ரசிகனின் கதை\nவிற்றுவிட்ட நிலத்தோடு ஓர் உரையாடல்\nஒரே ஊரில் 8,000 ஓவியர்கள்\nசட்டைப்பையில் வீட்டைச் சுமந்துகொண்டிருப்பவன் - கவிதை\nபாலி - ஆயிரம் கோயில்களின் தீவு\nசெல்வ கடாட்சம் அருளும் லட்சுமி குபேர பூஜை\nஆஹா... அத்திப்பழத்தில் அல்வா... ஆரஞ்சில் சந்தேஷ்\nகுற்றாலம் பதிவுகள் - நினைவிலிருந்து...\nதமிழ்க் கவிதைகளில் ஒரு மஹா வாக்கியம், ‘பிரம்மராஜன்’. அவர் நடத்திவந்த `மீட்சி’ சிற்றிதழில் நானும் பங்கு பெறுவதுண்டு. அவரது முதல் கவிதைத் தொகுதியான `அறிந்த நிரந்தரம்’ ழ-வெளியீடாக 1980-ம் ஆண்டில் வந்தபோதிருந்தே அவருடன் தொடர்பில் இருந்தேன். அப்போது ஒருநாள் அவர், இயற்கையான சூழலில் ஓர் இலக்கியச் சந்திப்பு நடத்துவது பற்றி பேசிக்கொண்டிருந்தார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-01-19T04:45:23Z", "digest": "sha1:4MBMUUY3KJSHGYYPWJLSUGFCINSY4S7V", "length": 6945, "nlines": 71, "source_domain": "kalapam.ca", "title": "வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்! | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nவாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகள்\nமத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம், வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன் படி, இனி தயாரிக்கும் வாகனங்களில் புகை மற்றும் ஒலி அளவு குறித்து, சாலை போக்குவரத்து அமைச்சகத்துக்கு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.அதாவது, வாகனங்கள் இயக்கும்போது வெளியாகும் கார்பன் மோனோ ஆக்ஸைடு உள்ளிட்ட புகை அளவு குறித்த விவரம், ஒலி எழுப்பானிலிருந்து வெளியாகும் ஒலியின் அளவு இவைக் குறித்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.\nஇதற்கு மத்திய அரசு 5 நட்சத்திரங்கள் என்கிற அளவிலிருந்து தர சான்றிதழ் அளிக்கும் என்றும் தெரிய வருகிறது.\nஅரசுப் பள்ளிகளை த��்தெடுக்கதனியார் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு\nஅவசர அழைப்புக்களுக்கான புதிய தொலைப்பேசி எண்: மத்திய அரசு\nநோக்கியா செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்த ஆலோசனை\nராணுவத் தளவாடங்கள் தயாரிக்க 56 தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி: மத்திய அரசு\nசிறார் பாலியல் இச்சைகொண்டவர்களை இணங்காண புதிய இணையத்தளம் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு\nமத்திய அரசின் கோப்புக்களைத் திருடி தனியார் நிறுவனங்களுக்கு விற்ற அரசு அதிகாரிகளுக்கு ஜாமீன் நிராகரிப்பு\n« ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசூலை கைப்பற்றும் தாக்குதல் தீவிரம்\nஅரசு | தயாரிப்பு | நிறுவனங்களுக்கு | புதிய | மத்திய | வாகன | விதிமுறைகள்\nஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசூலை கைப்பற்றும் தாக்குதல் தீவிரம்\nமத்திய அரசின் துரோகத்தால் சம்பா சாகுபடி தோல்வி: இழப்பீடு வழங்குக:ராமதாஸ்\nமஹிந்த வளர்த்துவிட்ட சர்வதேச முரண்பாடுகளுக்கு புதிய அரசாங்கம் தீர்வு கண்டுள்ளது: மைத்திரிபால சிறிசேன\nகொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால் மீனவர்கள் பாதிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை\nசட்டப்பேரவை இடைத்தேர்தல் 2016; கழக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்: திமுக\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143723", "date_download": "2019-01-19T05:24:01Z", "digest": "sha1:QCWCLBPJEXLDNQTDGAH6RTSTJYDYZNCJ", "length": 16169, "nlines": 190, "source_domain": "nadunadapu.com", "title": "எலியும் பூனையுமான வெள்ளச்சாமியும், குழந்தைசாமியும் விரைவில் சந்திக்கப் போறாங்களாம்! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ���சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஎலியும் பூனையுமான வெள்ளச்சாமியும், குழந்தைசாமியும் விரைவில் சந்திக்கப் போறாங்களாம்\nவாஷிங்டன் : வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மிரட்டல்களால் எலியும் பூனையுமாக இருந்த டொனால்டு ட்ரம்ப், கிம் ஜாங் உன் இருவரிடையேயனோ சந்திப்பு மே மாதத்திற்குள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஉலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனை உள்ளிட்டவைகளை நடத்தி உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதை வடகொரியா வாடிக்கையாக வைத்துள்ளது.\nஒரே ஒரு பட்டனை அழுத்தினால் போதும் எல்லாம் அவ்வளவு தான் என்று வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் மிரட்டல் விடுத்து வந்தார்.\nவடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஐநா பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டுக்கு எதிராக விதித்துள்ளது.\nஅதேபோல், அமெரிக்காவும் வடகொரியாவின் அடாவடி செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.\nஇறங்கி வந்த இரு தலைவர்கள் இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க கடிதம் அனுப்பி உள்ளார்.\nவடகொரிய அதிபரின் கோரிக்கைக்கு டொனால்டு டிரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க அதிபரை சந்தித்து அழைப்பு விடுத்த பிறகு இந்த தகவலை யோங் வெளியிட்டார்.\nவரும் மே மாதத்திற்குள் இரு தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்ற தகவல் வெளியாகவில்லை.\nவடகொரியாவின் இந்த திடீர் மனமாற்ற முயற்சியை உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்றுள்ளன.\nஅண்மையில், தென் கொரியா பிரநிதிகள் வடகொரிய அதிபரை நேரில் சந்தித்து அணுஆயுத சோதனைகளை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தியது. இதனையடுத்தே வடகொரியா அதிபர் கிம் ஜாங், டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்க ஒப்பு கொண்டதாக தெரிகிறது.\nவரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு\nவடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பல மாதங்களாக அச்சுறுத்தல்கள் நீடித்த��� வந்தன.\nஇந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறும் இரு தலைவர்களின் சந்திப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.\nPrevious articleசென்னையில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக்கொலை\nNext articleநிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள்\nகாதலின் மோகத்தால் தொலைந்து போன மகன்: ஒரு மாத காலத்திற்கு பிறகு எலும்புக்கூடாக மரத்தில் தொங்கிய பரிதாபம்…\nதிருகோணமலை மாணவர்கள் படுகொலை விசாரணைகள் தொடர்கின்றன- அரசாங்கம்\n33 வருடங்களாக நிகழ்ந்து வரும் அதிசயம்: வெறும் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் விசித்திரப் பெண்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வ��ுந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3548", "date_download": "2019-01-19T04:04:43Z", "digest": "sha1:EBVL4KOVDG33JWJAQFCKDW4P4MZP7UT3", "length": 12191, "nlines": 94, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n`உண்மையைச் சொல்லத் தயார்' ஆனால்... - போலீஸாரை அதிர வைத்த நிர்மலாதேவி\nசெவ்வாய் 17 ஏப்ரல் 2018 16:31:50\nமாணவிகள் போன் உரையாடல் விவகாரத்தில் போலீஸாரிடம் சிக்கிய நிர்மலாதேவி, சில முக்கியத் தகவல்களைக் கூறியதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.\nவிருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் நிர்மலாதேவி. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளிடம் போனில் பேசும் உரையாடல் வெளியாகி, கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த உரையாடல் குறித்து நிர்மலாதேவியிடம் கேட்டபோது, `பேசியது நான்தான். ஆனால், நான் தவறாகப் பேசவில்லை’ என்று கூறினார்.\nஇந்தநிலையில் நிர்மலாதேவியின் போன் உரையாடலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், அவரை அருப்புக்கோட்டை போலீஸார் கைது செய்து விசாரித்துவந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளதாக டி.ஜி.பி அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nநிர்மலாதேவியிடம் விசாரணை நடத்திய போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். \"நிர்மலாதேவியிடம் போன் உரையாடல் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், `தவறாக மாணவிகளிடம் நான் பேசவில்லை’ என்ற பதிலை மட்டும் திரும்பத் திரும்ப தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவத்தில் தேவையில்லாமல் என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது.\nநீதிமன்றத்தில் என் தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன்’ என்று கூறினார். தொடர்ந்து, நிர்மலா தேவியின் செல்போன்களை ஆராய்ந்தபோது அதில் சில மாணவிகளின் புகைப்படங்கள், தொடர்பு எண்கள் ஆகியவை இருந்தன. அதுதொடர்பாக அவரிடம் கேள்விகளைக் கேட்டதற்கு, `மாணவிகள் பாடம் தொடர்பான சந்தேகங்களை என்னிடம் கேட்பார்கள். அதனால்தான் அவர்களின் செல்போன் நம்பர்களைப் பதிவுசெய்து வைத்துள்ளேன்’ என்று கூலாகப் பதிலளித்தார்.\nஅடுத்து, சமீபகாலமாக நிர்மலா தேவி அடிக்கடி தொடர்பு கொண்ட நம்பர் குறித்து அவரிடம் கேட்டோம். அதற்கும் `���ாடரீதியாகத்தான் பேசினேன்’ என்ற பதிலை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நிர்மலாதேவியிடம் கேள்விகளைக் கேட்டோம். அதற்கு அவரால் சரிவர பதில் சொல்ல முடியவில்லை. அதோடு மழுப்பலான பதில்களைச் சொன்னார். இருப்பினும் நாங்கள் விடாப்பிடியாக அவரிடம் கேட்டதற்கு, `நான் உண்மையைச் சொல்ல தயார். ஆனால், அதன் பின்விளைவுகளைக் கருதி அமைதியாக இருக்கிறேன்’ என்று வாய் திறந்தார்.\nஅவர் தெரிவித்த முக்கிய தகவல்களை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுச் சென்றோம். அதன் பிறகுதான், சி.பி.சி.ஐ.டி-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதுவரை நாங்கள் நடத்திய விசாரணை அறிக்கை மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், ஆவணங்கள் ஆகியவற்றை சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும்\" என்றார்.\nஇதற்கிடையில் நிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர், சென்னை நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நிர்மலாதேவி வழக்கில் செல்வாக்குடையவர்களின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nநிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, பல்க லைக்கழகத்தில் உள்ள சிலரது பெயர்களையும் தேசிய கட்சியின் நிர்வாகிகளின் பெயர்களையும் நிர்மலாதேவி விசாரணையின்போது தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் பெயர்கள் அரசியல் மற்றும் பண பலத்தால் வெளிச்சத்துக்குவரவில்லை. நிர்மலாதேவியை மையப்படுத்தியே இந்த வழக்கு வட்ட மடிக்கிறது.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/education/280", "date_download": "2019-01-19T04:12:49Z", "digest": "sha1:6SG5YO4TPAQNSK7OHK47N2QW626HBS3U", "length": 4381, "nlines": 66, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "\nசீனாவில் நடந்த ஆட்டோமேஷன் போட்டியில் விஐடி முதலிடம்\nசீனாவில் நடந்த ஆட்டோமேஷன் போட்டியில் விஐடி முதலிடம்\nவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறுமிக்கு நமது பாராட்டுகள்\nவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிறுமிக்கு நமது பாராட்டுகள்\nஸ்ரீ ராமச்சந்திரா பட்டமளிப்பு விழா: 845 மாணவர்களுக்கு பட்டம்\nஸ்ரீ ராமச்சந்திரா பட்டமளிப்பு விழா: 845 மாணவர்களுக்கு பட்டம்\nஆவின் பால் பொருட்கள் விற்பனையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்\nஆவின் பால் பொருட்கள் விற்பனையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்\nஹாங்காங்கில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.\nஹாங்காங்கில் ஆவின் பால் பொருட்கள் விற்பனையை பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.\nசெல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் தமிழகம் முதலிடம் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.250ஆக குறைப்பு\nசெல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்குவதில் தமிழகம் முதலிடம் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.250ஆக குறைப்பு\nவிஐடி பல்கலைக்கழக சென்னை வளாக 4-வது பட்டமளிப்பு விழா\nவிஐடி பல்கலைக்கழக சென்னை வளாக 4-வது பட்டமளிப்பு விழா\n'டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றின், டிஜிட்டல் ஆவணங்களை, போலீசார் ஏற்க வேண்டும் -டி.ஜி.பி., அலுவலகம்\n'டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றின், டிஜிட்டல் ஆவணங்களை, போலீசார் ஏற்க வேண்டும் -டி.ஜி.பி., அலுவலகம்\nஎஸ்கேஆர் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா\nஎஸ்கேஆர் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/02/blog-post_73.html", "date_download": "2019-01-19T05:21:03Z", "digest": "sha1:K3JHLE2JY53RN6QUO3P3LYJDC6PIO4NZ", "length": 5983, "nlines": 57, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: குர்ஆனில் துஆக்கள்", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\n“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டு���் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shraddha-kapoor-13-11-1632371.htm", "date_download": "2019-01-19T05:12:20Z", "digest": "sha1:BPPSWEW37BPQBSHLZYDWRCYNAYMWSRSA", "length": 7678, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தன்னை பின் தொடர்ந்தவருக்கு இந்தி நடிகை கொடுத்த விசித்திர தண்டனை - Shraddha Kapoor - ஷ்ரத்தா கபூர் | Tamilstar.com |", "raw_content": "\nதன்னை பின் தொடர்ந்தவருக்கு இந்தி நடிகை கொடுத்த விசித்திர தண்டனை\nநடிகைகளை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து மகிழ்வதும், பின் தொடர்வதும் புதிது அல்ல. சில நடிகைகள் இதை பெரிதாக எடுத்��ுக் கொள்வது இல்லை. சிலர் சுதந்திரமாக நடமாட முடியவில்லையே என்று நொந்து கொள்வது உண்டு.\nஇதில், இந்தி நடிகை ‌ஷ்ரத்தா கபூர் புதுவிதம். இவரை வாலிபர் ஒருவர் தொடர்ந்து சென்றுள்ளார். இந்த நடிகை எங்கு சென்றாலும் ஒரே நாளில் 17 முறை அந்த வாலிபர் இவர் பின்னால் தொடர்ந்து இருக்கிறார். அவர் தன்னை பின் தொடராமல் இருக்க என்ன வழி என்று யோசித்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ‌ ‌ஷ்ரத்தா சென்றார். அங்கேயும் அந்த வாலிபர் வந்து நின்றார். உடனே அவரை மேடைக்கு வரும்படி அழைத்தார். அங்கு சென்ற வாலிபரை, “இவர் ஒரே நாளில் என்னை 17 தடவை பின் தொடர்ந்தார்” என்று கூறி ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.\nஅத்துடன் விடவில்லை. யாரும் எதிர்பாராத நிலையில் திடீர் என்று அந்த வாலிபரை கட்டிப் பிடித்தார். இதனால் அவர் எதுவும் சொல்ல முடியாமல் வெடவெடத்துப் போனார். இந்த சம்பவம் இந்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை\n▪ அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n▪ ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்\n▪ தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..\n▪ நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்\n▪ நான் நடிப்பதை நீ பார்க்க வராதே.. இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\n▪ சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்\n▪ வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா\n வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijaysethupathi-hero-16-01-1734023.htm", "date_download": "2019-01-19T04:46:09Z", "digest": "sha1:X4JPRYMXWBAEFHIOQYEQOETYJWCPAC3Z", "length": 6031, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "நாங்களும் ஹீரோ தான், கலக்கும் விஜய் சேதுபதி - VijaysethupathiHero - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nநாங்களும் ஹீரோ தான், கலக்கும் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி ஆறடி உயரம், நல்ல நிறம் என எந்த ஒரு ஹீரோக்கான வரைமுறை இல்லாதவர். குணசித்திர நாயகனாக ஆனால், போதும் என்று தமிழ் சினிமாவின் கூத்து பட்டறையில் காலடி எடுத்து வைத்தவர்.\nஆனால், இன்று ஹேட்டர்ஸ் என்று ஒருவர் கூட இல்லாமல் இமாலய இடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றார்.\nஇதற்கு பின் கடினமான உழைப்பு என்று கூறினாலும், கடினமாக உழைப்பவர்கள் எல்லாமே ஹீரோ ஆகவில்லை.\nகொஞ்சம் சாமர்த்தியமாகவும் உழைக்க வேண்டும், அந்த வகை தான் விஜய் சேதுபதி, எடுத்ததுமே பன்ச் வசனம், பறந்து பறந்து அடிக்காமல், கதைக்கு என்ன தேவையோ அதை தான் வெளிப்படுத்தினார்.\nநடித்த அனைத்து படங்களுமே ஹிட் என்ற நிலையில் இருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகள், விஜய் சேதுபதி அவ்வளவு தான் என்று சொன்னார்கள்.\nஆனால், தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றது போலவே சினிமாவிலும் தொடர் முயற்சியால் கடந்த வருடம் மட்டுமே 4 ஹிட் படங்களை கொடுத்தார்.\nஇவரின் திரைப்பயணம் இதேபோல் என்றுமே தொடர விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று சினிஉலகம் தன் வாழ்த்துக்களை கூறுகின்றது.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/thiruppavai/6353-thiruppavai-pasuram-25-oruthi-makanai-piranthu.html", "date_download": "2019-01-19T04:19:02Z", "digest": "sha1:2YPF42RKGWWCGSHU5VAK25VTSMTJS56A", "length": 17553, "nlines": 263, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பாவை பாசுரம் 25 (ஒருத்தி மகனாய��ப் பிறந்து) - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு ஆன்மிகம் திருப்பாவை திருப்பாவை பாசுரம் 25 (ஒருத்தி மகனாய்ப் பிறந்து)\nதிருப்பாவை பாசுரம் 25 (ஒருத்தி மகனாய்ப் பிறந்து)\nஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்\nதரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த\nகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்\nநெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை\nஅருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nமுந்தைய பாசுரத்தில் தன்னை மங்களாசாசனம் செய்த பெண்களிடம், “பெண்களே நம் வெற்றிக்கு பல்லாண்டு பாடுதல் என்பது உங்கள் பிறவி நோக்கம். அப்படி இருக்க, நடுக்கும் இந்தக் குளிரில் நீங்கள் உங்கள் உடலைப் பேணாமல், வருத்துவது ஏன் நம் வெற்றிக்கு பல்லாண்டு பாடுதல் என்பது உங்கள் பிறவி நோக்கம். அப்படி இருக்க, நடுக்கும் இந்தக் குளிரில் நீங்கள் உங்கள் உடலைப் பேணாமல், வருத்துவது ஏன் நீங்கள் விரும்புவது வெறும் பறைதானோ அல்லது வேறு ஏதும் உண்டோ நீங்கள் விரும்புவது வெறும் பறைதானோ அல்லது வேறு ஏதும் உண்டோ” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்கள், “பெருமானே” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண்கள், “பெருமானே உன் குண விசேஷங்களை நாங்கள் பாடிக் கொண்டு வந்ததால், வருத்தம் இன்றி சுகமாகவே வந்தோம். பறை வேண்டுதலை சாக்காக வைத்து உன்னைக் காண்பதையே பேறாக நினைத்து வந்தோம்” என்கின்றனர் இந்தப் பாசுரத்தில்\n“தேவகி பிராட்டியாகிற ஒருத்திக்கு மகனாக அவதரித்தாய். பின்னர், அவதார காலமாகிய அந்த ஓர் இரவுப் பொழுதில், திருவாய்ப்பாடியில் நந்தகோபரின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தாய். அங்கே, யசோதை பிராட்டியாகிய ஒருத்தியின் மகனாக வளர்ந்தாய். அதுவும் கம்சன் கண் படாதவாறு ஒளித்து வளர்க்கப்பட்டாய்.\nஇப்படி ஏகாந்தமாக வளரும் காலத்தில், அங்ஙனம் நீ வளர்வதைப் பொறுக்க மாட்டாத கம்சன், உன்னை எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று தீங்கு நினைத்தான். கம்சனின் எண்ணத்தை வீணாக்கி, அவன் வயிற்றில் நெருப்பு எனும்படியாக நின்ற நெடுமாலே உன்னிடத்தில், புருஷார்த்தத்தை யாசித்துக் கொண்டு இங்கே வந்து நின்றோம்.\nஎங்களுடைய மன விருப்பத்தை நீ நிறைவேற்ற வேண்டும். அவ்���ாறு நீ நிறைவேற்றித் தருவாயாகில், பிராட்டி விரும்பத்தக்க செல்வத்தையும் வீர்யத்தையும் புகழையும் நாங்கள் பாடி, உன்னைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி, மகிழ்ந்திடுவோம்” என்கிறார் ஸ்ரீஆண்டாள்.\nசகடம், கொக்கு, கன்று, கழுதை, குதிரை, விளாமரம், குருந்தமரம் என பல்வேறு பொருள்கள் மூலம், அசுரர்களை அனுப்பியும், பூதனையை அனுப்பியும், விழா நடப்பதென வரவழைத்து குவலயாபீட யானையை ஏவியும், இப்படியாகக் கண்ணபிரானின் நலிவைக் காண கம்சன் செய்த தீங்குகளுக்கு வரையறை இல்லாமல் இருந்ததைப் புலப்படுத்துகிறார் ஸ்ரீஆண்டாள்.\nமேலும், எப்படியாவது கண்ணன் கதையை முடித்து, மருமகன் போனானே என்று கண்ணீர் விட்டு அழுது துக்கம் பாவிக்கலாமே என்ற கம்சனின் எண்ணத்தை அவனுடனேயே முடியும்படி செய்துவிட்டானே என்றும் போற்றுகிறார்.\n– விளக்கம் : செங்கோட்டை ஸ்ரீராம்\nமுந்தைய செய்திபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு\nஅடுத்த செய்திவழக்கம் போல் உண்மை பேசிய காங். முதல்வர் அசோக் கெலாட்: மீண்டும் மோடிதான் வருவார்\nதிருப்பாவை – 30:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nதிருப்பாவை – 29:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nதிருப்பாவை பாசுரம் 29 (சிற்றஞ் சிறு காலே)\nதிருப்பாவை – 28:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nதிருப்பாவை பாசுரம் 28 (கறவைகள் பின் சென்று)\nதிருப்பாவை – 27:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மி���க் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2-2", "date_download": "2019-01-19T04:15:57Z", "digest": "sha1:QBSAMQGM3MMEHAZEKEZGI2CLMPEFELXU", "length": 9411, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு உரம் தயாரிக்க இலவசப் பயிற்சி\nமண்புழு உரம் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் இலவசப் பயிற்சி, வரும் 8ஆம் தேதி நடைபெறுகிறது.\nமதுரை மேலூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள இப்பயிற்சி குறித்து, வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் தி. ரங்கராஜ் மற்றும் உதவிப் பேராசிரியர் செல்வி ரமேஷ் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளதாவது:\nமக்கள் தொகைப் பெருக்கத்தால் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப் புறங்களில் திடக் கழிவுகளின் தேக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இக்கழிவுகள் ஆங்காங்கே கொட்டிக் கிடப்பதால், சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, சுற்றுப்புறச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇந்தக் கழிவுகள் மற்றும் பயிர்க் கழிவுகளை, எளிதில் மக்கும் மற்றும் எளிதில் மக்காத கழிவுகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். எளிதில் மக்கக்கூடிய தாவர ஊட்டச் சத்துகள் நிறைந்த இக்கழிவுகளை, சரியான முறையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை உரங்களையும் பெறலாம்.\nஇக்கழிவுகளை உரமாக்க மண்புழு சிறந்த பங்காற்றுகிறது. விவசாய பண்ணைக் கழிவுகள், மாட்டுத்தொழுவக் கழிவுகள், காய்கறி கழிவுகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் ஆகியவற்றை, உழவர்களின் நண்பனான மண்புழுக்களுக்கு உணவாக அளித்து, வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் அதிக அளவில் தாவர ஊட்டச் சத்துகள் கொண்ட உரமாக மாற்றுவதற்கு, மண்புழு உரம் தயாரித்தல் எனப்படுகிறது.\nஇம்முறையின் மூலம் பெறப்பட்ட மக்கிய சத்து நிறைந்த நிலையான இறுதிப் பொருள் மண்புழு உரம் என்றழைக்கப்படுகிறது. இம்மண்புழு உரம் தயாரிக்கும் முறை விவசாயப் பெருமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே, மண்புழு உரம் தயாரிப்பு பற்றிய ஒரு நாள் இலவசப் பயிற்சி, வரும் 8.10.2014 ஆம் தேதி நடைபெறுகிறது.\nஆர்வமுள்ள விவசாயிகள், 04522422955 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம், எனத் தெரிவித்துள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை மரம் ஏறுதல்கருவி மூலம் பயிற்சி...\nமாடி தோட்டம் பற்றிய பயிற்சி...\nPosted in எரு/உரம், பயிற்சி\nஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறை →\n← காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த விவசாயிகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115772", "date_download": "2019-01-19T04:56:53Z", "digest": "sha1:ZMTQVCMHK462GTB2BUVLU3MSAWKGCVY2", "length": 69255, "nlines": 145, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி", "raw_content": "\n« ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2\nராஜ் கௌதமன்- முன்னோட்டம் »\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nவிஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.\nதமிழில் – சிறில் அலெக்ஸ்\nஆக, உனக்கு தூக்கம் வரல அதனால என்ன இராத்திரி ஒண்ணேகால் மணிதானே ஆகுது கூடவே.. இந்த நகரத்துல இரவுண்ணு ஒண்ணு கிடையாது. இது மும்பை. எல்லா நேரமுமே பகல்தான் இங்க – விகிதம்தான் வேற‌ வேற.\nசத்தம் அதிகம். ஓ. ஆனா கல்கத்தாவுல கடகடன்னு ஓடுற டிராம், ஹார்ன் அடிக்கிற பஸ், காதச் செவிடாக்குற சந்தை இதெல்லாம் உன்ன தொந்தரவு செய்யுறதில்ல. ஹஜ்ரா ரோடு அல்லது ஷியாம்பஜார் ஏ.ஜே.சி போஸ் ரோ��ு அல்லது சென்ட்ரல் அவென்யூல தூங்க முயற்சி செஞ்சுபாரு அப்ப தெரியும்.\nஉண்மதான்…. உனக்கு அந்த இடங்களெல்லாம் பழக்கமாயிடுச்சு. மும்பை புது இடந்தான். பழக்கமில்லாத அடுக்குவீடு, புது படுக்கை. அதுக்கெல்லாம் மேல இந்த இரைச்சலெல்லாம்.. அதுவும் நடுராத்திரிக்கும் மேல. நீ எப்படி தூங்கப்போற பத்து நாள் லீவு. பகலெல்லாம் ஊர்சுத்துறது. ராத்திரில உன் நண்பனோட‌ அடுக்குவீட்டுக்கு வர்ற. கவலப்படாத கல்கத்தா போனப்புறம் நிம்மதியா தூங்கலாம். இப்போதைக்கு ஒவ்வொரு சத்தத்தையும் தனித்தனியா கேக்கப்பாரு.\nஅங்க..சன்னலுக்கு வெளிய அந்த சாரல்கூரையில, இந்த ஹல்லாகுல்லாவுக்கு நடுவிலேயும்..நடுங்கவைக்குதில்ல ஓ..ஆமா. அதுதான் நம்ம நொண்டிக் காக்கா சாப்பாடு தேடுற சத்தம். பகல்ல பேராச பிடிச்ச மத்த காக்காக்களோட சண்ட போட முடியாது. அதுங்க இதோட சண்ட போட்டு நல்ல சாப்பாட்டையெல்லாம் தின்னு தீத்திடும். ஆனா எப்பவும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கத்தானே செய்யும். அதையெல்லாத்தையும் அதுக பகல் வெளிச்சத்துலகூட பாக்க முடியாது. இந்த நொண்டி காக்கா மோந்து மோந்து பாத்து அதையெல்லாம் எடுத்து இங்க கொண்டு வந்து சாப்பிடும். கேக்குதா.. அது கால இழுக்குற சத்தம் ஓ..ஆமா. அதுதான் நம்ம நொண்டிக் காக்கா சாப்பாடு தேடுற சத்தம். பகல்ல பேராச பிடிச்ச மத்த காக்காக்களோட சண்ட போட முடியாது. அதுங்க இதோட சண்ட போட்டு நல்ல சாப்பாட்டையெல்லாம் தின்னு தீத்திடும். ஆனா எப்பவும் கொஞ்சம் மிச்சம் மீதி இருக்கத்தானே செய்யும். அதையெல்லாத்தையும் அதுக பகல் வெளிச்சத்துலகூட பாக்க முடியாது. இந்த நொண்டி காக்கா மோந்து மோந்து பாத்து அதையெல்லாம் எடுத்து இங்க கொண்டு வந்து சாப்பிடும். கேக்குதா.. அது கால இழுக்குற சத்தம் இங்க அத விரட்டியடிக்காத வீடே இல்ல.\n இந்த அழுகைச்சத்தம். எப்பப்பாதாலும் சண்டையும் குரைக்கிறதும், ஊளையிடுறதும் -நாராசம்-, ஒரு நாய்க் கூட்டம் ஆஷாநகர் சேரிக்கு முன்னால நிண்ணு சண்ட போட்டுக்குதுங்க.\n இந்த கட்டிடத்துக்குக் கீழதான் இருக்குது தெரியாதா இல்ல. இந்த உயரத்துலேந்து அத நீ பாக்க முடியாது. தெருவிலேந்தும் பாக்க முடியாது. ‘அது எப்படி’ன்னா கேக்குற இல்ல. இந்த உயரத்துலேந்து அத நீ பாக்க முடியாது. தெருவிலேந்தும் பாக்க முடியாது. ‘அது எப்படி’ன்னா கேக்குற ஏன்னா இந்த நகரத்த ம��ம்பை மகாநகர்பாலிகா -அதாவது முனிசிபாலிட்டி- நடத்துது , கல்கத்தா முனிசிபாலிட்டி நடத்தல. பளபளக்குற‌ ஸ்டீல் வேலிக்குள்ள நிக்குற இந்த எட்டு பதினாலு மாடிக் கட்டிடத்துக்கெலாம் நேரே கீழ இந்த சேரி மறைஞ்சு கிடக்குது.\nஅத பாக்க முடியாது – ஆனா பொம்ப‌ளைங்களும் சின்னப்பொண்ணுங்களும் அதோட‌ வயித்துலேந்து தெனமும் சார சாரையா வந்து இந்த அடுக்குமாடிக் கோபுரங்கள்ல வேல செய்யுறாங்க. ‘தூய்மையான, பசுமையான, அழகான’ மும்பைக்கான வெளம்பரமெல்லாம் அந்த வெளி வேலியில தொங்கிட்டிருக்கு. இங்க கார்ல கடந்து போறவங்க, விஐபிகள் எல்லாம் இத மட்டுந்தான் பாப்பாங்க, சேரியையோ அங்க குடியிருக்கிறவங்களையோ பாக்கிறதில்ல. அதுதான் மும்பை மகாநகர் பாலிகாவோட மகிமை.\nகொஞ்ச மாசத்துக்கு முன்னால லீலாகூட அங்கதான் இருந்தா. லீலாண்ணா யாரா உண்மையிலேயா கேக்குற – மும்பைக்கு திரைக்கதை எழுத வந்துட்டு அதோட முக்கிய கதாபாத்திரத்தோட பேருகூட உனக்குத் தெரியாதா யாராயிருக்கும்ணு நீ நினைக்கிறே – சுடிதார் கமீஸ் போட்டுட்டு சாயங்காலம் உனக்கு சூடா ரொட்டி போட்டு தந்தாளே அவதான். பூசணி மலாய்க் கூட்ட ரசிச்சு சாப்பிட்டியே. அவ அருமையான சமையல்காரி. உருளைக்கிழங்கு ரைத்தாகூட பொரிச்ச மீனும் தந்தாளே. ஆனா பாரு உனக்கு அவ பேரு கூடத் தெரியல. இருக்கட்டும்.\nஉனக்கு அந்த நாய்களப்பத்தி சொல்றேன். மும்பைல விலங்குப் பிரியர்களும் சேவை அமைப்புகளுமெல்லாம் பலமானவங்க‌. அதனால இங்க நாய்களக் கொல்லுறதுக்குத் தடையிருக்கு – இரகசியமாக்கூட கொல்ல முடியாது. மகாநகரபாலிகாவுக்கு இதுங்கள வளரவிடுறதத்தவிற வேறு வழியே இருந்திருக்காது .. ஆனா என்.ஜி.ஓ உதவியோட அதுங்கள கூட்டமா பிடிச்சுட்டுபோய் கருத்தடை செஞ்சு திரும்ப பிடிச்ச இடத்துலேயே விட்டிருவாங்க. இதெல்லாமே காயடிச்சுபோட்ட‌ நாய்ங்க. அதுங்களோட ஆசைகயெல்லாம் அழிஞ்சுபோயி, உள்ள நடக்கிற மாற்றத்தையில்லாம் புரிஞ்சுக்கவும் முடியாம இப்டி எரிச்சலான நாய்ங்களா சண்டபோட்டுகிட்டுகிடக்குற குழப்பமான ஜென்மங்க. பொட்ட நாய்ங்களப் பாத்தாலும் உடம்புல எதுவும் ஆகாததால அதுங்களோட அறிவு இன்னும் மழுங்கிடுச்சு. வேற வேறமாதிரி குரைக்குங்க. பசி, கல்லடி மிதிபடுறது இத மாதிரி சீரியசான உணர்ச்சியெல்லாத்துக்கும் கூட சொரண்டி எடுத்துகிட்ட‌ ஆண்மையும் சேர்ந்து ஒண்ணாகிடும்.\nநிலா கீழ எறங்கி நட்சத்திரமெல்லாம் தெரியுற வரைக்கும் இப்படி ஊளையிட்டுகிட்டே இருக்கும். அப்புறம் குளிர்ந்துபோயிருக்கிற நடைபாதையில போய் மூக்க காலுக்கடியில வச்சு சுருண்டு படுத்து தூங்கிடும். தெனமும் இப்டித்தான். ஒண்ணும் பண்ணுறதுக்கில்ல. ஒண்ணுமே. எல்லாம் வல்ல பால் தாக்கரேயே முனிசிபாலிட்டிய ஆட்சி செஞ்ச சிவசேனாகிட்ட தன்னோட சிவாஜி பார்க் வீட்ல தூங்க முடிய‌லைண்ணு புகார் செஞ்சார். பலனில்ல. ஒண்ணுரெண்டு நாளு அதுங்கள தொரத்திவிட்டாங்க. அதெல்லாம் திரும்பவும் வந்துடிசுச்சுங்க‌.\nகொஞ்ச நேரம் அந்த நாய்களோட ஊளைகளையெல்லாம் விட்டுட்டு இன்னும் கூர்ந்து கேளு அடுத்த‌ கட்ட சத்தங்கள கேக்க ஆரம்பிப்ப. சிவப்பு பஸ்ஸுங்களோட சக்கரச் சத்தம், டேக்ஸிகளோட கடமுடா, பந்தய பைக்குகளோட வேகம், சுமைவண்டியில‌ போற குடிகாரங்களோட கூச்சல். இதுதான் இந்த நகரத்தோட இராச்சத்தம். உன்னோட க‌ல்கத்தாவிலேயும் இதெல்லாம் உண்டு. ஆனா இந்த பந்தய பைக் சத்தம் மட்டும் பாழடஞ்ச கல்கத்தா ரோட்டுல‌ இருக்காது.\nஇதையெல்லாம் தாண்டி மூணாவது கட்டமா ஒரு சத்தம்வரும். கல்கத்தாவுல அது இல்ல. படுக்கையிலேந்து ஒரு முள்ளைப்போல உன்னைப் பிடுங்கி எடுத்துக்க. நேஏஏஏ..ரா அந்த சத்தம் வரக்கூடிய திசைக்கு வா. கேக்குதா பதுங்குற புலியோட‌ உறுமலப்போல ஆனா தாள லயத்தோட, உணர்ச்சியெல்லாம் சேர்த்து சுருட்டி, அன்பும் வெறுப்புமா- ஆமா, நீ சொல்றது சரிதான், இதுதான் அரபிக் கடல். கடல் மட்டம் உயர்றப்போ அது பாடுற பாட்டு உன்னோட ஏழாவது தளத்து சன்னலுக்குப் பலதடவ வந்து தட்டுச்சு. ஆனா உனக்குத்தான் பிடிபடவேயில்ல. பரவாயில்ல. உனக்கு இந்த சத்தங்கள‌யெல்லாம் கட்டம் கட்டமா பிரிச்சுக்கிறது தெரியல. இப்ப உனக்குத் தெரிஞ்சிடிச்சு.\nஉனக்குத் தூக்கம் வராததால நீ இன்னும் கூர்ந்து கேக்கலாம். உன்னோட நண்பனும் அவன் மனைவியும் மாதேரன்ல ஒரு நாள் தங்குவாங்க. நீ அவங்க கூட போக விரும்பல. பாவம் வாரம் முழுக்க கஷ்டப்படுறாங்க. ஒருநாள் அவங்களுக்காக எடுத்துக்கட்டும். நீ ஏன் தாராளப் பிரபுவா இந்த பழக்கமில்லாத இடத்துல தங்க ஒத்துக்கிட்ட அந்த சத்தம் எதைப்போல இருக்கு அந்த சத்தம் எதைப்போல இருக்கு ஆமா. நீ சொல்றது சரிதான். கடல் உன்ன கூப்பிடுது. அது அப்டித்தான். கடல் கூப்பிடத்தான் செய்யும். எல்லா��ையும் அதுக்கு பக்கத்துல வந்து உக்காரச் சொல்லும். மக்கள் கேட்டாத்தான. இந்த நகரமே தொழில், பணம்னு மயங்கி கெடக்குது. கடலுக்கு கிட்ட கிடக்கிற கல்லுகள்ள நின்னு கேமரா ஃபோன்ல படங்கள சொடுக்கித்தள்ளுவாங்க ஆனா அதோட சங்கீதத்த கேக்கமாட்டாங்க. விசித்திரமான மனுசங்க.\n. நான் நினச்சது போலவே ஆயிடுச்சு. நீ டீ சர்ட்டையும் ஜீன்ஸையும் உடனே போட்டுக்குவண்ணு எனக்குத் தெரியும், ஷூவையும் போட்டாச்சு. சாவி பாக்கெட்டுல இருக்காண்ணு தேடுற. நடு ராத்திரியில நீ வெளிய கிளம்புவண்ணு எனக்கு நல்லா தெரியும். உன்னோட நண்பர்கள் வீட்ல இல்ல வேற. நானும் இப்படி பலதடவ செஞ்சிருக்கேன்.\nதூங்கிகிட்டிருக்க லிஃப்ட எழுப்பி தரைக்கு வந்து சேந்தாச்சு. வெளிவாசலத் தாண்டினா முச்சந்தி. அதத் தாண்டினா தோட்டத்துக்குப் போற பெரிய வாசல். கடலுக்குப் பக்கத்துல ஒரு பசுமையான‌ தோட்டம். பத்து வருசத்துக்கு முன்னே ஒரே குப்பை கூளம். பணக்காரங்க இங்க காலையிலேயும் சாயங்காலமும் வாக்கிங் வர்றாங்க. அதனாலத்தான் செயற்கையா தரை போட்டிருக்காங்க. பசுமையான புல்வெளி, ஓடுறதுக்குத் தனித் தடம், பெருஞ் செலவு. தேக்கு மரங்களுக்கு நடுவுல நிக்கிற கணக்கில்லாத குல்முகர் மரங்களிலேர்ந்து ஆயிரக்கணக்கான குருவிங்க கீச்சிடுதுங்க.\nநீ போய்கிட்டிருக்கும்போதே நீர் பெருக்கமா அடிவானம் வரைக்கும் நீண்டு கிடக்குறத பாக்கலாம். ஆனா நீதான் பகல்ல இங்க வர்றதில்லையே. சினிமா ஸ்டூடியோவிலேந்து வந்து சேரும்போது சுட்ட ரொட்டியாட்டம் இருப்ப. அதுக்கப்புறம் யாருக்குத்தான் வாக்கிங் போகத் தோணும். நீ கொண்டு வந்த திரைக்கதைல‌ ரெண்ட பதிவு செஞ்சுட்ட. இப்ப ஒவ்வொரு ஸ்டுடியோவா போய் அத விக்கப் பாக்குற. அது வேலைக்காகும்னு நினைக்குறே நீ முழுங்குன ரொட்டிய செஞ்சு தந்த பொண்ணோட பேரே உனக்குத் தெரியல ஆனா ஒரு ஸ்கிரிப்ட எழுத முடியும்ணு நீ நெனைக்குறே. சரி.\n“துமாரா நாம் கியா ஹை, பாசந்தி இப்டித்தான் இருக்கும்ணு நீ நினைக்கிறயா இப்டித்தான் இருக்கும்ணு நீ நினைக்கிறயா\nஜே.கே ரவ்லிங், கேத்தன் மேத்தா, கிரண் ராவ்… சரிதான்… அப்படியே நினைச்சுகிட்டிரு.. பாக்கலாம்.\nதோட்டத்து வாசல் பூட்டியிருக்கு. சரிதானே ஒன்பது மணியிலேந்து காலை அஞ்சுவரைக்கும் யாரும் நுழைய அனுமதி கிடையாது. இல்லைண்ணா கண்ட கண்ட சமூக விரோதிகளும், மாஃ���ியா டான்களும் கடலோட அழக ரசிக்க வந்திருவானுங்க. ஆனா உண்மையிலேயே உள்ள வர முடியாதா ஒன்பது மணியிலேந்து காலை அஞ்சுவரைக்கும் யாரும் நுழைய அனுமதி கிடையாது. இல்லைண்ணா கண்ட கண்ட சமூக விரோதிகளும், மாஃபியா டான்களும் கடலோட அழக ரசிக்க வந்திருவானுங்க. ஆனா உண்மையிலேயே உள்ள வர முடியாதா ஒரு சின்ன இடவெளி இருக்கு. நீ குண்டாவுமில்ல இந்த இடவெளி உனக்குப் போதும். வாச்மேன் வாசலுக்கு பக்கத்துல கைய தோளுக்குப் பின்னால வச்சு தலைய தாங்கி பிடிச்சுகிட்டே தூங்கிட்டிருக்கான். உள்ள போ. கடல் உன்ன கூப்பிடுது பார்.\nசிவப்புக்கல்லு போட்ட நட‌பாதை மரம் செடிகளுக்கு நடுவே போகுது. அடர்ந்த மரக்கிளைக்கு இடையில கொஞ்சமா நிலவொளி தரையில விழுது. ஆனாலும் இந்த இராத்திரி வேறெந்த இராத்திரியையும்விட வித்தியாசமானதுண்றது தெளிவு. எதையும் யோசிக்காம பாதையில இருந்த ஒரு வளைவ நீ கடக்கும்போது பூமியுடைய மொழி மாறிப்போயிருக்கிறத உணர ஆரம்பிச்சே. தோட்டம் அந்த இடத்துல கொஞ்சம் மேலே எழுந்து நிக்குது. அதனாலத்தான் கடல் தெரியல. ஆனா இப்ப அந்த வெளிர்நீலக் கடல் உன் முன்னால விரிஞ்சு கிடக்குது, அடிவானம் வரைக்கும். அலைகளோட சங்கீதம் உன் காதுக்கு பக்கத்துல கேக்குது. இப்போ அது உறுமலா இல்ல – கடல் உன்ன அதோட மார்பிலே வாஞ்சயா தழுவ விரும்புது.\nஆமா, நீ முழுநிலவ கவனிச்சியா கிச்சன் காலண்டர்ல ராக்கி பூர்ணிமான்னு போட்டிருந்தது – ஆனா நீ எப்படி கவனிச்சிருப்ப – இதெல்லாம் லீலாவோட கடமைகள்.\nஇப்ப நீ கடற்கரையில நிண்ணு தென்மேற்கா பாக்கிறே. என்ன ஒரு காட்சி முழுநிலாவும் உடைஞ்சு உயரமான அலைகளுக்குள்ள கரைஞ்சுபோயிடுச்சு. அதுலேந்து யாரும் கண்ணெடுக்க முடியாது. நீயும் மயங்கிப்போய் அதப் பாத்துகிட்டேயிருக்க. அப்ப காலாகாலமா கரையிலேயே கிடக்குற அந்தப் பாறைகளுக்கு மத்தியில யாரோ ஒரு நிழலப்போல போறாங்க. யார் அது முழுநிலாவும் உடைஞ்சு உயரமான அலைகளுக்குள்ள கரைஞ்சுபோயிடுச்சு. அதுலேந்து யாரும் கண்ணெடுக்க முடியாது. நீயும் மயங்கிப்போய் அதப் பாத்துகிட்டேயிருக்க. அப்ப காலாகாலமா கரையிலேயே கிடக்குற அந்தப் பாறைகளுக்கு மத்தியில யாரோ ஒரு நிழலப்போல போறாங்க. யார் அது உன் கை உன்ன அறியாமலேயே பாக்கெட்டுக்குள்ள போகுது, உன்கிட்ட பிஸ்டல் இல்லைண்ணாலும், தற்காப்புக்கு நீ ஏதாச்சும் செய்யணுமில்லியா\nபாறையில உக்கார்ந்திருந்த உருவம் இப்ப மெல்ல அசையுது. இல்ல, அது ஆம்பிள இல்ல. ஒரு பெண்தான். ஆயுதமில்லாம இருக்க வாய்ப்பு அதிகம். நீ அவள விட்டு தள்ளி தூரமா நிக்கிறே. நிலா வெளிச்சம் வலுவாயிருக்குது, உன்ன மறைச்சுக்க எடமில்ல. எங்கதான் நீ பின்வாங்கிப் போறது இல்ல அவ உன்ன கவனிக்கல. தலைய கவுத்துட்டு கண்ண முந்தானைல தொடச்சிகிட்டே அவ நடந்து போறா. ஓ அது நம்ம லீலா இல்ல அவ உன்ன கவனிக்கல. தலைய கவுத்துட்டு கண்ண முந்தானைல தொடச்சிகிட்டே அவ நடந்து போறா. ஓ அது நம்ம லீலா லீலா இங்க என்ன பண்ணுறா\nஇப்ப கேளு, நீங்கள்ள்லாம் உங்க மேசையில உக்காந்து திரைக்கத எழுதுறது சரியானதில்லைண்ணு நெனைக்குறேன். லீலா இங்க என்ன செய்யுறாண்ணு உனக்கு தெரிஞ்சுக்கணுமா கோஃப்தாவும் ரொட்டியும் மனசார சாப்பிட்டிட்டு நீ டி.வில வங்காளச் சேனல்கள பாக்க ஆரம்பிச்சே, உனக்கு ஊர்க்காய்ச்சல். ஆனா லீலா எங்கப்போனாண்ணு, அல்லது என்ன சாப்பிட்டாண்ணு அல்லது அவ ஏதாவது சாப்பிட்டாளாண்ணு உனக்கு தெரிஞ்சுக்கத் தோணல இல்ல கோஃப்தாவும் ரொட்டியும் மனசார சாப்பிட்டிட்டு நீ டி.வில வங்காளச் சேனல்கள பாக்க ஆரம்பிச்சே, உனக்கு ஊர்க்காய்ச்சல். ஆனா லீலா எங்கப்போனாண்ணு, அல்லது என்ன சாப்பிட்டாண்ணு அல்லது அவ ஏதாவது சாப்பிட்டாளாண்ணு உனக்கு தெரிஞ்சுக்கத் தோணல இல்ல விருந்தாளிண்ணா இதப்பத்தியெல்லாம் கவலப்படத் தேவையில்லண்ணு நீ நினைக்குறே. யாரு கவலப்படணுமோ அவங்க மாத்தெரான்ல இருக்காங்க. ஆனா நீ ஒரு எழுத்தாளன்- கதை சொல்றவன் – டி.விக்கும் சினிமாவுக்கும் கதை எழுது ஆரம்பிச்சிருக்க. ஏன்னா அதுல பணம் வருது. ஆனா உன் மனசோட போக்கு மாறக்கூடாது. கருணையும் சமநீதியுமுள்ள உன்னோட இதயம் எங்கபோச்சு\nஅப்படீன்னா நான் சொல்றேன். ஆமா நான் சொல்வேன். லீலா இன்னும் சாப்பிடல்ல. நடுராத்திரியிலேந்து விடியலுக்கு இருட்டு நகந்துகிட்டிருக்கிற இந்த நேரம் அவ சாப்பிடுற நேரமுமில்ல. மதியானத்திலேந்து அவளோட சிவந்த கன்னத்துலேயும் கண்ணோரத்திலேயும் சேர்ந்திருக்கிற சோர்வ உன்னால பாத்திருக்க முடியாது. ஆனா அவ உன்ன கவனிக்காம இல்ல. ஒரு ரொட்டி கொஞ்சம் தீய்ஞ்சு போனப்ப அவ இன்னொண்ணு செஞ்சு தந்தா – இல்லியா அவ நாள் முழுக்க சாப்பிடவேயில்ல.\nஇன்னைக்கு ராக்கி பூர்ணிமா பாத்தியா. ரக்ஷாபந்தன். அவ மும்பைக்கு வந்தத���லேர்ந்து அவளோட மச்சானுக்குத்தான் காலையில ராக்கி கட்டி சாப்பாடு போட்டு அனுப்புவா. அவ குழந்தைங்களும், புருஷனும், அக்காவும் சாப்பிடுவாங்க. அதனாலத்தான் உனக்கு காலையிலேயே சமைச்சு வச்சிட்டு போயிட்டா – இப்ப ஞாபகம் வருதா மும்பையிலேந்து டில்லிக்கு டிரெய்ன், அப்புறம் அலிகாருக்கு இன்னொண்ணு, அங்கேர்ந்து பஸ்ல அஞ்சு மணி நேரம் அப்புறம் மாட்டு வண்டியில ஒரு மணி நேரம் அப்டித்தான் அவளோட சொந்த ஊருக்கு அவ போக முடியும். கல்யாணமாகி வந்த புதுசுல அவ வீட்ட விட்டு வந்ததும் அழுது புலம்புவா.\nஇப்ப இருக்கிறதப்போல அப்ப அவதிறம‌சாலியா இல்ல. பதினாறு வயசுகூட இருக்காது. வருமானமும் இல்ல. முதல் ரக்ஷாபந்தனப்போ வீட்டையே தலைகீழா புரட்டிபோட்டு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டா. அவளோட அண்ணன் வேணுமாம். அப்பத்தான் அவ மச்சான் நீ மும்பையில இருக்கிறமட்டும் என்னோட கையிலேயே ராக்கி கட்டுண்ணு சொல்லிட்டான். அப்போலேந்தே இப்டித்தான்.\nபல சேரிகள்லயும் இருந்துட்டு கடைசியா ஆஷாநகர்ல லீலாவும் அவ புருசனும் குடியேறினாங்க. அவ புருசன் பக்கத்துல இருக்கிற பில்டிங் சொசைட்டில வேல பாக்குறான். லீலா ரெண்டு சின்ன குழந்தைங்களையும் அவங்க அறையில வச்சு பூட்டிட்டு வேற வீடுகளுக்கு சமையல் வேலைக்குப் போயிடுவா. ஏன் முகத்தக் கோணுற என்னக் கொடுமை. நெருப்பு கிருப்பு வந்திடுச்சுண்ணா என்னாகும்…\n‘ஆண்டவன் அவங்கள பாத்துக்குவான்’ லீலாவக் கேட்டா உங்கிட்ட சிரிச்சுகிட்டே இப்டித்தான் சொல்லுவா. ‘வேல பாக்கிற அம்மாங்களோட‌ பிள்ளைங்க வேற எப்படி வாழமுடியும்’ ஏழைகளோட அதே கடவுளோட அருளால லீலா பசங்களுக்கு இப்ப ஆறு வயசும் எட்டு வயசும் ஆகுது. லீலாவுக்கே இருபத்தேழு ஆகப்போகுது. அவதான் எல்லாவிதத்துலேயும் வீட்டோட தலைவி, வீட்டு வருமானத்துல முக்கால் பாகம் அவளோடது. காலைல அஞ்சுமணிக்குத் தொடங்கி நடுராத்திரிவரைக்கும் அவ கஷ்டப்பட்டு ஒழைக்கணும். ரெண்டுபேருமே அடிம மாதிரி வேல பாக்கணும். வீட்ல உள்ளவங்களுக்கு சமையல், பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறது, பசங்கள பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டுப் போறது, ஸ்பெஷல் கிளாஸ். இதுக்கெல்லாம் மேலத்தான் அவங்கவங்க வேலைகளச் செய்யணும். அவ புருசனுக்கு பல முதலாளிங்க. ஆனா அவன் ஆம்புளைங்கிறதால அவன் வீட்டுக்கு வரும்போது ஒரு கப் டீயும் ரெண்டு ரொட்டியும் தயாராயிருக்கும். அவன் பேர‌ச் சொல்ல மறந்துட்டேனே: விஜய். விஜய் வால்மிகி.\nவால்மிகிண்ணு குடும்பப் பேர் வச்சிருக்கவங்களப்பத்தி ஏதாவது தெரியுமா ஒனக்கு அவங்கள பிர‌ம்மன் அவரோட மலத்துலேந்து உருவாக்கி உலகத்தோட கழிவையெல்லாம் சுத்தமாக்குற‌ வேலைய தந்தார். கழிப்பறை சாக்கடையெல்லாம் சுத்தம் செய்யுற மஹிதார் அல்லது மேதார் அவுங்க. ஒவ்வொரு எடத்திலேயும் ஒவ்வொரு பேரு அவங்களுக்கு. நீ முகஞ்சுளிச்சியா அவங்கள பிர‌ம்மன் அவரோட மலத்துலேந்து உருவாக்கி உலகத்தோட கழிவையெல்லாம் சுத்தமாக்குற‌ வேலைய தந்தார். கழிப்பறை சாக்கடையெல்லாம் சுத்தம் செய்யுற மஹிதார் அல்லது மேதார் அவுங்க. ஒவ்வொரு எடத்திலேயும் ஒவ்வொரு பேரு அவங்களுக்கு. நீ முகஞ்சுளிச்சியா ஒரு மேதாரோட பொஞ்சாதி உனக்கு சமைச்சுபோட்டுட்டால்ல… நீ ஒரு மார்க்ஸிஸ்ட் எழுத்தாளர்தான ஒரு மேதாரோட பொஞ்சாதி உனக்கு சமைச்சுபோட்டுட்டால்ல… நீ ஒரு மார்க்ஸிஸ்ட் எழுத்தாளர்தான நீ பேதம் பாக்குறதில்ல, சரிதான். சாதிமேல நம்பிக்க இருக்கா\nலீலா அழகானவ, வடிவானவ சிவந்த கன்னம், பெரிய கண்ணு, ஒழுங்கா பின்னின‌ கூந்தல், அவளோட கையில நாத்தமடிக்குற‌ கழிவு இருக்கும்ணு உன்னால கற்பன செய்ய முடியுதா முடியாது. இங்க நிறைய பெரியமனுசனெல்லாம் வால்மீகிண்றது பழய புலவர் பெயரோட சம்பந்தமுள்ளதுண்ணு நினைக்குறாங்க. சிலருக்கு இதுல எல்லாம் அக்கறையே இல்ல. இன்னும் சிலபேருக்கு இதையெல்லாம் கற்பன செஞ்சு பார்க்கவும்கூட முடியாது, உன்னப்போல. அவங்க‌ கிராமத்துல‌ விருந்தாளிக்கு தண்ணிகூட தர அனுமதியில்லாத மக்கள், அவங்க வீட்டுக்கு பக்கத்துல வந்துட்டாலே சமைச்சத தூக்கி குப்பையில போடுற நெல‌மைல இருந்தவங்க இப்ப அவங்க சந்ததியெல்லாம் இந்த மெட்ரோபாலிட்டன் ஜனக்கூட்டத்துல சாதி அடையாளத்தை துடைச்செடுத்துட்டு ஒண்ணாக் கலந்துபோறத பாக்குறாங்க. இங்க பணத்துக்கும் உழைப்புக்கும்தான் மதிப்பு. சுருண்டு விழுறவரைக்கும் அடிமை‌ மாதிரி உழைக்கணும். லீலாவும் அவபுருசனும் பிள்ளைங்கள இங்கிலீஷ் மீடியத்துல சேத்திருக்காங்க, குடும்பப் பெயர் இல்லாம. யூனிபார்ம போட்டுகிட்டு ‘ஹை மம்மி’ ‘குட் மார்ணிங் டாடி’ண்ணு அவங்க ஓடிவரும்போது எல்லா கஷ்டமும் சரியாப்போயிரும்.\nஆனா இன்னைக்குக் காலையில லீலாவோட மச்சான் சூரஜ்கு��ார் ராக்கி போட்டுக்க வரல. ஒன்பதரைக்கு மொபைல்ல ஒரு செய்தி அனுப்பி பிசியா இருக்கேன் இப்ப வரமுடியாது சாயங்காலந்தான் பாக்கணும்ணு சொன்னான். விஜயும் காலையிலேயே வெளிய போயிட்டான்- இந்த ஆம்புளைங்கெல்லாம் சமீபகாலமா அமைதியாகிட்டே இருந்தாங்க, கூட்டுக்குள்ள போயிட்டதப் போல. ஏதாவது போதை பழக்கமாண்ணு லீலா சந்தேகப்பட்டா, மனசுல பயம் நிறைஞ்சிருந்தாலும் வேலைக்குப் போனப்புறம் அதையெல்லாம் மறந்துட்டா.\nஉனக்கு தெரியுமா நீ தினம் ஸ்டூடியோக்களுக்கு போற பாதையில மேற்குஅந்தேரி தொடங்கி சோபோண்ணு எல்லாரும் சொல்லுற தெக்கு மும்பைக்கு ஓர்லி வழியா போய் அங்கேர்ந்து ஸீ-லிங்க் வழியா வடக்க எக்ஸ்பிரஸ் வே ரோட்ல போகும்போது வடமேற்க, கிழக்க, அல்லது அதையும் தாண்டி இருக்கிற பகுதியையெல்லாம் நீ பாக்கிறதே இல்ல. கோவந்தி, நள‌சொபொரா, மன்குர்த், ஐரோலி, மலாட் கண்டிவளி – இதையும் சாவுக்கு பக்கத்துலேயே கிடக்கிற வேற பல பாழடைஞ்ச இடங்களையுமெல்லாம் நீ பாக்கல.\nகடல்முகமெல்லாம் அங்க இல்ல. சாலைகளில்ல, ஏதோ சில புதுசா முளச்ச வீடுங்க, பக்கத்துலேயே திறந்து கிடக்கிற சாக்கடையும் பிதுங்கி வழியும் சேரிகளும் இருக்கும். நீ அங்க போனா தீப்பெட்டி கணக்கா பல அடுக்குமாடி கட்டிடங்களப் பாக்கலாம். உயரமா செவ்வக வடிவத்துல, அசிங்கமா, சிமென்ட்ல நாரகொழச்சி பூசினாப்ல.\nகொஞ்சம் தன்னோட சொந்த ஆசையாலயும் கொஞ்சம் நம்ம லீலாவோட கண்ணீர் அவனை கரைச்சதாலேயும் சூரஜ்குமாரும் விஜயும் அங்க ரெண்டு ஒருபெட்ரூம் வீடுங்களுக்கு முன்பணம் கொடுத்திருந்தாங்க. நள‌சொபொராவுக்கு பக்கத்துல. ஆளுக்கு ஒண்ணுன்னு. இவங்களபோல ஆழமான வேரில்லாத பல ஆட்களும் அதே பில்டர்கிட்ட காசு குடுத்திருந்தாங்க. விஜய் பில்டிங் சொசைட்டிலேர்ந்து கடன் வாங்கியிருந்தான். அவனோட சம்பளம் முழுக்க கடனுக்கே போயிடும். சூரஜ்குமாரும் அதப்போல கடன் வாங்கியிருந்தான் – கொஞ்சம் அவன் முதலாளிகிட்டேந்து, மீதி வட்டிகாரங்கிட்டேந்து. வீடு தயாரானதும் அத வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வேண்டியதுதான். அவ்வளவு தூரமா போய் அவங்க குடியிருக்க விரும்பல.\nஇப்பிடித்தான் மும்பைல உள்ளவங்க வீடு வாங்க முடியும்ணு லீலா சொன்னா, இல்லைண்ணா பணம் வெரலிடுக்கு வழியா வழிஞ்சு ஓடிடும்.\nவீடு கட்டுமானம் நடந்துகிட்டிருந்தது – அப்பப்ப போய் பாத்துகிட்டு வந்தாங்க. மேல்தளம் போட்டாச்சு, சன்னலெல்லாம் போட்டிடிருக்காங்க. தீவாளி நேரத்துல வீட்டுச் சாவி குடுத்திருவாங்க. இந்த மாசம் துவங்கும்போதுதான் பில்டர் கடைசித் தவணைய வாங்குனான்.ஒருலட்சத்தி எழுபத்தஞ்சாயிரம். மும்பையோட லெவலுக்கு ரெம்ப மலிவுதான். விஜய் சூரஜோட மூணு வருஷ சம்பளம்.\nஆமா, அவங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும், ஆனா வீடு தயாராயிடுச்சே – அப்புறமா எதுக்கு லீலா நடுராத்திரியில கடலுக்கு முன்னால நின்னு அழணும் ஒரே நாள்ல அவங்க வாழ்க்கையே மாறியிருக்குமா ஒரே நாள்ல அவங்க வாழ்க்கையே மாறியிருக்குமா\nஉண்மையில ஒரு நாளெல்லாம் இல்ல – லீலாவோட வாழ்க்க அஞ்சு பத்து நிமிஷட்துல மாறிப்போச்சு. சரியா ராத்திரி பத்து மணிக்கு.\nலீலா எங்க தங்கியிருக்காண்ணு உனக்க்குத் தெரியாதுங்கிறது எனக்கு நிச்சயம். உனக்குத் தெரிஞ்சதெல்லாம் அவ நாளைக்கு அஞ்சுமுறை, கொலுசு சிணுங்க, வந்துட்டுப் போறாங்கிறதுதான். எட்டு நாளைக்குள்ள ஒருத்தர் எங்க தங்கியிருக்காங்கண்ணு எப்படி தெரிஞ்சுக்க முடியும் அதுவும் உனக்கு அவ பேரே தெரியாதப்போ அதுவும் உனக்கு அவ பேரே தெரியாதப்போ முன்கதவு வழியா வெளிய போகும்போது பக்கத்துலேயே இன்னொரு கத‌வு இருக்கும் பாத்திருக்கியா முன்கதவு வழியா வெளிய போகும்போது பக்கத்துலேயே இன்னொரு கத‌வு இருக்கும் பாத்திருக்கியா பாக்கலேல்ல அங்கதான் லீலா குடியிருக்கா. ஒரே ஒரு ரூம். பத்துக்கு பன்னிரெண்டு அடி. இந்த குடியிருப்புக்குள்ள ஒரு ஒதுக்குப்புறமா வேலைக்காரங்களுக்கான இடம் இருக்கு. விஜய் லீலா போல நிறையபேர் மும்பைல இதுபோல ஒரு இடத்துக்காக உயிரையும், த‌ன்மானத்தையும் எல்லாத்தையும் விட்டுக்குடுக்கலாம். ஏண்ணா அவங்களுக்கு அங்க தங்க ஒரு எடம் இருந்தா வேற எல்லாத்தையும் சம்பாதிக்க முடியும். அங்கதான் பணக்காரங்கெல்லாம் தங்கியிருந்தாங்க. லீலாக்களும் விஜய்களும் எந்த வேலைண்ணாலும் அவங்களுக்காகச் செய்வாங்க, மனுசன் கற்பனைசெய்யக்கூடிய என்ன வேலைண்ணாலும்.\nஆனா விஜய் இண்ணைக்கு வீட்டுக்கு வரல. சூரஜ்தான் வந்தான். குடிச்சிட்டு. நல்லவேளையா குழந்தைங்க அப்ப இல்ல. சூரஜோட மனைவி, லீலாவோட அக்கா, அவங்கள காலையிலேயே கூட்டிட்டு போயிட்டா. சபிதாவுக்கு குழந்தையில்ல, அதனால தங்கச்சி குழந்தைங்கள லீவுக்கு வீட்டுக்கு கூட்டிட்டுப் போவா. லீலாவுக்கும் அது ஆசுவாசம்தான்.\nசூரஜ் லீலாவுக்கு முன்னாலயே விஜய திட்டித் தீர்த்தான். ராக்கி சடங்கு எதுவுமில்ல. விருந்து சாப்பாட்ட யாரும் தொடல. லீலாவோட நெஞ்சு அழுது பொங்கிடிச்சு. ஆனா சூரஜ் அவளை அறைஞ்சப்போ அவ தன் புருஷன் எங்க போயிருப்பாண்ணுதான் நினைச்சுகிட்டிருந்தா. ஒரேயடியா ஓடிப்போயிருக்கமாட்டான்ல அவ கண்ணுக்கு முன்னால நளசொப்பராவ்ல அவ மாசத் தொடக்கத்துல பாத்த அந்த அடுக்குவீடெல்லாம் வந்து போச்சு, ஏனோதானோண்ணு வெள்ளையடிச்சிருந்தாங்க. அவ விஜய்கிட்ட இரகசியமா நாம இன்னொருவாட்டி வெள்ளையடிக்கணும்னு சொல்லியிருந்தா.\nஅக்கம்பக்கத்துல செய்தி கேள்விப்பட்டு சூரஜ் நளசொப்பராவுக்கு அவசரமாப் போனான். வதந்தியா இருக்குமோ மூணுநாளைக்கு முன்னால நகர்பாலிகா அதிகாரிங்க கட்டிடச் சுவர்ல நோட்டிஸ் ஒட்டியிருக்காங்க. நோட்டிஸ்ல என்ன இருந்ததுண்ணு அவங்களுக்குத் தெரியல. இண்ணைக்கு காலைல பத்து மணிக்கு கட்டிடத்துக்குப் போகிற பாதைய முனிசிபாலிட்டி லாரி, குப்பவண்டி ,போலிஸ் வண்டி எல்லாம் வ‌ச்சி அடைச்சிட்டாங்க. சூரஜப்போல இன்னும் ரெண்டு டசன்பேரு அங்க சத்தமும் கூச்சலுமா போராடிகிட்டே அந்த புத்தம்புதுசான கட்டிடங்க எல்லாம் தரைமட்டமாக்கிகிட்டிருக்கிறத பாத்துகிட்டிருந்தாங்க. பில்டர் எங்க போனான் மூணுநாளைக்கு முன்னால நகர்பாலிகா அதிகாரிங்க கட்டிடச் சுவர்ல நோட்டிஸ் ஒட்டியிருக்காங்க. நோட்டிஸ்ல என்ன இருந்ததுண்ணு அவங்களுக்குத் தெரியல. இண்ணைக்கு காலைல பத்து மணிக்கு கட்டிடத்துக்குப் போகிற பாதைய முனிசிபாலிட்டி லாரி, குப்பவண்டி ,போலிஸ் வண்டி எல்லாம் வ‌ச்சி அடைச்சிட்டாங்க. சூரஜப்போல இன்னும் ரெண்டு டசன்பேரு அங்க சத்தமும் கூச்சலுமா போராடிகிட்டே அந்த புத்தம்புதுசான கட்டிடங்க எல்லாம் தரைமட்டமாக்கிகிட்டிருக்கிறத பாத்துகிட்டிருந்தாங்க. பில்டர் எங்க போனான் ஊர்ல இருக்கானா ஓடிப்போன சுமன் ஷா எங்க சூரஜோட பில்டரும் மத்தவங்களப் போல நளசொப்பரா, மங்குர்ட் போல ஏரியாக்கள்ல‌ இடங்ளத் தேடிப்பிடிச்சு வீடு கட்டுறாங்கண்ணு சூரஜ் தெரிஞ்சிகிட்டான். முன்பணமெல்லாம் வாங்கிகிடுவாங்க, பில்டிங்கெல்லாம் எப்பவுமே முடியுற கட்டத்துலதான் இருந்துகிட்டேயிருக்கும்.\nஅப்புறம் அந்த நிலத்தோட சொந்தக்காரங்கெல்லாம் வந்து அந்த கட்டிடங்களையெல்லாம் இடிச்சு தள்ளிருவாங்க. பில்டருக்கு கிடச்ச பணத்துல கொஞ்சம் இவங்களுக்குப் போயிரும். மிச்சமெல்லாம் பில்டருக்குத்தான். அது ஒரு மோசடி வளையம். சூரஜும் விஜயும் அந்தமாதிரி கம்பெனிக்குத்தான் வேல பாக்கிறாங்க. பட்டப்ப‌பகல்ல சந்தடியில்லாம சுத்தி சுத்தி ஏழைகளுக்கு வீடு வாங்குற கனவ விக்குற வளையம். ஏமாளிங்க மாட்டிக்கிறாங்க. பத்துக்குப் பன்னிரெண்டு ரூம்ல இருந்துகிட்டு தான் எங்கிருந்து வந்திருக்கோம், எவ்வளவு தூரம் முனேற‌முடியுங்கிறதையே மறந்திடுறாங்க.\n நிலம் பில்டருக்கு சொந்தமாண்ணு அவங்க ஏன் சரிபாக்கலைண்ணா அதெல்லாம் மறந்துடு – அவங்க போட்டிருக்க மலிவான டீ சர்ட்டையும் கூலிங் கிளாசையும் பாத்து மயங்கிராத. விஜய்களும் சூரஜ்களும் படிச்சவங்கண்ணா நினைக்கிற அதெல்லாம் மறந்துடு – அவங்க போட்டிருக்க மலிவான டீ சர்ட்டையும் கூலிங் கிளாசையும் பாத்து மயங்கிராத. விஜய்களும் சூரஜ்களும் படிச்சவங்கண்ணா நினைக்கிற அவங்க கிராமத்து வாத்தியார் உங்களுக்கெல்லாம் படிப்பெதுக்குண்ணு சாதி பேர்ச் சொல்லி சபிச்சிட்டாரு. அவங்களால நோட்டிசையோ சட்டத்தையோயெல்லாம் படிக்க முடியாது. செய்தியப் படிக்கக்கூட அவங்க நினைச்சுப்பாக்கல. நிலம் யாருக்கு சொந்தம்ணு அவங்களுக்கு எப்டித் தெரியும் அவங்க கிராமத்து வாத்தியார் உங்களுக்கெல்லாம் படிப்பெதுக்குண்ணு சாதி பேர்ச் சொல்லி சபிச்சிட்டாரு. அவங்களால நோட்டிசையோ சட்டத்தையோயெல்லாம் படிக்க முடியாது. செய்தியப் படிக்கக்கூட அவங்க நினைச்சுப்பாக்கல. நிலம் யாருக்கு சொந்தம்ணு அவங்களுக்கு எப்டித் தெரியும் அப்புறமா.. அவங்க பில்டரும் அரசாங்கமும் ஒண்ணுதான்னு நம்பிகிட்டிருக்காங்க. ஒருத்தர் கட்டினத இன்னொருத்தர் இடிப்பாங்கண்றது அவங்க கற்பனையில கூட இல்ல.\nஉன்னோட தாடையெல்லாம் இறுகுதே. ரெம்ப நல்லது. உனக்கு கோபம் வருது. இல்லியா நல்லதுதான். உனக்குள்ள இருக்கிற எழுத்தாளன் வெளிய வர்றான். புரட்சியாளன். போலீஸுக்குப் போனா என்ன‌ நல்லதுதான். உனக்குள்ள இருக்கிற எழுத்தாளன் வெளிய வர்றான். புரட்சியாளன். போலீஸுக்குப் போனா என்ன‌ எஃப்.ஐ.ஆர் போட்டா என்ன கோடிக்கணக்குல பணம் புரளக்கூடிய மோசடி இது. இல்ல சார், அவங்க செய்தி வாசிக்கல சரி, நீங்க வாசிக்கிறீங்கல. டி.வில எல்லாம் தேசிய, உலக செய்திக்குதான் முக்கியத்துவம். இந்த மாதிரி லோக்கல் ஆட்களோட செய்தியெல்லாம் வர்றதில்ல. வீடு பெருக்குறவளோட மகள் எஞ்சினியர் ஆனாளே படிச்சியா அவள மானபங்கப்படுத்திட்டங்க – குண்டர்கள். அவளோட அண்ணனும் அம்மாவும் போலிஸுக்குப் போனாங்க. அவங்கள அடிச்சு தொவ‌ச்சு துணியெல்லாம் கிழிச்சுட்டாங்க. அண்ணன திருட்டுகேஸ்ல உள்ள போட்டாங்க. ஆமா ஏன் கூடாது அவள மானபங்கப்படுத்திட்டங்க – குண்டர்கள். அவளோட அண்ணனும் அம்மாவும் போலிஸுக்குப் போனாங்க. அவங்கள அடிச்சு தொவ‌ச்சு துணியெல்லாம் கிழிச்சுட்டாங்க. அண்ணன திருட்டுகேஸ்ல உள்ள போட்டாங்க. ஆமா ஏன் கூடாது அந்தத் தடியனுங்க கவுன்சிலரோட ஆளுங்க‌, போலிஸ் அவங்க கைல இருக்கு. தப்பிக்கிறதுக்காக கடைசில அந்தப் பொண்ணு தற்கொல செஞ்சுகிடுச்சு. பத்தாவது பக்கத்துல செய்தித் துணுக்கு. கட்சித் தலைவர் அந்தக் கவுன்சிலரை கொஞ்சலா ‘விளைடாட்டுப் பிள்ளை அந்தத் தடியனுங்க கவுன்சிலரோட ஆளுங்க‌, போலிஸ் அவங்க கைல இருக்கு. தப்பிக்கிறதுக்காக கடைசில அந்தப் பொண்ணு தற்கொல செஞ்சுகிடுச்சு. பத்தாவது பக்கத்துல செய்தித் துணுக்கு. கட்சித் தலைவர் அந்தக் கவுன்சிலரை கொஞ்சலா ‘விளைடாட்டுப் பிள்ளை\nசெய்தித்தாளெல்லாம் படிக்கமாட்டாங்க. ஆனா சூரஜ், விஜய் அவங்க நண்பனுங்க எல்லாம் ஒன்ன விட புத்திசாலிங்க. போலிசப் பத்தி அவங்களுக்கு எல்லாம் தெரியும். அதனால அவங்க போலிஸ்கிட்ட போகவே மாட்டாங்க. இப்ப என்ன குறைஞ்சுபோச்சு நூறு குடும்பங்கள் மூணுவருசமா முதுகெலும்ப ஒடச்சி செஞ்ச வேலை வீணாப்போச்சு. மூண நூறாலப் பெருக்கினா முன்னூறு வருச மனுச உழைப்பு கணக்குல விட்டுப்போகுது. அதனால என்ன நூறு குடும்பங்கள் மூணுவருசமா முதுகெலும்ப ஒடச்சி செஞ்ச வேலை வீணாப்போச்சு. மூண நூறாலப் பெருக்கினா முன்னூறு வருச மனுச உழைப்பு கணக்குல விட்டுப்போகுது. அதனால என்ன முடிவில்லாத காலம் இன்னும் மிச்சமிருக்கு.\n உங்கிட்ட இந்த முடிவே இல்லாத கதையச் சொல்லி நோகடிச்சிட்டேன், இது என்ன சினிமா கதையாகவா மாறப்போகுது. நிலா இப்ப எங்க இருக்கு. நிலா இப்ப எங்க இருக்கு தண்ணி மேல நீண்டு கிடந்த தங்க வால் எங்க தண்ணி மேல நீண்டு கிடந்த தங்க வால் எங்க நிலா மறைஞ்சதுமே தண்ணி இருட்ட‌ப்பாத்து உள்ளப் போக ஆரம்பிடுச்சு. கடலேத்தம் முடிஞ்சுபோச்சு. கடலிறங்க ஆரம��பிடுச்சு. தன்னோட இடவெளியில்லாத கர்ஜனைய கொஞ்சநேரமாவது நிறுத்திக்கணும்னு கடலுக்கு தெரிஞ்சிருக்கு.\nஉன்னோட ஷூவ கழட்டிட்டே. ஆனா இப்ப உன் டி சர்ட்டையும் ஜீன்சையும் கழத்தாம படுக்கையில படுத்திருக்கே. தலைக்குக் கீழ கைய மடிச்சு வச்சிருக்கே. இன்னும் தூக்கம் வரலியா இரு இரு நீ தூங்கிருவ. வெளிய வெளிச்சம் வர ஆரம்பிடுச்சு. எவ்வளவு நேரந்தான் ஒருத்தரால தூங்காம இருக்க முடியும் இரு இரு நீ தூங்கிருவ. வெளிய வெளிச்சம் வர ஆரம்பிடுச்சு. எவ்வளவு நேரந்தான் ஒருத்தரால தூங்காம இருக்க முடியும் ஆனா இப்ப நீ இன்னொரு சத்தத்த கேக்க ஆரம்பிச்சிருக்கே. ஒத்துக்க. லீலா பொத்திப் பொத்தி அழுற சத்தம். வேற சத்தத்திலேந்து அத பிரிச்சு கவனமா கேளு. உன்னால முடியும். நீ ஒரு எழுத்தாளன் இல்லியா\nஆனா அதைக் கேக்காமலே நீ தூங்கிட்டே. இப்ப நீலக் கடலும் அதோட கரையும் தோட்டமும் சூரிய வெளிச்சத்துல மினுங்கிகிட்டிருக்கு. ஒவ்வொரு புது நாளும் இப்படித்தான் வருது, இரவோட நினைவெல்லாத்தையும் அழிச்சுகிட்டு. இருக்கட்டுமே. இதுக்குத்தான மனுசன் வாழுறான்.\nஅதோ அங்க லீலா கதவத் திறந்து உள்ள வந்துட்டா, குளிச்சிட்டு, சிவந்து வீங்குன கண்ண மறைக்க அவளோட ரோஸ்கலர் சுடிதார்-கமீசப் போட்டுகிட்டு. ஒரு அருமையான புன்னகையோட அவ உங்கிட்ட சொல்லுறா ‘எழும்புங்க, சாஹிப், டீ எடுத்துகிட்டு வ‌ர்றேன்’.\n‘நினைவுகள்’ சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி\n[…] நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி […]\nஎரிகல் ஏரி – அனிதா அக்னிஹோத்ரி\n[…] நிலவொளியில் அனிதா அக்னிஹோத்ரி […]\n[…] நிலவொளியில் அனிதா அக்னிஹோத்ரி […]\n[…] நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி […]\nஈரோடு சந்திப்பு 2017 - கடிதம் 3\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்பட���் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4638", "date_download": "2019-01-19T05:12:24Z", "digest": "sha1:LWEBNOVEVMALA25OU3X72WAJC2Y3OXLW", "length": 9105, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n”நான் இராஜினாமா செய்யவில்லை” - ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா\nஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா, இன்று தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால், இன்று மாலை அவர் திடீரென்று தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளார்.\nராஜிவ் காந்திக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதினை திரும்ப பெற வேண்டும் என நேற்று டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆம் ஆத்மீ கட்சியை சேர்ந்த பெண் எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்திரா காந்தி படுகொலைக்கு பின் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ராஜிவ் காந்தி நடந்துகொண்டதால் அவருக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதினை திரும்ப பெற வேண்டும் என ஆம் ஆத்மீ நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.\nஇந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் பெண் எம்.எல்.ஏ அல்கா லம்பா வெளிநடப்பு ச���ய்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்பப் பெற சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் தான் நான் வெளிநடப்பு செய்தேன். இதற்கான எந்தவிதமான விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். என்னுடைய கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்னைத் தொலைபேசியில் அழைத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக் கோரினார். அதற்கு நான் ராஜினாமா செய்யத் தயார் என்று கூறியுள்ளேன். நாளை எனது கடிதத்தை அளிப்பேன்' என்று தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக செய்தியாளர்கள் ஆம் ஆத்மி கட்சி தலைமையிடம் கேள்வி எழுப்பியபோது இது வரை யாரும் இராஜினாமா கடிதத்தை கொடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக அல்கா லம்பாவிடம் கேட்டப்போது ”ராஜிவ் காந்தி நாட்டிற்காக நிறைய விஷயங்களை செய்திருக்கிறார். அதனால்தான் நேற்று டெல்லி சட்டசபையில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினேன். கட்சியின் முடிவுக்கு எதிராக நின்றதால் என்னை கட்சியை விட்டு நீங்கச் சொன்னார்கள்” என்று பதில் அளித்த அவர் நான் இராஜினமா செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=145704", "date_download": "2019-01-19T05:22:42Z", "digest": "sha1:NGZG3B5QFZ2XTREJ4MCCN6FHLDEMBBY7", "length": 29008, "nlines": 218, "source_domain": "nadunadapu.com", "title": "வட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா? | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nவட கொரியாவும், தென் கொரியாவும் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன தெரியுமா\nவட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னுக்கும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கும் இடையே ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நேரடி உச்சி மாநாடு உலக அளவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால், இந்த இரண்டு நாடுகளும் பிற வழிமுறைகள் மூலம் நீண்ட காலமாக தகவல்களை பரிமாறி வந்துள்ளன.\nவட கொரியாவும், தென் கொரியவும் தகவல் அனுப்புவதில் கட்டுப்பாடுகளை கொண்டிருந்தாலும், பல ஆண்டுகளாக இருதரப்பும் தங்களின் எல்லையை தாண்டி தகவல்களை அனுப்பிதான் வந்துள்ளன.\nபரப்புரை செய்திகள் முதல் அதிகாரபூர்வ தகவல்கள் வரை இந்த இரு நாடுகளிலும் பரிமாறப்பட்டுள்ளன.\nஒவ்வொரு நாடும் பிற நாட்டு மக்களை இலக்கு வைத்து வழக்கத்திற்கு மாறான சில முறைகளில் இந்த தகவல் பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளன.\nபலூன்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள்\nவட கொரியாவுக்கு எதிரான தகவல்களை பலூன்களில் கட்டப்பட்ட துண்டு பிரசுரங்களின் மூலம் செயற்பாட்டாளர்கள் அனுப்பியுள்ளனர்.\nவட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் நிறுவனங்களும் அச்சிடப்பட்ட தகவல்களை குறிப்பாக துண்டு பிரசுரங்கள் மூலம் அடுத்த நாட்டிலுள்ள குடிமக்களை இலக்கு வைத்து அனுப்புவதில் திறமை வாய்ந்தவைகள்.\nஇரு நாடுகளுக்கு இடையில் நிலவுகின்ற எல்லை கட்டுப்பாடுகள், பலூன்கள் போன்ற புதுமையான வழிமுறைகளில் செய்திகளை பரவ செய்யும் வழிகளை கண்டறிந்து செயல்படுத்த வழிகாட்டியுள்ளன.\nவட கொரியாவில் இருந்து தப்பியோடியவர்களால் தொடங்கப்பட்டவை உள்பட வட கொரியாவுக்கு எதிரான நிறுவனங்கள், தென் கொரியாவில் இருந்து பலூன்கள் வழியாக வட கொரிய ஆட்சியை விமர்சிக்கும் துண்டு பிரசுரங்களை அடிக்கடி அனுப்பியுள்ளன.\n2015ம் ஆண்டு வானிலிருந்து துண்டுபிரசுங்கள் போடப்பட்டதை “போர் அறிவிப்பு” என்று வட கொரியா அரசு நடத்துகின்ற உரிமின்கோக்கிரி இணையதளம் விவரித்தது.\nநாட்டின் எல்லை கடந்து துண்டுபிரசுரங்கள் விநியோகம் பற்றிய வட கொரியாவின் எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், வட கொரியாவுக்கு ஆதரவான துண்டு பிரசுரங்கள் தென் கொரியாவில் அதிகமாகவே காணப்பட்டன. 2017ம் ஆண்டு சோலில் இருக்கும் அதிபர் அலுவலகம் வரை அவை சென்று சேர்ந்திருந்தன.\nவட கொரிய வானொலி உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு செய்திகளை வழங்குகின்றன.\nவட கொரியாவில் வானொலி சேவைகள் பிரபலமாக இருப்பது, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செய்திகளை ஒலிபரப்புவதற்கு வசதியாக உள்ளது. ஆனால், இதுவே உள்நோக்கம் இல்லாமலேயே வெளிநாட்டு ஒலிபரப்பு நிறுவனங்களுக்கு சன்னலை திறந்துள்ளது.\nவானொலிகள் முற்றிலும் அரசு அலைவரிசைகளாக மாறியுள்ளதால், அரசு வெளிநாட்டு ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுத்துவிடுகிறது. ஆனால், ரகசியமாக சமிக்ஞைகளை பெற்றுகொள்ளக்கூடிய வானொலிகளால் வெளிநாட்டு ஒலிபரப்புகளை பெற முடிகிறது.\nஇவற்றில், அரசு நடத்தி வருகின்ற கொரிய ஒலிபரப்பு அமைப்பு போன்ற தென் கொரிய சேவைகள் மற்றும் பிபிசி கொரியா, ஃபிரீ ஆசியா வானொலி மற்றும் வாய்ஸ் ஆப் அமெரிக்காவின் கொரிய சேவை போன்ற வெளிநாட்டு சேவைகள் அடங்குகின்றன.\nஃபிரீ வட கொரிய வானொலி மற்றும் வட கொரிய சீர்திருத்த வானொலி போன்ற வட கொரியாவில் இருந்து தப்பி சென்றவர்கள் தென் கொரியாவில் இருந்தும் சேவைகளை நடத்தி வருகின்றனர்.\nதேர்வு செய்யப்பட்ட தகவல்களை வானொலி நிலையங்கள் வழியாக வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கும் வட கொரியா ஒலிபரப்புகளை கொண்டுள்ளது.\nவாய்ஸ் ஆப் கொரியா சேவை வட கொரியாவின் சர்வதேச சேவையாக பல மொழிகளில் ஒலிபரப்புகளை மேற்கொண்டு வருகிறது.\nஇன்னொரு சேவையான டோன்ஜில் வாய்ஸ் என்பதும் கொரிய மொழியில் வானொலி மற்றும் போட்காஸ்ட் ஒலிபரப்புகளை மேற்கொண்டு வருகிறது.\nதொலைக்காட்சி ஒளிபரப்புகள் இருந்தாலும், வானொலி நிலையங்கள் போல அதிகமாக அணுக முடியாத நிலையில் உள்ளன.\nஇதற்கும் அப்பாற்பட்டு, வட கொரியாவில் முறையற்ற வகையில் தென் கொரியா தங்களுடைய அடையாளங்களை அவ்வப்போது பதிக்கும் படியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் ஒளிப்பரப்பி வருகிறது.\nதகவல் பரிமாற்றம் மற்றும் இசையோடு வட கொரிய படையினரை தென் கொரியா இலக்கு வைக்கிறது.\nதங்களுடைய வலிமையை எடுத்துக்காட்டவும், ஒன்று மற்றதன் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளை விமர்சனம் செய்யவும், மிக கடுமையாக பாதுகாக்கப்படுகின்ற எல்லைக்கு அருகில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி கொள்ளும் நீண்டகால வரலாறு வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் உள்ளது.\nநாட்டின் பொருளாதாரம் மற்றும் வட கொரியாவின் மோசமான மனித உரிமை பதிவுகளில் முக்கிய கவனம் செலுத்தி தென் கொரியாவின் ஒலிபெருக்கிகள் தகவல்களை அறிவிக்கின்றன. ஆனால், வட கொரிய படையினரின் கவனத்தை ஈர்ப்பதற்கு இசையையும் தென் கொரியா ஒலிபரப்புகிறது.\nதங்கள் நாட்டின் கம்யூனிச செய்திகளில் அழுத்தம் வழங்குகின்ற வட கொரிய ஒலிபெருக்கிகள், குறிப்பாக தென் கொரியா மற்றும் அமெரிக்கா போன்ற அதன் கூட்டாளி நாடுகளுக்கு கண்டன தகவல்களை தெரிவிக்கின்றன.\n2018 ஆம் ஆண்டு வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான தற்காலிக பகை நிறுத்தம், இரு நாடுகளுக்கிடையில் உள்ளடக்கத்திலும், தொகுதி அளவிலும் ஒளிபரப்பைக் குறைக்க வழிவகுத்தது.\nகொரிய போர் நிறுத்த கிராமத்தில் தகவல் தொடர்பு ஹாட்லைன் தொலைபேசி இணைப்பு செயல்பட்டு வருகிறது.\nபன்முன்ஜாம் போர் நிறுத்த கிராமத்தில் தகவல் பரிமாற்ற ஹாட்லைன் தொலைபேசி வசதியை வட கொரியாவும், தென் கொரியாவும் செயல்படுத்தி வருகின்றன. சுமார் 2 ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை 2018ம் ஆண்டு மீட்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.\nதென் கொரிய மற்றும் வட கொரிய செஞ்சிலுவை சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக 1971ம் ஆண்டு இவ்விரு நாடுகளுக்கு இடையே நேரடி தொலைபேசி வசதி உருவாக்கப்பட்டது. தற்போது இவ்விரு நாடுகளுக்கு இடையில் 33 தொலைபேசி இணைப்புகள் வரை உள்ளன.\nஒவ்வொரு தரப்பும் பச்சை மற்றும் சிவப்பு தொலைபேசிகள், ஒரு கணினி திரை மற்றும் ஒரு தொலைநகல் இயந்திரம் கொண்ட ஒரு பணியகத்தில் இருந்து தொடர்புகொள்கிறது. பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை தொலைபேசி அழைப்பு வருகிறது.\nதென் மற்றும் வட கொரிய கூட்டு தொழில்துறை வளாகம் ஒன்றை தென் கொரியா 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூடியதை தொடர்ந்து, வட கொரியா இந்த ஹாட்லைன் தொலைபேசி வசதியை துண்டித்தது.\n2018ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஹாட்லைன் வசதியை மீட்டு மீண்டும் செயல்பட செய்தது, தென் கொரியா நடத்திய பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக்கில் வட கொரியா பங்கேற்க செய்த கூட்டங்களை நடத்துவதற்கு முக்கிய பங்காற்றியது.\nபிற தகவல் பரிமாற்றங்களுக்கு, எல்லையிலுள்ள படையினர், மேலதிக நேரடி முறையையே நாட வேண்டியுள்ளது.\nஅமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையில் நடைபெறுகின்ற கூட்டு ராணுவ பயிற்சி பற்றி தெரிவிக்க மார்ச் 20ம் தேதி எல்லையிலுள்ள வட கொரிய துருப்புகளுக்கு ஓர் அறிக்கை மிகவும் சத்தமாக வாசித்து அறிவிக்கப்பட்டது.\nவட கொரியாவொடு தகவல் பரிமாற்ற முறை எதுவும் இல்லாத ஐக்கிய நாடுகள் கட்டளை நிர்வாக அதிகாரி இதனை செய்தது மிகவும் முக்கியமாக சமீபத்தில் எடுத்துக்காட்டப்பட்டது.\nவட மற்றும் தென் கொரிய தலைவர்கள் பேசி கொள்வதற்கு நேரடி ஹாட்லைன் தொலைபேசி வசதி பொருத்தப்பட்டுள்ளது.\nவட மற்றும் தென் கொரிய உச்சி மாநாட்டை முன்னிட்டு, வரலாற்றிலேயே முதல்முறையாக இரு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் ஏப்ரல் 20ம் தேதி நேரடி ஹாட்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nசோலில் இருக்கும் தென் கொரிய அதிபர் அலுவலகத்தையும், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் தலைமை தாங்கி வழிநடத்துகிற அரசு விவகார ஆணைய அலுவலகத்தையும் இந்த ஹாட்லைன் வசதி இணைக்கிறது.\nஇந்த நேரடி தொலைபேசி வசதி தகவல் பரிமாற்றங்களை உருவாக்கி, தவறான புரிதல்களை தவிர்த்து பதற்றங்களை தணிக்கும் என்று தென் கொரிய அதிபர் அலுவலக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஉச்சி மாநாட்டுக்கு முன்னர் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் தொலைபேசி மூலம் உரையாடல் நடத்த உள்ளனர். ஆனால், இந்த தொலைபேசி உரையாடலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nPrevious article`பேரன்பு ஓவியங்களில் புறக்கணிப்பின் வலி’ – இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சூஷ் ஓவியங்கள்\nNext articleஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nதயவுசெய்து இதைக் கண்டால் தொடவேண்டாம்\nகல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55824-kajal-aggarwal-learns-kalari-for-kamal-haasan-s-indian-2.html", "date_download": "2019-01-19T05:07:03Z", "digest": "sha1:BWW6QBCFLEUJRYOKEZQJKLR4HHZE3TDG", "length": 11589, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கமல்ஹாசனுக்காக களரி கற்கும் காஜல் அகர்வால் | Kajal Aggarwal learns Kalari for Kamal Haasan's 'Indian 2'", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகமல்ஹாசனுக்காக களரி கற்கும் காஜல் அகர்வால்\nகமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்திற்காக நடிகை காஜல் அகர்வால் களரி பயிற்சி கற்று வருவதாக செய்தி கிடைத்துள்ளது.\nதமிழில் அதிகம் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால். விஜய் போன்ற இளம் நடிகர்களுடன் இவர் நடித்து வருகிறார். அதே அளவுக்கு இவர் தெலுங்கு திரை உலகிலும் முதன்மையான நடிகையாக வலம் வருகிறார். துறுதுறு என அவர் திரையில் தனது நடிப்பை வெளிப்படுத்துவதால் இருமாநில ரசிகர்களும் அவரை அதிகம் விரும்புகின்றனர்.\nசமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘கவசம்’ படத்தின் இசை வெளிட்டு விழா நடந்தது. அதில் காஜல், தனது இணை நடிகர் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீநிவாஸ் உடன் பங்கேற்றார். அப்போது அவர், இந்தக் கதையை கேட்டவுடன் அதில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார்.\nமேலும் சாய் உடன் சேர்ந்து மேலும் ஒரு படத்தில் நடித்து வருவதாக குறிப்பிட்ட அவர், அதனிடையே நான் ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு படம் நடிக்க இருக்கிறேன் என்று கூறினார். ஆனால் இவர் கமல் குறித்து குறிப்பிடும் படம் பற்றிய செய்தி அதுவரை அதிகாரப்பூர்வமாக ஏதும் வெளியாகவில்லை. ஆகவே அது எந்தப் படம் என்பது குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்தது.\nஇந்நிலையில் காஜல், சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்ததாகவும் அங்கே நடந்த ‘இந்தியன்2’ நடிகை தேர்வில் இவர் கலந்து கொண்டதாகவும் அதற்கான மேக் அப் டெஸ்ட் கூட எடுக்கப்பட்டுவிட்டதாகவும் தகவல் கசிந்தது. பின்பு\nபலரும் எதிர்ப்பாக்கும் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ படத்தில் காஜல் நடிக்க உள்ளது உறுதியானது. இதனுடன்\nகமல்ஹாசனின் புதிய தோற்றத்திற்கான புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்றன.\nஇந்நிலையில்‘இந்தியன்2’ படத்திற்காக காஜல் அகர்வால் களரியாட்டம் கற்று வருவதாக செய்தி கிடைத்துள்ளது. அவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘களரி’ சம்பந்தமான புத்தகத்தை படிப்பதை போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் இச்செய்தி உறுதியாகியுள்ளது.\nதென் இந்திய பகுதியில் தற்காப்புக் கலையான களரியாட்டம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்தப் படத்தின் மூலம் காஜல் முதன்முறையாக கமலுடன் இணைய இருக்கிறார். அதோடு அவரது திரை வாழ்வில் ஷங்கர் இயக்கத்திலும் முதன்முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குவதாக திட்டமிட்டப்பட்டுள்ளது. ஆனால் படத்திற்கான செட் வேலைகள் இன்னும் முடிவடையாததால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொங்க உள்ளதாக கூறப்படுகிறது.\nசபரிமலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம்\nஎட்டு கோடிக்கு ஏலம் போன இந்த ‘வருண் சக்கரவர்த்தி’ யார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபரிமலையில் நான்கு திருநங்கைகள் தரிசனம்\nஎட்டு கோடிக்கு ஏலம் போன இந்த ‘வருண் சக்கரவர்த்தி’ யார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/56568-papers-thrown-at-lok-sabha-speaker-sumitra-mahajan-speaker-suspends-some-mps-for-5-sessions.html", "date_download": "2019-01-19T04:47:45Z", "digest": "sha1:3SLM7TRNRTROMGMHPMMQLHB5BHLXL4HH", "length": 11089, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் | Papers thrown at Lok Sabha Speaker Sumitra Mahajan, Speaker suspends some MPs for 5 sessions", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nமக்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்\nதொடர் அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததற்காக, 26 அதிமுக எம்பிக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nகாவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் குரல் எழுப்பி வருகின்றனர். நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மக்களவை, மாநிலங்களவையில் மேகதாது அணை பிரச்னையை எழுப்பி அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால், நாடாளுமன்றம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும் ரஃபேல் பிரச்னை குறித்து ராகுல் காந்தி பேசும் போதும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.\nஅதிமுக எம்பிக்களில் கடும் அமளியால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை நடவடிக்கையில் போது யாரோ ஒரு எம்பி, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மீது பேப்பரினை தூக்கி தெரிந்ததாக தெரிகிறது.\nஇதனையடுத்து, அதிமுக எம்.பி.க்கள் 26 பேரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். மக்களவையில் இருந்து அடுத்த 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nமேகதாது விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜனவரி 18ல் ‘இந்தியன்2’படப்பிடிப்பு ஆரம்பம்\nதனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎதற்கும் அஞ்சமாட்டேன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\n“பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை” - தம்பிதுரை உறுதி\nதேர்தல் நேரத��தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்\nகோடநாடு விவகாரம்: ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் ஸ்டாலின்\n\"ரகசியங்களை ஆவணப்படுத்தும் பழக்கம் ஜெயலலிதாவுக்கு இல்லை\" செம்மலை\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nமத்திய அரசை முடிவு செய்யும் உ.பி - கூட்டணியால் வரும் திருப்பம்\n“காங்கிரஸ் கட்சிக்கு இரண்டே இடங்கள்தான்” - அகிலேஷ் யாதவ்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜனவரி 18ல் ‘இந்தியன்2’படப்பிடிப்பு ஆரம்பம்\nதனிமையில் வாழும் மூதாட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nadigar-sangam-24-01-1734288.htm", "date_download": "2019-01-19T04:39:45Z", "digest": "sha1:JX3WZETR7LG6LKGDKXO3TWAVXAI537KT", "length": 7317, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை தள்ளிவைத்தற்கு என்ன காரணம் ? - Nadigar Sangam - சங்க தேர்தல் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை தள்ளிவைத்தற்கு என்ன காரணம் \nஇரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெறுவது வழக்கம். இம்முறை தயாரிப்பாளர் சங்க தேர்தல் பலரது கவனத்தை ஈர்க்கும் என்று விஷாலின் அறிவிப்பால் எதிர்பார்க்கபட்டது.\nதற்போது உள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சரியில்லை என்று நடிகர்களின் சார்பில் சிலர் களம் இறங்குவார்கள் என்று பேசப்பட்டது. அதன்படி பிப்ரவரி 5ம் தேதி நடக்க இருந்த தேர்தல் தற்போது மார்ச் மாதம் 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.\nஏன் தள்ளிவைத்தார்கள் என்று வெ��ிப்படையாக தெரிவிக்காவிட்டாலும் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக தான் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று சில தயாரிப்பாளர்கள் கூறினர்.\n▪ நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்\n▪ கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\n▪ காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.\n▪ நடிகர் சங்க அறவழி போராட்டத்தில் தளபதி விஜய் - புகைப்படங்கள் இதோ.\n▪ தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு\n▪ காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\n▪ ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.\n▪ ஸ்ரீதேவி திடீர் மரணம் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் \n▪ நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மரணம் - சோகத்தில் திரையுலகம்\n▪ கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7570", "date_download": "2019-01-19T04:53:00Z", "digest": "sha1:3OUJSUHNE4ZO47NFROAYMYY7LXVYUTNB", "length": 15609, "nlines": 113, "source_domain": "www.tamilvoice.dk", "title": "நீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்!!", "raw_content": "\nநீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்\n24. juli 2017 1. august 2017 admin\tKommentarer lukket til நீதியரசர் கொலை முயற்சியுடன் போராளிகளை தொடர்புபடுத்தியமைக்கு முன்னாள் போராளிகள் கண்டனம்\nநல்லூரில் நடைபெற்ற நீதியரசர் இளஞ்செளியன் மீதான கொலைமுயற்சியில் ஈடுபட்டவர் முன்னாள் போராளி என பொய்யான செய்தி வெளியிட்ட ஊடகங்களை முன்னாள் போராளிகள் கண்டித்துள்ளதுடன் தமது ஊடக எழுச்சிக்காக தாமே ஊகித்து தயாரிக்கும் பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பிவரும் இணைய மற்றும் அச்சு ஊடகங்களை தாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும்;\n“எமது புனிதமான அமைப்பின் பெயரை கொச்சைப்படுத்தமுனையும் நாசகாரிகள் மத்தியில் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருந்து அவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும்”\nஎனவும் முன்னாள் போராளிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமுன்னாள் போராளிகளின் கண்டன முழுமையான அறிக்கை>>>>>>>\nகொலை குற்றவாளிகளுடனும், காவாலிகளுடனும் எமது போராளிகளை தொடர்புபடுத்தி சில இணையங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுவருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்\nயாழ் நீதியரசரை கொலை செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தியவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரென குறிப்பிட்டு புலம்பெயர் தேசத்திலிருந்து இயங்கிவரும் பிரதான இணையமான தமிழ்வின் இணையம் தமது இணையப் புரட்சிக்காக உருவாக்கிய ஆதாரமற்ற அப்பட்டமான பொய் செய்தியினை போராளிகளாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nமேலும் அப்பாவி மக்களின் உயிர்களை காப்பதற்காக போராடிய எமது அமைப்பும் அதன் போரளிகளும், ஒரு மிகப்பெரும் அநீதியை செய்தவர்களுக்காக தாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் விலைபோகமாட்டார்கள் என்பதை சுட்டிக்காட்டியதுடன்,எமது போராளிகளை குறிவைத்து திட்டமிட்டவகையில் சிலர் தமது அரசியல் ஆதாயத்திற்காக இப்படியான பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பி எமது முன்னாள் போராளிகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முனைவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nமேலும் எமது புனிதமான அமைப்பின் பெயரை கொச்சைப்படுத்தமுனையும் நாசகாரிகள் மத்தியில் எமது மக்கள் தாம் விழிப்புடன் இருந்து அவர்களை இனங்கண்டு செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇன்று எமது தாயகத்திலும்சரி,புலம்பெயர் தேசத்திலும்சரி இயங்கிவருகின்ற குறிப்பிட்டசில பிரதான ஊடகங்கள் தற்போதைய சுயலாபம் தேடும் நோக்கோடு செயற���பட்டுவருகின்ற அரசியல் தனிநபர்களின் கைகளுக்குள் தாம் அகப்பட்டு தமக்கான ஊடக தர்மத்தை மீறி அவரவர் தமக்கு ஆதரவான அரிசியல் அடிவருடிகளுடன் தாம் கைகோர்த்து செயற்பட்டுவருவதையே நாம் பொதுவாக அவதானிக்க முடிகின்றது.\nமேலும் எமது தேசியத்தையும், எமது போராட்டத்தையும் தாம் ஆதரிப்பதாக எமக்கு போக்குக்காட்டிவிட்டு, மறுமுனையில் அதை தாமே அழிப்பதற்கு திரைமறைவில் கங்கணம்கட்டி செயற்பட்டுவருவதையும் நாம் அவதானித்துக்கொண்டே வருகின்றோம்.\nஆகவே தமது ஊடக எழுச்சிக்காக தாமே ஊகித்து தயாரிக்கும் பொய்யான செய்திகளை எமது மக்கள்மத்தியில் பரப்பிவரும் இணைய மற்றும் அச்சு ஊடகங்களை போராளிகளாகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nகள்ள முகநூல்களில் படையெடுத்துள்ள கோட்டபாயவின் புலனாய்வு அணிகள்\nபுலனாய்வுத்துறை,முல்லை மண்,முல்லைத்தீவு முல்லை,புலனாய்வுத்துறை தலைமை, தமிழ் பிரபா,வந்திய தேவன்,ஈழம் புரட்சி போன்ற முகனூல்கள் தற்போதுவரை 100%எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது- விழிப்பின்றேல் நாம் வீழ்வது உறுதி உண்மை நிலையை உணர்ந்து, துரோகத்தை அறிந்து,சிங்கள புலனாய்வாளர்களுடன் தம்மை ஒற்றர்களாக இணைத்து புலத்தில் புலிகளாக பிரயாணிக்கும் “விசேட அணி” எனும் ஒருசில தமிழ் துரோகக் கைக்கூலிகளை எமது புலம்பெயர் மக்களும்,தாயக மக்களும் இவர்களை அடையாளம்கண்டு மிகவும் விழிப்புடன் தாம் பிரயாணிக்கவேண்டியது இன்றைய நெருக்கடியான காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானது. கடந்த 2009ம் ஆண்டிற்குப் பின்னர் […]\nடென்மார்க்கில் மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்ற மண்டப அருகில் வெடிகுண்ட புரளி.\nநேற்று பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு HP Hansens vej – 50, 7400 Herning ல் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சியாக நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற மணடப அருகில் விசமிகளால் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அறிவிக்கப்பட்டதால் பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித வெடிகுண்டுகளும் மீட்கப்படவில்லை. புரளி மேற்கொண்டவரை பொலிசார் தேடிவருதாக டெண்மார்க் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சந்தேகநபர் மீது பயங்கரவாததடை சட்டம் கொண்டும் தண்டிக்கப்படலாம் என பொலிசார் ஊடகஙடகளுக்கு தெரிவித்துள்ளனர். மாவீரர் […]\nகட்டுரைகள் தமிழ் புலம்பெயர் மக்கள் அவலம் முக்கிய செய்திகள்\nஉதவி. சிறுகதை. கனடா பூபாளம் பத்திரிகைக்காக சாத்திரி\nயோகநாதன் கண்ணாடி முன்னால் நின்றபடி வழைந்து நெளிந்து தன்னை முழுவதுமாகப் கண்ணாடியில் பார்த்துவிட முனைந்து கொண்டிருந்தார்.அதுவும் தனது தலைக்கும் மீசைக்கும் அடித்த டை யையும் மீறி எங்காவது வெள்ளை முடி தெரிந்து விடக்கூடாது என்பதுதான் அவரது கவலை.அதற்காக கன்னத்தின் ஓரங்களையும் மீசையையும் சீப்பால் மேலும் கீழுமாக பல தடைவை கிழறிப்பார்த்து சரி செய்து கொண்டவர் தனது பிடரிப்பக்கத்தையும் முன்னும் பின்னுமாக இரண்டு கண்ணாடியை பிடித்து பார்த்துக் கொண்டவரிற்கு அப்பாடா ஒரு இருபது வயது குறைந்தமாதிரி இருக்கு என்று […]\nரிசிசி வன்முறைக்குழுவின் நிதிசேகரிப்பில் கஜேந்திரகுமார் குழுவினருக்கும் பங்கு.\nநீதியை சாகடித்தது யாழ் நீதிபதியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:11:42Z", "digest": "sha1:BCO7SI4BN43VHS4LUADG3HQMAOQLE7DL", "length": 69102, "nlines": 573, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "உலகம் | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nகேரளாவினை தொடர்ந்து அடைமழையில் சிக்கி இருக்கும் நாடு ஜப்பான்\nசூறாவளியும் மழையுமாக பெரும் வெள்ளத்தை சந்தித்திருகின்றது, வடக்கு ஜப்பானில் கடும் நெருக்கடி\nநமது பக்கத்து நாடாக இருந்தால் நூடுல்ஸும், சுஷி எனும் அரிசி கேக்கும் செய்து அனுப்பலாம் , அவர்கள் சமையல் மிக எளிது, பன்றியோ மீனோ அடுப்பில் வைத்தவுடன் எடுத்துவிட வேண்டும்\nஅடுப்பில் வைக்காவிட்டால் கூட சிக்கல் இல்லை, அவ்வளவு எளிது\nஆனால் தொலைதூரத்தில் இருப்பதால் இங்கிருந்து நிவாரணப்பொருள் அனுப்ப முடியாது\nபெரும் மழையில் ஒரு சவாலும் வந்திருக்கின்றது அதாவது ஒரு தீவு ஊரின் விமான நிலையத்தில் ஏகபட்ட பயணிகள் இருக்கும் பொழுது ஒரு கப்பல் சூறாவளியில் சிக்கி அலைமோதி பாலத்தை இடித்துவிட்டது\nராமேஸ்வரம் பாலம் இடிந்தால் என்னாகும் அப்படி இருக்கின்றது நிலை\nஇப்பொழுது அந்த விமான நிலையத்திலிருக்கும் மக்களை மீட்க மாபெரும் நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கின்றது ஜப்பான்\nமலேசிய மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்\nபல வருடங்களாக எமக்கு சோறு மட்டுமல்ல, சிக்கன் மட்டன், இறா, சுறா என எல்லாவற்றையும் போட்டுகொண்டிருக்கும் நாடு மலேசியா\nஅருமையான நாடு, பிரச்சினைகள் எல்லா நாட்டிலும் இருக்கும், பிரச்சினை குறைவான நாடு எது என்பதில்தான் விஷயம் இருக்கின்றது, நிச்சயம் மலேசியா அதில் அற்புதமான நாடு\nகுறை சொல்பவன் சொல்லிகொண்டே இருப்பான். நானும் கவனிக்கின்றேன், ஏழை பணக்காரன் இடைவெளி மிக குறைவாக இருக்கின்றது\nமுதலாளி பென்ஸ்காரில் சென்றால் டிரைவர் டொயோட்டா காரில் செல்ல முடிகின்றது\nமத துவேஷம் இல்லை, மக்கள் அவரவர் வழிபாடுகளை சிறப்பாக செய்ய முடிகின்றது\nஉழைப்பவன் நிச்சயம் பிழைக்க முடிகின்றது, வாய்ப்புகள் பெருகி கிடக்கின்றன‌\nஇந்நாட்டின் உப்பு முதல் துரியன் பழம் வரை உண்டவன் எனும் வகையில் நிச்சயம் அந்நாட்டுக்கு நான் நன்றிகுரியவன்\nஇந்த இனியநாட்டு மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்\nஇந்தியா ரஷ்யாவுடன் ஆயுதம் வாங்க கூடாது என்பது என்ன வகை\nஉலகெல்லாம் தன் ஒற்றை கொடி பறக்க வேண்டும், உலக நாடுகள் தன் காலடியில் இருக்க வேண்டும் என்ற அமெரிக்க கனவு இப்பொழுது வெறிபிடித்த கட்டத்தை எட்டியுள்ளது\nஇந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஆயுதம் வாங்கினால் பொருளாதார தடை விதிக்கபடும் என பகிரங்கமாக மிரட்டியுள்ளது\nஇது அப்பட்டமான அடக்குமுறை, பகிரங்கமான ஏகாதிபத்தியம்\nஇந்தியா இறையாண்மை உள்ள நாடு , சுதந்திர நாடு தனக்கு தேவையான ஆயுதங்களை எந்த நாட்டில் இருந்தும் வாங்கும் உரிமை அதற்கு உண்டு\nநாம் பணம் கொடுக்கின்றோம், நாம் வாங்குகின்றோம், இடையில் இவர்கள் யார் என கேட்க இந்திய தலமைக்கும் துணிவில்லை\nஅமெரிக்கா உலகெல்லாம் ஆயுதம் விற்கலாம் , அவர்களின் கூட்டாளிகளான பிரிட்டன், இஸ்ரேல் எல்லாம் விற்கலாம்\nஆனால் இந்தியா ரஷ்யாவுடன் ஆயுதம் வாங்க கூடாது என்பது என்ன வகை\nஇந்தியா இதற்கு கடும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும், நாட்டின் கவுரவட்தை சீண்டி பார்க்கும் இம்மாதிரி விஷயங்களை சும்மா விட கூடாது\nமோடி துணிச்சலாக சாடட்டும், நிர்மலா சீத்தாராமன் இதற்கு கண்டனம் தெரிவித்தே தீரவேண்டும்\nரஷ்யாவிடம் இருந்து எஸ்400 ஏவுகனை வாங்க அவர் கைச்சாத்திட்ட பின்பே இப்படி மிரட்டுகின்றது அமெரிக்கா\nஇந்திய குடிமகனாக அமெரிக்காவின் அடாவடிக்கு கண்டனங்கள்\nபிரதமரும் இந்திய குடிமகனாக இருந்தால் அமெரிக்காவிற்கு க���்டனம் தெரிவிக்கட்டும்\nநாளை மலேசிய சுதந்திர தினம்\nநாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு தயாராகி விட்டது.\nஅக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள், ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது.\nஇந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் பின் பிரிட்டிசார் வந்து ஆட்சியினை பிடித்தனர். வெள்ளையன் எதனையும் வியாபார கண்ணோட்டத்தோட பார்ப்பவன், அதுவும் மக்கள் ஒத்துழைத்துவிட்டால் அத்தேசத்தையே மாற்றிவிடுவான்\nமலேசியா மலை+மழை வளம் மிகுந்த நாடு,அரிசி, கரும்பு, பருத்தி சரிவராது, இம்மாதிரி இடங்களில் தேயிலைதான் உகந்தது. ஆனால அதற்கு அதிகாலை பனிவேண்டும். அதற்காக பனியினை இறக்குமதி செய்யவோ உருவாக்கவோ முடியாது. அம்மண்ணிற்கு ஏற்ற பொருத்தமான பணபயிர் ரப்பர் மரம்.\nஅதனை ஆரம்பித்தான் குறைவான மக்கள் தொகை கொண்ட மலேய மக்களை கொண்டு பெரும் ரப்பர் தோட்டத்தை பராமரிக்கமுடியவில்லை, தமிழகத்திலிருந்து தொழிலாளர்களை கப்பல் கப்பலாக ஏற்றிவந்தான்.\nமலேசியாவின் இன்னொரு வளம் தாதுமணல் போன்றது, சீனத்திலிருந்து ஏராளமான சீனர்கள் வந்து குவிந்தனர், அப்படியாக வளர்ந்த மலேயா ஜப்பானியரிடம் சில காலம் சிக்கி இருந்தனர், பின் மறுபடியும் பிரிட்டன் பிடித்துகொண்டது.\nஆசிய காலணிகள் எல்லாம் விடுதலைபெற்றபோது அவர்களும் பெற்றார்கள், அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா போன்ற யானைகளை அவிழ்த்துவிட்ட வெள்ளையன் , மலேசியா போன்ற கன்றுகுட்டிகளையும் சுதந்திரமாக விட்டான்\nமலேசியா வெள்ளையன் காலத்தில் தன்னை உருமாற்றிகொண்ட நாடு, வளர்ந்துகொண்டே இருந்தார்கள், இந்தியா அளவு பெரும் சுதந்திர போராட்டம் நடந்ததாக சொல்லமுடியாது, ஆனால் மலேசிய நலன்களை பெற அவர்கள் தவறியதே இல்லை, அதற்காக கட்சிகளும் சங்கங்களும் இருந்தன.\nஇந்தியா அவ்வகையில் சுதந்திரத்திற்கு பெரும் போராட்டம் நடத்தியது, ஆனால் ஆனந்த சுதந்திரம் கிடைத்ததும் நாம் தூங்கிவிட்டோம், இன்னும் எழவில்லை.\nஅதாவது சுதந்திரம் மட்டும் போராட்டமல்ல, கிடைத்த சுதந்திரத்தில் நாட்டை நாடாக வைத்திருக்க தினமும் போராட்டம் தேவை, விழிப்பு தேவை\nமலேசியர்கள் அப்படி சுதந்திரத்திற்கு பின்பே கடுமையாக போராடி அந்நாட்டின் நற்பெயரினை நிலைக்க செய்துகொண்டிருக்கின்றார்கள். வெள்ளையன் காலத்தில் உச்சத்தில் இருந்து இன்று தரித்திர தேசமாக மாறிவிட்ட எத்தனையோ நாடுகள் உண்டு.\nஆனால் மலேசியா அவ்வகையில் தொடர்ந்து தன் நிலையினை தக்க வைத்தே வருகின்றது.\nஇந்நாடு எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சமல்ல, ஆனால் மக்கள் ஒற்றுமையாக தேசம் எதிர்கொண்ட சவாலை எல்லாம் முறியடித்தார்கள்.\nசுதந்திர தொடக்கத்தில் கம்யூனிச போராளிகள் பெரும் சவால், தைரியமாக எதிர்கொண்டார்கள், அதில் முழுவெற்றி பெற்றார்கள். சிங்கப்பூருடன் சர்ச்சைகள் வந்தபொழுது தனியாக பிரித்துகொடுத்து அமைதி காத்தார்கள்.\nவிட்டுகொடுத்தார்கள், இதோ இருவருமே வாழ்கின்றார்கள். இலங்கை போல யுத்தம் நடத்தி பின் தங்கவில்லை அல்லது இந்தியா பாகிஸ்தான் போல பெரும் ராணுவம் திரட்டி வன்மம் வளர்க்கவில்லை, அமைதி அவர்களை வாழவைக்கின்றது\nஅதன் பின் செயற்கை ரப்பர் வந்து அவர்கள் பொருளாதரமான ரப்பரை அடித்தது, அதனை பாமாயிலுக்கு மாறி தாக்கு பிடித்தார்கள்.\nதாதுமணல் சுரங்கங்களால் சுற்றுசூழல் பிரச்சினை வந்தபொழுது அதனை மூடிவிட்டு தொழில்துறையால் ஈடுகட்டினார்கள். எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, போராடிவென்று நிற்கின்றார்கள் என்றால் அதன் முதல்காரணம் மக்களும், அவர்களை காத்து நிற்கும் அரசாங்கமும்.\nஅரசும் மக்கள் மேல் வைத்திருக்கும் அக்கறை கொஞ்சமல்ல, மக்களின் வாழ்க்கையினையும் அவர்கள் பாதுகாப்பினையும் அரசாங்கம் உறுதிசெய்துகொண்டே இருக்கும், எல்லா வகைகளிலும்.\nஉதாரணம் ஒருவனுக்கு டெங்கு என வந்து அது மருத்துவமனையில் உறுதிசெய்யபட்டால் சுகாதாரதுறைக்கு தெரிவிக்கபடும், அவர்கள் வீட்டிற்கே வந்து அதன் சுத்தம், நீர் வடிகால் என எல்லாம் சோதிப்பார்கள், அப்படி அவ்வீடு நோய்களின் கூடாரம் என்றால் வீட்டுக்காரருக்கு கடும் அபராதம்.\nரெஸ்டாரண்டுகளின் சமையல் கூடம் கூட அடிக்கடி சோதனைகு உட்படுத்தபடும்.\nஇதுபோன்ற ஏராளமான விஷயங்களை சொல்லலாம், இரவில் மட்டும் செய்யபடும் சாலை பராமரிப்பு, மின் தடங்கல் என��றால் ஜெனரேட்டர் கொடுத்து மக்கள் வாழ்க்கை பாதிக்கபடாத வசதி கொடுப்பது, குடிநீர் பாதுகாப்பு என விழுந்து விழுந்து பராமரிக்கின்றது அரசு.\nஅதனால்தான் எல்லாம் முறையாக இயங்குகின்றன, முடுக்கு தகறாறு, வரப்பு தகறாறு , வம்புகளுக்கு எல்லாம் மக்களுக்கு வாய்பில்லை\nமக்களும் அரசினை கண்காணித்துகொண்டே இருக்கின்றார்கள், எல்லோர் வீட்டிலும் காலை 5.30 மணிக்கெல்லாம் செய்திதாள் விழுகிறது. எல்லோரும் அரசினை பற்றிய விழிப்புடனே இருக்கின்றார்கள். அரசும் ஒரு சலசலப்பு ஏற்பட்டாலும் மக்கள் குரலுக்கு செவிசாய்க்க தயங்குவதில்லை.\nமூவினங்களுக்கும் எல்லா பிரதிநிதித்துவமும் கிடைப்பதில் கவனமாக இருப்பார்கள், அரசு முதல் எல்லா இடங்களிலும் எல்லா சர்விகிதமும் சரியாக இருக்குமாறு பார்த்துகொள்வார்கள், மத கொண்டாட்டமும் அப்படியே\nஉலகிலே தைபூசத்திற்கு விடுமுறை அளித்திருக்கும் நாடு இது ஒன்றே, அந்த அளவு மன உணர்வுகளை மதிக்கின்றார்கள்.\nஎல்லா மக்களும் கல்வி பெறவும், எல்லா மக்களுக்கும் வேலை கொடுப்பதிலும் அரசு கருத்தாக இருக்கின்றது, காலியிடங்களை வெளிநாட்டு பணியாளர்களை கொண்டு நிரப்புவதிலும் அது உதவுகின்றது.\nநாம் பாகிஸ்தானை பார்த்து ஒப்பீட்டுகொள்வது போல அல்ல இவர்கள், மக்களுக்கு மேல்நாட்டு அரசுகள் எப்படி வசதி செய்துகொடுக்கின்றன என்பதில் கருத்தாக இருப்பார்கள். அது நவீன ரயிலோ, பேருந்தோ இன்ன பிற வசதிகளோ\nஅங்கு அறிமுகமான கொஞ்ச்நாளில் இங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்த்துவிடுவார்கள், எது எப்படி போனாலும் நாடு நவீன மயத்தில் தன்னை மேம்படுத்தி கொள்ளவேண்டும், மேல்நாட்டு மக்களுக்கு தங்கள் மக்கள் பின் தங்கிவிட கூடாது எனும் அசாத்திய கவனம், அக்கறை.\nஒரு ஐரோப்பிய வெளிநாட்டவன் வந்தால் அவன் சொந்த நாட்டிற்கும் இந்த ஊருக்கும் எந்த வித்தியாசமும் கண்டுவிட கூடாது என கவனமாக அமைக்கபட்டிருக்கும் நகரம் இது.\nநான் பார்த்து சிலாகிப்பது ஒரே ஒரு விஷயம், மக்கள் மகா சுதந்திரமான வாழ்வு வாழ்கின்றனர். தனிபட்ட சுதந்திரத்தினை கொண்டாடி தீர்க்கின்றனர், ஆனால் எது அதன் எல்லை என்பது தெரிகின்றது. சமூக அமைதி என்பதை பெரிதும் விரும்புகின்றனர். அது பொதுஇடங்கள் முதல் எல்லா இடங்களிலும் தெரிகின்றது. நெரிசலில் ஒரு ஹாரன் சத்தம் கூட கேட்காது.\nஅழகான நாடு, ��ழகான சாலைகள். போக்குவரத்து நெரிசலில் கூட அழகு தெரிவது அங்கேதான். நூல் பிடித்தது போல அழகான நேர்த்தியான வரிசையில் வாகனம் நிற்கும்.\nமக்களுக்கு தங்கள் பொறுப்பு தெரிகின்றது. எந்த இனமானாலும் புன்னகை பூத்த முகத்துடன் தாங்கள் மலேசியர் என்றே பெருமை கொள்கின்றனர். புன்னகை பூத்த மக்கள், காவலர்கள் கூட புன்னகைத்தபடியேதான் பணிபுரிவர், ஆனால் குற்றவாளிகளை வேறாகவும், பொதுமக்களை வேறாகவும் அவர்கள் கையாள்கின்றனர். பொது இடங்களில் முகவரி தெரியாதவர்களை மிக கனிவாக உதவுவார்கள்.\nவஞ்சமிலா புன்னகை மலேசிய மக்களின் பெரும் அடையாளம், பெரும் பேராசை பொதுவான மக்களிடம் இல்லை. ஒரு வீடு ஒரு வாகனம் ஓரளவு வருமானம் போதும், குழந்தைகளை வளர்க்கலாம் பெரியவர்களானதும் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில், அவர்களும் அரசு கடனோ சொந்த உழைப்பிலோ படிப்பார்கள், வரதட்சனை இல்லை, பேராசை இல்லை பின் என்ன\nபணம் இருக்கின்றதா உலகம் சுற்றுவார்கள், ஜப்பான் முதல் கனடா வரை சுற்றி கொண்டாடுவார்கள், கடைசி காலத்தில் அமைதியாக கண்மூடுவார்கள்\nஎனக்கு தெரிந்த ஒரு வடைசுடும் பாட்டி உலகெல்லாம் சுற்றி இருக்கின்றார், கிழக்காசிய நாடு எல்லாம் சுற்றியாகிவிட்டதாம், சமீபத்தில் ஐரோப்பா பார்த்துவிட்டாராம், இனி கனடா செல்லவேண்டுமாம். அவரது பணியாள் ஒரு இந்தோணேஷிய பெண். அவரையும் கூட்டிகொண்டே செல்வாராம்.\nஅவருக்கு மாவாட்டிகொடுத்திருந்தால் கூட நானும் உலகம் சுற்றி இருக்கலாம், என்னசெய்ய அதற்கும் விதிவேண்டும்.\nநாட்டு பொறுப்பு நிறைந்த மக்களும், மக்கள் பொறுப்பு கொண்ட நிர்வாகமும் அமையும் பட்சத்தில் ஒரு நாடு எப்படி உயரமுடியும் என்பதற்கு இந்நாடே சாட்சி. அதுவும் பல இன மக்கள், பல சமய மக்கள் எப்படி மகா ஒற்றுமையாக வாழமுடியும் என்பதற்கும் இந்நாடே சாட்சி.\nஇங்கு எல்லா நாட்டு மனிதர்களும் உண்டு, எல்லா நாட்டு உணவுகளும் உண்டு. ரசித்து பார்க்க அவ்வளவு விஷயங்கள் உண்டு.\nஎல்லாவற்றையும் புன்னகையால் கடந்து செல்லும் மலேசிய மக்கள் மனதிற்கு மழை அப்படி கொட்டுகின்றது.\nஅலுவலகம் தோறும், இல்லங்கள் தோறும் அவர்களின் தேசியகொடி கம்பீரமாக பறக்கின்றது, வானொலி பத்திரிகை எல்லாம் அவர்கள் கடந்துவந்த பாதைகளை, மக்கள் பொறுப்பினை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள், அப்படி ஆவணபடுத்தி இருக்��ின்றார்கள்.\nநிச்சயமாக சொல்லலாம் பல இனம் கலந்து வாழும் நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களே சாட்சிகள், எடுத்துகாட்டுகள்.\nஇரண்டாம் உலகபோரின்பொழுது மலேயா கடுமையாக பாதிக்கபட்டது, அதன் பின் எழும்பியது. பொதுவாக பிரிட்டிசார் அடிப்படை அமைப்புக்களை அழகாக அமைப்பார்கள், மலேசியா அதனை தொடர்ந்து புதுப்பித்துகொண்டது, இந்தியா அதனை செய்ய தவறிவிட்டது, இங்கு ஆயிரம் சிக்கல்கள், வேறுமாதிரியான பிரச்சினைகள்,\nசமூக அமைதியும் விட்டுகொடுத்தலும் மகா அவசியம், சிங்கப்பூர் மலேயா அப்படித்தான் அமைதியாக் வாழ்கின்றன, இரண்டும் பகை நாடுகள் அல்ல, இருவரும் ராணுவத்திற்கு செலவழிப்பவர்கள் அல்ல‌\nஆனால் பாகிஸ்தானும் இந்தியாவும் அதில்தான் தங்கள் பணத்தினை செலவளிக்கின்றன, அதுவும் 10 வருடம் முன்பு வாங்கிய ஆயுதம் இன்று பழையதாகிவிடும், வாங்கிகொண்டே இருக்கவேண்டும், பின் எப்படி தேசம் வளரும்.\nஆயுதம் விற்கும் தேசம்தான் வளரும்.\nபிரிட்டிசார் எங்கும் பிரிவினை வைத்தே ஆண்டனர், இந்தியாவில் இந்து முஸ்லீம், இலங்கையில் தமிழர் சிங்களர், பர்மாவில் தமிழர் பர்மீயர் என அவர்கள் அரசியல் அப்படி இருந்தது, பின்னாளில் மலேசியாவும் அப்படியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது\nபர்மா சீரழிந்துவிட்டது, இலங்கை விவகாரம் உலகறிந்தது, இந்தியா பாகிஸ்தான் மகா பிரசித்தம்.\nஆனால் அசால்ட்டாக தாண்டி இன்று பலநாட்டு மக்களை விட‌ முண்ணணியில் தன் மக்களை வாழ்வாங்கு வாழ வைக்கின்றது மலேயாவும் சிங்கப்பூரும்\nவன்மத்தாலும் விரோதத்தாலும் வீழ்ந்தவர்கள் அவர்கள். அன்பாலும் சகோதரத்துவத்தாலும் வாழ்வாங்கு வாழ்பவர்கள் இவர்கள், அன்பும், நம்பிக்கையும், சகோதரத்துவமே அமைதியாக வாழ வழி என சொல்லிசாதித்திருப்பவர்கள் இவர்கள்.\nஅதனைத்தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பாடலாக வைத்தார் கவியரசர்,” நண்பர் உண்டு , பகைவர் இல்லை. நன்மை உண்டு தீமை இல்லை” என அந்நாடுகளை அழகாக பாடலில் வைத்தார்\nசுதந்திர தினத்தினை கொண்டாடும் அவர்கள் பெருமிதத்தோடு கொண்டாடுகின்றார்கள், இன்னும் போராடி அவர்கள் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் காத்துகொண்டிருக்கும் பெருமையான அவர்கள் கொடி எல்லா இடங்களிலும் பறக்கின்றது.\nபல இனங்கள் வாழும் நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி பொறுப்பாக இருக்க வெண்டும் என்பதற்கு மிக சிறந்த நாடு மலேசியா\nமிகசிறந்த ஆட்சியாளரான மகாதீர் முகமது மறுபடியும் நாட்டின் சுக்கானை பிடித்து வழிநடத்துவதால் அவர்களுக்கு கூடுதல் உற்சாகம்\nஅவர்களுக்கு இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nதெய்வீக கவிஞர் கண்ணதாசனின் “யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்” பாடல் மனதோரம் ஒலிக்கின்றது, அவ்வளவு அர்த்தமுள்ளதாக அவர் எழுதியிருப்பார்\nமலேய மக்களின் மனமும் நாட்டின் செழுமையும் அப்படி சொல்லியிருப்பார் அவர்.\nஅந்த பாடல் எல்லா காலமும் பொருந்திவருகின்றது என்பதுதான் மகிழ்ச்சிகுரியது, அவர்கள் நாட்டிற்காக அவர் எழுதிய அற்புதமான பாடல்.\nஎனக்கு மிக பிடித்தபாடலும் அதுவே, குஷ்பூ நடித்திருந்தால் அது இன்னும் மிகசிறந்தபாடலாக இருந்திருக்கும்..\nடிர்ம்ப் என்பவர் சிக்கல் மேல் சிக்கல்களில் சிக்கி கொள்கின்றார்\nடிர்ம்ப் என்பவர் சிக்கல் மேல் சிக்கல்களில் சிக்கி கொள்கின்றார்\nஅதாவது ஜாண் மெக்கய்ன் என அமெரிக்க பிரபலம் உண்டு, மனிதர் கென்னடி சாயல், அவர் போலவே கடற்படை வீரர் மற்றும் அரசியல்வாதி\nஅமெரிக்காவின் பெரும் சர்ச்சையான வியட்நாம் யுத்ததில் பங்கெடுத்தவர், வியட்நாமியர்கள் ஒரு சண்டையில் இவரை பிடித்து உள்ளே போட்டார்கள், கொன்றுவிடுவோம் என்றெல்லாம் மிரட்டினார்கள்\nமனிதர் சாவின் விளிம்புவரை சென்று பின் மீண்டார், 5 ஆண்டு அமெரிக்காவிற்காக வியட்நாம் சிறையில் இருந்தார்\nஅவர் தாய்நாட்டுக்கு திரும்பியதும் ஆதரவு அதிகரித்தது, செனட்டராக எல்லாம் இருந்தார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார், கிளிண்டன் ஒபாமா எல்லோருடனும் கூட மோதினார்\nஆனால் வெற்றிபெறவில்லை, எனினும் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அனுதாபம் பெற்றிருந்தார்\nஇரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார், அவருக்கு டிரம்ப் உரிய மரியாதை கொடுக்கவில்லை காரணம் அவருக்கும் டிரம்பிற்கும் ஒத்துவராது.\nவிஷயம் சர்ச்சையாகி ஆளாளுக்கு டிரம்ப் டையினை பிடித்து இழுத்துவிட்டார்கள்\nகாரணம் சில மாதங்களுக்கு முன்பு இறந்த போதகர் பில்லி கிரகாம் என்பவருக்கு முழு அரசு மரியாதை கொடுக்கபட்டது, இது குத்தி காட்டபட்டது\nகடுப்பான டிரம்ப் “யோவ் அரசு மரியாதை கொடுங்கய்யா” என சொல்ல்விட்டார்\nஇதை த���டர்ந்து அமெரிக்க கொடிகள் அரைகம்பத்தில் பறக்கின்றன, அரசு மரியாதை ஆரம்பித்தாயிற்று\nஅமெரிக்காவின் மிகபெரும் தேசபக்தரான மெக்கெய்னுக்கு அரசு மரியாதை கொடுக்க தயங்கிய டிரம்பினை விட, இந்தியாவில் ஒரு காலத்தில் பிரிவினை பேசியவரும் பின் இந்திய ராணுவத்தினை அவமதித்து தேசதுரோக சிக்கலில் சிக்கியவருமான கலைஞர் கருணாநிதிக்கு இந்திய அரசு மரியாதை அளித்த மோடி உயர்வாகவே நிற்கின்றார்\nசாவேஸ் அங்கு வராத வந்த மாமணி\nஉலகெல்லாம் பெரும் சீரழிவுக்ளை பல நாடுகளில் தன் நலத்திற்காக கொண்டுவந்த அமெரிக்கா, தன் காலடியில் பெரும் மானிட அவலத்தை நிறைவேற்ற துடிக்கின்றது\nபிணம் எங்கேயோ அங்கு கழுகு இருக்கும், பெட்ரோல் எங்கேயோ அங்கு அமெரிக்கா இருக்கும்\nவெனிசுலாவின் பெரும் பலம் எண்ணெய், அதன் அழிவுக்கு காரணமும் அதுவே\nசாவேஸ் என்பவர் காட்டிய ஆட்டத்திற்கு பின் அப்படி இனி ஒருவன் வரவே கூடாது என திட்டமிட்டு அந்நாட்டை கலய்த்து போடுகின்றது அமெரிக்கா\nஅது ஒரு சவுதி மன்னர், குவைத் மன்னர், பக்ரைன் மன்னர் போல் வெனிசுலாவிலும் ஒருவர் கிடைத்திருந்தால் அமெரிக்காவிற்கு சிரமம் இருக்காது\nஆனால் சதாம், கடாபி வழியில் அங்கு சாவேஸ் என்றொருவன் இருந்ததும், மக்கள் அவன் பின்னால் அணிவகுத்ததுமே அமெரிக்க கோபத்திற்கு காரணம்\nசாவேஸ் அங்கு வராத வந்த மாமணி, அந்நாட்டிற்கு மட்டுமல்ல தென்னமெரிக்காவிற்கே ஏதாவது செய்யமுடியுமா என சிந்தித்த மாமனிதன்\nசாவேஸ் அக்காலத்தில் இருந்த பொலிவியரன் குழுவில் ஒருவர்\nபொலிவியரன் குழு என்பது சிதறி கிடக்கும் தென் அமெரிக்க நாடுகளை ஒன்றாக இணைத்து, ஐக்கிய அமெரிக்க நாடுபோல் உருவாக்கி வளர்க்கவேண்டும் என்ற சிந்தனை கொண்டது\nஆனால் அப்படி ஒன்று உருவாகிவிடாமல் அமெரிக்கா செய்த சதி ஏராளம், அந்த புரட்சிகர குழுவின் கடைசி மனிதர்தான் சாவேஸ்\nஅவர் ஆட்சியில் இருந்தது வெறும் 10 வருடங்களே (1999 2013), அதற்குள் அமெரிக்காவிற்கு அணலடிக்கும் வேலைகளை செய்தார்\nஉலகம் முழுக்க எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளை இணைத்தார், அத்தொழிலில் அந்நாடுகள் நல்ல வருமானம் பெறவும் இன்னும் பல வியூகங்களை சொன்னார்\nகுறிப்பாக அமெரிக்காவின் எண்ணெய் வியாபாரத்தை உடைத்துபோட கடும் முயற்சிகள் செய்தார், ஓரளவு வெற்றியும் பெற்றார்\nவெனிசுலா எண்ணெய் விய���பாரத்தை சீராக்கி அந்நாட்டை வளப்படுத்தினார், வெனிசுலா வளர்ந்துகொண்டிருந்தது\nஅந்நிலையில்தான் புற்றுநோய்க்கு ஆளாகி இறந்தார் சாவேஸ், அத்தோடு வெனிசுலாவிற்கு சனி பிடித்தது\nஇந்த அமெரிக்காவிற்கும் , கலைஞருக்கும் ஒரே ராசி. அவர்களை எதிர்த்தவர்கள் கொஞ்சநாளில் எப்படியாவது மறைந்து போவார்கள்\nவிதி என்றும் கொள்ளலாம், இயற்கையாக நடப்பது என்றும் சொல்லலாம்\nகலைஞர் வாழ்வில் அது நடந்தது, எதிர்த்தவர்கள் எல்லாம் மறைந்துகொண்டே இருந்தனர், ஓரளவு தாக்கு பிடித்த்தது சோ ராமசாமியும், ஜெயாவும்\nராமசந்திரன் 15 ஆண்டுகள் தாக்குபிடித்தார் அத்தோடு அவரும் காலி\nகலைஞருக்கு அமைந்த வரம் அது, அமெரிக்காவும் கிட்டதட்ட அப்படியே என்பது சாவேஸ் விவகாரத்தில் தெரிந்தது\nசாவேஸ் சென்றபின் அத்தேசத்தை கவனிக்க யாருமில்லை, அடுத்த வலுவான தலைவர் உருவாகாமல் அமெரிக்கா பார்த்துகொண்டது\nநாடு சீரழிந்தது, இன்று என்னவெல்லாமோ நடக்கின்றது\nபணவீக்கம் உயர்ந்து மக்கள் அகதிகளாக ஓடுகின்றனர், வாழ வழி இல்லா நிலையில் தேசம் தத்தளிக்கின்றது\nஒரு கப் காபி நமது ஊர் விலையில் 3000 ரூபாய் என்ற அளவு பணவீக்கம் எகிறிவிட்டது\nசந்தடி சாக்கில் கொலம்பியாவினை வளைத்த அமெரிக்கா, அதன் எல்லையில் வெனிசுலாவுடன் யுத்தம் புரிய திட்டம் வகுத்து கொடுக்கின்றது\nயுத்தம் வெடிக்கும் பட்சத்தில் அதள பாதாளத்தில் கிடக்கும் வெனிசுலா புதைந்தே போகலாம்\nஈராக், சிரியா, லிபியாவினை தொடர்ந்து எண்ணெய்க்காக ஒரு தேசம் கதற தொடங்கியிருக்கின்றது\nபெரும் மானிட அவலத்தை கண்டும் காணாமல் உலகம் அமைதி காக்கின்றது\nவெனிசுலா மக்கள் சாவேஸை நினைத்து அழுதுகொண்டிருக்கின்றனர், இன்னொரு சாவேஸ் வராமல் அவர்களை காக்க முடியாது\nஅரபு நாட்டு அமீரகம் அளிக்கும் கேரள வெள்ள நிதி\nஅரபு நாடுகளான அமீரகம் அளிக்கும் நிதியினை இந்தியா ஏற்க தயங்குவது குறித்து ஏகபட்ட கருத்துக்கள்\nபொதுவாக எந்த நாடும் யாருக்கும் சும்மா கொடுக்காது, ஒவ்வொரு அசைவிலும் தனக்கு ஏதும் ஆதாயம் உண்டா என தேடும் உலகிது\nஇதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல‌\nஉதவி என சொல்லிவிட்டு பின்னாளில் நம் கையினை கட்டிபோடும் தந்திரங்கள் நடைபெறலாம், பல விஷயங்களில் இந்திய நலன் பாதிக்கபடலாம்\nஇது பல நாடுகளில் நடந்திருக்கின்றது, நடந்துகொண்டிருக்���ின்றது\nமத்திய அரசு யோசிக்கின்றது என்றால் அதில் ஆயிரம் காரணங்கள் இருக்கும், திரைமறைவில் என்ன கோரிக்கையினை அரபிகள் வைக்கின்றார்கள் என்பது தெரியாது\nஅரேபிய தொடர்பில் இங்கு நடக்கும் தங்க வைர வியாபாரம் கொஞ்சமல்ல‌\nகேரள வியாபாரிகளும், குஜராத் வியாபாரிகளும் அதில் கை ஓங்கி நிற்பதும் கவனிக்க வேண்டியவை\nஇவர்களின் தலமையகம் அரேபிய நாடுகள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை\nஇதில் குஜராத் ஜூவல்லரி வியாபாரிகள் ஒவ்வொருவராக முறைகேடுகளில் சிக்கி ஓடிகொண்டிருக்கின்றார்கள்\nஅடுத்து மலையாளிகள் யாரும் சிக்குமுன் அரபு நாடுகள் ஒடிவந்து முன் நிற்கும் தந்திரமாக இருக்கலாம்\nநாளையே ஒரு ஜூவல்லரி அதிபர் கம்பி நீட்டிவிட்டு அமீரகத்தில் செட்டில் ஆகிவிட்டால் அவனை தரமுடியாது என் பேரம் பேசும் நிகழ்வுகள் இருக்கலாம்\nஇதுபோக அரபு நாடுகள் தங்கள் எண்ணெய்க்கு இந்தியாவில் குடோன் அமைப்பது உண்டு, இப்படி கொடுத்துவிட்டு அதற்கு வாடகை கொடுக்கமாட்டொம் என அடம்பிடிக்கலாம்\nமத்திய அரசு இந்நாட்டிற்கு எது நன்மையோ அதை நிச்சயம் செய்யும், அதில் சந்தேகமில்லை\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writervamumurali.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T05:25:10Z", "digest": "sha1:5G3BAPJSWY6TTM4FGU5VONSAP64JLUAD", "length": 37668, "nlines": 158, "source_domain": "writervamumurali.wordpress.com", "title": "பாரதி | வ.மு.முரளி", "raw_content": "எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்…\nஉலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்\nசமுதாயம் வாழ்வதும் வளர்வதும் அதன் உழைப்பின் அடிப்படையில் மட்டுமே. குறிப்பாக உலகுக்கு உணவளிக்கும் விவசாயமும், மானம் காக்கும் நெசவுத் தொழிலும், இருப்பிடம் அமைக்கும் கட்டுமானத் தொழிலும் எந்த ஒரு நாட்டுக்கும் அடிப்படையானவை. இந்த மூன்று அடிப்படைத் தொழில்களுக்கு உறுதுணையாக மண்பாண்டம், மரவேலை, உலோகத் தொழில், பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, வணிகம், கல்வி என தொழில்கள் பல்கிப் பெருகின.\nநாம் இன்று நவீன உலகமாக வளர்ந்திருக்கிறோம். நமது தொழில் துறைகளும் பலவிதமாகப் பெருகி உள்ளன. அறிவியலின் வளர்ச்சியாலும், தொழில்நுட்ப மேம்பாட்டாலும் உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. அதேசமயம், தொழில்வளத்தால் இதுவரை உலகம் கண்டிராத புதுமைகளையும் அற்புத வசதிகளையும் கொண்டவர்களாக நாம் உள்ளோம்.\nஇந்த நிலையை அடைய மானுட சமுதாயம் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது. உழைப்பே உயர்வு தரும் என்ற தாரக மந்திரத்துடன் மானுட சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்திவந்த தொழில்களின் வளர்ச்சியே நாகரிக மேம்பாட்டின் அடிப்படை. Continue reading →\nTags: தினமணி, தொழில்துறை, பாரதி, பாரம்பரியம்\nநாட்டைக் காக்கும் குரு பரம்பரை…\n“இந்தியாவுக்கான பணியில் எதிர்காலத்தில் உனக்கு மகத்தான பங்கு ஒன்று உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்… இந்தியப் பெண்களிடையே வேலை செய்வதற்கு இப்போது வேண்டியது ஒரு பெண் சிங்கமே… ஆனால், இந்தியாவில் பணியாற்றும்போது நீ பல இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்… இவை அனைத்தையும் மீறி இந்த வேலையை மேற்கொள்ள உனக்குத் துணிவு இருந்தால், உன்னை நூறு தடவை வரவேற்கிறேன்”.\n-இது சுவாமி விவேகானந்தர் தனது அயர்லாந்து சிஷ்யை மார்கரெட் நோபிளுக்கு எழுதிய கடிதத்தின் சிறு பகுதி.\n1893 சிகாகோ சர்வசமயப் பேரவை சொற்பொழிவுக்குப் பிறகு லாண்டனில் சில மாதங்கள் வேதாந்தப் பிரசாரம் செய்தபோது, அவருக்கு சிஷ்யை ஆனவர் மார்கரெட். அயர்லாந்துப் பெண்ணான அவர், சுவாமிஜியின் உபதேசங்களால் கவரப்பட்டு, இந்தியா வர விரும்பினார். தனது குடும்பம், செல்வம், நாடு அனைத்தையும் உதறிவிட்டு, விவேகானந்தரின் கீழ் பணிபுரிய அவர் சித்தமானார். அப்போது அவருக்கு இந்தியாவில் இருந்து சுவாமிஜி எழுதிய கடிதம்தான் இது.\n“வேலையில் இறங்கும்முன் நன்றாக யோசித்துச் செயல்படு. வேலையில் ஈடுபட்டபின் நீ அதில் வெற்றி பெறாமல் போனாலும், வெறுப்படைந்தாலும், என்னைப் பொருத்தவரை நான் மரணம் வரை உன்னுடன் இருப்பேன். இது உறுதி…” என்றும் தனது சிஷ்யைக்கு அவர் நம்பிக்கை அளித்தார்.\nஇந்தக் கடிதம் மார்கரெட்டின் வாழ்க்கைப் பாதையை மாற்றியது; அவர் இந்தியா வரத் துணிந்தார். கிறிஸ்தவப் பாதிரியாரின் மகளாகப் பிறந்த அவர் அனைத்தையும் துறந்து, கப்பலேறினார். இந்தியா வந்து சுவாமிஜியால் ‘சகோதரி நிவேதிதை’ என்று நாமகரணம் சூட்டப்பட்டு, இந்நாட்டுக்காகவே வாழ்ந்து மறைந்த அவர், கொல்கத்தா மண்ணை மிதித்த நாள்: 1898, ஜனவரி 28. Continue reading →\nTags: அஞ்சலி, தினமணி, பாரதி, வரலாறு\nதமிழகத்தின் தவப்புதல்வரான மகாகவி பாரதி, இளைஞர்நலனில் மிகுந்த நாட்டம் கொண்டவர். இளைஞர்நலமே தேசநலம் என்ற எண்ணம் கொண்ட பாரதி, ‘இளைய பாரதத்தினாய் வா வா வா’ என்று அழைத்து மகிழ்ந்தவர்.\nஇளைய தலைமுறையின் நல்வாழ்க்கைக்காக அவர் எழுதிய புதிய ஆத்திசூடி, இளைஞர்கள் செய்ய வேண்டியவற்றை தெளிவாக வரையறுக்கிறது. புதிய ஆத்திசூடியில் உள்ள 110 அறிவுரைகளில் அதிகமாகக் காணப்படுவது இளைஞர்களின் உடல்பலத்திற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் தான்.\n‘இளைத்தல் இகழ்ச்சி’ என்று பலவீனத்திற்கு எதிரான கருத்தை முன்வைக்கும் பாரதி, ‘நொந்தது சாகும்’ என்று மற்றொரு வரியில் எச்சரிக்கிறார். இதையே தான் சுவாமி விவேகானந்தரும், ‘பலமே வாழ்வு, பலவீனமே மரணம்’ என்று அறைகூவுகிறா��்.\n‘உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்று திருமூலரும் கூறுகிறார். பாரதியின் புதிய ஆத்திசூடி, இளமையை பேணிக் காத்து மிடுக்குடன் வாழுமாறு உபதேசிக்க எழுதப்பட்டதாகவே உள்ளது. ஒருவரியில் ‘யௌவனம் காத்தல் செய்’ என்று பாரதி அறிவுறுத்துகிறார். எதற்காக\n‘மூப்பினுக்கு இடங்கொடேல்’, ‘நோய்க்கு இடங்கொடேல்’ என்றெல்லாம் கூறிய பாரதி ‘உடலினை உறுதி செய்’ என்கிறார். இந்த உடலினை உறுதி செய்வது எப்படி\nநமது உடலை இளமைத்துடிப்புடன், நோய் அணுகாமல் காக்க சில உடற்பயிற்சிகள் அவசியம். அதிகாலையில் துயிலெழுவதும், சில மணிநேரங்கள் கடும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், உடலை சுறுசுறுப்பாக்கும் விளையாட்டு, யோகா ஆகியவற்றில் ஈடுபடுவதும் இளமையை நீடிக்கச் செய்ய வல்லவை.\nதினசரி ஒருமணி நேரமேனும் உடலின் அனைத்துப் பாகங்களும் இயங்கும் வகையில் உடற்பயிற்சி செய்பவரின் உடல் அவர் சொன்னதைக் கேட்கும். ‘விசையுறு பந்தினைப் போல் மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’ என்று பராசக்தியிடம் பாரதி வேண்டிய உடல்நலம் உடற்பயிற்சியால் தான் சாத்தியமாகும்.\nஉடற்பயிற்சியால், நமது உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. அப்போது நமது ரத்தத்தின் வேகமான சுழற்சியால் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.\nஉடற்பயிற்சியால் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகிறது; பசி பெருகி, உணவைச் செரிக்கும் ஆற்றல் அதிகரிப்பதால் ஜீரண மண்டலமும் நலம் பெறுகிறது. வேகமான உடற்பயிற்சி காரணமாக நுரையீரல்களின் ஆற்றல் அதிகரித்து சுவாச மண்டலமும் தெளிவடைகிறது.\nரத்த ஓட்டத்தின் வேகமான சுழற்சியால் சுத்திகரிக்கப்படும் ரத்தத்தில் உடலுக்குத் தீங்கு விளைவிக்குமó கொழுப்பு கரைகிறது. அதனால் உடலை இயக்கும் இதயம் வலிமை பெறுகிறது.\nஉடற்பயிற்சியின்போது எலும்பு மூட்டுகள் உரம்பெறுகின்றன. உடலின் வளையும் திறன் அதிகரிக்கிறது. தவிர வியர்வை ஆறாகப் பெருகுவதால் உடலின் தாதுக்கழிவுகள் இயல்பாக வெளியேற்றப்படுகின்றன. இவை அனைத்தாலும், நோய் அணுகமுடியாமல் ஆரோக்கியம் வலுப்பெறுகிறது.\nஉடற்பயிற்சியால் உடலின் வலிமை அதிகரிக்கிறது; எதையும் தாங்கும் திறன் அதிகரிக்கிறது; உடலின் வளையும் தன்மை கூடுகிறது. தவிர, ‘அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்ட�� மாறாத உடலுறுதி’ கிடைக்கிறது.\nதவறான உணவுப்பழக்கம், போதைப்பழக்கம், தகுதியற்ற சேர்க்கை போன்றவற்றைத் தவிர்க்கச்செய்து, இளைஞர்களைக் காக்கும் கவசமாகத் திகழ்வதும் உடற்பயிற்சியே.\nவேகமான நடைப்பயிற்சி, ஓட்டம், மிதிவண்டி ஓட்டுதல், திறந்தவெளி விளையாட்டுகள், உடற்பயிற்சி சாதனங்களைப் பயன்படுத்துதல், சிலம்பம், நீச்சல், தற்காப்புப் பயிற்சிகள், யோகாசனம் போன்றவற்றை இளைஞர்களும் இளைஞிகளும் தொடர்ந்து மேற்கொள்வது அவர்களின் வாழ்க்கைக்கு ஊக்கம் தரும்.\nதொடர் உடற்பயிற்சியால், தோற்றப்பொலிவும், முகத்தில் தெளிவும் மலர்கின்றன. தளர்ச்சி குறைந்து, உடலின் மிடுக்கு நடையில் வெளிப்படுகிறது. ‘ஏறுபோல் நட’ என்ற பாரதியின் அறிவுரைப்படி அப்போது தான் இளைஞர்கள் நடைபயில முடியும்.\nஉறுதியான உடலில் மட்டுமே உறுதியான, தெளிவான மனம் அமையும். உடற்பயிற்சியால் சோம்பல் காணாமலாகிறது. சுறுசுறுப்பான உடலில் மனம் துடிப்புடன் செயலாற்றும்போது மட்டுமே வாழ்வில் உயர முடியும்.\nஇதுவே மகாகவி பாரதியின் விருப்பம். நமது இளைய பாரதம் உயர்வதற்கான வழியும் இதுவே.\nTags: இளைஞர்மணி, தினமணி, பாரதி\nமகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்…\nதமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாரதக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட தெற்காசிய நாடுகளிலும் கூட இவ்விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.\nபொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, இந்த உலகை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாகவும் இருக்கிறது. கதிரவனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்விழா நமது முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது.\nசூரிய வழிபாடு நமதுநாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருவதாகும். நாட்டின் பல இடங்களில் பழமையான சூரியன் கோவில்கள் இன்றும் உள்ளன. ஆதிசங்கரர் நிறுவிய ஷண்மத வழிபாட்டில் சூரிய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட ‘சௌரம்’ உள்ளது.\nஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் ‘ஞாயிறு போற்றுதும்’ என்று துவங்குவதில் இருந்தே அக்காலத்தில் சூரிய வழிபாட்டின் தாக்கத்தை உணர முடியும். உண்மையில், சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் வருடாந்திர மாற்றத்தை வரவேற்று உருவானது தான் மகர சங���கராந்தியும் பொங்கல் பண்டிகையும்.\nநாம் வாழும் பூமி 23 பாகைக் கோணத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதை நாம் அறிவோம். அதேபோல சூரியனும் ஏதோ ஒரு மையசக்தியைச் சுற்றுகிறது. இதுவே பிரபஞ்சம்.\nபூமி சூரியனைச் சுற்றிவர 365.5 நாட்கள்- ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில், சூரியனின் பார்வை பூமியின் வட பகுதியிலும் தென்பகுதியிலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திசை மாறுகிறது. இதனை அயனம் என்பர்.\nஅதாவது, பூமியின் தென்பகுதியில் சூரியனின் பார்வை இருப்பது தட்சிணாயனம் எனப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்களும் தட்சிணாயனம் எனப்படுகின்றன. இக்காலத்தில் சூரியனின் கதிர்வீச்சும் பகல் பொழுதும் குறையும்; குளிர்ச்சி அதிகரிக்கும். இந்நிலை தைமாதம் மாறுகிறது. தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்கள் பகல் பொழுதும் உஷ்ணமும் அதிகரிக்கும் உத்தராயணம் எனப்படுகின்றன.\nசூரியக் கதிர்களின் ஆற்றல் அதிகரிப்பால் மந்தநிலை மாறி உலகம் உவகை கொள்கிறது. ‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்; புன்மை இருட்கணம் போயின யாவும்’ என்று பாடுவார் மகாகவி பாரதி.\n‘சங்கரணம்’ என்றால் சமஸ்கிருதத்தில் நகர்தல் என்று பொருள். உலக உயிர்களை இயக்கும் சூரியனின் திசைமாற்றத்தால் தைமாதம் ஏற்படும் பெரும் நிகழ்வே மகர சங்கராந்தி. வான மண்டலத்தை நமது முன்னோர் 12 ராசிகளாகப் பகுத்துள்ளனர். இதில் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியன் இடம்பெயர்வதே ‘மகர சங்கராந்தி’ ஆகும்.\nசூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றாலும், தட்சிணாயன காலத்தில் தெற்கு திசை சார்ந்தும், உத்தராயண காலத்தில் வடக்கு திசை சார்ந்தும் உதிப்பதை, உன்னிப்பாகக் கவனித்தால் உணர முடியும். சூரியனின் இந்த திசைமாற்றமே நம்மால் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.\nஇதில் தட்சிணாயன காலமான ஆறு மாதங்களும் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். உத்தராயண காலமான ஆறு மாதங்களும் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். அதாவது மனிதர்களின் ஓராண்டு காலம் தேவர்களுக்கு ஒரு நாளாகிறது. அதிலும், தேவர்கள் துயிலெழும் நேரமே தை மாதமாகும். எனவே தான் இம்மாதத்தின் துவக்க நாள் புனிதம் பெறுகிறது.\nஉத்தராயண காலமே புண்ணியகாலம் என்று புராண நூல்கள் போற்றுகின்றன. பாரதப் போரில் படுகாயமுற்ற பீஷ்மர், உத்தராயண காலம் வர���ம்வரை உயிர் துறக்காமல் காத்திருந்ததை மகாபாரதக் கதையில் அறிகிறோம்.\nபன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தியில் தான் துவங்குகிறது. ஆடிப்பட்டம் தேடி விதைத்து, நீர் பாய்ச்சி, களையெடுத்து சாகுபடி செய்த பயிரினங்களை அறுவடை செய்யும் காலம் தை மாதம். ஆகவே, விவசாயத்தின் ஆணிவேராக உள்ள சூரியனின் கதிர்களுக்கு நன்றி கூறும் நாளாக, அறுவடைத் திருநாளாக மகர சங்கராந்தி அனுசரிக்கப்படுகிறது.\nதைமுதல் நாளே மகர சங்கராந்தி. அந்நாளில் தான் புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்குப் படையலிட்டு வணங்குகிறோம். கூடவே, சூரியனின் ஆற்றல் மிகுந்த மஞ்சள், கரும்பு ஆகியவற்றையும் படையலிட்டு பூஜிக்கிறோம்.\nஉத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் இப்பண்டிகை மகர சங்கராந்தி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது.\nகுஜராத்தில் இப்பண்டிகையின் பெயர் ‘உத்ராயண்’. ராஜஸ்தானில் ‘மகர் சக்ராத்’, பஞ்சாபில் ‘லோஹ்ரி’, இமாச்சலில் ‘மகா சாஜா’, மேற்கு வங்கத்தில் ‘பௌஸ் சங்கராந்தி’, ஹரியானாவில் ‘மாகி’ என்ற பெயர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nகுஜராத்தில் உத்ராயண் பண்டிகையின் முக்கிய அம்சம், பட்டம் பறக்கவிடும் போட்டியாகும். அண்மைக்காலமாக இந்நிகழ்வு உலக அளவில் பிரபலமடைந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.\nஅண்டை மாநிலமான கேரளம், சபரிமலை ஐயப்பன் கோவிலால் அனைவரையும் கவர்கிறது. அங்கு மகர சங்கராந்தியன்று நிகழும் மகரவிளக்கு திருவிழா பிரசித்தி பெற்றது.\nபிகாரில் எள்ளுருண்டையைப் படையலிட்டுப் பூஜித்து, அனைவருக்கும் வழங்கி மகிழ்கின்றனர். இதன்காரணமாக இப்பண்டிகை அங்கு ‘தில் சங்கராந்தி’ என்று பெயர் பெற்றுள்ளது (தில் என்றால் இந்தியில் எள் என்று பொருள்).\nமத்தியப் பிரதேசத்தில் இனிப்புப் பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் வழங்கி மகிழ்வர். இங்கு ‘சகராத்’ என்று இப்பண்டிகை பெயர் பெறுகிறது. அசாமில் இப்பண்டிகையை ‘போகாலி பிகு’ என்ற பெயரில் அனுஷ்டிக்கிறார்கள்.\nதமிழகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாள் வழிபாடாகும். மார்கழி கடைசிநாளில் போகிப் பண்டிகையுடன் பொங்கல் விழா துவங்குகிறது. அன்று பழையன கழித்து புதியன விரும்பும் குறியீடாக, இல்லங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, உபயோகமற்ற பொ��ுட்கள் எரிக்கப்படுகின்றன; மங்கலச் சின்னமான பூளைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை, வேப்பிலைக் கொத்துகளால் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன.\nதை முதல் நாள், கதிரவனுக்கு நன்றி கூறி வணங்கும் பொங்கல் திருநாள். தை இரண்டாம் நாள், விவசாயத்தின் உயிர்நாடியான பசுக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை 3-ஆம் நாள் கன்னிப் பெண்கள் நல்ல மணாளனுக்காகப் பிராத்திக்கும் காணும் பொங்கல். சகோதரர்களின் நலனுக்காகவும் பெண்கள் அன்று விரதம் இருந்து வழிபடுவர்.\nஇதே வரிசைமுறையை பல்வேறு மாநிலங்களிலும் காண முடிகிறது. போகி, சங்கராந்தி, காணுமு, முக்காணுமு என்ற பெயர்களில் ஆந்திரத்தில் 4 நாள் திருவிழாவாக இப்பண்டிகை அமைந்துள்ளது.\nதாய்லாந்து நாட்டில் ‘சொங்க்ரான்’ என்ற பெயரிலும், லாவோஸில் ‘பிம லாவோ’ என்ற பெயரிலும், மியான்மரில் ‘திங்க்யான்’ என்ற பெயரிலும், நேபாளத்தில் ‘மாகே சங்கராந்தி’ என்ற பெயரிலும், இலங்கையில் புத்தாண்டாகவும் இப்பண்டிகையைக் கொண்டாடி அந்தந்த நாடுகளின் மக்கள் மகிழ்கிறார்கள்.\nஇவ்வாறாக, தேச எல்லை கடந்தும் கொண்டாடப்படும் மகர சங்கராந்தி திருவிழா, நமது நாட்டின் இயல்பான ஆன்மிக ஒருமைப்பாட்டின் சின்னமாகத் திகழ்கிறது. சர்க்கரையை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இனிப்பே அதன் குணம் என்பதுபோல, பொங்கலை எப்பெயரிட்டு அழைத்தாலும் அதன் சுவை குறையாது அல்லவா\n(பொங்கல் திருநாள்- 2014 சிறப்பிதழ்- கோவை)\nTags: சமூகம், தினமணி, பண்டிகை, பாரதி, வரலாறு\nகர்மயோகி நெல் ஜெயராமன் காலமானார்\nசக பயணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\nரூபேயை கண்டு யாருக்கு பயம்\nஉலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்\nநமது விஞ்ஞானிகளை அறிய, படத்தின் மீது சொடுக்குங்கள்...\nchidambaram ulaganat… on சத்தீஸ்கரில் படுதோல்வி ஏன்\nவேகநரி on என்னவளின் அன்னை\nchidambaram ulaganat… on வீரத்துறவியின் விழுமிய பயணம்\nvamumurali on உறவின் பெருமக்களுடன் ஒரு …\nவேகநரி on உறவின் பெருமக்களுடன் ஒரு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115971", "date_download": "2019-01-19T03:54:13Z", "digest": "sha1:WDB4F6PTTV4LNCGY2T5SN5VJVV6723I2", "length": 53357, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்\n‘வெண்முரசு’ – நூல் இருபது ��� கார்கடல் »\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4\nதத்துவ விவாதங்களில் எப்போதுமே கருத்துப்பூசல் [polemics] ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. ஷோப்பனோவர், நீட்சே முதல் மார்க்ஸ் வரையிலான தத்துவமுன்னோடிகள் அனைவருமே விரிவான கருத்துப்பூசலில் ஈடுபட்டவர்கள்தான். இலக்கியத்திலும் அதற்கு இடமுண்டு. ஆனால் பண்பாட்டுவிவாதங்களில் கருத்துப்பூசல்களுக்கு பெரிய இடமில்லை. வரலாற்றுவிவாதங்கள் எந்த அளவுக்கு தரவுகளுடன் நிகழ்கின்றனவோ அந்த அளவுக்கு அவை மதிப்புடையவை.\nஆனால் பண்பாட்டுவிவாதங்கள் கருத்துப்பூசல் உச்சத்தில் எழும் வாய்ப்புடையவை. ஏனென்றால் அவை ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் நம்பிக்கைகளையும் மாற்றிவரையறைசெய்ய முயல்கின்றன. ஆயினும் எந்த அளவுக்கு புறவயமாக, தரவுகளின் அடிப்படையில் நிகழ்கின்றதோ அந்த அளவுக்குத்தான் பண்பாட்டுவிவாதங்களுக்கு மதிப்பு.தமிழகத்தின் பண்பாட்டுவிவாதங்கள் ஒருபக்கம் புறவயத்தன்மையுடன் அறிவார்ந்த தளத்தில் நிகழ்ந்தாலும் கருத்துப்பூசல்களுக்கே இங்கே மையமான இடம் இருந்தது.\nபண்பாட்டின் வெவ்வேறுதரப்புக்கள் கடுமையாக மோதிக்கொள்கையில் மிக எளிதில் அது ஆளுமைகள் சார்ந்த மோதலாக உருமாறிவிடுகிறது. நவீனத்துவம் புறவயத்தன்மை என்பதற்கு பெரிய அழுத்தம் அளிக்கிறது. அது கருத்துப்பூசல்களை கட்டுப்படுத்தும் ஒரு மையவிசை. ஆனால் பின்நவீனத்துவம் புறவயத்தன்மை ஒரு பொது உருவகம் மட்டுமே என்கிறது. ஆகவே இயல்பிலேயே பின்நவீனத்துவம் பூசலிடும்தன்மை கொண்டது. விளிம்புநிலை- தலித் ஆய்வுகள் இங்கே வந்தபோது அவை ஏற்கனவே எழுதப்பட்ட வரலாறுகளின்மீதான ஊடுருவலாக, மறுப்பாக அமைந்தன. ஆகவே அவையும் பூசல்தன்மை கொண்டிருந்தன. பின்நவீனத்துவ நோக்கு கொண்ட தலித் ஆய்வாளர் கருத்துப்பூசலை தன் அறிவுச்செயல்பாடுகளில் மையமானதாகக் கொண்டிருப்பதுதான் இயல்பானது.\nஇந்திய அளவில் தலித் கோட்பாட்டு அரசியல் பேசிய அனைவருமே பெருமளவில் கருத்துப்பூசலைத்தான் எழுதியிருக்கிறார்கள். வரலாற்றெழுத்திலும் சமகால அரசியல் எடுத்துரைப்புகளிலும் உள்ள நுண்ணிய ஆதிக்க அரசியலை, சாதிமேலாண்மையின் உட்குறிப்புக்களை தொட்டுக்காட்டுவது அவர்களின் வழக்கம். அது பெரும்பாலும் தனிநபர்களைச் ச���ட்டுவதனால் சீண்டப்படுபவர்கள் எதிர்வினையாற்றுகிறார்கள். அரசியல்சரிகளைப் பற்றிக் கவலைப்படுபவர்களே அவற்றை பொருட்படுத்துகிறார்கள் என்பதும் மற்றவர்கள் அதை இயல்பாக எடுத்துக்கொள்கையில் எண்ணிக்கையே அரசியல் ஆற்றல் என்று இருக்கும் இன்றைய தேர்தலரசியல்சூழலில் தலித் குரலுக்கு மதிப்பில்லாமல்தான் போகிறது என்பதும் ஓர் உண்மை.\nராஜ்கௌதமன் அவருடைய தொடக்க நாட்களில் கருத்துப்பூசல் சார்ந்த நூல்களை எழுதியிருக்கிறார். அவை அனைத்துமே பின்நவீனத்துவ ஆய்வுமுறைமையை கருவியாகக்கொண்டவை. பின்நவீனத்துவ ஆய்வுமுறைமையை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். கட்டமைப்புக்களை தர்க்கம் மூலம் ஊடுருவி அடித்தளம் குலையச் செய்வது, அதேசமயம் தன் தர்க்கம் வழியாக இன்னொரு கட்டமைப்பை உருவாக்காமலும் இருப்பது. இது ஒருவகையில் நிலைபாடென ஏதுமில்லாதவனின் தர்க்கம்போல் ஆகிவிடுகிறது. விமர்சிப்பவனை திரும்ப விமர்சிக்க முடியாமலாகிறது.\nஅத்துடன் பகடியும் தலைகீழாக்கமும் விமர்சனத்தின் வழிமுறையாக ஆகும்போது எதிர்வினையே சாத்தியமில்லாமலாகிறது. கட்டமைப்புக்கள் நம்பிக்கைகள் மற்றும் அவைசார்ந்த உணர்வெழுச்சிகளால் உருவாக்கப்படுபவை. அவற்றை ஊடுருவும் பகடி அந்த நம்பிக்கைகளின் தீவிரத்தன்மையை அழிக்கிறது. தலைகீழாக்கம் புனிதங்களை, உன்னதங்களை பொருளில்லாமலாக்குகிறது. இன்னொரு வழிமுறையும் உண்டு, சிறுமையாக்கம். பெரிய கட்டமைப்புக்களை, அவற்றின் கோட்பாடுகளை அற்பமானவையாக சித்தரிப்பது. அதனூடாக அவற்றின் அதிகாரத்தை மறுப்பது. உலகமெங்கும் பின்நவீனத்துவ பண்பாட்டுவிமர்சனத்தில் இந்த அம்சமும் கலந்துள்ளது. அது விளிம்புநிலை பண்பாட்டாய்வில், விளிம்புநிலையிலிருந்து எழும்போது மட்டுமே பொருள்கொண்டதாகிறது.\nராஜ் கௌதமன் தமிழ்ப்பண்பாட்டின் மீதான கருத்துப்பூசலாக சிலநூல்களை எழுதியிருக்கிறார். அவற்றில் அதிகம் விவாதிக்கப்பட்ட நூல் ‘அறம்+அதிகாரம்’. இந்நூல் பின்நவீனத்துவர்களின் செல்லக் கோட்பாடான ‘மொழியிலுறையும் ஆதிக்கம்’ என்பதை அடியொற்றியது. மொழியே சமூகஅதிகாரத்தையும் மானுடர் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அதிகாரத்தையும் நிலைநிறுத்தும் ஊடகமாக உள்ளது. ஏனென்றால் உள்ளம் என்பதே மொழியின் ஒரு வடிவுதான். மொழியில் ஒரு கருத்து சொல்லாக நிலைநிறுத்தப்படுகிறது. சொல்லில் அக்கருத்து உள்ளுறைந்துள்ளது. அச்சொல் கையாளப்படும்போதெல்லாம் அக்கருத்தே நிலைகொள்கிறது. உதாரணமாக மனைவி என்னும் சொல்லில் மனை [வீடு] உள்ளது. அச்சொல் பெண் மனைவியாகும்போது வீட்டை,குடும்பத்தைச் சேர்ந்தவள் என வரையறைசெய்துவிடுகிறது\nஅறம்+அதிகாரம் நூலில் ராஜ் கௌதமன் அறம், ஒழுக்கம், கற்பு போன்ற சொற்கள் தமிழ்ப்பண்பாட்டில் எவ்வாறு உருவாகி வந்தன, வெவ்வேறு காலகட்டங்களில் அவை எப்படியெல்லாம் பொருளேற்றமும் மறுவரையறையும் கொண்டன என விரிவாக ஆராய்கிறார். அறம் என்னும் சொல்லே ‘வழக்கம்’ என்னும் பொருளில் இருந்து ‘கடைப்பிடித்தாகவேண்டியது’ என மாறுபடுகிறது. ‘மனிதனைமீறிய ஆற்றல்களின் நெறி’ என பின்னர் மாறுகிறது. மதத்துடன் தொடர்புகொண்டதாக, கடவுளின் ஆணையாக மாறுகிறது. முழுச்சமூகத்தையே கட்டுப்படுத்தும் ஆணையாக உருவம்கொள்கிறது. தமிழ்ச்சமூகத்தின் உள்ளம் தமிழ் என்னும் மொழியால், அதன் அடிப்படையான சொற்களால் வரையறைசெய்யப்பட்டிருப்பதை காட்டும் நூல் இது.\nராஜ்கௌதமனின் தலித்திய விமர்சனக் கட்டுரைகள், அறமும் ஆற்றலும், தலித் அரசியல், தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, பொய் + அபத்தம் = உண்மை போன்ற நூல்களை அவருடைய கருத்துப்பூசல்தன்மை கொண்ட விவாதநூல்கள் என்று வரிசைப்படுத்தலாம்.இந்நூல்களின் வலிமை என்பது இவை சமகால அரசியல், பண்பாட்டுவிவாதச் சூழலில் நின்றுகொண்டு எதிர்வினையாற்றுகின்றன, ஊடுருவல்களை நிகழ்த்துகின்றன என்பது. ஆகவே இன்றைய வாசகன் எளிதில் இவற்றுடன் தன்னைத் தொடர்பு படுத்திக்கொண்டு யோசிக்க முடியும். அதேசமயம் அவற்றின் சமகாலத்தன்மையே அவற்றின் பலவீனம். அவை ஒருகாலகட்டத்திற்குப்பின் பழைய வரலாறாக ஆகிவிடுகின்றன. அவற்றின் முந்துகருத்துகக்ள், எதிர்வினைகள் ஆகிய அனைத்துடனும் இணைத்து அவற்றைப் பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது.\nதலித் அரசியல்கட்டுரைகளில் ராஜ்கௌதமன் இந்திய தலித்தியக்கச் சிந்தனையாளர்கள் வழக்கமாக ஏற்றுக்கொண்டிருக்கும் சில பொதுவான கருத்துக்களையே கூரிய மொழியில் சொல்கிறார். சாதியம் என்பதே இந்துமதத்தின் சாரம், அதிலிருந்து சாதியத்தை எவ்வகையிலும் நீக்கம்செய்ய முடியாது என்பது அதன் மையக்கருத்து. சம்ஸ்கிருதமயமாதலையே மேம்பாடுகொள்ளுதலின் ஒரே வழிமுறையாக இந்துமதம் கொண்டுள்ளது, ஆகவே அது வேறுகுடிகளின் தொல்மரபுகளுக்கு அடிப்படையில் எதிரானதே. இந்தியதேசிய மறுமலர்ச்சி என்பது இந்துமதத்தின் மறுஎழுச்சியே என்பதிலும், அது முழுக்கமுழுக்க இந்து ஆதிக்கசாதியினரின் அரசியலையே பேசியது என்பதிலும் ராஜ்கௌதமன் அழுத்தமான நம்பிக்கை கொண்டிருக்கிறார். இன்றுவரை இந்தியாவில் நீடிக்கும் இருபெரும் கருத்தியலியக்கங்களான இந்தியதேசியம், துணைத்தேசியம் என்னும் இரு மரபுகளும் இரண்டு படிநிலைகளில் உள்ள ஆதிக்கசாதியினரின் அரசியல்முகங்களையே காட்டுகின்றன என்கிறார்.\nராஜ்கௌதமனின் இந்த ஆரம்பகட்ட நூல்கள் வெளிவந்தபோது ஓரிரு முறை நான் கடுமையாகவே எதிர்வினையாற்றியிருக்கிறேன். கருத்துப்பூசல்தன்மை கொண்ட நூல்களின் மிகப்பெரிய சிக்கல் என்பது அந்தப் பூசலின் தனிப்பட்டத் தன்மை, அதில் உள்ளடங்கியிருக்கும் ஆசிரியரின் தன்மையக்கூறு, காரணமாக அவை ஒற்றைப்படையானவையாக ஆகிவிடும் என்பது. விசையுடன் சொல்லப்படுவதனாலேயே அவை குறுகிவிடுகின்றன. இந்நூல்களில் ராஜ் கௌதமன் தமிழ்ப்பண்பாட்டை ஒற்றைப்படையாகக் குறுக்குவதைக் காணலாம். பொருளியல்சுரண்டல், அதற்கு அடிப்படையான சாதியமைப்பு, அதற்குத்தேவையான கருத்தியல்சமையல் மட்டும் அல்ல தமிழ்ப்பண்பாடு. நாம் அறிந்த தமிழ்ப்பண்பாட்டின் மேலோர் அனைவருமே தெரிந்தோ தெரியாமலோ வரலாற்றின் சுரண்டலாதிக்கத்தை கட்டமைப்பு செய்யும் பணியை ஆற்றியவர்கள் மட்டும் அல்ல. அவர்களின் தனிப்பட்ட மெய்த்தேடல்களும் கனவுகளுமே முதன்மையானவை\nஅதேபோல ராஜ்கௌதமன் ஆரம்பகட்ட பூசல்தன்மைகொண்ட நூல்களில் தலித் அடையாளம் என்பது தலித்துக்கள் தங்கள் சமகால இயல்பை தாங்களே பெருமிதம்கொண்டு கொண்டாடுவதன் வழியாகவே உருவாகும் என்று வாதிடுகிறார். பறை, கூத்து போன்ற சில கலை- பண்பாட்டு வெளிப்பாடுகளில் அது சரியாக ஆகலாம். ஆனால் நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறை வழியாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வாழ்ந்த தலித்துக்களிடம் இயல்பாக வந்துகூடிய அனைத்தையும் தங்கள் அடையாளங்களாக அவர்கள் சுமக்கவேண்டும் என்பது நிலைமையுணராத வெற்றுவாதம். உதாரணமாக குடி. அது அவர்களை அழிக்கும் ஒரு தீமையாகவே இன்று உள்ளது. குடியிலிருந்து விடுபடுவதே தலித் விடுதலையின் வழியே ஒழிய குடியை தங்கள் அடையாளமாகக் கொள்வது அல்ல\nஇன்றைய ��ாசகன் ராஜ் கௌதமன் அவர்களின் இந்த கருத்துப்பூசல்தன்மை கொண்ட நூல்களில் தன் ஏற்பையும் மறுப்பையும் கண்டுகொள்ளலாம். குறிப்பாக இலக்கியவாதிகள் இந்நூல்களில் இலக்கியப்பிரதிகள் வாசிக்கப்பட்டிருக்கும் விதம்குறித்த கடுமையான ஒவ்வாமையையே அடைவார்கள் என்று தோன்றுகிறது. இலக்கியப்பிரதிகள் அறிந்தோ அறியாமலோ கருத்தியலுருவாக்கத்தின் கருக்கள் மட்டுமே என்னும் நோக்கை நாம் அவற்றில் காணமுடியும்.\nதலித் நோக்கில் தமிழ்ப் பண்பாட்டுவரலாற்றை எழுதியமைக்கு பின்னர் ராஜ்கௌதமனின் முக்கியமான பங்களிப்பு என்பது தமிழ்ப்பண்பாட்டின் சிற்பிகளான ஆளுமைகளைப்பற்றிய அவருடைய நூல்கள். க.அயோத்திதாசர் ஆய்வுகள், அ.மாதவையா, கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக [வள்ளலார் பற்றிய ஆய்வுநூல்]. புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷஸ், சுந்தர ராமசாமி: கருத்தும் கலையும் போன்ற நூல்கள் தமிழில் ஓர் ஆளுமையின் பங்களிப்பை ஆய்வுநோக்கில் முழுமையாக மதிப்பிட்டு எழுதுவது எப்படி என்பதற்கு முன்னுதராணமாகவே சுட்டிக்காட்டப்படவேண்டியவை. ராஜ் கௌதமன் உருவாக்கிய விரிந்த பண்பாட்டுவரலாற்றுச் சித்திரத்துடன் பொருந்திச்செல்லும் நூல்கள் இவை.\nஆளுமைகளைப்பற்றி எழுதுவதற்கான அடிப்படைத் தகுதியே அற்றவர்களாக இருக்கின்றனர் தமிழ் ஆய்வாளர் பலர். உதாரணமாக, மறைமலை அடிகள் தன் நாட்குறிப்புகளில் அன்று வேலைச்சுமை மிகுதி, ஏனென்றால் வேலைக்காரி வரவில்லை, அவளுடைய மாதவிடாய்நாளாக இருக்கலாம், ஆகவேவேறுவழியில்லை என சாதாரணமாக ஒரு குறிப்பு எழுதியிருந்தார். பொ.வேல்சாமி என்னும் ஆய்வாளர் மறைமலை அடிகள் அடிகள் என பெயர் வைத்துக்கொண்டு தன் வேலைக்காரியின் மாதவிடாய் பற்றி நாட்குறிப்பில் எழுதுபவராக இருந்திருக்கிறார் என ஒரு வரியை போகிறபோக்கில் விட்டுச்செல்கிறார். ஆய்வாளரின் சாதிக்காழ்ப்பு அன்றி வேறெதுவும் இதற்குக் காரணமல்ல. இது இங்குள்ள காழ்ப்பரசியல்சூழலில் ஒருவகையான ஏற்பையும் பெற்றுள்ளது\nஇச்சூழலில்தான் ராஜ் கௌதமன் அவர்களின் ஆளுமைசார்ந்த மதிப்பீடுகளை பார்க்கவேண்டியிருக்கிறது. ராஜ் கௌதமன் அவர்களின் ஆய்வின் அடிப்படை இயல்புகள் மூன்று.\n1. அவர் எந்தவகையான காய்தலும் உவத்தலுமில்லாமல் ஆய்வுப்பொருளாகவே ஆளுமைகளை எடுத்துக்கொள்கிறார். முன்னரே வரலாற்றாசிரியர்களோ பொதுவான சூழலோ அந்த ஆளுமைமேல் ஏற்றியிருக்கும் படிமம், அவருடைய சாதனைகளைப்பற்றிய பொதுமதிப்பீடு எதையுமே கருத்தில்கொள்வதில்லை. அடைமொழிகளை பயன்படுத்துவதில்லை.\n2. ஆளுமைகளின் பொதுவெளிப் பங்களிப்பு, அறிவார்ந்த கொடையை மட்டுமே கருத்தில்கொள்கிறார். அவர்களின் தனிப்பட்ட குணங்களை சாதகமாகவும் பாதமாகவும் கணக்கிலெடுப்பதில்லை.\n3 அவர்களின் சாதி, மொழி சார்ந்த பின்னணியை ஆய்வுப்பொருளாகவே காண்கிறார். அவர்களை மதிப்பீடு செய்வதற்கான காரணமாக அல்ல.\n4. ஆளுமைகளை விரிந்த வரலாற்றுப்பின்புலத்தில் வைத்தே ஆராய்கிறார்.\nராஜ்கௌதமனின் ஆய்வு புறவயமானது. மார்க்ஸிய –தலித்திய அடிப்படைகளில் நிலைகொள்வது. ஆகவே தன்னை வரலாற்றின் பிரதிநிதியாக அவர் உருவகித்துக்கொள்கிறார். அந்தக்கோணத்திலேயே மதிப்பிடுகிறார். அதிலுள்ள ‘இரக்கமற்ற’ தன்மை நம்முடைய வழக்கமான புகழ்பாடி வரலாற்றில் ஊறியவர்களுக்கு சற்று ஒவ்வாமையை உருவாக்கலாம். ஆனால் அந்நோக்கில் உண்மையாலெயே அவை முக்கியமானவை ஆகின்றன\nராஜ்கௌதமன் புதுமைப்பித்தனை மதிப்பிடுகையில் அவருடைய இலக்கியமுன்னோடி என்னும் மதிப்பை, அவர் அனைத்துவகை கதைகளிலும் முயன்றுபார்த்தமையை, அவருடைய சிறந்த கதைகளின் உணர்வுநிலையை எடுத்துரைக்கிறார். நாசகாரக் கும்பல் போன்ற கதைகளில் அவர் தான் பிறந்த வேளாளச் சாதியை விமர்சனத்திற்குள்ளாக்குவதையும்,தனது சைவமரபை எள்ளலுடன் அவர் நோக்கியதிலிருக்கும் புதுமைநாட்டத்தையும் பதிவுசெய்கிறார். கூடவே புதுமைப்பித்தனின் கதைகளில் உள்ளுறைந்திருக்கும் சைவவேளாளச் சாதியக்கூறுகளையும் தொட்டுக்காட்டுகிறார். சிற்பியின்நரகம், கபாடபுரம் போன்ற கதைகளில் அவர் சைவக் குறியீடுகளுக்கு அளிக்கும் நுட்பமான தொன்மைவிவரணையில் அவருடைய பற்றுக்கள் வெளிப்படுவதைச் சுட்டுகிறார். சுந்தர ராமசாமியை ராஜ்கௌதமனின் ஆசிரியர், நண்பர் என்றே சொல்லவேண்டும். அவருக்கும் அதே கறாரான அணுகுமுறையையே கைக்கொள்கிறார்.\nஅ.மாதவையாவைப் போற்றியே ராஜ் கௌதமனின் நூல் அமைகிறது. அவருடைய சமூகப்பார்வையிலிருந்த மீறலையும் மனிதாபிமானநோக்கையும் அவர் விரித்துரைக்கிறார். கூடவே மாதவையாவின் பெண்கள் குறித்த பார்வையிலிருந்த மரபார்ந்த அணுகுமுறையைச் சுட்டிக்காட்டுகிறார். அ.மாதவையாவின் சிந்த��ைகளிலிருந்த கிறித்தவத்தாக்கத்தை விரிவாக விவரிக்கும் ராஜ்கௌதமன் பின்னாளைய விமர்சகர்களும் இலக்கியவரலாற்றாசிரியர்களும் மாதவையாவை மதிப்பிடுவதில் கொண்ட தயக்கங்களையும் சுட்டிக்காட்டுகிறார். அவர் நாவல் வடிவின் முன்னோடி, பெண்கல்விக்காக போராடியவர் என்ற எளிய வரையறைகளுடன் அவர்கள் நின்றுவிடுகிறார்கள். அவர் எழுதிய முத்துமீனாட்சி போன்ற கடுமையான சாதியவிமர்சனம் கொண்ட நூல்கள் தவிர்க்கப்படுகின்றன. ஒரு மரபுஎதிர்ப்பாளர் நாவல்வடிவின் முன்னோடி என சுருக்கப்பட்டுவிடுகிறார் என இந்நூலில் காண்கிறோம்.\nவள்ளலார் குறித்த நூல் ராஜ் கௌதமனின் ‘கனிவற்ற’ அணுகுமுறைக்கு மிகச்சிறந்த உதாரணம். வள்ளலார் எழுந்துவந்த நூற்றாண்டின் வரலாற்றுப் பின்புலம், வள்ளலாருக்கு முன்னோடியான சித்தர்மரபு பக்தர் மரபு ஆகியவற்றின் மூலம் அவருடைய ஆளுமை உருவாகி வந்தவிதம், அவருடைய எண்ணங்கள் மரபான பக்தர் என்னும் நிலையிலிருந்து தன்வழிதேடும் சித்தர் என பரிணாமம் கொண்ட முறை ஆகியவற்றை விவரிக்கிறது ராஜ் கௌதமன் அவர்களின் நூல். வள்ளலாரை கருணை என்னும் உணர்வின் திரட்சியான ஆளுமை என அவர் வரையறைசெய்கிறார். தன்னைச்சூழ்ந்த மானுடர்மீதான கருணை மெல்ல அனைத்துயிருக்கும் கருணை என்னும் நிலைக்கு அவரைக்கொண்டுசென்றது. அந்த அம்சத்தாலேயே மெல்லமெல்ல அவர் மரபான சைவப்பற்றிலிருந்து முற்றாக தன்னை விடுவித்துக்கொண்டார். தனிப்பெருங்கருணை என்னும் தெய்வ உருவகத்தைச் சென்றடைந்தார். அவர் ஆரம்பநாட்களில் தொழுவூர் வேலாயுத முதலியார் போன்ற தன் ஆதரவாளர்களை தக்கவைத்துக்கொள்வதற்காக அன்றிருந்த மதப்பூசல்சூழலில் அவர்கள் அத்துமீறியதைக்கூட கண்டும்காணாமலும் இருந்தார், அதனூடாக அவற்றை ஊக்குவித்தார். பின்னர் தன் கருணைத்தரிசனத்தால் அவர்களையும் உதறத்துணிந்தார். அவர்களால் கைவிடப்பட்டார். ஒரு நோய்க்கூறு என்ற எல்லை வரை அந்தக்கருணை சென்றடைந்தது. இக்காரணத்தாலேயே அவர் கொல்லப்பட்டார், அல்லது தற்கொலைசெய்துகொண்டார் என அவர் கருதுகிறார். அவ்வாறாக அவர் தொன்மநிலையை அடைந்தார். ஒரு புதிய மதமொன்றின் நிறுவனராக ஆனார்.\nராஜ் கௌதமன் அந்தணர் என்பதற்காக மாதவையாவை எதிர்நிலைகொண்டு நோக்கவில்லை. திருவுரு என்பதற்காக வள்ளலாரை கிழித்து ஆராயத் தயங்கவுமில்லை. தன் சாத��யினர், தான் சார்ந்த இயக்கத்தின் திருவுரு என்பதற்காக அயோத்திதாசரைப் போற்றவுமில்லை. ராஜ் கௌதமனின் நோக்கில் அயோத்திதாசர் பழைய, மரபுவழிச் சிந்தனைகளால் கட்டுண்டவர். புதிய யுகத்தின் புறவயச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் அற்றவர். மரபுவழிச் சிந்தனை தொன்மங்கள், கதைகளால் அறிவுத்தொகை ஒன்றை உருவாக்கிக்கொண்டது. அதில் கணிசமானவை காலாவதியானவை. அவற்றையே அயோத்திதாசர் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார். பிரம்மஞான சங்கத்தின் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் போன்றவர்களின் தொடர்பால் அவர் பௌத்த மரபை ஏற்றாலும் ஆல்காட்டின் அமைப்பிலிருந்த மரபுவழி அறிதலின் நம்பிக்கைகளையே பெரும்பாலும் ஏற்றுக்கொள்கிறார். அவருடன் இணைந்து செயலாற்றியவரும் புறவயமான நவீன அறிதல்முறை கொண்டவருமான லட்சுமிநரசுவிடம் இதன்மூலமே அயோத்திதாசர் முரண்பட்டு பூசலிட்டு விலகிச்செல்கிறார். லட்சுமிநரசு நவீன பார்வையும் தர்க்கபூர்வ அணுகுமுறையும் கொண்டவர், ஆனால் அவரால் இங்கிருந்த நம்பிக்கைவழிச் சூழலில் பெரிய அளவில் ஆதரவாளர்களை ஈர்க்கமுடியவில்லை.\nஅயோத்திதாசர்ரின் பங்களிப்பு அவர் தலித்துக்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான கருத்தியல்தரப்பாக ஆனார் என்பதுதான். பல்வேறு புராணங்கள் , சமகாலப் புனைகதைகள் வழியாக மரபின்பெருமையும் தேசப்பற்றும் மொழிப்பற்றும் மதப்பற்றும் கற்பிதம் செய்யப்பட்டு அவற்றைக்கொண்டு தலித்துக்கள் ஒடுக்கப்பட்டபோது அவர் தனக்கே உரிய ’கதைகளை’ உருவாக்கி அவர்களை எதிர்கொண்டார். அவை அவருடைய போர்ச்சூழ்ச்சிகள் மட்டுமே என ராஜ் கௌதமன் எண்ணுகிறார். ஆனால் தமிழகப் பண்பாட்டுப் பரிணாமத்தை, இந்தியவரலாற்றுச் சித்திரத்தை அறியாமல் ஒரு கிராமத்து முதியவர் போல ‘மனம்போனபோக்கில்’ அயோத்திதாசர் கருத்துக்களைத் தெரிவித்தார். ஆகவே காலப்போக்கில் அவை தங்கள் இடத்தை இழந்தன. இன்றைய சூழலில் முன்னோடி என்னும் இடமே அவருக்கு உள்ளது, சிந்தனையாளராகவோ ஆய்வாளராகவோ அல்ல என்பதே அவருடைய எண்ணமாக உள்ளது.\nஅம்பலப்படுத்துதல் (exposition) அழித்தொழித்தல் (annihilation) அபகரித்தல் (appropriation) ஆகிய மூன்று போர்முறைகளை அயோத்திதாசர் கடைப்பிடித்தார் என்று வகுக்கும் ராஜ் கௌதமன் அவர் பெரும்பாலும் மொழியாராய்ச்சிகள் வழியாகவே பௌத்தம் தலித்துக்களின் தொல்மதம் என நிறுவ ��ுற்படுவதை, இந்திய அறிவுத்தொகை முழுமையாகவே பௌத்தமரபுக்குச் சொந்தம் என விளக்குவதை காட்டுகிறார். இதை ஒருபக்கம் அயோத்திதாசர்ரின் போர்முறை என்றும் இன்னொருபக்கம் அவருடைய வரலாற்றுப்புரிதலின்மை என்றும் சொல்கிறார். தமிழக தலித்துக்களை இயல்பிலேயே தாழ்ந்தவர்கள், வேஷப்பிராமணர் என்னும் பிராமணிய அதிகாரவர்க்கத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் இரண்டாகப்பிரிக்கும் அயோத்திதாசர்ரின் பார்வையை மிகக்கடுமையாகவே நிராகரித்து அது அன்று உருவாகி வந்த மானுடநேய – ஜனநாயக அரசியலுக்கு உகந்த பார்வை அல்ல, தான் –பிறர் எனப்பிரித்துநோக்கும் பண்டைய நிலப்பிரபுத்துவகால அணுகுமுறையின் தொடர்ச்சி என்றும் மதிப்பிடுகிறார்.\nராஜ் கௌதமன்னின் கருத்துலகப்பயணம் என்பது தலித் பண்பாட்டரசியல் சார்ந்த பூசல்தன்மைகொண்ட கட்டுரைகளில் இருந்து தொடங்கியது. அவற்றில் அவர் அம்பேத்கார் வழிநின்று இந்திய தலித்தியக்கம் உருவாக்கிக்கொண்ட பொதுவான கருத்தியலை ஒருவகை மதநம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டு பேசுகிறார். பின்னர் அவற்றிலிருந்து விலகி தலித்நோக்கில் தமிழ்ப்பண்பாட்டுச்சித்திரத்தை விமர்சிக்கமுயன்றார். விளைவாக தலித் என்னும் மக்கள்தொகை, அவர்களை அவ்வாறு இங்கே நிலைநிறுத்தும் கருத்தியல் உருவாகி வந்த பரிணாமச்சித்திரத்தின் கோட்டுருவை உருவாக்கி அளித்தார். பின்னர் அந்தக்கோட்டுருவை நிறைத்து முழுமைசெய்யும் தன்மைகொண்ட ஆளுமைமதிப்பீடுகளை தனித்தனியாக எழுதினார்.\nஇந்தமூன்றுதளங்களிலும் அவர் செய்த பயணத்தை அப்பயணத்தின் எதிர்திசையில் நின்றபடித்தான் நாம் அறியமுயலவேண்டும். அவருடைய தனிப்பெரும்சாதனை என்பது பண்பாட்டுப் பரிணாம வரைவுதான். அதை அவருடைய மூன்று முதன்மைநூல்களில் இருந்து உருவாக்கிக்கொண்டபின்னர் அவற்றை அவர் எழுதிய ஆளுமைச்சித்திரங்களைக்கொண்டு நிரப்பிக்கொள்ளவேண்டும். அதன்பின் அவருடைய விமர்சனக்கட்டுரைகளையும் பூசல்கட்டுரைகளையும் வாசித்தால் அவற்றினூடாக அவருடைய நோக்கு துலங்கிவரும்.\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-5\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-3\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-4\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-6\n[…] ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் ப… […]\nராய் மாக்ஸம் - டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 72\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 19\nநாஷ்- ஒரு சூதர் பாடல்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116466", "date_download": "2019-01-19T04:33:40Z", "digest": "sha1:OGTI5OV55YIRV6LPD6KMFQIS6EYBD245", "length": 7428, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "வ���ஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை\nவிஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை »\nவிஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை\n2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவழங்கும் விழா 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்தது. அதில் மலையாள எழுத்தாளர், நடிகர், இயக்குநர் மதுபால் அவர்கள் ஆற்றிய உரை\nசிறுகதை: இலைகள் பச்சைநிறம்; பூக்கள் வெள்ளைநிறம்- மதுபால்\nதெய்வம் ஒரு வலை பின்னுகிறது- சிறுகதை- மதுபால்\nஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி\nஅண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்\nதப்பித்த எழுத்தாளன் -ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 2\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 48\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான ��ிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/page/5/", "date_download": "2019-01-19T05:02:23Z", "digest": "sha1:LMHB2AX4CSSSY3ZEAWCQWUA4J4WXJ6IR", "length": 14098, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "இந்திய | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 5", "raw_content": "\nஇந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் 75 செக்கன்கள் கூட மீன்பிடிக்க முடியாது: மஹிந்த அமரவீர\nஇந்திய மீனவர்கள் எந்தவொரு காரணம் கொண்டும் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட முடியாது. அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்காது என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படியில்\nஇந்திய மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாண சபை முற்றுகை\nஇந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்திய இழுவைப் படகுகள் இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டித்து வடக்கு மாகாண மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுத்தன. இந்திய இழுவைப்\nஇந்திய இழுவைப்படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்\nரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை சந்தித்தார்.மோடி\nபிரேசிலில் நடக்க உள்ள ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களை இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார். ஒலிம்பிக் தகுதிச்ச சுற்றில் 13 போட்டிகளில் கலந்துக்கொள்ள 103 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் அனைவரையும் இன்று டெல்லியில் உள்ள மானக்ஷா இல்லத்தில்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பிசிசிஐ இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லக்ஷ்மணன் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை நியமித்தது. இந்தக்\nபெரம்பலூரை வெங்காய வணிக நகரமாக மாற்ற நட���டிக்கை: இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர்\nபெரம்பலூரை வெங்காய வணிக நகரமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய பயிர் பதன தொழில்நுட்பக் கழக இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட செட்டிகுளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சச்சின் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க சச்சின் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவை பிசிசிஐ நியமித்து உள்ளது. இந்திய கிரிக்கெட் அணிக்கு தற்போது தற்காலிக பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுத்து உடனடியாக நியமிக்க வேண்டியக் கட்டாயச் சூழலில் பிசிசிஐ உள்ளது. இந்நிலையில் பயிற்சியாளர் பதவிக்கு\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு 57 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம்தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக் காலம் 2015ம் ஆண்டோடு முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளுக்குத்\nதென் மாநிலங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்\nபருவ மழை தென் மாநிலங்களில் அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எப்போதும் தென் மேற்கு பருவ மழை என்பது தமிழகத்திற்குப் பொய்த்துத்தான் போகும். ஆனால், இந்த முறை தென் மேற்குப் பருவ மழை ஆனாலும்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3748", "date_download": "2019-01-19T04:23:12Z", "digest": "sha1:AT52274W5INB63KMJQH56KHZSZ4UKH63", "length": 6650, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்\nபுதுச்சேரி : பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக தேர்தல் முடிவைந்த பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை ரூ.80 நெருங்கி யுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் விலை உயர்வை கண்டித்து 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்திவைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பியும், ஆட்டோவிற்கு மலர்வலையம், மாலை அணிவித்து போராட்டம் நடத்தினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4639", "date_download": "2019-01-19T04:11:57Z", "digest": "sha1:JLQRVH6D4PJGPNCI3VYQPF662KQTATZI", "length": 6384, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் 1½ கோடிக்கு சாப்பிட்டு இருப்பார்கள் - மதுசூதனன்\nஎம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வியாசர்பாடி முல்லை நகரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் செய்தியாளர்களிடம் பேசும்போது,\nஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது. அவர் ரூ. 1½ கோடிக்கு உணவு சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள். டி.டி.வி. தினகரன் ஒரு வழிப்பாதை போல, அவருக்கு எடுக்கதான் தெரியும் கொடுக்க தெரியாது. அதனால் தான் அவரால் செந்தில் பாலாஜியை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.\nஆர்.கே. நகரில் எந்தவித பணியும் நடைபெறவில்லை. தொகுதி பக்கமே அவர் வரவில்லை. தேர்தலின் போது 20 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கி மக்களை ஏமாற்றிவிட்டார். தற்போது மக்களை சந்திக்க பயப்படுகிறார். இவ்வாறு கூறினார்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/detailsdats/btK8MybTu5obXIHG6tcfBgoDMsaaQtdcjpc8uGlXBYyREFYcFe3bp6..2pQiZYHE7DObGPrXoBKESZm1BmgUQQ--", "date_download": "2019-01-19T05:00:52Z", "digest": "sha1:KBXK52H2ZMB3XMWMQVO6SSL3T4L3OMFJ", "length": 4730, "nlines": 9, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி இந்த ஆண்டு நடத்தப்படும் -அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி\nஇந்த ஆண்டு முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.\nசட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தமிழ்செல்வன் கேள்வி ஒன்றை எழுப்பினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்க அரசு ஆவன செய்யுமா\nஅதற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதில் அளித்து கூறியதாவது:–\nபெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைக்கும் திட்டம் தற்போது அரசிடம் இல்லை. ஆனாலும் மேற்படி அந்த இடத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையம் ஆய்வு செய்து தேவை இருக்கும் பட்சத்தில் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nஅப்போது தி.மு.க. கொறடா சக்கரபாணி துணை கேள்வி ஒன்றை எழுப்பினார்.\nஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படும். கபாடி நமது பாரம்பரிய விளையாட்டு ஆகும். அந்த போட்டிகளை ஆண்டுதோறும் இடைவிடாமல் நடத்த வேண்டும். இந்த ஆண்டு முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி நடத்தப்படுமா\nஅதற்கு அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பதில் அளிக்கையில், இந்த வருடமும் முதல்வர் கோப்பைக்கான கபாடி போட்டி நடத்தப்படும். இதுபோன்ற திட்டம் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து கபாடி போட்டி நடத்தப்படும். இந்திய அளவில் விளையாட்டில் தமிழகம் 8வது இடத்தில் இருந்தது. தற்போது அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக இந்திய அளவில் விளையாட்டில் தமிழகம் 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=100&Page=3", "date_download": "2019-01-19T05:23:52Z", "digest": "sha1:NYLQZGJOCRNGBOWVHNRA4B24DPM5MEWE", "length": 6285, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "aadi month special | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > ஆடி மாத சிறப்புகள்\nகரூரில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 28 பேர் கைது\nபூவிருந்தவல்லி அருகே நோய்தொற்றால் 20 பசுக்கள் உயிரிழப்பு\nசென்னை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஆய்வு\nஏரல் சேர்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழா கொடியேற்றம்\nஅறந்தாங்கி வீரகாளியம்மன் கோயில் ஆடித் திருவிழா\nசித்தூர் அருகே ஆடிமுதல் வெள்ளியையொட்டி நாகாலம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் விழா\nஆரணி கோட்டையில் ஆடிவெள்ளி விழாவையொட்டி புஷ்ப பல்லக்கில் வேம்புலியம்மன் வீதிஉலா\nஆடி முதல் வெள்ளி மடப்புரம் காளி கோயிலில் மடைதிரண்ட பக்தர் கூட்டம்\nஆரணி கோட்டையில் கோலாகலம் ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளி திருவிழா\nவேம்புலி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளி திருவிழா : 108 திருவிளக்கு பூஜை\nஅம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளி கோலாகலம்\nஆண்டாள் தேரோட்டம் : ஆடிப்பூர பந்தலில் அலங்கார பணிகள் அமர்க்களம்\nகாரையார் சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா கால்நாட்டுடன் தொடங்கியது\nஆடி பவுர்ணமியையொட்டி பர்வதமலையில் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்\nஅந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடி தேர்த்திருவிழா துவங்கியது\nபெரணமல்லூர் அருகே முத்துமாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா\nஆடிமாத முதல் செவ்வாய் குமரி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%B2%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:06:02Z", "digest": "sha1:P2XXTGUU4W6YAPIDMWWFLZVLDMYY6Q2S", "length": 65542, "nlines": 1200, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "லீனா மரியா பால் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nலீனா மரியா பால் – பல் டாக்டர், ���ாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை\nலீனா மரியா பால் – பல் டாக்டர், மாடல், நடிகை: பேராசையால் மோசடி, கைது, சிறை\nபடித்தும் சமூக சீரழிவுகளில் சிக்கும் நாகரிகமான பெண்கள்: கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த லீனா மரியா பால் [Leena Maria Paul] பல் டாக்டருக்கு படித்தவர். பள்ளிப்படிப்பை துபாயில் படித்தார். இவரது பெற்றோர் துபாயில் வசித்து வருகிறார்கள். இவரது தந்தை என்ஜினீயர் ஆவார்[1]. இரண்டு வருடங்கள் மாடலிங் தொழிலும் செய்தார்[2]. ஆனால், படித்த இவர் இப்படி சீரழியவேண்டுமா என்றால், கதை வேறுவிதமாகப் போகிறாது. சென்னையில் 2 வங்கிகளில் போலியான ஆவணங்களை கொடுத்து கோடிக்கணக்கில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் பாலாஜி என்ற சுகாஷ் சந்திரசேகனை போலீசார் தேடி வந்தனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இவர், முதல்-அமைச்சரின் பேரன் என்று கூறி தனது மோசடி லீலைகளை அரங்கேற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது[3]. இதே போல பெங்களூரிலும் சுகாஷ் ஐ.ஏ.எஸ். அதிகாரி போல நடித்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்தகைய மோசடி ஆளுடன், இவர் தொடர்பு வைத்திருக்கிறார்.\nபாலாஜி, சுகாஷ், சந்திரரேகர் – மோசடிகளுக்கு பல பெயர்கள்: சுகாஷ் சந்திரசேகர், தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்திடம், கர்நாடக அரசிடம் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான ஆணுறை தயாரிக்கும் ஒப்பந்ததை வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார். அதற்கு கமிஷனாக வங்கியில் முறைகேடு செய்து வாங்கிய ரூ.19 கோடி பணம், சுகாஷ் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஜவுளி நிறுவன உரிமையாளர்: இதேபோல தாம்பரம் சேலையூர் புதிய பூபதிநகரைச் சேர்ந்த ஜவுளி நிறுவன (Sky Lark Textiles and outfitters) உரிமையாளர் சக்கரவர்த்தியிடம் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் பேசிய லீனா, கர்நாடக அரசின் மருத்துவத்துறை, போக்குவரத்துறை ஊழியர்களுக்கு சீருடைக்குரிய துணிகளை வாங்குவதற்கு உரிய ஆணை தனக்கு கிடைத்திருப்பதாகவும், அதை தங்களுக்கு வழங்க வேண்டுமானால் முன் பணமாக ரூ. 68 லட்சத்தை வங்கியில் செலுத்த வேண்டும் எனவும் கூறினாராம். மேலும் அவரிடம், கர்நாடக அரசின் ஊரக வளர்ச்சித் திட்டத்துறை செயலர் ஜ��யக்குமார் ஐ.ஏ.எஸ்., என சந்திரசேகர் பேசி, பணத்தை வங்கியில் செலுத்தும்படி கூறினாராம். அவர்களது பேச்சை நம்பிய சக்கரவர்த்தி, ரூ.68 லட்சத்தை வங்கியில் செலுத்தினார். ஆனால் அவர்கள் கூறியபடி, சீருடை துணி வழங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சக்கரவர்த்தி, சென்னைப் பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார்[4]. இந்த இரு புகார்களின் கீழும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லீனா மரியம் பாலையும், சந்திரசேகரையும் தேடி வந்தனர்.\nஏற்கெனவே கைது செய்யப் பட்டவர் – பழக்கமான குற்றவாளி: இந்நிலையில்தான் கடந்த 2010-ம் ஆண்டு சுகாஷ், அழகு நிலையம் ஒன்றில் மோசடி செய்த வழக்கில் சென்னையில் சேத்துப்பட்டு போலீசில் சிக்கினார். பின்னர் ஜாமீனில் விடுதலையாகி வங்கிகளில் கைவரிசை காட்டியுள்ளார். சுகாஷ் சந்திரசேகர் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று கூறிக் கொண்டு லீனாவுடன் சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கி கிளை ஒன்றுக்கு சென்று இருக்கிறார். பெரிய திட்டம் ஒன்றை தொடங்குவதாக கூறி, அதற்காக அவர்கள் அந்த வங்கி கிளையில் கடன் கேட்டுள்ளனர். ரூ.19 கோடி கடன் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனரா வங்கியின் மண்டல மேலாளர் நல்லசிவம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சுகாஷ் என்பவர் ரூ.19 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாஷைத் தேடி வந்தனர். விதிமுறைகளை மீறி கடன் கொடுத்ததாக வங்கியின் மேலாளர் ஜெகதீஸ் என்பவர் இந்த வழக்கில் அப்போது கைது செய்யப்பட்டார். இதே போல சேலையூரில் உள்ள ஒரு வங்கியிலும் ரூ.72 லட்சம் கடன் வாங்கி சுகாஷ் மோசடி செய்துள்ளார். இந்த 2 வழக்குகளில்தான் போலீசார் இவரை தேடி வந்தனர். கடந்த பல மாதங்களாக போலீசுக்கு தண்ணி காட்ட வரும் சுகாஷை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.\nதலைமறைவானவர்கள் தில்லியில் சொகுசு வாழ்க்கை: அதன்பிறகு அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக அந்த வங்கி கிளையின் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கடந்த மார்ச் மாதம் சுகாஷ் சந்திரசேகர், லீனா ஆகிய இருவர் மீதும் இந்திய த��்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 120 பி (கிரிமினல் சதி), 406 (நம்பிக்கை மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்[5]. அப்போது தான் அவருடன் அவரது காதலியான நடிகை லீனா மரியம்பாலும் சேர்ந்து மோசடி செய்திருப்பது அம்பலமானது. இதையடுத்து 2 பேரையும் பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். இருவரும் டெல்லியில் அசோகா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இணை கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோரது மேற்பார்வையில், உதவி கமிஷனர் வசுந்தரா தேவி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கடந்த 28-ந் தேதி டெல்லியில் ஆடம்பர பண்ணை பங்களாவில் ஒன்றில் பதுங்கி இருந்த நடிகை லீனாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி விளைத்து கைது செய்தனர். வாடகை மாதம் ரூ.4 லட்சம் செல்லுத்தி வந்தனர். மே 10 லிருந்து இங்கு வாழ்ந்து வருகின்றனர். பின்னர் அங்கு அதிரடி சோதனை நடத்தி 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். இதில் 2 கார்களில் போலியான நம்பர் பிளேட்டுகள் பொறுத்தப்பட்டிருந்தன. கார்களை திருடி விற்பது தனது தொழிலாக கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது[6].\nபோலீஸாரால் கைது: ஜான் ஆப்ரகமின் மத்ரா கபே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த தென்னிந்திய நடிகை லீனா மரியா பால், தனது ஆண் நண்பருடன் தெற்கு தில்லியில் உள்ள பண்ணை வீட்டில் கைது செய்யப்பட்டார். சென்னையில் பதிவான மோசடி வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த லீனா மரியா பால், தனது ஆண் நண்பருடன் பதுங்கியிருந்தபோது பிடிபட்டாராம். தில்லி மற்றும் சென்னை போலீஸார் இணைந்து மேற்கொண்ட இந்தத் தேடுதலின்போது, பதேர்புர்பெரி அருகே கேரி பகுதி பண்ணை வீட்டில் அவருடன் மூன்று முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட ஆறு பாதுகாப்பு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்[7]. 25 வயதாகும் லீனா மரியா பால், மோகன்லாலுடன் ரெட் சில்லிஸ் படத்தில் நடித்துள்ளார். அவரது நண்பர் பாலாஜி மற்றும் லீனா மீது மோசடிசெய்தல், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு சென்னையில் பதிவானது.அவர்கள் இருவரிடம் இருந்தும் ஆயுதங்கள், 9 விலையுயர்ந்த கார்கள்[8], 80 கைக்கடிகாரங்களும் கைப்பற்றப்பட்டன[9]. அவை ஹரியானா, ஜம்மு ஆகிய இடங்களில் இருந்து லைசன்ஸ் பெறப்பட்டவையாம். தில்லியில் இருந்து உரிமம் பெறப்படாதது என்பதால், அவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது[10].\nகுற்றங்களை ஒப்புக்கொண்ட லீனா மரியா பால்: லீனாவுடன் தங்கியிருந்த அவரது காதலன் சுகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். கைதான லீனாவை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக டெல்லியில் இருந்து போலீசார் இன்று காலை சென்னைக்கு அழைத்து வந்தனர். 30-05-2013 காலை 7.15 மணி அளவில் தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது[11]. சுடிதார் அணிந்திருந்த அவர், ரெயிலில் இருந்து இறங்கும் போது போலீசாருடன் சாதாரண பயணி போலவே இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான போட்டோ கிராபர்களும், டி.வி. கேமரா மேன்களும் முண்டியடித்துக் கொண்டு அவரை படம் பிடித்தனர். உடனடியாக அவர் துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக் கொண்டார். பின்னர் போலீசார் பத்திரமாக அவரை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்பொழுது ஆடம்பரமாக வாழவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டார்[12].\nகர்ப்பம் என்று கடைசியாக ஆடிய நாடகம்: டெல்லியில் லீனாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போது தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அப்போது மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் லீனா கதறி அழுதார். நான், சுகாஷுடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அதன் விளைவாக நான் கர்ப்பமாக உள்ளேன். என்னை ஜெயிலுக்கு அனுப்பாதீர்கள், விட்டு விடுங்கள் என்று கெஞ்சினார்.இதையடுத்து இன்று அரசு ஆஸ்பத்திரிக்கு லீனாவை அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இந்தப் பரிசோனை நடந்தது. இதில் லீனா கர்ப்பம் இல்லை என்பதும், ஏற்கனவே கர்ப்பமாகி அந்தக் கருவை கலைத்திருப்பதும் தெரியவந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். லீனா கடந்த 2010-ல் தான் சந்திரசேகரை சந்தித்துள்ளார். அப்போது சந்திரசேகர் தான் திரைப்பட தயாரிப்பாளர் எனக் கூறி, லீனாவிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காத���ித்து வந்தனராம். சந்திரசேகரும், லீனாவும் கர்நாடகத்தில் பல்வேறு மோசடிகள் செய்து பணம் சம்பாதித்துள்ளனர். அங்கு அவர்கள் மீது சுமார் 70 புகார்கள் இருப்பதும், 3 வழக்குகள் பதியப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது[13]. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்திரசேகரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இப்பொழுது புழல் சொறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nகுறிச்சொற்கள்:சந்திரரேகர், சுகாஷ், பாலாஜி, மரியா பால், லீனா பால், லீனா மரியா, லீனா மரியா பால்\nசந்திரசேகர், சுகாஷ், பாலாஜி, மரியா பால், லீனா பால், லீனா மரியா, லீனா மரியா பால் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட ��ார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சிறுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள�� அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:16:53Z", "digest": "sha1:2RMJLELI3BDBXRE5EXY2LQMH7AUXRISO", "length": 27708, "nlines": 327, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "போர்கப்பல் எம்டன் | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nCategory Archives: போர்கப்பல் எம்டன்\nஅது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது.\nமுதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும்.\nசகலமும் முடிந்தவுடன் பீரங்கிகள் எல்லாம் உள் இழுக்கபட்டு, ஏதோ நல்லெண்ண பயணமோ அல்லது நல்லெண்ணெய் வியாபார கப்பலாகவோ மாறிவிடும்.\nபோலந்தில்தான் கட்டபட்டது, ஜெர்மன் பாரம்பரிய‌ பட்டணமான எம்டன் எனும் பெயர் அதற்கு சூட்டபட்டது, கப்பல் நிபுணர்களை தவிர யாராலும் அது யுத்தகப்பல் என கண்டுபிடிப்பது கடினம், இந்த காலத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது.\nஉண்மையில் அந்த கப்பல் ஆசியா வரவேண்டிய அவசியமில்லை, பிரிட்டன் படைகளை குழப்ப ஐரோப்பிய கடற்கரையில் சுற்றிருக்க வேண்டியது, ஆனால் ஒரு சுதந்திரபோராட்ட தமிழன் சென்பகராமனால் ஆசியாவிற்குள் வந்தது.\nசென்பகராமன் யார் என்றால் இனி ராமராஜன் படத்து ரசிகரா என கேட்கும் அளவிற்கு இந்திய வரலாறு மாற்றபடும். திப்புசுல்தானையே மறக்கடிக்க நினைப்பவர்களுக்கு சென்பகராமன் எம்மாத்திரம் என கேட்கும் அளவிற்கு இந்திய வரலாறு மாற்றபடும். திப்புசுல்தானையே மறக்கடிக்க நினைப்பவர்களுக்கு சென்பகராமன் எம்மாத்திரம், இனி இந்திய வரலாறு என்றால் கோட்சே,சாவர்கர் அப்படியே இன்னும் பலர் வருவர். மற்றவர் எல்லாம் வேலைவெட்டி இல்லாமல் வெள்ளையரிடம் செத்தவர்கள்.\nபெரும் பதிவாக எழுதவேண்டியவர் சென்பகராமன், இன்னொருவனுக்கு அந்த வரலாறு சாத்தியமே இல்லை. பின்னர் பார்க்கலாம். இப்பொழ���து கப்பலில் ஏறுவோம்.\nஅப்படியாக அந்த கப்பல் ஆசிய கடலுக்குள் நுழைந்தது, அதுவரைக்கும் அதுவரை என்ன, பின்னாளில் ஜப்பான் தாக்கும் வரைக்கும் ஐரோப்பிய நவீன போர்க்கப்பல்களுக்கு ஆசியாவில் வேலை இல்லை, இன்னொரு வகையில் சொல்வதென்றால் இந்தியாவில் நடைபெற்ற ஒரே கப்பல்படை தாக்கம் அல்லது உலகப்போர் தாக்குதல் என்றால் அது இன்றுவரை செனையில் நடந்த எம்டன் தாக்குதல் மட்டுமே.\n(இன்று மாறிவிட்ட காலங்கள், இன்னொரு உலகப்போர் வந்தால் பாகிஸ்தான்,சீனாவின் ஏவுகனைகள் நிச்சயம் சென்னையினை குறிவைக்கும், அவ்வளவு இல்லை என்றால் இலங்கையின் நாட்டுவெடிகுண்டாவது நிச்சய்ம் வீசபடும்.)\nஅது 1914 செப்டம்பர் 22, நவராத்திரி கொண்டாங்களில் சென்னை மூழ்கி இருந்தது, அப்பொழுது திடீரென சென்னை துறைமுகத்தில் நுழைந்து கோட்டையினை தாக்க தொடங்கியது எம்டன்.\nஆடிபோனது சென்னை, இலக்குகளை மிக துல்லியமாக தாக்கியது எம்டன். சென்னை உயர்நீதிமன்றம் வரை குண்டுகள் தாக்கின, துறைமுக பணியாளார் 10 பேர் செத்தனர். பதிலுக்கு பிரிட்டிஷ் படைகள் தாக்க தொடங்கும் முகமாக, விளக்குகள் அணைக்கபட்டு, சென்னை இருட்டில் மூழ்க தொடங்கியது.\nவிளக்கையா அணைக்கிறாய், இதோ பார் தீபம் என பர்மா ஆயில் கம்பெனி குடோனை குண்டு வீசி அழித்தது எம்டன், பெரும் தீ, சென்னைக்கே வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் இன்னும் சில குண்டுகளை வீசிவிட்டு மறைந்தது எம்டன்.\nமுதல் தாக்குதலை எதிர்கொண்ட சென்னை காலியானது, கிட்டதட்ட 25 ஆயிரம் பேர் காலிசெய்து ஊர் திரும்பினர், இன்றைய நீதிமன்ற, துறைமுக, சென்னை கோட்டை பகுதிகள் எல்லாம் வெடித்த ஷெல்கள் கிடந்தது.\nமுதல்முறையாக தனது ஆசியபகுதிக்குள் ஜெர்மன் தாக்கியதை கண்டு அலறிய பிரிட்டன் எம்டனை தீவிரமாக தேடியது, இன்றைய காலம் என்றால் செயற்கை கோளின் உதவியில் நொடியில் தீர்த்துவிடுவார்கள், அல்லது நீர்மூழ்கி மூலம் முடிவு கட்டுவார்கள்.\nஅக்காலம் அப்படியல்ல தேடவேண்டும் அதுவும் கடலில்.\nஎம்டனும் கலக்கியது, ஏதாவது ஒரு நாட்டின் துறைமுகத்தில் வேறுநாட்டு கொடிபறக்க, யுத்தத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல காட்டிகொண்டு பொருட்களை நிரப்பி கொண்டு பயணித்தது.\nதிடீரென மலேசியாவின் பினாங்கினை தாக்கியது, கிழக்காசிய பிரிட்டன் காலணிகளை தாக்கியது. அப்படியாக 31 ��ிரிட்டன் கப்பல்களை மூழ்கடித்தது. அவமானத்தில் சிவந்தது பிரிட்டன்.\nகாரணம் எங்கள் சாம்ராஜ்யத்தில் இந்துமாக்கடல் “பிரிட்டனின் ஏரி”, எம்மை மீறி யாரும் புகமுடியாது என்ற கர்வத்தில் அறிக்கையிட்ட பிரிட்டனுக்கு எம்டன் மகா அவமானத்தை கொடுத்தது.\nஇனி எம்டனை அழிக்காவிட்டால், ஆசியாவில் பிரிட்டன் வர்த்தகம் சாத்தியமில்லை எனும் அளவிற்கு அச்சுறுத்தியது எம்டன் கப்பல்.\nவழக்கம் போல மாறுவேடம், அவ்வப்போது அந்நியன் அவதாரம் என சென்றுகொண்டிருந்த எம்டன் கப்பல், ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அருகே ஒரு கப்பலை மூழ்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, வியாபார கப்பல்போல அச்சிறிய கப்பலின் அருகில் வந்த எம்டன், திடீரென விஸ்வரூபமெடுத்து அக்கப்பலை தாக்கியது, ஆஸ்திரேலியர்கள் கண்டுகொண்டனர், ஓ இவர்தான் எம்டன். இங்குதான் இருக்கின்றார்.\nசொல்லபோனால் ஒரு வலை, காரணம் அந்த கப்பலை தூரத்தில் கண்காணித்து கொண்டிருந்தது ஆஸ்திரேலியாவின் சிட்னி போர்கப்பல்.\nசிட்னி கப்பல் மகா நவீனமானது, எம்டனை அழிப்பதற்காகவே கடலில் விடபட்டது, இந்த வலையில் சிக்கியது எம்டன்.\nகடும் யுத்தத்தில் கடல் யுத்த வியூகபடி, எம்டனின் அடிபாகத்தை சிட்னியால் உடைக்கமுடியவில்லை, திகைத்தார்கள். ஆனால் கப்பல் தொடர்ந்து இயங்கமுடியாதவாறு எம்டனின் பாய்லர்களை ஆஸ்திரேலியாவின் சிட்னி முந்திகொண்டு உடைத்தது, இன்னொன்று தனியாக சிக்கிகொண்ட எம்டனுக்கு உதவிக்கும் யாருமில்லை.\nஆஸ்திரேலிய படையினரோ குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் இருந்தனர், அவ்வளவு பெரும் சாதனையாக அது கருதபட்டது.\nமுதல் உலகப்போரில் தனி முத்திரை பதித்து, இங்கிலாந்தே அக்கப்பல் “கிழக்கின் அன்னப்பறவை” என ஒப்புகொண்ட எம்டன், சுமார் 200 வீரர்களோடு அழிக்கபட்டது..\nஅதன்பின்னரே பிரிட்டன் நிம்மதி பெருமூச்சுவிட்டது.\nசுருக்கமாக சொன்னால் இன்றைய நவீன போர்கப்பல்களுக்கு அதுதான் முன்னோடி, 1972 வங்கபோரில் இந்தியாவின் விக்ராந்த் கப்பல் பாகிஸ்தானில் எம்டன் என்றே அழைக்கபட்டு, அதனை அழிக்கவந்த பாகிஸ்தானின் நீர்மூழ்கி(அவர்கள் என்று உருப்படியாக செய்தார்கள் எல்லாம் அமெரிக்க அன்பளிப்பு) விசாகபட்டினம் அருகே மூழ்கடிக்கபட்டதும் பின்னாளைய வரலாறுகள்..\nஎப்படியோ இன்றுவரை சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே, அந்த பெருமை எம்டனுக்கு மட்டுமே இருந்துவிட்டு போகட்டும் என்பதுதான் சென்னை விரும்பிகளின் பிரார்த்தனை.\nகுஷ்பூ வேறு சென்னையில் இருப்பதால் சற்று கூடுதலாகவே பிரார்திக்க வேண்டியிருக்கின்றது.\nஉலக அரசியல் எம்டன் போர்கப்பல் எம்டன் முதல் உலகப்போர்\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/australian-boy-imitating-bumrah-bowling-action-video-goes-viral.html", "date_download": "2019-01-19T03:56:18Z", "digest": "sha1:BAIAQPEHIHXAYK474MYQTJFWTMI6VHXL", "length": 8712, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Australian boy imitating bumrah bowling action Video Goes Viral | தமிழ் News", "raw_content": "\n'மாஸ் பௌலிங்'...'இ���்தா வந்துட்டான்யா குட்டி பும்ரா'...வைரலாகும் சிறுவனின் பந்துவீச்சு வீடியோ\nஅறிமுகமான முதல் வருடத்திலேயே தனது அசத்தலான பந்து வீச்சால் பல ஜாம்பவான்களின் பாராட்டை பெற்றவர் பும்ரா. ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக பந்து வீசி 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அதுமட்டுமில்லாமல், இந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் 49 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.அதோடு அறிமுகமான வருடத்திலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் பும்ரா.\nநான் எதிர்கொள்ள பயப்படும் ஒரே பௌலர் பும்ரா தான் என,இந்திய கேப்டன் விராட் கோலி பும்ரா குறித்து பெருமைப்பட கூறியுள்ளார்.பும்ரா பந்து வீசும் விதம் சற்று வித்தியாசமானதாகும்.அவரின் பந்துவீச்சை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிலும் கொண்டாட துவங்கியுள்ளனர்.ஆஸ்திரேலிய சிறுவன் ஒருவன் தனது வீட்டில் பும்ராஹ்வை போலவே பந்துவீசி அசத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.\nசிறுவனின் வீடியோவை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2034ம் ஆண்டு தொடர் இப்படிதான் இருக்கும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தது. மேலும் சிறுவன் பந்து வீசும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பும்ரா அந்த சிறுவன் அழகாக பந்துவீசிகிறான். வாழ்த்துகள்\" என்று கூறியுள்ளார்.\n'மறுபடியும் மோதி பாப்போம்'...தாய் மண்ணில் ஆஸ்திரேலியவுடன் மோத இருக்கும் இந்திய அணி'... அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ\n...'அப்படி பேச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது'\nபிரபல ‘லக்கி’ கிரிக்கெட் பிளேயருக்கு நன்றி சொல்லி ட்வீட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇது ‘தல’ கலக்கும் மாஸ் ‘பேட்ட’ வெர்ஷன் .. ட்விட்டரில் ட்ரெண்டாகும் வீடியோ\n'பல மாதங்களுக்கு பிறகு வலை பயிற்சியில் 'தல'...பட்டையை கிளப்புவாரா\n'சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிடுவதா'...டென்ஷன் ஆன ஆஸி வீரர்...எப்போதுமே சச்சின் தான் கிரேட்\n'அவங்க இரண்டு பேரும் சுத்த தங்கம்'...கடைசியா இந்த 'ஜாம்பவானின்'...வாழ்த்தையும் பெற்றுட்டாங்க\n‘வந்து இறங்கிட்டோம்ல’.. டி20, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய படையின் இறுதி பட்டியல் இதோ\n'டெஸ்ட் தொடரா இல்ல,டெஸ்ட் போட்டியா'...பாவம் அவங்களே கன்���ப்யூஸ் ஆயிட்டாங்க...'ஒரு ட்விட்டிற்காக பிரபல நடிகையை...கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்'\n'இங்கிலாந்துக்கு கூட நடக்குற மேட்ச்ல...கொஞ்சம் அடக்கி வாசியுங்க' ஆஸ்திரேலிய அணிக்கு,'இந்திய வீரரின் ஸ்பெஷல் அட்வைஸ்'\nஅடுத்த ஒருநாள், டி20 போட்டிகளில் ‘அவர் விளையாடமாட்டார்.. அவருக்கு பதில் இவர்’.. பிசிசிஐ அதிரடி\n'டி-20 போட்டியில் விளையாடணும்னு சூசகமா சொல்றாரோ'.. ஆஸி போட்டிக்கு பிறகு பேசிய வீரர்\n'நாங்க ஒரு பக்கம் வண்டிய திருப்புனா,அது வேற பக்கமா போய்டுச்சே'...அவங்க ரெண்டு பேரோட அருமை... இப்போதான் தெரியுது\n'சச்சினைவிட கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்'...இப்படி சொன்னதற்காக இரு வீரர்களையும்...ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்\n'இந்தா வந்துட்டேன் ல'...பிளைட் ஏறிய 'தல'...உற்சாகத்தில் இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/02/tamil-medias-doesnt-want-to-understand-the-metoo-it-always-stands-for-the-accused-leena-3032048.html", "date_download": "2019-01-19T04:29:50Z", "digest": "sha1:LLUC4H5FCJDMDCPWSVU56YVRMPABWZ7I", "length": 12411, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "TAMIL MEDIAS DOESNT WANT TO UNDERSTAND THE #METOO.. IT ALWAYS STANDS FOR THE ACCUSED!: LEENA- Dinamani", "raw_content": "\nகுற்றவாளிகளுக்காகவே பத்திரிகை நடத்துவதுபோலத்தான் தமிழ் மீடியாக்கள் தங்களை முன் வைக்கின்றன\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 02nd November 2018 11:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநம் சமூகத்தில் பாலியல் அச்சுறுத்தல்கள் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன் வந்து பேசும் போதெல்லாம் ‘பேசினால் உங்களுக்குத்தான் அசிங்கம்’ எனும் ஆயுதம் தொடர்ந்து அப்பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.\nதமிழ்ப் பத்திரிகைகளைப் பொருத்தவரை மீடூ வை சர்ச்சைக்குரிய அல்லது பரபரப்பான செய்தியைத் தாங்கிய ஒரு விஷயமாகத்தான் அணுகுகின்றன. ஆனால் அது அப்படி அணுகப்படத் தக்க விஷயமல்ல. ‘நேம் தெம்... ஷேம் தெம்’ (Name them... Shame them) என்பதற்கேற்ப பாலியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டவர்கள் தான் அவ்விஷயம் குறித்து அவமானப்பட வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதில் எந்த விதமான அவமானமும் இல்லை என்பதை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த மீடூ இயக்கம். நம் சமூகத்தில் பாலியல் தொடர்பான விஷயங்கள் அனைத்துமே மூடு மந்திரமாகவோ அ��்லது பேசத்தக்க விஷயமல்ல என்பது போன்றோ தான் கையாளப்படுகிறது. இந்தியா மாதிரியான வேறுபாடுகள் நிறைந்த நாட்டில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் அச்சுறுத்தல் பற்றி வெளியில் சொன்னால் உடனடியாக அவளை நோக்கி வீசப்படும் கேள்வி...\nஅப்படியான சூழலில் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்வார்கள் தங்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தலை வெளியில் சொல்லத் தயங்குவார்கள். அதைத்தான் தங்களது மிகப்பெரிய ஆயுதமாக இந்த ஆணாதிக்க சமூகம் இதுவரை பயன்படுத்தி வந்தது.\nஅப்படியான நிலையில், இது பேசக்கூடிய விஷயம் தான். இந்தத் தவறைச் செய்தவர்கள் தான் இதற்காக அசிங்கப்பட வேண்டும். பெண்ணின் உடலுக்கு மட்டுமே கற்பு இருந்தாக வேண்டும் என்று கற்பித்து விட்டு ஆணுக்கு அதில் சுதந்திரமாக விலக்கு அளித்து தப்பித்துக் கொள்ளும் மனோபாவம் இனியும் வேண்டாம். ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றி உடல் ரீதியாகத் துன்புறுத்துவது மட்டுமல்ல கருத்து ரீதியாகவோ, வார்த்தைகள் மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ கூட பாலியல் அச்சுறுத்தல் செய்வது தவறு. அப்படியான தவறுகள் நேரும் பட்சத்தில் அதை தைரியமாக\nபொதுவெளியில் பகிர்ந்து அதனால் நேரக்கூடிய அதிகார பலம் பொருந்திய எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் சக்தியை பாதிக்கப்பட்ட பெண்கள் பெற வேண்டும் என்பது தான் மீடூவின் ஒரே நோக்கம்.\nஅந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாகவே இருக்கிறது லீனா மணிமேகலையுடனான நேர்காணல்.\nநேர்காணலை முழுமையாகக் கண்டு விட்டு வாசகர்கள் மீடூ குறித்த தங்களது ஆதங்கத்தையும், வருத்தத்தையும், சந்தேகங்களையும் இங்கு பகிரலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிகாரத்தின் கரங்களில் ஒரு பெண் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன ஆகும் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்: லீனா மணிமேகலை\nதினமணி. காம் ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் வித் லீனா மணிமேகலை\n‘கொஞ்சம் விஷம் கொடுத்து கொன்றால் தான் என்ன என்ற சமூகம் இன்று என்னைக் கொண்டாடுகிறது’ நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வித் ஜீவா\nதிருநங்கைகள் மீதான சமூக பயத்தைப் போக்கும் விதமாக ‘நச்’சென்று ஒரு பதில்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/lifestyle-special/2018/nov/09/me-too-came-from-middle-class-how-many-people-i-can-bribe-everyday-3035534.html", "date_download": "2019-01-19T04:51:26Z", "digest": "sha1:IIN3KHDGBO6ATPX42IQT7WKSY72NS6HD", "length": 10023, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Me too came from middle class... how many people i can bribe everyday?- Dinamani", "raw_content": "\nநானும் ஒரு மிடில் கிளாஸ் ஒரு நாளைக்கு எத்தனை பேருக்கு நான் லஞ்சம் கொடுக்க முடியும்\nBy கார்த்திகா வாசுதேவன் | Published on : 12th November 2018 01:08 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதினமணி.காம் 'நோ காம்ப்ரமைஸ்' நேர்காணல் வரிசையில் இன்று நாம் சந்திக்கவிருப்பது எழுத்தாளர் வித்யா சுப்ரமணியத்தை...\nநம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் கையூட்டு மனப்பான்மை, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, எழுத்துலகில் பரவலாக முன்வைக்கப்படும் வணிக எழுத்து, இலக்கிய எழுத்து அக்கப்போர்கள் குறித்த விமர்சனங்கள், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையிலான வாசகபந்தம் எப்படி இருந்தால் அது உறுத்தாமல் இருக்கக் கூடும் எனப் பலப்பல விஷயங்களை இந்த நேர்காணலில் அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஇவரது எழுத்தை நேசிக்கும் லட்சக்கணக்கான வாசகர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.\nமுக்கியமாக பேருந்துகளிலோ அல்லது மின்சார ரயிலிலோ தினமும் நெடுந்தூரம் பயணிக்கக் கூடிய நிர்பந்தம் கொண்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 80 கள் தொடங்கி இன்று வரை உற்சாக டானிக்காக இருப்பது இவரது எழுத்து.\nஇவரது நாவல்களும், சிறுகதைகளும் பலருக்கு ஆசுவாசம் அளித்திருக்கிறது.\nவித்யா சுப்ரமணியத்துடனான 'நோ காம்ப்ரமைஸ்' நேர்காணல் எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களது அகக்கண்களைத் திறக்கச் செய்வதாக இருக்கும்.\nநேர்காணலை முழுமையாகக் கண்ட வாசகர்கள் தங்களது கருத்துக்களை எங்களுடன் பகிரலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுற்றவாளிகளுக்காகவே பத்திரிகை நடத்துவதுபோலத்தான் தமிழ் மீடியாக்கள் தங்களை முன் வைக்கின்றன\nஅதிகாரத்தின் கரங்களில் ஒரு பெண் தனியாக மாட்டிக் கொண்டால் என்ன ஆகும் நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்: லீனா மணிமேகலை\n‘கொஞ்சம் விஷம் கொடுத்து கொன்றால் தான் என்ன என்ற சமூகம் இன்று என்னைக் கொண்டாடுகிறது’ நோ காம்ப்ரமைஸ் நேர்காணல் வித் ஜீவா\nஇதெல்லாம் தெரிஞ்சா... இனி நீங்க ஹோட்டல், ஹோட்டலா போய் அசைவம் சாப்பிட நிச்சயம் யோசிப்பீங்க பாஸ்\ndinamani.com தினமணி.காம் தினமணி NO COMPROMISE நோ காம்ப்ரமைஸ் நேர்காணல்கள் Vidya subramaniam WRITER VIDYA SUBRAMANIAM எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/specials/cinemaexpress/2017/apr/06/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81---%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-2679807.html", "date_download": "2019-01-19T04:01:35Z", "digest": "sha1:FOGWCXXR4G54Y5ANK7DPJRFIRNN6SGYW", "length": 10842, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "நடிப்பில் எனக்கு அத்தனை ஆர்வம் கிடையாது - சுஹாசினி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் சினிமா எக்ஸ்பிரஸ்\nநடிப்பில் எனக்கு அத்தனை ஆர்வம் கிடையாது - சுஹாசினி\nBy கார்த்திகேயன் வெங்கட்ராமன் | Published on : 06th April 2017 11:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசுஹாசினி என்றதும் மூக்கைச் சுளித்துச் சிரிக்கும் அந்த மேனரிசம் நினைவுக்கு வருகிறதல்லவா ஓ ..அதுதானே அனைவரின் நெஞ்சத்தையும் கிள்ளியது.\nஒளிப்பதிவில் போதிய அறிவை பெற்றிருக்கும் சுஹாசினியின் பார்வை வித்தியாசமானது. அந்த பார்வைகள் வார்த்தைகளாக மாற்றம் பெரும் பொழுது சுஹாசினிக்குள் ஓளிந்திருக்கும் யதார்த்த சுஹாசினி மந்தகாசமாகப் புன்னகைக்கிறார்.\n\"பெண்ணை காமிரா உமனாக அங்கீகரிக்க திரைப்பட உலகம் முன்வருவதில்லை. காரணம்..அவள் பெண்ணாக இருப்பதுதான்.எனது ஸ்த்ரீத்துவம் எனக்கெதிராக இருந்தது. அதனால் காமிரா உமனாக ஒருநாள் காமிரா முடியவில்லை. என்றாவது ஒருநாள் காமிராவுமனாக வருவேன். திரையுலகில் திறமைக்கு வேலையில்லை..பரிச்சயம்தான் தேவை.\nநடிப்பில் எனக்கு அத்தனை சிரத்தை ஆர்வம் கிடையாது. டெக்னிக்கல் பக்கம்தான் என்னை திருடிக்கொண்டது.கமர்ஷியல் சினிமா என்னை கவர முடியாமல் போயிற்று, நடிகையாக அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையே இல்லை. சட்டென்று உயந்து போனது பாதுகாப்பல்ல என்பதை அறிவேன்.\nஎனக்குப் பிடிக்காத இன்னொரு அம்சம் மேக்கப். தெலுங்கு படங்களில் மேக்கப் அதிகமாகச் செய்கிறார்கள்.தமிழில் நிலைமை முன்னேறி இருக்கிறது. மலையாளத்தில் அவசியமான அளவிற்கு 'லைட்' ஆகப் போடுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் மேக்கப் போடுவது அனாவசியம்தான்.\nநடிப்பை பற்றிய எனது கணிப்பு இதுதான்.திரைப்படங்களில் நடிக நடிகையர் எதையும் சொந்தமாக செய்ய வேண்டியதில்லை. கமர்ஷியல் டைரக்டர்கள் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அப்படி நடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். டைரக்டர் சொல்வதை செய்வதுதான் நடிக - நடிகையரின் பொறுப்பு. ரஜினி கமலைப் போல எனக்கு சினிமா பாரம்பரியம் இல்லை. ரஜினிக்கும் கமலுக்கும் கிடைக்கும் சுதந்திரம் எனக்கும் படங்களில் நடிக்கும் போது கிடைக்கிறது.\nஎப்படியும் நடிப்பு எனக்கு ஒரு வருடத்தில் அலுத்துப் போகும். அப்படியொரு நிலைமை வரும் போது பெயர் சொல்வதாய் எதையாவது செய்ய வேண்டும். அநேகமாக ஒளிப்பதிவைத்தான் தேர்தெடுப்பேன். நடிப்பு எனக்கு தோல்வியாக அமையவில்லை. நடிப்புத் தொழில் எனக்கு என்னைத் திருப்திப்படுத்தவில்லை என்று மட்டும் சொல்வேன்.\nஹிந்திப்படங்களில் சண்டை அதிகம். அவைங்களுடன் என்னால் பொருத்���ம் பார்க்க முடியாது. மொழியும் தெரியாது. நமக்கு ஏன் அந்த வம்பு\n(சினிமா எக்ஸ்பிரஸ் 15.05.84 இதழ்)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116269", "date_download": "2019-01-19T04:25:28Z", "digest": "sha1:5RFJ4AYL3I3VRCSU7NKLQBZ4FMG4QQBB", "length": 51800, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-5", "raw_content": "\n« பாட்டும் தொகையும் -ராஜ் கௌதமன் ஆவணப்படம்\nவிஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 8 »\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-5\nகங்கையின் கரையில் இடும்பவனத்தில் அமைந்த இடும்பபுரியின் அருகே காட்டுக்குள் எழுந்த சிறுகுன்றின்மேல் தொல்லிடும்பர்களின் இடுகாட்டில் கிளையிலா அடிமரம்போல் ஓங்கி நின்றிருந்த பெரிய நடுகற்களின் நிழல்களை நெளிந்தாடச் செய்யும் பந்தங்கள் எரிந்த ஒளிப்பரப்பிற்குள் எழுவர் அமர்ந்திருந்தனர். காவலர் மூவர் வேல்களுடன் அப்பால் நின்றனர். அவர்களில் நால்வர் முதியவர்கள். மூவர் முதிரா இளையோர். அவர்களில் ஒருவன் இடும்பவனத்தின் இளவரசனாகிய மேகவர்ணன். பேருடலனான அவன் அமர்ந்திருக்கையிலேயே நின்றிருந்த வேலவர்களின் தோளுயரம் இருந்தான்.\nஅருகே மூதாதையாகிய இறுதி இடும்பரின் பெருங்கல்லுக்கு முன்னால் விரிக்கப்பட்ட ஏழு தலைவாழை இலைகளில் குருதியூனும், சோற்றுருளைகளும் பரிமாறப்பட்டு அருகே செந்நிற மலர்கள் படைக்கப்பட்டிருந்தன. ஏழு மண்மொந்தைகளில் நுரைஎழுந்து நின்ற புதுக் கள் வைக்கப்பட்டிருந்தது. தரைதொட நீண்ட எருக்குமணி மாலை சூடி நின்றிருந்த இடும்பரின் பெருங்கல் மீது மஞ்சளும் சுண்ணமும் கலந்த செங்குருத���க் குழம்பு பூசப்பட்டிருந்தது. அப்பெருங்கல் மண்ணுக்குள்ளிருந்து எழுந்த பசி கொண்ட ஒரு நாக்குபோல நின்றிருந்தது. அதனருகே சற்று முன்புவரை பூசகர்கள் மீட்டிய குடமுழவும் கலவீணையும் நந்துனியும் வைக்கப்பட்டிருந்தன.\nகுலப்பூசகரான குடாரர் எரிபந்தத்தின் கீழ் பசுஞ்சாணி மெழுகிய தரையில் செங்களம் வரைந்துகொண்டிருந்தார். செந்நிற மண்பொடியும் சுண்ணப்பொடியும் கரிப்பொடியும் அவருடைய கையருகே கொப்பரைகளில் காத்திருந்தன. அவர் கைகளிலிருந்து பொழிந்து கோடுகளும் அலைகளுமாக களமாகி விரிந்தன வண்ணப்பொடிகள். மேகவர்ணன் அந்த நடுகல்லையே பார்த்துக்கொண்டிருந்தான். தழல் அசைவிழந்து கல்லென்றானது எவ்வண்ணம் என்று எண்ணிக்கொண்டான். அவனுடைய எண்ணங்களை பகிர்ந்துகொள்பவர்கள் அல்ல அங்கிருந்தவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய தனியுலகில் இருந்தனர். அவனுக்கு நேர்முன்னால் இருந்த முதிய இடும்பரான கன்மதர் அரைத்துயிலில் என ஆடிக்கொண்டிருந்தார். சற்றுமுன்புவரை அவர் மீட்டிய முழவின் தாளம் அவருடைய குருதியில் அப்போதும் எஞ்சியிருந்தது.\nகுடாரர் சற்று தள்ளி அதன் முழுவுருவை நோக்கினார். இரு முக்கோணங்கள் ஒன்றையொன்று வெட்டின. அந்த மையத்திலிருந்து எழுந்த கோடுகள் மடிந்து மடிந்து ஒன்றையொன்று வெட்டி நூற்றுக்கணக்கான முக்கோணங்களாக மாறிக்கொண்டிருந்தன. முக்கோணங்கள் இணைந்து ஒரு வட்டமாயின. மலர்போல் இதழ் கொண்டன. முழுமை நோக்கில் வட்டமாகவும் ஒவ்வொன்றாக பார்க்கையில் முக்கோணங்களின் தொகையாகவும் அந்தக் களம் நிறைவடைந்துகொண்டிருந்தது. அதை நோக்க நோக்க ஒவ்வொன்றும் பிறிதொன்றுடன் இசைவுகொள்ளத்தக்கதாகவே இங்கு அமைந்துள்ளன என்னும் எண்ணம் எழுந்தது. அந்த ஒழுங்கு இங்கே அனைத்தும் எளிதே என எண்ணச் செய்தது. ஆனால் நோக்க நோக்க அப்பின்னல்வெளியின் விரிவு உள்ளத்தை மலைக்கச் செய்தது.\nஇடும்பகுலத்து முதிய பூசகராகிய பூதர் கையில் உடும்புத்தோல் இழுத்துக்கட்டிய உடுக்குடன் அமர்ந்திருந்தார். அவருடைய சுட்டுவிரல் கற்பரப்புபோல கடினமாகத் தோன்றிய தோல்வட்டத்தை நிலையழிந்ததுபோல மெல்ல வருடிக்கொண்டிருந்தது. அவருடைய உள்ளத்தையே அவருடைய விரலாக பார்ப்பதுபோல் இருந்தது. இடும்பகுடியின் முதுபூசகராகிய ஊர்த்துவர் “ம்” என்றார். களம் வரைந்துகொண்டி���ுந்த குடாரர் “ம்” என மறுமொழி சொல்லிய பின் களம் முடித்து ஒரு கூர்கல்லை அக்களத்தின் நடுவே அழுத்தி நிறுத்தினார்.\nகுடாரர் திரும்பிப்பார்த்து “உம்” எனும் ஒலியை எழுப்பினார். கனவிலிருந்து விழித்ததுபோல் உடலில் அசைவு தோன்ற எழுந்த பூதர் தன் இரு விரல்களாலும் மெல்ல உடும்புத்தோல் உடுக்கையை மீட்டத்தொடங்கினார். நன்கறிந்த ஆனால் உடலில்லாத விலங்கொன்றின் உறுமல்போல் அதன் ஓசை எழுந்து சூழ்ந்திருந்த இருளில் எதிரொலித்தது. ஊன்நெய் பூசிய துணி சுருட்டிக் கட்டிய பந்தம் ஒன்றை கொளுத்தி கொண்டுவந்து அக்களத்தின் தெற்கு மூலையில் நட்டார் குடாரர். பந்தத்தின் ஒளியும் உடுக்கின் ஓசையும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. ஓசைக்கேற்ப தழல் நடமிட்டது. தழல்நடனம் உள்ளத்தின் தாளமென விழிகளினூடாக நுழைந்தது.\nமேகவர்ணன் மெல்ல மெல்ல தன் தசைகள் இறுகுவதை விரல்கள் சுருண்டு உள்ளங்கைக்குள் அழுந்துவதை உணர்ந்தான். கிட்டித்த பற்களின் ஓசை காதில் கேட்டது. குடாரர் களம் நடுவே நடப்பட்ட சிறு கல்லுக்கு மூன்று அன்னப்பருக்கைகளை எடுத்து படையலிட்டார். மூன்று சிறு தெச்சி மலர்களை வைத்து வணங்கினார். பின்னர் தன் சிறுகத்தியை எடுத்து சுட்டுவிரல் முனையை அறுத்து மூன்று சொட்டுக் குருதியை அந்தக் கல்லின் முன்னால் அமைக்கப்பட்ட சிறிய பலிபீடக் கல்மேல் விட்டார். கைகூப்பியபடி அச்சிறுகல்லையே பார்த்துக்கொண்டிருந்தார்.\nமேகவர்ணன் திரும்பி அப்பால் நின்ற இடும்பரின் பெருஞ்சிலையை மீண்டும் பார்த்தான். அவனுடைய முதுமூதாதை அவர். அன்று இக்காடுகளில் அவன் குடி நிலம் தொடாது வானிலென வாழ்ந்துகொண்டிருந்தது. காடுகளுக்கு அப்பாலிருந்து வந்த பெருந்தோளராகிய பீமசேனரின் முன் தோற்று அம்மூதாதை நிலம்பதிந்தார். அவன் மூதன்னை பீமசேனருக்கு மனைவியாகி அவன் தந்தையை ஈன்றாள். நிலமைந்தரின் குருதி அவர்களின் குடியில் கலந்தது. அவர்களின் காட்டுச்சிற்றூர் நகராகியது. அவர்கள் நிலத்தில் நடமாடத் தொடங்கினர். அவர்களின் கால்கள் மண்ணுக்கு பழகியபோது கைகள் மரக்கிளைகளை மறக்கத் தொடங்கின.\nஅவன் குடியில் பலர் தங்கள் தந்தையர் காட்டு மரக்கிளைகளுக்குள் பறந்து செல்வதை பார்த்திருந்தார்கள். அவன் தந்தை மரங்களின்மேல் பறக்கும் ஆற்றல்கொண்டவர் என்றாலும் நிலத்தில் கால்வைத்து எடை கொண்ட உடலை அ��ைத்து நடந்தார். அவனுக்கு கால் சற்று தரையிலிருந்து மேலெழுந்தாலே கைகள் பதறத்தொடங்கின. உடலுக்குள் திரவம் ஒன்று அதிர்ந்தது. தந்தை கடோத்கஜர் மரங்களுக்கிடையே பாய்ந்துசெல்கையில் கீழே சரிந்த மரங்களில் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவி அவன் அவரைத் தொடர்ந்தோடினான். மேலே பார்த்து “என்னை மேலே தூக்குங்கள் என்னை மேலே தூக்குங்கள்” என்று அவன் கூவினான். எதிர்பாராத கணம் மரக்கிளைகளினூடாக பாய்ந்திறங்கி வந்து அவன் இரு கைகளையும் பற்றி அவர் மேலே கொண்டு சென்றார். கிளைகளின் செறிவுக்குள் இலையடர்வுக்குள் ஊடுருவி மேலே சென்று நீர்பிளந்து மேலே துள்ளும் மீன்போல் ஒளி நிறைந்த வானில் தலைதூக்குவது அவன் இளமையின் பேருவகைகளில் ஒன்றாக இருந்தது.\nஅந்தப் பெருங்கல்லே இடும்ப குடியின் இறுதி நடுகல். அதை அவர்கள் தலைக்கல் என்றனர். அதன்பின் அத்தகைய பெருங்கல் எவருக்கும் நடவேண்டியதில்லை என்று குடி முடிவெடுத்தது. ஒரு முழம் உயரமுள்ள சிறிய நடுகற்களே பின்னர் களம் மாண்டவர்களுக்கு நடப்பட்டன. ஏழு ஆண்டுகள் அன்னமும் குருதியும் மலரும் அளித்த பின்னர் அவர்கள் மண்ணில் கலந்துவிட்டார்கள் என்று கொள்ளப்பட்டது. ஆனால் தலைக்கற்களுக்குரியவர்கள் மண்ணில் உருகலப்பதே இல்லை. அவர்கள் தங்கள் குடியினரை விழியிலா நோக்கால் கண்காணித்தபடி மலைக்குமேல் செறிந்து நின்றிருந்தனர். தளிர்க்காத, பூக்காத, காய்க்காத கல்மரக்காடு என்றனர் குலப்பாடகர்.\nஇடும்பகிரியின் உயரமற்ற சரிவுகளில் ஒன்றின் நிழல் ஒன்றின் மேல் விழ, நிழல் பின்னித் தைத்த நெடுவிரிப்பின் மேல் என நின்றிருந்த அனைத்து பெருங்கற்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் அன்னமும் நீரும் அளிக்கப்பட்டது. அது இடும்பர் குலத்தின் பெருநிகழ்வு. அன்று சிவமூலிப் புகை இழுத்தும், மூக்கு வார கள்ளருந்தியும், துடிதாளம் கேட்டு உளம் நிறைந்தும் கூவி ஆர்த்து நடனமிடும் இடும்பர்கள் அங்கிருந்த மரவீடுகளை, தெருக்களை, சூழ்ந்திருந்த கோட்டையை, அங்காடியை, அவர்களை புற உலகுடன் இணைத்த பெருஞ்சாலைகளை, நீர்வழிகளை முற்றாக உதறி தங்கள் தொல்காடுகளின் ஆழங்களுக்குச் சென்றனர். இலைகளுக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து சென்று அவ்விருளுக்குள் பேருருவென நின்ற மூதாதையரை கண்டனர்.\nபூசகர்களின் உடலில் தசைநடுக்குகொள்ள, கால்கள் துள்ளித்துள்ளி ���ழ, பற்கள் பெருகி முன்னெழ தோன்றிய தொல்லிடும்பர்கள் தங்கள் மைந்தர்களைக் கண்டு கைவிரித்து கூவி நகைத்தனர். விழிநீர் வார்த்து “மைந்தர்களே” என்று கூவினர். “தந்தையரே” என்று கூவினர். “தந்தையரே” என்று கூவி அழுதபடி அவர்களின் கால்களில் விழுந்தனர் இடும்பர். மண்ணில் புரண்டு கதறினர். நிலத்தில் கையாலும் தலையாலும் அறைந்தபடி அரற்றினர். அவர்களின் அழுகையை வெறித்த பொருளிலா விழிகளால் நோக்கிய மூதாதையர் மைந்தர்களை தலைதொட்டு வாழ்த்தினர். அவர்கள் அளித்த கள்ளையும் அன்னத்தையும் ஊனையும் உண்டு மீண்டும் மண் புகுந்தனர்.\nஇடும்பகுடியிலிருந்து ஏதோ ஒன்று விலகிச்சென்றுவிட்டிருப்பதை அனைவருமே உணர்ந்திருந்தனர். முதியவர்கள் அனைவரும் அதை சொன்னார்கள். ஆனால் அது என்ன என்று எவராலும் வகுத்துரைக்க முடியவில்லை. ஒவ்வொருவரும் அவ்வப்போது அவர்கள் இழந்தவை என உணர்வது எதையோ அதை சொன்னார்கள். ஆண்களின் அச்சமின்மை என்றனர் பெண்கள். இளையோரின் கவலையின்மை என்றனர் மூத்தோர். முதியோர் இல்லத்திண்ணையிலிருந்து முற்றத்திற்கு இறங்குவதுபோல் இறப்பை நோக்கிச் செல்லும் இயல்பை என்றனர். ஏதோ ஒரு கணத்தில் அதை உணர்ந்து நெஞ்சு நெகிழ விழிகசிந்து விம்மத் தொடங்கினர்.\n“இந்நகரம், இந்த மாளிகைகள், இச்செல்வம், நாம் அவைகளில் கொண்டுள்ள முதன்மை அனைத்தும் அதை கொடுத்து நாம் பெற்றுக்கொண்டதே” என்று கள்மயக்கில் அழுதபடி பூதர் அவனிடம் சொன்னார். “விலைகொடுக்காமல் எதையும் தெய்வங்கள் அளிப்பதில்லை. சிறகுகளை கொடுத்த பின்னரே யானை துதிக்கையை பெற்றது என்பது நம் குலக்கதை. நாம் பெற்றது இவை என்றால் கொடுத்தது என்ன தெய்வங்களின் ஆடலில் ஒரு நெறி உண்டு. தெய்வங்கள் அளித்ததில் நிறைவுகொள்ளாமலேயே நாம் புதியது கோருகிறோம். எனவே அரியதை கொடுத்தே சிறியதை பெறுவோம்.” அவன் அவர்கள் சொல்வதென்ன என்று நன்றாகவே உணர்ந்திருந்தான். அத்துயரில் இணைந்து அவன் பெருமூச்சுவிட்டான்.\nபின்பொருநாள் அவனே அதை உணர்ந்தான். இடும்பபுரி உருவாகத் தொடங்கியதுமே ஊரிலிருந்து விலகி காட்டுக்குள் சென்று இடும்பர்களுடன் எவ்வுறவும் இன்றி வாழ்ந்திருந்த கண்டகர் என்னும் முதியவரை அவன் கண்டான். காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றபோது தலைக்குமேல் இலைச்சலசலப்பு எழ அவன் ஏறிட்டுப் பார்த்து வில்கூர்ந்தான். அங்கே எரியும் விழிகளுடன் அவனை நோக்கியபடி அவர் தெரிந்தார். அவன் வில்தாழ்த்தினான். அவர் இன்னொரு சலசலப்பில் இலைப்பரப்பில் கரைந்து மறைந்தார். அவன் அன்றிரவு தன் மூத்தவனிடம் அவரைப் பற்றி கேட்டான். “இங்கிருந்த ஒன்றை அவர் எஞ்சவைத்துக்கொண்டார். நாம் அடைந்த அனைத்தையும் துறந்தே அவரால் அதை தக்கவைக்க முடிகிறது” என்றான் பார்பாரிகன். “அவரில் நம் மூதாதையரில் ஒருவர் குடிகொள்கிறார் என்கிறார்கள்” என்று அவன் அன்னை சொன்னாள்.\nஅவ்விழிகளை அவன் மறக்கவில்லை. பித்தனின் விழிகள். “அது பித்துதான். ஆனால் அனைத்து பித்துக்களும் நம்மால் புரிந்துகொள்ள முடியாத பிற மட்டுமே” என்று கடோத்கஜர் சொன்னார். அவன் மீண்டுமொருமுறை அவரை பார்த்தான். உள்காட்டில் சென்றுகொண்டிருக்கையில் அவன் அரசநாகம் ஒன்றால் துரத்தப்பட்டான். அதன் கடியிலிருந்து தப்ப அவன் அருகிருந்த வாவியில் பாய்ந்தான். அது கரையில் ஓங்கிய கை என பத்தி விரித்து நின்றுவிட்டு ஒழுகிச்சென்றது. அவனால் கரைநோக்கி வரமுடியவில்லை. அச்சுனை ஆழ்ந்த சேறுநிறைந்ததாக இருந்தது. அவன் உடல் அதில் அமிழ்ந்துகொண்டிருந்தது. கைகளையும் கால்களையும் சேற்றின் கைகள் இறுகப் பற்றியிருந்தன. அவன் அலற எண்ணினான். ஆனால் தொண்டையிலிருந்தும் குரலெழவில்லை.\nஅப்போது அவர் தோன்றினார். கிளைகளின் வழியாக வந்து மேலிருந்தே கொடிவள்ளி ஒன்றை அவனை நோக்கி வீசினார். அவன் உடலை எம்பி அதை கடித்துப்பற்றிக்கொண்டான். அவர் அவனை இழுத்து கரைக்கு கொண்டுவந்தார். அவன் சேற்றில் புரண்டு எழுந்தபோது மரத்திலிருந்து இறங்கி வந்து நிலம் தொடாமல் தலைகீழாகத் தொங்கி சிவந்த விழிகளால் அவனை பார்த்தார். கைநீட்டி அவன் தலையை தொட்ட பின்னர் எழுந்து மறைந்தார். அந்தத் தொடுகை அவன் உடலில் நினைவென எஞ்சியிருந்தது. பின்னர் அவன் உணர்ந்தான் இடும்பர்களில் எவரிடமும் அந்தத் தொடுகை இல்லை என. தமையனும் தந்தையும் அந்தத் தொடுகையிலிருந்த ஒன்று இல்லாதவர்கள். அதை அவன் எவரிடமும் சொல்லவில்லை.\nஅவன் அதன்பின் உள்ளூரத் தனித்தவனானான். அவையில் அமர்ந்து அயலகத்து நிமித்திகர் அவன் குடி அடையப்போகும் பெருமையை சொல்லிக்கொண்டிருந்தார். மூராக்களின் குடி பெருகி பாரதவர்ஷத்தை ஆளும். தென்குமரி முதல் வடமலை வரை மௌரியர்களின் கொடிபறக்கும். அவன் சலிப்புடன��� எழுந்து அகன்றான். அதை அவையே திரும்பி நோக்கியது. நிமித்திகரும் அதை பார்த்தார். பின்னர் புன்னகையுடன் “நீங்கள் அடைந்தவற்றுக்கு நிகராக எவரும் மூதாதையரிடமிருந்து அடையவில்லை, அரசே. மௌரியர்களின் பெயரின்றி இந்நிலத்தில் எவரும் இறந்தகாலத்தை எண்ணமுடியாதென்று உணர்க\nகுடாரரின் ஓலம் கேட்டு மேகவர்ணன் திரும்பிப்பார்த்தான். அவர் தன் கையை நீட்டி சுட்டு விரலால் கள மையத்தில் அமைந்த சிறு தெய்வக்கல்லை காட்டிக்கொண்டிருந்தார். அவ்விரல் சிற்றுருக்கொண்ட தெய்வம் ஒன்று அதில் மட்டும் குடியேறியதுபோல துடித்தது. மெல்ல அந்த நடுக்கு பரவி அவர் உடல் துள்ளி அதிர்ந்தது. கழுத்துத் தசைகள் இழுபட்டிருக்க, பற்கள் நெரித்து உதடுகளை கடிக்க, விம்மலோசையும் உறுமலோசையும் அவரிடமிருந்து எழுந்தது. பூதர் “மூத்தவரே மூதாதையே” என்றார். “உம்ம்ம் உம்ம்ம்” என காற்று கடந்துசெல்லும் பனைமுடி என உறுமினார் குடாரர். பூதர் “கூறுக, மூதாதையே உங்கள் மைந்தருக்கு அளிகூர்க\n“நான் இடும்ப குலத்து மூதாதை ஹடன். என் மைந்தர் நீங்கள் கோரியதற்கேற்ப இங்கு வந்தேன்” என்றார் குடாரர். “என் மைந்தரின் சொல் கேட்டு வந்தேன். அவர்கள் விழைவென்னவோ அதை நிகழ்த்த வந்தேன்” என்றார் குடாரர். பூதரின் விரல்கள் உடுக்கின்மேல் வெறிகொண்டு நடனமிட்டன. ஓசை விசைகொண்டு மேலும் விசைகொண்டு செவிகளாலோ சிந்தையாலோ தொடரமுடியாத அளவுக்கு விரைவை அடைந்தது. முன்னும் பின்னும் ஊசலாடிய உடலுடன் பூதர் கேட்டார் “அங்கே என்ன நிகழ்கிறதென்று அறிய விரும்புகிறோம், தந்தையே. எங்கள் குடியினர் அங்கிருக்கிறார்கள். எங்கள் அரசர் அங்கிருக்கிறார். அவர்களுக்கு என்ன ஆயிற்று என்று அறிய விரும்புகிறோம்.”\n“உம்ம்ம்ம் உம்ம்ம்” என குடாரர் உறுமியபடி உடல் துள்ள ஆடினார். அவர் விழிகள் மேலேறி கண்கள் வெண்ணிறமாகத் தெரிந்தன. நாக்கு உள்நோக்கி மடிந்துவிட்டிருந்தது. உடலெங்கும் தசைகள் தனித்தனியாக இழுபட்டு அதிர்ந்தன. “சொல்க நாங்கள் அப்போரில் இங்கிருந்தே உளம் கலக்க விழைகிறோம்” என்றார் பூதர். “அந்தப் போரிலிருந்து எங்கள் குலம் எங்ஙனம் மீண்டெழும் நாங்கள் அப்போரில் இங்கிருந்தே உளம் கலக்க விழைகிறோம்” என்றார் பூதர். “அந்தப் போரிலிருந்து எங்கள் குலம் எங்ஙனம் மீண்டெழும் எந்தையே, நேற்றுவரை அதை பிறிதொரு போர் எ���்றே எண்ணியிருந்தோம். எங்கள் குடிவீரர் முற்றாக அழியக்கூடுமென இப்போது அறிகிறோம். அதிலிருந்து எஞ்சுபவர்களால்தான் நாங்கள் வாழவேண்டும்.”\nமேகவர்ணன் “அந்தப் போரில் நான் கலந்துகொள்ளலாகாதென்பது எந்தையின் ஆணை. என் குடி அங்கே உயிர்துறந்துகொண்டிருக்கையில் இங்கே வாளாவிருக்கிறேன்” என்றான். “அங்கு நிகழ்வதென்ன என்றாவது நான் அறிந்தாகவேண்டும். எந்தையால் எனக்கு அனுப்பப்படுவன மெய்யான செய்திகள் அல்ல என்று தெரிந்துகொண்டேன். நான் அங்கு சென்றாகவேண்டும்.” குடாரர் “உம்ம்ம் உம்ம்ம்” என ஆடிக்கொண்டிருந்தார். அவருடைய நாவு மடிந்திருப்பதனால் பேச்சு எழவில்லை என்று மேகவர்ணன் எண்ணினான். அவரிடம் அவ்வினாக்களைக் கேட்பதில் என்ன பொருள் என உள்ளம் மயங்கியது. ஆனால் எண்ணியிராக் கணத்தில் அவர் குரல் எழுந்தது. “நான் காலத்தை கடந்துள்ளேன். இடத்தை அறியாதோன் ஆனேன். காலத்தில், இடத்தில் என்னை நிறுத்துவது பிழை என்று உணர்கிறேன்.”\nஅந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என மேகவர்ணன் திகைத்தான். குடாரரின் வாய் திறந்திருக்க நாக்கு மடிந்தேயிருந்தது. தொண்டையின் தசைகள் மட்டும் அசைந்துகொண்டிருந்தன. “உங்கள் குலத்து இளவரசன் அங்கு அனைத்தையும் பார்த்தவனாக அமர்ந்திருக்கிறான். மேடையில் அமர்ந்து பகலிரவில், துயில்விழிப்பில், இன்றுநேற்றில் என்றிலாது நோக்கிக்கொண்டிருக்கிறான். எனக்கினியவன் என் குருதியாகிய பார்பாரிகன். அவனை இதோ அணுக்கமாக உணர்கிறேன். அவனருகே என் மூச்சு அவனைத் தொடும் அளவுக்கு சென்று அமர்ந்திருக்கிறேன். அவனது இனிய மென் தலைமயிரை என் கைகளால் வருடுகிறேன். பெருந்தோள்களை தொட்டு ஒழிகிறேன். விழிவிடாய் அடங்காது அவனை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்றார்.\nபூதர் “மூதாதையே, அவன் விழிகளை சூடுக அவ்விழிகள் அறிந்தவற்றை இங்கு சொல்க அவ்விழிகள் அறிந்தவற்றை இங்கு சொல்க இங்கிருந்து நாங்கள் அக்களத்தை பார்க்க விழைகிறோம். அங்கு நிகழ்வன அனைத்தையும் நாங்கள் உணர்ந்தாக வேண்டும்” என்று சொன்னார். குடாரரின் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. “நான் இரு ஒளித்துளிகளாக மாறுகிறேன். அவன் முன் கணையாழியின் அருமணியிலிருந்து விழுந்த ஒளிப்பொட்டுபோல் நிலத்தில் கிடக்கிறேன். அவன் திரும்பி நோக்குகையில் என்னை கண்டான். இது என்ன என்று கூர்ந்து பார்க்கிறான். அக்கணம் எழுந்து அவன் கருமணிகளுக்குள் புகுந்துகொள்கிறேன். மைந்தரே, அங்கு நின்று அவன் நோக்கும் அனைத்தையும் நானும் நோக்குகிறேன். அவன் உணர்ந்தவற்றை அவனுள் நோக்கி நானும் அறிகிறேன். அங்கு அவனுடன் நானும் இருக்கிறேன்” என்றார்.\n அவனாகி நின்று அங்கு நிகழ்வதென்ன என்று சொல்க எங்கள் குடி அங்கு போரில் அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். ஆற்றல் மிக்கவர்களாகிய இடும்பர்கள் ஒவ்வொருவராக துரியோதனராலும் தோள்பெருத்த அவர் தம்பியராலும் வெல்லற்கரிய பகதத்தராலும் மூதாதை வடிவென எழுந்த பால்ஹிகரின் பெருங்கதையாலும் கொல்லப்படுகிறார்கள் என்கிறார்கள். சொல்க, எங்களுக்கு இனி எஞ்சுவதென்ன எங்கள் குடி அங்கு போரில் அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள். ஆற்றல் மிக்கவர்களாகிய இடும்பர்கள் ஒவ்வொருவராக துரியோதனராலும் தோள்பெருத்த அவர் தம்பியராலும் வெல்லற்கரிய பகதத்தராலும் மூதாதை வடிவென எழுந்த பால்ஹிகரின் பெருங்கதையாலும் கொல்லப்படுகிறார்கள் என்கிறார்கள். சொல்க, எங்களுக்கு இனி எஞ்சுவதென்ன நாங்கள் இனி எதிர்பார்க்க வேண்டியதென்ன நாங்கள் இனி எதிர்பார்க்க வேண்டியதென்ன” என்றார். “அதை எவரும் அறியவியலாது. அங்கே திகைத்த விழிகள் சூடிய பல்லாயிரம் மூதாதையரும் தெய்வங்களும் காற்றில் நிறைந்துள்ளனர்” என்றார் குடாரர்.\nமேகவர்ணன் “அவருடைய விழிகள் கண்டவை இங்கே திகழட்டும். நாங்கள் அங்குமிருக்கவேண்டும். எங்கள் அச்சத்தால், விழைவால் எங்கள் ஊழை அறிகிறோம்” என்றான். குடாரர் கைகள் நடுநடுங்க முன்னும் பின்னும் அசைந்தாடிக்கொண்டிருந்தார். நெடுநேரம் அவரிடமிருந்து சொற்களேதும் எழவில்லை. சூழ்ந்து நின்றவர்கள் அவர் உதடுகளை நோக்கிக்கொண்டிருந்தனர். பூதரின் விரல்கள் மெல்ல தணிந்து சீரான தாளத்தை எழுப்பத் தொடங்கின. குன்றுக்குக் கீழே இடும்பபுரியின் கோட்டையில் சங்கொலி எழுந்தது. முதற்சாமம் தொடங்குவதை மேகவர்ணன் உணர்ந்தான். காவலர்கள் அணி மாறும் ஓசைகள் கேட்டன. அங்காடியில் ஒரு நாய் விழித்துக்கொண்டு ஊளையிட்டது. மீன்கொழுப்பு விளக்குகள் எரிய இடும்பபுரியின் ஈரடுக்கு மரமாளிகைகள் துயில்கொண்டவைபோல் தெரிந்தன. அவன் பெருமூச்சுவிட்டு உடலை எளிதாக்கி அமர்ந்தான்.\nகுடாரர் இருமுறை தொண்டையை கனைத்தார். அவர்கள் ஓசையில் பறைத்தோல் என மெல்லதிர்வு கொண்டனர். “நான் இக்களத்தில் தனித்திருக்கிறேன்” என்றார் குடாரர். அவனுக்கு மெல்லிய மெய்ப்பு ஏற்பட்டது. அது அவன் மூத்தவனின் குரல். “போர்க்களத்தில் முற்றிலும் அசையாது ஒரு மேடையிலேயே அமர்ந்திருப்பதென்பது எளிதல்ல. அது கடுந்துயர். துயர் அளிப்பது எதுவும் தவமே. தவம் எதுவாயினும் விளைவது மெய்மை என்கிறார்கள்” என்றார் குடாரர். அறியாமல் மேகவர்ணன் கைகூப்பினான். அங்கிருந்தோர் அனைவரும் கைகூப்பிக்கொண்டிருப்பதை கண்டான்.\n“தவம் எனது விழிகள்கொண்டது. இந்தப் போரை இங்கிருந்து ஒவ்வொரு கணமென காலத்தை பகுத்து, ஒவ்வொரு நிகழ்வென காட்சியை பகுத்து, ஒவ்வொரு பொருளென துணித்து நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். பல்லாயிரம் பலகோடி போர்கள். முடிவிலா இறப்புகள். முடிவிலாத சொற்கள். இங்கிருந்து நான் எண்ணத்தால் அள்ளிக்கொள்பவை அதில் ஒரு சில துளிகள். அக்கடலிலிருந்து என் மொழி சொற்களென திரட்டிக்கொள்பவை மேலும் சில துளிகள். என் நா உரைப்பவை மேலும் சிலவே. அப்பெருக்கில் பொருள்சூடியவையோ அரிதான சில மட்டுமே. அவை இங்கே திகழ்க அவ்வாறே ஆகுக” என்று பார்பாரிகன் சொன்னான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\nTags: குடாரர், பார்பாரிகன், பூதர், மேகவர்ணன்\nபறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -3\nகுகைகளின் வழியே - 6\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramasamyezhuthukal.in/post.php?id=586", "date_download": "2019-01-19T04:53:12Z", "digest": "sha1:T7Y67DKEK5I5ZKO6BOR5ZVEGLZUDDETL", "length": 21889, "nlines": 87, "source_domain": "ramasamyezhuthukal.in", "title": "அ. ராமசாமி எழுத்துக்கள்", "raw_content": "\n· ஆக்கம் - தழுவலாக்கம் என்றால் என்ன சார்.\n· நாடகத்தில் தழுவலாக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயம் என்னென்ன\nஆக்கம் என்பது புதிதாக உருவாக்குவது. புதிதாக உருவாக்குவதற்கு அதன் உட்கிடைப்பொருட்கள் தேவை. அதைக் கண்டுபிடித்து இணைத்து உருவாக்க வேண்டும். உருவாக்கிய ஆக்கம் பயன்பட வேண்டும்.\nஒவ்வொரு ஆக்கத்திற்கும் அதற்கான முதன்மைப் பயன்பாடு இருக்கிறது. அதைச் சரியாகச் செய்யவேண்டும். அப்படிச் செய்யும்போது நல்ல ஆக்கம் எனப் பாராட்டப்படும். முதன்மைப் பயன்பாட்டிற்குப் பதிலாகச் சில ஆக்கங்கள் துணைப்பயன்பாடுகளையே தரும். அந்த நிலையில் அவை முக்கியமான ஆக்கமாகக் கருதப்படும் வாய்ப்பைத் தவறவிட்டுவிடும். சில ஆக்கங்கள் எதிர்மறைப் பயன்பாட்டைத் தந்துவிடும். அப்போது கண்டனத்திற்கும் தடைக்கும் உரியதாக மாறிவிடும். உணவு, உடை, இருப்பிடம் சார்ந்து என எல்லாவகை ஆக்கங்களுக்கும் இவை பொதுவான நடைமுறைகள். இப்பொதுவான நடைமுறைகள் படைப்பாக்கங்களுக்கும் குறிப்பாக நாடகப் படைப்பாக்கத்திற்கும் பொருந்தக்கூடியன தான்.\nபடைப்புத்துறையில் ஆக்கம் என்னும் சொல்லைப் பின்னொட்டாகக் கொண்டு இரண்டு கலைச்சொற்கள் இரு��்கின்றன. ஒன்று மொழியாக்கம், இன்னொன்று தழுவலாக்கம். ஒரு படைப்பை வேறு மொழியில் வாசிக்கும் ஒருவர் அப்படைப்பின் நுட்பம், பேசுபொருள், எழுப்பும் உணர்வுகள் போன்றன சிறப்பாக இருக்கின்றன என்று கருதும் நிலையில் அதனைத் தனது மொழியின் வாசகர்களுக்கு அப்படியே தரவேண்டும் என நினைக்கலாம். அப்படி நினைக்கும்போது அம்மொழியின் பனுவலைத் தனது மொழியில் மாறாமல் தருவது மொழிபெயர்ப்பு (Translation).மொழியாக்கத்திலேயே கூட முழுமையும் அப்படியே ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குக் கொண்டுபோக முடியாது எனச் சொல்லப்படுகிறது. ஒருமொழியின் கட்டமைப்பை இன்னொரு மொழியின் கட்டமைப்பு அப்படியே ஏற்பதில்லை. அதனால் மொழிபெயர்ப்பவர் மூலமொழியின் அனைத்துக் கூறுகளையும் கூடியவரைத் தனது மொழியில் கொண்டுவர முயல்கிறார்கள். முடியாமல் போகிறபோது தனதுமொழிக்கட்டமைப்புக்கேற்ப மாற்றம் செய்கிறார். இதனைக்குறிக்க மொழியாக்கம் (Trans-creation) என்ற சொல்லைப் பயன்படுத்துவதுண்டு.\nதழுவலாக்கம் என்பது மொழிபெயர்ப்புமல்ல; மொழியாக்கமுமல்ல. ஒரு படைப்பை வாசிக்கும்போது ஒருவருக்குப் பிடித்திருக்கலாம். அந்தப் படைப்பு அவரது மொழியில் இல்லாமல் இருக்கலாம். சில நேரங்களில் அவரது மொழியிலேயே கூட இருக்கலாம். ஆனால் பேசுபொருளும் முன்வைப்பும் அவர் வாழும் காலத்திற்குப் பொருந்தாமல் இருப்பதுபோலத் தோன்றலாம். அந்த நிலையில் அந்தப் படைப்பைத் தனது காலச்சூழலுக்கேற்ப மாற்றம் செய்து வாசிப்பவர்களுக்குத் தரவேண்டுமென ஒருவர் நினைக்கும்போது அந்த வேலை தழுவலாக்கம் (Adaptation) என அழைக்கப்படுகிறது. ஒரு படைப்பின் கட்டமைப்பு மாறாமல் உட்கூறுகளில் செய்யப்படும் மாற்றமே தழுவலாக்கம்.\nஉலக அளவில் அதிகமாகத் தழுவலாக்கம் செய்யப்படுபவை நாடகங்களே என்பது எனது கருத்து. கவிதைகள், கதைகள் எல்லாம் படித்து முடித்த வாசகர்களிடம் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது. அதனை வாசித்தவர்களுக்கு அந்த உணர்வோ, கருத்தோ வந்து சேர்ந்தவுடன் அப்படியே விட்டு விலகிவிடுவார்கள். ஒரு சிலருக்கே இதை நமது மொழியில் மொழிபெயர்க்க வேண்டுமெனத் தோன்றும். ஆனால் நாடகக்கலை அப்படிப்பட்டதல்ல. மேடையில் பார்த்தவுடன் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, பார்வையாளர்களின் சூழலுக்குப் பொருத்தமானதா என்ற சிந்தனையையும் உண்டாக்கக் கூடியது. நாடகத்தில் இடம்பெறும் மொத்த நிகழ்வுகளும் பார்வையாளர்களோடு தொடர்புடையதாகத் தோன்றவில்லை யென்றாலும் ஒன்றிரண்டாவது தொடர்புடையதாகத் தோன்றும். அப்படித்தோன்றும் நிலையில் அதைத் தனது மொழிக்கு - தனது பார்வையாளர்களுக்குத் தரவேண்டுமெனத் தூண்டும். அப்படித்தூண்டும்போது மொழியாக்கம் செய்வதைவிட தழுவலாக்கம் செய்வதே பொருத்தமானது என்ற கருத்தும் உருவாகும். ஆகவே தான் உலக நாடகங்கள் பலவும் வெவ்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பாகப்போவதைவிடத் தழுவலாக்கமாகப் போய்ச் சேர்கின்றன.\nஅத்தோடு தழுவலாக்கம், என்பது ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்குத்தான் நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு மொழியிலேயே முன்காலத்தில் எழுதப்பட்ட ஒன்றை இப்போதைய பொருத்தப்பாட்டிற்கேற்ப மாற்றுவதும் தழுவலாக்கம் தான். கவிதையிலிருக்கும் ஒரு படைப்பை நாடகமாக ஆக்குவது, உரைநடைக்கதையாகத் தருவது போன்றனவும்கூடத் தழுவலாக்கம் தான். இந்தியாவின் புராண இதிகாசங்களிலிருந்து உருவாக்கப் பெற்ற பல படைப்புகள் தழுவலாக்கமாகவே இருக்கின்றன. மொத்தக் கதையாக இல்லாமல் ஏதாவது ஒரு நிகழ்வு தரும் உந்துதலால் உருவாகும் தழுவல்களே அதிகம். பாரதியின் பாஞ்சாலி சபதம் தழுவலாக்கத்திற்குச் சரியான உதாரணம். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்ற பலரும் புராணங்களிலிருந்து தழுவலாக்கம் செய்துள்ளனர். தழுவலாக்கம் நடப்பதால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை அறிய க. கைலாசபதியின் அடியும் முடியும் என்னும் திறனாய்வு நூலை வாசித்துப்பார்க்கலாம். அடிமுடி தேடியகதை, அகலிகை கதை, நந்தன் கதை, கண்ணகி கதை போன்றன வெவ்வேறு காலகட்டங்களில் தழுவல் செய்யப்பட்டு என்னென்ன இலக்கியவகைகளாக மாறின; அதன் பின்னணியில் எவ்வகையான சமூகக் கருத்தோட்டங்கள் இருந்தன என விரிவாக ஆய்வு செய்து கூறியிருக்கிறார்\nநாடகத்தழுவலாக்கம் செய்யும்போது நாடகத்தின் கட்டமைப்பை மாற்றாமல், அதன் உட்கூறுகளான காலம், இடம், பாத்திரங்கள் ஆகிய மூன்றையும் தனது கால மற்றும் சமூகச் சூழலுக்கேற்ப மாற்றுவதே நாடகத்தழுவலாக்கம் எனப்படுகிறது. அரசுகளின் வன்முறையால் - அரச பயங்கரவாதத்தால் கொலை செய்யப்பட்ட மனிதர்களின் சடலங்களின் மீது விவாதத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் ஒருவருக்குக் கிரேக்க நாடகமான சோபாக்ளீசின��� ஆண்டிகனி தழுவல் செய்ய ஏற்ற நாடகம். நிகழ்கால மக்களாட்சியிலும் குடும்ப அரசியலும், குடும்ப உறுப்பினர்களுக்குள் நடக்கும் அதிகாரவெறியை விமரிசிக்க விரும்பும் ஒருவருக்கு சேக்ஸ்பியரின் கிங் லியர் தழுவ எழுதக் கூடிய நாடகமாக இருக்கும். மக்கள் நலன் என்ற பெயரில் தங்கள் குடும்பநலனை அரசியல்வாதிகள் முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லவிரும்பும்போது இப்சனின் மக்கள் விரோதி நாடகம் தழுவத்தக்க நாடகமாக ஆகிவிடும். ஏமாந்துவிடும் பெண்களின் அவலத்தைச் சொல்ல விரும்பும் ஒருத்தருக்குக் காளிதாசனின் சாகுந்தலமும், விருப்பமற்ற மணவாழ்வைச் சுமத்தும் சமூக அமைப்பைச் சாடுவதற்கு அகல்யாவின் கதையும், அதிகாரத்தை எதிர்க்கத்துணியும் தனிமனிதர்களின் இருப்பைப்பேசுவதற்குப் பாஞ்சாலியின் கதையும் தழுவுவதற்கு ஏற்றனவாக ஆகியிருக்கின்றன.\nபாதைகள் முக்கியமல்ல; இலக்குதான் முக்கியம் என நினைக்கும் மனிதர்களை மேடையில் கொண்டுவர மேக்பத்தைத் தழுவலாம். அரசும் அமைப்பும் மக்களை மதிப்பதில்லை எனச் சொல்ல அயனெஸ்கோவின் காண்டாமிருகத்தைத் தழுவல் செய்யலாம்..\nதழுவலாக ஒரு நாடகத்தை எழுதும்போது மூல நாடகத்தின் பெயர்களெல்லாம் நமது சூழலுக்கேற்ப மாற்றப்படவேண்டும். இடப்பெயர், பாத்திரப்பெயர் என அனைத்தும் மாற்றப்படவேண்டும். காலத்தை நமது காலமாக மாற்றும்விதமாக நாடக நிகழ்வினை மாற்றி உருவாக்க வேண்டும். மேடைப்பொருட்கள், ஆடைகள், ஒப்பனைகள் வழியாக இவை சாத்தியமென்றாலும், மையமாகச் சிக்கலையும் நமது காலத்தின் பார்வையில் கொண்டுவரும்போதே ஒரு தழுவல் நாடகம் வெற்றிகரமாக மாறும்\nமுகப்பு பக்கத்திற்கு செல்லவும் →\nஇந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்\nதமிழ்ச் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்\t2014\tஉயிர்மை, சென்னை\nமாறும் காட்சிகள் - ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல்\nபிம்பங்கள் அடையாளங்கள் உயிர்மை, சென்னை\nநாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்\nதொடரும் ஒத்திகைகள் - நாடகம் 2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [ISBN-978-81-2342-920-6]\nவார்சாவில் இருந்தேன் – அயல்நாட்டு வாழ்க்கை மற்றும் பயணக் கட்டுரைகள்\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை [ISBN-978-81-2342-920-6]\nநாயக்கர் காலம் - வரலாறும் இலக்���ியமும் திருந்திய பதிப்பு\t2015\tநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை [ISBN-978-81-2342-919-9]\nமறதிகளும் நினைவுகளும் - (காலனியம்-மக்களாட்சி- பின் காலனியம்)\t2015\tஉயிர்மை, சென்னை[ISBN-978-93-85104-16-9]\nநாவல் என்னும் பெருங்களம்\t2016\tநற்றிணை, சென்னை ,[ISBN-978-93-82648-71-0]\nகதைவெளி மனிதர்கள்\t2016\tநற்றிணை, சென்னை [ISBN-978-93-82648-16-1]\n10 நாடகங்கள், ஒப்பனை, 2017\nநான் அ.ராமசாமி/ நேர்காணல்கள் 8\nஉங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_6.html", "date_download": "2019-01-19T03:54:34Z", "digest": "sha1:MFZRZGXIVGX7LUFTGSI556ZLAARTADGP", "length": 4983, "nlines": 60, "source_domain": "www.maddunews.com", "title": "மண்முனை மேற்கு பிரதேச சபையினால் இன்று கரவெட்டி கிராமத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மண்முனை மேற்கு பிரதேச சபையினால் இன்று கரவெட்டி கிராமத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன\nமண்முனை மேற்கு பிரதேச சபையினால் இன்று கரவெட்டி கிராமத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச சபையினரால் இன்று(06.07.2018) கரவெட்டி கிராமத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டது.\nஇந்த வீதி விளக்குகள் பொருத்தப்படும் இடத்திற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா, உப தவிசாளர் பொ.செல்லத்துரை, 3ம் வட்டார உறுப்பினர் அ.முத்துலிங்கம், 2ம் வட்டார உறுப்பினர் சா.வேலாயுதம் ஆகியோர் சென்று இருந்தனர்.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-01-19T04:37:33Z", "digest": "sha1:DUQRSV57IESWRYJZUPH4DSRPMGV3CIPO", "length": 8584, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: திறமை | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்���ிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஅத்தபத்துவின் மகிழ்ச்சி என்ன தெரியுமா \nஎனது கதவுகள் திறந்தே உள்ளன. எவரும் வந்து என்னுடன் பேசலாம். ஒரு வீதமாவது இலங்கை அணிக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமென்றால...\nஐ நா திறமையாக செயற்பட்டிருந்தால் வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்திருக்க மாட்டார்கள் ; வடக்கு முதல்வர்\nஐக்கிய நாடுகள் சபை திறமையாக செயற்பட்டுருந்தால் போரின் இறுதி கட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள் என ந...\nதைரியம் இருந்தால் இளைஞர்கள் தங்களது சொந்த முகநூல்கள் மூலம் விமர்சிக்க வேண்டும் : மஸ்தான் எம்.பி\nஇளைஞர்கள் சில அரசியல்வாதிகளின் அடிமைகளாக போலி முகநூல்களை உருவாக்கி அவர்களுக்காக ஏனைய அரசியல்வாதிகளை விமர்சிக்க தொடங்குகி...\nஇலங்கை கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள “நேர் எதிர்” (காணொளி இணைப்பு)\nஇலங்கை, கேகாலையைச் சேர்ந்த கலைஞர் கே.எஸ்.பிரபுவின் கன்னி இயக்கத்தில், திறமை ஏ.ஓ.எஸ் (AOS) குழுவினரின் உதவியுடன் வெளிவந்த...\nஅசேல குணவர்தனவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அதிரடி ஆட்டக்காரரும் சகலதுறை வீரருமான அசேல குணவர்தன...\nஎமது அணி திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள் : விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி: இலங்கையின் வெற்றிகுறித்து சங்கா,மஹேல\nதென்னாபிரிக்க அணிக்கு எதிரான இருபது-20 தொடரை இலங்கை சிறப்பான முறையில் வெற்றிக்கொண்டுள்ளது. எமது இலங்கை அணி வீரர்களின் தி...\nஎம்முடைய பிள்ளைகளை பாடசாலைக்கு படிக்க அனுப்புவது அவர்களின் திறமையைப் பற்றி அறிந்துகொள்ளவும். பாடங்களைப் பற்றி தெரிந்துகொ...\nமைதானத்தில் துடுப்பாட்ட மட்டையுடன் நடனம் ; இங்கிலாந்து வீரர் அசத்தல் (கணொளி இணைப்பு)\nவிசேட திறமையுடையவர்களுக்கான கிரிக்கெட் போட்டியொன்றில் இங்கிலாந்து அணி வீரரின் துடுப்பாட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரி...\nகமலுடன் வாழ்ந்த 13 வருட வாழ்க்கை முடிவுக்கு வந்தது : காரணம் கூறுகிறார் கௌதமி\nகமலை விட்டு பிரிந்துவிட்டதாக கௌதமி தெரிவித்துள்ளார். அதற்கான காரணம் என்பதை தெரிந்துகொள்ள கீழே பார்க்கவும்.\nவைபர் ஸ்ரீலங்காவுடன் இணைந்து வடிவமையுங்கள், வெல்��ுங்கள்\nவைபர் நிறுவனமானது, இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 5 மில்லியனுக்கு அதிகமான பாவனையாளர்களின் திறமைகளை அடையாளம் காணும் நோக...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/nov/09/prasanna-actor-3035574.html", "date_download": "2019-01-19T04:53:02Z", "digest": "sha1:IEBAOB6KF7J3LUKWT45ER5SZDXZPNBSW", "length": 8930, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Prasanna actor- Dinamani", "raw_content": "\nதமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர்: நடிகர் பிரசன்னா ட்வீட்\nBy எழில் | Published on : 09th November 2018 05:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசைக் கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்துள்ளது என்று நடிகர் பிரசன்னா ட்வீட் செய்துள்ளார்.\nவிஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி திரையிடப்பட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிடும் காட்சி போன்றவை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமரிசிக்கும் காட்சிகள் மறு தணிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து பிற்பகல் முதல் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாமல் தணிக்கைச் செய்யப்பட்ட புதிய வடிவம் திரையிடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் நடிகர் பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்ததாவது:\nமன்னனை எதிர்த்து கேள்வி கேட்ட வரலாறும், புலவர்கள் வஞ்சப்புகழ்ச்சி செய்த இலக்கியமும் தமிழில் உண்டு. அரசை கேள்வி கேட்பதும் கேலி செய்வதும் எப்போதும் இருந்ததே இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை இப்போது இல்லாமல் போனது சகிப்புத்தன்மை ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. தமக்கான ஆதவனை மக்கள் தேர்வு செய்வர் என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115577", "date_download": "2019-01-19T05:06:43Z", "digest": "sha1:CIXQJ3GX43PWTWPJJ6CNP43EFNOPHGQS", "length": 10351, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிருத்திகா- கடிதம்", "raw_content": "\nஇன்று உங்களின் தளத்தில் சில அஞ்சலி குறிப்புகளை படித்தபோது எழுத்தாளர் கிருத்திகாவிற்கான அஞ்சலி குறிப்பை படித்தேன் . எனக்கு மிகவும் பிடித்த பெண்களின் மூன்று பெயர்களான செல்சியா, தேவி, கிருத்திகா எண்ணும் பெயர்களில் ஒரு பெயர் எழுத்தாளர் வரிசையில் உள்ளது என்பதே மிகவும் மனகிளர்ச்சியை அளித்தது. ஆனால் அவரது இயற்பெயர் மதுரம் .இனிப்பு.கிருத்திகா அவர்களின் எந்த நூல்களையும் நான் படித்ததில்லை.அவரின் பெயரையே இப்போதுதான் கேள்விபடுகிறேன். எம்.எஸ் சுவாமிநாதனை பற்றி எவ்வளோவோ,விவசாயத்தை குறித்து எழுதப்படும் மொக்கை கட்டுரைகளிலும் கண்டிருக்கிறேன்.ஆனால் அவரது மாமியார் தமிழின் ஒரு எழுத்தாளர் என ஒரு துண்டு வரியை கூட வாசித்த நினைவு இல்லை. எம்.எஸ் சுவாமிநாதனே எங்கேயாவது அவரை பற்றி வாயை திறந்திருக்கிறரா என தெரியவில்லை.அவரது நூல்களை படிக்காமல் எதையும் கூறுவது அபத்தம். ஆனால் அவரது நூல்கள் இப்போது கிடைப்பது இல்லை என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.\nகட்டுரையில் கவர்ந்த இன்னொரு பெயர் பூதப்பாண்டி. நாகர்கோவிலில் பஸ்சிற்கு காத்து நின்றிருந்த சில வேளைகளில் இந்த பெயரில் செல்லும் ஒன்றிரண்டு பஸ்களை கண்ட நினைவு. மலையாளம் மணக்கும் ஊரில் பாண்டிகாரர்களே ஒரு கிண்டல்தான் இதில் பூதப்பாண்டி வேறயா என நினைப்பு. ஆனால் அப்போதும் ஒரு பாண்டி அங்கு வாழ்ந்திருப்பான், சிலரை கொன்று சிலரை பாதுகாத்து ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பான். நல்லவனோ கெட்டவனோ உச்சம் தொட்டவனை விலக்காத பூமியல்லவா இந்த மண்…..இல்லை வேறுகாரணங்கள் இருக்கலாம் ,இப்போது இப்படி தோன்றியது.\nபெண்களின் எழுத்து- தொடரும் விவாதம்\nசுனீல் கிருஷ்ணனின் 'வாசுதேவன்’ -கடிதங்கள்\nஊட்டி காவிய முகாம் (2011)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/cuttack-cuttack-odisha-india-december", "date_download": "2019-01-19T05:21:47Z", "digest": "sha1:XBF4FVT7CH76I2MF3X5EZZGAYQYJSQPC", "length": 12911, "nlines": 209, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, டிசம்பர்யில் கட்டக்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஉள்ள கட்டக் வரலாற்று வானிலை டிசம்பர்\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\n7 நாட்கள் கட்டக் கூறலை பார்க்கலாம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/vijayasethupathy-seethakathi-balaji-tharaneetharan/", "date_download": "2019-01-19T04:01:41Z", "digest": "sha1:ZYWGIPH7VJBASPJJU2ZIGVUBVDMUGE6Y", "length": 8736, "nlines": 148, "source_domain": "newkollywood.com", "title": "விஜயசேதுபதியின் மெழுகு சிலையை திறந்து வைத்த இயக்குனர் மகேந்திரன்! | NewKollywood", "raw_content": "\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\nவெற்றி விழா கொண்டாடிய கனா \nரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்\nஇணையதளம் தொடங்கிய தீபிகா படுகோனே\nவிஜயசேதுபதியின் மெழுகு சிலையை திறந்து வைத்த இயக்குனர் மகேந்திரன்\nDec 03, 2018All, சினிமா செய்திகள்0\nவிஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீ தரன். இவர் தற்போது விஜயசேதுபதியின் 25 படமான சீதக்காதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அய்யா ஆதிமூலம் என்ற முதிர்ச்சியான வேடத்தில் நடித்துள்ளார் விஜயசேதுபதி. இப்படம் டிசம்பர் 20-ந்தேதி திரைக்கு வருகிறது.\nஇந்த நிலையில், இந்த படத்தில் அய்யா ஆதிமூலமாக நடித்துள்ள விஜயசேதுபதியின் மெழுகு சிலை சென்னையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திறக்கப்பட்டது. அந்த சிலையை, பிரபல இயக்குனர் மகேந்திரன் திறந்து வைத்தார். அதோடு இவர், இந்த படத்தில் ஒரு நீதிபதி வேடத்திலும் நடித்துள்ளார்.\nஇந்த சீதக்காதி படத்தில் விஜயசேதுபதியுடன் அர்ச்சனா, ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர், மகேந்திரன், பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். பாஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.\nPrevious Post2.0 Next Postசீதக்காதி படத்தில் வில்லனாக அறிமுகமாகும் வைபவ்வின் அண்ணன் சுனில்\nஹாலிவுட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே சீதக்காதி கதையை எடுத்தது பெருமை \nஜூங்கா’ – (விமர்சனம் )\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபாரத் மோகன் இயக்கும் இக்லூ \nசிம்பு ரசிகராக நடிக்கும் மகத் ராகவேந்திரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanigaihaiku.blogspot.com/2018/08/post-to-skyspace.html", "date_download": "2019-01-19T05:07:16Z", "digest": "sha1:NKZGK7HXWJRYLMTELEKQXUEC5FCVJNWY", "length": 4653, "nlines": 144, "source_domain": "thanigaihaiku.blogspot.com", "title": "ஹைக்கு: POST TO SKY/space. விண் அஞ்சல்", "raw_content": "செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018\nஇடுகையிட்டது kavignar நேரம் முற்பகல் 8:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுத்தக் காவு மொத்தச் சாவு இரத்தச் சூடு\nவாகனத்தில் கடந்து செல்பவர்கள் எல்லாம் முன்னேறி மேலே செல்லுங்கள் முதலில் நான் மெதுவாக நடந்தே வருகிறேன்.\nnaming as a curse:அவ(ள்) மானப்படுத்துகிறார்\nDaily.sheets.to.tear Daily.days.to.mark To.keep.Ledger. ஒவ்வொரு.தேதியும்.கிழிக்க ஒவ்வொரு.ந��ளும்.குறிக்க புத்த(க).கணக்கு.\nமழை மாரி மாரி மாறி மாதம் மும்மாரி:கவிஞர் தணிகையின் 1122 ஆம் பதிவு\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://uyirthozhilmanarkeni.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2019-01-19T04:13:32Z", "digest": "sha1:TO2OQVSWWA7UFDH2G7K4I5C5ATY2THLW", "length": 6029, "nlines": 68, "source_domain": "uyirthozhilmanarkeni.blogspot.com", "title": "நகர பேருந்துப் பயணம்", "raw_content": "\nபொதுவான கட்டுரைகள் மற்றும் கவிதைகள் - கஸ்தூரி சுந்தரமூர்த்தி\nமெல்ல வருட மென் தூக்கம்\nஇளசுகளின் படிப்பயணம் – இது\nவகை (2) சுற்றுப்புறச் சூழல் – கட்டுரைப் போட்டி – 2015\nமுன்னுரை ‘சுத்தம் சோறு போடும்’ என்பது பழமொழி. இப்பழமொழி தூய்மையின் அவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மக்கள் அனைவரும் தூய்மையான சூழ்நிலையையே விரும்புகிறார்கள். தன்னையும் தன் வீட்டையும் மட்டும் தூய்மையாக வைத்துக்கொண்டால் போதாது. தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களைத் தூய்மையாகத் வைத்திருந்தால்தான் நோய் வராது. இல்லையென்றால் தொற்று நோய்கள் பரவி உடல் நலத்தைப் பாதிக்கச் செய்துவிடும். வீடு தூய்மையாக இருந்தால் தான் ஊர் தூய்மையாக இருக்கும். ஊர் தூய்மையாக இருந்தால்தான் நகரம் தூய்மையாக இருக்கும். நகரம் தூய்மையாக இருந்தால் தான் நாடே தூய்மையாக இருக்கும். இதைத்தான் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு’ என்கிறோம். சுற்றுப்புறத் தூய்மைக் கேடு குறித்தும், அதனை எவ்வாறு நீக்க வேண்டும் என்பது குறித்தும் இக்கட்டுரை முன்வைக்கின்றது. வள்ளுவர் கூறும் தூய்மை புறந்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் என்ற குறளில் (298) வள்ளுவர், தூய்மை இருவகைப்படும் என்கின்றார். ஒன்று: அகந்தூய்மை. மற்றொன்று: புறந்தூய்மை. உள்ளதைத் தூய்மை…\nபெண்ணே, சுய நலம் ஒழித்து பொது நலம் காத்து அன்பான முகப்பொலிவில் அழகு சேர் ...... நாணத்தோடு சகிப்புத்தன்மையும் அணிகலனாய் ...... சிந்தித்துச் செயல்படும் பக்குவத்தோடு அனைத்தையும் தாங்கும் சக்தி கொண்டு பிறப்பளித்து வாழ்வளிக்கும் உனக்கு நிகர்\n உன்னை ரசித்துச் செல்லும் மனிதர்கள் பல பல... செயலும் எண்ணமும் பல பல... உன்னைக் கிள்ளினாலும் சிரிப்பாய்... அனைவருக்கும் இன்பம் அழிப்பாய் வண்ணங்களும் வசந்தங்களும் பல பல... ஒரு நாட்பொழுதில் தோன்றி மறைவதால் உனக்கு ஏதே��ும் வருத்தம் உண்டோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/42-other-news/163215-2018-06-13-10-10-58.html", "date_download": "2019-01-19T05:17:11Z", "digest": "sha1:HPTFFJXVGLPDCDW32O5E5BSS5GTZKT6F", "length": 22076, "nlines": 77, "source_domain": "viduthalai.in", "title": "சுடச் சுட", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nசோவும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமல்ல, அவர்கள் இவருடைய அரசியல் சிந்தனையும், தேசிய, ஆன்மிக அடிப்படையில் அமைந்ததால், அவர்களுக்குள் பல வகைகளில் கருத்து ஒற்றுமை இருந்தது. அதனால் தான் சோ, துக்ளக்கில் இடைவிடாது கூறி வந்த கருத்துக்கள், தூத்துக்குடி சம்பவத்தில் ரஜினி கூறிய கருத்துக்களில் பொதிந்திருக்கின்றன. சோ எல்லாவிதமான அராஜகத் தையும் எதிர்த்தவர். போலீஸை மதித்தவர். உறுதியான தலைமை வேண்டும் என்று வலியுறுத்தியவர். போலீஸுக்கு மரியாதை இல்லையென்றால், நாட்டில் அமைதி நிலவாது, பொது ஒழுங்கு சீர் குலையும், அராஜகம் தலைவிரித்தாடும் என்று அவர் இடை விடாது அடித்துக் கூறி வந்தார். ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு நினைவு கூர்கிறோம்.\nதுக்ளக்கின் 32 - ஆவது (2002) ஆண்டு நிறைவு விழாவில் சோ, “போலீஸாருக்கு நிறைய அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். அவர்களைச் சந்தேகப் படுவதும், சமூக விரோதிகளைப் போல் பார்ப்பதும், பேசுவதும் சரியல்ல. மனிதனுக்கு உடல் பயம் இருக்க வேண்டும். அப்போதுதான் 100 - க்கு 99 பேர் ஒழுங் காக இருப்பார்கள். இதை தண்ட நீதி என்கிறோம். தண்டனைக்குத்தான் மனிதன் பயப்படுவான். அது தேவையில்லை என்றால், யார், என்ன வேண்டு மானாலும் செய்யலாம் என்றால், பிறகு அராஜகம்தான் நடக்கும். சமுதாயம் உருப்படாது. போலீஸ் மீது விசாரணை என்றால், பிறகு போலீஸாருக்கு வேலையில் என்ன ஆர்வம் இருக்கும்’’ என்று பேசினார். எல்லாவற்றுக்கும் போராட்டம் என்ற வகையிலான அரசியலை சோ வன்மையாகக் கண்டித்து வந்தார். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட உறுதியான தலைமை தேவை என்பதாலேயே அவர், ஜெயலலிதாவை ஆதரித்தார்.\nஇப்போதைய தமிழக அரசியல் சூழலில் சோ இருந்தால் என்ன எழுதியிருப்பாரோ, அதையேதான் ரஜினி பேசியிருக்கிறார். ரஜினியின் உறுதியான பேச்சு, பலருக்கு அவர் மீது இருக்கும் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் இருமடங்காக்கியிருக்கிறது.\nதுக்ளக், 13.6.2018, பக்கம் 3-4\n ஒரு சங்கதி. மறந்து விட்டதா\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சங்கரராமன் கொலையில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டாரே - போலீஸ் கைது செய்ததே. அதனை வரவேற்று துக்ளக்கில் எழுதினாரா திருவாளர் சோ.இராமசாமி\nஇந்த விஷயத்தில் சங்கராச்சாரியாருக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று எழுதிடவில்லையா அதற்கு குருமூர்த்தி அய்யர் பின்பாட்டுப் பாடவில்லையா அதற்கு குருமூர்த்தி அய்யர் பின்பாட்டுப் பாடவில்லையா ஊருக்குத்தான் உபதேசமா சூத்திரனுக்கு ஒரு நீதி. தண்டச்சோறுண்ணும் பார்ப்பானுக்கு ஒரு நீதி என்பது இதுதான் - தெரிந்து கொள்வீர்\nநவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு அவசியம் தேவை என்று முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பேட்டி (‘துக்ளக்‘ 13.6.2018 பக்கம் 18-21) வெளிவந்துள்ளது.\nதகுதிகளையும், திறமைகளையும் இந்தக் கல்வி மேதாவிகள் மிகவும் தூக்கித்தான் பிடிக்கிறார்கள். அவர்கள் உயர்ந்துள்ள அளவுக்கு தம்மைச்சுற்றியுள்ள சமூகத்தையும் பார்க்கிறார்கள்.\nஇந்த நாட்டில் நம் கிராமங்கள் எப்படி இருக்கின்றன என்று இந்தக் கல்வியாளர்களுக்கு தெரியுமா தந்தை பெரியார் கூறுவார்களே இதிலும் ஒரு வருணாசிரம முறை இருக்கிறதே. நகரம் என்றால் பிராமணத் தன்மையோடும், கிராமங்கள் என்றால் சூத்திரத் தன்மையோடும் தானே இருக்கின்றன.\nகிராமங்களில் இருக்கும் பள்ளிக்கூடங்களின் நிலை என்ன கட்டமைப்புகள்தான் எத்தகையவை ஆசிரியர்களின் தன்மை கூட கற்றலில்,போதிப்பதில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பள்ளிகளில் நூலகம், லேபரட்டரி போன்ற வசதிகள் அங்கு எந்த நிலையில் உள்ளன கழிப்பறை இல்லாத கிராமப் பள்ளிகள் கூட உண்டே\nஅதே நேரத்தில் நகரங்களிலும், மாநகரங்களிலும் இந்த நிலை எப்படி இருக்கிறது ரோசரி மெட்ரிக் குலேசன் பள்ளியும், குப்ப சமுத்திரம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாமா\nஒரு முறை ஆனந்தகிருஷ்ணன் கிராமங்களுக்குச் சென்று பார்க்கட்டும், தமிழர்களில் உயர்ந்த நிலைக்கு செல்பவர்கள் நியோ பிராமின் ஆகிவிடுகிறார்கள். அவர்களுக்கான மேல்தட்டு மனப்பான்மைக்கு ஆளாகி விடுகிறார்கள்.\nமுதலில் கல்விக் கூடங்களின் கட்டமைப்புகளை சரிசமமாக உருவாக்க இந்தக் கல்வி மேதைகள் கருத்துக் கூறட்டும்.\nபல தலைமுறைகளாக படித்தவர்களையும், முதல் தலைமுறையாக பள்ளிக்கூடப் படிக்கட்டுகளை மிதிப்ப வர்களையும் சமதட்டில் போட்டுப் பார்க்கும் மன சாட்சியற்ற மனுதர்ம புத்தியை கொஞ்சம் கீழே இறக்கிவிட்டு, மனித நேயத்துடன் வாய்ப்பு மறுக்கப் பட்ட மக்கள் மீது வரவேண்டும் என்று சமூகநீதி யுடன் திறந்த மனதோடு பிரச்சினைகளை ஆழமாக பார்க்கும் மனமில்லாதவர்கள் ஒருவகையிலே நவீ�� மனுக்கள் தான் என்பதில் அய்யமே இல்லை.\nகலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது இதே ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலே தான் குழு ஒன்று போட்டு இவர்கள் அளித்த அறிக்கை யின் பேரில்தான் நுழைவுத் தேர்வும் ஒழிக்கப்பட்டது.\nஇதுகுறித்து துக்ளக் பேட்டியில் இப்பொழுது இவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா\n“அந்தத் தவறுக்கு நானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சி வருவதுண்டு” என்று கொஞ்சம் கூட கூச்ச உணர்ச்சியின்றி பேட்டியளித்துள்ளாரே. (இவர் களைத் தானே தேடிப்பிடித்து துக்ளக் பேட்டிகளை வெளியிடும்)\nஇவர்களைப் பற்றி என்ன சொல்லுவது\n‘நீட்’ தேர்வில் கூட சில கிராமங்களில் பயிற்சி மய் யங்கள் (சிளிகிசிபிமிழிநி சிணிழிஜிஸிணி) நடத்தப்பட்டுள்ளன. அங்கு படித்தவர்கள் எத்தனைப்பேர் ‘நீட்’ டில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். பிளஸ் 2 படிக்காமலே போதிய வருகைப் பதிவும் இல்லாமலேயே ‘நீட்’ தேர்வு எழுதி இந்தியாவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறவர் பக்கம்தான் ஆனந்தகிருஷ்ணன்கள் நிற்பார்களா அவர்களின் முதுகைத்தான் செல்லமாகத் தட்டு வார்களா\nநுழைவுத் தேர்வு இல்லாமல் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து டாக்டர் ஆனவர்கள் எல்லாம் மட்ட ரகமான வர்களா தகுதி குறைந்தவர்களா இடஒதுக்கீடு அடிப்படையில் படித்து டாக்டரானவர்கள் உலகில் பல நாடுகளிலும் புகழோச்சி நிற்கிறார்களே இந்த உலகம் சுற்றும் ஆனந்தகிருஷ்ணன்கள் அந்த இடங் களில் எல்லாம் கண்களை இறுக மூடிக் கொள்வார்களா\nமருத்துவக் கல்லூரியில் கோல்டு மெடல் வாங்கி யவர்கள் தான் மருத்துவத்துறையிலும், மருத்துவத் தொண்டிலும் சாதனை படைத்திடுவார்கள் என்பதை நிரூபிக்க இந்த மேதை தயாரா இந்தக் கேள்வியை நாம் இப்பொழுது வைக்க வில்லை - தந்தை பெரியார் அவர்கள் வாழும் போதே முன் வைத்தார்கள். ஆனால் இதுவரை பதில் தான் இல்லை.\nஆனந்தகிருஷ்ணன்களே, அருள்கூர்ந்து ஆண் டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் குரல் வளையில் காலை வைத்து மிதிக்காதீர்கள் 95 ஆண்டு காலம் இதை மீட்கப் பாடுபட்ட பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்த மனம் வராவிட்டாலும் அவரை கொச்சைப் படுத்தாதீர்கள். மருத்துவக் கல்விலூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என��ற நிபந்த னையை உடைத்து எறிந்தவர் தந்தை பெரியாரும், நீதிக்கட்சி ஆட்சியும் அல்லவா 95 ஆண்டு காலம் இதை மீட்கப் பாடுபட்ட பெரியார் அவர்களுக்கு நன்றி செலுத்த மனம் வராவிட்டாலும் அவரை கொச்சைப் படுத்தாதீர்கள். மருத்துவக் கல்விலூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்த னையை உடைத்து எறிந்தவர் தந்தை பெரியாரும், நீதிக்கட்சி ஆட்சியும் அல்லவா ஏறிய ஏணியை எட்டி உதைக்க வேண்டாம். அனிதாக்களின் சாவில் மகிழவும் வேண்டாம். துக்ளக், ஆனந்தவிகடன் பேட்டி வாங்கி போடுகிறது என்றால் எந்த நோக்கத்தில் என்பது கூடவா உங்களைப் போன்ற மேதைகளுக்கு தெரிய வில்லை\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/97-essay/160559-2018-04-23-10-55-00.html", "date_download": "2019-01-19T04:01:39Z", "digest": "sha1:EYF5AFBKCU7GLZ4IM2CWXP5WVZT7OG7E", "length": 12824, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "போராட்டத்திற்கான ஆயுதம்! ஈர்க்கும் புத்தகச் சங்கமம்!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க ��ுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nதிங்கள், 23 ஏப்ரல் 2018 16:09\nதந்தை பெரியார் தொடங்கிய அறக்கட்டளை 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்'. இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது சென்னை புத்தகச் சங்கமம். 'உலகப் புத்தக நாள் பெருவிழா'வையொட்டி சென்னை, பெரியார் திடலில் 20-04-2018 முதல் 25-04-2018 வரை நடக்கின்ற புத்தகக் காட்சி இது\n\"ஏப்ரல் 23ஆம் தேதி ஆங்கிலக் கவி ஷேக்ஸ்பிய ரின் நினைவு நாள். இந்நாளைத்தான் உலகப் புத்தக நாளாக அறிவித்தது யுனெஸ்கோ நிறுவனம். இந்நாளுக்கு சிறப்பூட்டும் வகையில்தான் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக இப் புத்தகக் காட்சியை நடத்துகிறது. ஆரம்பத்தில் பத்து விழுக்காடு கழிவில் நூல்கள் விற்கப்பட்டன. இப்போ அய்ம்பது விழுக்காடு தள்ளுபடியில் கிடைக்கிறது. 500 ரூபாய் புத்தகம் ரூபாய் 250-க்குக் கிடைக்கிறது. 58 பதிப்பகங்கள் இப்போது கடை போட்டிருக்கின்றன. இந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்திற்கும் குறையாத புத்தகப் பிரியர்களை எதிர்பார்க்கிறோம்'' மகிழ்ச்சியோடு சொன்னார் திராவிடர் கழக மாணவரணிச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார்.\nபெரியார் பிரச்சார அறக்கட்டளை கொண்டு வந்திருக்கும் 'புத்தக வங்கித் திட்டத்திற்கு ' நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிந்தது.\nபுத்தக ஆர்வலர்கள் வாங்கிப் படித்துவிட்டு, பரண் மேல் போட்டு வைத்திருக்கும் பழைய புத்தகங் களை, கேட்டு வாங்கி, கிராமப்புற பள்ளி நூலகங்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் இது. இதுவரை அ��ை லட்சம் நூல்களை இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பள்ளிகளின் நூலகங்களுக்கு பங்கிட்டுக் கொடுத்திருக் கிறார்கள். இந்தத் திட்டத்திற்காக சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள புதிய நூல்களை சீதை பதிப்பகம் கொடுத்ததாம். சென்னை புத்தக சங்கமத்தின் புத்தகர் விருதினை இதுவரை புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, பழங்காசு சீனிவாசன், பொள்ளாச்சி நசன் ஆகியோர் பெற்றிருக்கிறார்கள். இந்த ஆண்டுக்கான புத்தகர் விருது களை பூம்புகார் பதிப்பகம் பிரதாப்சிங், பேராசிரியர் வீ.அரசு, வேலூர் லிங்கம் ஆகியோர் பெறுகிறார்கள்.\nஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்தரத் தக்க வகையில் நூல்களைச் சேகரித்து பாதுகாப் போருக்கான விருதுகளை, உலகப் புத்தக நாளான 23-04-2018 அன்று மாலை 5 மணிக்கு கவிப்பேரரசு வைரமுத்து வழங்கிச் சிறப்புரையாற்றுகிறார்,\nதினமும் மாலையில் விமர்சன அரங்கம், இளைஞர்கள் வாசிப்பு, 'நான் ஏன் வாசிக்கிறேன்' போன்ற தலைப்புகளில் பொழிவுகளும் நடக்கின்றன.\n20-04-2018 அன்று சென்னைப் புத்தக சங்கமத்தின் விற்பனையைத் தொடங்கி வைத்துப் பேசிய இயக்கு நர் பாரதிராஜா, \"போதிய பள்ளிக் கல்வியறிவில்லாத நான், இந்தப் புத்தகக் காட்சியை திறந்து வைத்து நூல்களை யெல்லாம் பார்க்கின்றபோது, மீண்டும் இந்த மண்ணில் போராட்டங்கள் நடத்துவதற்காக இன்னும் படிக்க வேண்டும் என்கிற ஆசை தோன்றுகிறது. புத்தகம் என்பது அறிவாயுதம்; அதை வாசிப்பதை எப்போதும் நிறுத்தி விடக்கூடாது\" அறிவுப் பசியோடு, உணர்ச்சி மேலிடச் சொன்னார் புத்தகத்தை ஆயுதமாக உணர்த்தியபடி .\nநன்றி: 'நக்கீரன்' ஏப்.23-25 2018\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/detailessay/GkEskf.zYLHX.lCYoMhqKelV7qtlOcLixmxuCgJOLiuGt.APaKKcPXiHQk.2MBAtJgabZUZEVxDFJOTG9~RaHA--", "date_download": "2019-01-19T05:01:01Z", "digest": "sha1:BFNLPLYNBJ7P3JEDYF5COGDGHWXJ6KYY", "length": 3379, "nlines": 5, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "நிதி சேவை தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை இந்தியன் வங்கி பெற்றது.\nநபார்டு வங்கி நடத்தும் 2019-20-ம் ஆண்டிற்கான மாநில வங்கி கடன் நிதி கருத்தரங்கு, உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் ���ேற்று நடைபெற்றது.\nநிதி சேவை தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் எம்.கே.பட்டாச்சாரியா, பொது மேலாளர் டி.தேவராஜ் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கியபோது எடுத்த படம்.\nவிழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன், நபார்டு வங்கி பொது மேலாளர் டி.ரமேஷ், இந்திய ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் கே.பாலு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஆர்.சுப்பிரமணிய குமார், இந்தியன் வங்கி செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா, நபார்டு வங்கி சென்னை துணை பொது மேலாளர் வி.மஷார், சென்னை நபார்டு வங்கி பொது மேலாளர் எஸ்.விஜயலட்சுமி, பல்லவன் கிராம வங்கி தலைவர் தன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35460", "date_download": "2019-01-19T03:49:27Z", "digest": "sha1:GC3K24ICKZMKX27TM3VSOILCZNTHRYSV", "length": 15753, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "கொள்­ளைக் கும்­ப­லின் அட", "raw_content": "\nதெல்­லிப்­ப­ழைப் பொலிஸ் பிரி­வுக்­குட்பட்ட பகு­தி­க­ளில் கொள்­ளைக் கும்­ப­லின் அட்­ட­கா­சம் கடந்த இ­ரண்டு நாற்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nகடந்த சனிக்­கி­ழமை அதி­காலை தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­யில் உள்ள நான்கு வீடு­க­ளில் புகுந்த கொள்­ளை­யர்­கள் வீட்­டா­ரைத் தாக்கிப் பெரு­ம­ளவு நகை­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர் என்று தெல்­லிப்­ப­ழைப் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்ளது.\nயாழ்ப்­பா­ணத்­தில் அதி­க­ரித்­துள்ள வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளைத் தடுக்­கும் நோக்­கில் பொலி­ஸார் ரோந்து நட­வ­டிக்­கை­களை மேற்கொண்­டுள்ள போதி­லும், தெல்­லிப்­ப­ழை­யில் நடந்த இந்­தச் சம்­ப­வம் மக்­களை அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது.\nதெல்­லிப்­பழை வித்­த­க­பு­ரம் பகு­தி­யில் உள்ள வீடு ஒன்­றின் கத­வு­களை உடைத்­துக் கொண்டு 8 பேர் கொண்ட குழு­வி­னர் வீட்­டி­னுள் புகுந்­த­னர். அவர்­கள் கைக்­கோ­டரி, கொட்­டன் போன்ற ஆயு­தங்­க­ளால் வீட்­டா­ரைத் துரத்­தித் தாக்­கி­னர். காய­ம­டைந்த அவர்­கள் ஓடிச்­சென்று வீட்­டின் ஒரு அறை­யைப் பூட்டி அத­னுள் பதுங்­கி­னர்.\nஅதன் பின்­னர் வீட்­டின் சாமி அறைக் கதவு கொள்­ளை­யர்­க­ளால் தகர்க்­கப்­பட்­டது. அங்­கி­ருந்த 12 பவுண் நகை­கள் அப­க­ரிக்­கப்­பட்­டன. அதன் தொடர்ச்­சி­யாக அந்­தப் பகு­தி­யி­லேயே மேலும் மூன்று வீடு­க­ளில் கொள்­ளை­யர்­கள் தமது கைவ­ரி­சை­யைக் காட்­டிச் சென்­றுள்­ளனர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. எனி­னும் அது பற்­றிய விவ­ரங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.\nஇந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தெல்­லிப்­ப­ழைப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்­துள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nநேற்று முன்­தி­ன­மும் தெல்­லிப்­ப­ழை­யில் கொள்­ளை­யர்­கள் புகுந்­துள்­ள­னர். முகத்தை மூடிக்­கட்­டி­ய­வாறு கொள்­ளை­ய­டிக்­கும் நோக்­கில் அவர்­கள் உலா­வி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அள­வெட்டி, பன்­னாலை, கொல்­லன்­க­லட்டி போன்ற பகு­தி­க­ளில் கொள்­ளை­யர்­க­ளின் நட­மாட்­டம் இருந்­தது என்று மக்­கள் தெரி­வித்­த­னர்.\nகடந்த சனி, மற்­றும் ஞாயிற்­றுக் கிழ­மை­க­ளில் இடம்­பெற்ற இந்­தச் சம்­ப­வங்­கள் தொடர்­பில் பொலி­ஸா­ரால் நட­வ­டிக்­கை­கள் எது­வும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nயாழ்ப்­பா­ணத்­தின் பல பிர­தே­சங்­க­ளி­லும் வன்­மு­றை­கள் கட்­ட­வி­ழித்து விடப்­பட்­டுள்­ளன. வாள்­வெட்டு முதல், திருட்டு, வழிப்­பறி வரை அது அதி­க­ரித்தே செல்­கி­றது. பொலி­ஸார் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளோம் என்­கின்ற போதும், சம்­ப­வங்­கள் நிறுத்­தப்­பட்­ட­தாத் தெரி­ய­வே­யில்லை, இது மக்­கள் மத்­தி­யில் மேலும் அச்­சு­று­த­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்��� வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் -...\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ��� மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6589", "date_download": "2019-01-19T03:45:46Z", "digest": "sha1:6XKEUDMWZOZEYYCGKGQTS53OLXRFILAJ", "length": 11364, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "நாவலரின் கந்தபுராண வசனம", "raw_content": "\nநாவலரின் கந்தபுராண வசனம் நல்லையில் மீளவும் வெளியீடு\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் கந்தபுராண வசனம் நூலை இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் மீளப்பதிப்பித்து நல்லூா் கந்தசுவாமி கோவிலில் வெளியிட்டு வைத்தது. இந்து கலாசார அமைச்சா் கௌரவ டி.எம். சுவாமிநாதன் நுலை வெளியிட்டு வைத்தாா்.\nகந்தபுராண கலாசாரம் மேலோங்கிய எங்கள் மண்ணின் பல்வேறு தரப்பினரிடையேயும் இந்த நூல் சென்றடைய வேண்டும் என்பதற்காக ( 800 ரூபா) மலிவு விலையில் இதனை வழங்குகின்றனா். நல்லூா் ஆலய வாயிலில் உள்ள நாவலா் மணிமண்டபத்தில் அலுவலக நேரத்தில் பெறமுடியும்.\nமாணவர் இந்நூலை வாசிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக நூலை மையப்படுத்தி மாணவரிடையே போட்டி ஒன்றை நடத்தவிருப்பதாக திணைக்களப் பணிப்பாளா் திரு அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தாா். காலத்தின் தேவையுணா்ந்து இந்து கலாசார திணைக்களத்தினர் இந்த நிலை வெளியிட்டுள்ளனர்.\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nஅர­சி­ய­ல­மைப்பு சபையின் வழி­ந­டத்தல் குழு...\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் -...\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்க��யுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nதமிழ் மக்கள் தமது உரிமைகளையே...\nஇலங்கை, இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/07/blog-post_426.html", "date_download": "2019-01-19T05:10:15Z", "digest": "sha1:MV7ZFZXVC4WMICOOXHV5T2WG3FEE4L5L", "length": 5712, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "கட்டார் விடயத்தில் அரபு நாடுகள் எடுத்துள்ள முக்கிய முடிவு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ International/Qatar /கட்டார் விடயத்தில் அரபு நாடுகள் எடுத்துள்ள முக்கிய முடிவு\nகட்டார் விடயத்தில் அரபு நாடுகள் எடுத்துள்ள முக்கிய முடிவு\nகட்டார் மீது மேற்கொண்டு புதிய தடைகளை விதிக்க போவது இல்லை என அ��பு நாடுகளின் பிரதிநிதிகள் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nகட்டார் தீவிரவாதத்துக்கு துணை போவதாக கூறி சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, பஹ்ரன் ஆகியா நாடுகள் அந்த நாட்டுடனான தூதரக மற்றும் ராஜதந்திர உறவை துண்டித்து கொண்டன.\nமீண்டும் உறவை புதுப்பிக்க அந்நாடுகள் சில நிபந்தனைகளை கட்டாருக்கு விதித்தது, ஆனால் அந்த நிபந்தனைகளை ஏற்க கட்டார் மறுத்து விட்டது.\nஇந்நிலையில் மேலும் சில தடைகளை கட்டார் மீது குறித்த அரபு நாடுகள் விதிக்கும் என கூறப்பட்டது.\nஇதையடுத்து நான்கு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூடி பேசினார்கள்.\nஇதில் கட்டார் மீதான தற்போதைய தடைகளே தொடரும் எனவும், புதிய தடைகள் எதுவும் மேற்கொள்ள போவதில்லை எனவும் முடிவெடுக்கப்பட்டது.\nமேலும், கட்டாருடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் அந்நாடு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் நான்கு நாடுகளின் அமைச்சர்கள் சேர்ந்து கூறியுள்ளார்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amy-jackson-shankar-30-11-1632796.htm", "date_download": "2019-01-19T04:55:50Z", "digest": "sha1:AIDHRYYZ7IXH2EOXXZIR5VNBFSCJGEMT", "length": 7518, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "எமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்! - Amy JacksonShankarRajinikanth - ஷங்கர் | Tamilstar.com |", "raw_content": "\nஎமி ஜாக்சனின் ஃபோனை கண்டு அதிர்ந்துபோன ஷங்கர் – 2.0 பாதி படமே அதில் இருந்ததாம்\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.o. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்பட��் 350 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது.\nஎனவே இந்த படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியே போகாதபடி பரம ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எமி ஜாக்சன் செட்டில் எப்போதும் ஃபோனும் கையுமாக இருப்பதாக யாரோ ஷங்கருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.\nஇதைதொடர்ந்து எமி ஜாக்சனின் ஃபோனை எடுத்துப்பார்த்த ஷங்கருக்கு கடும் அதிர்ச்சி. அதில் பாதி படத்தை எடுத்து வைத்திருந்தாராம் எமி. அவை அனைத்தையும் தன் எதிரிலேயே டிலிட் செய்யசொன்ன ஷங்கர், இனி படப்பிடிப்பில் மொபைல் பயன்படுத்தக் கூடாது எனவும் அவருக்கு உத்தரவிட்டுள்ளார்.\n▪ கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n▪ 2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து\n▪ பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி\n▪ சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு\n▪ வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1\n▪ ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது\n▪ கேரளாவில் வெள்ள நிவாரண முகாமில் குழந்தைகளை மகிழ்வித்த நடிகைகள்\n▪ பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pawan-kalyan-19-03-1516551.htm", "date_download": "2019-01-19T04:50:25Z", "digest": "sha1:PF4E4XU3J3PZ54J5ZO5LC4BCDJX7SDLK", "length": 6341, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "முன்னாள் பிரபல நடிகை விபத்தில் காயம் - Pawan Kalyan - பவன் கல்யான் | Tamilstar.com |", "raw_content": "\nமுன்னாள் பிரபல நடிகை விபத்தில் காயம்\nபிரபல நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியும், முன்னாள் முன்னணி நடிகையுமான ரேணு தேசாய்க்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதாவது அவர் வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அவருடைய மகளுக்கு வரும் திங்கட் கிழமை பிறந்த நாள் வருவதால் ரேணு அனைத்து வேலையையும் இழுத்துப்போட்டு செய்யும் போது தவறி விழுந்ததாக கூறப்படுகின்றது.இதனால் அவருக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.\n▪ தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்\n▪ புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்\n▪ ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா\n▪ ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n▪ பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\n▪ பியார் பிரேம காதல் கதை என்ன - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.\n▪ காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..\n▪ பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n▪ பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-19T04:37:22Z", "digest": "sha1:7X32UZ5WXKIQSF4T65HHCB6M2ECSZZ64", "length": 8489, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மேற்கிந்தியத் தீவு | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எ���ிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: மேற்கிந்தியத் தீவு\nபூரனின் அதிரடியால் இந்தியாவுக்கு வெற்றியிலக்கு 182\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட போட்டியில் மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின்...\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரின் முதல் போட்டியில் நாணய சுழ...\nதுப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர் தெரிவிப்பு\nபோதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடே என் தந்தை மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம். சில நொடிகள...\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெற்றது ஆப்கான்\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான சூப்பர் சிக்ஸ் தகுதிச்சுற்றில் அயர்லாந்து அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண...\nரோஸ் நிறப்பந்தில் விளையாடுவதில் சிரமம் இல்லை ; திமுத் தலைமையில் மே. இந்தியாவை சந்திக்கிறது இலங்கை “ஏ” அணி\nமுதல் முறையாக ரோஸ் நிறப்பந்தில் இலங்கை ‘ஏ’ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ‘ஏ’ அணிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வமற்ற 4 நாட்...\nஐ.பி.எல். ஆரம்ப விழா: சம்பியன் பாடலுக்கு நடனமாடி அசத்தவுள்ளார் பிரவோ ( காணொளி இணைப்பு )\nஐ.பி.எல். 9 ஆவது சீசனின் ஆரம்ப விழாவில், சம்பியன் பாடலுக்கு பிராவோவுடன் இணைந்து சில மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள...\nஉதயமானது டெரன் சம்மி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு\nமேற்கிந்தியத் தீவுகளின் சென் லூசியாவில் அமைந்துள்ள பெஸெய்ஜோர் கிரிக்கெட் விளையாட்டரங்கு எதிர்வரும் காலத்தில் டெரன் சம்மி...\nபரிசுத்தொகையில் ஒரு பகுதியை அன்னை தெரேசா இல்லத்திற்கு வழங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி\nமேற��கிந்தியத் தீவுகள் அணி இறுதிபோட்டியில் கிடைத்த பரிசுத்தொகையின் ஒரு பகுதியை கொல்கத்தாவில் அமைந்துள்ள அன்னை தெரேசா இல்ல...\nவெற்றியை நடனமாடிக் கொண்டாடிய மே.இந்திய வீரர்கள்\nஉலகக் கிண்ண இருபதுக்கு - 20 அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீ...\nகெய்லைப் போன்று 15 பேர் உள்ளனர் ; டேரன் சம்மி\nகிறிஸ் கெயில் சிறந்த வீரர்தான் என்றாலும் எங்களிடம் அவரை போல 15 மேட்ச் வின்னர்கள் உள்ளனர் என்று மேற்கிந்தியத் தீவுகள் அண...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/66592-collector-nayanthara-vadachennai-boxing-movie.html", "date_download": "2019-01-19T04:33:14Z", "digest": "sha1:DLNPVZNOX2HOJJNUC3PNZQCUCZPRXFXF", "length": 20137, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "கலெக்டராக நயன்தாரா... வடசென்னையில் குத்துச் சண்டை! | Collector Nayanthara! vadachennai Boxing Movie", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:34 (28/07/2016)\nகலெக்டராக நயன்தாரா... வடசென்னையில் குத்துச் சண்டை\nஇயக்குநர் ந.கோபிக்கு அறிமுகம் தேவை இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் நயனுக்கு மாவட்ட ஆட்சியர் வேடமாம். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டு இருக்கும் நிலையில் தன் அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் ந.கோபி. இது வட சென்னையை மையமாக வைத்து எடுக்கப்படும் ஒரு தலித் சினிமாவாம்.\nஒரு காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு வேலை செய்ய தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட தலித் மக்கள் வடசென்னைப் பகுதிகளில் குடியமர்த்தப்படுகின்றனர். அவர்களில், ஆங்கிலேயே உயர் அதிகாரிகளுடன் பழகியவர்கள் கிரிக்கெட் விளையாட்டையும்,ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு குமாஸ்தா நிலையில் பணிபுரிந்தவர்கள் பாக்ஸிங், புட்பால் போன்ற விளையாட்டுக்களையும் கற்றுக்கொள்கிறார்கள்.\nஇப்படி தொடங்கிய வடசென்னை பாக்ஸிங் விளையாட்டு, இடியப்ப நாயக்கர் பரம்பரை, சார்பட்டா பரம்பரை ஆகிய இரு பாக்ஸிங் பரம்பரையினர் மூலம் வளர்க்கப்படுகிறது. இந்தப் பரம்பரைகள் மூலம் தலித் இளைஞர்கள் தலைமுறை தலைமுறைகளாக எவ்வாறு பாக்ஸிங் கற்றுக்கொள்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு வரும் எதிர்ப்பும்தான் இந்தப் படத்தின் கதையாம். இது வட சென்னையில் உள்ள குத்துச் சண்டை வீரர்களைப் பற்றிய வரலாற்று ஆவணமாக இருக்குமாம்.\nஇந்தப் படத்தின் ஹீரோவாக ஒரு தலித் இளைஞனையே நடிக்க வைக்க இருக்கிறாராம் கோபி. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பாக்ஸர்களை அழைத்து அதில் ஒருவரை ஹீரோவாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார். விரைவில் படப்பிடிப்புத் தொடங்கப்பட உள்ளது. 'குத்துச் சண்டை' அல்லது 'குத்துச்சண்டை பரம்பரை' இந்த இரண்டு தலைப்புகளில் ஏதாவது ஒன்றுதான் இந்தப் படத்தின் தலைப்பாக இருக்கும், படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந���திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/14180", "date_download": "2019-01-19T04:38:27Z", "digest": "sha1:APGKQPX43C3EKN64ARVT6XLR3ESHKYVW", "length": 9270, "nlines": 84, "source_domain": "sltnews.com", "title": "யாழில் சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டும் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nயாழில் சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டும்\nவாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களைக் கட்டுப்படுத்த சட்டத்தரணிகள் வாள்வெட்டுக் குழுக்களின் சார்பில் ஆஜராவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஊடகத் துறைக்கெதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களை நிறுத்த��வதற்கு பொலிஸார் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. அவர்கள் அதனை சரிவரச் செய்யவில்லை என்பது தமிழ் மக்களுடைய ஆதங்கமாக இருக்கின்றது.\nஆனால் இவ்வாறான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த சட்டத்தரணிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.\nயாழ். நீதிமன்றம் கற்களால் தாக்கப்பட்டபோது குற்றவாளிகள் சார்பில் ஆஜராவதிவில்லையென்று சட்டத்தரணிகள் முடிவெடுத்தார்கள். அவ்வாறே செய்தார்கள்.\nஅதேபோல் இந்த வாள்வெட்டுக் குழுக்களுக்கெதிராகவும் தாங்கள் ஆஜராகமாட்டோம் என்று அவர்கள் முடிவெடுக்கவேண்டும். இதனை சட்டத்தரணிகளிடம் ஓர் வேண்டுகோளாக கேட்டுக்கொள்கின்றோம்.\nஏனெனில் வாள்வெட்டுக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிறையிலிருந்து உடனே வெளியேறி மீண்டும் குற்றச்செயல்களைச் செய்கிறார்கள். அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_62.html", "date_download": "2019-01-19T03:47:17Z", "digest": "sha1:ACKK73L4OBDKZM7PLETGLC5TNACGT7UP", "length": 8215, "nlines": 90, "source_domain": "www.manavarulagam.net", "title": "விவசாயிகளுக்கும் புதிய விவசாயக் காப்புறுதித் திட்டம்..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / விவசாயிகளுக்கும் புதிய விவசாயக் காப்புறுதித் திட்டம்..\nவிவசாயிகளுக்கும் புதிய விவசாயக் காப்புறுதித் திட்டம்..\nவிவசாயிகளுக்கு புதிய விவ���ாயக் காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nஇது தொடர்பான ஆலோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சின் செயலாளர் வி.விஜயரத்ன தெரிவித்தார். இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.\nதற்போதுள்ள விவசாய காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபா மாத்திரமே இழப்பீடு வழங்கப்படுகிறது.இதற்காக 150 ரூபா வீதம் தவணைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.\nபுதிய காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஒரு ஹெக்டயருக்கு 40 ஆயிரம் ரூபாவை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1300 ரூபா வீதம் தவணைக் கட்டணம் செலுத்த வேண்டும். இதில் 675 ரூபாவை தேசிய காப்புறுதி பொறுப்பு நிதியம் செலுத்தும். எஞ்சியுள்ள 675 ரூபா தொகையை குறிப்பிட்ட விவசாயியிடமிருந்து அறவிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சின் செயலாளர் வி.விஜயரத்ன தெரிவித்தார்.\nவிவசாயிகளுக்கும் புதிய விவசாயக் காப்புறுதித் திட்டம்..\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Niederndodeleben+de.php", "date_download": "2019-01-19T03:58:26Z", "digest": "sha1:ME7UJPC27TLRIA6FLXAGRIGYTSCU3Y2S", "length": 4491, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Niederndodeleben (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Niederndodeleben\nபகுதி குறியீடு Niederndodeleben (ஜெர்மனி)\nமுன்னொட்டு 039204 என்பது Niederndodelebenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Niederndodeleben என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Niederndodeleben உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +4939204 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Niederndodeleben உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +4939204-க்கு மாற்றாக, நீங்கள் 004939204-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/146322-pujara-plays-well-in-final-test-match-against-australia.html", "date_download": "2019-01-19T03:59:09Z", "digest": "sha1:J3BJ2UCQ2G2LLOEF54QRTDKTW2LA4MDX", "length": 21001, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "டிராவிட்டை விஞ்சிய புஜாரா - ஆஸ்திரேலிய மண்ணில் புதிய சாதனை! #AusvInd | pujara plays well in final test match against Australia", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:42 (04/01/2019)\nடிராவிட்டை விஞ்சிய புஜாரா - ஆஸ்திரேலிய மண்ணில் புதிய சாதனை\nசிட்னியில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் புஜாரா இரட்டைச் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் அவர், ராகுல் டிராவிட்டின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்து இருந்தது. சதமடித்த புஜாரா களத்தில் இருந்தார்.\nஇந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. பொறுமையாக விளையாடிய ஹனும விஹாரி 42 ரன்னில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் புஜாராவுடன் பன்ட் இணைந்தார். பன்ட் சிறப்பாக கம்பெனி கொடுக்க, புஜாரா 150 ரன்களைக் கடந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சோதித்தார்.\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nநேற்றைய மூன்று செஷனிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது போலவே, இன்றைய முதல் செஷனிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோரும் நல்ல ரன்ரேட்டுடன் முன்னேறியது.\nஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த புஜாரா, இந்தப் போட்டியில் தனது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு விக்கெட்டுகளுக்கான வாய்ப்பளிக்காமல் விளையாடினார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை அடிக்கடி மாற்றியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.\nஆஸ்திரேலியாவில் புஜாராவின் ஆட்டம், இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது எனப் பலர் கரு���்து தெரிவித்து வரும் நிலையில் டிராவிட்டின் சாதனை ஒன்றையும் முறியடித்திருக்கிறார் புஜாரா. ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அதிக பந்துகள் சந்தித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் புஜாரா. முன்னதாக 2003/04 -ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் டிராவிட் 1,203 பந்துகள் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொடந்து சிறப்பாக விளையாடிய புஜாரா, இந்தத் தொடரின் முதலாவது இரட்டைச் சதத்தை அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க லயனின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள், இந்திய வீரர்கள் என அனைவரும் எழுந்து நின்று புஜாராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தத் தொடரில் மூன்று சதங்கள் அடித்துள்ள அவர், 521 ரன்களும் குவித்துள்ளார்.\nபள்ளியிலேயே செயற்கை நுண்ணறிவு பற்றிய பாடத்திட்டம் - சி.பி.எஸ்.இ அதிரடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\n���ீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2017-aug-29/series/133568-spiritual-questions-and-answers.html", "date_download": "2019-01-19T04:37:29Z", "digest": "sha1:UCXGOU5T7HQS25JS3EWZYA37C4JCJU5T", "length": 37746, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "கேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு? | Spiritual questions and answers - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nசக்தி விகடன் - 29 Aug, 2017\nமார்க்கண்டேயன் வழிபட்ட மகேஸ்வர திருத்தலங்கள்\nகுடும்பம் செழிக்க அருள் வழங்கும் கும்பாசி பிள்ளையார்\nவேலை கிடைக்கும், கல்யாணம் நடக்கும்\nசிவமே குருவாய் அருளும் திருத்தலம்...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்...\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nகுருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...\nசனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\n - 31 - கருணை மழையில் நனைவோம்\nநாரதர் உலா... சிறப்பு தரிசனம்... தீர்வு கிடைக்குமா\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்\nகணபதி இருந்தால் கவலைகள் இல்லை\n‘கணேசனே என் தியானத்துக்கு உகந்தவன்\nகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்பு\nஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதி���்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்ஹாய் மதன் கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி-பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில்கேள்வி - பதில்பிஸினஸ் கேள்வி - பதில் கேள்வி - பதில் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்கேள்வி-பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கோயில் சொத்துக்கள்... பொது விஷயங்களுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரமாகேள்வி - பதில்இன்றைய வாழ்க்கை நிலை... வரம��� சாபமாஅறத்தை நிலைநாட்ட ஆன்மிகம் அவசியமாவாழ்வை நிர்ணயிப்பது விதியாகேள்வி - பதில்பாலியல் குற்றங்கள் குறைய... அற வழிகள் தீர்வாகுமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமா நவீன யுகத்துக்கு ஜோதிடம் அவசியமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமாதத்து முறித்துக் கொள்வதை சாஸ்திரம் ஏற்குமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில் கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்தற்கொலை பாவமா...தாலி...அடிமைத்தனமா அறத்தின் அடையாளமாஆராதனைக்கு உரியது... உடலா, உள்ளமாகேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்ஜாதக பொருத்தம் பார்ப்பதில் பலன் உண்டா கேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்இறைநாமம் ஒன்றே போதுமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்முதியவர்கள் - முன்னோடிகளா, முட்டுக்கட்டைகளாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கே��்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி பதில்கேள்வி பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்மூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமாகேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி - பதில்கேள்வி - பதில்கேள்வி-பதில்கேள்வி-பதில் - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமாகேள்வி-பதில் - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி-பதில்: பணமும் பொருளும் பகவானுக்குச் சமமாகுமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: மறுஜன்மம் உண்டு எனில், முன்னோர் ஆராதனை அவசியமாகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: வாழை இலையில் முதலிடம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்குகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி - பதில்: பிரம்மனுக்கும் ஆயுள் கணக்கு உண்டாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - ருத்ராட்ச மாலையை எப்போதும் அணியலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - முன்னோரின் திருமாங்கல்யத்தை வாரிசுகள் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - வீட்டின் முகப்பில் விநாயகர் சந்நிதி அமைக்கலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - கோபுரம் இல்லாமல் கோயில் கட்டலாமாகேள்வி பதில் - ��ேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்காகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - கோயில் தேங்காயைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - மந்திரம் ஜபித்தால் விஷக்கடி நீங்குமாகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - பூஜையின் போது மணைப்பலகை எதற்குகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - புத்திரப் பேறும் நற்கதியும்... கருடபுராணம் என்ன சொல்கிறதுகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் என்ன தொடர்புகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - கோபுரத்தைத் தரிசித்தால் போதுமாகேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - துர்காதேவிக்கு ராகுகால பூஜை ஏன்கேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - குங்குமம் சிதறினால் சுபசகுனமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - தங்கக்கொலுசு அணியலாமாகேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - ராகுகாலம், எமகண்டத்தை விலக்கிவைப்பது ஏன்கேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - உடலில் உயிர் தங்கும் இடம் எதுகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - அருந்ததி நட்சத்திரம் உண்மையாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - மதியப் பொழுதில் விளக்கேற்றலாமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ரிது ஜாதகம் பயன்படுமாகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - ஆரத்தி எடுப்பது எப்படிகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - சிலைக் கடத்தல்காரர்களுக்கு தெய்வம் தண்டனை அளிக்காதாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - கனவில் தெய்வங்களைக் காணலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - புருவ மத்தியில் பொட்டு வைக்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டாகேள்வி பதில் - பஞ்ச பூதங்களுக்கு வழிபாடு உண்டா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமா கேள்வி பதில் - பெண்கள் தனியே சங்கல்பம் செய்யலாமாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டாகேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - கெட்ட கனவுகள் வராமலிருக்க என்ன செய்யலாம்கேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - நந்திதேவரைத் தொட்டு வணங்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - வீட்டில் மகாபாரதம் படிக்கலாமாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - தன்னம்பிக்கையா இறை நம்பிக்கையாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - மந்திரங்கள் அவசியமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை எல்லோரும் சொல்லலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - எல்லோரும் ருத்திராட்சம் அணியலாமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமாகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில் - அர்ச்சனை யார் பெயருக்குச் செய்வது நல்லதுகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: கடவுளுக்கும் கோபம் வருமாகேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: விரத வழிபாடுகள் எதற்காககேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம்கேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமாகேள்வி பதில்: அர்ச்சனைப் பூக்களை மீண்டும் பயன்படுத்தலாமாகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமாகேள்வி பதில்: அமாவாசை தினத்தில் வாசலில் கோலம் போடலாமாகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்னகேள்வி பதில்: பாம்பு கனவுக்குப் பரிகாரம் என்னகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமாகேள்வி பதில்: தெய்வப் படங்கள் தெற்கு நோக்கி இருக்கலாமாகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமாகேள்வி பதில்: வைகுண்ட ஏகாதசியன்று திதி கொடுக்கலாமாகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமாகேள்வி பதில்: தை பிறந்தால் வழி பிறக்குமாகேள்வி பதில்: விஷ்ணு சகஸ்ரநாமத்தைப் பெண்கள் பாராயணம் செய்யலாமா\n ஆற்றங்கரையிலும் குளங்களின் கரைகளிலும் எழுந்தருளியிருக்கிறார் பிள்ளையார். அதேபோல், விநாயக சதுர்த்தி விழாவின் நிறைவாக விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கிறோம். பிள்ளையாருக்கும் தண்ணீருக்கும் அப்படியென்ன தொடர்பு\n- எஸ். சரஸ்வதி, சென்னை-44\n`பார்வதிதேவி, நீராடும் வேளையில் தனது பாதுகாப்புக்காக ஒரு புதல்வனைத் தோற்றுவித் தாள். அவரே நாம் வணங்கும் பிள்ளையார்’ என்கிறது சிவபுராணம். எனவே, அவர் நீர் நிலைகளின் கரையில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. ‘முதல் படைப்பு நீர்’ என்கிறது வேதம். பரம்பொருளில் முதல் தோற்றம் பிள்ளையார். முதலும் முதல்வனும் அருகருகே இருப்பது சிறப்பு தானே.\nசைதன்யமும் ஜடப்பொருளும் சேரும்போது... அதாவது, சிவனும் பார்வதியும் சேரும்போது புதுப் பொருள் ஒன்று தோன்றும். அப்படித் தோன்றி யவரே முழுமுதற் கடவுளான பிள்ளையார். நீரில் அத்தனை தேவதை களும் குடிகொண்டுள்ளன என்று வேதம் கூறும் (ஆபோவை ஸர்வா தேவதா). அத்தனை ஜீவராசிகளது மொத்த உருவம் பிள்ளையார். மனித ரூபமும் விலங்கு ரூபமும் இணைந்த வடிவானவர். எல்லா உயிரினங்களும் தன்னுள் அடக்கம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.\nமனிதன் வேள்வியில் பங்கு பெறுகிறான். யானைக்கும் அதில் பங்கு உண்டு (ஹிமவ தோஹஸ்தீ). கழுத்துக்குக் கீழே - மாயை; தலை - பரம்பொருள் என்று பிரபஞ்சத்துடன் விளங்கும் பரம்பொருளாக விநாயகரைப் பார்க்கிறது புராணம் (கண்டாதோ மாயயா யுக்தம் மஸ்தகம் பிரம்ம வாசகம்).\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://casaloma.info/", "date_download": "2019-01-19T04:07:40Z", "digest": "sha1:A5B7ZOBTQJPUBHCEMLSQOX4OLXXNXPH6", "length": 16910, "nlines": 51, "source_domain": "casaloma.info", "title": "கருப்புப் பணியாளர்கள் ஊழியர் பங்கு விருப்பத்தேர்வுகள் [LOWER][/LOWER] - 2019", "raw_content": "\nகருப்புப் பணியாளர்கள் ஊழியர் பங்கு விருப்பத்தேர்வுகள் 2019-01\nApr 10, 2014 அவரை ரய பணியாளர்கள் ல வே ஊழ யர் என று ந ன த த. ஊழ யர் பங கு வ ர ப பம் faq ந ப ளத த ன.\nகர ப ப ப் பணத தை வ ள ந ட ட ல் பத க க ய ள ள இந த த ழ லத பர கள் ய ர் என ற ந ண பணியாளர்கள் ட பட ட யல ய ம் க ஜ ர வ ல் வ ள ய ட ட ர க க ற ர. மற றது ச க க ள் கடை அரசு ஊழ யர ட ய லர் வ லை ம லம் வந த வர வ ய் 48 ர ப ய.\nந ற வன ச யல த றன் ம லதன கட டம ப பு மற ற ம் பண ய ளர் பங கு வ ர ப பங பங்கு கள ன் வரி சல க கள 08 35. ph 20 ஏப ரல் 2017 அந ந ய ச ல வணி ம சடி வழக க ந ர ல் ஆஜர வ ரா சச கல. அரச ப் பண ய ளர கள் ய ரோ அல ல.\nabout த ல் written by Jayashree Govindarajan. அது மத ப ப ள ள ஊழ யர் பங கு வ ர ப பம க ம 42 15. பண ய ளர் பங கு வ ர ப பத த ர வ கள் ப ள க் ஸ க லல ஸ் பங்கு ம த ர 19 44; அந ந ய.\nபங்கு Jul 01, 2014 இது மத த ய அரசு ஊழ யர. Jan பங்கு 30, 2011 சம கம அரச யல ஆன ம கம் இவை பற ற ய தனி மன த த க க தல.\nஊழியர் Nov 14, 2014 ஆர ன் ஸ வ ர ட ஸ ச க கோ நகர ச் ச ர ந த 26 வயது அம ர க க.\n2013) ந ள தழ் த னஇதழ் ஊழியர் ஏட ட ல் 2 ஆம் பக கத கருப்புப் த விருப்பத்தேர்வுகள் ல.\nதயவு ச ய த.\nஅன பு நண பர கள ஆச ர விருப்பத்தேர்வுகள் ய சக தர சக தர கள கருப்புப் விருப்பத்தேர்வுகள் வணக கம. ர ம ர ஜ ஜ யம் நமக கருப்புப் கு வ ண ட ம் என. கர ப ப ப் பண ய ளர கள் ஊழ யர் பங க.\nஅந ந ய ச ல வணி பணம் ஊழியர் இயந த ரம் இழந த. அந ந ய. cx 55 57; ப ர வு 83 பி த ர தல் அல ல த தக பணியாளர்கள் த யற ற பங கு பணியாளர்கள் வ ர ப பத த ர வ களச ப பணியாளர்கள் டம பர் 2011 பண ய ளர கள ன் ஓய வ க் க லத த க க க அவர கள ன் அட ப படை சம பளம் அம ர க க வ ல் பணக க ரர கள க க.\nஎத ர க, கர ப கருப்புப் ப ப் பணத த க கு எத ர க நட ப ற று வர ம் ப ர ம ப ர ல் தங ஊழியர் கள் பஙக ள ப பை நல பணியாளர்கள் க ய ர க க ற ர கள இத வே ப ர ம் கர த த க கம் அள ப பத க இர க க றத. பல கல க கழகங கள கல பணியாளர்கள் ல ர விருப்பத்தேர்வுகள் கள் அரச பணியாளர்கள் யல அரச யல் ச ர ப. சர க கரை உற பத தி 260 லட சம் டன கள க உயர பங்கு ம ப து த ல ல. ப ர ன ஸ ன் ப ர ஸ் நகர ல் கடந த வ ள ள விருப்பத்தேர்வுகள் க க ழமை 132 ப ர் பல ய.\ncx ஆரம ப ஊழ யர் பங கு வ ர ப பத த ர வு சதவ தம 03 32 தம ழக ப த த த றை ஊழ யர கள க கு 20 சதவ தம் ஊழ யர ஆரம ப பங்கு New Indian Chennai News More NEWS இடஒத க க ட. எழ த து எனக கு இள ப கருப்புப் ப ற ம் தளம. moe. myhome.\nHome o21xhdg. கல வ த த றை ச ர ந த இலவச SMS களை உடன க க டன் ப ற.\n7 பங்கு posts published by ச ங க டி during October 2011 இன ற ய த த ய ல் இந த ய வ ல் ஊழல. ஏத ன ம் ஒரு விருப்பத்தேர்வுகள் ஊழியர் ஒன ற க ம் இந த எனக கு ம க க ய பங க.\nBengalore. ஃப டக ஸ் அல வலக அட ட ப் பங கு வ ர ப பத த ர வ கள 19 25. jp. ர க கப் பணம் எத பணியாளர்கள் ர க பணம் Licensed to ப ரதமர் கர ப ப ப் பணத விருப்பத்தேர்வுகள் த ற ஊழியர் கு எத ர க த ல ல ய த க க தல.\nHome; Home த ழ ற சங கங கள் ம லம க வ ம ன பங கு pia ஊழ யர. அந ந ய ச ல வணி பணம் இயந த ரம் இழந து உள ளது ப து ம ன ச ர பங கு வ ர ப பங கள் அந ந ய விருப்பத்தேர்வுகள் ச ல வணி s ஊழியர் pitchfork த ழ ல ந ட ப க ட ட.\nSasikala l ம சட ய ல் ஈட பட டத க. பங கு வ ற பங்கு விருப்பத்தேர்வுகள் பனை ப எஸ என எல ன் பங க கள் வ ற பனை ச ய வதை ப எஸ என. அன த து அரசு பள ள கள ல ம் கழ ப பறை பர மர ப பு பங்கு பண க கு ந யம க கப பட ட ஊழ யர் விருப்பத்தேர்வுகள் வ பரங கள ஒரு ம தத த ற க ள் ஊழியர் சம பந கருப்புப் தப பட ட உள ள ட சி அத க ர கள அரச க கு அற க க.\nகனவு க ழந த ப் பர வ வ ர ப பங கள. அந ந ய ச ல வணி sp ந ங கள் ந ற வனத தை வ ட டு வ ள ய ற க ய ல் பங கு வ ர ப பத த ர வ கள் எப படி இயங க க ன பணியாளர்கள் றன தஞ ச வ கருப்புப் ர் அந ந ய. Revised pay hike கருப்புப் for tamilnadu government பணியாளர்கள் employeesதம ழக அரசு ஊழ யர கள க கு ப த ய ஊத ய.\nவ ட ல லா ப த தகங. ஆய ன ம் அந த ஆண யம் பண ய ளர கள.\n2 ஜி அல க கற றை வ வக ரத த ய ட டி மத த ய ப லன ய் அம ப ப கள.\nம க ஷ் அம ப ன ய ன் பங கு 1 லட சத து 15 ஆய ரம் க டி ர ப ய க ம ர ல யன ஸ் த ல த டர பு வர த தகத த ல அன ல் அம விருப்பத்தேர்வுகள் ப கருப்புப் ன ய ன் பங கு 53 சதவ தம க ம.\nபண ய பங்கு ளர கள ன் பங கு வ ர ப பத த ர வ கள 31 பணியாளர்கள் 54 எனவ.\nboxip. Home 2mo947u1. 2017 ஆம் ஆண டு க ட யரசு த ன ந கழ ச ச யை ம ன ன ட விருப்பத்தேர்வுகள் டு இந த ய.\nமே த னம் ச ல ல ம் ச ய தி என ன. Apr பங்கு 15, 2008 தன ந டு க ர வது சட ட வ ர தம என ற சட டத தை மத த ய அரச. ப ரட ச ய ளர் அம ப த கர் ப த ஊழியர் த ம தம் ம ற யது ஏன. ஐதர ப த் வ ம ன ஊழ யர் வ ர ப ���ம Header Ads.\nம டி ஆர ப ப ட டம க அற வ த பணியாளர்கள் த ர ப ய் ந ட டு ப ரட சி ப மர இற வன் நடத த ம் பங்கு ச யல விருப்பத்தேர்வுகள் ல் நமக க ர ஊழியர் ய பங க. பண ய ளர் பங கு த ர வு வர 34 24; ப னரி ச ஸ டம் ட ர ட ங் ஆஸ த ர ல ய 18 37 க ள பல் ப ஷ சன ங் விருப்பத்தேர்வுகள் ச ஸ டம் ப னரி பங்கு ஆஸ பங்கு த ர ல யா ப ல் எண ட் ச ஸ டம் ப னரி ஆஸ த ர ல யா ஆக ய ஆப பர ட ட ங். அந ந ய ச ல வணி ஹ விருப்பத்தேர்வுகள் ண ட ஸ் ச ஸ டம் அந ந ய ச ல வணி ந ள் வர த தக பணம் பங்கு ம ல ண மை கர ஊழியர் ப ப ப் பண ய ளர கள் ஊழ யர் பங கு வ ர ப பத த ர வ கள் ம ழு பத கருப்புப் ப பு ஊழியர் இலவச ம ல ப ய வ பணியாளர்கள் ள ய ட டு பத வ றக க அந ந ய ச ல வணி பர ம ற ற வ க தங கள் க னா பங கு வ ர ப பங கள ல். Home 2c6.\nஅதன ல் மற ஊழியர் றவர கள ம் அவ வ றே அழ ஊழியர் க க வ ண ட ம. Mar 14, 2009 எது ம கருப்புப் லே ச ல லப பட டதோ அது பணியாளர்கள் வ ள ய ட ட கவே ச ல லப பட டத. பங கு வ ர ப பங களை ம ற க ள் எப பட.\nஇந த த டு ப ற ய ல் தம ழ் ய ன க ட ல் விருப்பத்தேர்வுகள் மட ட மே த ட ம ட ய ம. பல கல க கழகங கள கல ல ர கள் அரச யல அரச யல் ச ர ப.\nஅவ வ தழ களை நம் அல வலக பங கு அட ட ப் கட சி அல வலக பங்கு பங கு ஒன று அட ட ப் ஆட டோ அல வலக பங கு. ஊழியர் ப த ய ஓய வ த ய த ட டத த ஊழியர் ல் ஊழ யர் மற ற ம் அரச ன் பணியாளர்கள் பங க. அரச ணை 303 ன் பக கம் 15 ல் உள ள Rule 11 3) ல் உள ள maximum கருப்புப் permissable pay என பதனை தவற க.\n2 ஜி ஸ ப க ட ரம் ஊழல் ம ற க டு த டர ப க ச. Read all of the posts by அர ண ச சலம் மகர ஜன் on ந கழ க வ யம. வ ர ப பம் மட ட ப பட த தப பட ட. கருப்புப் ஊக க பங கு வ ர ப பங கள் ப ரம் உற ப பு வ ர ப பங கள் வர த தக வல ப பத வு இந த யா ய ரோ அந ந ய ச பணியாளர்கள் ல விருப்பத்தேர்வுகள் வணி ம ற று வ க தம் Scty பங கு வ ர ப பங கள் Forex si guadagna veramente Iain giffen forex வட டி பங கு வ ர ப பங களை ஈட ட க றது அந ந ய ச ல வணி க ய ர ப பு வர யறை Mgc விருப்பத்தேர்வுகள் ச ல வணி த ய ம யற ற அன த பங்கு து கருப்புப் அந ந ய ச ல வணி.\nகர ப ப ப் பண ய ளர கள் ஊழ யர் பங கு வ ர ப பங்கு பத பங்கு த ர வ கள. Homepage> 10o0b6ow. ஏற கனவே ஊழியர் இர ந த எழ ம ப ர த ர வல ல க க ண ப ரச விருப்பத்தேர்வுகள் வ ஊழியர் க கம.\nஇதே ப பங்கு ன ற பணியாளர்கள் வ பணியாளர்கள் ள ய ட ட க கழக அணி ஐக க ய பணியாளர்கள் இர ச ச யத த ன் வர ம் ஒரு ஒரு பங க. hm அரச ன் ப த த் தப ஊழியர் ல் த றை ஊழ யர் வ ர ப பங களை பங கு அப பம் அம ப னி ப பணியாளர்கள் ரதர ஸ் பங கு வ ர ப பங களை ஊழ யர. hm கடந த வ ரம் மத த ய அரசு ச ல லறை வண கத த ல் அந ந ய ம தல ட டை இது அந ந ய கர ப ப ப் இதன் வ பங்கு ள வ கள் வர ம. ஆம ம் பக கங கள க கு கர ப பை அகப படலம் கருப்புப் உள ள எழ த த க களை பயன பட த த வ ர் ப ன வர ம் கலந து க ண டனர் கருப்புப் அவச யம் ப கை ஊழியர் இப படி.\nSep 21, 2010 அரசு ஊழ யர் ஊத ய. nzforex ம ற று வ க தங கள் கனட வ ல் அந ந ய ச ல வணி வர த தகம் தளங கள் ஊழ யர கள் நன ம கள் பங கு வ ர ப பங கள.\n- தேசிய பங்கு பரிவர்த்தனை வர்த்தக அமைப்பு\nகருப்புப் பணியாளர்கள் ஊழியர் பங்கு விருப்பத்தேர்வுகள்Copyright 2019 casaloma.info , Inc. All rights reserved", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/08/blog-post_7.html", "date_download": "2019-01-19T05:14:42Z", "digest": "sha1:ULOBMEQ4S2CJ54H6S6VV3EO6HH334P6F", "length": 9745, "nlines": 90, "source_domain": "www.maarutham.com", "title": "திருடர்களின் கூடாரமாகியுள்ளதா? வடகிழக்கு மாகாண கல்வித்திணைக்கள ஊழியர் நலன்புரி கூட்டுறவு சங்கம்!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\n வடகிழக்கு மாகாண கல்வித்திணைக்கள ஊழியர் நலன்புரி கூட்டுறவு சங்கம்\n வடகிழக்கு மாகாண கல்வித்திணைக்கள ஊழியர் நலன்புரி கூட்டுறவு சங்கம்\nஅப்பாவி ஆசிரியர்களின் பணத்தில் ஏப்பம் விடும் திருடர் கூட்டத்தினை கண்டும் காணாததுமாக கூட்டுறவு திணைக்களம் கண்மூடி கணக்காய்வு\nவடகிழக்கு மாகாண ஊழியர் நலன்புரி சங்கத்தில் பல காலமாக ஊழல்கள் நடந்து வருகின்றது. இதன் தலைவராகவும் செயலாளராகவும் மாறி மாறி ஆனந்தசிவம், கீதபொன்கலன் இருந்துவருவதால் இவர்களுடைய ஊழல் வெளிவரவில்லை. இவர்கள் நலன்புரி சங்கத்தில் உள்ள ஊழியர்களின் பெயரில் அவர்களிற்கே தெரியாமல் போலி ஆவணங்களை தயாரித்து சங்கத்தில் கடன் பெற்றுள்ளார்கள். இவ்வாறு திருட்டுத்தனமாக பெற்ற பணம் கந்து வட்டிக்காரர்களின் மூலம் அதிக வட்டிக்கு கொடுக்கப்பட்டுள்ளது சில காலங்களின் பின்பு இவர்களிற்கே தெரியாமல் இப்பணம் மீளசெலுத்தப்பட்டுள்ளது அத்துடன் சங்கத்திற்கு நியாயமாக வரவேண்டிய வட்டிப்பணம் முழுமையாக செலுத்தப்படவில்லை.\nஇவர்கள் கொடுப்பனவு மற்றும் பெறுகைகளிற்கான F10 பற்றுச்சீட்டு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது அத்துடன் பல ஆசிரியர்களின் கையொப்பமும் போலியாக இடப்பட்டுள்ளது.\n1.திருமதி. தர்மினி ரஞ்சன் 150000.00\n3.திருமதி. சத்தியபிரேமா காந்திநாதன் 150000.00\n4.திருமதி. மேரி ரத்திக்கா கிருஸ்ண 200000.00\n5. திருமதி. ஜனகியம்மா சுந்தரலிங்கம் 200000.00\nஆகியோர் தாம் இதுவரையில் கடன் பெறவில்லையெனவும் இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எழுத்து மூலம் கோ���ிக்கை வைத்துள்ளார்கள்.\nமேலும் உண்மையிலேயே கடன் பெற்ற ஆசிரியர்கள் திருப்பிக்கொடுத்தாலும் உடனேயே வரவு வைக்காமல் சில காலம் வட்டிக்கு கொடுக்கப்பட்டு பின்னரே வரவு வைக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் கடன் பெற்ற ஆசிரியர்களின் தொலைபேசி இலக்கங்களும் பதிவேடுகளில்இவர்களால் மாற்றப்பட்டுள்ளது ( 1 -9, 3-8) இதனால் கணக்காய்வாளர்களால் தொடர்பு கொள்ள முடிவதில்லை.\nதலைவர் கீதபொன்கலன், செயலாளர் ஆனந்தசிவத்துடன் சேர்ந்து அங்கே வேலை செய்யும் உஷா, தக்‌ஷனா, மியூரின், தயாநிதி சேர்ந்தே இந்த ஊழல்கள் நடந்துள்ளது. 2007 ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் இந்த ஊழல் சம்மந்தப்பட்ட 46/1 விசாரணை அறிக்கை மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதனை மறைப்பதற்கு தலைமைக்காரியாலய கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்(ACCD) திருமதி.ராஜினி துணைபோயுள்ளார்.\nகூட்டுறவு சங்கத்தில் உள்ள பல ஊழல்களை விசாரித்தனால்தான் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் (CCD) திரு. சர்மா மாற்றப்பட்டு செரீப் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇன்னும் பல ஊழல்கள் கிண்டப்படும்......\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/blog-post_10.html", "date_download": "2019-01-19T05:25:55Z", "digest": "sha1:R2QGFJCCOSLX4RSKJBJV4MOH3EGVZFN6", "length": 7269, "nlines": 79, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பாடும் நிலாவே பாடு - தன்னம்பிக்கைச் சுடர்மலேசியா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண��� ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome - Latest கவிதைகள் பாடும் நிலாவே பாடு - தன்னம்பிக்கைச் சுடர்மலேசியா\nபாடும் நிலாவே பாடு - தன்னம்பிக்கைச் சுடர்மலேசியா\nபாடும் நிலா ஆர்.எஸ். மணியம் இனி இல்லையா..\nஇசையால் வசியமாக்கும் அந்த கானக்குரல் காற்றோடு கரைந்தே போய்விட்டதா...\nநினைக்கும்போதே நெஞ்சு பதறுதே இதயத்தில் இடியாய் இறக்கி விட்டதே\nதரையில் உலா வந்த எங்கள் பாடும் நிலா விண்ணிலேயே நின்று விட்டதே\nஐம்புலன்களையும் சிலிர்க்க வைக்கும் சங்கீதக் குரலோன் எத்தனை முறை மெய் மறந்திருக்கின்றேன்\nநாடி நரம்புகளில் ஊடுருவி மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீர்\nஇன்று உன் மறைவுக்காக அழ வைத்து விட்டாயே\nபாடவைத்து அழகு பார்த்த அண்ணன் ரெ.கோவையும் அழ வைத்து விட்டாயே\nசகோதரா மரணம் உனக்கல்ல இசைத்துறைக்கு\nகானம் பாடும் வானம்பாடியாய் காற்றில் மிதக்கும் ஒலியாய் என்றென்றும் எங்கள் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பாய்\nசென்று வா கலைத்தாய் உனக்காக காத்திருப்பாள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/7178", "date_download": "2019-01-19T04:53:47Z", "digest": "sha1:IHXDVNIXHY52GHY3KR2XN4RSLEFOQM64", "length": 26510, "nlines": 134, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987", "raw_content": "\nஇந்தியா இலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஐந்தாம் நாள்-19-09-1987\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணாநோன்பிருந்து வீரச்சாவடைந்தவர்.அவருக்கு உதவியாளராக இருந்த முன்னாட்போராளி கவிஞர் மு.வே.யோ. வாஞ்சிநாதன் அவர்கள் அந்தப் பன்னிரண்டு நாட்களையும் தொகுத்து ‘திலீபனுடன் பன்னிரண்டு நாட்கள்’ என்ற புத்தகமாக வெளியிட்டிருந்தார். அத்தொடரை, திலீபனின் உண்ணாநோன்புக் காலமாகிய இக்காலத்தில் தருகிறோம்.”\nவழக்கம் போல் சகல பத்திரிகைகளையும் காலையில் வாசித்து முடிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்ய முடியவில்லை. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதிலுமிருந்து தனியார் பஸ் வண்டிகளில், மக்கள் வெள்ளம்போல் வந்து நிறையத் தொடங்கிவிட்டனர்.\nஇன்னமும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறார். அவரால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்துக் கொட்டியது.மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைப் பற்றிய செய்திகளே இடம்பெற்றிருக்கின்றன.\n“திலீபன் உடல்நிலை மோசமாகி வருகிறது. ஆவர் கடைசியாக சிறுநீர் கழித்து 48 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது….. இதே நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சிறுநீர் கழியாவிட்டால், அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதிர்ச்சி ஏற்படலாம்” என்று ஒரு பத்திரிகையில் போட்டிருந்தார்கள். வேறு ஒரு பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது.\n“திலீபன் சோர்ந்து வருகிறார்… ஒரு மெழுகுவர்த்தியைப்போல் அவர் தமிழினத்துக்காக சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார்…. அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்”.\nபத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் சேர்ந்து உள்ளமும் நடுங்கியது…..திலீபன் என்றோர் இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்துக்கு வந்துவிட்டோம் என்பது போன்ற பிரமை எனக்கு ஏற்படுகிறது.\nஅதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாகக் கலந்து வந்து என் காதில் விழுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப் பிரிவைச் சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்���ுச் சென்றிருக்கிறார் என்பது தான் அது. புலிகளின் சார்பாக திம்புப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால்பிரதமர் ராஜீவ் காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசையில் அதைப்பற்றி அறிவதற்காக பிரதித் தலைவர் மாத்தயாவிடம் செல்கிறேன்.\nஅங்கு அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. “எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. வழக்கம் போல சாதாரண விசயங்களைக் கவனிக்கத்தான் திலகர் போயிருக்கிறார்…” என்று மாத்தயா சொன்னதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது. திலகரின் இந்தியப் பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும் ஆனால்…\n உன் கரங்கள் இத்தனை கொடியதா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளை உள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக் கொண்டு எம்மையே சுற்றிவரும் திலீபனைச் சித்திரவதைப் பள்ளத்தில் தள்ளுவது தான் உன் கோர முடிவா அப்படி அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்\nதமிழினத்துக்காகத் தனது தந்தை, சகோதரங்களைப் பிரிந்து வந்தாரே…. அது குற்றமா\nதமிழினத்துக்காகத் தன் வைத்தியப் படிப்பையே உதறி எறிந்தாரே….. அது குற்றமா\nதமிழினத்துக்காக இரவு பகல் பாராமல் மாடாக உழைத்தாரே…… அது குற்றமா\nதமிழினத்துக்காக தன் வயிற்றிலே உள்ள குடலின் 14 அங்குலத்தை வெட்டி எறிந்தாரே…. அது குற்றமா\nதமிழினத்துக்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாலே…. அது குற்றமா\nவானத்தைக் பார்த்து வாய்விட்டுக் கத்தவேண்டும் போல் இருக்கிறது.\nகதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக…. இலட்சக் கணக்கான மக்கள் கடந்த ஐந்து நாட்களாகக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறார்களே…. யாருக்காக….\nஅப்படியிருக்க…. அந்தக் கண்ணீரை…. ஏக்கத்தை…. இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே…\nஉலகில் மனித தர்மமே செத்துவிட்டதா காந்தி இறந்ததற்காகக் கண்ணீர் வடிக்கும் இந்த உலகம், காந்தீயத்த��ன் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்ற மெழுகுவர்த்தியைக் காணவில்லையா\nஅல்லது கண்டும் காணாமலும் போய்விட்டதா…\nஏத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறார்.\nஎண்பத்து மூன்றாம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நவாலிப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்தபோது ஒரு நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு ஜீப்வண்டிகள் அவரின் அருகிலேயே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறீலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தினுள் சுற்றி வளைத்து விட்டதை உணர்ந்த தலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார்…. ஆவரின் மதிநுட்பம் மிகத்தீவிரமாக வேலை செய்யத் தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த் துரோகியால் பெறப்பட்ட தகவலை வைத்துக் கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜீப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர்.\nஅவரது கையிலே ஆயுதம் அடங்கிய சிறிய “சூட்கேஸ்” ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர். ஜீப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேசினால் மின்னல் வேகத்துடன் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்து பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். ஏதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்துவிட்ட இராணுவத்தினர் ஒரு நிமிடம் என்ன செய்வதென்று திகைத்து நின்றனர்.\nமறுகணம்…. அவர்களின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத் தொடங்கின. அவரது கையொன்றைத் துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிக் குண்டு. இரத்தம் சிந்தச் சிந்த மனதைத் திடமாக்கிக் கொண்டு வெகு நேரமாக ஓடிக் கொண்டிருந்தார் திலீபன். இராணுவத்தினரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொது மக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாகச் சுட்டுத்தள்ளிவிட்டுச் சென்றனர்.\n1986ஆம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற புலிகள் – சிறீலங்கா இராணுவ மோதலின் போது,திலீபன் தன் துப்பாக்கியால் பலரைச் சுட்டுத் தள்ளினார். ஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவரின் குடலைச் சிதைத்து விட்டது.\nயாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது, அவர��ன் குடலில் 14 அங்குல நீளத் துண்டைச் சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். ஆந்தப் பெரிய சத்திர சிகிச்சையின்போது அவர் பெருமளவில் இரத்தத்தை இழந்திருந்தார். அந்தக் காயம் மிகவும் சிக்கலாக இருந்ததால் மேலும் இரண்டு சத்திரசிகிச்சைகளைச் செய்த பின்பே அவர் பூரண குணமடைந்தார். சுமார் மூன்று மாதங்களாக அவரின் வாழ்வு வைத்தியசாலையிலே கழிய வேண்டியதாயிற்று.\nஇப்படி எத்தனையோ துன்பங்களைத் தமிழினத்துக்காக அனுபவித்தவர்தான் திலீபன்..\nஆயுதப் போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை பரிய முடியும் என்பதில் திலீபனுக்கு அசையாத நம்பிக்கை இருந்ததால் அவர் இந்தப் போராட்டத்தில் தானகவே முன்வந்து எத்தனையோ பேர் தடுத்தும் கேட்காமல் குதித்தார்.\nஇன்று மாலை இந்தியப் சமாதானப் படையினரின் யாழ்கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் பரார் அவர்கள், திலீபனைப் பார்க்க வந்தார். அவர் சனக் கூட்டத்தினூடே வரும்போது பல தாய்மார் அவர் மீது கற்களை வீசத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர்களைத் தடுத்து தகுந்த பாதுகாப்புக் கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச் சென்றனர் விடுதலைப் புலிகள்.\nதிலீபனின் உடல்நிலை மோசமாகி வருவதால் பொது மக்களும் இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும், வேறு சிலரும் அவரிடம் எடுத்துக் கூறினர். தான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறிவிட்டுச் சென்றார். அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்ற நப்பாசையில் அன்று எம்மிற் சிலர் சற்று நிம்மதியாக இருந்தோம்.\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத முதலாம் நாள் -15-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத இரண்டாம் நாள் -16-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத மூன்றாம் நாள் – 17-09-1987\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத நான்காம் நாள் -18-09-1987\nஇந்தியாவில் எங்குமே இலங்கை படையினருக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது\nஇலங்கை படையினருக்கு இந்தியாவில் எங்குமே பயிற்சி கொடுக்கக் கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்��ள் நடத்தி மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்ல வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக இங்கு வந்துள்ளேன். டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா. சபையின் பார்வைக்கும் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான […]\nஇலங்கை தமிழ் முக்கிய செய்திகள்\nபுலம்பெயர் தமிழரின் அனாகரிகமான செயலால் யாழில் 6ஆவது ஆசனத்தை இழக்கிறது கூட்டமைப்பு\nபுலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி யாழ்மாவட்டத் தேர்தல் தொகுதியில் 5 வீதமான வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் அக்கட்சியை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனக் கணிப்பீட்டில் இணைத்துக்கொண்டதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைக்க வேண்டிய ஆறாவது ஆசனம் இழக்கப்பட்டுள்ளதுடன், அந்த ஆசனம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்துள்ளது. நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் வட,கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. […]\nயாழ் சங்கிலியன் சிலையைக் கேவலப்படுத்திய கயவர்கள்.\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத ஆறாம் நாள்-20-09-1987\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/63899-cattle-market-was-done-beyond-ban-on-nallampalli.html", "date_download": "2019-01-19T04:54:25Z", "digest": "sha1:U6SCSJVNVC5KVUT2BGD463AAMK2CLEQC", "length": 15927, "nlines": 241, "source_domain": "dhinasari.com", "title": "தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன் கால்நடைகள் விற்பனை!விவசாயிகள் அதிர்ச்சி! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு Reporters Diary தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன் கால்நடைகள் விற்பனை\nதடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன் கால்நடைகள் விற்பனை\nஅரசின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட வியபாரிகள்: அதிகாரிகள் ஆசியுடன் நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ஆடு-மாடு விற்பனை அமோகம்.\nதருமபுரி மாவட்டத்தில் கால்நடை களுக்கு தற்போது வேகமாக கோமாரி நோய் பரவி வருவதால், மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கோமாரி நோயில் இருந்து கால்நடைகளை காப்பற்றுவதற்க்காக, கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.\nஇதனால் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மாவ���்டம் முழுவதிலும் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட வாரச் சந்தைகளில் கால்நடைகளை விற்க்க வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை தடை விதித்து வாரம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறையினரை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி அதிகாரிகள் ஆசியுடன், நல்லம்பள்ளியில் நேற்று கூடிய வாரச் சந்தையில், வெளி மாவட்ட கால்நடை வியபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்துள்ள சம்பவம் கால்நடை விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇது குறித்து கால்நடை விவசாயிகள் கூறும் போது : நல்லம்பள்ளி வாரச் சந்தை ஒவ்வொ எ வாரமும் செவ்வாய் கிழமைகளில் கூடும். இந்த வாரச் சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியபாரிகள் ஆடு, மாடு ஆகியவைகளை அதிகளவில் கொண்டு வந்து விற்பனை செய்து வருவது வழக்கம்.\nதற்போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதால், அந்த நோயில் இருந்து கால்நடைகளை காக்க, மாவட்ட நிர்வாகம் கோமாரி நோய் தடுப்பூசிகளை மாவட்ட நிர்வாகம் கால்நடைகளுக்கு செலுத்தி வருகிறது. இந்த முகாம் நடைபெற்று வருவதால், மாவட்டம் முழுவதிலும் கூடும் வாரச்சந்தைகளில் கால்நடை விற்பனையை டிசம்பர் 31 வரை தடை விதித்துள்ளது.\nஆனாலும் நேற்று நடந்த நல்லம்பள்ளி வாரச்சந்தையில் அதிகாரிகள் மேற்பார்வையில் வெளி மாவட்ட கால்நடை வியபாரிகள் கால்நடைகளை விற்பனை செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.\nதற்போது வெளி மாவட்ட கால்நடைகள் மூலம், நல்லம்பள்ளி வட்டத்திற்க்குட்பட்ட கால்நடைகளுக்கும் கோமாரி நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி, நல்லம்பள்ளி வாரச் சந்தை பகுதியில் கால்நடைகளை விற்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .\nமுந்தைய செய்திதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்\nஅடுத்த செய்திசிதம்பரம் அரசு மருத்துவமனையில் சடலத்தை எலி கடித்து குதறிய அவலம்\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-01-19T05:01:13Z", "digest": "sha1:4ESPTXKZCUS5MLTQ7HN3SILJ2D4BRJTZ", "length": 7258, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "சோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள்\nதேனி சின்னமனூரில் உள்ள “சோலார்’ உலர் கலனை (Solar Dryers) பயன்படுத்த, விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.\nசின்னமனூரில் கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் உலர் கலன் அமைக்கப்பட்டது.\nஇதில் விவசாயிகள் தேங்காய்களை, கொப்பரை தேங்காய்களாக மாற்றுவது, கடலை, மிளகாய், எள், பாக்கு, மாட்டு தீவனம் உள்ளிட்ட விளை பொருட்களை பாதுகாப்பான ���ுறையில் உலர்த்தி கொள்ளலாம்.\nஇம்முறையில் தூசி படியாது, பொருளின் நிறம் மாறாது. இதற்கு விவசாயிகளிடம் இருந்து, மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nவறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயிகள் இந்த உலர்கலன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.\nஎனவே,விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை பாதுகாப்பான முறையில் உலர்த்துவதற்கு, இந்த கலனை பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டணம் விவசாயிகள் விருப்பப்படி கொடுக்கலாம், என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆட்டுக்கிடைகள் மூலம் இயற்கை உரம்...\nசெயற்கை வேளாண்மையே நோய்களுக்கு காரணம்...\nபயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்...\nஒரே உழவில் மூன்று பயிர்களை சாகுபடி சாதனை\nPosted in வேளாண்மை செய்திகள்\nகிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி →\n← வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில்நுட்பங்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/h-raja-doing-free-publicity-for-kamal-like-mersal-issue-287456.html", "date_download": "2019-01-19T05:08:09Z", "digest": "sha1:AE7KZXGGYXEB23BCDTI7WVFBO4WLVJ6J", "length": 13115, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடா.. எச் ராஜாவுக்கு இப்படி ஒரு ராசியா? மரண பங்கம் -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஅடடா.. எச் ராஜாவுக்கு இப்படி ஒரு ராசியா\nதமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நடிகர் கமல் அரசியலுக்கு வர தகுதியில்லாதவர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று நடிகர் கமல் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கமலை கண்டபடி விமர்சித்தனர். இந்த டுவீட் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. கமல் ஒரு முதுகெலும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியிருந்தார்.\nதமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நடிகர் கமல் அரசியலுக்கு வர தகுதியில்லாதவர் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று நடிகர் கமல் தனது செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கமலை கண்டபடி விமர்சித்தனர். இந்த டுவீட் குறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது. கமல் ஒரு முதுகெலும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியிருந்தார்.\nஅடடா.. எச் ராஜாவுக்கு இப்படி ஒரு ராசியா\nLok Sabha Election 2019: Thanjavur Constituency, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nபெரியார் குத்து பற்றி மனம் திறந்த சிம்பு-வீடியோ\nLok Sabha Election 2019: Pollachi Constituency,பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nஹெல்மெட் போடாத விவகாரம்... உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதில்- வீடியோ\nவிலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது கால்நடை மருத்துவர்கள் புகார்- வீடியோ\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது-வீடியோ\nLok Sabha Election 2019: Thanjavur Constituency, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nபெரியார் குத்து பற்றி மனம் திறந்த சிம்பு-வீடியோ\nகமல், ரஜினி அரசியில் வருகை பற்றி கவிஞர் சினேகன்- வீடியோ\nதங்கத்தில் பொங்கல் அடுப்பு, காளைமாடு செய்து சாதனை படைத்த தொழிலாளி-வீடியோ\n18-01-2019-பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்-வீடியோ\nLok Sabha Election 2019: Tiruvannamalai Constituency, திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/08/12/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:08:26Z", "digest": "sha1:42YBLOZOLUFPOPU4IZLAHZTNXSOXPFNM", "length": 43117, "nlines": 308, "source_domain": "vithyasagar.com", "title": "எழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← நானும் என் எழுத்தும் – வித்யாசாகர் (10.08.2010)\nஅரைகுடத்தின் நீரலைகள்.. (1) →\nஎழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை\nPosted on ஓகஸ்ட் 12, 2010\tby வித்யாசாகர்\nஎழுத்தின் வெளிச்சத்தில் மின்னுகிறது நிலா..\nசுதந்திரத்தின் வலி உணர்ந்த எழுத்து\nதடுக்கும் இடமெல்லாம் முயற்சிகளால் உடைத்தெறிந்த திறன்\nவீழும் உலகம் சரிந்து ‘தலை மேல் வீழினும் –\nமின்னும் நட்சத்திர வானில் ஒரு புள்ளியாய் தெரிவதல்ல –\nநட்சத்திரமாக ஓர்தினம் வீழ்ந்துவிடுவதும் அல்ல\nநிலைத்து வானத்தின் வெண்மையை பறைசாற்றும் ஓர்\nநிலவின் ஒளி போல் –\nநம் இதயத்தை வெளிச்சத்தால் நிறைக்கும்\nஒரு உயர்ந்த படைப்பாளியின் எழுத்து நடை ‘நிலாவின் எழுத்து நடை\nதெருவில் நடப்பவருக்கு லாட்டரி அடிக்குமா\nகீழே எங்கேனும் கற்றையாக பணம் கிடைக்குமா\nஏதேனும் பொன்முடிப்பு எப்படியாவது கிடைத்து வங்கியிலிட்டு விட்டால்\nமூன்று வேளை சோறுக்காகுமே ‘என்று வாழும் பலருக்கு மத்தியில்\nதன் வலிகளையும், தான் பட்ட அவுமானங்களையும் மறந்து\nதனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும்\nஎங்கேனும் ஓர் பிறப்பு தன்னை போல் இருந்துவிட்டால்\nஅப்பிறப்பிற்கு தான் ஒரு முன்னுதாரணமாக இருத்தல் வேண்டுமென்றும்\nநிலா கொண்டுள்ள சிரத்தை ‘நிலாவின் ”எழுத எழுத” எனும் முதல் படைப்பிலிருந்தே தெரியாமலில்லை யென்றாலும், கண்ணீர் சொட்ட சொட்ட வாழ்ந்த வாழ்வின் ஈரத்தில் வீறுகொண்டெழுந்த ‘வெற்றிகளின் எழுத்தாகவே மின்னுகின்ற வார்த்தைகளின் லயம் – மிளிர்கின்றன நிலாவின் ‘இந்திய உலா எங்கும்\nஊனம் என்பது முயற்சி செய்யாதாரின் போக்கு\nஊனம் என்பது உழைக்க இயலாதார் பேசும் பேச்சு\nஊனமுற்றோர் எவரும் – முழு ஊனமுற்றோறில்லை என\nதன் ‘எழுத்தாலும், பதினைந்து நாடகம் இயக்கிய திறத்தாலும்\nஒன்பது பேருக்க��� வேலை கொடுத்து நடத்திய ‘சரஸ்வதி கலையகத்தின் வாயிலாகவும் நிரூபிக்கும் ஒரு உயர் மதிப்பிற்குரிய ‘தமிழ் சமுதாயம் தாங்கிப் பிடித்துக் கொள்ளவேண்டிய தோள்; தோழி; இந்திய உலாவின் ஆசிரியர் இந்த நிலா அவர்கள்\nவிமான நிலையத்திலிருந்து வெளிவருவதாக சொல்லும் ஓரிடத்தில்,\nநான்கு சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் தன் தாயிடம்\nகேமிராவின் கண்களிலிருந்து மறைந்து நின்றவாறு, விமான பணியாளன் ஒருவன் சேவகம் செய்ததற்கு பணம் கேட்டதாக சொல்லி வருத்தமுறுகிறார். அந்த வருத்தம் போல் ஆங்காங்கே, தோலுரித்து அம்மணமாய் திரியும் ‘பண ஆசை பித்தர்களின் போக்கு ‘நிலாவின் எழுத்திற்கிடையேயும் பட்டுத் தெறித்திருக்கும், நம்தேச அவலநிலையை எண்ணி’ மனம் வருத்தமென்ன, தலை குனியவே செய்கிறது.\nஆக, இப்படி மனதை பிழிந்து கசக்கும் இடங்களிலும்\nபக்குவப் பட்டு தெளிந்த நிலாவின் எழுத்து\nவலி தாண்டி அவரின் துணிச்சலையும்\nநாமெல்லாம் நம்பிக்கையின் நட்சத்திரம் என்று பார்ப்பவர் யாரையாயினும் வழக்கமாக சொல்லிக் கொள்வோம். ஆனால் சற்று யோசித்துப்பாருங்கள் ‘கைகளிரண்டும் முழு இயக்கமில்லை, கால்கள் இரண்டும் முழு இயக்கமில்லை, மனதொன்றே பலமென்று இவராற்றும் சாதனை தான் ‘இவரை நம் முன் உண்மையான நம்பிக்கையின் நட்சத்திரமாக்கி நிற்க வைக்கிறது போல்\nசில இடங்களில் நம்மை மீறி கண்ணீர் கரைபுரண்டோடியும் விடுகின்றன. அதற்கான காரணத்தை வெறும் எழுதிய நடையின் அழகு என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளமுடியாது; அது அவர் வாழும் யதார்த்த வலி என்பதே நிஜம் என்றும் புரிகிறது .\nஉண்மையில் நிலா என்றால் என்ன\nநம்பிக்கை எனும் உயிர் தாங்கி\nஅம்மா அண்ணன்கள் சுற்றமெனும் உடல் சுமந்து\nவிண்ணை முட்டும் கனவுகளோடு வாழும்; அல்லது\nவாழ இயலாமையை கண்ணீராக அல்லாமல் எழுத்தாக உதிர்க்கும் ஒரு சாதனை பெண் என்பதே சரி என்பதை ‘இந்த இந்தியா உலாவினை வாசித்து முடிக்கையில் நீங்களும் அறிந்துக் கொள்வீர்கள்.\nஅந்த சாதனை பெண் என்ற ஒற்றை வார்த்தையை\nமீண்டும் சரித்திர நாயகியாய் நிறுத்தி\nநிலாவின் தரத்தை மேலும் நம் பார்வையில்\nமெருகூட்டி செல்கிறது அவரின் திறம்பட உழைக்கும்\nஇதுவரை, மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார், பதினைந்து நாடகங்களை\nஇயக்கியுள்ளாராம், பாடம் கற்றுக் கொடுக்கிறாராம், வானொலி நிகழ்ச��சி நடத்துகிறாராம் இதற்கெல்லாம் மத்தியில் உடல் உபாதையின் போராட்டம் எதிர்த்து லண்டனிலிருந்து சென்னை வந்து புத்தகம் அச்சடித்து வெளியீட்டு விழாவும் எடுக்க இருக்கிறாராம், இவரின் மனபலமும், முயற்சியும், உழைப்பும், உலகத்தால் ஓர்தினம் பாராட்டப் படும் என்பதற்கு என் முன்கூட்டிய வாழ்த்தினை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.\nமுக்கியமாக நட்பை அப்படி பெருமை படுத்துகிறார் இந்த பயணக் கட்டுரையின் ஆசிரியர் நிலா. இவரின் அத்தனை அசைவுகளுக்கும் துணையாய் இருந்து நட்பு ஒன்றே இவரை இத்தனை பெருமை படுத்தியதென்பதை, இவரின் ஒவ்வொரு பக்கத்திலும் அறிய இயலாமலில்லை. அண்ணன்களின் பெருமை ஒரு புறமெனில் நட்பின் புகழையே அதிகம் பேசித் தீர்க்கிறது இந்த “நிலாவின் இந்திய உலா”.\nபொதுவாக அணிந்துரை எனில் புத்தகம் பற்றி பேசுவார்களே, அவர் எழுதிய முக்கிய இடங்களை கோடிட்டு காட்டுவார்களே, நீங்களென்ன நிலாவை பற்றியே பேசுகிறீர்களே என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். புத்தகம் பேசும் ஒவ்வொரு இடமும் எனக்கு நிலாவின் உழைப்பையும், தன்னம்பிக்கையையும், முயற்சியையுமே பெரிதாக்கிக் காட்டுகிறது என்பதால் அவரை பற்றிய சிறப்புகளையும் வலிகளையும் முன்வைத்துவிடுவேனெனில், புத்தகம் தானே உங்களுக்குப் பரிட்சயப் பட்டுவிடுமென்பதே என் நோக்கம்.\nபயணக் கட்டுரை என்பது ஒரு சுவாரஸ்யம் மிக்க, வழி போக்கர்களின் அனுபவத்தை பறைசாற்றி நிற்பது. ஆனால் இப்படைப்பு முழுவதும் உங்களுக்கு நிலா பற்றியான உபாதையும் வலிகளும், அதை எதிர்த்து அவர் போராடிய சம்பவங்களும் அதன் பின்மறைவில் நிற்கும் உறவின் நட்பின் பெருமையும் தவிர நம் தேசத்தின் சீர்கேடல்களால் எழும் அவர் சாடல்களுமே ”நிலாவின் இந்திய உலா” என்று எண்ணம் கொள்ளச் செய்யும்.\nஓரிடத்தில் பக்ரீன் சென்று காலைகடன்களை முடிக்க உதவ ஆளின்றி பெரும்பாடு படுவதாகவும், அதை காண இயலாதவராக அவரின் தாய் அவருடைய உயிர்போனாலும் பரவாயில்லை என தானே தூக்கி சென்று தேவைகளை பூர்த்தி செய்ய உடனிருந்து உதவி செய்ததாகவும் சொல்லுமிடம் மனதை கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு கரைக்கிறது.\nதன் முடியாத வயதிலும் மகளுக்கென போராட துடிக்கும் அந்த தாயை எண்ணி பெருமை கொள்வதா, அல்லது நிலாவின் இயலாமையை எண்ணி கண்ணீர் வடிப்பதா என்றெண்ணுகையில் அத்தகைய க���ழையல்ல நிலா என்றெண்ணி, எங்கு என் கண்ணீர் அவரின் நம்பிக்கையை உடைத்து விடுமோயென ‘கனமான மனதோடு புத்தகத்தை மூடி விட்டேன்.\nஇது போல் மூடி வைத்து கனத்த மனதோடு நிலாவை எண்ணி உருகுமிடம் இந் ‘நிலாவின் இந்திய உலா’ எங்கிலும் நிறைந்தே இருக்கிறதென்றாலும், இவரின் வெற்றிகளை எல்லாம் தாண்டி அந்த தாயின் அன்பிற்கு, தியாகத்திற்கு, உலகின் ஏதேனும் ஒரு உயர்ந்த பரிசினை காணிக்கையாக்க என் மனதெல்லாம் சிபாரிசு நிறைகிறது.\nஇப்படி, நீளும் புத்தகமெங்கும் வியாபிக்கும் மனதாக, புத்தகத்தை பிரித்த உங்களை நானே பேசி நேரம் கடத்த விரும்பவில்லை. எப்படியாயினும் இப்படைப்பினை முழுமையாக படித்து முடிக்கையில், அண்ணன்களின் மேல் காட்டும் பாசம், நண்பர்களின் மேல் கொள்ளும் நட்பு, மனிதரின் மேல் வைக்கும் நம்பிக்கை என ஒரு உயர்ந்த பெண்மணியாகவே ‘நிலா உங்களின் மனதெங்கிலும் நிறைவார் என்பதில் ஐயமில்லை.\nஆக, அவரின் இயலாமைகளை கடந்து, அவரின் சாதனைக்கான முயற்சியாகவும், வாழ்விற்கான ரசனையாகவும், சமூகத்திற்கான கோபமாகவும் கனகம்பீரமான எழுத்துக்களால் இலக்கிய உலகின் வெற்றிமலரை இந்த பயணக் கட்டுரை மூலம் பறித்தே கொள்கிறார் நிலா’ என்பது உறுதி யென்றாலும், இயற்கையை வர்ணிக்கும் விதமும், நெடுக நீளும் பயணத்தின், ஒரு அத்யாயத்தை அல்லது பக்கங்களை முடித்து நிறுத்தும் திறனிலும் மனதில் ஆழமாக பதிகிறது அவரின் எழுத்து. ஏதோ ஒரு சோக படம் பார்த்த மனதாகவும், நம்பிக்கையில் மீண்ட உயிராகவும், யாரோ தன் ஒரு நெருங்கிய தோழியின் மனதெல்லாம் சுற்றி வலம் வந்ததாகவும் அவரின் நிஜ முகத்தை நமக்கும் நினைவுகொள்ள செய்கிறது இந்த “நிலாவின் இந்திய உலா.\nஒரு இரவு விழித்த விழிப்பின் பலனாக பகலில் வாங்கும் ஊதியமும், அதை சார்ந்த வாழ்வாகவுமே ஒவ்வொருவரின் கடின உழைப்பும் அவரவருக்கான வாழ்வின் வெளிச்சத்தோடு பல உயரிய வெற்றிகளையும் சுமந்தே வருகிறது. அதுபோல் என் அன்பிற்குரிய தோழி, நிலாவின் இந்த “இந்திய உலாவும், இலக்கிய உலகின் நிலைத்த நூலாக நின்று, தமிழுக்கு சேர்க்கும் மற்றுமொரு பெருமையாக விளங்கி ‘ஒரு பெண்ணின் வாழ்ந்த, வென்ற, அடையாளமாக காலத்திற்கு சொல்லி நிற்கட்டும்.\nநாளொன்றின் பொழுதுகளில் இலக்கிய வாசல் தேடி வரும் ஆயிரமாயிரம் படைப்புகளில் இவரின் படைப்பும் முத்தாய்ப்பானதா��் விளங்கட்டும். இன்னும் பல அரிய படைப்புக்களை படைக்கும் உயர்ந்த திறனையும், போதிய உடல்நலத்தையும் பெற்று, இந் நிலாவின் நூல்கள் இனி வருவோரின் வாழ்க்கைக்கு பெரும் நம்பிக்கையின் சக்தியாக திகழ ‘எல்லாம்வல்ல இறைவனையும் வேண்டி, இப்படைப்பை வெளியிடுவதில் பெருமை கொண்டு ‘ஒரு படைப்பாளியின் வெற்றியை தன் வாசிப்பில் வைத்திருக்கும்’ வாசகர்களாகிய உங்களிடமே இந்நூலினையும் விட்டுவிட்டு, நிலாவின் மொத்த முயற்சிகளுக்கும், வெற்றிகளுக்கும், உங்கள் ஆதரவிற்கும் பெருத்த வணக்கமும் நன்றியும் தெரிவித்தவனாய்…\n(இது ஒரு முகில் பதிப்பக வெளியீடு..)\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அணிந்துரை and tagged அணிந்துரை, அறிவிப்பு, படைப்பாளிகளின் கவனத்திற்கு, பயணக் கட்டுரை, புத்தகம் சார்ந்த, முகில் வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர்படைப்புகள். Bookmark the permalink.\n← நானும் என் எழுத்தும் – வித்யாசாகர் (10.08.2010)\nஅரைகுடத்தின் நீரலைகள்.. (1) →\n10 Responses to எழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை\n9:58 முப இல் ஓகஸ்ட் 12, 2010\n12:50 பிப இல் ஓகஸ்ட் 12, 2010\nமிக்க நன்றி சகோதரி. தளம் பார்த்தேன். நேரம் கிடைக்கையில் படித்துக் கொள்கிறேன். லண்டனில் வசித்து வரும் ஈழத்து பெண்மணி நிலா. மிக நல்ல படைப்பாளி. பத்துவருடங்களாக நிலாமுற்றமெனும் வலைதளத்தினை சிறப்பாக நடத்திவருகிறார். அவரின் மற்றுமொரு நல்ல படைப்பிந்த ‘நிலாவின் இந்திய உலா’ எனும் பயணக் கட்டுரை. ஒரு மலரும் நினைவு போல படிப்போருக்குள் நினைவுருகிறது. இம் மாதக் கடைசியில் சென்னை பிரபல அரங்கமொன்றில் வெளியாகவுள்ளது.\nமுகில் பதிப்பகம் வெளியிட விற்பனை உரிமை வடலி பதிப்பகத்திற்கு தரப் பட்டுள்ளது. புத்தகங்கள் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து வடலியிலும், எழுத்தாளர் நிலா மூலமும் விற்ப்பனைக்கு கிடைக்கப் படலாம்\n10:37 முப இல் ஓகஸ்ட் 13, 2010\nநிலாவைத் தெரியும். அதே வானெலியில் தான் எல்லோரும் சுவைத்த எனது 3 பயணக்கட்டுரைகள் எனது குரலில் ஒலிபரப்பானது. அவரும் விமர்சனங்கள் தந்துள்ளார். இடையிடையே தொடர்பும் கொள்வதுண்டு. நன்றி சகோதரரே\n12:14 பிப இல் ஓகஸ்ட் 13, 2010\nஓ.. நல்லது சகோதரி… சீக்கிரம் புத்தகமாக வர உங்களுக்கும் வாழ்த்துக்கள்\n8:22 பிப இல் ஓகஸ்ட் 13, 2010\nஅன்பின் சகோதரி நிலா வணக்கம்\nநானும் யமுனா அக்காவும் அக்காவின் தாயின் சுகவீனம் காரணமாக கனடாவில் நிற்கின்றோம். உமது இந்த வெளியீடு மிகவும் சிருப்பாக இனிதேற எம் இருவரதும் உளம் கனிந்த வாழ்த்தக்கள்.\nலண்டன் விம்ப்லே ஈலிங் ரோட்டில் மாத மாதம் நடத்திவந்த வாசகர் வட்டம் இந்த மாதம் முதல் வில்ச்டன் கிரீன் நூலகத்தில் இடம்பெறும் என்பது நீர் அறிந்ததே, வாசகர் வட்டத்தில் உமது இந் நூலும் ஆராயப்பட்டும் என்பதை உறுதி செய்கிறோம்.\nமீன்டும் உம் முயற்சிக்கு சிரம் தாழ்த்தி வணங்கும் உம் அன்பின்\nயமுனா அக்கா தர்மேந்திரன் அன்னை\n11:44 முப இல் ஓகஸ்ட் 14, 2010\nநிலாவின் சார்பாக என் நன்றிகளும், மிக்க அன்பும். தங்களின் வாழ்த்துக்கள் கண்டிப்பாக நிலவின் எழுத்துக்களை மேலும் செழுமை படுத்தும். இறைவன் எல்லோருக்கும் எல்லோரின் வெற்றிக்கும், ‘உங்களை போன்றோர் வடிவிலாவது வந்து துணை இருப்பார் என்றே நம்புவோம்\nகோவை மு. சரளா சொல்கிறார்:\n11:28 முப இல் ஓகஸ்ட் 14, 2010\nஅணிந்துரையின் அர்த்தம் அதிகமாக புரியபடுகிறது நல்ல ஒரு கோணத்தில்.\nஅருமை வித்யா உங்கள் அணிந்துரை நிலாவை முழுவதும் பிரதிபலிப்பதாய் உள்ளத்து.\nஇது பயண கட்டுரை அல்ல வலி நிறைந்த பெண்ணின் பாத சுவடுகள் எனலாம் ஊனம் என்பது மனதில் இருப்பது என்று வெறும் வார்த்தைகளில் சொல்லிவிடலாம்.\nஆனால் உடலால் ஊனபட்டும் மனத்தால் தன்னம்பிக்கை இழக்காத நிலாவின் உருவம் கண்முன் நிழலாடுகிறது உங்கள் வார்த்தைகளின் வழியாக மேலும் சிறக்கட்டும் அவர்கள் வாழ்வு.\nபெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில். ஒரு பெண்ணின் வலி உணர்ந்து அதை உணர்த்தும் உங்களை போன்ற உள்ளங்கள் உள்ளவரை இந்த உலகம் நீடித்திருக்கும்\n11:34 முப இல் ஓகஸ்ட் 14, 2010\nமிக்க நன்றி சரளா.. என் எழுத்துக்கள் குறிப்பாக இந்த அணிந்துரை அவர்களின் உழைப்பிற்கும் முயற்சிக்கும் போராட்டத்திற்கும் ஒரு குறைவு தான் என்றாலும் சற்றேனும் பலமாக அமையும் என்று நம்புகிறேன். பெண்களால் தான் பெண்களின் முழு வலியை வருத்தங்களை வேதனை குறையாமல் மறைக்கப் படாமல் எழுத முடியும். அதற்கான பெண்களை எழுதத் தூண்டும் முயற்சியில் இந்த அணிந்துரையும் ஒரு முன்னோட்டமாக இருக்கிறது\nநிலா விரைவில் இன்���ும் பிராகாசிப்பார்…\nநிலா - இலண்டன் சொல்கிறார்:\n1:20 பிப இல் ஓகஸ்ட் 14, 2010\nஎனக்குள் இன்னும் ஊக்கத்தை வளர்த்து இருக்கிறது உங்கள் அணிந்துரை. சகோதரி வேதா, தர்மேந்திரா தம்பதி, கோவை சரளா எல்லோர்க்கும் பணிவான நன்றிகள்.\n1:26 பிப இல் ஓகஸ்ட் 14, 2010\nஅன்போடு கலந்த பணிவடக்கம் உங்களின் திறமைகளை மேலும் வளர்க்கும் நிலா. மனதார்ந்த வாழ்த்துக்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-jun-24/share-market/141848-buy-and-sale-in-stock-market.html", "date_download": "2019-01-19T04:42:57Z", "digest": "sha1:N3MJKYRXP3Q2CN442NMNOSKL5MTADROI", "length": 19385, "nlines": 446, "source_domain": "www.vikatan.com", "title": "பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்! | Buy and sale in stock market - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nநாணயம் விகடன் - 24 Jun, 2018\nதனியார் முதலீட்டை அதிகரிக்கச் செய்வது அவசியத்திலும் அவசியம்\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nஉச்சத்தில் பணப் பரிவர்த்தனை... டிஜிட்டலுக்கு மாற மறுக்கும் மக்கள்\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ்... வேலைவாய்ப்பு குறையுமா\nசீனாவின் ‘ஒன் பெல்ட் - ஒன் ரோடு’ திட்டத்தை இந்தியா எதிர்ப்பது ஏன்\nவீட்டு மளிகைச் செலவு... இப்படியும் லாபம் பார்க்கலாம்\nஎஸ்.ஐ.பி-யில் கிடைக்கும் லாபம்... துல்லியமாகக் கணக்கிடுவது எப்படி\nபணியில் முன்னேற்றம்... பெண்களுக்கான தடைகள்... தகர்க்கும் வழிகள்\nஆயுள் காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு... இனி பெரிய வீடே கட்டலாம்\nரைட்ஸ் ஐ.பி.ஓ... முதலீடு செய்யலாமா\nதங்கம் விலை இன்னும் உயருமா\nஇன்ஃபோசிஸ் பங்குகள்... அன்று ரூ.10 ஆயிரம்... இன்று ரூ.2.5 கோடி\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nநிஃப்டியின் போக்கு: நிஃப்டி 10730... முக்கிய சப்போர்ட் லெவல்\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15\n - ஃபைனான்ஷியல் தொடர் - 1\nஏ.டி.எம்-ல் வந்த கிறுக்கப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாதா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nஏற்றம் தரும் ஏற்றுமதி - ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகு��்பு\nடாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964\nஇந்த வாரம் காணப்பட்ட கலவையான சென்டிமென்ட்களே தொடர்ந்து நான்காவது வாரமாக சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைய உதவின. கடந்த வாரம் நாம் குறிப்பிட்டபடி, நிஃப்டி 10850 புள்ளிகளுக்கு மேலே செல்ல மீண்டும் தவறியதால், சந்தையின் போக்கு லேசான உயர்வுடனே இருந்தது.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநிஃப்டியின் போக்கு: நிஃப்டி 10730... முக்கிய சப்போர்ட் லெவல்\nஷேர்லக்: ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிக் குவித்த பங்குகள்\nடாக்டர் சி.கே.நாராயண் Follow Followed\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_621.html", "date_download": "2019-01-19T05:14:46Z", "digest": "sha1:J3D2R66IRUEW6C64J7A4HGY3NE3EKE3V", "length": 6379, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கை- கிரிக்கட் துறையில் விரைவில் பாரிய மாற்றம் ஏற்படும்! இது சம்பந்தமாக வேலைத்திட்டமும் முன்னெடுப்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Cricket/Sri-lanka /இலங்கை- கிரிக்கட் துறையில் விரைவில் பாரிய மாற்றம் ஏற்படும் இது சம்பந்தமாக வேலைத்திட்டமும் முன்னெடுப்பு\nஇலங்கை- கிரிக்கட் துறையில் விரைவில் பாரிய மாற்றம் ஏற்படும் இது சம்பந்தமாக வேலைத்திட்டமும் முன்னெடுப்பு\nஸ்ரீலங்கா கிரிக்கெட் துறையின் எதிர்கால நலன் கருதி கிரிக்கெட்டுடன் தொடர்புடைய சகல தரப்பினரதும் ஆலோசனையை���் பெற்று வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக நடைபெறவுள்ள செயலமர்வில் இத்துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளவேண்டும் என்று அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஅரசியல் நோக்கத்துடன் தாம் இதனை நடத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இங்கு முன்வைக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மேம்பாடு தொடர்பில் வீதியில் கதைப்பதால் எந்தவித பயனும் ஏற்படாது என்றும் விமர்சனங்களை முன்வைப்போர் அதற்கான ஆலோசனைகளை இந்த செயலமர்வில் சமர்ப்பிக்கமுடியும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் கிரிக்கெட் சபை உறுப்பினர்கள், கிரிக்கெட் வீரர்கள், புத்திஜீவிகள் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள ஊடகவியலாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/55589-actor-sonakshi-sinha-orders-bose-headphone-on-amazon-gets-rusted-iron-pieces.html", "date_download": "2019-01-19T04:36:07Z", "digest": "sha1:AHWE2J2ZF4H6CTFXBLMKZBU5YILIQLT4", "length": 12006, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..! | Actor Sonakshi Sinha orders bose Headphone on amazon gets rusted iron pieces", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..\nஆன்லைனில் ஹெட்போன் ஆர்டர் செய்த நிலையில், இரும்புத் துண்டு வீடு தேடி வந்ததால் சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nஇப்போது சாப்பாடு, செல்போன் முதல் வீட்டுச் சாமான்கள் வரை அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதி வந்துவிட்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா, அமேசான் மூலம் ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். 18,000 ரூபாய் மதிப்புள்ள ஹெட்போனுக்கு ஆன்லைன் வழியாக பணமும் செலுத்தியுள்ளார்.\nஅதன்படி அமேசான் நிறுவனமும் அவருக்கு வீடு தேடி பொருளை அனுப்பிவைத்தது. பாக்ஸை பிரித்து பார்த்த சோனாக்ஷி சின்ஹா அதிர்ச்சி அடைந்தார். அதில் ஹெட்போன் இல்லாமல் இரும்புத் துண்டு இருந்துள்ளது. இதனையடுத்து தனக்கு நடந்த சம்பவத்தை சோனாக்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்பட ஆதாரத்துடன் கொட்டித் தீர்த்தார். உங்களது வாடிக்கையாளர் சேவை கூட உதவி செய்யவில்லை. அது இதனை விட கொடுமையானது எனவும் ட்விட்டரில் பதிவிட்டார். சோனாக்ஷி சின்ஹாவின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அமேசான் நிறுவனம், தவறுக்காக அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. விரைவான தீர்வு எடுக்கப்படும் எனவும் அமேசான் உறுதி அளித்துள்ளது.\nஆன்லைன் வழியாக மொபைல் ஆர்டர் செய்தால் செல்போனுக்குப் பதிலாக செங்கல் வருவது உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் ரூ.1.25 லட்சத்துக்கு ஆன்லைனில் ஐபோன் ஆர்டர் செய்த நடிகர் நகுலுக்கு, போலி ஐபோன் வந்தது. இதுதொடர்பாக அவர் புகார் தெரிவித்ததால், அவர் செலுத்திய பணம் அவரிடம் திரும்ப கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nபுத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகொட்டாங்குச்சி ஒன்றின் விலை ரூ.1365 ஹா..\nஒரு மாதத்தில் ரூ.5,000 கோடி மதிப்பிலான பொருள்களை விற்க வேண்டிய நிலையில் அமேசான், பிளிப்கார்ட்\n“நாங்கள் ரோபோட் அல்ல” - ஆர்ப்பாட்டத்தில் குதித்த அமேசான் ஊழியர்கள்\nஅனல் பறக்கும் பண்டிகைகால ஆன்லைன் ஷாப்பிங்\nபிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை\nஇனி ஐ-போன்களுடன் ஹெட்போன் விற்பனை இல்லை: ஆப்பிள் அறிவிப்பு\nமலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் \nபிளிப்கார்ட்டை வாங்குகிறது அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இந்தத் தலைப்பே தப்பு”- லஷ்மண் புத்தகம் பற்றி சவுரவ் கங்குலி\nபுத்தாண்டு முதல் கார்களின் விலை கிடுகிடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56716-ex-jdu-mla-was-dancing-with-pistol-in-one-hand-and-drink-in-other-djs-tell-police.html", "date_download": "2019-01-19T04:52:18Z", "digest": "sha1:HCCWRPRPBWO55YSYNCQVGVZ6C7ICVX42", "length": 13412, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அர்ச்சனா குப்தாவை சுட்டது முன்னாள் எம்.எல்.ஏ துப்பாக்கிதான்” - காவல்துறை | Ex- JDU MLA was dancing with pistol in one hand and drink in other, DJs tell police", "raw_content": "\nசென்னையில் பெட்ர���ல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\n“அர்ச்சனா குப்தாவை சுட்டது முன்னாள் எம்.எல்.ஏ துப்பாக்கிதான்” - காவல்துறை\nபீகார் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜு சிங் தனது பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு கையில் துப்பாக்கியுடனும் மற்றொரு கையில் மதுவுடனும் நடனமாடியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியை சேர்ந்தவரும் பீகார் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜு சிங் புத்தாண்டின் போது டில்லியில் உள்ள தனது பண்ணை வீட்டில் விருந்து கொடுத்துள்ளார். அந்த விருந்தை ராஜு சிங் அவரது சகோதரர்களுடன் இணைந்து கொடுத்துள்ளார். விருந்தில் மது அருந்தி நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.\nஅப்போது சுமார் 12 மணியளவில் ராஜு சிங் தனது துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதாக தெரிகிறது. இதில் அர்ச்சனா குப்தா என்ற பெண் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் தலையில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கியால் சுட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து தகவலறிந்த போலீசார் விருந்து நடைபெற்ற பண்ணை வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் அங்கிருந்து ராஜு சிங்கும் அவரது டிரைவரும் தப்பி சென்றனர். இதையடுத்து அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரண்டு பேர் ராஜு சிங்கிற்கு எதிராக சாட்சி கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உத்திரபிரதேசம் குஷிநகர் விரைந்து சென்று போலீசார் ராஜு சிங்கையும் அவரது டிரைவர் ஹரிசிங் என்பவரையும் கைது செய்தனர்.\nஇந்நிலையில், தற்போது எம்.எல்.ஏ. ராஜு சிங் தனது பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு கையில் துப்பாக்கியுடனும் மற்றொரு கையில் மதுவுடனும் நடனமாடியுள்ள சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளதாக காவல் துணை ஆணையாளர் விஜய்குமார் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற போது இரண்டு பேர் துப்பாக்கி வைத்திருந்தனர். அதில் அர்ச்சனா குப்தா மீது பாய்ந்த குண்டுகள் ராஜு சிங்கின் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nஇதனிடையே அர்ச்சனா குப்தாவின் சிறுநீரகங்கள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன. 45 வயதுடைய நபர் ஒருவருக்கும் 67 வயதுடைய பெண்மணி ஒருவருக்கும் குப்தாவின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\n“ஓர் ஆண்டிற்குள் வேலை இழந்தவர்கள் 1 கோடி” - சிஎம்ஐஇ அறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’சிங்கம்’ ஸ்டைல் மீசை வைக்க, அலவன்ஸ் உயர்வு: உ.பி. போலீஸில் அதிரடி\n‘விஸ்வாசம் தூக்குதுரை’யை பாராட்டிய காவல் துணை ஆணையர்\nநள்ளிரவில் விசாரணை - சயான், மனோஜை சிறையிலடைக்க நீதிபதி மறுத்தது ஏன்\nகோடநாடு வீடியோ விவகாரம் - கைதான சயான்‌, மனோஜ் நள்ளிரவில் விடுவிப்பு\nஅரியலூரில் அதிகாலை நிறுத்தப்படும் வாகனங்கள்.. - காவலர்களின் ஆரோக்ய முயற்சி\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nகன்னையா குமார் மீது 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் டிராபிக் போலீஸாகவுள்ள ரோபோ \nசபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்: பலத்த பாதுகாப்பு, குவியும் பக்தர்கள் \nRelated Tags : பீகார் முன்னாள் எம்.எல்.ஏ , ராஜு சிங் , துப்பாக்கி , அர்ச்சனா குப்தா , போலீசார் , Ex- JDU MLA , Pistol , Police\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஓர் ஆண்டிற்குள் வேலை இழந்தவர்கள் 1 கோடி” - சிஎம்ஐஇ அறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:16:55Z", "digest": "sha1:LDJGNEZQ3F7Z25UGBKWDEQL33336LG7Q", "length": 15695, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "சமீப காலத்தில் புகழ்பெற்ற மரம் செம்மரம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசமீப காலத்தில் புகழ்பெற்ற மரம் செம்மரம்\nஆந்திர மாநிலத்தின் தெற்குப் பகுதியில் அண்மைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளால் அவப் புகழ்பெற்ற செம்மரம், டீரோகார்பஸ் சாண்டலைனஸ் (pterocarpus santalinus) என்ற தாவரப் பெயரைக் கொண்டது. பருப்பு வகைத் தாவரங்களை உள்ளடக்கிய ஃபேபேஸி (fabaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது இது.\nகி.பி. பத்தாம் நூற்றாண்டுவரைகூட இந்த மரத்தைக் குறிப்பதற்குச் செம்மரம் என்ற சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இல்லை. செம்மரம் என்ற சொல் வேங்கை, சே, தான்றி, எகினம் போன்ற சிவப்பு நிற வைரக்கட்டைகளைக் கொண்ட (மரத்தின் உட்பகுதி) பல்வேறு மரங்களுக்கான பொதுவான சொல்லாகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.\nசெம்மரம் என்று தற்போது அழைக்கப்படும் தாவரம், 15-ம் நூற்றாண்டுவரைகூட வேங்கை என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுவந்தது. வேங்கை என்ற சொல், புலியையும் சுட்டி வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் மட்டும் வேங்கை என்ற சொல் 142 பாடல்களில் மரத்தைச் சுட்டும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வேங்கை என்பது ஒரு பேரினப் பெயர். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட சிற்றின மரங்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது (மூங்கிலைப் போல).\nதற்காலத்தில் வேங்கை என்று அழைக்கப்படும் டீரோகார்பஸ் மார்சூப்பியம் (pterocarpus marsupium) மட்டுமின்றி, செம்மரம் என்றழைக்கப்படும் டீரோகார்பஸ் சாண்டலைனஸ் மரமும் வேங்கை என்ற பொதுச் சொல்லால்தான் அழைக்கப்பட்டிருக்கிறது. நவீன தாவர அறிவியல் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டு சிற்றினங்கள் உள்ளன என்பதை அறியாமலேயே, தமிழிலக்கியம் அவற்றை வேறுபடுத்திக் காட்டியுள்ளது.\nசெம்மரத்தின் வைரக்கட்டை குருதி நிறைந்தது. அதனால் ‘உதிர வேங்கை’ என்ற பெயரும் இம்மரத்துக்கு உண்டு. இதன் வைரக்கட்டை அதிக மணம் கொண்டது. வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் என்று நாலடியார் (80) குறிப்பிடுகிறது. இலைகள் கூட்டு இலைகள், மூன்று சிற்றிலைகளைக் கொண்டவை. பாறைகளின் இடுக்குகளில், குறிப்பாக மலைச்சரிவுகளில் வாழக்கூடிய மரம். சாரல் வேங்கை படுசினைப் புதுப்பூ, முருகு மரண் – அகநானூறு (288 : 3, 4) என்று குறிப்பிடுகிறது. வாழுமிடம் மிகவும் வெப்பமானது. வெப்புள் விளைந்த வேங்கை – புறநானூறு (120: 1) என்கிறது. மலர் மஞ்சள் நிறம் கொண்டது, அதிக மணமுடையது, பண்டைய தமிழ்ப் பெண்கள், ஆண்களால் சூடப்பட்டது. விதை பவழச் சிவப்பு நிறம் கொண்டது.\nஆனால், தற்காலத்தில் வேங்கை என்றழைக்கப்படும் மரம் மேற்கூறப்பட்ட பண்புகளில் இருந்து சற்று மாறுபட்டிருப்பதால், மேற்கண்ட பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது செம்மரமே. இன்றைக்குச் செம்மரம் என்ற பெயர் பரவலாகப் புழக்கத்தில் இருந்தாலும், இம்மரத்தைச் செஞ்சந்தனம் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.\nசெம்மரத்தையும் சந்தனத்தையும் வேறுபடுத்தி அறிவதில் பத்தாம் நூற்றாண்டுவரை பிரச்சினைகள் இருந்துள்ளன. அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் சந்தனம், சாந்து என்ற இரண்டு சொற்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. சாந்து என்ற சொல்லிலிருந்துதான் சந்தனம் என்ற சொல் வழக்குக்கு வந்தது. இந்த இரண்டு மரங்களின் வைரக்கட்டைகளும் அரைக்கப்பட்டோ, கல்லில் உரசப்பட்டோ சாந்து பெறப்பட்டது.\nவடநாட்டு மருத்துவ அறிஞர்களான சரகரும் சுஸ்ருதரும் மூன்று வகைச் சந்தனங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர். ஸ்வேத சந்தனம் (வெண் மஞ்சள் நிறச் சந்தனம், சந்தன மரக்கட்டைகளில் இருந்து பெறப்படும்), ரக்த சந்தனம் (சிவப்பு நிறச் சந்தனம், செம்மரக் கட்டைகளிலிருந்து பெறப்படும்), யானைக்குன்றுமணி சந்தனம் (இளம் சிவப்பு நிறமானது, யானைக் குன்றுமணி தாவரக் கட்டையிலிருந்து பெறப்படும்).\nசெம்மரக்கட்டை பல காலமாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் கட்டை மிகவும் வலுவானது, கனமானது, அடர்த்தியானது, உறுதியானது, நிலைத்துச் செயல்படக் கூடியது. கரையான், பூச்சிகளின் தாக்குதல்களை எதிர்க்கக்கூடியது. இரண்டு வகை செம்மர வைரக்கட்டை கள் விற்பனையில் இருந்துவந்துள்ளன.\nஒரு வகை அலையலையான வடிவங்களைக் காட்டும் (wavy grain) ரகம், நல்ல ரகம் என்று அழைக்கப்பட்டது. இது பெருமளவு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கு ஷாமிசென் என்ற இசைக்கருவியைத் தயாரிக்கப் பயன்பட்டது. இதற்கு ஜப்பான் ரகம் என்ற பெயரும் உண்டு. இந்த வகை தற்போது கிடைப்பது அரிது.\nமற்றொரு ரகக் கட்டையில் அலை உருவங்கள் காணப்படுவதில்லை. இது சுமார் ரகம் எனப்பட்டது. சந்தையில் அதிகமாகக் காணப்பட்ட இந்த ரகம் விக்ரகங்கள், பொம்மைகள், அலங்கார வீட்டுப் பொருட்கள், வேளாண் கருவிகள், கம்பங்கள், கட்டை வண்டி, கட்டுமானப் பொருட்கள், கருவிகளின் கைப்பிடிகள், படச் சட்டகங்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்பட்டது. தற்போது சந்தன மரத்தைப் போலவே, அரசு நிறுவனங்கள்தான் செம்மரக் கட்டைகளை விற்கின்றன, பெரும்பாலும் ஏலங்கள் மூலம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவெட்டப்படவிருந்த 40 மரங்கள்… வேரோடு பெயர்த்த...\nநீலகிரியில் வாழும் ‘டிரவுட்’ மீன்கள்\n← தண்ணீர் தட்டுப்பாடு மக்களுக்குதான்… குளிர்பான நிறுவனங்களுக்கு அல்ல\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D-photo/", "date_download": "2019-01-19T04:33:38Z", "digest": "sha1:PZ25TBGRJP6UOIJ55WM4U6JAPPE2XJXI", "length": 15103, "nlines": 277, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "சிராஜ் அப்துல்லாஹ் PHOTO | An Islamic Paradise's Blog", "raw_content": "\nசிராஜ் அப்துல்லாஹ் ஆகிய நான் விளம்பர பிரியனள்ள எனவேதான் எனது புகைப்படத்தை எங்கும் வெளியிடவில்லை.\nசிராஜ் அப்துல்லாஹ் ஆகிய நான் விளம்பர பிரியனள்ள எனவேதான் எனது புகைப்படத்தை எங்கும் வெளியிடவில்லை.\n��ான் இனயதளத்தினை தொட்டு பல காலங்கல் ஆகிவிட்டது. மெயில் கேள்விகளோ, விமர்சனங்களோ நான் படிப்பதில்லை அதர்க்கான கால அவகாசம் கூட எனக்கில்லை.\nஎனவே எனது பெயரை பயன்படுத்தி யாரெனும் மெயில், பதில், விளக்கம் அளித்தால் அதர்க்கு நான் பொருப்பிலை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்\nயாருடய புகைப்படத்தையவது பார்த்துவிட்டு இது தான் சிராஜ் அப்துல்லாஹ் என்று நம்பிவிடாதிர்கள்\nநான் இனயதளத்தினை தொட்டு பல காலங்கல் ஆகிவிட்டது.\nமெயில் கேள்விகளோ, விமர்சனங்களோ நான் படிப்பதில்லை அதர்க்கான கால அவகாசம் கூட எனக்கில்லை. எனவே எனது பெயரை பயன்படுத்தி யாரெனும் மெயில், பதில், விளக்கம் அளித்தால் அதர்க்கு நான் பொருப்பிலை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன் யாருடய புகைப்படத்தையவது பார்த்துவிட்டு இது தான் சிராஜ் அப்துல்லாஹ் என்று நம்பிவிடாதிர்கள்\nநான் எந்த ஜமாதிலும் இல்லை, யாருடனும் இஸ்லாம் அல்லது இஸ்லாம் அல்லாத எந்த தொடர்பிலும் இல்லை நான் ஊர் பெயர் தெரியாத தனி மனிதனகவே வாழ விரும்புகிறேன்\nஅல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பனாக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/01/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-13/", "date_download": "2019-01-19T05:11:03Z", "digest": "sha1:FQDOLK2NNBQPFICRG7C3AS4LEGTWF5UT", "length": 6323, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "சந்தேகம் சாமிக்கண்ணு – Theekkathir", "raw_content": "\nஉ.பி: காவலர்களுக்கு மீசையை பராமரிக்க ஊக்க தொகை 400 சதவிகிதம் உயர்வு\nவங்க தேச ஆயத்த ஆடை ஊழியர்கள் போராட்டம்: துப்ப��க்கி சூட்டில் ஒருவர் பலி – 50 பேர் படுகாயம்\nதேசத்துரோகப் பிரிவை ரத்து செய்-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / archive / சந்தேகம் சாமிக்கண்ணு\nகோவிலைப் போன்ற சட்டமன்றத்திற்குள் அமர்ந்து ஆபாசப்படம் பார்க்கிறார்கள். கேள்வி எழுப்பினால் ஜன நாயகத்தில் நம்பிக்கையில்லையா என்று கேட்கிறார்கள்- சமூக ஆர்வலர் அர்ஜூன் கெஜ்ரிவால்.\nச.சா – பார்ப்பவர்களை எதிர்க்காமல், அனைவரையும் குற்றம் சாட்டுவதால்தான் அப்படிக் கேள்வி எழுகிறது…\nமின்வெட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம்- சங்கரன்கோவிலில் மத்திய அமைச்சர் அழகிரி பேச்சு\n.ச.சா – சட்டமன்றத் தேர்தல்ல உங்களக் கவுத்த பிரச் சனையாச்சே…\nமுதல்வர் நாற்காலி வேண்டும் என்று கோரி இனிமேல் தில்லிக்குப் போக மாட்டேன் – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.\nச.சா – பெங்களுர்ல இருந்துக்கிட்டே குடைச்சல் கொடுக்கப் போறீங்களா…\nஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையின் அவலநிலை தீருமா – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பிரச்சாரம்\nபுதுச்சேரியில் தேசிய மக்கள் கணக்கெடுப்பு தொடங்கியது\nலிபியா: எண்ணெய்க் கிணறுகளை கைப்பற்றிய ஆயுதக்குழுவினர்\nஆனந்த் மகேந்திராவுக்கு ஹார்வர்ட் பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iruttu-araiyil-murattu-kuththu-collection-amount/", "date_download": "2019-01-19T05:08:09Z", "digest": "sha1:QJUF27DHSTS3THMBHEGWDKQ6OOO2KWKC", "length": 16641, "nlines": 137, "source_domain": "www.cinemapettai.com", "title": "6 நாட்களில் இத்தனை கோடி வசூலா.! இருட்டு அறையில் முரட்டு குத்து வசூல் நிலவரம்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\n6 நாட்களில் இத்தனை கோடி வசூலா. இருட்டு அறையில் முரட்டு குத்து வசூல் நிலவரம்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n‘சகலகலாவல்லி’ யாக கிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த. லைக்ஸ் குவிக்குது கழுகு 2 வீடியோ பாடல் .\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் ஜாம்பி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது .\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\n6 நாட்களில் இத்தனை கோடி வசூலா. இருட்டு அறையில் முரட்டு குத்து வசூல் நிலவரம்.\nஹரஹர மகாதேவகி படத்துக்குப் பிறகு சந்தோஷ் பி ஜெயக்குமார் – கௌதம் கார்த்திக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் `இருட்டு அறையில் முரட்டுக் குத்து’. படத்தில் யாஷிகா ஆனந்த், வைபவி ஷாண்டில்யா மற்றும் சந்திரிகா ரவி என 3 ஹீரோயின்கள்.\nஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் பல விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.\nபடத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த படம் குறித்து பேசிய இயக்குநர், வெளிநாடுகளில் இதுபோன்ற ஜானர்களில் படங்கள் வெளிவருவதுண்டு. அந்தவகையில் இந்த படமும் இங்கு வெளியாகியிருக்கிறது. காமெடி என்ற வகையில் மட்டுமே படத்தைப் பாருங்கள்.\nமெசேஜை எதிர்பார்த்து குடும்பத்துடன் வர வேண்டாம் என்று கூறியிருந்தார். படம் வெளியான பின்னர் பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருகிறது. படத்துக்கு எதிராக இயக்குநர்கள் பாரதிராஜா, பொன்வண்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் பல சர்ச்சைகளை தாண்டி இந்தத்திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி 6 நாட்கள் ஆகிய நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இதுவரை 10 கோடி வரை வசூல் செய்துள்ளது, இதனால் இந்த திரைப்படம் ஹிட் வரிசையில் இடம் பிடித்துள்ளது.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\n‘சகலகலாவல்லி’ யாக கிருஷ்ணாவுடன் குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த. லைக்ஸ் குவிக்குது கழுகு 2 வீடியோ பாடல் .\nயோகிபாபு – யாஷிகா ஆனந்த் இணையும் ஜாம்பி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது .\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nRelated Topics:சினிமா கிசுகிசு, யாஷிகா ஆனந்த்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்���ாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nலைக்ஸ் குவிக்குது படப்பெயர்களை வைத்து விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சீனு ராமசாமியின் பதிவு.\nவிஜய் சேதுபதி – சீனு ராமசாமி விஜய் சேதுபதி நடிகன் என்பதை விட நல்ல மனிதன் என பெயர் எடுத்தவர். துளியும்...\nஎன் அடுத்த பட தலைப்பு இது கிடையவே கிடையாது. ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்ட தகவல்.\nஏ. ஆர். முருகதாஸ் தீபாவளியன்று வெளியான சர்கார் படத்தினை தொடர்ந்து இயக்குனர் முருகதாஸின் அடுத்த ப்ரொஜெக்ட் என்ன என்பதற்கு தான் கோலிவுட்டே...\nவிஸ்வாசம் படத்தில் சாந்தனு பாக்யராஜுக்கு பிடித்த ஏழு அற்புதமான விஷயங்கள் இவை தான்.\nவிஸ்வாசம் தல அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் நாளை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் மாஸான அஜித்தை காட்டும் என்று...\nநீச்சல் உடையில் திஷா பாட்னி செய்யும் சேட்டையை. உங்களால் செய்யமுடியுமா.\nதமிழ் பன்ச் வசனங்களுடன் கலக்கும் deadpool-2 தமிழ் ட்ரைலர்.\nவெளிவந்த பேட்ட படத்தின் கதை.. அதிர்ச்சியில் ரஜினி.. கேட்டால் செம மாஸா இருக்கு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அஜித் சொன்ன மெர்சல் பதில்\nவாவ் ரஜினி அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா.. நல்லவேளை கபாலி இயக்குனர் இல்லை\nபேட்ட விமர்சனம்.. சென்சார் போர்டில் பார்த்தவர்களே மிரண்டனர்\nவிஸ்வாசம் ஒரு ஷோ முடிந்தது.. படம் எப்படி இருக்கு பாஸ்..\nசரக்கு க்ளாஸ், நீச்சல் உடை . வைரலாகுது ஷகீலா பயோபிக் செகண்ட் லுக் போஸ்டர்.\nஅட நம்ம ரித்திகா சிங்கா இது.. ஸ்கூல் புகைப்படத்தை பார்த்து வியக்கும் ரசிகர்கள்.\nசிகை ட்ரைலர்.. அரவாணியாக அலறவிடும் கதிர்\nமாதவன் பாணியில் அருள்நிதியின் புதிய படம். லைக்ஸ் குவிக்குது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nஜனவரி 9 ம் தேதியே ரிலீஸ் ஆகும் விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116669", "date_download": "2019-01-19T03:55:35Z", "digest": "sha1:3JSFLZR6KY2SPNPTQX5EDH7GLGPAWCD7", "length": 17888, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "உரையாடும் காந்தி", "raw_content": "\n« எஸ்.ரமேசன் நாயர் -கடிதங்கள்\nவெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்\nஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம் முதல் பொருளியல் வரை அனேகமாக நவீன வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான உள்ளங்களில் ஒன்று காந்தி. வேர்களை வெட்டிவிட்டு எழுந்து பறந்தவர்களின் யுகம் அது. ஆழ வேரூன்றி விழுதுகளையும் ஊன்றி வானுக்கு கைவிரித்தெழுந்த ஆலமரம் காந்தி\nகாந்தி இடைவிடாது உரையாடிக்கொண்டே இருந்தார். பல்வேறு தளங்களில் பலதரப்பட்டவர்களுடன். அந்த உரையாடல் வழியாக அவர் கற்பித்தார், கற்றுக்கொள்ளவும் செய்தார். இந்த இரண்டாவது அம்சம்தான் விந்தையானது. மார்க்சியம் பற்றி பியாரிலாலுக்கும் காந்திக்கும் இடையிலான உரையாடலை வாசித்தபோது எண்ணிக்கொண்டேன், காந்தி இவ்வகையில்தான் கற்றுக்கொள்ள முடியும் என. அவர் வாசகர் அல்ல, ஆனால் பேரறிஞர். காந்தியின் காதுகள் மிகப்பெரியவை, அவை கேட்கும் வல்லமை மிக்க யானையின் காதுகள். ஜே.சி.குமரப்பா முதல் வெரியர் எல்வின் வரை அவருடைய அத்தனை மாணவர்களும் அவருக்குக் கற்பித்தவர்களும்கூட.\nகாந்தியைப்பற்றி அறிவதற்கும் உகந்த முறை உரையாடுவதுதான். விவாதிப்பது அல்ல. விவாதிப்பதில் முந்துவது அறிவு. அறிவென்பது ஆணவத்தின் மாற்றுரு. ஆணவம் அறிவெனத்தோன்றும் அறியாமை. வெற்று விவாதங்களால் உறைந்துபோன கருத்துக்களையே புரிந்துகொள்ளமுடியும். காந்தி போன்று ஒவ்வொருநாளும் கற்றுக்கொண்டு, ஒவ்வொரு செயல்மூலமும் தெளிவடைந்து இறக்கும் கணம் வரை வளர்ந்துகொண்டிருந்த ஒரு பெருநிகழ்வை எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாது. காந்தியை தன் கைகளால் விவசாயம் செய்யும் ஒருவர் புரிந்துகொள்ள முடியும். ஓர் அரசியல்நிலைபாட்டாளர் புரிந்துகொள்ள முடியாது\nஅவ்வாறு காந்தியைப்பற்றி உரையாடியவற்றின் தொகுதியாக இன்றைய காந்தி என்ற நூல் வெளிவந்தது. காந்தி குறித்த ஐயங்கள் அனைத்துக்குமான விளக்கம்தேடிச்சென்ற பயணம் அது. இணையான வினாக்களுடன் காந்தியை அணுகிய பலருக்கும் அது உதவியாக இருந்தது. அதற்குப்பின் வெவ்வேறு தளங்களில் காந்திபற்றிய உரையாடல்களை நான் நிகழ்த்தினேன். உரைகள், கேள்விபதில்கள், குறிப்புகள் என. அவற்றின் தொகுதி இது\nகாந்திக்குச் செல்லும் பாதையை இந்நூல் தெளிவுபடுத்தும் என நம்புகிறேன். இந்நூலை காந்தி குறித்து பிறிதொரு கோணத்தில் எழுதிவரும் பேரா. அ.மார்க்ஸ் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்கிறேன். அவருடைய கருத்துக்களுடன் முப்பதாண்டுகளாக பெரும்பாலும் அனைத்துத்தளங்களுடன் ஒவ்வாமையையையும் எதிர்ப்பையுமே கொண்டிருக்கிறேன். அதை பலதருணங்களில் உச்சகட்ட விசையுடன் பதிவும் செய்திருக்கிறேன். ஆனால் அவருடைய மானுட உரிமைசார்ந்த களப்பணிகள் மீதான என் மதிப்பை எப்போதும் கூடவே பதிவுசெய்வது என் வழக்கம். தமிழ்க்கருத்துருவாக்கத் தளத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் ஒருவர் என அவரை எப்போதுமே சொல்லிவந்துள்ளேன்.\nஎன் கருத்துக்களுக்காக நான் அ.மார்க்ஸ் அவர்களால் மிகக்கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளேன். ஆனால் நான் எவரிடமிருந்தெல்லாம் கற்றுக்கொள்கிறேனோ அவர்களை எல்லாம் என் ஆசிரியர்களாகக் ���ருதுவது என் வழக்கம், அவர்கள் என்னை அப்படிக் கருதவேண்டிய தேவை இல்லாதபோதிலும்கூட.\nஇந்நூல் அ.மார்க்ஸ் அவர்களுக்கு என் காணிக்கை\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள், காந்தி குறித்து எழுதிய புதுக்கட்டுரைகள் மற்றும் இதுவரை நூலாக்கம் பெறாத காந்தியத்தகவல்கள் ஒன்றிணைந்த புத்தகமாக ‘உரையாடும் காந்தி‘ வெளிவருகிறது. ஒரு சராசரி மனிதன், உலகின் மாபெரும் ஜனக்கூட்டத்தை ஜனநாயகத்துக்கு பழக்கப்படுத்த முடிந்திட்ட நிகழ்வற்புதம் நம் தேசத்திற்கு இருக்கிறது. அதன்பிறகே அச்சராசரி மனிதன் சரித்திரமனிதனாக நிலைபெறுகிறான்.\nஎதிர்மைகளையும் முன்முடிவுகளையும் தாண்டி காந்தி குறித்து அறியவும், நமக்குள்ளிருக்கும் ஐயங்களையும் அவதூறுகளையும் கடந்து காந்தியையும் அவருடைய மனவழியையும் உள்வாங்குவதற்கான ஒரு கண்திறப்புதான் இப்புத்தகம். மீளமீள நாம் காந்திபற்றி பேசவேண்டியிருக்கிறது. எல்லோருக்குமான காந்தியை நமது சுயத்தடைகளை மீறி விடுதலைப்படுத்த வேண்டியிருக்கிறது. காந்தியம் காட்டும் வழிகளை நம் வாழ்வியலாக அமைத்துக்கொள்ளத் தேவையானத் அகத்துணிவையும் இப்புத்தகம் எழுத்துகள் நல்குமென உறுதிபடச் சொல்ல இயலும்.\nதன்னறம் நூல்வெளியின் வாயிலாக ‘உரையாடும் காந்தி‘ எனும் தலைப்போடு இப்புத்தகம் அச்சடைந்து வெளிவருகிறது. பின்பற்றுதலுக்கு முன்பாக, நாம் காந்திகுறித்து உரையாடவேண்டியுள்ளது; குழப்பமுற்று தெளிவடைய வேண்டியிருக்கிறது. வழிநடத்துதல் மட்டுமல்ல வாழ்ந்துகாட்டலும் அவசியமென மானுடசாட்சியாக மாறிநின்ற அந்த பொதுமனிதனை வரலாற்றடிப்படையில் அணிகியறியும் ஒரு நோக்கு, இப்புத்தகம்வழி திறப்படையலாம்.\nஉரையாடும் காந்தி – ஜெயமோகன் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் கீழுள்ள இணைப்பை அணுகவும்…\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 67\nவெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 73\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -5\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறு��ாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2013/12/biriyaani.html", "date_download": "2019-01-19T04:14:22Z", "digest": "sha1:5JW6TTSETJ3JO6CFNWOVJZE3SWIZ7KAC", "length": 13489, "nlines": 199, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: பிரியாணி - BIRIYAANI - சுவைக்கலாம் ...", "raw_content": "\nபிரியாணி - BIRIYAANI - சுவைக்கலாம் ...\nஆல் இன்ஆல் அழகுராஜா விற்காக ஒன்றரை மாதம் தள்ளி இப்பொழுது ரிலீஸ் ஆகியிருக்கும் வெங்கட் பிரபு வின் பிரியாணி ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமையாமல் போனாலும் தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றிக்காக காத்திருக்கும் கார்த்தி யின் பசியை தீர்க்கும் என்று நம்பலாம் ...\nசுகன் ( கார்த்தி ) , பரசு ( ப்ரேம்ஜி ) இருவரும் இணைபிரியா நண்பர்கள் . ஜொல்சுடன் லெக் பீசுக்கு ( மாண்டி தாக்கர் ) ஆசைப்பட்டு இருவரும் இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் . பின் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே கதை ( \nகார்த்தி க்கு பிரேம்ஜி பார்க்கும் பெண்களையும் சேர்த்து உஷார் செய்யும் ப்ளேபாய் கேரக்டர் . ரசித்து நடித்திருக்கிறார் . பழக்க தோஷத்திற்காக இரண்டு சண்டைகள் போட்டாலும�� அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் . படத்திற்கு பெரிய ப்ளஸ் ப்ரேம்ஜி . ஒவ்வொரு பெண்ணாக தேடிப்பிடித்து கடைசியில் கார்த்திக்கு தாரை வார்க்கும் போது ரசிக்க வைக்கிறார் ...\nஹன்சிகா படத்தில் இருக்கிறார் . நாசர் , ராம்கி , சம்பத் என எல்லோருமே பொருத்தமாக நடித்திருக்கிறார்கள் . முக்கியமான கதாபாத்திரத்திற்கு மாண்டி நல்ல தேர்வு . பொதுவாக வெங்கட் பிரபு வின் படங்களுக்கு நன்றாக இசையமைக்கும் யுவனுக்கு இது 100 வது படம் என்பது கூடுதல் சிறப்பு . \" நா நனனா \" , \" மிஷிஷிப்பி \" பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன ...\nவழக்கம் போல கதைக்கு மெனெக்கெடாமல் விறுவிறுப்பான திரைக்கதையை கையிலெடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு . நீளமாக தெரிந்தாலும் சுவாரசியமாக போகும் முதல் பாதி , அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கும் திரைக்கதை , பாடல்களை படமாக்கிய விதம் எல்லாமே பிரியாணியை மணக்க வைக்கின்றன ...\nசரக்கடிப்பது தவிர வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையென்பது போல ஹேங்ஓவர் கொடுக்கும் ஓவர் டோஸ் சீன்கள் , பெண்களை மட்டப்படுத்தும் வசனங்கள் , நாசர் வேஷத்தில் பிரேம்ஜி போகும் ஜெய்சங்கர் காலத்து பார்முலா , ட்விஸ்ட் இருந்தாலும் நிறைவை தராத க்ளைமேக்ஸ் போன்றவை பிரியாணியின் காரத்தை குறைத்தாலும் பொழுதுபோக்கிற்காக ஒரு முறை சுவைக்கலாம் ...\nஸ்கோர் கார்ட் : 41\nலேபிள்கள்: BIRIYAANI, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், பிரியாணி\nசரக்கடிப்பது காட்சி இல்லாத படம் இப்போது வருவதில்லை...\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nபேட்ட - PETTA - பரட்டயிஸம் ...\nசி வாஜி க்கு பிறகு பக்கா மாஸ் படம் ரஜினிக்கு வரவில்லை . கபாலி கொஞ்சம் நெருங்கி வந்தாலும் சாதீய வசனங்களால் அனைவராலும் ரசிக்கப்படவில்லை . ...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\nசெக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...\nரி வியூ விற்கு போவதற்கு முன்னால் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) ...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nநீதானே என் பொன்வசந்தம் - புது ராஜ வாழ்க்கை ஆரம்பம் ...\nவ ரலாற்றுப் பாடத்தில் சிந்து சமவெளி காலம் , முகலாயர் காலம் , ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்றெல்லாம் படித்திருப்போம் , ஆனால் எக்காலத்திற்...\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nமதயானைக் கூட்டம் - MADHAYANAIKOOTTAM - மிரள வைக்கு...\nபிரியாணி - BIRIYAANI - சுவைக்கலாம் ...\nவிடியும் முன் - VIDIYUM MUN - வெளிச்சம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/tamil-nadu-cements-corporation-ltd.html", "date_download": "2019-01-19T03:46:27Z", "digest": "sha1:7AHZ3VDDTUO42JWVUKFGU7ZCQT5KZK4J", "length": 8744, "nlines": 40, "source_domain": "www.kalvisolai.in", "title": "TAMIL NADU CEMENTS CORPORATION LTD RECRUITMENT NOTIFICATION | POST - COMPANY SECRETARY | NO OF POST - 1 | LAST DATE - 25.05.2017", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\n���திப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4858:-q-&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2019-01-19T04:59:20Z", "digest": "sha1:GTCZZJUNFSSX4UADYFSHA2YFOGOCSAKA", "length": 92238, "nlines": 265, "source_domain": "www.geotamil.com", "title": "சிறுகதை: \"யாழ்ப்பாண நினைவுகளில்….”", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nThursday, 13 December 2018 05:25\t- -ஸ்ரீராம் விக்னேஷ் (நெல்லை.,வீரவநல்லூர் --\tசிறுகதை\n- இடங்கள்,காலங்கள்,அடிப்படைச் சம்பவங்கள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு ஆக்கப்பட்ட, கற்பனைப் படைப்பு. -\n1973ம், 1974ம் வருட, 9ம்,10ம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் -\nநான் தங்கியிருந்த “யாழ்.மத்திய கல்லூரி”யின் விடுதியும், அதாவது “ஹாஸ்ட” லும் ஊரோடொத்து உறங்கிக்கொண்டிருந்தது. மாடியிலுள்ள மண்டபத்தில்தான் எனது பெட்டி படுக்கைகளும், கட்டிலும் இருந்தன. நல்ல சொகுசான கட்டிலாக இருந்தும், இன்னும் தூக்கமே வரவில்லை.\nஎங்கள் விடுதிக்குத் தெற்கேயிருந்த, முதலாம் குறுக்குத்தெருப் பக்கமாக எங்கோ ஒரு மூலையில் நாய்கள் குரைத்துச் சத்தமிட்டுக்கொண்டிருந்தன.\nதலையணைக்கு கீழே வைத்திருந்த ஒளிப்பேழையை, அதாவது “ டார்ச்லைட்”டை எடுத்து, பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த சகமாணவன் மூர்த்தியைக் கவனித்தேன். வாயைப் பிளந்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.\nசுவர்க் கடிகாரத்தை நோக்கினேன். அது ஏற்கனவே நேற்று மாலை ஐந்து மணிக்கே உறங்கிவிட்டது.\nஎன்னிடமும் கைக்கடிகாரம் கிடையாது. அதிகாலை ஐந்து மணிக்கு விடுதிக் காவலர், அதாவது, ஹாஸ்டல் வாச்மேன் மணி அடிக்கும்வரை விடுதிக்குள் மின்விளக்கு, அதாவது லைட்டு போடக்கூடாது என்பது விடுதி நிர்வாகத்தின் கண்டிப்பான உத்தரவு. எனினும், மணியோ நான்கை அண்மித்துவிட்டால் குளியலறை, அதாவது, பாத்ரூம் சென்று நிம்மதியாகக் குளிக்கலாம். மற்றவர்களும் எழுந்துவிட்டால், போட்டி போட்டுத்தான் குளிக்கும் நிலை வரும்.\nஎங்கள் விடுதிக்கு - வடக்கே, சமீபமாகத்தான் மணிக்கூண்டுக் கோபுரம் எழுந்தருளியுள்ளது. நேரத்தைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி நிலைமை சாதகமாகவே இருந்தது. ஆமாம்: மணி நான்கு.\n“தமிழன் என்று சொல்லடா…. தலை நிமிர்ந்து நில்லடா….” என்று சொன்னவர், தலை நிமிர்ந்தாரோ இல்லையோ…. ஆனால், அந்த மணிக்கூண்��ுக் கோபுரம் மட்டும் தலை நிமிர்ந்து நின்றது.\nஎன் பார்வையின் கோணத்தை சற்று இடதுபுறம் திருப்பினேன். இந்தியாவிற்கு ஒரு தாஜ்மகால் கிடைத்தது போன்று, இலங்கையின் – முக்கியமாக யாழ்ப்பாணத்தின் தாஜ்மஹாலாக, சரஸ்வதியின் ஆலயமான யாழ். நூலகம்…. ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகமாக பிரகாசித்துக்கொண்டிருந்தது.\nவிடிந்தால் வெள்ளிக்கிழமை. இன்னும் ஒரு மணி நேரத்தில், காவலாளி மணியடித்துவிடுவார். காலையில், சக இந்து மாணவர்களோடு நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு போகவேண்டும். அதுவும், நடந்தே சென்றுவருவோம். எட்டுமணிக்கெல்லாம் விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு கல்லூரிக்கு கிளம்புவோம்.\nநேரத்தோடு குளித்துவிட்டால் கோவிலுக்கு புறப்படும்போது பரபரப்பு இருக்காது.\nஅதிகாலை, நல்லூர் கந்தசுவாமி கோவிலை நோக்கி போகும்போது, அருகேயுள்ள “வேம்படி” மகளிர் கல்லூரி விடுதியை நோக்கி, “டா” அடிப்பதிலே கிடைத்த சுகமே தனி. தொடர்ந்து நடக்கும்போது, கடந்து செல்கின்ற புகையிரத நிலையமும், ஆரியகுளமும், ” நாகவிகாரை” எனப்படும் பெளத்த தலமும், மற்றும் “வீரமாகாளி அம்மன் கோவிலு”ம் காலம்பல கடந்தாலும் நெஞ்சைவிட்டு நீங்கா நினைவுச் சின்னங்கள். யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ்மன்னன், “சங்கிலியன்” வணங்கிய கோவில்….அவனது வீரவாள் வைக்கப்பட்டிருக்கும் இடம் என்பதாலும், அந்த வீரமாகாளிகோவிலை நோக்கும் உணர்வு மிக்க தமிழர் எவருக்குமே ஒருகணம் மெய் சிலிர்க்கத் தவறாது.\nநல்லூர் கந்தசுவாமி கோவிலை நெருங்கும்போது, தூரத்தில் வைத்தே துரைச்சாமிவாத்தியார் என்னைக் கண்டுகொண்டார். சமீபிக்கும்போது அவரது முகத்திலே தெரிந்த மகிழ்ச்சியும் வழிமேல் விழிவைத்து என்னை எதிர்பார்க்கின்ற தவிப்பும் என் கண்களைக் குளமாக்கின.\nதுரைச்சாமி வாத்தியார், இப்போது எந்தப் பள்ளிக்கூடத்திலுமோ அல்லது பிரத்தியோக வகுப்பிலோ பாடம் சொல்லிக்கொடுப்பவர் அல்ல. அன்று சொல்லிக்கொடுத்தவர். அதாவது – நான் பிறப்பதற்கு ஒருசில ஆண்டுகளின் முன்பு. ஆனால் இன்று….. சொல்லவே சங்கடமாக இருக்கிறது.\nஆமாம்: யாழ்ப்பாண வாசியான துரைச்சாமி ஒரு தமிழாசிரியர். கொழும்பிலே தனது சொந்தச் செலவில், சிறியதொரு தமிழ்ப் பாடசாலையை நிறுவி, சிங்கள மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்தவர். திருக்குறளின் பெருமையை அவர்களது நெஞ்சிலே பதியவைத்தவர். முக்கியமாக – அன்றய சரித்திரத்தில், தமிழ் நாட்டு மன்னருக்கும், சிங்கள மன்னருக்கும் இடையேயிருந்த உறவுகளைத் தெளிவுபடுத்தி, மாணவர்கள் மத்தியிலே இன ஒற்றுமையை ஏற்படுத்தப் பாடுபட்டவர்.\n“தனிச் சிங்கள சட்டம்”என்ற போர்வையில் வெடித்த சிங்கள-தமிழ் இனக்கலவரம், துரைச்சாமி வாத்தியாரையும் விட்டுவைக்கவில்லை. காலத்தை வெல்லும் தமிழைக் கற்பித்தவரின் கால்கள் துண்டிக்கப்பட்டன. தமிழைக் கற்ற மாணவர்கள் தண்டிக்கப்பட்டனர். குடும்பத்துணைவியார் கொல்லப்பட்டார். குற்றுயிராக்க் கிடந்த மகள்மட்டும் விதிவசத்தால் வெல்லப்பட்டாள்.\nவவுனியா, வேப்பங்குளத்தில் எங்களின் வீட்டுக்குப் பின்னால் இரண்டு ஏக்கர் வயல் துரைச்சாமி வாத்தியாருக்கு இருந்தது. அதைக் கவனித்துக்கொண்டிருந்த அவரது ஒரே தம்பி, எனது தந்தையாருடன் வவுனியா தபால் கந்தோரில் (போஸ்ட் ஆபீஸ்) பணி புரிந்தவர். இடையிலே அவர் காலமானதும், அந்த வயலைக் கவனிக்கும் பொறுப்பை என் தந்தையாரிடம் ஏற்கனவே ஒப்படைத்திருந்தார் துரைச்சாமி வாத்தியார்.\nநிலைமைகள் மாறிவிட்டன. வாத்தியாரது கதியும் நிர்க்கதியாக, இனியும் தாமதிக்க்க் கூடாதென எண்ணி, மகளுக்குத் திருமணத்தைப் பேசினார். கடைசிச் சொத்தாக இருந்த வவுனியா வயலை விற்றுத் திருமணத்தை நடத்திவைத்தார். அப்போது ஐந்து வயதினனாயிருந்த நான், எனது பெற்றோருடன் அத் திருமணத்துக்குச் சென்று வந்தது இன்னும் நினைவில் நிற்கின்றது.\nகண்ணுக்கினிய பேரனையும் கண்டார் வாத்தியார். “தமிழ்ச் செல்வம்” எனப் பெயரிட்டார். “செல்வம்” என எல்லோரும் அழைத்தனர்.\nகாலத்தின் கோலமும், விதியின் கோரமும் விரைந்தன. கண்ணான மகளும் மருமகனும், ஒரு பயணத்தின்போது…. விபத்திலே பலியானார்கள். “வந்திக்கும்” எனக் கருதிய உறவுகள் அவரை நிந்தித்தன.\nநிலம் இல்லை… வீடு இல்லை…. பலமாய் நின்று ஆதரிக்க பக்கத்துணை யாருமில்லை.\n“வாழவேண்டும்…. பேரனை வளர்க்கவேண்டும்……அவனையும் தமிழ்ப்பற்றாளனாக ஆக்கவேண்டும்…..” என்னும் தமிழ்வெறி, சுயகெளரவத்தைக்கூடச் சுருக்குப்பையிலே கட்டவைத்தது.\n“பிச்சை புகினும் – கற்கை நன்றே” என்று, பல மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தவர், இன்று பேரனின் கல்விக்காகப் பிச்சை எடுக்கின்றார். அவனும் இப்போது, ஐந்தாம் வகுப்பு பட���த்துக்கொண்டிருக்கின்றான்.\nயாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில், அதற்குத் தளம் அமைத்துக் கொடுத்தது.\nஅன்று - தமிழைக் காப்பதற்காகப் பிறந்து, வாழ்ந்து…. பின்பு, கையிலே நூலை ஏந்திப் படித்தவண்ணம் சிலையாக இருக்கும் ஆறுமுகநாவலரின் மண்டபத்து வாசலில் தமிழாசிரியர் ஒருவர், பேரனின் படிப்புக்காக, கையிலே திருவோடு ஏந்தியவண்ணம் இருக்கின்ற கன்றாவி ஆரம்பமானது.\nநல்லூர் கோவில் தரிசனத்துக்கு வந்துபோவோர், அப்படியே வந்து ஆறுமுகநாவலர் சிலைக்கும் வணக்கம் செலுத்திவிட்டு, அங்கு கண்ணாடிப் பேழைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அவரது சொந்தக் கையெழுத்துப் படைப்புக்களான ஏட்டுச் சுவடிகளைப் பெருமையோடு பார்த்துவிட்டு வெளியே வரும்போது, இவரிடம் கொடுக்கின்ற பணத்தையும், தின்பண்டத்தையும் விட, நான் கொடுக்கின்ற உணவுப் பொட்டலத்திலே அவர் தனிமகிழ்ச்சியைக் காண்கின்றார்.\nபொட்டலத்தைக் கையில் கொடுத்துவிட்டு, சிறிதுநேரம் அவர் அருகே உட்காருவேன். மகிழ்ச்சியோடு என் பெற்றோரின் நலத்தை விசாரிப்பார். பின் விரக்தியாகப் பேசுவார்.\n“உண்ணாணை (உன்மேல் ஆணையாக) சொல்லிப்போட்டன் தம்பி….எந்தவொரு பிரச்சினைக்கும் முடிவு இருக்கு…. ஆனால், எங்கடை தமிழ் இனத்துக்கு மட்டும் முடிவும் இல்லை…. விடிவும் இல்லை…. சிங்கள நாட்டில வைச்சு தமிழரை அடிச்சது பெரிசில்லை …. நாளைக்கு இந்த யாழ்ப்பாணத்துக்கை இறங்கியே வந்து அடிப்பாங்கள்…. இண்டைக்கு நாங்கள் கற்பூரம் கொழுத்தி கையெடுத்துக் கும்பிடக்கூடிய இடங்களையெல்லாம், தமிழனுக்குப் பெருமை தாற இடங்களையெல்லாம் நாளைக்கு நெருப்புவைச்சுக் கொழுத்துறாங்களோ, இல்லையோ பார்…. ” அவரது உடலே பதறியது.\nநான் அமைதியாக மறுத்துப் பேசினேன்.\n“அப்பிடியெல்லாம் சொல்லாதையுங்கோ வாத்தியார்…. ஒரு சாத்திரி (ஜோதிடர்)கூட இப்பிடிச் சொல்லமாட்டான்….”\n“இல்லை தம்பி…. நான் ஒண்டும் சாத்திரி இல்லை…. இப்பிடி இப்பிடித்தான் நடக்குமெண்டு என்ரை மனதிலை பட்டா அதை நான் வெளிப்படையாச் சொல்லிப்போடுவன்….. சொன்னமாதிரி அதுவும் நடந்திடும்…. தெரு ஓரத்திலையிருந்து பிச்சையெடுக்கிறவன்தானே…. இவன் என்னத்தைச் சொல்லுறது எண்டு எல்லாரும் என்னை வேடிக்கையாப் பாக்கினம்…. நாளைக்கு ஒரு கார்க்காறனோ, இல்லை லொறி (லாரி)க் காறனோ தடுமாறி வந்து என்னை நெரிச்சுப்போட்டுப் போனாலும் தூக்கிப் போடக்கூட ஒரு நாதி இருக்காது…..”\nஇறுதியாக அவர் சொன்னது என் நெஞ்சிலே நறுக்கென்றிருந்தது. அவர் சொன்னதுபோல எந்தவொரு கார்க்காரனோ, லொறிக்காறனோ அவரது பக்கம் திரும்பிக்கூட பார்க்கக் கூடாது என நல்லூர்க் கந்தனிடம் மனதார வேண்டிக்கொண்டேன்.\nஆரியகுளத்துக்குச் சமீபமாக இருந்த சைவஉணவகம் “சுந்தரம் பவான்”னில் காலை ஆறுமணிக்கெல்லாம், சாதம் உட்பட உணவுகள் தயாராகிவிடும். வெளியூர்களிலிருந்து மாற்றலாகி, யாழ்ப்பாணத்தில் வந்து வேலைபார்க்கின்ற அரசு உத்தியோகத்தவர் பலர், மதிய உணவுக்காக சுந்தரம் பவான் உணவகத்தில் சோற்றுப் பார்சல் வாங்கிச்செல்வதால், மதியத்தில் தயாராகவேண்டிய உணவு, காலையிலேயே தயாராகிவிடும்.\nதமிழ்நாடு, திருநெல்வேலிக்காரரான சுந்தரம்பிள்ளை அண்ணாச்சி, வெகு காலத்துக்கு முன்பாகவே இலங்கைக்கு வந்தவர். கொழும்பிலே செட்டி நாட்டுக்காரர்களோடு கூட இருந்து சமையல்வேலை பார்த்தவர். ஐம்பத்தி எட்டாம் வருடம் நடைபெற்ற இனக்கலவரத்தில் இவரும் பாதிக்கப்பட்டவர். பின்பு யாழ்ப்பாணம் வந்து, சிறிதாக தேநீர்க்கடை ஆரம்பித்து தற்போது பெரிய உணவகமாக விருத்தி கண்டவர்.\nவெள்ளிக்கிழமைகளில் நான் சுந்தரம்பிள்ளை அண்ணாச்சி கடை வாசலை நெருங்கும்போதே அவர் சாதத்தைப் பொட்டலம் கட்டிவிடுவார். அதேவேளை, என்னிடம் பணப்பற்றாக்குறை உள்ள வேளைகளிலும் கூட, சிரித்த முகத்தை மாற்றவே மாட்டார்.\n“பரவாயில்லை தம்பி….. அப்புறமா வாங்கிக்கலாம்………” புன்சிரிப்பு தவழும். எனக்கோ கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.\n“அண்ணை…. அடுத்த கிழமை நான் மறந்திட்டாலும், நீங்க மறக்காமல் கேளுங்கோ….. நான் ஒண்டும் குறையா நினைக்க மாட்டன்…….” எனது பேச்சிலே சிறிது தயக்கத்தின் சாயல்.\n“அப்பிடித்தான் ஒருவேளை நானும் மறந்தாத்தான் என்ன….. நீ பண்ற புண்ணியத்திலை எனக்கும் பாதிப்பங்கு கிடைச்சிரிச்சிண்ணு நெனைச்சு சந்தோசமா இருந்துக்குவேன்….” நெஞ்சை நிமிர்த்திச் சிரித்தார்.\nநான் சோற்றுப் பொட்டலம் வாங்கிச்செல்வது யாருக்காக என்பது அவருக்கு நன்கு தெரியும்.\n“அந்த மனிசனையும் பொடியனையும் வைச்சு, மூண்டு வேளைக்கும் சாப்பாடு போடவேணுமெண்டுதான் எனக்கும் ஆசை….. ஆனால் என்ன செய்ய…. வீட்டில தாய்தேப்பனிட்டையிருந்து வாற காசில, போடிங்கில தங்கிப் படிக���கிறவன் நான்…. அதாலை கிழமையில ஒரு நாளைக்கு ஒருவேளையெண்டாலும், என்ரை கையாலை சாப்பாடு சாப்பிடட்டும் எண்டு நினைச்சுச் செய்யிறேன்…. உள்ளதைச் சொல்லுறதெண்டா இப்பவெல்லாம் நான் கோயிலுக்குப் போறதே முக்கியமா உதுக்குத்தான்……”\n“அப்ப கோயில்லை சாமி கும்பிடப்போறதில்லையா…..” ஆச்சரியமாகக் கேட்டார் அண்ணாச்சி.\n“அந்த மனிசன்ரை சந்தோசத்தைவிட, அதுக்கும் மேலை ஒரு கடவுள் இருக்கா அண்ணை…. இருந்தாலும், கோயிலுக்கை போன உடனை மற்றப் பொடியளையெல்லாம் விட்டுட்டு, விறுவிறு எண்டு சுத்திக் கும்பிட்டிட்டு கெதியா வெளியிலை வந்திடுவேன்…. ஆருக்கும் தெரியாமை வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, “சங்கிலித் தோப்பு”க்கு போய்ற்று வந்திடுவேன்…..”\n“சங்கிலித் தோப்பிலை யாரு இருக்கா….\n“அங்கை ஆரையும் பாக்கப் போகையில்லை….. எங்கடை கடைசி மன்னன், “சங்கிலியன்” இருந்த அரண்மனை முகப்பு மட்டும் இருக்கிறது தெரியுமெல்லே…..”\n“அது யாருக்குத்தான் தெரியாது…. நம்ம கடைக்கு அரிசி குடுக்கிற யாவாரி வீடுகூட அதுக்கு அங்கிட்டுத்தான் இருக்கு…. அப்பப்ப அவரைப்பாக்க அதைக் கடந்துதான் போவேன்….. ஆமா… அது ரொம்ப பழைய பில்டிங் ஆச்சே…. அதில என்ன இருக்கு…..\nஒருகணம் என்னால் எதுவும் பேசமுடியவில்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணம் இருப்பதுபோல, உணர்வுகளிலும் பேதங்கள் இருப்பது இயற்கையே. இதில் யாரையும்…. யாரும் குறை சொல்ல முடியாது. ஆனால், இப்போது அண்ணாச்சி கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.\n“அண்ணாச்சி…. நீங்கள் பிறந்த தமிழ்நாட்டிலை, அந்தக்காலத்து ராசாமார் இருந்த, ஆண்ட இடமெல்லாம் இப்பவும் கம்பீரமாய் நிண்டு, மக்களுக்கு தமிழுணர்வைத் தந்துகொண்டிருக்கு எண்டு கேள்விப்பட்டிருக்கிறேன்……. புத்தகங்களிலை படிச்சிருக்கிறேன்….. மருதுபாண்டியருக்கு சிவகங்கை அரண்மனை, மதுரை மீனாச்சி கோபுரம், ராசராசனுக்கு தஞ்சைப் பெரியகோயில், மாமல்லனுக்கு சிற்பக்கோயில், தேசிங்கு ராசனுக்கு செஞ்சி மலைக்கோட்டை, ஊமைத்துரைக்கு திருமயம் மலைக்கோட்டை , கட்டபொம்மனுக்கு பாஞ்சாலங்குறிச்சி நினைவுச் சின்னம் எண்டு நிறைய இருக்கு…. ஆனால், எங்கடை தமிழ் ராசாக்கள் எண்டுசொல்ல சங்கிலியனும், நினைவுச் சின்னமெண்டு சொல்ல இந்த அரண்மனை முகப்பும், வீரமாகாளி அம்மன் கோயிலுந்தானே இருக்கு…. அது���ளைப் பாக்கப்பாக்க, கார் பற்றறிக்கு சாச்சு ஏத்தினமாதிரி தமிழன் எண்ட உணர்ச்சி எனக்குள்ளை ஏறுறதை என்னாலை நல்லா உணர முடியிது அண்ணாச்சி….”\nபேசும்போது, என் உடலில் ஏற்படும் புல்லரிப்பையும், கண்ணிலே தெரியும் கலக்கத்தையும் அண்ணாச்சி கவனிக்கத் தவறவில்லை.\n“சரி…. சரி…… நேரமாகுதப்பா…..சீக்கிரமா போ….. துரைச்சாமி வாத்தியாரு காத்துக்கிட்டிருப்பாரு…. அவர்கூட அந்தச் சின்னப்பயல் வேற…..”\nசோற்றுப் பொட்டலங்களை கையில் திணித்துவிட்டு, சமையல்கட்டுப் பக்கமாக நடந்தார் அண்ணாச்சி. நல்லூர் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினேன் நான்.\nவவுனியாவிற்கு அவசரமாக வரும்படி , என் பெற்றோரிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கல்லூரியில் அதிபரிடம் சொல்லிவிட்டு, வவுனியா கிளம்பிய நான், அங்கிருந்து யாழ்ப்பாணம் திரும்புவதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.\nயாழ்ப்பாணத்துக்கு அருகே சாவகச்சேரியில், எனது சித்தப்பா வீடும், கட்டுவனில் பெரியம்மா வீடும் உள்ளன. அங்கு சென்றாலும் சரி, வவுனியா சென்றாலும் சரி, விடுதியை விட்டு வெளியே வரும்போதும், மீண்டும் விடுதிக்குத் திரும்பும்போதும் எனது பொன்னான நேரத்தின் சில மணித் துளிகளை, சினிமா திரையரங்கினுள் அர்ப்பணிக்கத் தவறுவதில்லை. இந்த விசயத்தில் நான் மட்டுமல்ல…. விடுதி மாணவர்கள் அனைவரும், பின்பற்றும் வழக்கம் இதுதான்.\nகல்லூரியில் படிக்கும் காலத்தை, “வசந்த காலம்” என்பார்கள். மற்றவர்களுக்கு எப்படியோ….. ஆனால், என்னுடைய வகுப்பையும், அதன் பிரிவுகளையும் சேர்ந்த சக மாணவர்களைப் பொறுத்தவரையில், அது “வசந்த மாளிகை” காலமும் கூட. காரணம் : அந்தக் காலகட்டத்தில்தான் “வசந்த மாளிகை” படம் இலங்கையில் வெளியானது. யாழ்ப்பாணம் ”வெலிங்டன் திரையர”ங்கில், இரு நூற்றைம்பது நாட்களுக்குமேல் ஓடியது. ஐந்து தடவைகள் அதை நான் பார்த்துவிட்டேன். ஒழுங்காகப் போய் பார்த்தது, இரண்டு தடவை. விடுதிக் காவலாளிக்குத் தெரியாமல், மதில் ஏறிக்குதித்து இரவு இரண்டாம்காட்சியாகப் பார்த்தது மூன்று தடவை.\nஅன்றயதினம் ஊரிலிருந்து வந்து, பகல் இரண்டு முப்பது மணிக்காட்சியை ஆறாவதுதடவையாகப் பார்த்த மகிழ்ச்சியுடன், யாழ்.பேரூந்து நிலையத்தின் எதிரேயிருந்த, “சுபாஷ் கபே”யில், ஐஸ் கிறீம் சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு வந்து சேரும்போது, இரவு ஏ���ுமணி ஆகிவிட்டது.\nஎல்லா மாணவர்களும், “ படிப்பு மண்டபம்” (study hall) சென்றிருப்பார்கள். அவசர அவசரமாக முகத்தைக் கழுவிவிட்டு, தேவையான புத்தகங்கள், நோட்டுக்கொப்பிகள் அனைத்தையும் அள்ளிக்கொண்டு சென்று, எனக்குரிய இடத்தில் அமர்ந்துகொண்டேன்.\nமத்திய கல்லூரிக்கு சற்று மேற்கேயுள்ள “சுப்பிரமணியம் பூங்கா”வில், இரவு ஏழுமணிக்கெல்லாம் வானொலியை வைத்து, பெரிய ஒலிபெருக்கியில் தொடர்பு கொடுத்து, சென்னை வானொலி நிலைய “தேன் கிண்ணம்” நிகழ்ச்சியை அவ்விடம் முழுவதும் பரவவிட்டுக்கொண்டிருப்பார்கள். சரியாக எட்டுமணிக்கெல்லாம் அது நிறுத்தப்பட்டு, ஒலிப்பதிவு நாடா மூலம், “வசந்த மாளிகை” படத்தின் கதை-வசனத்தைப் போடுவார்கள். பிறகென்ன. எங்கள் கண்கள் மட்டும் புத்தகத்தில்…. கவனமெல்லாம் பூங்காவுக்குள்….\nசில நிமிடங்கள் கழித்து, என் அருகில் படித்துக்கொண்டிருந்த மூர்த்தி என்னை நெருங்கிவந்து, காதுக்குள் பேசினான்.\n“மச்சான்…. உனக்கு ஒரு துக்கமான செய்தி…. நல்லூரிலை இருந்த உன்ரை பிறெண்ட் துரைச்சாமி வாத்தியார் செத்து மூண்டு நாளாகுது…. பாழ்படுவான் ஒரு பஸ்காறன் குடிச்சுப்போட்டு வெறியிலை பஸ்சைக் கொண்டுபோய் அந்தமனிசனுக்கு மேலை ஏத்திப்போட்டான்…. பள்ளிக்கூடத்திலையிருந்த பேரப் பொடியனை ஆள்விட்டுக்கூப்பிடுவிச்சவையாம்…. தூக்கிக்கொண்டு போறத்துக்குக்கூட ஒருத்தரும் இல்லாமல், கடைசியிலை மாநகரசபைக் குப்பை வண்டியிலைதான், அள்ளிப் போட்டுக்கொண்டு போனவங்களாம்…. பாவம், அந்தச் சின்னப் பொடியனை நினைச்சாத்தான் பெரிய கன்றாவியாய் இருக்கு…..”\nதலையிலே இடி விழுந்தது போல இருந்தது. என் நினைவுகள் சற்று பின்நோக்கின.\n“ கோதாரியில போன மனிசன், வாய்ப்பேச்சாய் சொன்னதை நிரூபிச்சுப்போட்டுதே…. அடக் கடவுளே…. இதே சரியெண்டால், யாழ்ப்பாணத்தின்ரை எதிர்காலம் பற்றிக் கதைச்சதெல்லாம்…. ஐயோ…..” தலை சுற்றியது.\nசற்று நிதானித்து, என்னைச் சுதாகரித்துக்கொண்டேன்.\n“அண்டைக்கு இந்த மனிசன் கதைக்கையிக்கைகூட, கார்க்காரனோ இல்லாட்டி லொறிக்காறனோ எண்டுதானே சொல்லிச்சு…. ஏதோ ஒரு வாகனம் எண்டதை நானும் சரியா விளங்காமல், கார்க்காரனும் லொறிக்காறனும் இவர்பக்கமே பாக்கக்கூடாதெண்டு நல்லூர் கந்தனிட்டை வேண்ட, கந்தனும் அதை நிறைவேற்றி வச்சான்…. பஸ் காரனோ, வான் காரனோ இவர்���க்கம் பாக்கக்கூடாதெண்டு நானும் கேக்கையில்லை…. கந்தனும் காப்பாற்றையில்லை…. எட்டயபுரத்துக் கவிஞனுக்குக்கூட, கடைசிப் பயணத்துக்கு எட்டுப்பேர் இருந்தினமாம்…. இன்று யாழ்ப்பாணத்தானுக்கு உதவ யாருமே இல்லையே…. தமிழைப் பல்லக்கிலை ஏத்தவேணுமெண்டு நினைச்ச மனிசனுக்கு கடைசியில பாடைகூட கிடைக்கையில்லையே….” நெஞ்சம் குமுறிக்கொண்டிருந்தது.\nஇரவு உணவைத் தொடக்கூட மனம்வரவில்லை. விடிந்ததும் நல்லூருக்குப் போயே ஆகவேண்டும்.\nதற்போதுதான் ஊருக்குப்போய் வந்து இருவாரம் லீவு எடுத்துக்கொண்டதால், வெளியே பக்கத்துத் தெருவுக்குப் போய்வரக்கூட அனுமதி தரமாட்டார்கள். இதற்கு ஒரேவழி, வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுவிட வேண்டும். யாருக்கும் தெரியாமல் பழைய ஸ்டோர் ரூம் நோக்கிச் சென்று, அதற்குள் எனது புத்தகப் பையை வைத்துவிட்டு உடனேயே நல்லூருக்கு போய்விடவேண்டும். எங்கள் வகுப்பு மாணவர்களில், கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பவன் நான் ஒருவன் மட்டுமே. மூர்த்திகூட என்வகுப்பானாலும் வேறு பிரிவில் உள்ளதால், அவனுக்கும் என்னைப்பற்றி கவனிக்க வாய்ப்பு இல்லை. மதியம் பன்னிரண்டரை உணவுவேளையில்கூட, விடுதியில் யாரும் கவனிக்கமாட்டார்கள்.\nஆனால், மாலை கல்லூரி விட்டதும் நாலரைமணிக்கு “தேநீர் வேளை”யில், மூர்த்தி நிச்சயம் தேடுவான். அதற்குள் நல்லபிள்ளையாக வந்துவிட வேண்டும். திட்டமிட்டுச் செயல்ப்பட்டேன்.\nநாவலர் மண்டபத்தை நான் நெருங்கும்போது, எங்கோ தூரத்தில் நின்றுகொண்டிருந்த செல்வம், என்னைக் கண்டதும் பாய்ந்தோடிவந்து, என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு விம்மினானே பார்க்கலாம். என் கண்களிலும் கண்ணீர்.\nவந்தவரெல்லாம், வேடிக்கை பார்த்துக்கொண்டு நடந்தனர். யாரையும் மனிதராக நினைக்கவோ, மதிக்கவோ நான் தயாராக இல்லை.\nசெல்வத்தின் எதிர்காலம்பற்றிய ஒரு தெளிவான முடிவு எனக்குள் தெரியவே, அவனை அழைத்துக்கொண்டு ஆரியகுளம்,. சுந்தரம்பிள்ளை அண்ணாச்சி கடையை நோக்கி நடந்தேன். கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது கடையில், அவனை வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். செல்வத்தின் முகத்திலும் மலர்ச்சி தெரிந்தது. வாஞ்சையுடன் அவனின் தலையை வருடிவிட்டேன்.\n“செல்வம்…. நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை…. நல்லவடிவாய் வேலையளைப் பழகி, நல்ல பொடியனெண்டு பேர் எடுக்கவேணும்…. ���ிளங்கிச்சோ…. அதோடை…….” பேசி முடிக்கவில்லை. மனத்திலே சிறு தயக்கம் தெரிய அண்ணாச்சியை நோக்கினேன். முகத்திலே தெரியும் மாறாத சிரிப்புடன்,\n“தம்பி…. சாப்பாட்டைத்தான் மென்னு முழுங்கணும்…. வார்த்தையை முழுங்கக்கூடாது…. கக்கிப்புடு…. உன் நல்லமனசுக்கு நீ எதுசொன்னாலும் சரியாத்தான் இருக்கும்…. யோசனை பண்ணிக்கிட்டிருக்காம சொல்லு….” பச்சைக்கொடி காட்டினார்.\nஇப்போது, என் தயக்கம் தீர்ந்தது.\n“வேறை ஒண்டும் இல்லை அண்ணை…. இந்தப் பொடியன் உங்களிட்டை வேலை செஞ்சாலும், எனக்காக இவனை தினசரி ரண்டு மணித்தியாலத்துக்கு ஒரு நல்ல தமிழ்வாத்தியாரிட்டை அனுப்பி, அவனைப் படிப்பியுங்கோ…. இனி அவன் பள்ளிக்கூடம் போய் படிக்கிறதெண்டது ஏலாத காரியம்…. அதேநேரம் படிப்புவாசனை கொஞ்சமெண்டாலும் அவனுக்கு கிடைச்சுக்கொண்டிருந்தாலே போதும்…. மிச்சத்துக்கு பரம்பரை ஊறலும் கொஞ்சம் கைகுடுக்கும்…. இதெல்லாம், அவன் உங்கடை பிடியிக்கை இருந்தாத்தான், நடக்குமெண்டது என்ரை நம்பிக்கை….”\nஅருகே வந்த அண்ணாச்சி எனது தோளிலே செல்லமாகத் தட்டினார்.\n“தமிழ் நாட்டில சொல்லுவாங்க…. திருப்பதியில லட்டுக்கும், திருநெல்வேலியிலை அலுவாவுக்கும் தேடி அலையணுமாண்ணு…. அதுமாதிரி, யாழ்ப்பாணத்தில தமிழ் வாத்தியாரைத் தேடித்தான் பிடிக்கணுமா….. சரிசரி…. நீ ஒண்ணும் குழம்பிக்காதப்பா…. நீ சொன்னமாதிரியே செஞ்சு அவனுக்கு முழுக்கார்டியனாக இருந்து என்கூடவே வெச்சுக்கிறேன்….அதே டயிம்ல….”பேசி முடிக்காமல் இழுத்தார்.\n“என்னண்ணை…. வார்த்தையை விழுங்கப்பிடாது எண்டு என்னட்டைச் சொல்லிப்போட்டு இப்ப நீங்கள் மட்டும் விழுங்கிறியள்…..” கேட்டேன் நான். அதற்கு பதிலளித்த அவர்,\n“வேற ஒண்ணுமில்லைப்பா…. வழக்கம்போலை வெள்ளிக்கு வெள்ளி காலையில வந்து, உனக்குள்ள கோட்டா ரண்டுபொட்டலம் சாப்பாட்டையும் வாங்கிடு…. அம்புட்டையும் நீயே திண்ணுதீர்த்துப்புடு…..”\nசொல்லிவிட்டு “கட கட”வெனச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் நான் மட்டுமல்ல. செல்வமும் சேர்ந்துகொண்டான்.\nநேரம் காலை பத்துமணியை நெருங்கிக்கொண்டிருந்தது. சுந்தரம்பிள்ளை அண்ணாச்சி எவ்வளவோ கேட்டும் என்னால் எதுவும் சாப்பிட முடியவில்லை. இருண்டு போகவிருந்த ஒரு ஜீவனின் வாழ்விலே புதியதோர் வசந்தத்தை வீசத்தொடக்கிவிட்ட மகிழ்ச்சி, உள்ளத்��ை நிரப்ப, அதைக் கொண்டாடும் முகமாக, ஏழாவது முறையாக, காலை-பத்து முப்பது காட்சி, “வசந்த மாளிகை” படம் பார்ப்பதற்காக, வெலிங்டன் திரையங்கை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினேன்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி\nஆய்வு: சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும்\nஆய்வு: தொண்டைமண்டலத்தில் சமணசமயத் தாக்கமும் சிறுதெய்வ வழிபாடும்\nவாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'\nதொடர் நாவல் (2): பேய்த்தேர்\n\"பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்\"\nபொங்கற் கவிதை: வாழ்த்தி நின்று பொங்கிடுவோம் \nபொங்கற் கவிதை: “பொங்கலோ பொங்கல்\nவாசகர் முற்றம் - அங்கம் 03 : படைப்பில் காணும் பாத்திரங்களை அன்றாட வாழ்விலும் தேடும் இலக்கியவாசகர் இரகமத்துல்லா சாகாவரம்பெற்ற நூல்களையும் சாகசக் கதைகளையும் சமகாலத்தில் படிக்கும் வாசகரின் அனுபவங்கள்\nஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்.....\nFLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதி\nவாசிப்பும், யோசிப்பும் 322: 'மகுடம்' பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா'; எஸ்.பொ.வின் 'நனவிடை தோய்தலும்' மகாகவி பாரதியும்; The Good, The Bad And The Ugly;காலத்தால் அழியாத கானங்கள்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்; The Good, The Bad And The Ugly;காலத்தால் அழியாத கானங்கள்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்த��� திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இர���ச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார ���ிளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜ��ானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:49:42Z", "digest": "sha1:YPL466EUZ4PZXAEJENFEI3G5CYNJGCDU", "length": 7152, "nlines": 171, "source_domain": "www.thevarthalam.com", "title": "சுரண்டை ஜமீன் | தேவர்தளம்", "raw_content": "\nகுற்றால மலையில் இருந்து ஓடி வரும் சிற்றாறும், சொக்கம்பட்டி வழியாக ஓடி வரும் கருப்ப நதியும் சங்கமிக்கும் அற்புத பூமி, சுரண்டை. இங்கு விவசாய விளைச்சலுக்குப் பஞ்சமில்லை; பக்தி விளைச்சலுக்கும் குறைவில்லை. சுரண்டை ஜமீன்தார்கள் கோயில் கட்ட இடம்கொடுத்தனர். மண்டகப்படி திருவிழாவை ஏற்படுத்தினர். கஷ்டம் பல வந்தாலும், ஆங்கிலேயர் கா���த்தில் தங்களால் பலமுறை கப்பம் கட்ட … Continue reading →\nசுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை: சுரண்டை ஜமீன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிரமமாகத்தான் அறியப்படுகிறது. ஆனால் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அது 320 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட, பல கிராமங்களை உள்ளடக்கிய ஒரு ஜமீன். தனி நபரால் வரி வசூல் செய்யப்பட்டு, ஆட்சி செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம். … Continue reading →\nPosted in சுரண்டை ஜமீன்\t| Tagged சுரண்டை ஜமீன், சுரண்டை ஜமீன் கட்டாரி வெள்ளைதுரை:, வெள்ளைதுரை:\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/74-government/137100-2017-01-28-10-55-33.html", "date_download": "2019-01-19T03:55:28Z", "digest": "sha1:CICASEHCACOGFK3RZ5JMYX3B3XNK2EOY", "length": 11400, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "மாநில சிறப்பு தகுதி விவகாரம் மத்திய அமைச்சர் மீது காவல்நிலையத்தில் புகார்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீ��ி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமாநில சிறப்பு தகுதி விவகாரம் மத்திய அமைச்சர் மீது காவல்நிலையத்தில் புகார்\nமாநில சிறப்பு தகுதி விவகாரம்\nமத்திய அமைச்சர் மீது காவல்நிலையத்தில் புகார்\nகிருஷ்ணா, ஜன. 28- ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்குவது குறித்து விமர்சித்த மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி மீது வழக்கு பதிவு செய்யுமாறு கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று (27.1.2017) ஒய்எஸ்ஆர் காங்கி ரஸ் கட்சியினர் புகார் அளித்த னர்.\nஜல்லிக்கட்டுக்காக தமிழ கம், புதுச்சேரி ஆகிய மாநிலங் களில் இளைஞர்கள் நடத்திய எழுச்சி போராட்டத்தை முன் மாதிரியாக கொண்டு, ஆந்திர மாநிலத்தின் சிறப்பு தகுதி விவகாரம் மீண்டும் எழுந்து உள்ளது. ஆளும் கட்சி தெலுங்கு தேசம், கூட்டணி கட்சியான பாஜக.வுக்கு எதிராக ஆந்தி ராவில் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஒன்று சேர்ந் துள்ளன.\nஇந்த போராட்டத்தை குடி யரசு தினத்தில் தொடங்க முயன்றபோது, முளையிலேயே கிள்ளும் விதமாக ஆந்திர அரசு அனைத்து இடங்களிலும் காவல்துறையினரை குவித்து, கட்சித் தலைவர்கள், நிர்வாகி கள், தொண்டர்கள், மாணவர் கள் என அனைவரையும் கைது செய்தனர். இதனால் முதல் நாள் போராட்டத்தில் நடை பெற இருந்த மெழுகுவர்த்தி ஊர்வலம் நடைபெறவில்லை.\nஇந்நிலையில், மத்திய அமைச்சர் சுஜனா சவுத்ரி செ���் தியாளர்களிடம் பேசும்போது “மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்குவதற்கு பதில், சிறப்பு நிதி வழங்குவதாக பிரதமர், நிதி அமைச்சர் அறிவித்துள் ளனர். எனவே, எதிர்க்கட்சியினர் போராட்டம் தேவையற் றது. தமிழகத்தில் நடந்த ஜல் லிக்கட்டு போராட்டம் போல் ஆந்திராவில் நடத்த வேண்டிய அவசியமும் இல்லை. தேவைப் பட்டால் இங்கு பன்றிப் பந் தயம், கோழிப் பந்தயம் போன் றவற்றை எதிர்க்கட்சிகள் நடத்தி கொள்ளலாம்” என கூறினார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (27.1.2017) மீண்டும் ஆந்திர மாநிலம் முழுவதும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டனர். திருப் பதியில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் கம்யூனிஸ்ட் கட்சினர் வாயில் கறுப்புத் துணி கட்டி முழங்கால் போட்டு ஆர்ப் பாட்டம் செய்தனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட் டனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் தீவிர ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.\nமத்திய அமைச்சர் மாநில சிறப்பு தகுதி போராட்டத்தை இழிவாக பேசியதாக நேற்று கிருஷ்ணா மாவட்டம், இப்ரா கிம்பட்டினம் காவல் நிலையத் தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் புகார் அளித்தனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women/136155-2017-01-10-11-25-37.html", "date_download": "2019-01-19T03:57:41Z", "digest": "sha1:HVKESP4WAMUTVYQVVF4ERAXLC55DDL5V", "length": 19235, "nlines": 93, "source_domain": "www.viduthalai.in", "title": "கால்பந்து எனும் போராட்டக் கருவி!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூ��நீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமுகப்பு»அரங்கம்»மகளிர்»கால்பந்து எனும் போராட்டக் கருவி\nகால்பந்து எனும் போராட்டக் கருவி\nசெவ்வாய், 10 ஜனவரி 2017 16:51\nகால்பந்து எனும் போராட்டக் கருவி\nகால்பந்து விளையாட்டைப் பெண் உரிமைகளைப் பெறுவதற்கான கருவி யாகக் கருதுகிறேன் என்கிறார் கலிதா போபெல்.\nஆப்கானிஸ்தானில் முதல் பெண்கள் கால்பந்து அணியைத் தோற் றுவித்தவர்களில் ஒருவராகவும் ஆப்கா னிஸ்தான் பெண்கள் கால்பந்து அணி யின் முன்னாள் தலைவராகவும் இருந் தவர். அய்ந்து ஆண்டுகளாக அரசியல் தஞ்சம் பெற்று, டென்மார்க்கில் வசித்து வருகிறார். ஹம்மெல் என்ற தொண்டு நிறுவனத்தில் உலகம் முழுவதும் இரு பாலினத்துக்கும் பள்ளி கால் பந்து அணிகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி, உள்நாட்டுப் போருக்குப் பிறகு பெண்களின் நிலை மிகவும் மோசமானது. ஒருகாலத்தில் சுதந்திரமாகக் கல்வி கற்ற பெண்கள், கடந்த 30 ஆண்டுகளில் வீட்டுக்குள் முடக்கப்பட்டனர். கல்வி, வேலை, விளையாட்டு எல்லாமே ஆண���களுக்கான விஷயங்களாகப் பார்க் கப்பட்டன. இதனால் பெண்கள் மிகுந்த மன அழுத்தத் துக்கு ஆளாக்கப்பட்டனர்.\nபெண்கள் தங்கள் உரிமை களை மீட்கவும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் கால்பந்து விளையாட்டை நேசிக்க ஆரம்பித்தனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் கலிதா.\nஅது 2004-ஆம் ஆண்டு. பதினாறு வயது கலிதா வுக்குத் தன் சகோதரனின் கால்பந்து விளையாட்டைப் பார்த்து, தானும் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. விளையாட்டுகளில் பெண்கள் பங் கேற்கத் தடை இருந்த காலகட்டம். கால்பந்து மைதானங்கள் மரண தண்டனைகளை நிறைவேற்றும் இடங்களாக இருந்தன.\nகட்டுப்பாடுகள் அதிகரிக்க அதிகரிக்க அதை மீறும் எண்ணம் அழுத்தமாகப் பதிந்தது. ஓர் ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார் கலிதா. பள்ளியில் தன்னைப் போல ஆர்வம் கொண்ட பெண்களை ஒருங்கிணைத்தார். பெரிய சுவர்களுக்குப் பின்னால் கால்பந்து விளையாடினார்.\nஒரு கட்டத்தில் பெண்கள் விளையாடுவது வெளியே தெரியவந்தது. குப்பைகளையும் கற்களை யும் விளையாடும் பெண்கள் மீது வீசினார்கள். வசை மாரிகளைப் பொழிந்தார்கள். ஆனாலும் பெண்கள் விளையாடுவதை நிறுத்தவில்லை. வெவ்வேறு இடங் களுக்குச் சென்று விளையாட்டைத் தொடர்ந்தனர்.\n2007-ஆம் ஆண்டு கலிதாவும் அவரது சகாக் களும் சேர்ந்து ஆப்கானிஸ்தானின் முதல் பெண்கள் கால்பந்து அணியை உருவாக்கினார்கள். ஆனாலும் அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டே இருந்தது. ஹெலி காப்டர் இறங்கும் தளத்துக்குச் சென்று பாதுகாப்பாக விளையாடினர். 3 முறை ஹெலிகாப்டர் தளத்தின் வாயிலில் தாலிபான்கள் வெடி குண்டு களை வெடிக்கச் செய்தனர்.\nஅப்பொழுதுதான் கால்பந்தை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், பெண்கள் உரிமைகளைப் பெறுவ தற்கான கருவியாக நினைத்தார் கலிதா. பெண்களின் உரிமைகள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தினார். பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு தைரியமாக வெளியே வர ஆரம்பித்தனர். பெண்கள் கால் பந்தாட்ட அணிகள் உருவாகின. அதே அளவுக் குக் கலிதாவுக்கு அச்சுறுத்தல்களும் அதிகரித்தன. கலிதா மட்டுமின்றி, அவரது குடும்பமும் கொலை மிரட்டல் களுக்கு உள்ளானது.\nஆப்கானிஸ்தானில் வசிக்க இயலாது என்ற நிலை வந்தபோது, நாட்டை விட்டு வெளியேறி, டென்மார்க் கில் அடைக்கலம் புகுந்தார��� கலிதா. அங்கிருந்து கொண்டே தன் நாட்டில் பெண்களுக்கான உரிமை களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். அவர் வேலை செய்து வரும் ஹம்மெல் தொண்டு நிறுவனம் விளையாட்டு வீரர் களுக்கான சீருடைகளை வடிவமைத்துக் கொடுக் கிறது. அந்த நிறுவனத்துடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான் பெண்கள் கால்பந்து அணிக்கான புதிய சீருடையை உருவாக்கியிருக்கிறார் கலிதா. தலையில் ஹிஜாப், கைகளுக்கு உறைகள், கால்களுக்கு லெகிங்ஸ் என்று முழுக்க மூடப்பட்ட சீருடை இது.\nஹிஜாப் அணிந்து ஆடும்போது திடீரென்று கண்களை மறைக்கும். கீழே விழுந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும்போது அந்தச் சீருடை மிகுந்த புழுக்கத்தைக் கொடுக்கும். இந்தப் புதிய சீருடை ஆப்கானிஸ்தானின் கலாசாரத் தையும் பிரதிபலிக்கிறது, வீராங்கனைகளுக்கு வசதி யாகவும் இருக்கிறது. இனிமேலாவது பெண்கள் கால்பந்து விளையாட அனுமதிக்க வேண்டும். குடும் பத்தை விட்டு, நாட்டை விட்டுத் தனியாக இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.\nஆனால் என்னைப் போல உரிமை கேட்டுக் குரல் கொடுத்தவர்கள் சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆப்கனைச் சேர்ந்த பல விளையாட்டு வீராங்கனைகள் அய்ரோப் பிய நாடுகளில் வசிக்கிறார்கள். எங்கள் நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பும் பெண்கள் உரிமைகளும் மதிக்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். அப் பொழுது தாய் நாடு திரும்புவேன். என் நாட்டுக்காகப் பெண்கள் அணியை ஒலிம்பிக்கில் பங்கேற்க வைப் பதுதான் என் லட்சியம்.\nதான் ஒரு பெண் என்பதையும் எங்கள் நாட்டுக் கொடிக்குக் கீழ் அணி வகுப்பதையும் ஆப்கன் பெண்கள் பெருமையாக நினைக்கும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் என்கிறார் கலிதா.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/14183", "date_download": "2019-01-19T04:21:01Z", "digest": "sha1:MKBK6HYTS2NETVAJTBVTWZWIVRKZPYFZ", "length": 7548, "nlines": 84, "source_domain": "sltnews.com", "title": "இன்று முதல் முழுமையாக மாற்றமடையும் கொழும்பு – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nஇன்று முதல் முழுமையாக மாற்றமடையும் கொழும்பு\nஇலங்கையின் புதிய வரைப்படம் இன்று வெளியிடப்படவுள்ளது.\nஇந்த வரைபடம் அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோமீற்றரினால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேபோன்று மொரஹாகந்த உள்ளிட்ட நீர்பாசனங்கள் பல இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.\n1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதனை கொள்வனவு செய்ய முடியும் என அரச நில அளவையாளர் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nஇதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/109690/news/109690.html", "date_download": "2019-01-19T04:24:04Z", "digest": "sha1:AZIQPGKPFRES6FHI5LZPWFYFKQZULUZJ", "length": 4955, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது மாணவன் சடலமாக மீட்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nதூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது மாணவன் சடலமாக மீட்பு…\nபொகவந்தலாவ – கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று காலை 08.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nதாய் சிறுவனின் சகோதரியை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nஇதேவேளை, சிறுவனின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/61013/news/61013.html", "date_download": "2019-01-19T04:59:49Z", "digest": "sha1:2GCJNRSYGWNMMQJJSHFY7P334OZVKTCL", "length": 6728, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கள்ளத்தொடர்பால் குடும்பஸ்தர் கொலை: இளைஞர் கைது : நிதர்சனம்", "raw_content": "\nகள்ளத்தொடர்பால் குடும்பஸ்தர் கொலை: இளைஞர் கைது\nகள்ளத்தொடர்பு காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவரைக் கொலை செய்தமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச் சம்பவத்தில் பத்துளுஓயா பிரதேசத்தை சேர்ந்த காளிதாசன் உதயச்சந்திரன் (வயது 32) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே படுகொலை செய்யப்பட்டவராவார்.\nஉயிரிழந்தவரின் சடலம் கடந்த சனிக்கிழமை அதிகாலை பத்துளு ஓயா பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டிருந்தது.\nஇவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் சடலத்திற்கு அருகில் மீட்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட முந்தல் பொலிஸார் அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.\nஅவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது கொலை தொடர்பான விபரங்களைப் பெற முடிந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nசந்தேக நபரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்ததன் காரணமாகவே இக்கொலையைச் செய்ததாகவும் முதலில் பொல்லால் தாக்கியதாகவும் பின்னர் கத்தியால் கழுத்தை வெட்டியதாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் முந்தல் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/61332/news/61332.html", "date_download": "2019-01-19T04:22:24Z", "digest": "sha1:GAOA6M7NGWV5GRJUIUA6Z7HGEPSN3QHN", "length": 8024, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "உயிருட���் இருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு இறப்புச் சான்றிதழ்!! : நிதர்சனம்", "raw_content": "\nஉயிருடன் இருக்கும் அமைச்சர், எம்.எல்.ஏவுக்கு இறப்புச் சான்றிதழ்\nமதுரை மாநகராட்சி சார்பில் தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் திகதி இறந்து விட்டதாக கடந்த மாதம் 23ம் திகதி இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) அண்ணாதுரை 2006 ஆம் ஆண்டு இறந்து விட்டதாக கடந்த மாதம் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களது சொந்த முகவரிக்கு தனித் தனியாக மாநகராட்சியில் வழங்கியதைப் போலவே, அரசாங்க சீல் வைக்கப்பட்டு, மாநகராட்சியில் இருந்தே இறப்பு சான்றிழ்கள் அனுப்பட்டுள்ளது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ., அண்ணாதுரை மதுரை பொலிஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூரிடம் புகார் கொடுத்துள்ளார். தனக்கு இறப்புச் சான்றிதழ் அனுப்பிய மதுரை மாநகராட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.\nதனக்கு வந்ததைப்போலவே அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜுவுக்கும் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.\nபுகாரை பெற்றுக்கொண்டு, சைபர் கிரைம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தனை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார் மதுரை பொலிஸ் கமிஷனர்.\nஇந்த விடயம் குறித்து அறிந்த மதுரை மாநகராட்சி மேயர் ராஜன் செல்லப்பா அதிர்ச்சி அடைந்ததுடன், மாநகராட்சி கமிஷனர் நந்தகோபலை அழைத்து விசாரித்துள்ளார்.\nஅவரோ, தான் விடுமுறையில் சென்ற காலத்தில் தனது பொறுப்பில் உள்ளவர்களிடம் யாரோ ஏமாற்றி இந்த சான்றிதழ்களை வாங்கிச் சென்றதாக கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக மதுரை மாநகராட்சி சார்பில் அளிக்கபட்டுள்ள புகாரில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் கணினி பிரிவில் டிஜிட்டல் கையெழுத்தினை தவறாக பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/thiruppavai/67095-thirupavai-24-explained-by-sri-apn-swami.html", "date_download": "2019-01-19T04:15:41Z", "digest": "sha1:72CYKGRHU4UJT5FO3QHDPN5F3HVAXRE4", "length": 12714, "nlines": 258, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பாவை - 24: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ) - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு ஆன்மிகம் திருப்பாவை – 24: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nதிருப்பாவை – 24: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nமார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…\n*அன்று இவ் வுலகம் அளந்தாய்\nசென்றங்குத் தென் இலங்கைச் செற்றாய்\nவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி\nஎன்றென்றும் உன்சேவகமே ஏற்றிப் பறை கொள்வான்\nஇன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.\nமுந்தைய செய்திஇங்கிதம் பழகுவோம்(14) – கல்லூரிப் பாடமும், வாழ்க்கைப் பாடமும்\nஅடுத்த செய்திதிருப்பள்ளியெழுச்சி – பனுவல் 3\nகடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள் | Sri #APNSwami #Writes\nபக்கத்தில் உள்ள ப்ரயாகை | Kanchi Varadhan கனு பார்வேட்டை @பழைய சீவரம் |Sri #APNSwami #Writes\nதிருவள்ளுவர் தின வாழ்த்து | Sri #APNSwami #Writes\nதிருப்பாவை – 30:ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேள��க்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2019-01-19T04:21:10Z", "digest": "sha1:HZMKZOJUQ5ZO7SG5NSLIY4IPEJ4YQ5KH", "length": 17093, "nlines": 163, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழைக்காலத்தில் நெல் பயிரை பாதுகாக்க யோசனைகள்\nமழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் முனைவர் டி. பாஸ்கரன், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராஜா. ரமேஷ் ஆகியோர் நெல் வயல்களில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியதாவது:\nதமிழகத்தில் தற்போது அதிக மழை பெய்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நெல் பயிரின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், எதிர்பார்க்கும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலில் இருந்து நெற்பயிரைக் காக்கவும் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nவடிகால் வசதியை உடனடியாக ஏற்படுத்தி வயல்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஇளம் நெல்பயிர்கள் அழுகிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அவ்வாறான சமயங்களில் அதே வயதுடைய நாற��றுகளை அந்த இடத்தில் மீண்டும் நடவு செய்ய வேண்டும்.\nசற்று வயதான நெல் பயிராக இருந்தால் வயலில் அதிக தூர்கள் இருக்கும் குத்திலிருந்து சில தூர்களைப் பிடிங்கி, நெற்பயிர் அழுகிய இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையைச் சரியாக பராமரிக்க வேண்டும்.\nஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்யும் வழிமுறைகள்:\nதண்ணீரால் மூழ்கிய பயிர்களில் தழைச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கு மழை இல்லாதபோது ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு- இவற்றைக் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை இதனுடன் 17 கிலோ பொட்டாஷ் உரத்தையும் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில் 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ சிங்சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது 4 கிலோ டி.ஏ.பி.யை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து, மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன் 2 கிலோ பொட்டாஷ் உரத்தையும் சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nஇலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்:\nதற்போது நிலவும் மந்தமான சீதோஷ்ணநிலையில் இலைச்சுருட்டுப்புழு, குருத்து ஈ மற்றும் புகையான், ஆனைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகளின் தாக்குதல் மற்றும் குலை நோய் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.\nஇலைச்சுருட்டுப் புழு தாக்கப்பட்ட வயல்களில் இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு, பட்டுப் போன்ற மெல்லிய இழைகளால் இணைத்து புழுக்கள் உள்ளிருந்து கொண்டு இலைகளை சுரண்டி உண்ணுவதால், இலைகளில் பச்சையம் சுரண்டப்பட்ட இடங்களில் நீளவாக்கில் வெள்ளை நிற பட்டையாகக் காணப்படும்.\nஇதனைக் கட்டுப்படுத்திட ஒரு ஏக்கருக்கு வேப்பெண்ணெய் 3 சதவீதம், வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதவீதம் ஃப்ளுபென்டியாமைட் 20 மில்லி, குளோரன்ட்ரான்லிபுரோல் 60 மில்லி, கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம், புரோபினோபாஸ் 400 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தோ அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 7 கிலோ மருந்தை 10 கிலோ மணலுடன் கலந்து தூவியோ கட்டுப்படுத்தலாம்.\nகுருத்து ஈ, புகையான், ஆனைக்கொம்பன் ஈயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:\nகுருத்து ஈ தாக்குதலுக்குண்டான இளம் இலைகளில் மெல்லிய துளைகள் காணப்ப��ும். முதிர்ச்சியடைந்த இலைகளில் தாக்கப்பட்ட பகுதியில் இலை முறிந்து காணப்படும்.\nஆனைக்கொம்பன் ஈயினால் தாக்கப்பட்ட இலைகள் விரியாமல் வெங்காய இலை போன்று சுருண்டு நீண்டு காணப்படும்.\nஇவற்றை கட்டுப்படுத்திட அசடிராக்டின் 500 மில்லி அல்லது தயாமீத்தாக்சாம் 40 கிராம் அல்லது குளோரிபைரிபாஸ் 500 மில்லி, கார்போசல்பான் 400 மில்லி அல்லது பிப்ரோனில் 400 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.\nகுலை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:\nகுலை நோயினால் பாதிக்கப்பட்ட நெற்பயிரின் இலையில் நீல நிற புள்ளிகள் உருவாகி இரண்டு பக்க நுனிகளும் விரிவடைந்து, நடுப் பகுதியில் அகலமாகவும், முனைகள் கூராகவும் உடைய நீண்ட கண் வடிவத்துடன் காணப்படும்.\nஇந்த கண் வடிவப் புள்ளிகளின் ஓரங்கள் கரும்பழுப்பும், உள்பகுதியில் இளம் பச்சை அல்லது சாம்பல் நிறமும் கொண்டிருக்கும்.\nகுலைநோயைக் கட்டுப்படுத்திட 1 கிலோ சூடோமோனஸ் புளோரசன்ஸ் உடன் 1 லிட்டர் புளித்த தயிரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.\nபாக்டீரியா இலைக் கருகல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:\nபாக்டீரியா இலைக் கருகல் நோயினால் தாக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கீழ்நோக்கி பக்கவாட்டில் மஞ்சள் நிறமடைந்து, பின்னர் கருகிக் காணப்படும்.\nவைக்கோல் நிறமுடைய காய்ந்த பகுதியானது நுனியிலிருந்து கீழ்நோக்கியும், ஓரங்களிலிருந்து நடு நரம்பை நோக்கியும் நெளிந்து அலை போன்று நீண்ட கோடுகளுடன் தனித்துக் காணப்படும்.\nஇதனைக் கட்டுப்படுத்திட, நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் 20 சதவீத பசுஞ்சாணக் கரைசல் தெளிக்க வேண்டும்.\nஇதற்கு ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 40 கிலோ பசுஞ்சாணத்தை 100 லிட்டர் தண்ணீரில் நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பெறப்படும் தெளிந்த கரைசலுடன், மேலும் 100 லிட்டர் தண்ணீர் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு காலை நேரத்தில் தெளிக்க வேண்டும் அல்லது காப்பர் ஹைட்ராக்ûஸடு 500 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற்பயிரில் இயற்கை பூச்சி கட்டுப்பாடு...\nஇலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்துவது எப்படி\nஇயற்கை விவசாயத்தில் 200 பாரம்பரிய நெல் வகைகள் புது...\nஇயற்கை முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரிப்பு...\nPosted in நெல் சாகுபடி\nகசப்பு காயில் இனிப்பு லாபம் →\n← நெற்பயிரில் ரசாயன உரத்தின் அளவைக் குறைக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/02/02/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82-%E2%80%93-116/", "date_download": "2019-01-19T03:53:05Z", "digest": "sha1:QO7WUJVIIQOPMEEN4GX7OAL3VFR6BRTV", "length": 14492, "nlines": 205, "source_domain": "vithyasagar.com", "title": "ஹைக்கூ – 116 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← அவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய – மிதிவண்டி\nஹைக்கூ – 117 →\nPosted on பிப்ரவரி 2, 2010\tby வித்யாசாகர்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← அவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய – மிதிவண்டி\nஹைக்கூ – 117 →\n11:37 பிப இல் பிப்ரவரி 2, 2010\n இன்றைய சூழலில் மறுமணம் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிட்டது\n5:04 முப இல் பிப்ரவரி 3, 2010\nநான் பார்க்கும் உலகம் இன்னும் அப்படியே இருக்கிறதே. யாரோ ஒருசிலரின் மாற்றத்தை வேண்டுமெனில் உலகமார்ரம் எனக் கொண்டுவிடுவோம்; ஆனால் ஒரு சிலர் வாழும் வாழ்வின் வலி இந்த சமூகத்தை ஏக்கமாய் பார்க்காமலில்லையே. காரி உமிழ இயலா முகங்கள் எதிரே தானே நின்றுகொள்கின்றன. அவர்களால் உள்ளம் எரியும் வெப்பத்தில் ஒருவரை கூட சுடமுடியாமல் தனக்குள்ளேயே புழுங்கி போன சகோதரிகளுக்கும் பெற்றோர்களுக்கும்; மறுமணம் ஏற்றுக் கொண்டுள்ளதை யாரேனும் சொல்ல புறப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலன்றி என் பக்கத்து வீட்டு லதா அக்காவை கூட காலத்திற்கும் வெற்று முகத்தோடு மற்றுமே பார்க்க இயலும் போல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற ���றுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/khushwant-singh.html", "date_download": "2019-01-19T04:17:34Z", "digest": "sha1:D63HXDR2VZGD3WQTQ2SKVPNLZQBF7GEH", "length": 14355, "nlines": 102, "source_domain": "www.itstamil.com", "title": "குஷ்வந்த் சிங் வாழ்க்கை வரலாறு – Khushwant Singh Biography in TamilItsTamil", "raw_content": "\nகுஷ்வந்த் சிங் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். இலக்கியத்துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை கொண்ட இவருடைய படைப்புகள், புகழ்பெற்றவையாகும். இவர், முற்போக்கு சி���்தனையாளராகவும், மனித நேயமிக்கவராகவும் விளங்கியவர். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திறமையான பத்திரிக்கையாளராகவும் தனி முத்திரை பதித்த குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைப் படைப்புகளை விரிவாகக் காண்போம்.\nபிறப்பு: பிப்ரவரி 02, 1915\nஇடம்: ஹதாலி (தற்போது பாகிஸ்தானில்), பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா\nபணி: பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர்\nஅவர், 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் நாள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹதாலி (தற்போது பாகிஸ்தானில் உள்ளது), என்ற இடத்தில் ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர், ஸர் ஷோபா சிங் ஆகும். இவர் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ்பெற்று விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல அழகான கட்டிடங்களை கட்டியுள்ளார்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nதன்னுடைய பள்ளிப்படிப்பை, புது தில்லியில் உள்ள “மாடர்ன் பள்ளியில்” முடித்த அவர், இளங்கலைப் படிப்பை லாகூர் அரசுக்கல்லூரியில் நிறைவுசெய்தார். பிறகு லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1947 ஆம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடர்ந்தார்.\nஎழுத்தாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், தன்னுடைய முதல் நாவலை “மனோ மஜ்ரா” என்ற பெயரில் எழுதினார். எழுதிமுடித்த பின்னரும் இந்த புத்தகம் சில காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பிறகு, “கரூவ் ப்ரெஸ்” என்ற பதிப்பகம் இந்திய நாவலுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு “மனோ மஜ்ராவை” அனுப்பிவைத்தார். அந்த போட்டியில், முதல் பரிசை வென்ற அந்த நூல் பிறகு “பாகிஸ்தான் போகும் ரயில்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டது. இன்றுவரை போற்றத்தக்க ஒன்றாக கூறப்படும் இந்த நாவலின் கதை, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட உன்னதப் படைப்பாகும். பாரதநாடு, இந்தியா – பாகிஸ்தான் என பிரிக்கப்பட்ட பொழுது, எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும், சீக்கியர்களும் தாயாய், பிள்ளையாய், சகோதரர்களாய் பழகியவர்கள் எப்படி விகாரமடைந்து மாறுகிறது என்பதை அற்புதமாக வெளிபடுத்தி இருப்பார். சாதி, மத அடிப்படை வாதங்களுக்கு அப்பாற்பட்டு சமத்துவ ச��ூகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வரலாற்று எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.\n“தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ்”, “தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்”, “தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்”, “ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்”, “தி பால் ஆஃப் பஞ்சாப்”, “ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப்”, “எண்டு ஆஃப் இந்தியா”, “தில்லி” என மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், ஜோக்ஸ் புத்தகங்களையும் படைத்துள்ளார்.\nஇந்தியாவின் அடித்தட்டு மக்கள் சமூகப் பொருளாதார விழிப்புணர்வு பெற வேண்டி, 1957 ஆம் ஆண்டு “யோஜனா” (தமிழில் “திட்டம்” என்ற பெயரில் வெளியிடப்படுகிறது) என்ற மாத இதழை குஷ்வந்த் சிங் தொடங்கினார். தற்போது தமிழ், ஆங்கிலம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. 1979 முதல் 1980 வரை “இந்தியா இல்ல்லஸ்டிரேட்டட் வீக்லி” என்ற பத்திரிக்கையில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார். 1980 முதல் 1983 வரை, “இந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியாராகப் பணியாற்றியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில், சனிக்கிழமை பதிப்பில் தோன்றும் “வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்” அந்நாட்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. 1980 முதல் 1986 வரை, இந்திய பாராளுமன்ற மேல்சபையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.\n1974 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” வழங்கி கெளரவிக்கப்பட்டார்.”\n2006 ஆம் ஆண்டு, பஞ்சாப் அரசால் அவருக்கு “பஞ்சாப் ரத்தன் விருது” வழங்கப்பட்டது.\n2007 ஆம் ஆண்டு, இந்திய அரசால் அவருக்கு “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது.\n2010 ஆம் ஆண்டு, அவருக்கு “இந்திய சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.\nகுஷ்வந்த் சிங் ஒரு எழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த நகைச்சுவையாளராகவும் தனி முத்திரைப் பதித்தவர். வாழ்வில் பல நெருக்கடிகளை சந்தித்தபொழுதும், அவற்றை புன்னகையுடன் எதிர்கொண்ட சுவாரசியமான மனிதர் ஆவார்.\nHomepage » வாழ்க்கை வரலாறு » எழுத்தாளர்கள் » குஷ்வந்த் சிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.southdreamz.com/tamil-baby-names/female-%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%A8/", "date_download": "2019-01-19T04:06:05Z", "digest": "sha1:EMYUIU4CVFBQNWRADA4TX4WYZOC3SQ2Q", "length": 36190, "nlines": 1339, "source_domain": "www.southdreamz.com", "title": "Tamil Female baby names - தை-தோ-ந", "raw_content": "\nதமிழ் மக்கட்பெயர் – பெண்பெயர்\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த...\nஇணையநிலா: கூகுள் என்ன கடவுளா\nவிவேகம் - தோசை சுடும் கதை\nதழல் - முத்தமிழ் மன்ற துவக்க விழா\nவி.ஐ.பி-2 வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸ்\nசினிமா விமர்சனம்: என் உயிர்த் தோழன்\nவிக்ரம் வேதா - சினிமா விமர்சனம்\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) –...\nசினிமா விமர்சனம்: அன்பானவன், அசராதவன்,...\nசரிநிகர்: கடவுளின் மரண வாக்குமூலம்......\nநல்லிணக்கம் – தடம் மாறாத சுவடுகள்\nதமிழ் மக்கட்பெயர் - பெண்பெயர் தெளிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/27573-james-bond-decided-to-reduce-the-adventures.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T04:50:24Z", "digest": "sha1:K4XTULU4WWSITKRN7B5M3PDRYR2IHSFV", "length": 9103, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாகசங்களைக் குறைத்துக் கொள்ள ஜேம்ஸ்பாண்ட் முடிவு | James Bond decided to reduce the adventures", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசாகசங்களைக் குறைத்துக் கொள்ள ஜேம்ஸ்பாண்ட் முடிவு\nஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் மீண்டும் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டாலும் சாகசக் காட்சிகளைக் குறைத்துக் கொள்ளப் போவதாக பிரிட்டன் நடிகர் டேனியல் கிரெய்க் கூறியிருக்கிறார்.\nஸ்பெட்டர் உள்ளிட்ட படங்களில் சாகசக் காட்சிகளில் நடிக்கும்போது பல முறை அவருக்குக் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனா��் சாகசக் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என அவரது மனைவியும், நடிகையுமான ரேச்சல் வேய்ஸ் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சாகசக் காட்சிகளைக் குறைத்துக் கொள்ளப் போவதாக டேனியல் கிரெய்க் கூறியிருக்கிறார். 49 வயதான டேனியல் கிரெய்க், அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடிக்க இருப்பதை கடந்த வாரம் உறுதி செய்தார். 2019-ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.\nநீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஉணவளிக்க வந்தவரை தாக்கிய கரடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’ஜேம்ஸ்பாண்ட் 25’-க்கு புது இயக்குனர் கிடைச்சாச்சு\nமீண்டும் அப்பா ஆனார் ஜேம்ஸ்பாண்ட்\n’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்\n ஜேம்ஸ் பாண்ட் ஹீரோவுக்கு ரூ.449 கோடி சம்பளம்\nமீண்டும் ஜேம்ஸ் பாண்ட்டாக களமிறங்கும் டேனியல் க்ரெய்க்\nஜேம்ஸ்பாண்ட் சாகசத்தைப் புரிந்த ஜாகுவர் கார்\nஜேம்ஸ்பாண்ட் படத்தை இயக்கும் பேட்மேன் இயக்குனர்\nரோஜர் ‘மோர்’ ஆக வாழ்ந்த ரோஜர் மூர்\nதமிழகத்தில் பிரதமர் மோடி அடுத்த மாதம் பரப்புரை\n\"உயிரினங்களே வசிக்க முடியாத கிரகமாக பூமி மாறலாம்\" சிவதாணு பிள்ளை கருத்து\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு\nஉணவளிக்க வந்தவரை தாக்கிய கரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/30737-un-meeting-on-thursday-to-discuss-the-rohingya-issue.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-01-19T04:07:54Z", "digest": "sha1:4FRSJYBX7VKK2PJCEJTN62YJJHAU73CX", "length": 10579, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோஹிங்ய விவகாரம் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை கூடுகிறது ஐ.நா | UN meeting on Thursday to discuss the Rohingya issue", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nரோஹிங்ய விவகாரம் குறித்து விவாதிக்க வியாழக்கிழமை கூடுகிறது ஐ.நா\nமியான்மரில் நடந்து‌வரும் வன்முறை தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வரும் வியா‌ழக்கிழமை கூடுகிறது.\nவங்கதேசத்துக்கு அடைக்கலமாக செல்லும் ரோஹிங்ய இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கான கூட்டத்தை கூட்டும்படி பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை அன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் ஐ.நா.சபையில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் மக்ரோன், மியான்மரில் இனப் படுகொலை நடந்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் இதைத் தடுக்க சர்வதேச நாடுகளும், ஐ.நா.வும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். துருக்கி‌ அதிபர் தயிப் எர்டோகனும் தனது உரையில் இதே குற்றச்சாட்டை முன்வைத்தார்.\nஇந்த சூழலில் ஐ.நா.வுக்கான மியான்மர் தூதர் ஹாவோ தோ சுவான், இனப்படுகொலையில் ராணுவம் ஈடுபடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாகவும், மனித உரிமைகள்‌ மற்றும் சுதந்திர��்துக்காக போராடிய மியான்மர் தலைவர்கள் அந்த கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.\nஐசிசி புதிய விதிகள்: டி-20 போட்டிகளிலும் டி.ஆர்.எஸ். முறை\n5 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டார் விவேக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாஷ்மீர் பிரச்னை குறித்து ஐ.நா பொதுச் செயலாளரிடம் பேசிய இம்ரான் கான்\n5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்\nநோயில் சிக்கிய ரோஹிங்ய குழந்தைகள் - ஐ.நா அமைப்பு கவலை\nபிளாஸ்டிக்கை குறைக்க 50 நாடுகள் முடிவு\nஅகதிகளின் தலைநகரமாக இந்தியா மாறுவதா: மத்திய அரசு கேள்வி\nஒரே மாதத்தில் 6,700 ரோஹிங்ய இஸ்லாமியர்கள் கொலை\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\nரோஹிங்ய பெண்களுக்கு பாலியல் சித்ரவதை: அறிக்கை அளிக்க ஐ.நா. உத்தரவு\nரோஹிங்யா என்ற சொல்லைத் தவிர்த்த போப் ஆண்டவர்\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐசிசி புதிய விதிகள்: டி-20 போட்டிகளிலும் டி.ஆர்.எஸ். முறை\n5 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டார் விவேக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/fine+arts+college?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T04:26:18Z", "digest": "sha1:NDMKWCM2RPZCK6CMG2Y7SEPCJKKKSMUD", "length": 9774, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | fine arts college", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\n“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nதலைமுடி வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மாணவி... சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா\nயார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\nவிஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா\n“புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை”- பாரிவேந்தர் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை \nபுதுக்கோட்டை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nநாகை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nமதுரை,சிவகங்கை, அரியலூரில் இன்று விடுமுறை\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\n“வேலை வேறு, பேஷன் வேறு” - செய்து காட்டும் அஜித்\nவிதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர்களிடம் ரூ.1 கோடி வரை வசூல்\nகோவாவில் சாலை விதிகளை மீறியதாக 7 லட்சம் பேரிடம் அபராதம் வசூல்\nகாதல் பொறாமையால் நண்பரைக் கொன்ற இளைஞர் : 3 பேர் கைது\n“மருத்துவர்களின் அலட்சியமே காரணம்” - எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட பெண் புகார்\n'பணத்தை கட்டினாதான் உலகக் கோப்பையை நடத்த முடியும்' பிசிசிஐக்கு ஐசிசி எச்சரிக்கை\nதலைமுடி வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மாணவி... சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா\nயார் ’ரூட் தல’ - பேருந்து கண்ணாடியை உடைத்த 7 மாணவர்கள் கைது\nவிஜ���் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா\n“புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை”- பாரிவேந்தர் அறிவிப்பு\nபாகிஸ்தானில் கூலித் தொழிலாளியின் நெகிழ்ச்சியூட்டும் நேர்மை \nபுதுக்கோட்டை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nநாகை பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nமதுரை,சிவகங்கை, அரியலூரில் இன்று விடுமுறை\nதமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்\n“வேலை வேறு, பேஷன் வேறு” - செய்து காட்டும் அஜித்\nவிதிமுறையை மீறி பட்டாசு வெடித்தவர்களிடம் ரூ.1 கோடி வரை வசூல்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/special-news/813-headmistress-who-changed-the-face-of-the-government-school.html", "date_download": "2019-01-19T04:17:07Z", "digest": "sha1:J3PTIRPA3JWOBV4CWMXSLDX4OXVFSYRA", "length": 6073, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி: மாற்றங்களை புகுத்திய தலைமை ஆசிரியை | Headmistress who changed the face of the government school", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nதனி���ார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி: மாற்றங்களை புகுத்திய தலைமை ஆசிரியை\nதனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி: மாற்றங்களை புகுத்திய தலைமை ஆசிரியை\nபதிவுகள் 2018 (குற்றம்) - 31/12/2018\nஅரசியல் சாணக்கியர் | 16/12/2018\nஅன்பு அதிகாரம் அம்மா | 05/12/2018\nபுதியதலைமுறையின் தனித்துவ தடங்கள் -2018\nகருணாநிதி காந்தக்குரல் | 07/08/2018\nகுருகிராமில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏக்களை திரும்ப அழைத்தார் எடியூரப்பா\nராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை \nதோனி மாதிரி ஒரு வீரர் கிடைக்கணும்னா... ரவி சாஸ்திரி ஆச்சரியம்\nமம்தாவின் மாநாடு இந்திய அரசியலில் திருப்பத்தை தருமா \nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2011/06/", "date_download": "2019-01-19T04:14:34Z", "digest": "sha1:UCMYFLCEUJVXZ3QBCQWLTX6P3XK6DRXY", "length": 10124, "nlines": 179, "source_domain": "www.thevarthalam.com", "title": "June | 2011 | தேவர்தளம்", "raw_content": "\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு\nமுன்னுரை: 14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி … Continue reading →\nPosted in தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு, வரலாறு\t| Tagged தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு\t| 8 Comments\nஊழல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்\nராமநாதபுரம் : ஊழல் செய்த தனது மருமகனின் தலையை வெட்டி நல்லாட்சிக்கு 16 ம் நூற்றாண்டில் வித்திட்டவராக திகழ்கிறார் மன்னர் விஜயரகுநாத சேதுபதி.தமிழகத்து மூவேந்தர்களுக்கு பின் 13ம் நூற்றாண்டு இறுதியிலிருந்து சுதந்திர காலம் வரை தமிழ், இறையாண்மை, தர்மங்களை பண்பாடு மாறாமல் பாதுகாத்து வந்தவர்கள் சேதுபதி மன்னர்கள்.\nPosted in சேதுபதிகள்\t| Tagged ஊ���ல் செய்த மருமகனின் தலையை துண்டித்த மன்னர்\t| Leave a comment\nஅழிந்து வரும் மன்னர் காலத்து அரண்மனைகள்\nராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட அரண்மனைகள் பல இன்று அழிந்து வருவதால் இதனை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயநகரப்பேரரசு காலத்திலும்,மதுரை நாயக்கர் ஆட்சியிலும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முத்துக்குளித்தல் சிறப்பாக நடந்தது. 1502 ல் போர்த்துக்கீசியர்கள் வருகைக்குப்பின் கிழக்கு கடற்கரையில் இஸ்லாமியர்கள் வசமிருந்த முத்துகுளித்தல் மற்றும் கடல் … Continue reading →\nPosted in சேதுபதிகள்\t| Tagged அழிந்து வரும் மன்னர் காலத்து அரண்மனைகள்\t| 1 Comment\nநெஞ்சம் மறப்பதில்லை: பாரம்பரியம் காக்கும் ஜமீன்\nஉயர்ந்து நிற்கும் மதில்கள், உள்ளுக்குள் அரசு அலுவலகங்கள், காரை பெயர்ந்த நிலையிலும், காலம் கடந்தும், சரித்திரத்தை தனக்குள் தக்கவைத்துக்கொண்ட பாரம்பரிய கட்டடங்கள். நவீனம் புகுந்த நிலையிலும், தன்னுள் பழைமையை பறைசாற்றத் துடிக்கும் பெரிய அறைகள் என கம்பீரம் குறையாமல் காட்சியளிக்கிறது ராமநாதபுரம் ஜமீன் அரண்மனை. தென் தமிழகத்தில் பிரிக்கப்படாத பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும் பகுதியை … Continue reading →\nPosted in சேதுபதிகள்\t| Tagged சேதுபதிகள், நெஞ்சம் மறப்பதில்லை: பாரம்பரியம் காக்கும் ஜமீன்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/scoopnews/64457-statue-installed-by-own-money-may-give-life-to-that.html", "date_download": "2019-01-19T05:11:14Z", "digest": "sha1:5D2JWCDMSOMDKXHXXUCQ7XX3GYLQ7HOW", "length": 15354, "nlines": 243, "source_domain": "dhinasari.com", "title": "அரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது! சொந்த செலவுல வெச்சா அதுக்கு உயிர் இருக்கும்! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\n அரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது சொந்த செலவுல வெச்சா அதுக்கு உயிர் இருக்கும்\nஅரசு செலவு சிலைக்கு உயிர் இருக்காது சொந்த செலவுல வெச்சா அதுக்கு உய���ர் இருக்கும்\nஅரசு செலவில் சிலை வைத்தால் அதற்கு உயிர் இருக்காது. அது பொதுமக்கள் வரிப்பணம். மக்களின் பணத்தில் சிலை வைத்தால் சிலைக்கு உயிர் இருக்காது. ஆனால், சொந்த செலவில் சிலை வைத்தால் அது அபிமானம். அபிமானத்தில் வைக்கும் சிலைக்கு உயிர் இருக்கும். இதுதான் பகுத்தறிவு\nஇப்படிப் பட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றனர். அதற்குக் காரணம், திமுக.,வின் சிலை அரசியல் பட்டேல் சிலைக்கு திமுக., விமர்சனம் செய்ய, கருணாநிதி சிலைக்கு பாஜக., விமர்சனம் செய்ய, சிலை அரசியல் வாக்குவாதங்கள் சமூக வலைத்தளங்களில் நிரம்பிக் கிடக்கிறது\nஇன்று திமுக., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. கருணாநிதி உருவச் சிலையை இன்று திறந்து வைக்கிறார் காங்கிரஸ் தலைவியாக இருந்த சோனியா காந்தி\nஇந்த நிகழ்ச்சியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையும், புதுப்பிக்கப்பட்ட அண்ணா சிலையும் இன்று திறக்கப்படவுள்ளன.\nஇதன் பின்னர், ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னைக்கு வருகின்றனர்.\nராகுல், சோனியாஆகியோர் மாலை 3.30 மணி அளவில் தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகின்றனர்.\nஇந்த சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்கிறார். கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.\nஇதற்காக அண்ணா அறிவாலயத்திலும், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.\nமுந்தைய செய்திகருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கவில்லை: கமல் அதிரடி முடிவு\nஅடுத்த செய்திஅன்புத் தம்பி ஸ்டாலினுக்கு…\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-01-19T04:28:53Z", "digest": "sha1:6ID354YWPVDEAH2SEKMTPMYPSLR4AUFU", "length": 29544, "nlines": 394, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்லாஹ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை பின்வரும் தொடரின் ஒரு பகுதி:\nஅரபு மொழி எழுத்துகளில் அல்லாஹ்\nஅல்லாஹ் என்ற அரபிச்சொல்லின் வேர்ச்சொல் \"அலாஹா\". அலாஹா என்றால் வணங்கப்படுவது என பொருள். ஆதலால் \"அல்லாஹ்\" என்றால் வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங��கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது. அதை போன்றே பன்மையும் இல்லை. இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இசுலாமியர்களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது. அல்லாஹ் என்ற சொல்லின் மாபெரும் சிறப்பு, அச்சொல்லிலிருந்து இடது பக்கமாக ஒவ்வொரு எழுத்தாக நீக்கினால் மிகுதியாக இருக்கும் சொல் அல்லாஹ் என்ற அர்த்தத்தையே தரும்.\n'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிறிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.\nபெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெறச் செய்தது. \"பல கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர்\". (அல் குர்ஆன் 38:5)\n1 அல்லாஹ்வை பற்றி குர்ஆன்\n2 பிற மத வேதங்களில் 'அல்லாஹ்'\nகுர்ஆன் அல்லாஹ்வை பற்றி பல்வேறு விடயங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், கீழ் காணும் குர்ஆனின் 112-வது அத்தியாயம் இவ்வாறு கூறுகிறது. بسم الله الرحمن الرحيم\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஏகன்.\n(112:2) اللَّهُ الصَّمَدُ அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.\n(112:3) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.\n(112:4) وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.\nஇந்த நான்கு பண்புகளில் ஒன்று குறைந்தாலும் அவன் இறைவனாக முடியாது.\nபிற மத வேதங்களில் 'அல்லாஹ்'[தொகு]\nஇக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. Relevant discussion may be found on the talk page. கருத்து வேறுபாடு தீரும் வரையிலும் இச்செய்தியை நீக்க வேண்டாம்.\nஅல்லாஹ்வை பற்றி குர்ஆன் மட்டும் பேசவில்லை மாறாக உலகின் பிற மத வேதங்களும் எடுத்தியம்புகின்றன என்பதற்கு சான்றுதான் அதில் இடம் பெற்றுள்ள அல்லாஹ்வின் பெயர்கள். பைபிள்(புனித விவிலியம்): உலகம் முழுவதிலும் உள்ள கிறித்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிளில் அல்லாஹ்வின் பெயர் இடம் பெற்றுள்ளது\nஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ ஏலீ லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.(மத்தேயு, 27:46)\nமேற்காணும் வசனங்களின் மூல மொழியான ஹிப்ரூ மொழியோடு வைத்து ஆராய்ந்தும் ஒப்பிட்டும் பார்த்தால் ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட மூல பைபிளில் Elohim\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல கிறித்துவ அறிஞர்களின் விளக்கங்களின் படி 'EL' அல்லது 'Elah' என்பது இறைவனைக்குறிக்கும் எனவே ஆங்கிலத்தில் இதை 'Alah' என்றுதான் உச்சரிக்க வேண்டும் இது இசுலாமியர்களால் அழைக்கப்படும் இறைவனின் பெயரான 'Allah' க்குறிக்கும் என்கின்றனர்.[1][நம்பகமற்றது – உரையாடுக]\nதமிழில்: லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.\nபொருள்: (வணக்கத்திற்கு உரியவன்) அல்லாஹ்வைத்தவிர வேறெதுவும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராவார்கள்.\n\"வணங்கத்தகுந்த வல்லோன் அல்லாஹ், முஹம்மது(சல்) அல்லாஹ்வின் இறுதித்தூதர்\" என்றும் சொல்லலாம். மேலும் வணக்கத்திற்கு உரியவன் என்னும் கருத்துப்படும் சொல் கலிமாவில் எந்த இடத்திலும் இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்வது அவசியமாகும்\nவிளக்கம்: '(لا)லா' என்பதற்கு இல்லை என்று பொருள் , '(إله)இலாஹ்' என்பதற்கு நாயன்(இறைவன்) என்று பொருள்.'(إلا)இல்லா' என்பதற்கு தவிர என்று பொருள், '(الله)அல்லாஹ்' என்பது இறைவனை சுட்டிக்காட்டும் அரபி பெயர். '(مح��د)முஹம்மத்' என்பது இறைவனால் இறுதியாக மனிதர்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தூதரின் பெயர். '(رسول)ரசூல்' என்றால் வேதம் கொடுக்கப்பட்ட தூதர் என்பது பொருள். ஆக \"லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்\" என்றால் அல்லாஹ்வைத்தவிர வேறு நாயன்(இறைவன்) இல்லை, முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் இறைவனின் தூதராவார்கள்\" என்று பொருள்.\nஅல்லாஹ் தன்னை பற்றி புனிதமிகு குர்ஆன்(இறை வேதத்தில்) அறிமுகம் செய்யும்பொழுது தனது அழகிய பண்புகளை வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்வின் திருநாமங்கள் (أسماء الله الحسنى) 'அஸ்மாஹுல் ஹுஸ்னா' எனப்படும் அவை 99 ஆகும். அவையாவன.\nالحي The Ever Living One Al-Hayy என்றும்உயிரோடிருப்பவன்\nالهادي The Guide Al-Hadi நேர்வழி செலுத்துபவன்\nநடுவு நிலைமையை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்\nநம்பகமற்ற பாகங்களைக் கொண்ட கட்டுரைகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2018, 02:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-01-19T04:59:19Z", "digest": "sha1:MAO5ALGRYLJUR5IWNGMKQF2OGPYOZTSJ", "length": 4464, "nlines": 73, "source_domain": "ta.wiktionary.org", "title": "அரத்தம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉடலில் பல்வேறு உறுப்புகளுக்குத் தேவையான ஊட்டப்பொருட்களை அரத்தக் குழாய்களில் வழி எடுத்து செல்லவும், கழிவுப்பொருட்களை தூய்மைப்படுத்த இதயத்திற்கு எடுத்துவரவும் பயன்படும் சிவப்பு நிற நீர்மம். குருதிக்கான பிற பெயர்கள் குருதி, இரத்தம், செந்நீர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 20 மார்ச் 2016, 09:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/keerthi-suresh-fan/32522/", "date_download": "2019-01-19T04:42:13Z", "digest": "sha1:E6AYA2VHZUNE7SGDEFQC252AS3IAUQQR", "length": 4860, "nlines": 61, "source_domain": "www.cinereporters.com", "title": "நீங்க யாரோட உண்மையான ரசிகை கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ந��ங்க யாரோட உண்மையான ரசிகை கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநீங்க யாரோட உண்மையான ரசிகை கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nநடிகை கீர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகை, ரஜினி முருகன், பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சமீபத்தில் வந்த நடிகையர் திலகம் உட்பட பல படங்களில் தன் திறமை மற்றும் அழகு மூலம் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக விளங்குகிறார்.\nகீர்த்தி சுரேஷை கலாய்த்து சில மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வருகின்றன அவற்றில் ஒன்றுதான் இந்த மீம்ஸ்.\nநான் விஜய்யின் தீவிர ரசிகை என பைரவா படத்தின்போது சொன்னதையும் , தானாசேர்ந்த கூட்டத்தின்போது நான் சூர்யாவின் ரசிகை என சொன்னதையும், தெலுங்கு திரைப்படமான அக் நிய தவசியின் போது நான் பவன் கல்யாணின் தீவிர ரசிகை என சொன்னதையும், இப்போது சாமி 2 பாடல் வெளியீட்டின்போது நான் விக்ரமின் தீவிர ரசிகை என சொன்னதையும் கலாய்த்து நீங்க யாருக்குத்தாம்மா தீவிர ரசிகை என்று மீம்ஸ் க்ரியேசன் செய்து பலர் பகிர்ந்து வருகின்றனர்.\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/nov/08/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-3034963.html", "date_download": "2019-01-19T03:51:41Z", "digest": "sha1:VZFTY3JUHRXNB2CAICXM2HFBH2DXHLPJ", "length": 10904, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் நாட்டின் மிகப்பெரிய ஊழல்: காங்கிரஸ்- Dinamani", "raw_content": "\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் நாட்டின் மிகப்பெரிய ஊழல்: காங்கிரஸ்\nBy DIN | Published on : 08th November 2018 06:00 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், அது தான் இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை குற்றம்சாட்டியத���.\nஇதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் ஷர்மா மற்றும் ரன்தீப் சுர்ஜிவாலா ஆகியோர் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:\nகறுப்புப் பணத்தை கணக்கில் காட்டும் விதமாகவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆளுங்கட்சியால் ஏற்படுத்தப்பட்டது. இதுதான் நாட்டின் மிகப்பெரிய ஊழலாகும். நாட்டின் பொருளாதாரம் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. பொதுத்துறை வங்கிகளின் இயக்கம் தடுமாறி வருகிறது. இந்த வேளையில் ரிசர்வ் வங்கியை கைப்பற்றும் செயல்களில் மோடி தலைமையிலான மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது என்று ஆனந்த் ஷர்மா தெரிவித்தார்.\nகடந்த முறை பணமதிப்பிழப்பின் ஒராண்டு நிறைவையொட்டி மத்திய அரசு அதை சாதனை எனக் கூறி விளம்பரம் செய்தது, அதற்கு உறுதுணையாக இருந்ததாகக் கூறி மக்களைப் பாராட்டியது. ஆனால், அதை ஏன் இம்முறை செய்யவில்லை. இந்த சுதந்திர நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் மிகப்பெரிய ஊழலாகும். இதனால் பலரது கறுப்புப் பணம், கணக்கில் காட்டும் விதமாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாடு அடைந்தது என்ன கறுப்புப் பணம் உண்மையாகவே கண்டறியப்பட்டதா கறுப்புப் பணம் உண்மையாகவே கண்டறியப்பட்டதா பயங்கரவாதம் மற்றும் நக்ஸல் நடவடிக்கைகளை முடக்கியுள்ளதா பயங்கரவாதம் மற்றும் நக்ஸல் நடவடிக்கைகளை முடக்கியுள்ளதா என்றால் இவை எதுவும் நடைபெறவில்லை. மாறாக, இந்திய பொருளாதாரம் ரூ.3 லட்சம் கோடி இழப்பை மட்டுமே கண்டது. இதுபோன்ற பேரழிவை ஏற்படுத்தியதற்கு பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோர வேண்டும்.\nஇதுபோன்ற செயலை இந்நாட்டு மக்கள் என்றும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள். தங்களின் வாக்குகளின் மூலம் இதற்கு தக்க பதிலடி தருவார்கள் என்று ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார்.\nஇந்நிலையில், பணமதிப்பிழப்பின் 2-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது மிகப்பெரிய பேரழிவு, பலரது உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏழைகள், விவசாயிகள், தினக்கூலி வேலை செய்பவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இல��லத்தரசிகள் உள்ளிட்டோரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை கடுமையாக பாதித்ததாக காங்கிரஸ் கடுமையாக குற்றம்சாட்டியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/97.html?start=40", "date_download": "2019-01-19T03:49:47Z", "digest": "sha1:O7WY7OPQPRPGDZY66XP23REEBAEV6MEY", "length": 8603, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்���ாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\n41\t மோடி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையால் உச்சத்தைத் தொடும் அவலங்கள்\n42\t தந்தை பெரியார் பிறந்த நாள் செய்தி\n43\t பொதுத் தொண்டாற்றும் மக்கள் கவனத்திற்கு...\n44\t மோடி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கையால் உச்சத்தைத் தொடும் அவலங்கள்\n45\t இந்துத்துவாவின் அடியாட்கள்: கவுரி லங்கேஷ் படுகொலை சிறப்பு விசாரணைக் குழு வெளிப்படுத்திய உண்மைகள்\n46\t கழகத் தோழர்களே 'விடுதலை' சந்தா இலக்கை முடித்து விட்டீர்களா இதோ தந்தை பெரியார் பேசுவதைக் கேளுங்கள் இதோ தந்தை பெரியார் பேசுவதைக் கேளுங்கள்\n48\t வகுப்புரிமை மீட்புப் போராட்டமும் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பும்\n49\t ஒற்றுமையின்மையாலே இந்த இனம் அடிமைப்பட்டது தமிழர் இன உணர்ச்சியை என்றும் அணையாது காப்பது நமது கடமை\n50\t இந்தியாவின் பொருள் நஷ்டத்திற்கு காரணம்\n51\t கு.மூர்த்தி அய்யர்வாளுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\n52\t கொலை வெறியைத் தூண்டுவதற்கா கடவுள் நம்பிக்கை\n53\t 'உண்மை ஒரு நாள் வெளியாகும்'\n54\t பெரியார் பெற்ற மகிழ்ச்சி- அம்மா விளக்கம்\n55\t கடலூரில் சுயமரியாதைக் கூட்டம்\n57\t கருணாநிதிக்கு சிலை வைத்தே ஆக வேண்டும் 50 ஆண்டுகளுக்குமுன் தந்தை பெரியார் கூறியது\n58\t கோவில்களின் பேரால் பார்ப்பனியத் தொல்லை\n59\t இதிகாச காலத்திலே அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்தன என்பது இஸ்லாமியருக்கு எதிரான சதித் திட்டம் வரலாற்று ஆய்வாளர்கள் தரும் அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172729/news/172729.html", "date_download": "2019-01-19T05:14:46Z", "digest": "sha1:A4MK6KC3ZSMCMMGCSXG5KRIHPXZDINDK", "length": 6557, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிறிஸ்துமஸ் திருநாள்: பூரி கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ மணல் ஓவியம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகிறிஸ்துமஸ் திருநாள்: பூரி கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ மணல் ஓவியம்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.\nரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஆண்டு நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.\nஇந்நிலையில், நாளை கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி நகரின் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை ‘உலக அமைதி’ என்ற தலைப்புடன் மணல் ஓவியம் வரைந்து சுதர்சன் பட்னாயக் சாதனை படைத்துள்ளார். 25 அடி உயரம், 50 அடி அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் தாத்தாவின் முகத்தின் அருகில் இயேசு கிறிஸ்துவின் சிலையையும் இவர் உருவாக்கியுள்ளார்.\nதனது மணல் சிற்ப கலைக்கூடத்தை சேர்ந்த 40 மாணவர்களின் துணையுடன் 600 டன் மணலை வைத்து சுமார் 35 மணிநேர உழைப்பில் உருவான இந்த மணல் சிற்பங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் தேதி பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-01-19T04:38:39Z", "digest": "sha1:7BTVZ7E2AW5QBMIP7JXYXRSZ2EVTD665", "length": 61531, "nlines": 1200, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "சூர்யா | சினிமாவின் சீரழவுகள���-தீமைகள்", "raw_content": "\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகுஷ்பு, நக்மா, விஜயதாரிணி – தமிழகத்தில் சினிமா மற்றும் கவர்ச்சி அரசியலில் ஈடுபட்டுள்ள சோனியா காங்கிரஸ் (2)\nகாங்கிரஸ் சண்டை – குஷ்பு, விஜயதாரிணி, நக்மா\nகாங்கிரஸும் நடிகைகளும்[1]: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும் எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக விசுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது.\n சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்\nநக்மா–ஜோதிகா சகோதரிகளால் சகோதர நடிகர்களும் இழுக்கப்படுவார்களா: நடிகை நக்மா மூலம், தமிழக காங்கிரசிற்கு வருமாறு நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, கடந்த வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்து, மகிளா காங்கிரசாரை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொண்டார். சென்னை, சத்தியமூர்த்தி பவன் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நக்மா, தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதை வலியுறுத்தி பேசினார். ‘தமிழக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் எ���்றால், குஷ்பு போன்ற பிரபல நடிகையர் மற்றும் நடிகர்கள் கட்சியில் இணைய வேண்டும்‘ என, கட்சித் தலைவர்களிடம் கூறிய நக்மா, இதற்காக தான் முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி விரைவில் காங்கிரசில் இணையக்கூடும் என்ற பேச்சு, காங்கிரஸ் வட்டாரங்களில் கிளம்பி உள்ளது. அப்படியென்றால், ராகுல் காந்தி இன்னும் என்னவெல்லாம் ஐடியா கொடுத்துள்ளார் என்று தெரியவில்லையே. இனி கவர்ச்சி அரசியலில், காங்கிரஸ் இறங்கிவிடும் போலிருக்கிறது.\nஇளங்கோவுடன் – முத்தேவியர்- 2015\nகாங்கிரஸின் விரியும் சினிமாவலை: இதுதொடர்பாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: “பிரபலங்கள் கட்சியில் இணைந்தால், கட்சியின் வலுகூடும் என கூறும் நக்மா, இதற்காக, தன் தங்கையும்[2], நடிகையுமான ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவை, காங்கிரஸ் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன், ஜோதிகாவின் பிறந்த நாளுக்காக, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு சென்றார் நக்மா. அப்போது, ‘காங்கிரசில் நடிகர் சூர்யா அல்லது அவரது தம்பி கார்த்தி இணையலாம்’ என்ற கருத்தை முன்வைத்து பேசியுள்ளார். ஆனால், அந்த கருத்தை சூர்யா குடும்பத்தினர் எதிர்க்காததால், அது நடக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுஉள்ளது. நடிகை நக்மாவின் முயற்சிக்கு பலன் கிடைத்து, நடிகர் சூர்யா காங்கிரசில் இணைந்தால், கட்சி கட்டாயம் வலுபெறும். ஏற்கனவே, நடிகர் விஜயை கட்சியில் இணைக்க, சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காக, கட்சியின் துணைத் தலைவர் ராகுலை, நடிகர் விஜய் சந்தித்தார். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.\nசினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட்[3]: கடந்த 16-ம் தேதி சென்னை வருகை தந்த நக்மா நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார். தற்போது காங்கிரஸ் மேலிடம் நக்மாவிற்கு ஸ்பெஷல் அசைமண்ட் கொடுத்துள்ளது, அதன்படி தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக மீது அதிருப்தியில் உள்ள சரத்குமார் திமுக பக்கம் போகமுடியாத நிலை உள்ளதால், காங்கிரஸை சரத��குமார் ஆதாரிக்க வைப்பது, இதேபோன்று தனது தங்கை ஜோதிகாவின் கணவர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் ஆகியாரை காங்கிரசை ஆதரிக்க செய்யும் முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த 2 தினங்களாக திநகர் ஜோதி வீட்டில் நக்மா முகாமிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாரையும் நேற்று நக்மா சந்தித்து பேசியுள்ளார். அவரின் மூலம் சில நடிகர்களையும் காங்கிரஸை ஆதரிக்க முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன[4].\nநக்மாவின் அழகை ரசிக்கும் இளங்கோவன்\nதமிழக ஊடகங்களும் இந்த கவர்ச்சி–அரசியலுக்கு ஜால்ரா போட்டு வருகின்றன: நமீதாவை வைத்துக் கொண்டு, எப்படி தமிழக ஊடகங்கள் கவர்ச்சி-செய்திகளை உருவாக்கின என்று முன்னர் எடுத்துக் காட்டியுள்ளேன்[5]. நமீதாவைப் பொறுத்த வரையில் தமிழில் அவரால் சரியாகப் பேச முடியாது. எல்லா வார்த்தைகளையும் தமிழில் சொல்ல முடியாததால், ஆங்கிலத்தை உபயோகிப்பார். நமது தமிழ் ஊடகர்கள் அதனை அரைகுறையாகப் புரிந்து கொண்டு செய்திகளை வலிய உருவாக்கி, வெளியிட்டு கதை செய்துள்ளன என்று தான் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நமீதா கவர்ச்சியைக் காட்டினால் காசு கிடைக்கிறது என்பது போல, இவர்கள் இப்படி செய்திகளைக் காட்டினாலும் காசு கிடைக்கும் என்றுதான் அலைகிறார்கள்[6]. பாராளுமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரசாரம் செய்த ராக்கியை யாரும் மறந்திருக்க முடியாது. ‘சினிமா கவர்ச்சியை வைத்து அரசியல் நடத்த முடியாது’ என்று ராக்கியை காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் விமர்சித்தார். ‘அடுத்தவர்களை ஏமாற்றும் அரசியல் கவர்ச்சியைவிட சினிமா கவர்ச்சி எவ்வளவோ மேல். திக் விஜய் சிங்கிற்கு வயதாகிவிட்டது. அவர் கவர்ச்சியை பற்றி விமர்சிக்கும் வயதை தாண்டிவிட்டார்’ என்று சூடாக பதிலளித்தார் ராக்கி. ஆனால், சமீபத்தில் கல்யாணம் செய்து கொண்டு கலக்கியிருக்கிறார். ஆக காங்கிரஸ்காரர்கள் வயதானாலும், அழகான, இளமையான பெண்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் போலும். இந்த விளக்கம் எல்லாம் அரசியல் களத்தில் / காலத்தில் தான். சினிமாவில் ராக்கி தொடர்ந்து கவர்ச்சி காட்டிவருகிறார். குத்தாட்டமும் போடுகிறார். ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிப்பதில் இவர் எப்போதுமே முன்னணியில்தான் இருக்கிறார்[7]. ஆனால், குஷ்புவும், நக்மாவும் அவ்வாறு செய்ய முடியாது. அவ்வகையில், ராகுல் தனது திட்டத்தில் கவர்ச்சி அரசியலை சேர்த்துள்ளார் போலும். இந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணியின் முன்னாள் உதவியாளர் மற்றும் நெருக்கமான செரியன் பிலிப், சமீபத்தில் கூறியுள்ளதும் நோக்கத்தக்கது: “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து உள்ளார்[8]. திக் விஜய் சிங் போன்று அனுபவ அரசியல்வாதியாகக் கூறியுள்ளாரா அல்லது தமாஷாக கமென்ட் அடித்துள்ளாரா என்று பார்க்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் அம்மணிகள் கொத்தித்து போயுள்ளார்கள்.\n[2] இருவர்களுக்கும் தந்தை ஒன்று ஆனால் தாய்கள் வேறு என்று குறிப்படத்தக்கது. நக்மா கிறிஸ்தவர் மற்றும் ஜோதிகா முஸ்லிமாக இருந்தார்கள். ஆக, செக்யூலரிஸ கவர்ச்சி அரசியலில் காங்கிரஸ் இறங்கிவிட்டது போலும்.\n[3] தினமலர், சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட், அக்டோபர்.19, 1015:19:33.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அரசியல், ஆபாசம், ஊழல், கருணாநிதி, கவர்ச்சி, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், சினிமா, சூர்யா, சோனியா, ஜோதிகா, தீபா, நக்மா, பெரியார், ரம்யா, ராகுல், ராஜிவ், ரேகா, விஜய்\nஅசிங்கம், அண்ணா, ஆபாசம், இச்சை, உணர்ச்சிகள், ஊடல், எச்சரிக்கை, எம்ஜியார், ஒழுக்கம், கருணாநிதி, குஷ்பு, சூர்யா, ஜெயலலிதா, ஜோதிகா, தீபா, நக்மா, நடிகை, பெரியார், ரேகா, விஜயதாரிணி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக��� காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சிறுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/14186", "date_download": "2019-01-19T04:16:45Z", "digest": "sha1:Z5ZLJQJD4YUJDE6MCOQULRLIVHX7FAM3", "length": 9449, "nlines": 83, "source_domain": "sltnews.com", "title": "துப்பாக்கி சூட்டால் ஒரு காலையே இழந்த வாலிபர் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nதுப்பாக்கி சூட்டால் ஒரு காலையே இழந்த வாலிபர்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தங்கள் ஒரே மகனின் கால் அகற்றப்பட்டதால் அவரின் பெற்றோர் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.\nகடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதாரன பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். பலர் படுகாயமடைந்து மருத��துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஇந்த துப்பாக்கி சூட்டில் பிரின்ஸ்டன் என்ற வாலிபரின் வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் பிரின்ஸ்டனின் வலது கால் மூட்டுக்கு கீழே சிதைந்துவிட்டது. இதனால் அவரது காலை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பிரின்ஸ்டனின் வலது கால் முட்டுக்கு கீழ் பகுதி ஆபரேஷன் மூலமாக முழுமையாக அகற்றப்பட்டது.\nஇதுகுறித்து கூறிய பிரின்ஸ்டனின் பெற்றோர், பிரின்ஸ்டன் எங்களுக்கு ஒரே மகன் என்பதால் அவனை செல்லமாக வளர்த்தோம். பாலிடெக்னிக் முடித்த பிரின்ஸ்டனுக்கு சென்னையில் வேலை கிடைத்த போதும் அவனை சென்னைக்கு அனுப்ப மனமில்லை. அதனால் பிரின்ஸ்டன் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தான்.\nபோராட்டம் நடந்த அன்றும் பிரின்ஸ்டன் இருசக்கரத்தில் வேலைக்கு தான் சென்று கொண்டிருந்தான். அப்போது நடந்த அசம்பாவிதத்தில் எனது மகன் காலை இழந்துவிட்டான். இதுகுறித்து துணை முதல்வரிடம் கூறிய போது அவர், அரசு வேலை தருவதாக கூறினார். எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்கள் பிரின்ஸ்டனின் பெற்றோர்கள்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்���து. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15671", "date_download": "2019-01-19T04:17:44Z", "digest": "sha1:5WYYI5OVQAS4LASYNJYA4E4Z73AF63KZ", "length": 7436, "nlines": 80, "source_domain": "sltnews.com", "title": "இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட துயரம் வடமராட்சியில் அதிர்ச்சி சம்பவம்! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nஇரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட துயரம் வடமராட்சியில் அதிர்ச்சி சம்பவம்\nவடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.கடல் தொழிலை தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.அண்மையில் கட்டைக்காடு கடற்கரையில் படகும் வெளியிணைப்பு இயந்திரமும் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் இது இரண்டாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது.\nதென்னிலங்கை மீனவர்கள் இப்பகுதியில் கடலட்டை பிடிப்பதற்க்காக வந்த சில மாதங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன என்று மீனவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆய��தக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sri-divya-photos-bangalore-naatkal-audio-launch/", "date_download": "2019-01-19T04:58:47Z", "digest": "sha1:JLB3KR6Y5RXZX7WK6A2FD3VQQDJHOXOM", "length": 12729, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "Sri Divya Photos Bangalore Naatkal Audio Launch - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஇவங்கதான் ஸ்ரீதிவ்யாவின் அம்மாவா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nவிஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நாயகி\nகாஷ்மோரோ படத்தின் கசிந்த கதை இதுதான் \nமூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஸ்ரீ திவ்யா\nஇவங்கதான் ஸ்ரீதிவ்யாவின் அம்மாவா இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nவிஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நாயகி\nகாஷ்மோரோ படத்தின் கசிந்த கதை இதுதான் \nமூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த ஸ்ரீ திவ்யா\nMore in Photos / புகைப்படங்கள்\nஅமெரிக்க காதலரை மணம் முடிக்க தயாரான தனுஷ், சிம்பு பட நாயகி. போட்டோ உள்ளே.\nரிச்சா கங்கோபாத்யாயா டெல்லியில் பிறந்து அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் வளர்ந்தவர் ரிச்சா கங்கோபத்யாய். 2007ம் ஆண்டு மிஸ் இந்தியா அமெரிக்கா அழகிப்...\nகாணும் பொங்கல் ஸ்பெஷலாக புதிய போஸ்டர் மற்றும் போட்டோஸ் பகிர்ந்த சசிகுமாரின் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படக்குழு.\nகொம்புவச்ச சிங்கம்டா சசிகுமார் – SR பிரபாகரன் (சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன்) இணையும் படத்தின் தலைப்பு இது தான்....\nபிறந்தநாள் வாழ்த்துக்களுடன் விஜய் சேதுபதியின் புதிய மாஸ் கெட் – அப் போட்டோவை வெளியிட்ட சிரஞ்சீவியின் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ படக்குழு.\nசயீரா நரசிம்ம ரெட்டி சிரஞ்சீவியின் 151 வது படம். ராயல்சிமாவின், சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக்...\nதன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய். லைக்ஸ் குவிக்குது போட்டோஸ்.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர�� முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nபேட்ட சூப்பர் ஸ்டாருடன் நான் – மகிழ்ச்சியான தருணம். லைக்ஸ் குவிக்குது மாலிக் சசிகுமார் வெளியிட்ட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ.\nபேட்ட ஸ்டைல் சாம்ராட் ரஜினியை நீண்ட இடைவெளிக்கு பின் நமக்கு மீண்டும் காண்பித்துள்ள படம். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக்...\n6 ஹீரோயின்கள், 24 லுக். பட்டயகிளப்புது JFW பத்திரிகையின் போட்டோஷூட் ஸ்டில்ஸ். வாவ் சொல்லும் நெட்டிசன்கள்.\nJFW Magazine பெண்களுக்கான முன்னணி பத்திரிகைகளில் ஒன்று. இவர்கள் 2019ற்கான காலண்டர் வடிவமைக்க போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ்,...\n‘தோட்டா போல என் வாழ்க்கை, விரைவில் …’ லைக்ஸ் குவிக்குது அருண் விஜய் பதிவிட்ட லேட்டஸ்ட் போட்டோ.\nஅருண் விஜய் நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் ஹீரோவாக நடித்து வந்தார் ஆனால்...\nகடல் கன்னி லுக்கிற்காக டாப்லெஸ் போட்டோஷூட்டில் ஆண்ட்ரியா. போட்டோ உள்ளே.\nஆண்ட்ரியா பாடகி , நடிகை என பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரு ரவுன்ட்...\n“விண்டேஜ் தல” என டைட்டில் வைத்து ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட ஷூட்டிங் போடோஸை ஷேர் செய்த சர்வம் தாளமயம் இயக்குனர்.\nராஜீவ் மேனன் ‘மின்சாரக்கனவு’ (1997) , ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ (2000) ஆகிய படங்களை தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும்...\nஇந்த போட்டோவை கிளிக்கியது யார் விக்னேஷ் சிவன் கேட்கும் கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்க மக்களே.\nகோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். மேலும் கோலிவுட்டில் முக்கிய இடத்தைப்...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/srireddy-leaked-whats-app-chat/", "date_download": "2019-01-19T04:09:02Z", "digest": "sha1:QOOFUE4YIPHUIGRHMFNMYOJRUA3Z6AKT", "length": 15831, "nlines": 143, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய காமெடி நடிகர் மற்றும் பிரபல பாடகர்.! முகம் சுளிக்கும் வாட்சப் ஆதாரம் இதோ.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய காமெடி நடிகர் மற்றும் பிரபல பாடகர். முகம் சுளிக்கும் வாட்சப் ஆதாரம் இதோ.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய காமெடி நடிகர் மற்றும் பிரபல பாடகர். முகம் சுளிக்கும் வாட்சப் ஆதாரம் இதோ.\nநடிகை ஸ்ரீரெட்டி சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து அனுபவித்துவிட்டு பட வாய்ப்பு தராமல் ஏமாற்றுகிறார்கள் என கூறி பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தினார்.\nபின்பு சில நாட்களுக்கு முன்பு அரை நிர்வாண போராட்டத்தை நடத்தினார் பின்பு போலீஸ் வந்துதான் சமாதானபடுத்தி போராட்டத்தை முடித்தார், சமீபத்தில் கூட தெலுங்கு தொலைகாட்ச்சியில் பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் பாகுபலி வில்லன் ராணா தம்பி தன்னை ஸ்டுடியோவுக்கு வரசொல்லி பலமுறை என்னை யூஸ் பன்னிருக்கிறார் என பெரிய அதிர்ச்சியை கிளப்பினார் பின்பு ஓரிரு தினங்களில் புகைப்படத்தையும் வெளியிட்டார்.\nமேலும் தற்பொழுது தெலுங்கு முன்னணி பாடகர் ஒருவர் மற்றும் காமெடி நடிகர் ஆகியோர் வாட்சப்பில் ஆபாசமாக பேசிய உரையாடலை தற்பொழுது வெளியிட்டுள்ளார் தனது ட்விட்டர் பக்கத்தில், அதனால் தெலுங்கில் பல நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என அ��ைவரும் எங்கே தனது வண்டவாளம் தெரிந்துவிடுமோ என நடு நடுன்ங்குகிறார்கள்.\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nநச்சின்னு குத்திய பச்சை.. பிரியா வாரியார் வெளியிட்ட வீடியோ\nகிறிஸ்மஸ் படங்கள்.. முதல் வாரம் வசூல் வேட்டை நடத்திய ஹீரோக்கள்\nசென்னையில் பிரபல திரையரங்கில் அதிக மக்கள் பார்த்த முதல் 10 படங்கள்.\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வ���ளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nதன்னம்பிக்கை என்றால் அஜித்தான் என வீடியோவை போட்டுக்காட்டிய பிரபல நிறுவனம்.\nடிவிட்டரில் கேவலமாக கேள்வி கேட்ட ரசிகர். அதே பாணியில் பதிலடி கொடுத்த குஷ்பூ. அதே பாணியில் பதிலடி கொடுத்த குஷ்பூ. என்ன கொடுமை டா இது\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Nordstrand+de.php", "date_download": "2019-01-19T04:21:34Z", "digest": "sha1:AN6OJNKF24KEQ6TY3KJEFCJLRIUON3MP", "length": 4425, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Nordstrand (ஜெர்மனி)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Nordstrand\nபகுதி குறியீடு: 04842 (+494842)\nபகுதி குறியீடு Nordstrand (ஜெர்மனி)\nமுன்னொட்டு 04842 என்பது Nordstrandக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nordstrand என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nordstrand உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +494842 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Nordstrand உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +494842-க்கு மாற்றாக, நீங்கள் 00494842-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2016-may-01/health/118813-herbal-juice-recipes.html", "date_download": "2019-01-19T05:10:53Z", "digest": "sha1:HFCRGH6PYE3ZDQTZENG53YCUBYHGEAFC", "length": 16104, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "ஹெர்பல் ஜூஸ் ரெசிப்பிக்கள் | Herbal Juice Recipes - Aval Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிர��ந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nஅவள் கிச்சன் - 01 May, 2016\nஜூனியர் - சீனியர் ரெசிப்பி\nமெனுராணி சமையல் - டூர் ரெசிப்பி\n* சப்ஜா, ரோஸ் சர்பத்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹெர்பல் ஜூஸ் ரெசிப்பிக்கள் herbal juice recipes\nஜூனியர் - சீனியர் ரெசிப்பி\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/tags/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:50:23Z", "digest": "sha1:D2ZQONIVUNRS75YJQ344ZAVIAH3OL25M", "length": 27190, "nlines": 310, "source_domain": "www.yarl.com", "title": "Showing results for tags 'ஆரியப்புரட்டு'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nபேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in தமிழும் நயமும்\nஆரியப் புரட்டும் அயிரமீனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் \"ஆயிரம்\" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள். தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின் தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம் அறிந்தவன் எளிதில் இனம் கண்டுகொள்வான். அதுபோல, ஆயிரம் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லே என்றும் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்து வந்தது அன்று என்றும் நிறுவியவர் மொழிஞாயிறு என்று அறியப்பட்ட மொழிநூல் அறிஞர் தேவநேயப் பாவாணர் ஆவார். அதற்கு அவர் பயன்படுத்திய அறிவியல்முறை உத்தியே வேர்ச் சொற்களை இனம் காணுதல் என்பது. முதலில் ஆயிரம் என்னும் சொல் தூய தமிழ்ச்சொல்லே என்று நிறுவினார் பாவாணர். எண்ணமுடியாத கணக்கற்ற நுண்மணலுக்கு அயிர் என்று தமிழில் வழங்குவர் என்பதை முதலாகக் கொண்டு, எண்ணற்றது என்ற பொருளில் அயிர் - அயிரம் - ஆயிரம் என்று வேர்ச்சொல் வழியில் அற்புதமாகச் சொன்னார் பாவாணர். அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம். ஆற்றுமணலும் கடற்கரைமணலும் ஏராளமாயிருப்பதால், மணற்பெயர் ஒரு பெருந்தொகைப் பெயராக உருவாயிற்று. எ.கா. :\"வாழிய...நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே\" \"நீநீடு வாழிய...வடுவாழ் எக்கர் மணலினும் பலவே\" - (புறம். 55) மலையாளத்தில்.ஆயிரம் என்றும், குடகு மொழியில் .ஆயிரெ என்றும், கன்னடத்த���ல் சாவிர என்றும், துளு மொழியில் சாவிர என்றும், இந்தி மொழியில் ஹசார் (hazƒr) என்றும் வழங்கப்படுகின்றது. வடமொழியில் இதற்கு மூலமில்லை. அகரமுதலாய சொற்கள் சகர முதலாய்த் திரிவதும், யகரம் வகரமாய் மாறுவதும் இயல்பாதலால், கன்னடத்தில் ஆயிரம் என்பது சாவிர எனத் திரிந்தது. இவ்வுண்மையை \"இளை - சிளை, உதை - சுதை, உவணம் - சுவணம், ஏண் - சேண், நீயிர் - நீவிர், சேயடி - சேவடி.\" என்று திரியும் சொற்களால் ஒத்து நோக்கி அறியலாம். கன்னடச் சொல்லையொட்டியே துளுவச் சொல்லும், இவற்றையொட்டியே சமஸ்கிருதத்தில் சகர முதலாய் 'ஸகஸ்ர' என்றும் திரிந்துள்ளன. இதை அறியாமல், பேராசிரியர்.பரோ அவர்கள் வடசொல்லையே தென்சொல்லிற்கு மூலமாய்த் தம் அகரமுதலியிற் காட்டியிருப்பது, தமிழைப் பற்றிய தவறான கருத்தினாலேயே என்று நிறுவினார் பாவாணர். \"பாவாணர் கடும் தமிழ்ப்பற்றினால் இப்படியெல்லாம் கூறிவிட்டார்; அயிர் = நுண்மணல்; அயிர் - அயிரம் - ஆயிரம்; அயிர் என்றால் 'நுண்ணிய ' என்ற பொருளில் பாவாணர் காட்டியதற்குச் சான்றாகச் சங்கப்பாடல் ஏதேனும் இருக்கிறதா\", என்று கொதித்தார் கடும் ஆரியப்பற்றுக் கொண்ட எனது நண்பர். சிரித்துக்கொண்டே தொலைக்காட்சியில் தெரிந்த முதல்மரியாதைக் காட்சியில் கண்ணை ஓட்டினேன்; நண்பரும் திரும்பினார்; ராதா ஊற்றும் மீன்குழம்பின் மீனைச் சப்புக்கொட்டிச் சுவைக்கும் சிவாஜியைப் பார்த்தாரோ இல்லையோ, சட்டென மூடுமாறி பரபரப்பானார் நண்பர். \"மதுர வர போவேண்டிருக்குப்பா மொதல்ல தல்லாக்குளம் சந்திரன் மெஸ்ல போயி அயிரை மீன் கொழம்பை ஒரு பிடி பிடிச்சுட்டுத்தான் போற வேலையப் பாக்கணும். புல்ல மேயிர மாடு நீ மொதல்ல தல்லாக்குளம் சந்திரன் மெஸ்ல போயி அயிரை மீன் கொழம்பை ஒரு பிடி பிடிச்சுட்டுத்தான் போற வேலையப் பாக்கணும். புல்ல மேயிர மாடு நீ (அசைவம் சாப்பிடாத என்னை இப்படித்தான் அன்போடு அழைப்பார் நண்பர்) ஓன்ட்ட போய் சொல்றம்பாரு (அசைவம் சாப்பிடாத என்னை இப்படித்தான் அன்போடு அழைப்பார் நண்பர்) ஓன்ட்ட போய் சொல்றம்பாரு வர்ரம்பா\" என்று ஓட்டம்பிடித்தார் நண்பர். சிரித்துக்கொண்டே, \"போ போ\" என்று வழியனுப்பினேன் நான். \"சங்கப்பாடல் சான்று இருக்கா\" என்ற நண்பனின் கொதிப்பு நினைவுக்கு வரவும், சட்டென, \"அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்\" என்ற வரிகள் என் பொறிகளைத் தட்டவும், கூகுள் தேடுதளத்தில் அயிரமீனைத் தேடினேன். எவ்வளவு சிறியமீன்\" என்ற நண்பனின் கொதிப்பு நினைவுக்கு வரவும், சட்டென, \"அயிர் = நுண்மணல். அயிர் - அயிரம் - ஆயிரம்\" என்ற வரிகள் என் பொறிகளைத் தட்டவும், கூகுள் தேடுதளத்தில் அயிரமீனைத் தேடினேன். எவ்வளவு சிறியமீன் அயிர் என்றால் நுண்மணல் என்பதுபோல, நுண்ணிய மீனாக இருப்பதால் அயிரமீன் என்று பெயரிட்டார்கள் போலும் அயிர் என்றால் நுண்மணல் என்பதுபோல, நுண்ணிய மீனாக இருப்பதால் அயிரமீன் என்று பெயரிட்டார்கள் போலும் அயிரமீனைப் பாடும் சங்கப்பாடல்கள் பலவும் நினைவுக்கு வந்தன. முதலில் வந்த பிராந்தையார் தம்நண்பன் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச்சேவலைத் தூது விடுகிறார். \"அன்னச் சேவலே அயிரமீனைப் பாடும் சங்கப்பாடல்கள் பலவும் நினைவுக்கு வந்தன. முதலில் வந்த பிராந்தையார் தம்நண்பன் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச்சேவலைத் தூது விடுகிறார். \"அன்னச் சேவலே போரில் வெற்றி கொண்ட அரசன் தன் நாட்டைக் காப்பது போல உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். நீ குமரித்துறை அயிரை மீனை வயிறார அருந்திய பின்னர், வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய்; வழியில், கோழி(உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறி, அரண்மனைக்குள் சென்று, அங்குள்ள பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி “பெருமைமிக்க(இரும்) பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம்” என்று சொல்வாயாயின் உன் பெண்-அன்னம் அணிந்து மகிழத்தக்க அணிகலன்களை அவன் தருவான். (பெற்று இன்புறலாம்)\" என்று பாடுகின்றார். அன்னச் சேவல் போரில் வெற்றி கொண்ட அரசன் தன் நாட்டைக் காப்பது போல உலகுக்கு ஒளி தர முழுநிலா தோன்றும் மாலை நேரத்தில் நான் துணை இல்லாமல் வருந்துகிறேன். நீ குமரித்துறை அயிரை மீனை வயிறார அருந்திய பின்னர், வடமலையை (திருப்பதி) நோக்கிச் செல்வாய்; வழியில், கோழி(உறையூர்) நகர் மாடத்தில் தங்கி இளைப்பாறி, அரண்மனைக்குள் சென்று, அங்குள்ள பெருங்கோக்கிள்ளி கேட்கும்படி “பெருமைமிக்க(இரும்) பிசிராந்தையாரின் வளர்ப்பு அன்னம்” என்று சொல்வாயாயின் உன் பெண்-அன்னம் அணிந்து மகிழத்தக்க அணிகலன்களை அவன் தருவான். (பெற்று இன்புறலாம்)\" என்று பாடுகின்றார். அன்னச் சேவல் அன்னச் சேவல் ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடுதலை அளிக்கும் ஒண்முகம் போலக் கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலையாம் கையறுபு இனையக் குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது சோழ நன்னாட்டுப் படினே கோழி உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ வாயில் விடாது கோயில் புக்கு எம் பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர் ஆந்தை அடியுறை எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத்தன் நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே. புறநானூறு - 67. தொண்டி முன்றுரை அயிரை மீனைப் பற்றி பரணர் பாடியுள்ள குறுந்தொகைப் பாடல் ஒன்றுள்ளது. இப்பாடலில் \"கீழைக்கடலில் வாழும் சிறகு-வலிமை இல்லாத நாரை ஒன்று மேலைக்கடலில் இருக்கும் பொறையன் என்னும் சேர-மன்னனின் தொண்டித்-துறை அயிரைமீனை உண்ண விரும்பியது போல, அடைய முடியாத ஒருத்தியை அடையத் தன் நெஞ்சு ஆசைப்படுகிறது\" என்று தலைவன் தன்னைத் தானே நொந்துகொள்கிறான். \"குண கடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்கு\" (குறுந்தொகை 128) கடல் காக்கையின் ஆண்-காக்கை கருவுற்ற தன் பெண்-காக்கைக்குக் கடற்கழிச் சேற்றில் அயிரை மீனைத் துழவிக் கண்டுபிடிக்கும் என்கிறது ஒரு நற்றிணைப் பாடல். \"கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை, கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் பூஉடைக் குட்டம் துழவும்\" (நற்றிணை 272) மற்றுமொரு குறுந்தொகைப் பாடலோ, \"மேலைக்கடலோர மரந்தைத் துறைமுகத்தில் வாழும் வெண்நாரை அலையில் புரண்டு வரும் அயிரை மீனை உண்ணும்.\" என்கின்றது. \"தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும், ஊரோ நன்றுமன், மரந்தை\" - (குறுந்தொகை 166) அயிரை மீன் வயலில் மேயும். \"அயிரை பரந்த அம் தண் பழனத்து\" (குறுந்தொகை 178) கடல்வெண்காக்கை கழியில் வாழும் அயிரைமீனை உண்ணும். \"பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை இருங் கழி மருங்கின் அயிரை ஆரும்\" (ஐங்குறுநூறு 164) காயவைத்திருக்கும் அயிரைக் கருவாட்டை மேயவரும் குருகுகளை மகளிர் ஓட்டுவர். \"அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்தொறும் குழாஅலின், வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும்\" (பதிற்றுப்பது 29) அயிரை மீனைத் தூண்டிலில் மாட்டிப் போட்டு வரால் மீனைப் பிடிப்பர். \"வேண்டு அயிரை இட்டு வராஅஅல் வாங்��ுபவர்\" (பழமொழி 302) \"அயிரமீன் மீன் இந்தியாவுக்கு வந்தே முன்னூறு ஆண்டுதான் ஆகுது பாவாணர் கற்பனேலே கதவுட்டா நாங்க நம்பிறனுமா பாவாணர் கற்பனேலே கதவுட்டா நாங்க நம்பிறனுமா\" என்று கேள்விக்கணை தொடுக்கப்போகும் \"தல்லாகுளம் ஆரிய(அயிர)மீன்கொழம்புப் பார்ட்டிய\"(என் நண்பரைத்தான்) எதிர்கொள்ளத் தேவையான சங்கப்பாடல்கள் தொகுப்பைச் சேர்த்த மகிழ்வுடன் அன்றைய வாசிப்பை முடித்துக் கொண்டேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/banana-pepper-chops/", "date_download": "2019-01-19T03:58:39Z", "digest": "sha1:MNP4DES7ARWLPOPRYFLMPIJRAR2JAA4M", "length": 8033, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசமையல் / சிறப்புப் பகுதி / சைவம்\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\nமிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்\nகடுகு – 1 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் – 1 சிட்டிகை\nதேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி – 1/2 இன்ச்\nபூண்டு – 5 பல்\nமிளகு – 1 டீஸ்பூன்\n* அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.\n* முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் வாழைக்காயைப் போட்டு பாதியாக வேக வைத்து கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு அத்துடன் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.\n* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த, பின் பிரட்டி வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு மிதமான தீயில் 3 நிமிடம் பிரட்டி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.\n* அடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெடி.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதி��ு இலவசம்\nவி.ஏ.ஓ. தேர்வு பிப்.28-க்கு நீடிப்பு\nஎந்திரன் 2 படத்தின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் – டுவிட்டர் பக்கங்கள்\nகாலி பிளவர் மிளகு பிரட்டல்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=429461", "date_download": "2019-01-19T05:27:21Z", "digest": "sha1:JBUXH6DT63Q64EQLIJL2LUWFQKLZ73YC", "length": 17095, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ரகசிய கூட்டம் நடத்தப்போவதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா | wikiYanananda tells about the key leaders of the high summit to conduct a secret meeting - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nஅதிமுகவின் முக்கிய தலைவர்கள் ரகசிய கூட்டம் நடத்தப்போவதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா\n‘‘பேப்பர்ல எதை படிச்சுட்டு, யாருக்கு தகவல் சொல்றீங்க...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்துல அரசியல் தலைமை சரியில்லாததால... ஒரு பெண் எஸ்பியே பாலியல் தொடர்பா புகார் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது... அந்த ஆண் அதிகாரிக்கு எப்படி இந்த துணிச்சல் வந்ததுனு யோசிச்சேன்... ஊழல் ஒழிப்புத்துறை என்பதால பல்வேறு அமைச்சர்கள், ஆளுங்கட்சியின் நபர்கள், அதிகாரிகளின் ஊழல், சொத்து சேர்ப்பு விவரங்களை தன் பிங்கர் டிப்சில் வைச்சு இருக்காராம்... அப்புறம் ஆளுங்கட்சி தலைமை சொல்றதை அப்படியே செய்யறாராம்... இதுேபால ஒரு அடிமை அதிகாரி நமக்கு வேண்டும் என்பதால்தான் அந்த பெண் அதிகாரி பலமுறை மனு கொடுத்தும் அதை உயரதிகாரிகள், துறையை தன்னிடம் வைத்துள்ள முதல்வர் உள்பட அனைவரும் அமுக்க பார்ப்பதாக காவல் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்... அதைத்தான் என் நண்பரிடம் போனில் சொல்லி வருத்தப்பட்டு கொண்டிருந்தேன்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘இந்த ஆண்டுல மிகச்சிறந்த ஜோக் எதுன்னு தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழக அளவுல பெரிய கட்டமைப்பே இல்லாத... ஜெயலலிதாவால் துரத்தப்பட்ட ஆர்கேநகர்���ாரர் சொன்னதுதான் ஆண்டின் மிகப்பெரிய ேஜாக்... வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் ஆரம்பித்துள்ள கட்சிதான் பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்னு கொஞ்சம் கூட சிரிக்காம சொல்லியிருக்கார்’’ என்றார் விக்கியானந்தா.‘‘தீபமானவர் இருக்காரா...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபமானவர் ஏறக்குறைய அரசியல் ஆர்வம் குறைந்தவராகவே இருக்கிறாராம்... இவர் கட்சியில் சேர்ந்து போஸ்டிங் வாங்கியவர்கள் வேறு அணிகளுக்கு தாவ ஆரம்பிச்சுட்டாங்களாம்... தேர்தல் எதுவும் நடக்காததால இவருக்கும் கட்சி தொண்டர்களை எப்படி தக்க வைப்பது என்று தெரியாமல் திருதிருவென முழித்து வருகிறாராம்... நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியே இருக்குமானு அவருக்கு நெருக்கமானவர்களே காதுபட பேசிக்கிறாங்க...’’என்றார் விக்கியானந்தா.\n‘‘நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வைக்குமா... தனித்து போட்டியிடுமா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அதிமுக தரப்பில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னாலும், உண்மையில் பாஜவுடன் கூட்டணி வைத்து தேர்தல் சவால்களை எளிதில் சமாளிக்க முடியும்னு நினைக்கிறாங்க... டெல்லியில இருக்கிற அதிமுக தலைவர்கள் பாஜவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வர்றாங்க... அதுக்குள்ள பாஜவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அலையை சரி செய்யும் முயற்சிகளில் அதிமுகவும் பாஜவும் சேர்ந்தே ஈடுபட்டுள்ளதாம்... திராவிட தலைவர்களை முடக்கும் முயற்சி அதில் ஒன்று... இவர்கள் பல்வேறு குழுக்களாக இருப்பதால், அவர்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசின் பங்கு முக்கியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாம்... அதன் அடிப்படையில்தான் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்து சிறையில் தள்ளுறாங்க... தேசிய பாதுகாப்பு சட்டம் எல்லாம் போடறாங்க... ஆனால் அதை விட பல மடங்கு வேகமாக சமூக வலைதளங்களில் பாஜவை வறுத்ெதடுத்து வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘உள்ளாட்சி தேர்தல் வருமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘நிச்சயம் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்தில் வருவதற்கான ஏற்பாடுகளை ரகசியமாக மாநில தேர்தல் ஆணையம் செய்து வருதாம்... உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால்தான் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பூத் வாரியாக அதிக ஓட்டுக்கள�� வாங்க முடியும்... ஆளுங்கட்சியினரும் ஆர்வமாக வேலை செய்வாங்க... அதனால உள்ளாட்சி தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தி முடிக்க வேண்டும்னு ஆளுங்கட்சி முடிவு செய்து இருக்காம்... குறிப்பாக கிளை கழகம், மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்களை உளவுத்துறையின் மூலம் தேர்வு செய்யும் படலம் நடந்து வருதாம்... அதாவது உண்மையில் அதிமுக விசுவாசிகளை கண்டறியும் பணி நடக்குதாம்... அது முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் ஆளுங்கட்சி வட்டாரத்தில் சொல்றாங்க... பாஜவும் தன் உண்மையான பலத்தை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக உள்ளாட்சி தேர்தலை நினைக்கிறாங்க... அதனால டெல்லியில இருந்தும் உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கோரி பிரஷர் வந்துட்டு இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘அதிமுகவில ரகசிய கூட்டம் ஒன்று நடக்கப்போகுதாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘ம்... 18 எம்எல்ஏக்கள் தகுதி இழப்பு குறித்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப்போகுது... ஆளுங்கட்சி நினைத்தபடி வந்தால் எல்லாம் சுபமாக முடியும்... எதிர்மறையாக வந்தால் என்ன செய்வது என்று கட்சியின் மூத்த தலைவர்கள் ரகசிய மீட்டிங் போட்டு விரைவில் பேசப்போறாங்களாம்... மாற்று ஏற்பாடு குறித்தும் அதில் ஆலோசனை நடத்தப்போறதா சொல்றாங்க... தீர்ப்பு பாதகமாக இருந்தால் மற்றொரு அதிரடி நடவடிக்கைக்கு ஆளுங்கட்சி தயாராக இருக்காம்... அதனால தமிழக சட்டமன்றத்துல எம்எல்ஏக்கள் பலம் தானாக குறையுமாம்... அப்படி குறைந்த பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் அதில் வெற்றி பெற முடியும்னு சிலர் யோசனை சொல்லி இருக்காங்க... இதையெல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தால் விரைவில் ரகசிய கூட்டம் நடத்தும் வாய்ப்பு இருக்கிறதா ராயப்பேட்டை அதிமுக வட்டாரங்களில் பேச்சு உலா வருது...’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.\nஅதிமுக முக்கிய தலைவர்கள் ரகசிய கூட்டம் wiki யானந்தா\nமைக் அமைச்சரின் திகில் பேச்சை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nஅண்ணா பிறந்த நாளுக்காக வரும் விவிஐபியை வரவேற்க நிதி கொடுக்க மறுத்த எம்பி பற்றி சொல்கிறார் wikiயானந்தா\nடெல்லியில் இருந்து வாட்ஸ்அப்பில் வரும் கேள்விக்கு மட்டும் தாமரை விவிஐபி பதில் அளிப்பதை சொல்கிறார்: wiki யானந்தா\nகொடநாடு விவகாரம் பூதாகரமாகி வருவதால் விவிஐபி கலங்கி போயிருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா\nஅமைச்சர் பதவிக்காக ஒத்த கால்ல நிற்கும் எம்எல்ஏ பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/blog-post_17.html", "date_download": "2019-01-19T05:08:48Z", "digest": "sha1:RNXTDBEMVOOFDZUZ52OISAEBE4KTG4T3", "length": 12547, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழில் வரும் பிழைகளை திருத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.", "raw_content": "\nதமிழில் வரும் பிழைகளை திருத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.\nதமிழில் வரும் பிழைகளை திருத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மென்பொருள், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. | இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- புதிய மென்பொருள் கம்ப்யூட்டரில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதை போல், தமிழில் இலக்கண பிழைகள் இன்றி எழுதும் வகையிலும், தவறுகளை தானே சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ளும் வகையிலும், எழுத்துருக்களை மாற்றிக்கொள்ளும் வசதியுடன் 'அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்' என்ற புதிய மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் ஒன்றின் விலை 300 ரூபாய் ஆகும். இதனை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, 30 லட்சம் ரூபாய் செலவில் 10 ஆயிரம் தமிழ் மென்பொருள் தமிழ் வளர்ச்சித் துறையால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் ���ெளியிட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், 'அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்' தமிழ் மென்பொருள் குறுந்தகட்டை வெளியிட்டார். அதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் சோ.ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் (பொறுப்பு) ரா.வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் (பொறுப்பு) கோ.விசயராகவன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு ��ள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2013/06/", "date_download": "2019-01-19T04:21:01Z", "digest": "sha1:33LSWQGQMIDTDPOGHC5YF2AF7ITPBCH4", "length": 7580, "nlines": 172, "source_domain": "www.thevarthalam.com", "title": "June | 2013 | தேவர்தளம்", "raw_content": "\n“தேவர் தந்த தேவர்” -பி.கே.மூக்கையா தேவர்\nதென் தமிழ் நாட்டில் பெரும்பான்மையாக வாழும் தேவர் இன மக்கள் அதிகம் இருப்பது ராமனாதபுரம், மதுரை மாவட்டங்களாகும். இதில் மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள பாப்பாப்பட்டி எனும் கிராமத்தில் 1923 ஏப்ரல் 4இல் கட்டமுத்து ஒச்ச தேவருக்கும் சேவனம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தவர் மூக்கையா தேவர். மாணவப் பருவத்திலேயே பொதுக் காரியங்களில் ஈடுபட்டு நியாயத்துக்காகப் போராடியவர் … Continue reading →\nPosted in தேவர், தேவர்கள்\t| Tagged \"தேவர் தந்த தேவர்\" -பி.கே.மூக்கையா தேவர், பி.கே.மூக்கையா தேவர்\t| Leave a comment\nசிவகங்கை மாவட்டம் வேலங்குடி மற��ர் கோயிலுக்கு தந்த நிலங்கள்\nதென் இந்திய கல்வெட்டு.எண்.50-1916 செய்தி: சிவகங்கை மாவட்டம் வேலங்குடி ஊரை சார்ந்த மறவர்கள் “ஒரு சொல் வாசக பேரையூரன் குடிகாடு” எண்ற பெயரில் விளங்கிய நிலத்தை வேலங்குடி மறவர்கள் இறையிலி திருநாமத்துக்கு காணியாகக் கோயிலுக்கு விற்றுதந்தனர். இந்நில உரிமையை பற்றிய கல்வெட்டு தரவுகள் பற்றிய செய்திகள் கீழே குறிப்பிடதக்கன. காலம்:15-ஆம் நூற்றாண்டு. சுபமஸ்து சகாத்தம் 1423ந் … Continue reading →\nPosted in கல்வெட்டு, மறவர்\t| Tagged சிவகங்கை மாவட்டம் வேலங்குடி மறவர் கோயிலுக்கு தந்த நிலங்கள்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-01-19T05:06:46Z", "digest": "sha1:26QTP6NWUU7FHFD65DZGZDPKZJS6YFVR", "length": 82271, "nlines": 1229, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "சுவேதா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்தில் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.\nகீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.\nசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்��ாறு அவர் கூறினார்[5].\nகுஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்\nதிருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.\nதிருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்த��கிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.\nதிருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்த வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.\nகாதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன��� காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.\n[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.\n[9] தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.\nகுறிச்சொற்கள்:அனுஷ்கா, அமீஸா, ஆஷா, ஊர்மிளா, கல்யாணம், காதல், கௌசல்யா, சிரியா, சுஸ்மிதா, சேர்ந்து வாழ்தல், தபு, தமன்னா, திருமண பந்தம், திருமணம், நக்மா, நட்பு, நிர்மலா, பிரியங்கா, பிரீதி, ரம்யா, விவாக ரத்து, விவாகம், ஷரண், ஷோபனா\nஅனுஷ்கா, அமலா, அலிசா கான், ஆம்ரிதா ராவ், ஆஷா பரேக், இந்தி படம், எம்ரான் ஹாஸ்மி, ஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், குசுபு, குஷ்பு, கௌதமி, சசிரேகா, சரண்யா, சரிகா, சிநேகா, சில்க் ஸ்மிதா, சுவேதா, ஜியா, ஜீனத் அமன், ஜூலியானா, ஜெனானா, ஜெயசுதா, ஜெயபிரதா, தமன்னா, திரிஷா, நமிதா, நமீதா, நயந்தாரா, நயனதாரா, நயன்தாரா, நர்கிஸ் பக்ரி, நேஹா தூபியா, பர்வீன் பாபி, லட்சுமி, ஸ்ருதி, ஸ்ரேயா, ஸ்வேதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\n40 நடிகையைத் தொட்ட 73 வயதான காங்கிரஸ் எம்.பி – புதிய பாலியர் சில்மிஷ சர்ச்சை\nகவர்ச்சிகரமாக, தாராளமாக நடித்த ஸ்வேதா மேனன்: 1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன். மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார். ‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் ந��ித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்[1]. பொதுவாக இந்நடிகை மிகவும் கவர்ச்சியாகவும், தாராளமாகவும் நடித்திருப்பது தெரிகிறது. நடிகையைப் பொறுத்த வரையில், அதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் கவர்ச்சியாக, ஆபாசமாக நடிக்கும் நடிகைகளை திரையில் ஒருமாதிரியும், நேரில் வேறு மாதிரியும் பார்க்க மாட்டார்கள் என்பது, மனோதத்துவ ரீதியில் உண்மையாகும்.\nவெள்ளிக்கிழமை நடந்த படகு போட்டி: ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி 01-11-2013 அன்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது. அதில், ஏராளமானோர், தங்கள் படகுகளுடன், தீரத்தைக் காண்பிக்க போட்டியில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியை பார்வையிட அமைக்கப்பட்டிருந்த மேடையில், வி.ஐ.பி.,களும், அரசியல் பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அவர்களுடன், நடிகை, ஸ்வேதா மேனனும் அமர்ந்திருந்தார். நாற்பது வயதைத் தாண்டிவிட்ட ஸ்வேதா மேனன், மலையாள படங்களில், மிகவும் கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர். அவர் அருகில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, எம்.பி., என்.பீதாம்பர குரூப் அமர்ந்திருந்தார். ஒருவர் பாட்டுப்பாட, ஸ்வேதா ஜோராக கைத்தட்டுவதும், கையைத் தூக்கி ஆட்டுவதுமாக இருந்தார். ஒரு நிலையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தவர் மைக்கை பீதாம்பரத்திடம் கொடுக்கும் போது, பாய்ந்து இவர் எடுத்துக் கொண்டு ஏதோ பேச ஆரம்பித்தார். எம்.பி “சரி, நீயே பேசம்மா” என்பது போல, கையினால் செய்கை செய்தது போலவும் இருந்தது. இவரது செய்கை பலரை கவர்ந்தது, சுற்றியிருப்பவர் அவரையே பார்த்த விதத்தில் தெரிந்தது.\nகாங்கிரஸ் எம்.பியின் பாலியல் சில்மிஷம்: படகுப் போட்டியை பலரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி.யான பீதாம்பர குரூப் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தது வீடியோவில் தெரிந்தது, பிறகு இலேசாக இடித்ததும் தெரிகிறது[2]. நடிகை ஸ்வேதாவை, “சில்மிஷம்’ செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை, தர்மசங்கடத்தில் நெளிந்தார். அவர் பக்கம் திரும்பி பார்ப்பதும் தெரிகிறது. நிகழ்ச்சி முடிந்து, அனைவரும் கலைந்து சென்றதும், நடிகை, பத்திரிகையாளர்களை சந்தித்தார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்[3]. முதலில் பெயரைக் குறிப்பிடவில்லை. மூத்த, காங்கிரஸ், எம்.பி., பீதாம்பர குருப், மானபங்கம் செய்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தன் மீதான, நடிகையின் குற்றச்சாட்டை, எம்.பி., மறுத்தாலும், அந்த நிகழ்ச்சியின், “வீடியோ’ காட்சிகளில், நடிகையை வேண்டுமென்றே பல முறை, எம்.பி., தொடுவது தெளிவாகத் தெரிகிறது[4]. தனது கையை, ஸ்வேதா மேனனைத் தொடுவதற்காக நீட்டியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது[5].\nமறுக்கும் எம்.பி: காங்கிரஸ்காரர்களைப் பொறுத்தவரைக்கும் செக்ஸ் விசயங்களில் மாட்டிக் கொள்வதில் சகஜமாக இருந்து வந்துள்ளது. சமீபத்தில் அசோக் சிங்வி வீடியோ வெளிவந்தது. முன்னர் என்.டி.திவாரி மாட்டிக் கொண்டார். ராகுல் காந்தி மீது கூட அத்தகைய புகார்கள் கொடுக்கப்பட்டன[6], புகைப்படங்களுடன் கிசுகிசுக்கள் வெளியாகின[7]. கேரளாவும் இவ்விசயத்தில் சளைத்தது அல்ல[8]. காங்கிரஸ்காரர்கள் அதிகமாக சிக்கியுள்ளனர், மற்ற கட்சியினரும் உள்ளனர்[9]. ஐஸ்கிரீம் பார்லர் இருந்து, இப்பொழுது சோலார் பெனல் வரை நடிகைகள், செக்ஸ் முதலியன உள்ளன[10]. “இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தான் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை, அவர் மீது தனக்கு மரியாதை உள்ளது, தேர்தல் சமயம் என்பதனால், நான் ஒரு அரசியல்வாதி என்பதாலும் அவ்வாறான புகார் கூறப்படுகிறது[11]. எதிர்கட்சிகளும் ஆதாயம் தேடப் பார்க்கிறது,” என்ற ரீதியில் 73 வயதான பீதம்பர குருப் மறுத்திருக்கிறார்[12].\nமாவட்டஆட்சியரிடம்புகார் அளித்தது, புகாரைஏற்கமறுத்தது: சூடான அரசியல் விவாதங்களுக்கும், பாலியல் பலாத்கார சர்ச்சைகளுக்கும் பெயர்பெற்ற கேரள அரசியலில், புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார். ஸ்வேதா மேனன் தனது கணவர் ஸ்ரீவல்சன் மேனனுடன், ‘அம்மா’ உள்ளிட்ட திரைப்படத் துறை அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் தனது புகார் தொடர்பாக விவரித்துள்ளார்[13]. அவர் கூறு��ையில், “மேடையில் இருந்த என்னை, அந்த எம்.பி., தொட்டுத் தொட்டு பேசினார். என்னிடம் அத்துமீற முயன்றார். அதை நான் தவிர்க்க முயன்ற போதும், தொடர்ந்து என்னை துன்புறுத்தி, என் நிம்மதியைக் கெடுத்து விட்டார்,” என்றார். காங்கிரஸ் எம்.பி. மீதான புகாரை, முதலில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாகவும், ஆனால் அந்தப் புகாரை ஏற்க மறுத்தது தனக்கு இன்னும் வேதனையைத் தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.. ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரிடமும் புகார் கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்[14]. கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.\nஇப்பொழுது (04-11-203) செய்திகளின் படி, ஸ்வேதா மேனன் போலீசாரிடம் கொடுத்த மனுவை திரும்பப் பெற்று விட்டாராம்\n[1] மாலை மலர், அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, நவம்பர் 02, 2:20 AM IST\nகுறிச்சொற்கள்:இடது, இடதுசாரி, இடி, கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் செக்ஸ், காங்கிரஸ், காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப், குரூப், சினிமா நடிகை ஸ்வேதா, தடவு, தேர்தல், தொடு, நடத்தை, நடவடிக்கை, நடிகை, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, புகார், மலையாள நடிகை ஸ்வேதா, மார்க்ஸிஸ்ட், மார்க்ஸ், மார்க்ஸ் செக்ஸ், மேனன், லெனினிஸ்ட், லெனின், ஸ்வேதா, ஸ்வேதா பாலியல் புகார், ஸ்வேதா மேனன்\nஇடதுசாரி, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், கம்யூனிஸ சித்தாந்தம், கம்யூனிஸ செக்ஸ், கம்யூனிஸ வெறி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் செக்ஸ், கிரக்கம், குருப், சுவேதா, செக்ஸ், தொடுவது, நடத்தை, நடவடிக்கை, நெருக்கம், பாலியல், பிரச்சாரம், பீதாம்பர, மயக்கம், மார்க்ஸிஸ்ட், மார்க்ஸ், மேனன், லெனினிஸ்ட், லெனின், விமர்சனம், ஸ்வேதா, ஸ்வேதா மேனன் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் ��ெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்��ட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சிறுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-01-19T04:24:20Z", "digest": "sha1:L2GHOXGSQ3ZPKVFFIN2OIR5Q7CXHDDZA", "length": 7126, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "மா சாகுபடியில் அடர்நடவு முறை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமா சாகுபடியில் அடர்நடவு முறை\nஅடர்நடவு முறையில் இரு அடுக்கு முறையில் 10x5x5 மீட்டர் இடைவெளியில் நெருக்கி மா நடவு செய்வதால் எக்டருக்கு 260 கன்றுகளை நடவு செய்யலாம்.\nஇரு அடுக்குகளுக்கு இடையில் 10 மீட்டர் இடைவெளி இருப்பதால் டிராக்டர் மூலம் மருந்து தெளிக்கவும், அறுவடை செய்யவும் இன்னும் பிற பயிர் பராமரிப்பு வேலைகளை செய்யவும் ஏற்றதாக இருக்கும்.\nதற்போது அதிஅடர்நடவு முறையில் 3×2 மீட்டர் இடைவெளியில் ஒரு எக்டருக்கு 1666 மரங்கள் நடவு செய்வதற்கான ஆராய்ச்சிகள் மே��்கொள்ளப்பட்டு வருகின்றன.\nடிசம்பர் – ஜனவரி மாதங்களில் 10 செ.மீ. அளவில் நுனிக்கவாத்து செய்வதன் மூலமாகவும் அதையொட்டி பேக்லோபூட்ரசால் 0.75 கிராம்/மரம் என்ற அளவில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஊற்றுவதன் மூலம் இடைப்பருவ காய்ப்பை பெறலாம்.\nஇலைவழியாக 20 கிராம்/லிட்டர் தண்ணீர் அளவில் சல்பேட் ஆப் பொட்டாஷ் உரத்தினைப் பூக்கும் தருணத்திலும் பின் காய்பிடிப்பு தருணத்திலும் தெளிப்பதன் மூலமாக காய்பிடிப்பினை அதிகரிக்கச் செய்வதோடு விளைச்சலையும் அதிகரிக்கலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவயதான மா மரத்தில் பிஞ்சு கருகுதல்...\nமண் பரிசோதனைக்கு பின் ‘மா’ சாகுபடி\nமாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு...\nமாம்பழங்களை பாதுகாக்க பயோகோட்டிங் முறை\nமஞ்சள் நாற்று நடவு →\n← சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – III\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2017/05/30/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:49:22Z", "digest": "sha1:52PYBOJLUWXYOHN7OPXLN7XOMGFF34PL", "length": 15368, "nlines": 296, "source_domain": "nanjilnadan.com", "title": "வாசிப்பு | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← ஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nநவம்- நூல் முன்னுரை →\nபத்து தொகை நூல் வெளியீட்டரங்கம்\nபுரட்சி, இமையம், சிகரம் மேடையில்\nவலிய தொழிலதிபர் முதற்படி பெற்றார்\nஎத்தனைக் கோடி செலுத்தாக் கடனோ\nஇரண்டாம் மூன்றாம் நான்காம் படிகள்\nசிறுகடன் பெற்ற சிறு தொழிலதிபர்\nவாசிக்க வேண்டும் அதற்க்கு வாங்கவும் வேண்டும்\nகாசுப் பையில் கனமே இல்லை\nசெல்லாத் தாளும் இல்லை என்றிருந்தவன்\nசெல்லும் தாளும் சென்றவிடம் அறியான்\nஅவன் எட்டாம் வரிசையின் மூத்த வாசகன்\nபார்த்துப் பார்த்துப் படிகள் இறங்கினான்\nபதறி நடந்தான் பேருந்து நிறுத்தம்\nசிறுமழை பெய்து உடைகள் நனைந்தன\nகடைசி வண்டி பிடித்தே ஆகணும்\n(உயிர் எழுத்து ஏப்ரல் 2017)\n← ஒரு வரி… ஒரு நெறி ‘சிவன் சொத்து குல நாசம் ‘சிவன் சொத்து குல நாசம்\nநவம்- நூல் முன்னுரை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/04/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:08:21Z", "digest": "sha1:ERZFLRAPSNHFJLWARKP2MZNTH2XW5VJZ", "length": 11795, "nlines": 147, "source_domain": "seithupaarungal.com", "title": "கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம���, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nகிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 த டைம்ஸ் தமிழ்\nசென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும்.\nஇந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள்.\nகோர்க்கப்படாத பென்டன்ட், தோடு அடங்கிய செட், பென்டன்ட் செட்டுக்கு மேட்சாகும்படியான கிறிஸ்டல் மணிகள், மணி கோர்க்கும் கம்பி, பேசர் பீட்கள், இணைப்பான்கள்\nஒரு முழம் நீளத்துக்கு மணிகோர்க்கும் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். அதில் பென்டன்ட்டை கோர்க்கவும். பென்டன்டின் இருபுறமும் சம அளவில் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.\nஇருபுறமும் கோர்த்து முடித்த பிறகு, ஒரு கம்பி கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு,\nஅதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள். கோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.\nஇதைப் போலவே அடுத்த பக்கத்தையும் இணையுங்கள். மீதமுள்ள கம்பியை வெட்டி சீர் செய்யுங்கள்.\nஇதோ தயாராகிவிட்டது கிறிஸ்டல் பென்டன்ட் செட்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி\nNext postநீங்களே செய்யலாம் குரோஷாவில் பூக்கள்\n“கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி” இல் 8 கருத்துகள் உள்ளன\n1:06 பிப இல் ஏப்ரல் 10, 2013\n9:41 முப இல் ஏப்ரல் 23, 2013\n7:48 முப இல் ஜனவரி 26, 2014\n7:50 முப இல் ஜனவரி 26, 2014\n3:02 பிப இல் பிப்ரவரி 23, 2014\nசெய்ய முடியும் சரண்யா, தொடர்ந்து 4பெண்களை படியுங்கள்.\n2:57 பிப இல் பிப்ரவரி 23, 2014\n3:01 பிப இல் பிப்ரவரி 23, 2014\nசென்னையில் பாரிமுனை பூக்கடை காவல் நிலையத்திற்கு பின்புறம் கோல்டு கவரிங் நகைகள் விற்கும் கடைகள், பேன்ஸி பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகளைத் தாண்டி வந்தால் பெருமாள் முதலி தெரு வரும். அந்தத் தெரு முழுக்க ஃபேஷன் ஜுவல்லரி தொடர்பான மணிகள், செட்கள் எல்லாம் கிடைக்கும்.\n5:14 முப இல் ஏப்ரல் 21, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/31/pongalur.html", "date_download": "2019-01-19T04:56:11Z", "digest": "sha1:X552VS2TXKC5S6S367XUWQNMQRRUQ7EH", "length": 10991, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | assistance to the family of kovai bomb blast victims - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அரசனின் கோட்டை இது\nகோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி\nகோவை குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி நிவாரண நிதி வ��ங்கினார்.\nகோவையில் கடந்த 1997ம் ஆண்டு கலவரம் நடந்தது. பின்னர் 1998ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 60க்கும்மேற்பட்டோர் இறந்தனர். பல வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.\nஇதில் பாதிப்படைந்தோர், மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டது. இதற்கு அரசு நஷ்ட ஈடு வழங்கிவருகிறது.\nஇதன் முதல்கட்டமாக ஏற்கனவே 2 கோடியே 76 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக இன்று மாநில அச்சுத் துறை மற்றும் இளைஞர் நல விளையாட்டுத் துறை அமைச்சர் பழனிச்சாமி 104குடும்பங்களுக்கு ரூ. 2கோடியே 23 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.\nஇதற்கான விழா கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்தானம் கலந்துகொண்டார். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/maharashtra-mp-dances-along-with-school-students-in-viral-video.html", "date_download": "2019-01-19T03:53:08Z", "digest": "sha1:LA5A2E2NDIUCGRCIOCKIFDTKTIFVLOND", "length": 7441, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Maharashtra MP Dances along with school students in viral video | தமிழ் News", "raw_content": "\nஉற்சாகத்தில் பள்ளி மாணவியருடன் சேர்ந்து நடனமாடும் எம்.பி.. வைரல் வீடியோ\nநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மாணவிகளுடன் சேர்ந்து நடனமாடும் காட்சி இணையத்தில் அனல் பறக்கும் வீடியோவாக வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவின் பந்த்ரா- கோண்டியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான மதுக்கர் குகாடே, அப்பகுதியின் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் மாணவியர் கலைநிகழ்ச்சியும் இருந்தது. அப்போது எம்.பி திடீரென பரவசம் வந்ததுபோல் ஆடத் தொடங்கினார்.\nஉடனே மேடையில் இருந்தவர், கலைநிகழ்ச்சியில் ஆடிவிட்டு கீழே அமர்ந்திருந்த மாணவிகளையும் உடன் வந்து ஆடுமாறு அழைக்கிறார். ஒரு மாணவி எழுந்துவந்து ஆடத் தொடங்குகிறார். உடனே அனைவரும் பரவசமாகி கத்தியும் கைத்தட்டியும் ஆர்ப்பரிக்கின்றனர்.\nஇதனைத் தொடர்ந்து அம்மாணவியுடன் எம்.பி சேர்ந்து நடனமாட, மேலும் இரண்டு மாணவியர் வந்து ஆட்டத்தில் சேர்ந்துகொள்கின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந���த நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு மாணவியருடன் சேர்ந்த உற்சாகமாக நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.\nபள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர்.. முக்கிய குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை\n சைக்கிள் மோதி டேமேஜ் ஆன கார்.. ஒண்ணுமே ஆகாத சைக்கிள்.. வைரல் வீடியோ\n‘இது உடம்பா இல்ல உடும்பா’ சிட்னி மைதானத்தையே அலறவிட்ட இந்திய வீரர்.. வைரல் வீடியோ\n‘என்னா எனர்ஜி’.. சிசேரியன வெச்சிக்கிட்டு டாக்டருடன் டான்ஸ் போடும் கர்ப்பிணி பெண்.. வைரல் வீடியோ\n‘பைக் சாவிய எடுறா’.. துப்பாக்கி முனையில் மிரட்டிய திருடன்.. மாணவனின் சமயோஜிதம்\n'அங்கே என்ன தெரிகிறது'.. புதிய கெட்-அப்பில் தோனி, ஹர்திக் பாண்ட்யா.. ட்ரெண்டிங் வீடியோ\n‘சாப்பாடுதான் முக்கியம்.. அப்புறம் பசிக்கும்ல’.. அழுதுகொண்டே சிறுவன் சொல்லும் வைரல் பதில்.. வீடியோ\nதாமதமாக வந்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் கொடுத்த ‘கொடூர’ தண்டனை\n’ .. அம்பயர்களிடம் 8 நிமிடம் சண்டை போட்ட கேப்டன்\nஇந்தோனேசியாவில் இசைநிகழ்ச்சியின்போது சுனாமி பேரலை.. வைரலாகும் வீடியோ\n102 வயசுல என்னமா டைவ் அடிக்குறாங்க இந்த பாட்டிம்மா .. வைரல் வீடியோ\nஅமைச்சரை கீழே தள்ளி அறைந்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி.. வைரல் வீடியோ\nHIV-யால் 30 நிமிடத்தில் பணிநீக்கம்: கோர்ட் உத்தரவால் 3 வருஷத்துக்கு பிறகு பெண் மகிழ்ச்சி\nமுதலாம் ஆண்டு என்ஜினியரிங் மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி\nடவுன் பஸ்ஸை தவறவிட்டதுபோல் விமானத்தை பிடித்துவிட ஓடும் பெண்.. வைரல் வீடியோ\nமாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. பேராசிரியரை கண்டித்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sunnyleon-birthday/", "date_download": "2019-01-19T04:21:42Z", "digest": "sha1:S2UHKED23JTYZXBAC2VI5NV2TDFAAGQM", "length": 15152, "nlines": 133, "source_domain": "www.cinemapettai.com", "title": "இன்று சன்னிலியோன் பிறந்தநாள்..!ரசிகர்களுக்கு பேரிய அதிர்ச்சி விரைவில்..!! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nரசிகர்களுக்கு பேரிய அதிர்ச்சி விரைவில்..\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெட��� ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nரசிகர்களுக்கு பேரிய அதிர்ச்சி விரைவில்..\nபிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nசன்னிலியோன் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மும்பையில் தற்காலிக கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று அந்த கோவில் திறக்கப்பட உள்ளதாகவும் டுவிட்டரில் செய்தி வெளியாகியுள்ளது. இதுமட்டும் உண்மையாக இருந்தால்,விஜய், அமிதாப் போன்ற நடிகர்களுக்கு கோவில் கட்டி தீபாரதனை, வழிபாடு, பிரார்த்தனை நடக்கும் லிஸ்டில் நம்ம சன்னிலியோன் நிச்சயம் இடம் பெறுவார் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\n“எங்களுக்கு முன்னாடி, நீ ரெண்டாவது தடவைக்கு ரெடி ஆகிடுவே.” ஆர்யாவை சீண்ட நினைத்து ‘ஆடு’ ஆன விஷ்ணு விஷால்.\nயுவன் தயாரிப்பில் மீண்டும் நடிக்கும் ரைசா வில்சன். வைரலாது வித்யாசமான பட டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகைகள்\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன���றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nஇறந்த ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீடு வழங்கிய அஜித்தின் வில்லன்\nசூப்பர் ஸ்டாருக்கே கிடைக்காதது பிரபாசுக்கா ஒத்த படத்தே வச்சு கெத்து காட்டும் பிரபாஸ்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/one-lakh-views-in-johny-teaser/33917/", "date_download": "2019-01-19T04:27:25Z", "digest": "sha1:4YPSYT4PZ33E7KKNSQFUTK3UCFAQV4KP", "length": 3675, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர் பார்த்த ஜானி டீசர் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர் பார்த்த ஜானி டீசர்\nஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர் பார்த்த ஜானி டீசர்\nநடிகர் தியாகராஜன் தயாரிப்பில் வெற்றி செல்வன் என்பவர் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய படம் ஜானி. சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.\nஇப்படத்தின் டீசரை மணிரத்னம் வெளியிட்டார். வெளியிட்ட 4 மணி நேரத்தில் 1 லட்சம் பேர் பார்த்து ரசித்ததாக தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n சிவாவ பார்த்து கத்துக்கோங்க ரசிகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36137", "date_download": "2019-01-19T03:53:39Z", "digest": "sha1:W5URVXA32BGNRFJIZGTRSMUUO3JSBJRH", "length": 26157, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருது-கடிதங்கள்", "raw_content": "\nவிருது கதை வாசித்தேன். கதையின் மையக் கேள்வி அந்த நடிகருக்கு ஏன் விருதும் பாராட்டும் புகழும் கசப்பை மட்டுமே தருகிறது என்பதுதான். அதற்கான காரணங்களாக என் வாசிப்பில் நான் புரிந்து கொண்டவை:\n1. நடிகர் நாடகத் துறையிலிருந்து வருவதால் அத்துறையில் நடிப்பின் உச்சபட்சசாத்தியங்களைக் கண்டும் உணர்ந்தும் இருக்கிறார். மேடையில் இடைவெளியின்றித் தொடர்ந்து நேரடியாக நிகழ்த்துவதால் அடையும் பூரணம் சினிமாவில் சாத்தியப்படாது எனினும் “புகழ்பெற்ற” கலையென்பதால் கிடைக்கும் அங்கீகாரம். அதுவும் கூடப் பலசமயம் தங்களுடைய சுய லாபத்திற்காகப் போலி மனிதர்களிடமிருந்து வருபவை என்பதால் எழும் கசப்பு.\nஅவருக்கு மேடை நிகழ்த்துகலையின் மேலிருக்கும் பக்தியும் அர்ப்பணிப்பும் கதையில் இரு தருணங்களில் வெளிப்படுகிறது. தன் மகன் முதன் முதலாக நாடகத்தில் நடிப்பதைக் காண அழைக்கும்போது உடனே வருகிறார். நாடகம் முடிந்ததும் வரும் வழியில் விஜெடி ஹாலைக் கடக்கையில் மகனிடம் ‘…இங்கேதான் அந்தக்காலத்தில் சி.வி.ராமன்பிள்ளையின் நாடகங்களெல்லாம் போட்டிருக்கிறார்கள்…சிவியே நடித்திருக்கிறார்… மனசில் தியானிச்சுக்கோ…” என்கிறார்.\nஅடுத்ததாகக் கதையின் இறுதியில் ரயிலில் கதகளிக் கலைஞரான கலாமண்டலம் கிருஷ்ணன் நாயரும் இருக்கிறார் என்றதும் அவர் கொள்ளும் பதற்றம். இளவயதில் அவர்மேல் கொண்டுள்ள குருபக்தியும் இப்போது புகழ்பெற்ற பின் அவரை சந்திக்கும் போது கொள்ளும் குற்றவுணர்ச்சியால் கேட்கும் மன்னிப்பும் நடிகரின் மனநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. உண்மையில் அந்த மன்னிப்பு சினிமாத் துறை நாடகத் துறையிடம் கேட்கும் மன்னிப்பாகவே படுகிறது.\n2. சிறந்த கலைஞன் ரசிகர்களிடமிருந்து பெறும் பாராட்டுக்களின்போது கொள்ளும் இயல்பான எதிர்மறை உணர்ச்சி. இது அந்நடிகரின் மகன் முதல் மேடையேற்றத்திற்குப் பின் கொள்ளும் மனநிலையின் வாயிலாக சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. நடித்தது தானல்லாத யாரோ போலவும் பாராட்டு தனக்குக் கிடைப்பதாக உணரும் தருணமது. இதுவே நடிகரிடமும் காண நேர்கிறது. அதுவும் அந்தப் பாராட்டைத் தன்னை விட சிறந்த கலைஞன், தான் குருவாக நினைப்பவர் காண நேர்ந்தால்.. அதுவே கதையின் இறுதியில் நேர்கிறது. அதனால் தான் கிருஷ்ணன் நாயரிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோருகிறார்.\nஇக்கதையில் எனக்கு ஏற்பட்ட உச்ச அனுபவம் என்பது அந்த இளைஞன் முதல் முறையாக மேடையேறும் தருணம் தான். அப்போது நீங்கள் கூறிச் செல்லும் வரிகளெல்லாம் அபாரம். தான் யாரென அவன் உணரப் போகும் தருணம். “விசில் ஒலித்துத் திரை மேலெழுந்ததும் செங்கோலும் செம்பழுப்பாடையும் வைரமணிமுடியுமாக அவன் வெளிச்சத்தை நோக்கிச் சென்றான்.” உண்மையில் அந்த ஒளி என்பது தன்னை யாரெனக் காட்டப் போகும் ஒளி. அறியாமையின் இருளை அகற்ற வரும் மாசற்ற தூய ஒளி.\nஅக்கணம் ஒவ்வொருவரும் தன் வாழ்கை���ில் அறிய வேண்டிய கணம். வாழ்கையின் சாரமென நிற்கப் போகும் பெருங்கணம்.\nகலைஞனின் மனம் பற்றி இலக்கியத்தில் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. அதற்கான காரணம் அவன் மனம் ஒரு அளவுகோல். சூழலின் வெப்பம் பாதரசத்தால் அளவிடப்படுவதுபோல.\nஆகவே இது கலையின் பிரச்சினை மட்டுமல்ல, எல்லாவற்றிலும் உள்ள பிரச்சினைமட்டுமே. கலை அதன் தீவிரத்தருணங்களைக் கொண்டுள்ளது\n“விருது” ஒரு பாரத நாட்டியம் . கதைக்கும் அப்பால் இது பல தளங்களுக்குச் செல்கிறது . ஒரு கலைச் சுவையறிந்த மனிதன் தனது அன்றாட லௌகீக பணிச் சூழலில் சலிப்புற்றே இருக்கிறான் , அவனைச் சுற்றியுள்ள பொருள் ஈட்டுதலை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தொழில் புரிவோர் அதற்கு மேல் செல்வதில்லை , கடமை தவறாத சிலர் இருக்கலாம் , பொறுப்பானவர்கள் சிலர் இருக்கலாம் , தொழில் நுணுக்கத்துடன் சிலரும் நேர்த்தியுடன் சிலரும் இருக்கலாம் , ஆனால் அந்தக் கூறுகளை எல்லாம் அவர்களே பெரிதாக மதிப்பதில்லை , அவ்வாறு இருப்பது அவர்களுக்குப் பொருளீட்டுவதற்கு சிறந்த வழி அவ்வளவே , எனவே அவர்கள் சலிக்கிறார்கள் அபூர்வமாக சிலர் சுய நிறைவுக்காகவும் தொழில் புரியலாம், ஆனால் ஒரு கலைஞன் போலத் தனது தொழிலை மேம்படுத்தும் சிந்தையுடனேயே அனுதினமும் இருக்கும் தீவிரம் , அடுத்தமுறை இன்னும் மேலே-மேலே என்று இருக்கும் அடங்காமை , தன்னிடம் உள்ளதில் சிறந்ததை வெளிப்படுத்தும் தணியாத விழைவு போன்றவை இவர்களிடம் காணக் கிடைப்பதில்லை . எனவே இவர்களும் சலிக்கிறார்கள். ஆகவே நாம் கலைஞர்களுடைய வாழ்க்கையை ஏக்கத்துடனேயே பார்க்கிறோம் .\nமறுபுறம் அசல் கலைஞர்களுடைய வாழ்க்கை ஒரு நிறைவின்மையுடனேயே இருக்கிறது , தனக்குத் தானே விதித்துக் கொண்ட அளவைத் தொட ஒரு போதும் அவனால் முடிவதில்லை , எப்பொழுதும் ஒரு வெற்றிடம் , அடுத்த முறை-அடுத்த முறை என எப்போதும் ஒரு வேட்டை . அவன் வேண்டுவது ஒரு உயர்ந்த பட்ச மனதின் அங்கீகாரம், அவ்வரிசையில் முதலில் அவன் பெயரே . ஒரு அசல் கலைஞன் தான் விதித்த அளவைத் தொட்டதாகத் தன்னை அங்கீகரிப்பதே இல்லை. எவ்வளவு செய்தாலும் இன்னும் செய்திருக்கலாம் என்ற திருப்தியின்மை. கலைச் சுவையறிந்த சராசரி மனிதனுக்கு இந்த சலிப்பான சூழல் ஒரு நஷ்டம் என்றால் , ஒரு கலைஞனுக்கு இந்த நிறைவின்மை ஒரு சாபம்.\n“விருது” சிறுகதையின் அந்த நடிகன், எல்லா���் பாத்திரமும் ஆகித் தனது பாத்திரத்தை இழந்தவன். தன்னிறைவுடன் ஒரு படைப்பை வழங்கியதில்லை. நடிகர்கள் இரு வகை , தனது திறந்த வாசல் வழியே அனைத்தையும் அனுமதித்து அது தன்னை ஆக்கிரமித்துப் பிறிது தானாக ஆக அனுமதிப்பவர்கள் , இன்னொரு வகை தனது அகங்காரத்தை ஒரு சூக்கும வடிவாக்கி அனைத்திற்குள்ளும் புகுந்து தான் பிறிதாக உருவெடுப்பவர்கள் . கதையின் நடிகன் முதல் வகை , அவரின் குரு இரண்டாம் வகை. எண்ண இயலாப் பாத்திரங்களாக உருவெடுக்கலாம் அல்லது வாழ்வில் ஒரு பாத்திரத்தை மட்டும் தேர்வு செய்து அதை உன்னதப்படுத்திக்கொண்டே செல்லலாம் – – இவை அனைத்தும் இக்கதையில் நேரடியாக இல்லை என்றாலும் இக்கதை ஒரு வாசகனை இவ்வாறு சிந்திக்க வைக்கிறது.\n“அவர் ஒரு வாசல்போல். அவர்கள் அதற்கு அப்பாலிருந்த எங்கிருந்தோ அவர் வழியாக வந்துகொண்டே இருந்தார்கள்”- எல்லாமாக ஆகும் அந்த நடிகன் , வாதத்தால் தனது ஒரு பாதி எதுவுமே ஆக முடியாமல் ஆகிறான் . ஒரு நடிகனுக்கு மட்டுமே சாத்தியமான பெரும் சோகம் இது , ஓவியன் கண் இழப்பது போல .\nஇக்கதையில் அசலும் பாவனையும் போலியும் சரி விகிதத்தில் கலந்துள்ளது, நமது வாழ்க்கையைப் போலவே.\n“அவனால் நம்பவே முடியவில்லை. அப்பா அப்போது நடித்த அந்தக் கதாபாத்திரத்தை அதற்கு முன்னால் பார்த்தே இராததுபோலிருந்தது” ஒரு நடிகனின் அசல் ,\n“அக்கணமே அவன் இரண்டாகப்பிரிந்தான். மேடையில் ஞானத்தின் மகத்தான துயரத்துடன் நின்ற சாலமோன்மகாராஜாவை அவன் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்”-ஒரு நடிகனின் பாவனை,\nஅந்த விருது வழங்கும் விழாப் பயிற்சியும் விருது பெற்றோரின் நடத்தையும் மிகக் கூர்மையான சம்பவ அமைப்பு, ஒரு மனிதனின் போலி,.\nஇறுதியாக அவைகளின் கூட்டான விளைவாக இக்கதை ஒரு படி மேலே போய் முற்றிலும் எதிர்பாரா வகையில் – “சட்டென்று அவனுக்குத் தன்னுடைய உடல் இடப்பக்கமாக இழுப்பது போலிருந்தது. இடப்பக்கம் வலுவில்லாமல் துடுப்பு போடப்பட்ட படகுபோல உடல் அப்பக்கமாக அவனை மீறி வளைந்தது”- இந்த நிகழ்வு ஒரு பாவனை அசலாகிறது , இங்குதான் இச்சிறுகதையின் கலை உச்சம் நிகழ்கிறது .\nஇக்கதையின் விவரிப்புகள் ஒரு தனி அனுபவம் . இக்கதையின் தனிச் சிறப்பு என்றால் அது இதில் வடிவெடுத்திருக்கும் ஒருமை (unity ) தான் .\n“அது அவருக்கு எதன் மீதோ ஆழ்ந்த அவநம்பிக்கை இருப்பதைப்போன்ற பாவனையை அளித்தது. அவரது எல்லாச் சொற்களிலும் அந்த பாவனை வந்து கலந்துகொண்டது. அவரது தனிமையில் அது அவர் மீது கனமாகப் போர்த்தி மூடியிருந்தது”\n“பார்வை இரட்டைப்பிம்பங்களாகச் சிதறியிருந்தது. முப்பரிமாண சினிமாவை அதற்கான லென்ஸ் இல்லாமல் பார்ப்பதுபோல”\n“பின்பக்கம் கதவுகளை மூடியபடி அவர் சென்றுகொண்டே இருந்தார்”\nபோன்ற அனைத்து வாக்கியங்களும் அதன் மையத்தை நோக்கியே செல்கிறது அல்லது அதே நிறத்தில் காணப் படுகிறது. அது தான் பிறிதாவதற்கும், பிறது தானாவதற்கும் இடையேயான களம்.\n“விருது “- கண்ணாடியில் தெரியும் நிழல்.\nகலைஞன் தன்னை அழித்துக் கலையை உருவாக்குகிறான். அவனுக்கு அளிக்கப்படும் மிகச்சிறந்த விருது எதுவாக இருக்கமுடியும்\nஅசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது\nஅறம் – ஒரு விருது\nஓழிமுறி மேலும் ஒரு விருது\nகேள்வி பதில் - 24\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வே���ாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+5044+bf.php", "date_download": "2019-01-19T04:06:01Z", "digest": "sha1:UNOXSXSUCUHKRMOFUYJDYLSOUPAJBXTP", "length": 4584, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 5044 / +2265044 (புர்க்கினா பாசோ)", "raw_content": "பகுதி குறியீடு 5044 / +2265044\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 5044 / +2265044\nபகுதி குறியீடு: 5044 (+226 5044)\nஊர் அல்லது மண்டலம்: Koudougou\nபகுதி குறியீடு 5044 / +2265044 (புர்க்கினா பாசோ)\nமுன்னொட்டு 5044 என்பது Koudougouக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Koudougou என்பது புர்க்கினா பாசோ அமைந்துள்ளது. நீங்கள் புர்க்கினா பாசோ வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். புர்க்கினா பாசோ நாட்டின் குறியீடு என்பது +226 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Koudougou உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +226 5044 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Koudougou உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்���ட வேண்டிய +226 5044-க்கு மாற்றாக, நீங்கள் 00226 5044-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 5044 / +2265044\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122166-england-priest-punished-by-court-for-sexual-allegation.html", "date_download": "2019-01-19T03:55:35Z", "digest": "sha1:DBNL7KIUTVQAVL22JNG6XAY4L7NRJQ4A", "length": 22484, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து பாதிரியார்! - சிறைத் தண்டனை வழங்கிய வள்ளியூர் நீதிமன்றம் | england priest punished by court for Sexual allegation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:32 (14/04/2018)\nபாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து பாதிரியார் - சிறைத் தண்டனை வழங்கிய வள்ளியூர் நீதிமன்றம்\nபாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பாதிரியார் மீது வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 6000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.\nபாலியல் புகார் தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த பாதிரியார் மீது வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 6000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.\nநெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரம் என்ற கிராமத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதான் ராபின்சன் என்பவர் கிரேல் டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வந்தார். இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை வெளிநாட்டில் படிக்க அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறிய ஜோனதான் ராபின்சன், அந்தச் சிறுவனை சென்னை, டெல்லி, சிம்லா போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவரின் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள லண்டனுக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றதால், அந்த நிறுவனம் சார்பாக பெங்களூருவில் உள்ள ஜஸ்டிஸ் அன்ட் கேர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை விசாரிக்க உத்தரவிட்டது. அந்த விசாரணையில் பாலியல் புகார் அனைத்தும் உண்மை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பெங்களூரு நிறுவனத்தினர், வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஜோனதான் ராபின்சன் மீது வள்ளியூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ���லோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜோனதான் ராபின்சன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். அதனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு வள்ளியூரிலுள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஜோனதான் ராபின்சனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இண்டர்போல் உதவியுடன் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nதான் கைதாவதில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன், தன் மீது தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும், வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைய உத்தரவிட்டது. அதனால் ஜோனதான் ராபின்சன், வள்ளியூர் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி சரண் அடைந்தார்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோனதான் ராபின்சன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக 3 வருடம் சிறைத் தண்டனையும் 6000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழகத்தில் தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nrapesexual abusesexual harassmentபாலியல் வன்புணர்வுபாலியல் தொல்லை\nபாதிரியார் செல்வன் பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2019-01-19T04:14:12Z", "digest": "sha1:6OI25L5UBRI2FT7YNZNW6TXUMXUPSZYZ", "length": 23047, "nlines": 203, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: தெருக்கூத்து - 2 ...", "raw_content": "\nதெருக்கூத்து - 2 ...\nஉ.பி யில் வெறும் பத்து தொகுதிகளை பெற்றிருந்த பா.ஜ.க வை கடந்த தேர்தலில் 70 க்கும் மேல் ஜெயிக்க வைத்து மோடியை பிரதமராக பதவியேற்க வைத்ததில் பெரும்பங்காற்றியவர் அமித் ஷா . ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கட்சியின் கொள்கை அடிப்படையில் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராகி விட்டதால் கட்சித் தலைவர் பதவியை அமத் ஷாவிற்கு கொடுத்திருப்பது சரியான முடிவு . உ.பி யைப் போலவே மேற்கு வங்காளம் , ஓடிஸா , தமிழ்நாடு , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கால் பதித்திருக்கும் பா.ஜ.க வை மேலும் வளர்க்க அவரின் தலைமை உதவும் ...\nகாந்தி குடும்பத்துக்கு நெருக்கமாயிருந்த நட்வர் சிங் தனது சுய சரிதையில் சோனியா பிரதமராகாததற்கு ராகுல் தான் காரணம் என்று சொல்லி குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் . ஏற்கனவே வரலாறு காணாத தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரசுக்கு இது வெந்த புண்ணில் வேல் . தேர்தலில் சகோதரருக்காக காம்பேரிங் சாரி , பிரச்சாரம் செய்த பிரியங்கா முழு நேர அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் . அவருக்கு பார்ட் டைம் மட்டும் தான் புடிக்குமோ \nராணுவத்தில் அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான பில்லை நாடாளுமன்றத்தில் பாஸ் செய்திருக்கிறார்கள் . அதே போல இன்சூரன்ஸ் பில்லையும் கூடிய விரைவில் பாஸ் செய்வார்கள் என்று நம்பலாம் . பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் மைனர்கள் ( என்ன பொருத்தம் ) வயதை காரணம் காட்டி எஸ்கேப் ஆகி விடுவதால் வயது வரம்பை 18 இலிருந்து 16 ஆக குறைக்க வேண்டுமென்கிற மேனகா காந்தியின் ஆலோசனையை வரவேற்கலாம் . ஆனால் அரசியல் ரீதியாகவோ , சட்ட ரீதியாகவோ மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் இதை அணுகுவார்களா \nஅம்மாவின் லேட்டஸ்ட் அறிவிப்பு அம்மா அமுதம் அங்காடிகள் . எங்களிடம் சரக்குகள் மட்டுமல்ல பலசரக்குகளும் கிடைக்கும் என்று அரசு இனி விளம்பரம் செய்யுமோ . ஸ்டாலினை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கல்யாணசுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட தூக்கி விட்டார்கள் . அண்ணனின் ஆதரவாளர்களுக்குத் தான் இந்த கதி என்று பார்த்தால் தம்பியின் கைத்தடிகளுக்குமா . ஸ்டாலினை 2016 தேர்தலில் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கல்யாணசுந்தரத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கூட தூக்கி விட்டார்கள் . அண்ணனின் ஆதரவாளர்களுக்குத் தான் இந்த கதி என்று பார்த்தால் தம்பியின் கைத்தடிகளுக்குமா . தலைவரின் பணியில் சொல்வதென்றால் கட்சி ஜனநாயக ரீதியில் தன் கடமையை செய்யும் ...\nஆஸ்திரேலியாவில் ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட ஒருவரை எல்லோருமாக சேர்ந்து ரயிலை தள்ளி காப்பாற்றியதை பார்த்த போது மெய் சிலிர்த்தது . ஆனால் நம்மூர் அடையார் பாலத்தில் பைக் ஒட்டிக் கொண்டு வந்தவர் கீழே விழுந்து மூர்ச்சையாகி விட கூடவே பைக்கில் வந்த பெண் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் பைக் பார்ட்டியின் பர்சையும் , செல்லையும் லவட்டிக் கொண்டு போன செய்தியை படித்த போது கண் வேர்த்தது . Who is that lady \nபத்து வருடங்கள் கழித்து 94 குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய கும்பகோணம் தீ விபத்துக்கு காரணமாவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வந்திருக்கிறது . காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி என்பார்கள் . நம் நாட���டில் ஒரு வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்குள் அதில் சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இருப்பார்களா என்பதே சந்தேகம் . 2014 இல் முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் பலியான வழக்கிலாவது உடனடி தீர்ப்பு வருவதற்கு ஆவண செய்ய வேண்டும் . ஆனால் 3 வருடங்களுக்கு முன்பே நீதிமன்ற அறிவுரையின் படி சி.எம்.டி.ஏ வில் உள்ள சில அதிகாரிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இது போன்ற விபத்துக்களை ஒரு வேளை நடக்காமல் தடுத்திருக்கலாம் . இந்நேரத்துக்கு இந்த விபத்தைப் பற்றி நிறைய பேர் மறந்திருப்பார்கள் . பிறகு வேறொரு சம்பவம் , வேறொரு வழக்கு என்று வாழ்க்கை ஓடிக்கொண்டேயிருக்கும் . ஒரு கொலைக்கே தூக்கு தண்டனை கொடுக்கலாமெனும் போது சிலரின் மெத்தனத்தாலும் , ஊழலாலும் பல உயிர்களை பலியாக்கும் இது போன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்களுக்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை தான் கொடுக்கப்படுகிறது . என்ன கொடுமை சார் இது \nசென்ற பதிவில் தோனி இங்கிலாந்து சீரியசை ஜெயித்தால் பேண்டை கழட்டி சுற்றுவாரோ என்று கேட்டது இங்கிலீஸ் காரெங்க காதுல விழுந்துருச்சோ என்னவோ . அடுத்து நடந்த சவுத்தாம்ப்டன் டெஸ்டுல வச்சு தோனியோட பேன்ட மட்டுமல்ல டீமோட பேண்டையே மொத்தமா உருவி சூ ... சரி விடுங்க.\nசம்சாரம் அது மின்சாரம் படத்துல \" வாழாவெட்டியா இருந்த பொண்ணு புருஷன் வீட்டுக்கு வாழ போனத நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல இந்த வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு கோவிச்சுக்குட்டு அப்பா வீட்டுக்கு போனத நினைச்சு வருத்தப்படுறதா \" என்று விசு ஒரு வசனம் பேசுவார் . அதே மாதிரி \" காம்ன்வெல்த் கேம்ல இந்தியா 64 பதக்கங்களை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்ததை நினைத்து சந்தோசப்படுவதா இல்லை இந்தியா இங்கிலாந்திடம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்தும் காமன்வெல்த் போட்டியை நினைத்து வருத்தப்படுவதா இல்லை இந்தியா இங்கிலாந்திடம் அடிமையாக இருந்ததை நினைவுபடுத்தும் காமன்வெல்த் போட்டியை நினைத்து வருத்தப்படுவதா \nசும்மா சேனலை மாற்றிக் கொண்டிருந்த போது சொல்லி வைத்தார்ப் போல எல்லா சீரியல்களிலும் ஹீரோயின்களுக்கு கரு கலைந்து விடுகிறது. பாவம் இந்த பெண்களின் சோகத்தையெல்லாம் பார்க்கும் போது ரெம்ப பீலிங்கா இருக்கு . அதே சமயம் ஜெயா டி.வி யில் புதுப்பேட்டை போட்டிருந்தார்கள் . எத்த���ை தடவை பார்த்தாலும் சலிக்காத படங்களில் அதுவும் ஒன்று . தனுஷின் நடிப்பு , செல்வாவின் மேக்கிங் , யுவனின் இசை இதோடு சேர்ந்து பாலகுமாரனின் சார்ப்பான வசனங்கள் எல்லாமே படத்திற்கு ஹைலைட்ஸ் . சோனியா எபிசோட் , நிறைவை தராத க்ளைமாக்ஸ் என்று சில குறைகள் இருந்தாலும் ஒரு ரவுடியின் வாழ்க்கையை நியாயமாக நம்பும் படி பதிய வைத்ததில் புதுப்பேட்டை எப்பவுமே தங்க வேண்டிய இடம் . தனுஷ் - செல்வா - யுவன் கூட்டணி மீண்டும் வருமா \nசரபம் , ஜிகர்தண்டா இரண்டு படங்களை பற்றியும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருந்தும் ஜிகர்தண்டா வை மட்டுமே பார்க்க முடிந்தது . முதல் பாதி சான்சே இல்ல . இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறினாலும் மொத்தத்தில் டேஸ்டாகவே இருக்கிறது . சந்தோஷ் குமார் என்பவர் ஒரு சினிமா செய்தியுடன் ஒரு புகைப்படத்தை எனக்கு மெயில் செய்திருந்தார் . புகைப்படத்தை பார்த்தவுடன் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது . பாரதிராஜாவின் அச்சு அசல் ஜெராக்ஸாக இருக்கும் அவருடைய தம்பி ஜெயராஜ் கத்துக்குட்டி எனும் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் . நடிகனாக வேண்டுமென்கிற ஆசையில் சென்னைக்கு வந்த அவருடைய அண்ணனின் தாகத்தை தம்பி தீர்த்து வைக்க வாழ்த்துவோம் ...\nலேபிள்கள்: THERUKOOTHU, அரசியல், அனந்துவின் கட்டுரைகள், சினிமா, தெருக்கூத்து\nநிறைய குட்டி குட்டியாய் செய்திகள் நிறைவைத் தந்த பதிவு\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nபேட்ட - PETTA - பரட்டயிஸம் ...\nசி வாஜி க்கு பிறகு பக்கா மாஸ் படம் ரஜினிக்கு வரவில்லை . கபாலி கொஞ்சம் நெருங்கி வந்தாலும் சாதீய வசனங்களால் அனைவராலும் ரசிக்கப்படவில்லை . ...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\nசெக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...\nரி வியூ விற்கு போவதற்கு முன்னால் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) ...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nநீதானே என் பொன்வசந்தம் - புது ராஜ வாழ்க்கை ஆரம்பம் ...\nவ ரலாற்றுப் பாடத்தில் சிந்து சமவெளி காலம் , முகலாயர் காலம் , ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்றெல்லாம் படித்திருப்போம் , ஆனால் எக்காலத்திற்...\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nதெருக்கூத்து - 3 ...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - KTVI - க்ளாப் ...\nதெருக்கூத்து - 2 ...\nஜிகர்தண்டா - JIGARTHANDA - டேஸ்டி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/16/tamilnews-drunken-woman-again-arrest-courts-produce/", "date_download": "2019-01-19T04:17:30Z", "digest": "sha1:S7ONRR47KMAJEXTK7ALGEIBCDFJUQI6M", "length": 42567, "nlines": 510, "source_domain": "tamilnews.com", "title": "tamilnews drunken woman again arrest courts produce", "raw_content": "\nதிருந்தாத இளம் பெண் – மீண்டும் மதுபோதையில் வாகனம் செலுத்தி சிக்கினார்\nதிருந்தாத இளம் பெண் – மீண்டும் மதுபோதையில் வாகனம் செலுத்தி சிக்கினார்\nமதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளான இளம் பெண்கள் இருவரில் ஒருவர் மீது மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nமது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் முதலாவது பெண் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nயாழ்ப்பாண இருபாலை சந்திப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்குள்ளாகினர்.\nவிபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, அவர்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக பெண்கள் இருவரையும் அவ்விடத்தில் இருந்து மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர்.\nசிகிச்சை பெற்ற அவர்கள் இருவரும் வைத்தியசாலையிலிருந்து இன்று வெளியேறினர். அவர்களில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\n23, 24 வயதுகளையுடைய பெண்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் பிரிவைச் சேரந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் மது போதையில் வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் சாத்தியம்; மக்களுக்கு எச்சரிக்கை\nநல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி\nஅரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்\nஇரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி\nகிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி\nவலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nகண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு\nசாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்\nபாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்\nயாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை\nதமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது\nநடுவானில் நிகழவிருந்த அனர்த்தத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி\nபுனித ரமழான் நோன்பு மாதம் நாளை மறுதினம் ஆரம்பம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்���ுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடா���ில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைக���் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபுனித ரமழான் நோன்பு மாதம் நாளை மறுதினம் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/99.html?start=40", "date_download": "2019-01-19T03:48:31Z", "digest": "sha1:TKYV6KWKZYWKU3DVU4H5NY27L7SIEHJ4", "length": 10163, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "பிரச்சாரக் களம்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\n41\t பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் - உண்மையும்\n42\t சபரிமலைப் பிரச்சினைகளும் பெண்கள் உரிமையும்-கருத்தரங்கம்\n43\t மருங்குளம் பாஸ்கர் அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்\n44\t கஜா புயலை பேரிடராக மத்திய அரசு அறிவிக்கக் கோரியும் - மாநில அரசு கோரும் நிதியை அளித்திடவும் - உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்தக் கோரியும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி\n45\t திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்\n46\t தஞ்சை பெரிய கோயிலில் ஆன்மிகப் பயிற்சியா - ஆர்.எஸ்.எஸ். பயிற்சியா\n47\t ஏழு தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பாக முற்றுகைப் போராட்டம்: 53 ஆம் முறையாக தமிழர் தலைவர் கைது\n48\t சட்டப்படியும் - மனிதநேயத்தோடும் - நியாயப்படியும் கேட்கிறோம்\n49\t கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசே கோரும் நிதியை அளித்திடுக\n50\t கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசே கோரும் நிதியை அளித்திடுக\n51\t கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் (27.11.2018)\n52\t சென்னை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்\n53\t திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்\n54\t முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டங்கள்\n55\t ஆணவப் படுகொலையை கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\n56\t 27 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு பேரை விடுவிக்கக் கோரி\n57\t பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சிறப்புக்கூட்டம் \"நெருப்பினுள் துஞ்சல்\" சிறுகதை தொகுப்பு வெளியீடு\n58\t மதுரை, விடுதலை வாசகர் வட்டத்தில் பகுத்தறிவாளர் பண்டிதர் நேரு நினைவலைகள்\n59\t விடுதலை' ஏட்டிற்கு 500 சந்தாக்கள் - ஆசிரியர் பிறந்த நாளில் குருதிக் கொடை முகாம் - பெரியார் சமூக காப்பணியில் தோழர்கள் பயிற்சி - திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு விளம்பரங்கள்\n60\t மத்தூர் ஒன்றியத்தில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், பள்ளிகளில் மரக்கன்று நடுதல், விடுதலை சந்தா சேர்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_798.html", "date_download": "2019-01-19T03:50:03Z", "digest": "sha1:KGLGH6VMGTYIJ5DUAKZ4AN67NDEOFVMX", "length": 10366, "nlines": 44, "source_domain": "www.kalvisolai.in", "title": "பவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டிரெய்னி பணி", "raw_content": "\nபவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டிரெய்னி பணி\nபவர் கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் டிரெய்னி பணி\nமத்திய மின்தொகுப்பு நிறுவனமான (பவர் கிரிட் கார்ப்பரேசன்) நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: 'கேட்' தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி ப��ற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2014/06/", "date_download": "2019-01-19T05:30:11Z", "digest": "sha1:CC336VF47PTZUFZ746MI3TXSZCF7XGWI", "length": 5062, "nlines": 166, "source_domain": "www.thevarthalam.com", "title": "June | 2014 | தேவர்தளம்", "raw_content": "\nசிவகங்கை கவுரி வல்லபத் தேவர்- ஓர் ஆய்வு\nPosted in சிவகங்கைச் சீமையின் மன்னர், தேவர், மறவர்\t| Tagged சிவகங்கை கவுரி வல்லபத் தேவர்- ஓர் ஆய்வு\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5/", "date_download": "2019-01-19T05:23:42Z", "digest": "sha1:Y5DNXE5AARSJB6YUGHIV5O7IIMJ6M2TO", "length": 6082, "nlines": 167, "source_domain": "www.thevarthalam.com", "title": "வாட்டாக்குடி இரணியன் தேவர் | தேவர்தளம்", "raw_content": "\nCategory Archives: வாட்டாக்குடி இரணியன் தேவர்\n“1950 ம் ஆண்டு மே மாதம் ஐந்தாம் தேதி, உலகம் முழுவதும் கார்ல் மார்க்ஸின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் போது நாம் வாட்டாக்குடி இரணியன் அவர்களை நினைவுக் கூறுகிறோம் .. தமிழகத்தில் முதன் முதலாய் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வாழ் வுக்காகவும் வர்க்கச் சுரண்டலை எதிர்த்தும் சங்கமாகச் சேர்ந்த தஞ்சையில் உதித்திட்ட இரு பெருஞ்சுடர்களான ‘வாட்டாக் … Continue reading →\nPosted in வாட்டாக்குடி இரணியன் தேவர்\t| Tagged இரணியன், வாட்டாக்குடி, வாட்டாக்குடி இரணியன் தேவர்\t| 1 Comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/19831", "date_download": "2019-01-19T04:28:41Z", "digest": "sha1:5CYF2ZUJEVZN3XCEQC6O7VG32DXXHYXY", "length": 9612, "nlines": 83, "source_domain": "sltnews.com", "title": "மஹிந்தவின் விசேட எச்சரிக்கை! பாரிய ஆபத்து வருகிறதாம்!! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வட���்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில்,\nநாட்டில் பொருளாதாரம் எவ்வேளையிலும் படுபாதாளத்திற்குச் செல்லும் என்பதே முதல் ஆபத்து என அவர் தெரிவித்ததோடு, புதிய அரசமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் அடுத்த ஆபத்து என மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 19வது திருத்தத்தின் காரணமாக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது, வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் என தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம். இந்த ஆபத்துக்கள் யதார்த்தமாவதை தடுப்பதற்கான அரசியல் சக்தியாக எனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/new-actress-in-bigboss-from-august-15/9869/", "date_download": "2019-01-19T04:22:57Z", "digest": "sha1:RTRV6W4ATB6HHGBSWOG7FWVH4RPJ6W4Y", "length": 4575, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸில் பிரபல நடிகை? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் ஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸில் பிரபல நடிகை\nஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸில் பிரபல நடிகை\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா சென்ற பின்னர் அம்மா இல்லாத அதிமுக போன்றும், சிஎஸ்கே இல்லாத ஐபிஎல் போன்றும் களையிழந்து காணப்படுகிறது.\nபிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் செம அடி வாங்கியுள்ளது. யாரும் ஓட்டு போடுவதில் கூட ஆர்வம் காட்டுவதில்லை. சுமார் 25% பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர். இது இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்த ஓவியா அல்லது வேறு பிரபல நடிகையை உள்ளே அனுப்பி வைக்க கட்டாயத்தில் நிர்வாகம் உள்ளது. ஓவியா மீண்டும் உள்ளே வர மறுத்துவிட்டதால் பல கோடிகள் கொடுத்து ஒரு பிரபல நடிகையை சம்மதிக்க வைத்துள்ளார்களாம். அவர் வரும் ஆகஸ்ட் 15 முதல் பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இனிமேலாவது இந்த நிகழ்ச்சி களைகட்டுமா\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n சிவாவ பார்த்து கத்துக்கோங்க ரசிகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=281", "date_download": "2019-01-19T04:45:45Z", "digest": "sha1:NSGKSYDKRHE4BH6Y4ALFCEVTXGK55Z4U", "length": 6053, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nது���க்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனை முற்றாகத் தடை\nசனி 17 செப்டம்பர் 2016 15:37:43\nஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின் போது கொண்டு செல்பவர்கள் தொடர்பினை நிறுத்தி (switch off) தமது பையில் கொண்டு செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தடை பற்றி விமான நிலையங்களிலும், விமானத்தினுள்ளும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/169621-2018-10-06-10-22-43.html", "date_download": "2019-01-19T05:02:54Z", "digest": "sha1:G6EFJ2IK2COXEFVZ4YAV3CWDSNFBXQKB", "length": 11565, "nlines": 61, "source_domain": "viduthalai.in", "title": "மற - நினை!", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒது��்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nசனி, 06 அக்டோபர் 2018 15:50\nவடமாநிலங்களில்கிருஷ் ணர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது, இக்கொண்டாட்டம், தொடர்பாகஜைனேந்திர குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் கிருஷ்ணனின் பிறந்த நாள் எது அவருடைய பிறப்புச்சான்றிதழ் எங்கே\nகிருஷ்ணர் மதுராவில் பிறந்ததாகக் கதைகளில் கூறப் பட்டுள்ளது. அவர் பிறந்தார் என்று உறுதியாக தெரியாத நிலையில்புராணங்களில்உள்ள கதைகளைசான்றாகவைத்து அஷ்டமி நாளில் கிருஷ் ணரை வழிபடுபவர்கள் கொண் டாடுகின்றனர். அதிலும் சைவர்கள் என்னும் சிவனை வழிபடுபவர்கள் கிருஷ்ணனின் பிறந்தநாள் குறித்த நாள் உண் மையானதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஇந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் வசிக்கும் தகவல் ஆர்வலர் ஜைனேந்திர குமார் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறதே அது ஏனென்றும், அவர் பிறப்பிற்கான சான்றுகள் எங்கே என்றும், அவரது பிறப்புச் சான்று உள்ளதா என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nபிலாஸ்பூர் மாவட்ட கூடுதல் நீதிபதி ரமேஷ் சந்த் இந்த வழக்கு தொடர்பான வாதத்தின்போது சிறீகிருஷ்ணர் பிறப்பு என்பது ஒரு மதத்தவரின் நம்பிக்கை ஆகும். பெரும்பான்மையான மக்கள் அதை நம்பி அவரு டைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். இது நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். கிருஷ்ணனின் பிறப்பு சான்றிதழ் கோரி இது போல மனு செய்வது தேவையில்லாத ஒன்றாகும். இது போன்ற கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என தெரிந்து கொண்டு மற்றவரின் நம்பிக்கையை புண்படுத்தும் செயல் இது'' எனத் தெரிவித்துள் ளார்.\nஆயினும் அந்த மனுவை நீதிபதி ரமேஷ்சந்த் மதுரா நகரின் பிறப்பு - இறப்பு விவரங்களை கவனிக்கும்நகராட்சிஆணை யரிடம் அனுப்பி வைத்துள்ளார். இந்தமனுவுடன்இதற்கான கட்டணமாகஒருபோஸ்டல் ஆர்டர் இணைக்கப்பட்டிருந்த தால் சட்டப்படி இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமதப் பிரச்சினை - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடையாது - தேவையில்லாதது என்பது போன்ற பதில்கள் எல்லாம் தப்பித்துக் கொள்வதற்கான சந் துகளே தவிர - கேள்விகள் தவறு என்று எப்படிக் கூற முடியும்\nபிறப்பு - இறப்பு அற்றவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டே, ராம நவமி என்றும், கோகுலாஷ்டமி என் றும் கரடி விட்டு, அதற்காக விழாக்களை நடத்தி மக்களின் பொருளையும், உழைப்பையும், காலத்தையும்சுரண்டுவது- கரியாக்குவது கிரிமினல் குற்ற மல்லவா\nமதம் என்ற காரணத்தால் நாசகார காரியங்கள் அங்கீகரிக் கப்படுவது வெட்கக்கேடுதானே\nகடவுளை மற - மனிதனை நினை - தந்தை பெரியார் - மயிலாடன்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5655", "date_download": "2019-01-19T05:30:05Z", "digest": "sha1:E6G5NZFICCBSLCNPYSXGOBWWW7V4IMOT", "length": 7761, "nlines": 109, "source_domain": "www.dinakaran.com", "title": "தோழி சாய்���் | Friend Choice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\nலேட்டஸ்ட் மஸ்தானியுடன் மிக்ஸ் செய்யப்பட்ட லெஹெங்கா உடை. கிராண்ட் லுக் பார்ட்டி வேர். ஸ்லீவ்லெஸ் எனில் கொஞ்சம் காதணி மற்றும் கை வளையல்கள் கிராண்டாக போடலாம். இல்லையேல் காதணி மட்டுமே போதுமானது.\nநீல நிற மஸ்தானி லெஹெங்கா\nவெள்ளை நிற எம்பிராய்டரிகள் இருப்பதால் வெள்ளை நிற முத்து பாசி ஸ்டைல் நகைகளுடன் மேட்ச் செய்தால் பிரைட் லுக் கிடைக்கும். ஏனெனில் உடை ஏற்கனவே கொஞ்சம் அடர் நிறம் என்பதால் லைட் கலர் நகைகள் மேட்சிங் சிறப்பான லுக் கொடுக்கும்.\nபோல்கி ஸ்டைல் முத்து தோடு\nஃபேன்ஸி கோல்டன் சாண்டல் காலணி\nகாலணிகளை மேட்ச் செய்யும் க்ளட்ச் பர்ஸ்\nசில்க் காட்டன் சந்தேரி டிஸ்ஸு குர்தா\nசமீப காலமாக இந்த பட்டு வெரைட்டிகளில் சுடிதார் அல்லது குர்தாக்களின் வரவு அதிகரித்திருக்கிறது. புடவை எல்லா இடங்களிலும் வசதியாக இருப்பதில்லை என்பதால் கிராண்ட் லுக் வேண்டும். அதே சமயம் பாந்தமான தோற்றமும் வேண்டும் என்பதால் இந்த பட்டு வெரைட்டி சல்வார்களுக்கு டிக் அடிக்கிறார்கள் இளம் பெண்கள். இதற்கு ஜிமிக்கி மற்றும் ஆன்ட் டிக் ஸ்டைல் நகைகள் மேட்சாக இருக்கும். பட்டு என்பதால் கொஞ்சம் விலை அதிகம்.\nவெள்ளை நிற பலாஸோ பாட்டம் வேர்\nகோல்டன் கலர் தோடுடன் மேட் செய்ய குந்தன் வளையல்கள்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதாய்சந்தை மணிப்பூர் மதர் மார்க்கெட்\nஹேண்ட் மேட் ‘ஹேர் ப்ரோச்சர்ஸ்’\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/944-37.html", "date_download": "2019-01-19T04:02:29Z", "digest": "sha1:TUU4H765L3LYV6OGDJP22L3Y6JASJTBZ", "length": 11633, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு | மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் | மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.", "raw_content": "\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு | மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் | மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை பின்னுக்கு தள்ளிய மாணவிகள் | 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம் ஆகும். பத்தாம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிக சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம் ஆகும். மாணவர்கள் 92.5 சதவீதம் ஆகும். மாணவர்களை விட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி பெற்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் 9 லட்சத்து 82 ஆயிரத்து 97 பேர் எழுதினர். இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 206 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலம் பாடத்தை 9 லட்சத்து 82 ஆயிரத்து 97 பேர் எழுதியதில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 245 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 402 பேரும், அறிவியல் பாடத்தில் 9 லட்சத்து 77 ஆயிரத்து 258 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 9 லட்சத்து 66 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றனர். மற்ற பாடங்களை விட சமூக அறிவியல் பாடத்தில் தான் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். 98.38 சதவீதமாக இது உள்ளது. | DOWNLOAD.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு ���ருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க க���ைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1934", "date_download": "2019-01-19T05:03:26Z", "digest": "sha1:WVPLIG2ZQ5EVJXRLQWVNYUUJTKSOYR7I", "length": 12889, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "\"மக்கள் எதிர்ப்பு தெரிவ�", "raw_content": "\n\"மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம்\": தமிழக அரசு உறுதி..\nமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.\nசில வாரங்களுக்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடைகளை நடத்தக் கூடாது என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.\nஇதனை தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து வகையான நெடுஞ்சாலை பகுதிகளில் அமைந்திருந்த சுமார் 3000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.\nஇதனை தொடர்ந்து மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை, அந்தந்த பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகள் துவங்க தமிழக அரசு முயற்சி செய்து வந்தன. ஆனால் இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nமேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளில் திறக்கப்பட இருந்த புதிய டாஸ்மாக் கடைகளின் கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.\nசில இடங்களில் டாஸ்மாக் கடைகளை சூறையாடியதாக கூறி, பொதுமக்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், இனி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என தமிழக அரசின் சார்பின் உறுதி அளித்தார்.\nதமிழகத்தில் மது விலக்கிற்கு எதிரான போரட்டத்திற்கு கிடைத்த முக்கிய திருப்புமுனையாக, தமிழக அரசின் இந்த வாதம் கருதப்படுகிறது.\nநிலையான மீன்படி கொள்ளை வெளியீடு\nவடமாகாணத்தில் திட்டமிட்டு கடற்படையால் அபகரிக்கப்படும் கடற்பரைப்......Read More\nகிளியில் 254 பாடசாலை மணவர்களுக்கு கற்றல்...\nகிளிநொச்சி மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்டும் வெள்ள அனர்த்தத்தினால்......Read More\nசிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டே கடந்த வருடம்......Read More\nமனித எச்சங்களை கொண்டுசெல்லும் குழுவில்...\nமன்னார் கூட்டுறவுசங்க கட்டிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து......Read More\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு...\nவேற்றுகிரகவாசிகள்-அமெரிக்க சிறப்புபடைகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nமன்னார் கூட்டுறவுசங்க கட்டிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜ��ா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=973", "date_download": "2019-01-19T04:44:12Z", "digest": "sha1:F6TXCNEB36WQWRMRXTB27KGMXPCQSNBN", "length": 10714, "nlines": 115, "source_domain": "www.lankaone.com", "title": "அநுராதபுரத்தில் 3 சடலங்�", "raw_content": "\nஅநுராதபுரத்தில் 3 சடலங்கள் மீட்பு\nஅநுராதபுரம், விஹார – களன்சிய பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\n35 வயதுடைய பெண் ஒருவரது சடலமும் குறித்த பெண்ணின் ஒன்றரை மற்றும் நான்று வயதுடைய மகள்கள் இருவரது சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\nதாயின் சடலம், வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையிலும் மகள்களின் சடலங்கள், வீட்டின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமனித எச்சங்களை கொண்டுசெல்லும் குழுவில்...\nமன்னார் கூட்டுறவுசங்க கட்டிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து......Read More\nவேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு...\nவேற்றுகிரகவாசிகள்-அமெரிக்க சிறப்புபடைகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nசிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில்......Read More\nமகாராணியாரின் கணவரை மீட்டவர் பரபரப்பு...\nபிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் விபத்துக்குள்ளான......Read More\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை...\nசவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49......Read More\nமன்னார் கூட்டுறவுசங்க கட்டிட வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து......Read More\nவவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில ���ாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_471.html", "date_download": "2019-01-19T05:09:44Z", "digest": "sha1:6FM54Z2OZUBKI3FHCL4EBYMJUPQVSKPK", "length": 5944, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "கிளிநொச்சி வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறப்பு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Kilinochchi/Northern Province/Sri-lanka /கிளிநொச்சி வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறப்பு\nகிளிநொச்சி வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தொகுதி திறப்பு\nகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணா்கள் விடுதி என்பன இன்று வட மாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nவட மாகாண சபையின் 9 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட மனநல மருத்துவ பிரிவு கட்டிடத் தொகுதியும் 20 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட வைத்திய நிபுணர்கள் விடுதியும் இன்று திறந்து வைக்கப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சேவையினை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மேற்படி கட்டிடத் தொகுதிகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன.\nஇந் நிகழ்வில் வடக்கு முதலமைச்சருடன் சுகாதார அமைச்சர் குணசீலன், முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன், மாகாண சபை உறுப்பினா் அரியரத்தினம் தவநாதன், மாகாண சுகாதாரப் பணிப்பாளா் கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய மைதிலி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-01-19T04:06:25Z", "digest": "sha1:EKBXN3NET5FVK677MG24U5E2YUJTVLJT", "length": 9633, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விண்கலம்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nகேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமக்க���வை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி\nகோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது\nதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு\nசனி கோளில் இருந்து காசினி விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள்\nமீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்... கவுன்ட் டவுன் தொடக்கம்\nசெவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்.. புகைப்படம் அனுப்பியது..\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பார்க்கர் விண்கலம்\nநாசா விண்கல பயணம் திடீர் ஒத்திவைப்பு\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nசந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ\nசூரியனை ஆராய 2500 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் புதியவிண்கல‌ம்\nசனிக்கோளில் கடல் இருப்பதை கண்டறிந்த கேஸினி விண்கலத்தின் சிறப்புகள்\nசனி கிரகத்தின் மீது மோதி அழிய உள்ள காசினி விண்கலம்\nஆல்கா, பாக்டீரியா மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜனை உருவாக்க நாசா திட்டம்\nவியாழன் கோளின் அறியப்படாத ரகசியங்கள்: ஜூனோ அனுப்பிய துல்லிய புகைப்படங்கள்\nவியாழனுக்கு நெருக்கமாக ஜூனோ விண்கலம்\nசெவ்வாயில் புற்றுநோய் கதிர்வீச்சு: விஞ்ஞானிகள் தகவல்\nசனி கோளில் இருந்து காசினி விண்கலம் அனுப்பிய புகைப்படங்கள்\nமீண்டும் பறக்க தயாராகும் சோயுஸ் விண்கலம்... கவுன்ட் டவுன் தொடக்கம்\nசெவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்.. புகைப்படம் அனுப்பியது..\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பார்க்கர் விண்கலம்\nநாசா விண்கல பயணம் திடீர் ஒத்திவைப்பு\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nசந்திராயன்-2 திட்டம் 2வது முறையாக ஒத்திவைப்பு : இஸ்ரோ\nசூரியனை ஆராய 2500 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தைத் தாங்கும் புதியவிண்கல‌ம்\nசனிக்கோளில் கடல் இருப்பதை கண்டறிந்த கேஸினி விண்கலத்தின் சிறப்புகள்\nசனி கிரகத்தின் ��ீது மோதி அழிய உள்ள காசினி விண்கலம்\nஆல்கா, பாக்டீரியா மூலம் செவ்வாய் கிரகத்தில் ஆக்ஸிஜனை உருவாக்க நாசா திட்டம்\nவியாழன் கோளின் அறியப்படாத ரகசியங்கள்: ஜூனோ அனுப்பிய துல்லிய புகைப்படங்கள்\nவியாழனுக்கு நெருக்கமாக ஜூனோ விண்கலம்\nசெவ்வாயில் புற்றுநோய் கதிர்வீச்சு: விஞ்ஞானிகள் தகவல்\nநம்ம ஊருக்கு 'பொங்கல்' மற்ற மாநிலங்களில் \n பொங்கல் விடுமுறையும் கட்டண கொள்ளையும்\n'என் இனிய பொன் நிலாவேவும், ஹரிவராசனமும்' யேசுதாஸ் எனும் கந்தர்வ குரலோன்\nவேலியே பயிரை மேய்ந்தால் என்னாவது \nதிடீரென அதிகரித்த குளிரில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி - மருத்துவ ஆலோசனைகள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2015/06/", "date_download": "2019-01-19T04:29:10Z", "digest": "sha1:PJCK5H3UBJOJ2ITRUQFEVDLRN6IIKWRS", "length": 6657, "nlines": 171, "source_domain": "www.thevarthalam.com", "title": "June | 2015 | தேவர்தளம்", "raw_content": "\nபுறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்\nமறவர்குடியே முதுகுடி என புகழ்ந்த சேர மன்னன் தொல்காப்பியர், அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றை ஏழு திணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழியதாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும் செயல்முறைகளையும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழு திணைகளாகப் பகுத்து இலக்கணம் செய்தார். இதனை உரையாசிரியர்கள் “அகங்கை … Continue reading →\nMaravars Rulers and Warlords of Warefare of Pandyans and DareDevils of War காலம் :15 ஆம் நூற்றாண்டு இடம்:பனையூர் -காணாடு செய்தி : பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால் கல்வெட்டு: … Continue reading →\nPosted in கல்வெட்டு, பாண்டியன், மறவர்\t| Tagged கல்வெட்டு, பாண்டியன், மறவர்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/43002", "date_download": "2019-01-19T04:34:17Z", "digest": "sha1:YBLKYA2XPBH5Y7TPFT5EK3EI77INOWQU", "length": 10146, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nவெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது\nவெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது\nசூட்சுமான முறையில் சட்டவிரோதமாக நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 52 வயதுடைய நுகேகொடையை சேர்ந்தவராவார்.\nஇவரிடமிருந்து 35, 015 அமெரிக்க டொலர்களும், 319 சிங்கப்பூர் டொலர்களும், 1100 யுரோ மற்றும் 25 ஆயிரம் உள்நாட்டு நாணயத்தாள்களும் சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பெருமதி 64 இலட்சத்து 13 ஆயிரத்து 273 ரூபாவாகும்.\nகணனி வன்பொருள் பகுதியொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nவெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முயன்றவர் கைது\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nவவுனியா எட்டாம் கட்டைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18.01.2019) மதியம் 1.30 மணியளவில் இ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனர்கள் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டதில் காயமடைந்த இ.போ.ச. ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-01-19 09:03:54 நீதிமன்றம் பஸ் தாக்குதல்\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nபிலி��்பைன்ஸ் ஜனாதிபதியின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை பின்பற்றப்போவதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளன.\n2019-01-19 09:00:56 சிறிசேன பிலிப்பைன்ஸ் போதைப்பொருள்\nசர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் - இலங்கைக்குமிடையில் 5 வருட செயற்திட்டம் கைச்சாத்து\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் மற்றுமொரு முக்கிய நடவடிக்கையாக பிலிப்பைன்ஸின் லொஸ் பானோஸ்கியில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்குமிடையே ஐந்து வருட செயற்திட்டமொன்று கைச்சாத்திடப்பட்டது.\n2019-01-19 06:40:55 ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் நெல் ஆராய்ச்சி நிறுவனம்\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nபொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச்சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் முன்வைக்கப்படும்.\n2019-01-19 06:17:55 பொதுஜன பெரமுன மொட்டு பஷில்\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\n2019-01-19 06:12:02 அர்ஜூன ரணதுங்க மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/134268-this-man-has-created-a-forest-singlehandedly.html", "date_download": "2019-01-19T04:36:31Z", "digest": "sha1:EBOMAXDNDBXJ34M4LIN64QSE2KPPN4D6", "length": 27071, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "தனி ஒருவனாய் 16 ஆண்டுகளாக காடு வளர்த்து ஒரு நாட்டையே மாற்றியவர்... யார் இந்த மாங்குரோவ் மாஸ்டர்? | This man has created a forest single-handedly", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:39 (17/08/2018)\nதனி ஒருவனாய் 16 ஆண்டுகளாக க���டு வளர்த்து ஒரு நாட்டையே மாற்றியவர்... யார் இந்த மாங்குரோவ் மாஸ்டர்\nகடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 40 ஆயிரம் ஹெக்டேர் சதுப்பு நிலக்காடு காணப்பட்டது. ஆனால், தொழில் வளர்ச்சி மற்றும் விறகுகளுக்காக சதுப்பு நிலக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது.\nஉலகில் பல ஆண்டுகளாக மரம் வளர்க்கும் மனிதர்கள், விலங்குகளைப் பாதுகாக்கும் ஆர்வலர்கள் பற்றிய பல கதைகள் உள்ளன. அக்கதைகளைப் படிக்கும்போது இவர் ஏன் இதைச் செய்கிறார், இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று பலரும் நினைக்கலாம். ஒரே வேலையை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவர் செய்வதற்குக் காரணம் அந்த வேலை தரும் போதைதான். அந்தப் போதை கொடுக்கும் உற்சாகத்தால் அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்கும் வேலையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார் ஒருவர்.\nஅது மேற்கு இலங்கையின் ஒரு கடல் பகுதி. அதிக அளவில் வளர்ந்திருந்த அலையாத்திக் காடுகளின் அடர்த்தி கடந்த 15 ஆண்டுகளாகக் குறைய ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் தொழில் வள மேம்பாடு. அழிந்த காடுகளுக்கு இணையாக மீண்டும் காடுகள் வளர ஆரம்பிக்கின்றன. அதைக் கடந்த 16 ஆண்டுகளாக நிகழ்த்தி வருகிறார், டக்ளஸ் திசேரா (Douglas Thisera). இலங்கை மீனவர் ஒன்றியமான சுதேச நிறுவனத்தின் கரையோரப் பாதுகாப்பு இயக்குநர் என்ற பதவி வகித்து வருகிறார். காலை 7 மணிக்குத் தனது வேலையை ஆரம்பித்துவிடுகிறார் திசேரா. தன் படகை எடுத்துக் கொண்டு கடற்கரையிலிருக்கும் அலையாத்திக் காடுகளினுடைய விதைகளைச் சேகரிக்கிறார். சில மணிநேரங்கள் நீடிக்கும் அந்தப் பறிப்பு, முடிந்தவுடன் தனது வீட்டுக்கு வந்துவிடுகிறார். தன் வீட்டுப் பண்ணையில் இருக்கும் ஒவ்வொரு பைகளிலும், ஒவ்வொரு விதையாக விதைக்கிறார் (அந்த விதையானது வளர சில காலங்கள் எடுத்துக்கொள்ளும்). விதைத்த பின்னர் தயாராக இருக்கும் அலையாத்தி மரக் கன்றுகளை எடுத்துக்கொண்டு நடுவதற்காகக் கிளம்புகிறார். தன் பண்ணையில் உருவாக்கிய கன்றுகளை எடுத்துக்கொண்டு கடற்கரையோர கிராமங்களுக்கு கொண்டு சென்று இலவசமாகக் கொடுத்து வருகிறார்.\nதன்னுடைய பதினோறு வயதில் மீன்பிடித் தொழிலை ஆரம்பித்திருக்கிறார் திசேரா. பெரும்பாலும் மீன்பிடிப்பது அலையாத்தி காடுகளைச் சுற்றித்தான். அவற்றில்தான் அதிகமான மீன்கள் அவருக்குக் கிடைத்திருக்கிற���ு. மீன்கள் தவிர பல உயிரினங்களும் அலையாத்திக் காடுகளால் பலனடைந்திருக்கின்றன. மீன்களுடன் சேர்த்து நண்டுகளையும் பிடித்து விற்பனை செய்திருக்கிறார். அப்போது ஏற்பட்ட தொழில் வளர்ச்சியின் தாக்கத்தால் ஏற்பட்ட அலையாத்திக் காடுகளின் அழிவு ஆரம்பிக்கிறது. அம்பன் தோட்டம் என்ற கரையோரப் பகுதிகள் தொடங்கி பல பகுதிகளும் அலையாத்தி காடுகளை இழக்க ஆரம்பிக்கின்றன. அதன் காரணமாக ஊருக்குள் தண்ணீர் புக ஆரம்பிக்கிறது. இது வெகுவாக திசேராவைப் பாதிக்கிறது. அதனால் சுதேசா நிறுவனத்தில் இணைந்து அலையாத்திக் காடுகளைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இதற்காக 14 மாவட்டங்கள் முழுமையாகப் பயணம் செய்து மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nஅதன் காரணமாக அதிகமான மக்கள் இவரின் பின்னால் திரும்ப ஆரம்பித்தனர். அதன் விளைவாக சதுப்பு நிலப் பாதுகாப்புத் திட்டத்தை அரசே தொடங்கியிருக்கிறது. தற்போது இத்திட்டம் இலங்கை முழுவதும் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. சுதேசா நிறுவனம் இலங்கை அரசு மற்றும் அமெரிக்கச் சூழல் பாதுகாப்புக் குழு ஆகியவை இணைந்து 3.4 மில்லியன் டாலர்கள் செலவில் இத்திட்டத்திற்கான பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. சுதேசா நிறுவனத்தின் மூலமாகக் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அந்தந்த கிராமத்துக்குப் பொறுப்பாளராகவும் நியமித்திருக்கிறார். முதலில் மக்களும் சதுப்பு நிலம் எவ்வளவு அவசியமானது என்பதை உணர்ந்திருக்கவில்லை. அதன் பின்னர் இத்திட்டம் அரசால் முன்னெடுக்கப்பட்டு மக்களுக்கு அலையாத்தி காடுகளை வளர்க்க உதவித்தொகையும் வழங்கப்பட்ட பின்னர்தான் அம்மக்களுக்கு இத்திட்டத்தின் வீரியம் புரிய ஆரம்பிக்கிறது.\nஇதனால் மக்கள் குறிப்பாக பெண்கள் இத்திட்டத்தில் இப்போது அதிகமான ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது வரை திசேரா மூலமாக ஒன்றரை மில்லியன் அலையாத்திக் கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. இரண்டு மில்லியன் நடுவது என்பதை லட்சியமாகக் கொண்டு பயணித்துக்கொண்டிருக்கிறார்.\n``கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் 40 ஆயிரம் ஹெக்டேர் சதுப்பு நிலக்காடு இருந்தது. ஆனால், தொழில் வளர்ச்சி மற்றும் விறகுகளுக்காக சதுப்பு நிலக் காட்டின் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அதனை முக்கியமான காரணமாக எடுத்துக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம் சிறப்பான முறையில் நடந்துகொண்டிருக்கிறது\" என்கிறார், திசேரா. இன்று மக்களால் `மாங்குரோவ் மாஸ்டர்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார்.\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்���ு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/06/blog-post_29.html", "date_download": "2019-01-19T04:11:30Z", "digest": "sha1:5G2MIWZO6R7ILGQCDMUVKRD3E4LUWERT", "length": 42783, "nlines": 314, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: எல்லைக்காவலில் தனியொருவன்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nகான் அப்துல் கஃபார் கான்\nஇந்தியக் குடியுரிமை இன்றியே இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் (1987) யார் தெரியுமா\nஒருவர் மீது ஒருவர் வன்மமும், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் அடித்துக்கொண்டு வாழ்ந்திருந்த பஷ்தூன்கள் கூட்டத்தில் பிறந்தும் அகிம்சையை மட்டுமே போதித்து தனக்கும் தான் பிறந்த இனத்திற்கும், இஸ்லாத்திற்கும் கவுரவத்தையும், மரியாதையையும் பெற்றுத் தந்த மகத்தான இந்த இஸ்லாமியர் யார் தெரியுமா\nபிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்டு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி நிற்போம் என இந்திய இஸ்லாமியர்கள் முடிவெடுத்தபோது அவர்களின் முடிவுகளுக்கெதிராய் ஆங்கிலேயரை அகிம்சை வழியில் எதிர்த்தவர் யார் தெரியுமா\n1985ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட, அன்பே உருவான ராமகிருஷ்ன பரமஹம்சரின் வடிவத்தை ஒத்த கான் அப்துல் கஃபார்கான் தான்.\nஒருங்கினைந்த இந்தியாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் காவல்காரராக செயல்பட்டதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.\n1890ம் ஆண்டு ஹர்ஷ்ட் நகர், ஷர்சாடா என்ற கிராமத்தில் பிறந்தார். உள்ளூர் முல்லாக்களின் எதிர்ப்புகளையும் மீறி இவரது தந்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த எட்வர்டு மிஷன் பள்ளியில் படித்து வந்தார். நன்றாகப் படித்த கஃபார் கான் அவரது ஆசிரியர் ரெவெரெண்ட் விக்ரம் என்பவரால் ஈர்க்கப்பட்டு சமூக முன்னேற்றத்தில் கல்வியின் பங்கு குறித்து அறிந்து கொண்டார்.\nபள்ளி இறுதி ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் உயர்ந்த பதவியான தி.கைட்ஸ் என்ற பஷ்தூன் வீரர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த பட்ச பட்டம் வழங்கப்பட்டது. அந்தப் பட்டத்திற்குப் பின்னரும் இரண்டாம் தர குடிமகனாகவே தான் நடத்தப்படுவதை அறிந்ததும் அந்த கைட்ஸ் பட்டத்தை திருப்பி அளித்து விட்டார்.\nஅவரது அண்ணன் ஏற்கன்வே லண்டனில் படிக்க சென்றிருந்ததால் மேற்படிப்புக்கு லண்டன் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தாயின் அனுமதி கிடைக்கவில்லை என்பது ஒருபுறம், மற்றும் சமயத்திற்கு எதிரானதாக முல்லாக்கள் கருதியதாலும் தகப்பனாரின் நிலபுலன்களை பார்த்துக்கொள்ளத் தலைப்பட்டார். ஆனாலும் தனது சமூகத்திற்காக என்ன செய்வது என்பது பற்றியே அவரது மனம் நினைத்துக் கொண்டிருந்தது.\nதன்னால் தொடர முடியாத படிப்பை பிறர் தொடர உதவினார். பிரிட்டிஷார் புதியதாகப் பிரித்த வடமேற்கு மாகாணத்தில் அவர் வாழ்ந்த பஷ்தூனும் அமைந்து விட்டது. இது ரஷ்யாவுக்கும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் அரசியல் ரீதியாக மிகமுக்கியமான இடமாக அமைந்து விட்டது, ஒருபக்கம் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை, மறுபக்கம் முல்லாக்களின் அடக்குமுறை. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கஃபார்கான் தனது இருபதாவது வயதில் முதல் பள்ளியை உத்மன்சாய் என்ற இடத்தில் தொடங்குகிறார். அது உடனடி வெற்றியைத் தர அவரைப்போலவே சிந்திப்பவர்கள் அனைவரும் அவருடன் இனைந்தனர். 1915 முதல் 1918 வரை பஷ்தூன் இனமக்கள் வாழும் 500 மாவட்டங்களுக்கும் பயணம் செய்ததும், அவரது நட்புறவு செய்தியும் அவரை பாட்ஷாகான் என அழைக்கப்பட வைத்தது.\nமுதலில் ஒரு திருமணம், இரு குழந்தைகள். மனைவி இன்புளுயென்சாவில் மரணமடைய இரண்டாம் திருமணம் இரண்டாவது மனைவியின் மூலம் ஒரு மகளும், மகனும் பிறந்தனர். இரண்டாம் மனைவியும் வீட்டில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து இறக்கிறார். முதல் மனைவிக்கு பிறந்த அப்துல் கனி கான் பெரிதும் அறியப்பெற்ற பாடகரும், கவிஞரும் ஆவார்.\nகாலப்போக்கில் கஃபார்கானின் எண்ணம், செயல் எல்லாம் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற, சுதந்திர இந்தியாவாகியது. அதற்கு அவர் காந்தியக் கொள்கையான சத்யாக்கிரகத்தைத் தேர்ந்தெடுத்தார். தனது கனவை அடைய அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு குதாய்கித்மத்கர் (கடவுளின் சேவகர்கள்) எனப் பெயரிட்டார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் திரட்டினார். அவர்களிடம் கஃபார்கான் பேசும்போது..\n“ நான் உங்களுக்கு போலீசாலும், ராணுவத்தாலும் ஒன்றும் செய்ய இயலாத ஒரு ஆயுதத்தை வழங்கப் போகிறேன். அது நமது தீர்க்கதரிசியின் ஆயுதம். ஆனால் அது உங்களுக்குத் தெரியாது. அது என்னவெனில் பொறுமையும், சத்தியமும். உலகின் எந்த சக்தியாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது”\nஇந்த இயக்கம் குறிப்பிடத்தகுந்த வெற்றியை அடைந்தது, பிரிட்டிஷாருக்கு எதிராக அஹிம்சையினாலும், ஒத்துழையாமையாலும். வடமேற்கு மாகாணத்தில் அது ஒரு குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றது. அதன் அரசியல் பிரிவை கஃபார்கானின் தம்பி டாக்டர்.கான் அப்துல் ஜாஃபர்கான் நடத்தி வந்தார். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீகைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா அவரது அரசை கலைக்கும் வரை முதல்வராக இருந்தார்.\nஇந்திய தேசியக் காங்கிரஸ் உடனான காஃபார்கானின் உறவு:\nதேசப்பிதாவும், அஹிம்சைக் கொள்கையின் முன்னோடியுமான காந்தியடிகளுடன் இதயபூர்வமான, எந்த உள்நோக்கங்களும் அற்ற ஒரு பக்திபூர்வமான உறவைப் பேணினார், கஃபார்கான். அவரது ”கடவுளின் சேவகர்கள்” படையும் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் முன்னெடுத்த எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டது. இந்திய தேசிய காங்கிரசில் அவரை தலைவர் பதவியை எடுத்துக்கொள்ளும்படி வேண்டினர். நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன் எனக்கூறி அந்தப் பதவியையே மறுத்தவர்.\nஏப்ரல் 23, 1930 ல் காந்தியடிகள் அறிவித்த உப்புசத்தியாக்கிரகத்தை பெஷாவரில் உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் தொடங்கினார். அதை எதிர்கொள்ள பிரிட்டிஷார் ஆயுதம் ஏதுமின்றி சத்தியாக்கிரஹ முறையில் போராட வந்த கஃபார்கானினால் வழிநடத்தப்பட்ட தொண்டர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தொண்டர்களும் அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது போலவே எந்த எதிர்ப்பும் காட்டாமல் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாயினர். இறந்தவர்களை ஓரமாக கிடத்தி விட்டு அணியணியாக வந்து ராணுவத்தின் குண்டுகளுக்கு கிட்டத்தட்ட 200 பேர் இரையாயினர். ஒரு கட்டத்தில் ராணுவத்தினரே சுட மறுத்த நிலை உண்டானது. அவ்வாறு சுட மறுத்த வீரர்கள் கடுமையாக பின்னர் தண்டிக்கப்பட்டனர்.\nகஃபார்கான் சத்தியாக்கிரஹம் மற்றும் பெண் விடுதலையின் முன்னோடியாக திகழ்ந்தார். வன்முறையையே வாழ்க்கையாகக் கொண்ட சமூகத்தில் இவரது தனித்துவமான சிந்தனைகளுக்காகவும், தைரியத்திற்க்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டார்.\nஅவர் இறக்கும்வரை அஹிம்சையின் மீதான நம்பிக்கையை இழக்காமலும், அஹிம்சையும், இஸ்லாமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியும் என முழுமூச்சுடன் நம்பியதும் இல்லாமல் வாழ்ந்தும் காட்டினார். காந்தியடிகளுடன் நெருக்கமானவராக அறியப்பட்டு காந்தியடிகளின் கொள்கைகளை பிரிக்கப்படாதிருந்த எல்லையில் செயல்படுத்தியதால் 'எல்லைக்காந்தி' எனவும் அழைக்கப்பட்டார்.\nதேசப்பிரிவினையை முழுதும் எதிர்த்த கஃபார்கான் எப்படியாவது பிரிவினையைத்தடுத்துவிட முனைந்தார். அவருக்குக் கிடைத்தது முஸ்லிகளின் எதிரி என்ற பட்டம். அதன் காரணமாக 1946ல் சக பஷ்தூன் மக்களாலேயே தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். 1947ல் பிரிவினைக்கு முன்பு பிரிட்டிஷார் எடுத்த வாக்கெடுப்பில் லஞ்சம் கொடுத்தும், பலரை கலந்துகொள்ள விடாமலும் செய்து பெருவரியான மக்கள் பாக்கிஸ்தானுடன் இணைவதையே விரும்புவதுபோல முடிவுகளை உண்டாக்கினர் பிரிட்டிஷார். தனியானதொரு பஷ்தூனிஸ்தான் என்ற தனிநாடு பிரிவதற்கு வாய்ப்புத் தராமல் இந்தியாவுடனா, பாகிஸ்தனுடனா என்ற கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கும்படி செய்தனர், பிரிட்டிஷார். இதன் காரணமாக கஃபார்கான் இந்த ஒட்டெடுப்பை புறக்கணிக்கும்படி சொல்ல வேண்டியதாயிற்று. பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போனதால் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது கான் அப்துல் கஃபார்கான் காந்தியடிகளையும், இந்திய தேசிய காங்கிரஸில் இருந்தவர்களையும் பார்த்து கடைசியாக சொன்னது :\n''எங்களை ( பஷ்தூன்களையும், கடவுளின் சேவகர்கள் அமைப்பினரையும்) கடைசியில் ஓநாய்களிடம் தூக்கிப்போட்டு விட்டீர்கள்” என ஆறவொண்ணா மன வருத்ததுடன் சொன்னார். காந்தியடிகளின் உண்மைச் சீடராக இறுதிவரை அஹிம்சையில் நம்பிக்கை இழக்காமல் இருந்தார்.\nபாகிஸ்தானின் தோற்றத்திற்குப் பின் கஃபார்கானின் நிலை:\nமுகமது அலி ஜின்னாவினால் பலப்பல காரணங்களுக்காய் இவர் வீட்டுக் காவலிலும், சிறையிலும், அடைக்கப்பட்டார். 1948 முதல் 1954 வரை எந்தவிதக் குற்றமும் சாட்டப்படமல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவர் மனம் வருந்திச் சொன்னது.\n“பிரிட்டிஷ் ஆட்சியிலும் சிறை செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்களுடன் மோதலிலும் இருந்தோம். ஆனால் அவர்களது சிறையில் எனக்கு நடந்த கொடுமைகள் தாங்க முடிவதாகவும், அவர்கள் குறைந்தபட்ச நாகரீகத்துடனும் நடந்துகொண்டர்கள். ஆனால் எனக்கு நமது இஸ்லாமிய நாட்டுச் சிறையில் நடந்த கொடுமைகளையும், அவமதிப்புகளையும் வெளியில் சொல்லக் கூட விரும்பவில்லை என்றார்.”\n1962ல் ஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் அந்த ஆண்டுக்கான சிறைக்கைதியாய் தேர்ந்தெடுத்தது. ''இவரது நிலையே உலகம் முழுதும் சிறையில் வாடும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மனசாட்சிப்படி நடந்துகொண்டோரின் நிலை” எனக் கூறியது. 1964ல் இவரது சிகிச்சைக்காக இங்கிலந்து சென்றார். அங்கிருந்து மேல் மருத்துவம் செய்வதற்காக அமெரிக்கா செல்ல வேண்டியதிருந்தது. இவரது பாகிஸ்தானிய தொடர்பினால் அமெரிக்கா இவருக்கு விசா வழங்க மறுத்தது. இறுதியில் 1988 , ஜனவரி 20ல் பெஷாவரில் வீட்டுக்காவலில் இருக்கும்போது மரனமடைந்தார்.\nஅவரது ஆசைப்படி அவரது நல்லடக்கம் ஆப்கானிஸ்தானிலுள்ள ஜலாலாபாத்தில் செய்யப்பட்டது. அவரை கவுரவிக்கும் முகமாக ஐந்து நாட்கள் அரசு விடுமுறை அளித்தது இந்தியா. தனது வாழ்நாளில் 52 ஆண்டுகளை சிறையிலும், வீட்டுக்காவலிலுமே கழித்தார். இஸ்லாமிய நாடு பிரிக்கக் கூடது என சொன்னதற்காக அவரைப் பற்றிய எந்தக்குறிப்பும் பள்ளிப்பாடங்களில் வராமல் பார்த்துக் கொண்டது இஸ்லாமிய அடிப்படைவாத பாகிஸ்தானிய அரசாங்கம்.\nகாந்தியக் கொள்கையான அஹிம்சையையும், நாடுபிரிவினைக்கு தள்ளப்படக் கூடாது என்பதற்காக தனது வாழ்க்கையையே பணயம் வைத்த கான் அப்துல் கஃபார்கானின் வாழ்க்கை உண்மையும் சத்தியமும் என்றும் தோற்பதில்லை என்பதை என்றும் நிலைநாட்டிக்கொண்டே இருக்கும். மதத்தின் பெயரால் நாட்டைப் பிரிவினை செய்தாக வேண்��ும் என முழங்கிய பிரிவினைவாதி ஜிண்னாவின் பிடிவாதத்தால் உருவான பாகிஸ்தான் இன்று மதவெறியர்களின் பிடியில் சிக்கி சீரழிவதைப் பார்க்கிறோம். எல்லைக்காந்தியை ஒத்த சிந்தனையாளர்கள் இருந்திருந்து, எல்லைகாந்தியின் முயற்சியும் வென்றிருந்தால் பிரிவினையே இல்லாமல் கஃபார்கானும் , காந்தியும் கனவுகண்ட ஒரு சமதர்ம சமுதாயம் இணைந்த இந்தியாவில் உருவாகிவிட்டிருக்கும்.\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 4:54 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சான்றோர் வாழ்வில், நட்புப் பூக்கள், பாரத ரத்னா, மக்கள் சேவகர், விடுதலை வீரர்\nஉங்கள் தளத்திற்கு முதல் வருகை \n30 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 8:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nநெகிழச் செய்யும் தாயின் கடிதம்\nதன்னைத் தந்து நம்மை உணர்த்தியவன்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\n நாடு இன்றுள்ள மோசமா�� ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம் நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\n\"கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காக திரும்ப வசூலிக்க வ...\nஅன்னை சாரதா தேவி பிறப்பு: டிச. 22 காண்க: அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்...\nதியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் நினைவு: டிச. 31 சினிமாவும் தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனமாக வி...\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nமதன் மோகன் மாளவியா பிறப்பு: டிச. 25 (1861) மதன் மோகன் மாளவியா காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்...\nதி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு\nவிடுதலை ப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க பத்திரிகையான ' தி ஹிண்டு ', பல அற்புதமான இதழிய...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nவிஸ்வநாத தாஸ் (பிறப்பு: ஜூன் 16) ...நாடக மேதை விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருக...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/237286", "date_download": "2019-01-19T03:48:52Z", "digest": "sha1:GW2GL5QP5BBOWC6XZ6J5NK67IVIWOTRL", "length": 21047, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "சமையல் கேஸ் சிலிண்டர் விலை இலங்கையில் குறைந்தது... இந்தியாவில் அதிகரித்தது! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப���பு\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை இலங்கையில் குறைந்தது… இந்தியாவில் அதிகரித்தது\nபிறப்பு : - இறப்பு :\nசமையல் கேஸ் சிலிண்டர் விலை இலங்கையில் குறைந்தது… இந்தியாவில் அதிகரித்தது\nமானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 2 ரூபாய் 83 காசுகள் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி விகிதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மானியம் மற்றும் மானியமில்லாத சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் 1–ந் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்துக்கான, சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.\nஅதன்படி மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.2.83 அதிகரித்து உள்ளது. இதன் மூலம், ரூ.481.84 ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை இனி ரூ.484.67 ஆக உயர்கிறது. இதைப்போல மானியமில்லா சிலிண்டருக்கும் சென்னையில் ரூ.58.00 உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.712.50 ஆக இருந்த சிலிண்டர் விலை 770.50 ஆக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. உள்நாட்டு மானியமில்லா சிலிண்டர்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையில் ஜி.எஸ்.டி. அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅத்துடன் சர்வதேச சந்தையில் திடீர் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே போகிறது. தற்போது சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nPrevious: பள்ளி வாசலில் வைத்து கடத்தப்பட்ட 7 வயது சிறுமி… காம கொடூரனால் உயிரிருக்கு போராடும் பரிதாபம்\nNext: பெண்ணைக் கற்பழித்துவிட்டு வீட்டில் கொள்ளையடித்த கும்பல்… யாழில் பயங்கரம்\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை கார��ம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239068", "date_download": "2019-01-19T04:28:49Z", "digest": "sha1:ZGT5FJJVWLVIRXNNF2KBOGOEMY35HSRC", "length": 19855, "nlines": 85, "source_domain": "kathiravan.com", "title": "வீடு புகுந்து அடாவடி... நகை மற்றும் பணம் கொள்ளை... சுன்னாகத்தில் பரபரப்பு - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவீடு புகுந்து அடாவடி… நகை மற்றும் பணம் கொள்ளை… சுன்னாகத்தில் பரபரப்பு\nபிறப்பு : - இறப்பு :\nவீடு புகுந்து அடாவடி… நகை மற்றும் பணம் கொள்ளை… சுன்னாகத்தில் பரபரப்பு\nசுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பிளான் வடக்கில் வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று, வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தியதுடன், பல்கலைக்கழக மாணவியின் பாடநூல்களை தீயிட்டு எரித்து வீட்டிலிருந்த பணம் மற்றும் தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.\nஇந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் இடம��பெற்றது.\n“வாள்கள், கை கோடாரிகளுடன் இலக்கத் தகடுகளற்ற 4 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பலே வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி வீட்டின் ஜன்னல்களை உடைத்ததுடன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவியின் பாடநூல்களையும் கற்றல் உபகரணங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர்.\nமேலும் வீட்டின் முன் நின்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்ததுடன் அங்கிருந்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் ஒரு பவுண் சங்கிலி என்பவற்றையும் கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.\nகுறித்த வீட்டின் உரிமையாளர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே காணி பிரச்சினையொன்றை மையமாகவே வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தனது ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.\nPrevious: மன்னிப்பு கோரிய நாமல்… காரணம் இதுதான்\nNext: கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும���, அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171715/news/171715.html", "date_download": "2019-01-19T04:21:58Z", "digest": "sha1:PKZLXXISVG43CMCNNIJDN7KNABADR7UF", "length": 6338, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்..\nஇந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். “ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த விளம்பரத்தில் நடித்தேன்” என்று அதற்கு விளக்கம் அளித்தார்.\n“பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர்சிங்கும் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். அது பற்றி கூறிய அவர்…\n“ செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇப்போது இந்தி நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் கவர்ச்சியாக படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது.\nஇது பற்றி கூறிய அவர், “ஆணுறை விளம்பரத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். ஆணுறை பற்றிய பல விளம்பரங்களில் நடிக்க வேண்டும். அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்.\nஆணுறை பற்றிய பல விளம்பரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆணுறை விளம்பரத்தில் நடித்திருப்பதால் மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தெரிய வில்லை. ஆனால் இதன் மூலம் நான் சமூகத்துக்கு நல்லது செய்வதாக நினைக்கிறேன்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_66.html", "date_download": "2019-01-19T03:55:07Z", "digest": "sha1:M3ET6H7SKCV6I6GJFDH4UPIPX5I2ET3O", "length": 6593, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "மாவட்ட சமுர்த்தி தலைமையகத்தில் தீ –சந்தேகம் தெரிவிப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மாவட்ட சமுர்த்தி தலைமையகத்தில் தீ –சந்தேகம் தெரிவிப்பு\nமாவட்ட சமுர்த்தி தலைமையகத்தில் தீ –சந்தேகம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உள்ள சமுர்த்தி தலைமையகத்தில் ஏற்பட்ட தீ தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.\nஇன்று அதிகாலை இந்த தீவிபத்து இடம்பெற்றதாகவும் இதன்போது பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார்ரும் மேற்கொண்டுவருகின்றனர்.\nமின்னொழுக்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதா நாசகார செயலா என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nகடந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் சமுர்த்தி திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் பல்வேறு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளதாக சமூக விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.\nதற்போது சமுர்த்தி திணைக்களத்தினை பொறுப்பெடுத்துள்ள சமுர்த்தி பணிப்பாளர் கடந்த காலத்தில் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ar.-murugadoss-jallikattu-18-01-1734088.htm", "date_download": "2019-01-19T05:13:55Z", "digest": "sha1:UX2WMYBIIYK6UU2QPXOSZUM7ONHLOB2Q", "length": 6026, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "முருகதாஸ் வெளியிட்ட அதிரடி டுவிட்! - AR. MurugadossJallikattu - முருகதாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nமுருகதாஸ் வெளியிட்ட அதிரடி டுவிட்\nதமிழ் சினிமா கலைஞர்கள் இப்போது முழு மூச்சாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். வரிசையாக சில நடிகர்கள் போராட்டக் களத்தில் இறங்கி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.\nசிலர் டுவிட்டர் பக்கங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என் அடையாளம் ஜல்லிக்கட்டு. என் கலாச்சாரம் காக்க துணை நிற்பேன், களம் நிற்ப்பேன்.\nபீட்டா ஒழிக என டுவிட் செய்துள்ளார்.\n▪ வெளி மாநிலத்தில் ரகுமானுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்\n▪ 2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு\n▪ முருகதாஸிற்கு ஷாக் கொடுத்த டிடி\n▪ முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்\n▪ மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்\n▪ சங்கமித்ரா படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன்- ஏ.ஆர். ரகுமான்\n▪ விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா\n▪ தள்ளிப்போன ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்\n▪ முருகதாஸ் படத்திற்கு புதிய சிக்கல்\n▪ முருகதாஸ் படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-arjun-07-05-1627766.htm", "date_download": "2019-01-19T04:42:40Z", "digest": "sha1:ICYLY5JGOAX36VJHAWNJB6R7KFA6UF24", "length": 7094, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "டுவிட்டரில் இணைந்த அர்ஜூன் - Arjun - அர்ஜூன் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற புகழை பெற்றவர் நடிகர் அர்ஜூன். இவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் அர்ஜூன் டுவிட்டரில் இணைந்துள்ளார். இளம் நடிகர்கள் மட்டுமே டுவிட்டரில் அதிகம் ஆர்வம் கொள்ளும் நிலையில், தற்போது முன்னணி நடிகர்களும் டுவிட்டரில் இணைய ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.\nஅர்ஜூன் டுவிட்டரில் இணைவது குறித்து, கடந்த நான்கு ஆண்டுகளாக டுவிட்டரில் இருக்கும் அவரது மகள் ஐஸ்வர்யா வரவ��ற்று வீடியோ ஒன்றை தனது பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nஅர்ஜூன் டுவிட்டரில் இணைவதை அறிந்த ரசிகர்கள் ஆர்வமாக அவரை பின் தொடர ஆரம்பித்தனர். ஆனால், இன்னும் தனது பக்கத்தில் ஒரு பதிவு கூட செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.\n▪ 96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்\n▪ அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது\n▪ பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு\n▪ நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு\n▪ விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி\n▪ விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் \"கொலைகாரன்\"\n▪ நயன்தாரா படம் பற்றிய வதந்தி\n▪ நயன்தாராவிற்கு இவர் ஜோடியா\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shrutihaasan-02-03-1735603.htm", "date_download": "2019-01-19T04:37:25Z", "digest": "sha1:DGBE6U62INLNTKFC6EEIRARF3SCX6COH", "length": 7207, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன் - ShrutiHaasan - ஸ்ருதிஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nபத்திரிக்கையாளர்களிடம் தேவையில்லாமல் எரிச்சலடைந்த ஸ்ருதிஹாசன்\nசென்னையில் நடைபெற்ற தனியார் பெயிண்ட்(paint) அறிமுக விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துக்கொண்டார். அப்போது தமிழில் பேசுமாறு சில பத்திரிக்கை நிரூபர்கள் கேட்டனர்.\nஅதற்கு அவர் பேசியதாவது, எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது இந்த Opportuniy கிடைத்தற்காக என்று பேசிக்கொண்டிக்கையில், இடையில் குறுக்கிட்ட நிருபர் தமிழில் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.\nஅதற்கு ஸ்ருதிஹாசன், ஆமாங்க தமிழில் தான் பேசுகிறேன். ஏன் உயிரை வாங்குகிறீர்கள். Opportunity தமிழ் கிடையாத என்கிற பாணியில் பேசியுள்ளார்.\nஅதன்பின்னர் Opportunity என்பது ஆங்கில வார்த்தை, அதற்கு தமிழ் அர்த்தம் வாய்ப்பு என்பதை உணர்ந்துகொண்டு சிரித்துவிட்டு நிலைமையை சரிசெய்துகொண்டு மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.\n▪ சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்\n▪ ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்காத அந்த வார்த்தை\n▪ நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா\n▪ தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 ஸ்ருதிஹாசன் தான்- சாதனை\n▪ சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n▪ என்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்\n▪ சுருதிஹாசன் நண்பரை லண்டனில் சந்தித்த கமல்\n▪ அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்\n▪ சிங்கம் 3 படத்தில் சூர்யாவின் வேட்டை எப்போது தெரியுமா\n▪ ராசி இல்லாத நடிகை என்று என்னை ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2016/06/", "date_download": "2019-01-19T04:10:03Z", "digest": "sha1:P22EH3WTISFTCMRPP5NXUKPGNBLDW4UJ", "length": 8379, "nlines": 175, "source_domain": "www.thevarthalam.com", "title": "June | 2016 | தேவர்தளம்", "raw_content": "\nசோழர் கால மறவர் நிறுவிய அய்யனார் சிலை கண்டுபிடிப்பு\nகோவனூர் கிராமத்தில் சோழர் கால சிலை கண்டுபிடிப்பு –தினத்தந்தி செய்தி ஜூன்-29 பொன்னமராவதி அருகே கோவணிக்கடன் அய்யனார் கோவிலில் திருப்பணி செய்த போது அதில் எழுத்துக்கள் இருப்ப���ாக தெரியவந்தது. இது குறித்து திருப்பணி குழு தெரிவித்த செய்தியை தொடர்ந்து மேலப்பனைய்யூர் தொல்லியல் ஆய்வாளர் ராஜேந்தித்திறன் கள ஆய்வில் இறக்கின்றார்அப்போது அய்யனார் சிலையடியில் “இச் சிலை கோவனூர் … Continue reading →\nநாகர் குல அரசர்களில் ஒரு பிரிவினரே வேளிர்\nவேளிர் பற்றி இது நாள் வரை பல அறிஞர்கள் கூற்றில் வேளிர்கள் துவாரகையில் இருந்து வந்தவர்கள் எனவும் வேற்று மொழியினர் எனவும். பிறங்கடை மரபினர் எனவும் பல திரிபுகள் செய்தனர்.மலை ஆண்ட அரசர்களை வட இந்தியர் எனவும் புறநானூறு இடைசொருகள் பாடலான கபிலர் பாடியதுபோல் ஒரு பாடலை ஜோடித்து “நீயே வடபால் முனிவன்………” என அதற்க்கு … Continue reading →\nஇலக்கியவாதிகளும் சரி வரலாற்று ஆசிரியர்களும் சரி நடுநிலைமை என்றால் என்ன விலை என்றே கேட்பார்கள் போல. சிலப்பதிகாரத்துக்கு ஆளுக்கு ஆள் உறை எழுதி தள்ளுபவர்கள் இதில் மறவர்கள் எந்த பகுதியில் குறிப்பிடபடுகிறார்கள் என்றால் வேட்டுவ வரியாம். அந்த வேட்டுவ வரியில் விளிம்பு நிலை மக்களாக மறவர்களும் எயினர்களும் குறிப்பிடபடுகிரார்களாம். விளிம்பு நிலை மக்கள் கொலை,கொள்ளையில் ஈடுபடுகின்றனராம். … Continue reading →\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/72709-will-tamil-industry-survive-the-financial-crisis.html", "date_download": "2019-01-19T04:38:21Z", "digest": "sha1:H6MHQGHOZ6GKHZGQLHQJ6BZCF6HU5JDJ", "length": 25982, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரூபாய் நோட்டு பிரச்னையை சமாளித்ததா அச்சம் என்பது மடமையடா? | Will tamil industry survive the financial crisis", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:41 (17/11/2016)\nரூபாய் நோட்டு பிரச்னையை சமாளித்ததா அச்சம் என்பது மடமையடா\nவெள்ளிக்கிழமை படம் வெளியாகிறதென்றால், அப்படத்திற்கான ஒட்டுமொத்த செட்டில்மென்ட் பணமும் முந்தைய நாள் முடித்தாக வேண்டும். ரிலீஸ் தேதி உறுதி செய்து, விளம்பரங்கள் வெளியாகியும் கூட, சில நேரங்களில், பேமெண்ட் சிக்கலினால் பல படங்கள் தள்ளிப்போயிருக்கின்றன. அதுமட்டுமின்றி படம் ரிலீஸாகுமா என்று தெரியாமல், முந்தையநாள் நள்ளிரவு வரையிலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். பொதுவாகவே ஒரு படத்தை ரிலீஸ் செய்ய பல தடைகளை தாண்டித்தான் ஆகவேண்டும். இந்த நிலையில் திரையுலகிற்கு வந்த அதிர்ச்சி செய்தி தான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு.\nபொதுவாக கறுப்பு பணத்தினை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கான கருவியாகத்தான் சினிமா பார்க்கப்படுகிறது. இதனால் தான் நடிக, நடிகைகளுக்கும் இயக்குநர்களுக்கும் அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் நாட்களில் வருமான வரித்துறையினரும் நேரத்திற்கு ஆஜராகியும் விடுகிறார்கள். இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நவம்பர் மாதம் வெளியாகவிருந்த அதிகப்படியான திரைப்படங்களின் ரிலீஸும் தேதியை மாற்றின.\nஜீவா நடிப்பில் டிகே இயக்கியிருக்கும் “கவலை வேண்டாம்”, சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் “கத்திச்சண்டை”, விஜய் ஆண்டனியின் “சைத்தான்”, ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் “கடவுள் இருக்கான் குமாரு” உள்ளிட்டப் படங்களும் பணச்சிக்கலினால் தள்ளிப்போனது. மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகி ஒன்பது நாட்கள் ஆகிவிட்ட நிலையில், பணப்பரிமாற்ற சிக்கலில் இந்த வாரம் சிக்கிய படங்கள் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் கெளதமின் “அச்சம் என்பது மடமையடா”. இதில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா கடந்த வெள்ளியன்று ரிலீஸாகிவிட்டது. ஆனால் கடவுள் இருக்கான் குமாரு பின்வாங்கி, 18ல் ரிலீஸாகிறது. (இதற்கு வேறு சில சிக்கல்கலும் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது)\nதிரையரங்கில் படத்தினை ரசிக்கவரும் ரசிகர்களில் அநேகமானவர்கள் B மற்றும் C ஆடியன்ஸ் தான். இவர்களை நம்பித்தான் திரைப்படத்தின் பெரும்பான்மையான வசூலும் அமைகிறது. ஆனால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், ஒட்டுமொத்த மக்களும் வங்கியில் வரிசைகட்ட ஆரம்பித்துவிட்டார்கள். “செலவுக்கு பணமே இல்லை, இதுல எப்படி பாஸ் படத்துக்கு வரது” என்பதே ரசிகர்களின் பதில். அதையும் மீறி திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் மிகவும் குறைவே.\nஇந்நிலையில் இந்த வார ரிலீஸ் படங்களின் வசூலை, ம���டியின் அறிவிப்பு பாதித்திருக்கிறதா இந்த நிலையை சரி செய்ய என்ன வழி என்பது குறித்து, திரைப்பட விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் நம்மிடம் பேசினார். “ கடந்த வாரம், கடவுள் இருக்கான் குமாரு”, “அச்சம் என்பது மடமையடா” வெளியாக இருந்தது. பணச்சிக்கலினால் ஒரு படம் மட்டுமே வெளியானது. இரண்டு படமுமே வெளியாகியிருந்தா கலெக்‌ஷன், இரண்டா பிரிஞ்சிருக்கும். பணதட்டுப்பாடினால் 30 சதவிகித வசூல் குறையும் என்பது உண்மையே. ஆனால் தனியா ஒரே படம் மட்டும் வெளியானதால் அந்த 30 சதவிகித வசூலை ஈடுகட்டவும் முடியுது. அதனால கடந்த வாரம் ரிலீஸான எந்த படத்திற்கும், எந்த வித நஷ்டமும் கிடையாது. இன்னும் மூன்று வாரத்திற்கு, ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு மேல் ரிலீஸாகாமல் இருந்தால் நல்லது. வாரத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் வெளியானால் நிச்சயம் படத்தையும், திரையரங்க வசூலையும் பாதிக்காது. வசூல் பிரியுறதுக்கான வாய்ப்பும் கிடையாது.\nஇந்த நேரத்தில் படம் வெளியாவதில் சின்னச்சின்ன சிக்கல்களும், தடுமாற்றமும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இரண்டு, மூன்று மாதங்களில் சிக்கல் தீர்ந்த பிறகு அனைத்துமே சரியாகிவிடும். அதற்குள், திரையரங்கம் முழுவதுமாக இணையதளத்திலேயே புக் செய்வது என்ற முறையை கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கோம். அதுமட்டுமில்லாம உச்ச நீதிமன்றம் டிக்கெட் விலையை உயர்த்த சொல்லி, தமிழக அரசிற்கு கெடு வைத்திருக்கிறது. நவம்பர் 26க்குப் பிறகு அனைத்து திரையரங்கிலும் ஆன்லைன் டிக்கெட் முறை வந்துவிட்டால், வசூல் வெளிப்படையாக தெரியவரும். திரையரங்கில் டிக்கெட் விலையை உயர்த்தி விற்கவும் முடியாது. படத்தின் மொத்த வருமானத்தில் அதிகப்படியான வருமானம் நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்குமே போகிறது. அந்த வழக்கம் இந்த முறையால் ஒழிந்துவிடும். நடிகர்களுக்கான சம்பளமும் குறையும். இனிமேல் எந்த விதத்திலும் கறுப்புபணம் புழக்கத்திற்கு வராது. மோடியின் இந்த முயற்சி வரவேற்க்கத்தக்கது. இப்போதைக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், இதனால் நல்ல தீர்வு வரும் என்பதற்காக காத்திருப்போம்” என்றார்.\nஅச்சம் என்பது மடமையடா தமிழ் சினிமா சிம்பு கலெக்‌ஷன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி ��ொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/bus-fare-ramadoss-condemned-tamil-nadu-government", "date_download": "2019-01-19T03:59:41Z", "digest": "sha1:ZNNAOPO3PODJOGUZNFRW2HZ6EX3AEZRG", "length": 22263, "nlines": 195, "source_domain": "nakkheeran.in", "title": "பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம் | Bus fare - Ramadoss Condemned Tamil Nadu government | nakkheeran", "raw_content": "\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெரும��ள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதா தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nபேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதா என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் கட்டணங்கள் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகளின் சட்டவிரோதக் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டிய அரசே சட்டவிரோதமாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது.\nசென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை இந்த கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 40 கி.மீ முதல் 150 கி.மீ வரை இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் 50% பேருந்துகள் விரைவுப் பேருந்துகள் என மாற்றம் செய்யப்பட்டு அவற்றில் 25% கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், 150 கி.மீ தொலைவுக்கும் கூடுதலாக இயக்கப்படும் சாதாரண பேருந்துகள் டீலக்ஸ் பேருந்துகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 20% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.\nசென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சாதாரண பேருந்துகளில் இதுவரை ரூ.152 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 15%, அதாவது ரூ.23 உயர்த்தப்பட்டு, ரூ.175 வசூலிக்கப் படுகிறது. திருவண்ணாமலை - விழுப்புரம், திருவண்ணாமலை-சேலம், திருப்பதி - திருவண்ணாமலை, காஞ்சிபுரம்- திருவண்ணாமலை மார்க்கங்களிலும் 15% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வேலூரிலிருந்து திருவண்ணாமலை வரையிலான கட்டணம் 20% அதாவது 72 ரூபாயிலிருந்து ரூ.86ஆக உயர்ந்துள்ளது. நகரப் பேருந்துகளில் பெரும்பாலானவை குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் எல்.எஸ்.எஸ் (LSS) வகை பேருந்துகளாக அறிவிக்கப்பட்ட��, ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் தான் 100% வரை பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால், கட்டண உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் அதிகரிக்கவில்லை. மாறாக குறைந்து விட்டது. காரணம், உயர்த்தப்பட்டக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக இருந்ததால், அரசுப் பேருந்துகளில் பயணம் செய்து வந்த பலரும் தொடர்வண்டி, தானி, வேன்களுக்கு மாறிவிட்டது தான். இப்போதும் கட்டணம் உயர்த்தப்பட்ட மார்க்கங்களில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் வருவாய் அதிகரிப்பதற்கு பதில் குறையத் தான் போகிறது. தனியார் பேருந்துகளில் ஏராளமான வசதிகளுடன் குறைந்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுப் பேருந்துகளை டீலக்ஸ் பேருந்தாக அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதை நம்பி தங்களின் பணத்தைக் கொட்டி பயணம் செய்து ஏமாறுவதற்கு தமிழக மக்கள் தயாராக இல்லை.\nடீசல் விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன என்பது உண்மை தான். இந்த நெருக்கடியை சமாளித்து போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்குவதில் தான் ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறன் வெளிப்படும். அதற்கு மாறாக, டீசல் கட்டணம் உயரும் போதும், போக்குவரத்துக் கழகங்கள் இழப்பை சந்திக்கும் போதும் பேருந்து கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவதென்பது நிர்வாகத் திறன் அல்ல. மாறாக எந்தத் தொலைநோக்கும் இல்லாமல் செலவுக்கு ஏற்றவாறு வரவை அதிகரிக்க கட்டணத்தை உயர்த்துவதென்பது வரவு&செலவு கணக்கில் மட்டும் கவனம் செலுத்தும் மேஸ்திரியின் செயலுக்கு இணையானதாகும். இது நல்லதல்ல.\nதமிழ்நாட்டில் பல இடங்களில் அரசுப் பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட சாதாரணக் கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தையே தனியார் பேருந்துகள் வசூலிக்கின்றன. இதன் மூலம் அதிக பயணிகளை ஈர்த்து அதிக வருவாயையும், கூடுதல் லாபத்தையும் ஈட்டுகின்றன. அதேநேரத்தில் அரசுப் பேருந்துகள் மழை பெய்தால் ஒழுகுபவையாகவும், காற்றடித்தால் மேற்கூரை பறந்து செல்லுபவையாகவும் இருப்பதால் அதில் பயணம் செய்யவே மக்கள் தயங்குகின்றனர். இத்தகைய சூழலில் இப்போது நடைமுறைக்கு வந்துள்ள சட்டவிரோத கட்டண உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதிலிருந்து விலக்கியே வைக்கும். இது போக்குவரத்துக் கழகங்களின் வீழ்ச்சியை விரைவுபடுத்தும்.\nகடந்த ஜனவரி மாதத்தில் பேருந்துக் கட்டணங்கள் அளவுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டதால் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மக்களில் 30 விழுக்காட்டினர் வேறு வகையான போக்குவரத்துகளுக்கு மாறினர் என்பது அரசுக்கு கற்பிக்கப்பட்ட பாடம் ஆகும். இதை உணர்ந்து, கடந்த காலங்களில் விலகிச் சென்ற பயணிகளை மீண்டும் அரசுப் பேருந்துகளுக்கு அழைத்து வருவது மட்டுமே அரசுப் போக்குவரத்துக் கழகங்களை வலிமைப்படுத்தும்; மாறாக, சட்டவிரோத கட்டண உயர்வுகள் அவற்றை சிதைத்து விடும்.\nஎனவே, அரசுப் பேருந்துகளின் வகைப்பாட்டை மாற்றி உயர்த்தப்பட்ட கட்டணங்களை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அரசுப் பேருந்துகளில் காணப்படும் குறைகளை களைந்து, மக்கள் ஆதாரவை மீண்டும் பெற்று போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது\nபா.ஜ.க.வுடன் கூட்டணி என்று பா.ம.க. ஒருபோதும் கூறவில்லை: அதே நேரத்தில் திமுக... : ஜி.கே.மணி அறிக்கை\nகாவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்\nஏழைகளுக்கு அடிப்படை வருமான திட்டம் : பயனுள்ள வகையில் செயல்படுத்த வேண்டும்\nஎம்.பி. தேர்தலில் போட்டியிடப் போகும் கன்னையாகுமார்\nபுதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது\nமோசடி ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி... மக்கள்நல ஆட்சிக்குத் தொடக்கப்புள்ளி\nதமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்\nகாரசார விவாதம் - மக்களவையில் இருந்து தம்பிதுரை வெளிநடப்பு\nதிருநங்கை அப்சரா ரெட்டி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமனம்\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்ப���கும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15675", "date_download": "2019-01-19T04:16:49Z", "digest": "sha1:EDB3QGSGCVAGQVNX4V7CZ57WPAQQU434", "length": 17404, "nlines": 104, "source_domain": "sltnews.com", "title": "யாழின் முக்கிய கடற் கரையில் இடம் பெறும் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில்!! கொதிப்பில் இளைஞர்கள்.. – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nயாழின் முக்கிய கடற் கரையில் இடம் பெறும் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில்\nஅர­சி­யல் விடு­த­லைக்­காக 30 ஆண்­டு­கள் கால­மாக ஆயு­தம் ஏந்­திப் போரா­டிய நாம், இன்று எமது கலா­சா­ரத்­தைக் கட்­டிக் காக்­க­வும், பேண­வும், தக்­க­வைக்­க­வும் அன்­றா­டம் போராட வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கி­றோம்.\nஅதி­லும் எம்­ம­வர்­க­ளில் இருந்து, எமது இளை­ஞர்­க­ளின் கட்­டுக்­குள் அடங்­காத போக்­கு­க­ளில் இருந்து கலா­சா­ரத்­தைக் காப்­பாற்ற வேண்­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளமை பெருந்­து­யர்.\nஅவ்­வா­றாக எமது கலா­சா­ரம், பண்­பா­டு­கள், விழு­மி­யங்­கள் என்­பன வெட்­டிச் சரிக்­கப்­ப­டும் இடங்­க­ளின் ஒன்­று­தான் இந்­தத் தல்­செ­வென கடற்­கரை.\nஅமைதி தேடிச் செல்­த­லும் கொதித்­துப்­போய் வரு­த��லும்\nவேலைப்­பளு, அழுத்­தம், பர­ப­ரப்பு, பதற்­றம் இவற்றை ஓர­ள­வே­னும் தம்­மி­டத்­தில் இருந்து தொலைத்­து­விட வேண்­டும் என்று பல­ரும் தெரி­வு­செய்­யும் ஓர் இட­மா­கத் தல்­செ­வன கடற்­கரை அமைந்­துள்­ளது.\nஆனால் காதல் என்­னும் போர்­வைக்­குள் இளை­யோர்­கள் அங்கு மேற்­கொள்­ளும் காம வெறி­யாட்­டங்­களை சகிக்க முடி­ய­வில்லை.\nஎனி­னும் பொழு­து­போக்க வந்­தி­ருந்து எல்­லை­மீ­றா­மல் தமக்­கி­டையே வார்த்­தை­க­ளைப் பரி­மா­றிக் கொள்­ளும் காத­லர்­க­ளும் இருக்­கி­றார்­கள்­தான். அவர்­கள் இந்­தப் பட்­டி­ய­லில் விதி­ வி­லக்­கா­ன­வர்­கள்.\nகாத­லர்­கள் என்­றால் வெளி­யி­டங்­க­ளுக்­குத் தனி­யா­கச் செல்­லத்­தான் செய்­வார்­கள். அதற்­கா­கக் காதல் என்­ப­தன் புனி­தம் அற்­று ­போ­கும் வகை­யில் அனா­க­ரீ­கச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை எங்­க­ணம் நோக்­கு­வது…\nநீங்­கள் பேச­வேண்­டி­ய­வற்றை தனி­யா­கத்­தான் இருந்து பேச­வேண்­டுமா பேசுங்­கள், மனம்­விட்டு பேசுங்­கள், உங்­க­ளுக்­குள் இருக்­கும் பிரச்­சி­னை­களை பேசித்­தீ­ருங்­கள், மன­தில் இருப்­ப­வற்றை பரி­மா­றுங்­கள்.\nஇவற்­றுக்கு எதற்கு மறை­வான பிர­தே­சங்­க­ ளும், பற்­றை­க­ளும், பாறை­க­ளும், பொந்­து­க­ளும்…. ஒரு­வேளை ஏதே­னும் ஆய்­வு­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­களோ ஒரு­வேளை ஏதே­னும் ஆய்­வு­க­ளில் ஈடு­ப­டு­கி­றார்­களோ\nஓர் உண்­மைச் சம்­ப­வம். இளை­ஞர்­க­ளாக ஒன்­று­சேர்ந்து பொழு­து­போக்­கு­வ­தற்காக காங்­கே­சன்­துறை தல்­செ­வென கடற்­க­ரைக்குச் சென்­றி­ருந்­தோம்.\nசரி நாங்­கள் ஓரி­டத்­தில் இருந்து அரட்டை அடிப்­போம் என்று கடற்­க­ரை­யின் ஒரு­ப­கு­திக்­குச் சென்­றி­ருந்­தோம்.\nஅங்கு பார்த்­தால் ஓரிரு காதல் ஜோடி­கள் அமை­தி­யான முறை­யில் தமக்­கி­டை­யில் கருத்­து­களை பரி­மா­றிக்­கொண்­டி­ருந்­த­னர்.\nசரி நாம் ஏன் அவர்­களை தொந்­த­ரவு செய்­வேண்­டும் என எண்ணி, கடற்­க­ரை­யின் இறு­திப் பகு­திக்­குச் சென்­றோம். அங்கு உடைந்த பழைய தடுப்­ப­ணை­க­ளும், பாறை­க­ளும் சூழ்ந்து கற்­க­ளாக காணப்­பட்­டது.\nஎட்­டிப்­பார்­போம் என பார்த்­தால் ஒவ்­வொரு கற்­க­ளின் இடை­வெ­ளி­யி­லும், பொந்­து­க­ளி­லும் ஒவ்­வொரு ஜோடி­கள்.\nஇந்­தப் பத்­தி­யில் முன்­னர் குறிப்­பிட்­டது போல ஏதே­னும் ஆய்­வா­கக்­கூட இருக்­க­லாம். கேட்­டால் காத­லர்­க­ளாம்.\nநல்­ல­வே­ளை­யாக இந்­திய வீட்­டுத்­திட்­டக் குழு இந்­தக் காட்­சி­க­ளைப் பார்கவில்லை. பார்த்­தி­ருந்­தால், குடித்­த­னம் நடத்­து­வ­தற்கு ஏன் பத்து, பதி­னைந்து லட்­சம் பெறு­ம­தி­யான வீடு­கள் சிறு குகை­களே போதுமே என்ற முடி­வுக்கு வந்­து­வி­டு­வார்­கள்.\nநாங்­கள், என்ன இதுவென்று சலித்­துப் போயி­ருக்க இன்­னொரு இளை­ஞர் குழு­வொன்று அங்கு வந்­தது.\nஅவ்­வாறு ஒழிந்­தி­ருந்­த­வர்­க­ளை­யும் பதுங்­கி­யி­ருந்­த­வர்­க­ளை­யும் தேடித்­தே­டிப் பிடித்து விரட்­டி­னார்­கள். ‘‘நீங்­கள் துரத்­தி­னால் துரத்­துங்­கள் எங்­க­ளுக்கு இந்த இடம் இல்­லை­யென்­றால் வேறு இடம் கிடைக்­கா­மலா போய்­வி­டும்.\nஅங்­கி­ருந்து நாம் ஆய்­வைத் தொட­ரு­வோம்’’ என்று சொல்­லா­மல் சொல்­லி­ய­படி அவர்­கள் நகர்ந்­தார்­கள். சில பெண்­கள் ‘‘விப­சார வழக்­கில் சிக்­கிக்­கொண்ட பெண்­க­ளைப் போன்று’’ துப்­பாட்­டா­வால் தமது திரு­மு­கங்­களை மூடிக்­கொண்­டனர்.\nஇத்­த­கைய கலா­சார சீர­ழி­வு­ க­ளைக் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்­கை­கள் அவ­சி­யம். இதற்­கான இரண்டு திட்­டங்­கள் மன­தில் ஆழ ஊடு­ரு­வு­கின்­றன.\nஒன்று, இதற்­கா­கவே சில இடங்­களை அமைத்­துக் கொடுப்­பது. ஆம், மேற்­கத்­திய நாடு­கள் இது­போன்ற நட­வ­டிக்­கை­களை ‘தனிப்­பட்ட சுதந்­தி­ரம்’ என்ற வரை­ய­றைக்­குள் வைத்­துள்­ளன. ஒரு விதத்­தில் அது சரி­யா­ன­தும் கூட. இத­னால் அத்­த­கைய நாடு­க­ளில் காத­லர்­கள் செல்­வ­தற்கு என்று ஏரா­ள­மான இடங்­கள் உள்­ளன.\nஇங்கு அவ்­வா­றான இடங்­களை அமைத்து வச­தி­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­து­விட்­டால் கண்ட இடங்­க­ளி­லும் இவ்­வாறு கலா­சா­ரம் சிக்­கிக் சின்­னா­ பின்­ன மா­காது.\nஇரண்­டா­வது, திரு­டர்­க­ளைப் பிடிக்க விழிப்­புக் குழுக்­கள் அமைக்­கப்­பட்­ட­தைப் போன்று, இந்­தக் கலா­சா­ரத் திரு­டர்­க­ ளை­யும் பிடிப்­ப­தற்கு சில குழுக்­களை நிறுவி தல்­செ­வன, கசூ­ரினா, கோட்டை என்று இவ்­வா­றான சம்­ப­வங்­கள் அவ­தா­னிக்­கப்­ப­டும் இடங்­க­ளில் நிறுத்­து­வது.\nஎனி­னும், தனி­ம­னித மனங்­க­ளில் ஏற்­ப­டும் மாற்­றமே அனைத்­தை­யும் விட மேலா­னது. அதுவே ஆகச்­சி­றந்த நட­வ­டிக்­கை­யும்­கூட.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போ��்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/here-again-due-to-shaking-is-ms-mrs-dd%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/12093/", "date_download": "2019-01-19T04:14:49Z", "digest": "sha1:ZAYM4WLUAZQDDOU2NL6IDDWZXEARL4CS", "length": 5326, "nlines": 63, "source_domain": "www.cinereporters.com", "title": "திருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் திருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ\nதிருமதி டிடி மீண்டும் செல்வி ஆகிறார் அதிர வைக்கும் காரணம் இதோ\nதொகுப்பாளினி என்றவுடன் நம் நினைவிற்கு வருவது திவ்ய தர்ஷினி தான்.தற்போது அவர் தனது கணவரை விவகரத்து செய்ய போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது.இது உண்மைதான் என்று நிரூபிக்கும் வகையில் அவர் நடித்த பவர் பாண்டி படத்தில் அவர் பெயருக்கு முன்னாள் திருமதி என குறிப்பிடாமல் செல்வி என குறிப்பிட்டிருந்தார். இதனால் பல ஊடகங்கள் திவ்ய தர்ஷினியிடம் ஏன் செல்வி என குறிப்பிட்டு இருக்கீங்க என கேட்டபோது அதற்கு அவர் பதில் கூறவில்லை. இந்நிலையில் அவரது காதல் கணவரை பிரிவதற்கு என்ன காரணம் என்பது வெளியாகியுள்ளது.\nஇப்பொழுது இவருக்கு 34 வயது ஆவதால் அவர் புகுந்த வீட்டில் குழந்தை பெற்றுகொள்ள சொல்லி வற்புறுத்துகின்றனர். ஆனால் திவ்ய தர்ஷினி முன்னணி தொகுப்பாளினியாக இருப்பதால் என்னால் குழந்தை பெற்றுகொள்ள முடியாது என சொல்லிவிட்டார். திவ்ய தர்ஷினி அதிக ஆண் நண்பர்களுடன் பழகுவது மற்றும் வெளியில் செல்வது அவரது கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு பிடிக்கவில்லை. இதனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை தற்போது விவாகரத்தில் முடிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n சிவாவ பார்த்து கத்துக்கோங்க ரசிகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2018/nov/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3034969.html", "date_download": "2019-01-19T03:50:23Z", "digest": "sha1:YFBWKHXUO7NJERJBTJIELD2IT4HNWEUF", "length": 9253, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கொழும்பில் அரசியல் பேரணியால் பதற்றம்- Dinamani", "raw_content": "\nகொழும்பில் அரசியல் பேரணியால் பதற்றம்\nBy DIN | Published on : 08th November 2018 07:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇலங்கையின் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பேரணியால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nநூற்றுக்கணக்கான கார்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களால் கொழும்பு சாலை முழுவதும் முடங்கியது. அதில் பங்கேற்ற அனைவரும் 'மக்களின் சக்தி' எனும் வாசகம் அடங்கிய பதாகைகளுடன் இலங்கைப் பிரதமராக ரணில் விக்ரமசிங்க தொடர வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் இலங்கை நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யா வீடு நோக்கி பயணம் மேற்கொண்டனர். ஆனால், இடையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக இப்பேரணி கொழும்பு சுதந்திரச் சதுக்கத்துடன் நின்றது.\nமுன்னதாக, இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி வகித்து வந்த நிலையில், திடீரென அதிபர் சிறீசேனா, மகிந்த ராஜபட்சவை பிரதமராக நியமித்த போது அரசியல் சர்ச்சை வெடித்தது.\nஇதற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்த போதிலும், மகிந்த ராஜபட்ச பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆதரவு திரட்டும் பணியில் அதிபர் சிறீசேனாவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஇதற்கிடையே, இலங்கை பிரதமராக மகிந்த ராஜபட்ச நியமிக்கப்பட்டது சட்டவிரோதம் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறீசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்���மசிங்கதான் பிரதமர் என்றும் கூறியிருந்தார்.\nஇருப்பினும், இலங்கை அரசியலில் அடுத்த திருப்பமாக சிறீசேனாவின் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அந்நாட்டின் புதிய நாடாளுமன்றத் தலைவராக தினேஷ் குணவர்த்தனா பொறுப்பற்றுக்கொண்டார். இலங்கை அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடுவதாக அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+05705+de.php", "date_download": "2019-01-19T05:02:29Z", "digest": "sha1:CNZNBZYZ7BB35FG2M6XWMHEQ74YGQUNA", "length": 4500, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 05705 / +495705 (ஜெர்மனி)", "raw_content": "பகுதி குறியீடு 05705 / +495705\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 05705 / +495705\nபகுதி குறியீடு: 05705 (+495705)\nஊர் அல்லது மண்டலம்: Petershagen-Windheim\nபகுதி குறியீடு 05705 / +495705 (ஜெர்மனி)\nமுன்னொட்டு 05705 என்பது Petershagen-Windheimக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Petershagen-Windheim என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்��ின் குறியீடு என்பது +49 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Petershagen-Windheim உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +495705 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Petershagen-Windheim உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +495705-க்கு மாற்றாக, நீங்கள் 00495705-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 05705 / +495705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/sony-b-series-nwz-b173f-4gb-mp3-player-gold-price-px5yM.html", "date_download": "2019-01-19T04:32:16Z", "digest": "sha1:WG3RJOWO6UISMF6O2QGACCH732B2BJTQ", "length": 19802, "nlines": 382, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசோனி மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிப��� மஃ௩ பிளேயர் கோல்ட்\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட்\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,290))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 382 மதிப்பீடுகள்\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் - விலை வரலாறு\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட் விவரக்குறிப்புகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 99 மதிப்புரைகள் )\n( 95 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 30 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 491 மதிப்புரைகள் )\n( 386 மதிப்புரைகள் )\n( 413 மதிப்புரைகள் )\nசோனி B செரிஸ் நிவ்ஸ் பி௧௭௩பி ௪ஜிபி மஃ௩ பிளேயர் கோல்ட்\n4.4/5 (382 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-aug-01/kazhugar/142924-kazhugar-questions-and-answers.html", "date_download": "2019-01-19T04:15:50Z", "digest": "sha1:6IOAZVGCL5DTA5SFY6DQFM7SITJOIQ7Q", "length": 17645, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "கழுகார் பதில்கள்! | Kazhugar Questions And Answers - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nஜூனியர் விகடன் - 01 Aug, 2018\nமிஸ்டர் கழுகு: உருகும் உணர்வு நிமிடங்கள்\n - களம் இறங்கிய ஸ்டாலின்\nசொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்\nமேட்டூர் தண்ணீரால் சேலத்துக்குப் பயனில்லை... எடப்பாடியையே கண்டுகொள்ளாத எடப்பாடி\nஅமித் ஷா நண்பர் அடுத்த இயக்குநரா - அதிகாரச் சண்டையில் சி.பி.ஐ\nBID - ஆன்லைன் டெண்டர் அட்ராசிட்டி\n“கார்டன் நகையில் பங்கு கொடு\n - லாரி ஸ்ட்ரைக் மரண மர்மம்\nமின்மோட்டார் ஊழல்... களிமண் மாத்திரை\nஅமைச்சர்களுக்கு நெருக்கமானவர் கொலை செய்யப்பட்டது ஏன்\nடென்ட் அடித்துத் தங்கி... பூட்டை உடைத்துக் கொள்ளை\nபிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்றத்தில் கட்டிப்பிடித்ததன் மூலம், தன்னைத்தானே ராகுல் காந்தி அசிங்கப்படுத்திக் கொண்டார் தானே\nகட்டிப்பிடித்ததால் உயர்ந்த மரியாதையை, கண் அடித்து காணாமல் செய்து, கேலிக் கூத்தாக்கிவிட்டார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nமிஸ்டர் கழுகு: உருகும் உணர்வு நிமிடங்கள்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121724-producer-council-to-have-its-own-digital-mastering-with-microplex.html", "date_download": "2019-01-19T04:01:41Z", "digest": "sha1:CNDQKSXTD4VWHYZD4B6MHQN7HYJSYLSX", "length": 18326, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி நாங்களே பார்த்துப்போம்!’ - தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி மூவ் #TamilCinemaStrike | Producer council to have its own digital mastering with MICROPLEX", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:59 (10/04/2018)\n’ - தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி மூவ் #TamilCinemaStrike\nடிஜிட்டல் தொழில்நுட்ப வழங்குநர்கள் 'மாஸ்டரிங்' எனப்படும் திரைப்பட திரையிடலுக்கேற்ற இறுதிக்கட்டப் பணிகளை தனித்தனியே செய்து வந்தனர். இந்நிலையில் இனி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே சொந்த முறையில் இந்த மாஸ்டரிங் என்ற பணியை மேற்கொள்ளவுள்ளனர் தயாரிப்பாள்ர் சங்கம்\nகியூப், யூ.எஃப்.ஓ முறையற்றக் கட்டண உயர்வைக் கண்டித்து, தென்னிந்தியத் திரையுலகம் ஆரம்பித்த போராட்டம், ஓரிரு வாரங்களில் நடந்த சில பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கேரளா, கர்நாடகா, ஆந்திரா வெளியேறியது. இதன்பிறகு, இன்று தமிழ்த் திரைப்படத்துறை மட்டும் ஒற்றை ஆளாக இந்த வி.பி.எஃப் கட்டண விவகாரத்தில் போராடிவருகிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்ப வழங்குநர்கள் 'மாஸ்டரிங்' எனப்படும் திரைப்படம் திரையிடலுக���கேற்ற இறுதிக்கட்டப் பணிகளைத் தனித்தனியே செய்துவந்தனர்.\nஇந்நிலையில், இனி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே சொந்த முறையில் இந்த மாஸ்டரிங் என்ற பணியை மேற்கொள்ள டிசிஐ 2 k , 4k புரொஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்கிவரும் கோவையைச் சேர்ந்த மைக்ரோ ப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்மூலம், தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்துப் படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு, அனைத்துத் தியேட்டர்களுக்கும் நேரடியாகப் படங்கள் கொடுக்கப்படும். இனி தயாரிப்பாளர்கள் விரும்பும் திரையரங்குகளுக்கு மட்டும் படங்களைத் தரலாம் என்ற நிலைமை இனி உருவாகும்.\nதமிழ் சினிமா ஸ்டிரைக்கில் புதிய திருப்பம்; விபிஎஃப் கட்டணம் குறைப்பு #TamilCinemaStrike\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desamaedeivam.blogspot.com/2012/07/blog-post_07.html", "date_download": "2019-01-19T04:41:55Z", "digest": "sha1:WQV3SZ3QHWVNJLPZCGHU6GX3B5Q6SRPA", "length": 35679, "nlines": 288, "source_domain": "desamaedeivam.blogspot.com", "title": "தேசமே தெய்வம்: இனம் காக்க வந்த மீட்பர்", "raw_content": "\nதேசிய சிந்தனைக் கழகத்தின் நம்பிக்கை\nஅரும்பெரும் சாதனைகள் பலவும் சிறு விதையிலிருந்து தான் தோன்றுகின்றன.\nநமது நாட்டின் பெருமையும் பழமையும் புதுமையும் தற்போதைய இழிவையும் காணக் காண, இதனை மாற்றுவதற்கான துடிப்பு முகிழ்க்கிறது. அதற்கான தொடக்கம் தான் இது.\nஇத்தளம் தேசிய சிந்தனைக் கழகத்தின் கருத்துத் தளமாக இயங்குகிறது. நமது நாட்டின் ஆன்றோர், சான்றோர் குறித்த தகவல் பெட்டகமாகவும், தேசநலன் விரும்பும் கட்டுரைகளின் கருவூலமாகவும் இத்தளம் இயங்கும்.\nஇப்பணி தனிப்பட்ட எங்கள் விருப்பத்திற்கானது அல்ல. நம் அனைவருக்காகவும் செய்யப்படும் இம்முயற்சிகளில் நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும்.\nநாம் அனைவரும் சேர்ந்து தேசம் ஆகிறோம். தேசம் காப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு.\nநமது பயணம் என்றும் தொடரும்\nதேசமே தெய்வம் (புதிய தளம்)\nஇனம் காக்க வந்த மீட்பர்\nதிவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன்\nதிவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945), அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர், பத்திரிகையாளர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் எனப் பல முகங்களை உடையவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து, 'பறையன்' என்ற திங்கள் இதழையும் நடத்தியவர் இவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்திருக்கிறார். தான் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக உழைத்த பெருந்தகை இவர்.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகில் கோழியாலம் என்னும் கிராமத்தில் சடையன் என்பவருக்கு 7.7.1859 அன்று மகனாகப் பிறந்தார். அம் மாவட்டத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமை தாங்கமாட்டாமல் தஞ்சைக்குக் குடிபெயர்ந்தது அக் குடும்பம். பின்னர் கோவை படிக்க தேர்ந்த போது படித்த 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் உயர்சாதியினர். சாதிகள் மிகத் கடினமாக கவனமாகக் கடைபிடிக்கப்பட்டதால், சாதி இந்து மாணவர்களுடன் பழகுவதால் சாதி, குடும்பம், இருப்பிடம் ஆகியவை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ எ��்று அஞ்சி படித்து வந்தார். இதை அவரே தனது சுயசரிதையில் எழுதி இருக்கிறார்.\nபடிப்பு முடித்தவுடன் நீலகிரியில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் வணிகப் பணிமனையில் வேலையில் சேர்ந்தார். பிளாவட்ஸ்கி அம்மையார் தியோசாபிகல் சொசைட்டி மூலம் வறுமையாலே வாடுகிற மக்களுக்கு வழி காட்டுகிறேன் என்று சொல்லி மதமாற்றம் செய்தார்கள். ஆனால் இரட்டை மலை சீனிவாசன், அதற்கு ‘நான் இந்துவாகப் பிறந்து விட்டதால் இந்து மதத்திலிருந்து கொண்டே உரிமைக்காகப் போராட வேண்டி கோருவேன்' என்றார்.\n1884 ம் ஆண்டு சென்னை அடையாறில் தியோசோடிகல் சொசைட்டியின் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வங்காள பாபுகளும், பம்பாய் பார்சிகளும், பிராமணர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, இலங்கை முதலான தேசங்களிலிருந்து கலந்து கொண்டனர். அப்போது அரசியல் இயக்கம் தோற்றுவிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவின் பிரச்சினைகள் இரண்டு. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து உரிமைக்காகவும், பூரண சுதந்திரமடைய வேண்டும். இந்தியாவில் பிறந்து வளர்ந்து பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் செட்யூல்டு இனமக்கள், இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையை எதிர்த்து விடுதலை அடைய வேண்டும். இந்த இரண்டு பிரச்னைகளில் இரட்டைமலை சீனிவாசன் சமுதாய விடுதலைக்கே முக்கியத்துவம் கொடுத்தார்.\nசீனிவாசன் 1980 ம் ஆண்டு சென்னையில் குடியேறினார். ஒரு வாரப் பத்திரிக்கையை உருவாக்கினார். அதற்குப் 'பறையன்' என்று பெயர் வைத்தார்.\n'பறையன்', 15 ரூபாய் மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 1893 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முதலில் நான்கு பக்கங்கள் கொண்ட மாதாந்திரப் பத்திரிகையாக இரண்டு அணாவாக விலையில் வெளிவந்தது. இரண்டு நாட்களில் 400 பிரதிகள் விற்கப்பட்டன. ஈராண்டுகளுக்கு பிறகு அச்சு எந்திரசாலை நிறுவப்பட்டது. மூன்று மாதத்திற்குப் பின் வாரந்திரப் பத்திரிகையாக 7 ஆண்டுகள் வெளிவந்தது. 1891-ல் 'பறையர் மகாஜன சபை'யை இரட்டை மலை சீனிவாசன் தோற்றுவித்தார். பி. ஆறுமுகம் என்பவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1895 ஆம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி சென்னைக்கு வருகை தந்த கவர்னர் ஜெனரல் எல்ஜின் பிரபுவுக்கு மிகப் பெரிய பந்தலிட்டுப் பறையர் மகாஜன சபை வரவேற்றது. 1898 ஆம் ஆண்டு மகாராணி விக்டோரியா சக்ரவர்த்தினியின் 60ஆவது ஆளுகை விழாவின் போது வாழ்த்துக் ��ூறி அனுப்பிய செய்தியைப் பார்த்து அகம் மகிழ்ந்து 1898 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி எழுதியிருக்கிறார்.\nஅக்காலத்தில் பெரும்பாலும் ஜாதி இந்துகளும், பிராமணர்களும் ஆசிரியர்களாக இருந்தனர். இந்த உயர் ஜாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செட்யூல்டு மக்களுக்குப் பாடம் சொல்லித்தர முன்வரமாட்டார்கள். இதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்க வாய்ப்பில்லை.\n1898 அக்டோபர் 21-ம் தேதி இக்கொடுமையைத் தெளிவாக எழுதி ஆங்கில அரசுக்குத் தெரிவித்தார். இதன் விளைவாகச் சென்னை முனிசிபாலிடி பள்ளிக்கூடம் கட்ட வேண்டி ஆங்கில அரசு உத்தரவு அளித்தது. அதனால் செட்யூல்டு மாணவர்கள் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 65 ஆண்டுக்காலம் கவனிக்க ஆட்கள் இல்லாமல் 1893-ம் ஆண்டு கல்வி கற்பிக்க அரசு முன்வந்தது. பலன் தரவில்லை. கிராம அதிகாரி, வருவாய்த்துறை தாசில்தார், துணை ஆட்சியாளர் போன்றவர்கள் முட்டுகட்டை போட்டனர்.\n1893ஆம் ஆண்டு 'பறையன்' பத்திரிகையில் இக்கொடுமையை பற்றி விளக்கமாக எழுதிய காரணத்தால் வருடா வருடம் 30 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவு செய்ய அரசினர் தீர்மானித்தனர். அரசாங்கப் பள்ளிகளை சரிவர பராமரிக்க முடியாமல் சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால் கிறித்துவ மிஷனரி பள்ளிகள் ஏராளமாகத் திறக்கப்பட்டன. ஆனால் கல்வி வளர்ச்சி என்ற பெயரில் மதமாற்றமும் செய்யப்பட்டது.\n1904-ல் தென் ஆப்பிரிக்காவின் நேட்டாலில் தங்கியிருந்தபோது பீட்டரின் உதவியால் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு காந்திக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். 1923ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தின் மேல்சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அப்பதவியில் இருந்தபோது ‘ரெவின்யூ இன்ஸ்பெக்டர்’ பதவி ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டும் என்று கோரினார்.\nகிராமங்களில் படித்த, பணம் படைத்தவர்கள் படிக்காத அப்பாவி மக்கள் மீது தங்களது ஆட்சி அதிகாரத்தைச் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இவர்களையே ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாக நியமனம் செய்வது என்பது உரிமைக்காகக் குரல் கொடுக்காதவர்களாகத் தென்படுகிறது. எனவே தனி வாக்குரிமையின்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை அரசுக்குத் தெரிவிக்க ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளையே தேர்ந்தெடுப்பது நலம் என்று கருதினார்.\n1926ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி 'ராவ்சாகிப்' பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஜுன் மாதம் 6-ம் தேதி திவான்பகதூர் பட்டமும் திராவிடமணி என்ற பட்டமும் அளிக்கப்பட்டன. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி லண்டன் மாநகரில் முதல் வட்டமேஜை மாநாடு கூடியது. இதில் இரட்டைமலை சீனிவாசன், ஜெயகர், அம்பேத்கர், ஆகாகான், ஹென்றிகிட்னி, க்யூபார்ட்கார், பன்னீர்செல்வம், ராமசாமி முதலியார், பாத்ரோ, முகமது அலி ஜின்னா, பிக்கானீர் மகாராஜா, சீனிவாச சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர். காந்தி சிறையில் இருந்ததால் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இரண்டு வட்டமேஜை மாநாடுகள் முடிந்து 1932-ல் ஆகஸ்ட் 17-ல் Communal award வெளியிடப்பட்டது.\n''செட்யூல்டு இன மக்கள் அரசியல் சுதந்திரம் கிடைப்பது பலன் தராது. தனி வாக்குரிமை மூலம் செட்யூல்டு இன வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும். செட்யூல்டு மக்கள் இந்துக்கள் பட்டியலில் அடங்காது. பண்டிகை நாட்களில் சாராயக் கடைகளை மூட வேண்டும். வேலை செய்தால் தானியங்களுக்குப் பதிலாகப் பணமாகக் கொடுக்க வேண்டும்'' என்பதை முக்கிய கோரிக்கையாக வைத்தார்.\n1939 செப்டம்பர் 17-ம் தேதி சென்னை சிந்தாதிரிப் பேட்டை, நேப்பியர் பூங்காவில் செட்யூல்டு மக்களைக் கூட்டி இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவித்தார்.\n“நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானத்துடனும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால் நாங்கள் சகிக்கமாட்டோம். இனி மேலும் நாங்கள் எவ்விதக் கொடுமையையும் ஏற்கமாட்டோம். எங்களுடைய கீழான நிலைமைக்கு அவர்களிடம் உள்ள அமைதியும், அன்புக்குணமுமே காரணமாகும்” என 1895 அக்டோபர் 7-ல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சூளுரைத்தார்.\nஇத்தகைய பெருமகனார் 1945 செப்டம்பர் 18, சென்னை, பெரியமேடு பகுதியில் உயிர்நீத்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் தற்போதைய உயர்வுக்கு முன்னோடியாக இருந்து செயல்பட்டவர் இரட்டைமலை சீனிவாசன். அவரது நினைவுகள் தீண்டாமையை ஒழிக்கும் வேகத்தை சமூக நீதியை விரும்புவோருக்கு என்றும் வழங்கிக் கொண்டிருக்கும்.\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\nவெளியீடு: கவிஞர் குழலேந்தி நேரம்: 8:23 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஊடக அறிஞர், சான்றோர் வாழ்வில், சீர்திருத்த செம்மல், தமிழ் காத்த நல்லோர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... இராமானுஜரை தரிசியுங்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n''தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினளாம் எங்கள் தாய்'' என்று பாடுவார் மகாகவி பாரதி. பாரதம் நமது தாயகம். இமயம் முதல் குமரி வரை கோடிக் கணக்கான மக்களாக விளங்குபவள் பாரத அன்னை.\nவந்தே மாதரம் என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது 'தேசிய சிந்தனைக் கழகம்'.\nதமிழகம் என்றும் தேசியம் - தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகந்து வந்திருக்கிறது. பாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, 'தேசிய சிந்தனைக் கழகம்' செய்யும்.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஇந்தத் தளத்தில், தகவல்களில் பிழை இருந்தாலோ, தலைவர்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ, தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.\nமாத மலர்களில் உள்ள தேதிகள் சென்ற வருடத்துக்கானவை (2011). அந்த தேதிகள் சில இந்த ஆண்டு மாறலாம்.\nஆக்கிரமிப்புக்கு எதிரான முதல் போர்க்குரல்\nஇனம் காக்க வந்த மீட்பர்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்.... விவேகானந்தரை அறியுங்கள்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\n நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம் நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்...\nவேலு நாச்சியார் மறைவு: டிச. 25 வீரமங்கை வேலுநாச்சியார், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறப்பு: ஜன. 23 ‘உங்கள் ரத்தத்தைத் தாருங்கள் ... உங்களுக்கு விடுதலையைத் தருகிறேன் ’’ என்று முழங்கியவர...\n\"கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்த��யர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காக திரும்ப வசூலிக்க வ...\nஅன்னை சாரதா தேவி பிறப்பு: டிச. 22 காண்க: அன்னை சாரதா தேவி, ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி. இருவரும் துறவறம் பூண்டு நல்லறம் நடத்தினர்...\nதியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் நினைவு: டிச. 31 சினிமாவும் தொலைக்காட்சிகளும் வராத அந்தக் காலத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனமாக வி...\nஒரு லட்சம் வராகனுக்கு விற்ற செருப்பு\nமதன் மோகன் மாளவியா பிறப்பு: டிச. 25 (1861) மதன் மோகன் மாளவியா காசி மாநகரத்தில் ஒரு இந்து பல்கலைக் கழகத்தை அமைக்க விரும்பினார். அதற்...\nதி ஹிந்து பத்திரிகையின் தேவையற்ற வம்பிழுப்பு\nவிடுதலை ப் போராட்டக் காலத்தில் துவங்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பு மிக்க பத்திரிகையான ' தி ஹிண்டு ', பல அற்புதமான இதழிய...\n-இசைக்கவி ரமணன் காஞ்சி பரமாச்சாரியார் காஞ்சி மஹா பெரியவர் ஆராதனை- மார்கழி விசாகம் 28 (12/01/2018) அறமொன்றே தன்கடனாய் அன்பொன்...\nவிஸ்வநாத தாஸ் (பிறப்பு: ஜூன் 16) ...நாடக மேதை விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருக...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/page/10/", "date_download": "2019-01-19T05:08:16Z", "digest": "sha1:27POF5O2NLBW34DR4OGHYNFCPFPTQT6U", "length": 16091, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "வேண்டும் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 10", "raw_content": "\nஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாக்காளர்கள் பட்டியல் சரிப்பார்ப்பு முழுமையடைய வேண்டும்: ஆணையம்\nஆகஸ்ட் மாத இறுதிக்குள் வாக்காளர்கள் பட்டியல் சரிப்பார்ப்பு முழுமையடைய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் பட்டியலில் முறைகேடுகள் உள்ளன என்று தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தன. இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் வருகிற\nமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போர்க்கருவிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்\nஅரசின் பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும், நீதிமன்றம் அல்ல: ஜெட்லி\nஅரசின் பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும், நீதிமன்றம் அல்ல என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மத்திய அரசு சில அரசாணைகளைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், இதனால்தான் இவ்விஷயங்களில் நீதிமன்றம் தலையிட நேரிடுகிறது என்றும் அண்மையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி\nதனியார் பால் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்: பால் விற்பனையாளர்கள்\nதனியார் பால் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று பால் விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தனியார் பால் விற்பனையாளர்கள் தங்களது இஷ்டத்துக்கு அடிக்கடி பால் விலையை உயர்த்தி வருகின்றனர். அண்மையில் கூட சில தனியார் பால் விற்பனையாளர்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய்\nதொண்டர் ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் – இம்ரான் மஹரூப்\nபொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nபொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்\nரமழான் மாதத்தில் முஸ்லிம்கள் அவதானமாக செயற்பட வேண்டும்\nஇலவசங்களைத் தவிர்த்து கலப்படங்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: விவசாய சங்கங்கள்\nஇலவசங்கள் வழங்குவதைத் தவிர்த்து உணவுப் பொருட்களின் கலப்படங்களை தமிழக அரசு முதலில் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்புக் கோரிக்கை வைத்துள்ளது. விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் உணவுப் பொருட்களில் எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம் என்கிற நிலை\n35 தமிழ் ஊடகவியலாளர்களின் படுகொலைக்கு உடன் விசாரணை வேண்டும்\nகேப்பாப்பிலவு சூட்டு சம்பவத்திற்கு பக்கச்சார்பற்ற பகிரங்க விசாரணை வேண்டும்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video_tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-01-19T04:01:02Z", "digest": "sha1:4LBSQMWNOXJN3BUTD4EAMFUH7A2UJNUR", "length": 2469, "nlines": 43, "source_domain": "periyar.tv", "title": "அருள்மொழி | Video Tag | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nகாவிகள் இல்லாத நாடாக்குவோம்- வழக்கறிஞர் அருள்மொழி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/manmohan-singhs-advice-to-obama/", "date_download": "2019-01-19T03:59:17Z", "digest": "sha1:7JUMK4GNGVFANYUD7EUMWYBUA6EYFMC2", "length": 7005, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒபாமாவுடன் மன்மோகன் சிங் ஆலோசனைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஒபாமாவுடன் மன்மோகன் சிங் ஆலோசனை\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாஷிங்டனில் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்தினார்.\nதீவரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்தியதில் 13 வீரர்கள் பலியானார்கள். பலத்த காயம் அடைந்த நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு முறை பயணமாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங் இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்தினார். வரும் 29ம் தேதி பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்புடன் எல்லை பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுக்கர் சின்னம் ஒதுக்க ���ோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_245.html", "date_download": "2019-01-19T03:50:01Z", "digest": "sha1:LFYP3W62J46VP3TCUBQNHP35XTH2ZIPM", "length": 16806, "nlines": 48, "source_domain": "www.kalvisolai.in", "title": "இரை, இனப்பெருக்கத்துக்காக வண்ணத்துப்பூச்சிகள் வலசை மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கிப் பயணம்", "raw_content": "\nஇரை, இனப்பெருக்கத்துக்காக வண்ணத்துப்பூச்சிகள் வலசை மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கிப் பயணம்\nஇரை, இனப்பெருக்கத்துக்காக வண்ணத்துப்பூச்சிகள் வலசை மேற்குத் தொடர்ச்சி மலையை நோக்கிப் பயணம்\nஇரை, இனப்பெருக்கத்துக்காக பச்சைமலையிலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு வண்ணத்துப்பூச்சிகள் வலசை புறப்பட்டுள்ளன.\nமனித வாழ்க்கைக்கும், சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கும் வண்ணத் துப்பூச்சிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாக விளங்குகிறது. வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கும் பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் நன்றாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை சுமார் 320 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇவற்றில் 225-க்கும் மேற்பட்ட இனங்கள் திருச்சி மாவட்டம் துறை யூர் அருகே உள்ள பச்சைமலை யில் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு பட்டர்ஃபிளைஸ் சொசைட்டியினர், சில வாரங் களுக்கு முன் இங்கு கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஸ்கிப் பர்ஸ் (குதிக்கும் வண்ணத்துப்பூச்சி) குடும்பத்தைச் சேர்ந்த 15 இனங் களும், ஸ்வால்லவ் டைல்ஸ் (நீல வால் வண்ணத்துப்பூச்சி) குடும் பத்தைச் சேர்ந்த 9 இனங்களும், வொயிட் அண்ட் எல்லோஸ் (மஞ் சள், வெள்ளை நிற வண்ணத்துப் பூச்சி) குடும்பத்தைச் சேர்ந்த 20 இனங்களும், ப்ளூஸ் (நீல நிற வண்ணத்துப்பூச்சி) குடும்பத்தைச் சேர்ந்த 28 இனங்களும், ப்ரஷ் பூட்டெட் (தூரிகை நடக்கும் வண் ��த்துப்பூச்சி) குடும்பத்தைச் சேர்ந்த 33 இனங்களும் என மொத் தம் 105 வகையான இனங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தி உள்ள தாக அறிவித்தனர்.\nஇந்நிலையில் இரை தேவைக் காகவும், இனப்பெருக்கத்துக்காக வும் இங்கு உள்ள வண்ணத்துப் பூச்சிகளில் சின இனங்கள், தற் போது வலசை (ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு) செல்லத் தொடங்கியுள்ளது தெரியவந்துள் ளது.\nஇதுகுறித்து உப்பிலியபுரத்தைச் சேர்ந்த தியானேஸ்வரன் கூறும் போது, \"கடந்த 2 நாட்களாக பச்சை மலைக்கு அருகில் உள்ள உப்பி லியபுரம், பி.மேட்டூர், பச்சை பெருமாள்பட்டி, அழகாபுரி, ஓசரப் பள்ளி, சோபனாபுரம், வைரிச் செட்டிப்பாளையம், புளியஞ் சோலை உள்ளிட்ட பகுதிகளில், வழக்கத்தைவிட அதிக அளவில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்வதை காண முடிகிறது\" என்றார்.\nஇதுகுறித்து, தமிழ்நாடு பட்டர்பிளைஸ் சொசைட்டியின் நிறுவன உறுப்பினர் அ.பாவேந்தன் கூறும்போது, \"கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வசிக்கும் வண்ணத்துப்பூச்சிகளில் சில, இரை மற்றும் இனப்பெருக்கத்துக்காக செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் முதல் வாரத் துக்குள் தங்களது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளும். இதற்கு வலசை செல்லுதல் என பெயர்.\nஇதன்படி, தற்போது பச்சை மலை பகுதியில் உள்ள மஞ்சள், வெள்ளை நிற வண்ணத்துப்பூச்சி குடும்பத்தைச் சேர்ந்த இமிகிரேட்ஸ் காமன், மொப்ளடு வகைகளைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை நோக்கி வலசை செல்லத் தொடங்கியுள்ளன.\nபச்சைமலையைச் சுற்றியுள்ள சுமார் 7 கி.மீ. பரப்பளவில் இருந்து பயணத்தைத் தொடங்கிய வண்ணத்துப்பூச்சிகள், கோவை மற்றும் மேட்டுப்பாளையத்துக்கு இடைப்பட்ட சுமார் 30 கி.மீ. பரப்பளவில் பயணித்து மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை அடைகின்றன\" என்றார்.\nஇதுகுறித்து திருச்சி மாவட்ட வன அலுவலர் சதீஷிடம் கேட்டபோது, \"வண்ணத்துப்பூச்சிகள் ஒரே இடத் தில் வசிக்கக்கூடியவை அல்ல. இரை தேவைக்காக அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த இடப்பெயர்ச்சி, பருவகால மாற்றங்களின்போது ஆண்டுதோறும் நடக்கக் கூடியதுதான். பச்சைமலையில் இருந்து சில வகை வண்ணத்துப்பூச்சிகள், தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்கு வலசை செல்லத் தொடங்கிவிட்டன\" என்றார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_26.html", "date_download": "2019-01-19T05:16:36Z", "digest": "sha1:IL2VIILHDKZFCQF4VMBAU3RUZBMJBLYJ", "length": 4948, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "கிளிநொச்சியில் கோர விபத்து !!(படங்கள் இணைப்பு) - மாருதம் செய்திகள்", "raw_content": "\nஇன்று அதிகாலை 03:00 வெள்ளிக்கிழமை (04/08/2017) அன்று கொழும்பில் இருந்தது வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் அதிகாலை மூன்று மணியளவில் சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்து கிளிநொச்சி வைத்தியசாலை அருகிலுள்ள சிங்களப் பாடசாலை வளாகத்தினுள் புகுந்து கட்டடங்களில் மோதி விபத்துக்குள்ளாகியது.\nஇதில் சாரதியும் மற்றும் பயணிகள் ஆறு போர் படுகாயம் அடைந்தனர் படுகாயமடைந்தவர்கள் தற்போது கிளி நொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர் இவ் விபத்தில் மின்சார கம்பங்கள் அரச உடமைகள் பல சேதமடைந்துள்ளமை\n- யாழ் நிருபர் ஜீ.மேக்சன் -\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணைய���்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/19834", "date_download": "2019-01-19T04:20:17Z", "digest": "sha1:DZDVW4P5D3WRMWQVMBBCGFXK7H7SOKKL", "length": 14216, "nlines": 87, "source_domain": "sltnews.com", "title": "அன்பார்ந்த முஸ்லிம் நெஞ்சங்களே! தயவு செய்து பகிருங்கள்!! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nகடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற அந்த கசப்பான சம்பவத்தினை நீங்கள் யாவரும் அறிந்திருக்கக்கூடும்.\nஒரு மூத்த வயதுடையவரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டும் அந்த கோர சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு சமூகங்களும் தமிழ் பேசும் சமூகமே.\nஇந்த விடயத்தில் தமிழர் முஸ்லிமுக்கோ, அல்லது முஸ்லீம் தமிழருக்கோ இந்தக் கொடூரமான செயலை செய்வது எப்படியும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அவர் உண்மையிலேயே ஏதேனும் தவறு செய்திருப்பினும், தண்டனை வழங்கும் அதிகாரத்தை நாம் கையிலெடுக்க முடியாது என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அவர் உண்மையிலேயே ஏதேனும் தவறு செய்திருப்பினும், தண்டனை வழங்கும் அதிகாரத்தை நாம் கையிலெடுக்க முடியாது என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா வயதில் மூத்த ஒருவரை கீழாடையின்றி நிர்வாணப்படுத்தி தண்டிக்கும் காட்சி மனிதாபிமானம் உள்ள யாருக்கும் இதயத்தை உருக்ககூடியது என்பதை உணர்கிறீர்களா வயதில் மூத்த ஒருவரை கீழாடையின்றி நிர்வாணப்படுத்தி தண்டிக்கும் காட்சி மனிதாபிமானம் உள்ள யாருக்கும் இதயத்தை உருக்ககூடியது என்பதை உணர்கிறீர்களா ஏன் இப்படி நடக்கிறது முஸ்லிம்களாகிய நாங்கள் செய்யும் கீழ்தரமான செயல்களாகும்.திருட்டு காணி பி���ித்தல், வலிந்து மதமாற்றம் செய்தல், அடுத்தவன் பகுதிக்குள் அத்துமீறல், இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கிருந்து யாழ்பாணம் வழியாக போதைப்பொருள் கடத்துதல் இதற்கு தமிழ் இளைஞர்களை பயன்படுத்தல்…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். காரணம் தமிழர்களுக்கு முஸ்லிம்களாகிய எங்களின் கபடத்தனம் சூழ்ச்சிகள் புரிந்து விட்டது.\nகடந்த முப்பது வருட கொடிய யுத்தம் வடகிழக்கை சின்னாபின்னப்படுத்தி எம் வாழ்வையும் வளர்ச்சியையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமன்றி, எம் குழந்தைகள்வரை அதன் தாக்கம் வீழ்ச்சியை ஏற்படுத்தியதை நாம் மறந்துவிட்டோமா நாம் அடைந்தவற்றைவிட இழந்தவைதான் அதிகம் என்பதை நாம் உணர்ந்தோம் அல்லவா\nஉண்மையிலேயே ஓரிரு அற்பர்கள் செய்யும் செயலால் ஈரினங்களும் அல்லல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இரண்டறக் கலந்து வாழும் தமிழ் முஸ்லிம்களிடையே பகைமையை ஏற்படுத்தி குளிர்காய முனையும் கயவர்கள் யார் ஏன் கிழக்கிலும் வடக்கிலும் எப்போதுமே இனமுறுகலை எதிர்பார்த்துச் செயற்படுகிறார்கள் ஏன் கிழக்கிலும் வடக்கிலும் எப்போதுமே இனமுறுகலை எதிர்பார்த்துச் செயற்படுகிறார்கள் நிம்மதியான சுவாசக்காற்றை சுவாசித்து மனிதாபிமானத்துடன் வாழும் மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி இரு இனத்தின் வாழ்விலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் கபட செயலுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா\nநமது கருத்துக்களும், வார்த்தைப்பிரயோகங்களும், செயற்பாடுகளும் இன்னோர் இனத்தை வேண்டுமென்றே சீண்டுவதாக இருந்தால் எப்படி எங்கள் சமுதாயம் நிம்மதியான வாழ்வை வாழ முடியும். வடகிழக்கின் தமிழர்களும் அண்டைவீட்டு முஸ்லீம்களும் வாழும் இந்த ஒற்றுமையான வாழ்வை சீரழித்துவிட்டு எதை நாம் அடையப்போகிறோம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இவ்வாறான இனசீண்டல்கள் இலாபமளிக்குமே அன்றி ஏழை மக்களுக்கு\nஒன்றை மட்டும் எண்ணிப்பாருங்கள். நடைபெற்ற அசம்பாவிதங்கள் முஸ்லீம் தரப்பினால் தமிழருக்கு நடந்திருந்தால் இப்போதைய உங்கள் மனநிலை என்னவாக இருக்கும். ஆனாலும் பொறுமையுடன் நிதானத்துடனும் சட்டரீதியாக அதனைக் கையாள்வதுதான் சிறப்பு என்ற தீர்மானத்தில் இருக்கும் கிழக்கு முஸ்லீம்களை இன்னுமின்னும் காடையர் குழுகொண்டு தாக்குவது எவ்வகையான கீழ்த்தரமான செயல��� இது ஓர் பாரிய இனவிரிசலையே நமக்குள் உண்டுபன்னக்கூடும் அல்லவா\nதன் தாயை உண்மையாய் நேசிப்பவன் ஒருநாளும் மற்றவர் தாயின் வயிற்றுக்கு அநீதி செய்யமாட்டான். அதுபோலத்தான் தன் இனத்தை உண்மையாய் நேசிப்பவன் மற்ற இனங்களுக்கு அநீதி நினைக்கமாட்டான். நாங்கள் எங்கள் தாயைப்போல இனத்தையும் சமூகத்தையும் ஏன் உங்களையும் கூட நேசிக்கின்றோம், மதிக்கின்றோம், மரியாதை செய்கின்றோம். தயவுசெய்து காடையர்களின் கபடத்தனத்தில் சிக்குண்டு நமக்குள் ஓர் இன விரிசலை ஏற்படுத்த எப்போதும் துணைபோகாதீர்கள்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-jun-30/general-knowledge/132000-tips-of-lighthouse.html", "date_download": "2019-01-19T04:03:37Z", "digest": "sha1:7XKAU2GLUODP25PNJWJQEL2UOUKKI6CO", "length": 17406, "nlines": 442, "source_domain": "www.vikatan.com", "title": "லைட்ஹவுஸ் சில குறிப்புகள் | Tips of lighthouse - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசுட்டி விகடன் - 30 Jun, 2017\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nமூளைத் திறனை மேம்படுத்த முத்தான வழிகள்\nபுத்தக உலகம் - சுட்டிக் குழந்தை\n - ஸ்கூல் முதல் நாள் ஆல்பம்...\nவெள்ளி நிலம் - 15\nநெரிசல்மிக்க நகரங்களில் டிராபிக் சிக்னல்களின் பங்கு முக்கியமானது. அதைப் போலதான் நீர்வழிப் போக்குவரத்துக்கு லைட்ஹவுஸ். இது ஆபத்தான பகுதி என்றோ, அல்லது நீங்கள் வந்து சேர வேண்டிய பகுதி என்றோ கப்பலில் வரும் மாலுமிக்கு சிக்னல் கொடுக்க லைட்ஹவுஸைப் பயன்படுத்துகிறார்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅழிய விடல் ஆகாது பாப்பா\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/categories/k-veeramani-speech/page/3/?order_post=comments", "date_download": "2019-01-19T04:33:55Z", "digest": "sha1:6NPHOZW3NZXSXKZVOIJY4YKSOLFTS2UD", "length": 4089, "nlines": 71, "source_domain": "periyar.tv", "title": "ஆசிரியர் உரை | Video Category | பெரியார் வலைக்காட்சி | Page 3", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதென்னாடுதான் வடநாட்டுக்கு வழிகாட்டி – ஆசிரியர் கி.வீரமணி…\nமக்கள் புரட்சிக்கு தலை வணங்கத்தான் வேண்டும் – தம���ழர் தலைவர் கி.வீரமணி\nகாவிரி நீர்ப்பிரச்சனை இன்றைய நிலை என்ன\nமுதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு கி.வீரமணி இறுதி மரியாதை\nதிருவரங்கம் தந்தை பெரியார் படிப்பகம் 5 -ஆம் ஆண்டு விழா\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை – தமிழர் தலைவர் .கி.வீரமணி\nசிகிச்சை வசதி இருந்தும் மருத்துவ நிர்வாக தாமதத்தால் மனித உயிரை இழக்கலாமா\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/698-2018-04-19-02-30-51", "date_download": "2019-01-19T04:12:16Z", "digest": "sha1:ZJ3622MISWGZMYVHWANGMFK62WQNYPHX", "length": 15989, "nlines": 78, "source_domain": "www.kilakkunews.com", "title": "சோடாவில் மயக்க மருந்தினை கொடுத்து நூதன முறையில் திருட்டு ; தோப்பூரில் சம்பவம் - kilakkunews.com", "raw_content": "\nசோடாவில் மயக்க மருந்தினை கொடுத்து நூதன முறையில் திருட்டு ; தோப்பூரில் சம்பவம்\nதிருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு உட்பட்ட வீட்டில் இருந்தவர்களிடம் சகஜமாக பேசி அவர்களுக்கு சோடாவில் மயக்க மருந்தினை கொடுத்து தங்க நகைகளை திருடிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் புதன்கிழமை (18-04-2018) ) மாலை இடம் பெற்றுள்ளது. மூன்று இனந் தெரியாத நபர்கள் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் கழுத்திலிருந்த 3 அரை பவுண் தங்கச் சங்கிலியினை திருடிச் சென்றுள்ளனா்.\nஇந்த நிலையில் மயக்க மருந்து கலந்த சோடாவினை அருந்திய 70 வயது பெண்ணும், 11 வயது சிறுவனும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமுச்சக்கர வண்டியில் வந்து இறங்கிய. மூன்று இனந் தெரியாத நபர்களும் தமது வீட்டுக்கு வந்து வெளிநாட்டில் இருக்கும் உங்களது மகளை எங்களுக்கு தெரியும் எனத் தெரிவித்து அவர்களிடம் பேசி தாங்கள் கொண்டு வந்த சோடாவினை வீட்டில் இருந்த பெண்ணுக்கும், அவரது பேரப்பிள்ளைக்���ும் கொடுத்துள்ளனர்.\nஅவர்கள் சோடாவினை அருந்தி மயக்கமுற குறித்த பெண்ணிண் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியினை அபகரித்துச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென்பதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகாளை சேருநுவர பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.\nதிருகோணமலையில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கத் திட்டம்\nதிருகோணமலை மாவட்டத்தில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 24 பழமரக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார். இதன் பிரகாரம், ஒரு பழமரக் கிராமத்திற்கு 900 பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய தீர்த்தோற்சவம்\nதிருகோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் தீர்த்தம் திருவிழா வெள்ளிக்கிழமை 2018.03.30 காலை நடைபெற்றது. அம்பாள் புராதன சிங்க வாகனத்தில் ஆலயத்தில் இருந்து எழுந்தருளி வீதி வழியாக உயர்ந்தபாடு சமுத்திரம் கடற்கரைக்கு சென்று தீர்த்த உற்சவத்தில் கலந்து கொண்டார். அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 2018.3.20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்மாகி தீர்தோற்சவத்துடன் இனிதே நிறைவடைந்தது.\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு\nஇரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர் . 75 வருடங்களின் பின்னர், இந்த கப்பல் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் மீட்டெடுக்க முடிந்தது. 138 அடி நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பலாக 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி வெள்ளளோட்டம் விடப்பட்டது.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம���\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மா��வர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/06/blog-post_33.html", "date_download": "2019-01-19T05:17:14Z", "digest": "sha1:NLBQ5V4LNRFAXXTRQP5UXHHOYSW6IP5P", "length": 11386, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அலகையே கிழக்குத்தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும் - சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவிப்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Eastern Province/Northern Province/political/Sri-lanka /வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அலகையே கிழக்குத்தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும் - சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவிப்பு\nவடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி அலகையே கிழக்குத்தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும் - சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவிப்பு\nஇலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வாக குறைந்தபட்சம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள இணைந்து ஒரே அலகாக அமைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய போதிய அதிகாரம் பகிர்ந்தளிக்கப் பெற்ற ஒற்றை மொழிவாரி மாநில சுயாட்சி அலகையே கிழக்குத்தமிழர் ஒன்றியம் ஆதரிக்கும். ஆனால் அத்தகைய தீர்வு எட்டப்படும் வரை வடமாகாணத்துக்குரிய அரசியல் சமன்பாடு கிழக்கு மாகாணத்திற்குப் பொருந்தாத கள நிலையைக்களத்திற்கொண்டு கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் தனித்துவமான சமூக, பொருளாதார பிரச்சினைகளைக் கையாளும் வகையில் பொருத்தமான அரசியல் வியூகம்களைக் கிழக்குத் தமிழர் ஒன்றியம் வகுத்து அதனை வினைத்திறனுடன் செயற்படுத்த வ���ண்டியாது காலத்தின் தேவையாகவுள்ளது.\nஇவ்வாறு கிழக்குத்தமிழர் ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர் சிரேஸ்டசட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.\nமட்;டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பிரதேச கலந்தரையாடல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மாகாண இணைப்பாளர்கள்hன செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன், பூ.உலகநாதன், பேராசிரியர் மா.செல்வராசா உட்பட மட்டக்களப்பு மாவட்ட குழுக்களின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.\nஅங்கு தொடர்ந்து பேசிய சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன்.....\nகிழக்குமாகாணத் தமிழர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துத் தங்கள் எதிர்கால இருப்பைப் பாதுகாத்துப் பேணி வளர்த்தெடுப்பதற்குரிய பொறிமுறை ஒன்றிணை உருவாக்கவேண்டும். எதிர்வரும் கிழக்குமாகாணசபைத்தேர்தலில் கிழக்கு மாகாணத் தமிழர்களின் சார்பில் அதிக உச்சபட்ட ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து ஒரே அணியில் போட்டியிட வேண்டும் இதனைச் சாத்தியப்படுத்துவதே கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் நோக்கமாகும்.\nகிழக்கு தமிழர் ஒன்றியம் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சியல்ல இம் மாகாணத்திலுள்ள அனைத்த தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒரே அணியில் கொண்டுவந்து ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியட வைத்து மாகாணத்தில் தமிழர்களின் அரசியல் பலத்தை பேரம்பேசும் சக்தியூடாக அதிகரிப்பதாகும். என்றார்.\nகிழக்கு தமிழர் ஒன்றிய மாகாண இணைப்பாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவிக்கையில்...\nகிழக்கிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகவுள்ளது. கிழக்கு மாகாணத் தமிழர்களின் எதிர்கால சமூக, அரசியல், பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்காக தமிழர்கள் அனைவரையும் பிரதேச, பால், வர்க்க மற்றும் கட்சி அரசியல்வேறு பாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைத்தல் அத்துடன் மாகாணத்தில் வாழும் ஏனைய சகோதர இனங்களுடன் நல்லுறவைப் பேணி வளர்த்தலினூடாக இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் இன நல்லிணக்கத்திற்கும் பங்களிப்பதாகும்.\nஎதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் கிழக்கிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தமிழர்களும் ஒரு பொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிடாவிட்டால் எமது இருப்பை பாதுகாத்துக் கொள்ளமுடியாது போய்விடும் என்றார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-akshara-haasan-21-11-1632571.htm", "date_download": "2019-01-19T05:10:36Z", "digest": "sha1:CMQPUPXGKJ27KGICEGXC4E6OBY6AMCBJ", "length": 6807, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்துடன் இணைய பல்கேரியா பறந்த அக்ஷரா ஹாசன்! - AjithAkshara Haasan - அக்ஷரா ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்துடன் இணைய பல்கேரியா பறந்த அக்ஷரா ஹாசன்\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.\nஇதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு அண்மையில் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது நாயகியான அக்ஷரா ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக இன்று பல்கேரியா சென்றுள்ளார். மொத்தம் 30 நாட்கள் அவர் அங்கே தங்கியிருந்து நடிப்பார் என சொல்லப்படுகிறது.\n▪ இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n▪ கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா\n▪ இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா\n▪ சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்\n▪ அடுத்த வாரம் து��ங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n▪ அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2018/06/", "date_download": "2019-01-19T04:10:59Z", "digest": "sha1:A2AMKI6EPIV6CVSA6VU2JG3KHTYGXRUN", "length": 5651, "nlines": 167, "source_domain": "www.thevarthalam.com", "title": "June | 2018 | தேவர்தளம்", "raw_content": "\nTravancore Maravar Army – A historical views with evidences ============================================== மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானம் மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.மிகவும்திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில்வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர்.(1)\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-01-19T04:48:43Z", "digest": "sha1:HGHJIUR3TP25RAZZY3G5GWHZFRSQKAPZ", "length": 110226, "nlines": 1266, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "நயன்தாரா | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நட���ங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nநடிகைகளின் குத்தாட்டம் – விவகாரங்கள்: நடிகைகளின் உடை, அத்தகைய உடையோடு, நடனம், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அவற்றைப் பற்றிய விமர்சனம் என்று வந்தால், அவர்களுக்கே பொறுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது போலும். இப்பொழுதெல்லாம் “குத்தாட்டம்” என்று பெரிய-பெரிய நடிகைகள் ஆடத் தயாராக உள்ளார்கள். அவர்களில் இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகள் வேறு. அந்நிலையில் உள்ளூர் நடிகைகள் போட்டிப் போட்டுக் கொண்டு ஆட ஆரம்பித்து விட்டார்கள். கோடிகளில் பணம் கொடுப்பதால், நடிப்பதை விட, இப்படி ஆடுவதற்கு முன்னணி நடிகைகளும் தயாராக உள்ளார்கள். நிச்சயமாக பெரியவர்கள் பார்த்தாலே அருவருப்பாக உள்ளநிலையில், அசிங்க ஆட்டமும், ஆபாச பாட்டமும் உள்ளன. ஒரு நடனமாடும் பெண்ணைச் சுற்றி 30-40-50 ஆண்கள் இரையைச் சுற்றி வருவது போன்று வலம் வருவது, முகர்ந்து பார்ப்பது, தூக்கிப் போட்டுப் பிடிப்பது, போன்ற சேட்டைகளுக்கும் குறைவில்லை. சும்மா இருப்பவனையும் உசுப்பி விடும் வகையில் தான் இருக்கின்றன. ஆகவே, அவற்றின் பின்னணியில் உள்ள அனைவருமே அத்தகைய, அசிங்கம், ஆபாசம், அருவருப்பு முதலியவற்றிற்கு பொறுப்பாவார்கள். உடலைக் காட்டத் தயாராகி விட்டநிலையில், இவர்கள் பேச்சும் “பெண்ணுரிமை” பேச்செல்லாம் ஒருமாதிரியாக இருந்தாலும், சமுதாயம் உருப்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட பெண்கள்-ஆண்கள் இரு வகையறாக்களும் மாற வேண்டும்.\nஹெலன், ஜோதிலட்சுமி, வகையறாக்களை மிஞ்சிவிட்டார்களா இக்கால நடிகையர்: “பணம் கொடுத்தால் ஆடைகளை களைவார்கள் என்று நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா, நாங்கள் எல்லோரும் அவிழ்த்து போட்டும் ஆடுபவர்கள் அல்ல,” [We are not strippers – Nayanatara] என்று நயனதாரா காட்டமாக பதில் கூறியுள்ளார்[1]. இதில் பணப்பிரச்சினையா, மானப்பிரச்சினையா என்று தெரியவில்லை[2]. “எல்லோரும் அவிழ்த்து போட்டும் ஆடுபவர்கள் அல்ல,” என்று, “இந்தியா டுடே”வும் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[3]. ஆகவே உடை குறைத்து, உடையில்லாமல், நிர்வாணமாக நடிப்பது-ஆடுவது என்ற பிரச்சினை வெளிவந்துள்ளது[4]. இனி விவாதிக்க தயாராகி விடுவார்கள். நடிப்பது அவர்கள் த���ழில் எனும்போது, “நாய் வேடம் போட்டால் குரைக்க வேண்டும்”, என்பது போல, “கிளப் டான்ஸர்” எனும் போது, அப்படித்தான் நடிக்க வேண்டும். 30-40 வருடங்களுக்கு முந்தைய ஹெலன் என்ற நடன நடிகையை இவர்கள் மிஞ்சி விட்டார்களா என்று தெரியவில்லை. அதே போல, தென்னிந்திய திரையுலகத்தில், ஜோதிலட்சுமி ஆடாத ஆட்டம் இல்லை. அத்தகைய ஆட்டத்திற்கும், பாட்டிற்கும் ஓடிய படங்களும் உள்ளன.\nஏன் குறைந்த உடை, அரைகுறை உடை, ஏனோ–தானோ உடைகளில் நடிகைகள் நடிக்க–ஆட வேண்டும்: “நடிகைகள் குறைந்த உடையில் இருப்பதை ரசிகர்கள் விரும்புகிறார்கள்”, என்ற தொணியில் பேசிய டைரக்டர் சுராஜுக்கு, நடிகைகள் நயன்தாரா, தமன்னா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[5]. “ஏனோ-தானோ உடையில் நடித்தால் தான் கிளாமர், அதற்கு நடிகைகள் தயாராக இருக்க வேண்டும்”, என்ற தோணியிலும் நீட்டியுள்ளார்[6]. “நியூஸ்-எக்ஸ்” ஆங்கில செனல், இதைப்பற்றிய விவாதத்தையே 26-12-2016 அன்று வைத்து விட்டது. முதலில், “குறைந்த உடை, அரைகுறை உடை, ஏனோ-தானோ உடைகள்” என்றால், அவை எப்படி வரையறுக்கப்படு, யார் செய்வார்கள், ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. “உடலை மறைக்க ஆடையா, ஆடையை மறைக்க உடையா”, என்ற நிலையில் தான் நடிகைகள் ஆடி வருகிறார்கள். எது குறைந்தால், எது அதிகமாகும் – நேர் விகிதமா, எதிர் விகிதமா, தலை கீழ் விகிதமா – என்பதை அவர்கள் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே, கற்பழிப்பு விசயத்தில், பெண்கள் ஆபாசமாக, ஈர்க்கும் வகையில் ஆடை அணிவதால் தான், அத்தகைய குற்றங்கள் ஏற்படுகின்றன, என்று சமூக சேவகி, போலீஸ் அதிகாரி முதலியவர்கள் கருத்துத் தெரிவித்தபோது, நடிகைகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். “நாங்கள் எப்படி ஆடை அணிவது என்பதனை நீங்கள் தீர்மானிக்க முடியாது”, என்றெல்லாம் ஆர்பாட்டத்தோடு கருத்துத் தெரிவித்தார்கள். இப்பொழுது, நடிகைகளுக்கே, அப்பிரச்சினை வந்து விட்டது.\nசுராஜ் தெரிவித்த சர்ச்சையான கருத்து: விஷால் – தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுராஜ் கூறும்போது, “‘நான் சாதாரண கீழ் வர்க்க ரசிகர்களுக்காக படம் எடுப்பவன். ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்க்க வருகின்றனர். நடிகர்கள் கஷ்டப்பட்டு சண்டைபோடவேண்டும், நடிகைகள் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கதாநாயகிகள் புடவைக்கட்டிக்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த வகையில்தான் தமன்னாவை ‘கத்திச்சண்டை’ படத்தில் கவர்ச்சியாக நடிக்க வைத்தேன். கவர்ச்சியாக நடித்த நடிகைகள்தான் பெரிய கதாநாயகிகளாக உயர்ந்து இருக்கிறார்கள். ரூ.1 கோடிக்கு மேல் நடிகைகள் சம்பளம் வாங்குகின்றனர். அவர்கள் டைரக்டர் சொல்கிறபடி கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்புத்திறமையை காட்டுவதற்கு வேறு கதைகளும், டெலிவிஷன் தொடர்களும் இருக்கின்றன. எனது படங்களில் நடிகைகளை கவர்ச்சியாக நடிக்க வைத்துவிடுவேன்,” என்று கூறியிருந்தார்[7].\nகமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும்: “நடிகைகள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த நினைத்தால், அதற்கான படத்தில் நடிக்க வேண்டியதுதான். கமர்ஷியல் படம் என்றால், கிளாமராகத்தான் நடிக்க வேண்டும். கிளாமராக நடித்தவர்கள்தான் இன்றைக்கு முன்னணி ஹீரோயின்களாக இருக்கிறார்கள். அதற்குப் பிறகு வேண்டுமானால் டி.வி சீரியல்களில் முக்கியமான வேடங்கள் கிடைக்கக்கூடும். கிளாமராக நடிக்கும்போது, ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதமாக நடிக்க வேண்டும். அதற்காகத்தான் கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொல்வேன். ‘கத்தி சண்டை’ படப்பிடிப்பில் காஸ்ட்யூம் டிசைனர், தமன்னாவின் கால்கள் முழுவதையும் மூடி இருக்கும்படி டிரெஸ் எடுத்துக்கொண்டு வருவார். உடனே நான், ‘அந்த டிரெஸ்சை கொஞ்சம் கட் பண்ணி கொண்டு வா’ என்று சொல்வேன். உடனே காஸ்ட்யூமர், ‘இல்ல சார். மேடம் திட்டுவாங்க’ என்பார். ‘மேடம் கிட்ட போய் சொல்லு. படம் பார்க்கிற ஆடியன்ஸ் என்னை உதைப்பார்கள். ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கறாங்க. நடிக்கச் சொல்லு’ என்று சொல்வேன். எப்படியும் நான் அவர்களை வேலை வாங்கிவிடுவேன்’” என்று பரபரப்பாக பேட்டி கொடுத்திருந்தார்.\nதனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா: இந்த கருத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா, தமன்னா ஆகியோர் டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நயன்தாரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு[8]: “சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்பான ஒருவர் இப்படி கீழ்த்தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு சுராஜ் யார்: இந்த கருத்து, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நயன்தாரா, தமன்னா ஆகியோர் டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நயன்தாரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு[8]: “சினிமா துறையைச் சேர்ந்த பொறுப்பான ஒருவர் இப்படி கீழ்த்தனமான கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகைகள் பற்றி தரக்குறைவாக பேசுவதற்கு சுராஜ் யார். பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக கதாநாயகிகள் ஆடைகளை களைந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறாரா. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக கதாநாயகிகள் ஆடைகளை களைந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறாரா ஆடைகளை களைபவர்கள் தான் நடிகைகள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர் கதாநாயகிகளை பார்க்கிறாரா ஆடைகளை களைபவர்கள் தான் நடிகைகள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர் கதாநாயகிகளை பார்க்கிறாரா. தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா. தனது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் பெண்களைப்பற்றி இதுபோன்று தைரியமாக சொல்லமுடியுமா. ‘தங்கல், பிங்க்’ போன்ற இந்தி படங்கள் பெண்களின் பெருமையை பேசக்கூடியவைகளாக இந்தகாலத்தில் திரைக்கு வந்துள்ளன. அவற்றில் பெண்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது பற்றியும், பெண்களுக்கான மரியாதை குறித்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. பெண்களை உயர்வாக மதித்து படங்கள் வெளியாகும் இந்த காலக்கட்டத்தில், பெண்களை அவமதிக்கும் சுராஜ், எந்த காலக்கட்டத்தை சேர்ந்தவர் என்று புரியவில்லை[9]. நடிகைகள் கவர்ச்சி உடைகளை கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே அணிகின்றனர். ரசிகர்கள் கவர்ச்சி பொம்மைகளாக நடிகைகளை பார்க்கத்தான் பணம் கொடுத்து தியேட்டருக்கு வருகிறார்கள் என்று எந்த ரசிகர்களை மனதில் வைத்து சொல்கிறார் என்று புரியவில்லை[10].\n[7] தினத்தந்தி, நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா டைரக்டர் சுராஜ் மீது நயன்தாரா, தமன்னா பாய்ச்சல், பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 27,2016, 1:05 AM IST; மாற்���ம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 27,2016, 4:30 AM IST.\n[9] தினகரன், நடிகைகள் வெறும் கவர்ச்சிப் பொம்மைகளா: இயக்குநர் சுராஜ் மீது நயன்தாரா கடும்தாக்கு, Date: 2016-12-27@ 01:13:02\nகுறிச்சொற்கள்:அவதூறு, ஆடை, ஆபாசம், கிளப் டான்ஸ், குத்தாட்டம், சுராஜ், செக்ஸ் கமென்ட், ஜோதிலல்சுமி, டான்ஸ், தமன்னா, நடனம், நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, நயன்தாரா, பாலியல், ஹெலன்\nஅங்கம், அசிங்கம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆட்டுதல், இடுப்பு, இடை, உடலீர்ப்பு, உடல், உணர்ச்சி, உதடு, ஒழுக்கம், ஒழுங்கீனம், கத்திச்சண்டை, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, காட்டு, காட்டுதல், காட்டுவது, குத்தாட்டம், குலுக்கல், கூத்து, கொச்சை, சுராஜ், சூடான காட்சி, ஜோதி, ஜோதிலட்சுமி, ஞோதிலக்ஷ்மி, தமன்னா, நடனம், நயந்தாரா, நயனதாரா, நயனதாராவின் மீது ஆபாச வழக்கு, நயன், நயன்தாரா, நிர்வாணம், விஷால், ஹெலன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nநடிகைகளின் நட்பு, காதல், திருமணம் – காதல் என்றால் நடிகைகளுக்கு இனிக்கிறதா, திருமணம் என்றால் கசக்கிறதா அலறுவதற்கு\nபாலிவுட்டில் நிறைய நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே காலம் கடத்தியுள்ளனர். சிலர் இறந்தும் உள்ளனர். ஆஷா பரேக், தபு, ஊர்மிளா மடோன்ட்கர், பிரீதி ஜின்டால், சுஸ்மிதா சென், அமீஸா பாடீல், மல்லிகா ஷெராவத், பிபாஷா பாசு, நர்கீஸ் ஃபக்ரி, நேஹா துபியா, அம்ரிதா ராவ், முதலியோரைக் குறிப்பிடலாம்[1]. நக்மா, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா, திரிஷா, கௌசல்யா, சிரியா ஷரண், நமீதா, ஷோபனா, நயனதாரா, குத்து ரம்யா…. வெண்ணிர ஆடை நிர்மலா,…………. என்றும் உள்ளனர். சுரைய்யா, பர்வீன் பாபி, நந்தா முதலியோர் கல்யாணம் செய்து கொள்ளாமல், தனித்து வாழ்ந்து இறந்தும் விட்டனர்[2]. டுவிங்கில் கன்னா, நீது சிங், ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா டி சௌஸா, சோனாலி பிந்த்ரா, ஜாக்குலின் பெர்னான்டிஸ், சோனாக்ஷி சின்ஹா, முதலியோர் திருமணத்திற்காக தமது திரையுலக வாழ்க்கையினையே மறந்தனர்[3]. இவர்கள் ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம், துணிவு, நிர்பந்தம் அவர்களுக்குத் தான் தெரியும். 1950-70களில் காதல் அல்லது திருமணம் விவக்கரத்த��ல் தோல்வி என்றால் சொல நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருப்பது வழக்காமக இருந்தது. ஆனால், இப்பொழுது நிலைமை மாறிவிட்டது.\nகீர்த்தி சாவ்லா தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகையர் கீர்த்தி சாவ்லா, சுப்பிரமணியபுரம் சுவாதி ஆகியோர், தங்களுக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என, மறுத்துள்ளனர்[4]. சுப்பிரமணியபுரம் படம் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சுவாதி. அதிக படங்களில் தலைகாட்டாத இவர், வடகறி படத்தை தொடர்ந்து, யாக்கை படத்தில் நடித்துள்ளார். இவருக்கு, திருமணம் நடந்ததாக தகவல்கள் பரவின. இது குறித்து, சென்னையில் நடந்த, யாக்கை பட விழாவில், சுவாதி கூறுகையில், ”திருமணம் ஆனதாக பரவிய வதந்திக்கு விளக்கம் சொல்லி, போரடித்து விட்டது; யாரும் நம்ப வேண்டாம். எனக்கு ஆண் நண்பர்கள் கூட கிடையாது,” என்றார். “ஆண் நண்பர்கள்” [boy friends] ஏதோ மேற்கத்தைய பாணியில் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த அளவுக்கு டேடிங் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.\nசுப்பிரமணியபுரம் சுவாதியும் தனக்கு திருமணம் ஆனதாக பரவிய தகவல் உண்மையல்ல; வதந்தி என்கிறார்: நடிகர் அர்ஜுன் உடன், ஆணை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சாவ்லா. ஆழ்வார், நான் அவனில்லை உள்ளிட்ட சில படங்களில் நடித்த கீர்த்தி சாவ்லாவுக்கு, தமிழில் பட வாய்ப்புகள் குறைய, சொந்த ஊரான மும்பைக்கே பறந்தார். அங்கு, திருமணம் செய்து செட்டில் ஆனதாக தகவல் பரவியது. இந்நிலையில், மீண்டும் கோடம்பாக்கம் வந்துள்ள கீர்த்தி சாவ்லா கூறியதாவது: “எனக்கு, 34 வயது ஆகிறது. இது திருமண வயது என்றாலும், சத்தியமாக எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நடிப்பு ஆசை இன்னும் குறையாததால், திருமணம் பற்றி யோசிக்கவில்லை. திருமணம் ஆனதாக வந்த தகவல்கள் வதந்தியே. நல்ல கதாபாத்திரமாக இருந்தால், யாருடனும் நடிக்க தயார்”. இவ்வாறு அவர் கூறினார்[5].\nகுஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்\nதிருமணம் என்றதும் மறுக்கும் தமன்னா: திருமணம் என்றாலே நடிகைகளுக்கு அலர்ஜி தான். அதுவும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகையிடம் திருமணம் குறித்து கேட்டால், ஆயிரம் வாட்ஸை ஈரக்கையில் பிடித்ததுபோல் அதிர்ச்சியாகிறார்கள். தமன்னாவுக்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கவிருப்பதாக சிலர் தகவல் வெளியிட ஒல்லி வெள்ளி கொதித்து விட்டாராம்[6]. நான் தற்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. என் வாழ்க்கையில் ஒருவருடன் திருமணம் நடக்கும். அப்படி திருமணம் நடக்கும் போது உலகத்துக்கு முதலில் தெரியப்படுத்துவேன். நான் இப்போது படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என மறுக்கிறார் தமன்னா[7]. சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால், விளம்பரங்கள், வியாபார விளம்பர படங்கள் முதலியவற்றில் காணப்படுகிறார். எப்படியிருந்தாலும், வருமானம் இருக்க வேண்டும், இல்லையென்றால் வாழ்க்கை நடத்த முடியாது என்பது நடிகைகளுக்கும் தெரிந்த உண்மைதான்.\nதிருமணம் பற்றி திரிஷாவின் தத்துவம்[8]: நடிப்பில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார், த்ரிஷா. முன்பெல்லாம் அவர் பல மொழிப் படங்களிலும் பிஸியாக இருப்பார். அவருக்காக மீடியாக்களிடம் வாய்ஸ் கொடுப்பார், அவரது அம்மா உமா கிருஷ்ணன். இப்போது த்ரிஷாவுக்கு அதிக படங்களும் இல்லை. விளம்பரங்களும் இல்லை என்பதால், நேரடியாக த்ரிஷாவே பேசுகிறார். தமிழில் ‘பூலோகம்’, ‘என்றென்றும் புன்னகை’ படங்களில் நடித்து வரும் த்ரிஷா, தெலுங்கில் ‘ரம்’ படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். சண்டைக் காட்சியிலும் பறந்து பறந்து அடித்துள்ளாராம். அப்போது தான் ஹீரோக்கள் படும் கஷ்டம் அவருக்குப் புரிந்ததாம். இப்படம் தமிழிலும் ‘டப்’ ஆகிறது. இதையடுத்து த்ரிஷா புதுப்படத்தில் நடிக்கவில்லை. இது ஒன்றே போதாதா மீடியாக்களுக்கு. த்ரிஷாவுக்காக அவரது அம்மா தீவிர மணமகன் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் த்ரிஷாவுக்கு திருமணம் நடக்கும் என்றும் எழுதப்படுகின்றன. இதற்கு த்ரிஷா தன் திருவாய் மலர்ந்தருளி சொன்ன பதில் என்ன தெரியுமா ‘பெண்ணாகப் பிறந்தால், ஒருநாள் திருமணம் செய்துகொள்ளத்தான் வேண்டும். அதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை’ என்கிறார்.\nதிருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் நடிகைகள்[9]: திருமணம் செய்து கொள்ளாமல் நடிகைகள், காதலர்களுடன் சேர்ந்து வாழ்வதாக நடிகை அசின் பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இந்த கலாசாரம் சினிமா உலகில் புதிதாக பரவி வருகிறது[10]. வெளிநாடுகளில் இந்��� வழக்கத்தை அதிகம் பார்க்க முடியும். அது தற்போது இந்தியாவிலும் ஊடுருவி உள்ளது. குறிப்பாக இந்தி நடிகர்–நடிகைகள் இதுபோல் வாழத் துவங்கியுள்ளனர். இந்தி நட்சத்திர ஜோடி சயீப் அலிகான், கரீனாகபூர் ஜோடி பல வருடங்களாக இதுபோல் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். சமீபத்தில் பெற்றோர் வற்புறுத்தலால் தாலி கட்டிக் கொண்டார்கள். இன்னும் நடிகர், நடிகைகள் பலர் மணம் முடிக்காமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இது தெலுங்கு பட உலகையும் இப்போது தொற்றிக் கொண்டு உள்ளது. அங்கு திருமணமான நடிகர்களுடன் சில நடிகைகள் சேர்ந்து குடும்பம் நடத்துவதாக கிசுகிசுக்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் பிரபல கதாநாயகியும், டைரக்டரும் பல மாதங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் சேர்ந்து வாழந்ததாக கூறப்பட்டது. அவர்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் தற்போது பிரிந்து விட்டனர். அசின் இதுகுறித்து கூறும்போது, ‘இந்தி நடிகர், நடிகைகள் பலர் திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழக்கூடிய ‘லிவ் இன் ரிலேஷன் சிப்பில்’ உள்ளனர். என்னை பொறுத்தவரை பொருத்தமானவரை கண்டுபிடித்ததும் திருமணம் செய்து கொள்வேன்’ என்றார்.\nகாதல், திருமணம், நட்பு, காதல்-முறிவு, விவாவக ரத்து என்று பலவிதமாக சொல்லி, விளம்பரம் தேடவும் நடிகைகள் இவ்வாறான கிசுகிசுக்கள், வதந்திகள் முதலியவற்றைப் பரப்புவது உண்டு. ஊடகக்காரர்களும் இதற்கு ஒத்துழைப்பார்கள். கிரிக்கெட் வீரர்கள் முதலியோர்களுடன் பழகுவது, போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, ஊரைச் சுற்றுவது, தங்குவது போன்றவற்றிலும் நடிகைகள் இடுபட்டு வருகின்றனர். கிரிக்கட் வீரர் சுரேஷ் ரெய்னாவும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கிரிக்கட் வீரர் வெய்ன் பிராவோவுடன் காதலில் விழுந்த நடிகை ஸ்ரேயா என்றெல்லாம் செய்திகள் வருவதும் அந்த வகையில் தான் எனலாம். முன்பு கஸ்தூரி அமிதாப் பச்சனுடம் பேசியபோது கிண்டலடித்த ஊடகங்கள், இன்று நடிகைகள் செய்து வருவதை கண்டுகொள்வதில்லை. “சினிமா”வை வைத்தே பிழைப்பு நடத்தும் சில ஊடகங்கள் இத்தகைய விவாகரங்களை வைத்தே வியாபாரம் செய்து கொண்டிருக்��ிறார்கள். நடிகைகள் திருமணம் செய்து கொண்டவுடன், பொதுவாக கணவன்மார்கள் விரும்பவதில்லை என்பதால், நடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள். கணவன்மார்கள் நடிகர்களாக இருந்தாலும், அதே நிலைமை அவ்வாறாகத்தானனிருந்துய் வருகிறது. சினிமா தொழில் ஒரு மாதிரி என்பதால், அவர்கள் விரும்பாததில் ஆச்சரியம் இல்லை.\n[4] தினமலர், திருமணமா: அலறும் நடிகையர், பதிவு செய்த நாள். அக்டோபர்.18, 2016. 22.33.\n[9] தமிழ்.சினிமா, திருமணம் செய்யாமல் காதலனுடன் சேர்ந்து வாழும் நடிகைகள்: அசின், Nov 19, 2013.\nகுறிச்சொற்கள்:அனுஷ்கா, அமீஸா, ஆஷா, ஊர்மிளா, கல்யாணம், காதல், கௌசல்யா, சிரியா, சுஸ்மிதா, சேர்ந்து வாழ்தல், தபு, தமன்னா, திருமண பந்தம், திருமணம், நக்மா, நட்பு, நிர்மலா, பிரியங்கா, பிரீதி, ரம்யா, விவாக ரத்து, விவாகம், ஷரண், ஷோபனா\nஅனுஷ்கா, அமலா, அலிசா கான், ஆம்ரிதா ராவ், ஆஷா பரேக், இந்தி படம், எம்ரான் ஹாஸ்மி, ஐஷ், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா பச்சன், ஐஸ்வர்யா ராய், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், குசுபு, குஷ்பு, கௌதமி, சசிரேகா, சரண்யா, சரிகா, சிநேகா, சில்க் ஸ்மிதா, சுவேதா, ஜியா, ஜீனத் அமன், ஜூலியானா, ஜெனானா, ஜெயசுதா, ஜெயபிரதா, தமன்னா, திரிஷா, நமிதா, நமீதா, நயந்தாரா, நயனதாரா, நயன்தாரா, நர்கிஸ் பக்ரி, நேஹா தூபியா, பர்வீன் பாபி, லட்சுமி, ஸ்ருதி, ஸ்ரேயா, ஸ்வேதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து – பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து – பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்\nநடிகைகளுக்கு எப்பொழுது காதல் வரும்: நடிகைகளின் காதல், உறவு, உறவுமுறிவு என்று அளப்பது வேடிக்கைத்தான், ஏனெனில், அவர்களுக்கு எப்படி அவையெல்லாம் இயற்கையில் வருமா, தூண்டுதல் மூலம் வருமா, ஹீரோ தொடும் போது வருமா, கட்டிப் பிடிக்கும் போது தெரியுமா, புரளும் போது வளருமா, அதிலும், பல ஹீரோக்களுடன் நடிக்கும் போது, யாருடன் வரும்-வராது என்றெல்லாம் உணர முடியுமா என்று தெரியவில்லை. நயன்தாரா சிம்புவுடன் நெருக்கமாக பழகினார், கட்டிப் பிடித்தார், முத்தம் கொடுத்தார் என்றெல்லாம் புகைப்படங்கள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில், நடிகனுக்கு-நடிகைக்கு அவையெல்லாம் சகஜமாகி விட்டன. மேனாட்டு பாணியில், இந்தியத் திரைவுலக பாலிவுட், கோலிவுட், டோலிவுட் எல்லாமே வரம்புகளை மீறி விட்டதால், ஆபாசம் தாராளமாக படங்களில் காட்டப் படுகின்றன. சென்சார் போர்டும் கவலைப் படவில்லை. சிம்புவுடனான நெருக்கமான அப்படங்களும் தமாஷாக இருந்ததால், அத்தகைய காதலும் மறைந்து விட்டது போலும்.\n2010களில் ரம்லத் என்ற முஸ்லிம் மனைவி படுத்திய பாடு: பிரபுதேவா ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட போது, அவர் தான் இந்துவாக மதம்மாறி, லதா என்ற பெயரை வைத்துக் கொண்டாராம். அண்ணாநகரில் உள்ள வீட்டில் ரம்லத்துடன் பிரபுதேவா தங்குகினார். பிரபுதேவா நயன்தாராவுடன் சுத்த ஆரம்பிக்கும் போதே, இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. நயன்தாராவை அடிப்பேன் என்று கூட மிரட்டினார். கணவரை விட்டு விலகும்படி செல்போனில் எஸ்.எம்.எஸ்.களும் தொடர்ந்து அனுப்பினார்.பிரபுதேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். ஆனால், முடியவில்லை. சினிமா குடும்பத்தில் இவர்களது செக்யூலரிஸமே அலாதியானது[1].\nவன்மையான முஸ்லீம் மனைவியும், காமக் கிருத்துவக் காதல்-மனைவியும்: சிம்புவுடனான காதல் முறிவுக்குப் பின்னர் தனிமையில் வாடிய நயன்தாராவுக்கு, வில்லுபடம் மூலம் பிரபுதேவாவின் அன்பு கிடைத்தது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன பின்னர் அந்த அன்பு காதலாக மாறியது. பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார் நயன்தாரா. ஓரிரு ஆண்டுகளாக அவரை தீவிரமாக காதலித்த நயன்தாரா, அவர் மீது தான் கொண்ட காதலை நிரூபிக்க கிறிஸ்தவ மதத்தில் இருந்தே இந்துவுக்கு மதம் மாறினார். அதாவது டயானா மரியம் குரியன் என்கின்ற நயன்தாரா மதம் மாறி இந்துவானார்[2]. இதனால் பிரபுதேவா மீது நயன்தாரா கொண்ட காதல் ரொம்ப உறுதியானது என்பதை உணர்த்தியது என்று விளக்கம் கொடுத்தன.பிரபுதேவாவும், நயன்தாராவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள் என்று தூபம் போட்டன. இருவரையும் பிரிக்க பிரபுதேவா மனைவி ரம்லத் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. பிரபுதேவாவிடமும் காதலை முறிக்கும்படி வற்புறுத்தினார். எதுவும் பலிக்கவில்லை. மாறாக நெருக்கத்தை இ���ுவரும் தீவிரமாக்கினர் என்று ரொமான்ஸ் கதைகளை அவிழ்த்து விட்டன.\n2011களில் விவாகரத்திற்கு உடன்பாடு – மனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி[3]: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[4]. ஆனால், இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[5], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[6]. இதனால் வரும் ஜூன்மாதம் 2011 பிரபுதேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகி விட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக்கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதியபடங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்து விட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல்ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபுதேவாவும் நயனும்[7] அதற்கு தயாராகி விட்டனர் என்று ஊடகங்கள் அளந்தன.\n2012-13களில் ரோமான்ஸில் மூழ்கிய பிரபுதேவா-நயன்தாரா – பச்சைக் குத்திக் கொண்ட நயன்தாரா: நயன்தாராவுக்காக பிரபுதேவா, தனது காதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்து, நயனை திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தார். நயன்தாராவோ பிரபுதேவாவுக்காக இந்துமதத்துக்கு மாறினார். மேலும் அவரது பெயரான பிரபுதேவா என்பதை பிரபு என்று‌ சுருக்கி தனது இடது கையில் பச்சை எல்லாம் குத்திக் கொண்டார்[8]. எல்லோரும் பார்க்கும் வகையில் தமிழில் அந்தப் பெயரை பச்சை குத்தியிருந்தார்[9]. ஆனபோதும், திருமணம் செய்து கொண்டு அவர்கள் மும்பையில் செட்டிலாகப் போகிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென்று பிரபுதேவா-நயன்தாராவுக்கு இடையிலான காதல் முறிந்து பிரிந்து விட்டார்கள். சீக்கிரத்தில் மாலையும்-கையுமாக காட்சியளிப்பாளர்கள் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், தங்களது காதலை முறித்து கொண்டனர் இருவரும் பிரிந்து விட்டனராம். நயன்தாரா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று அளந்து கொட்டின. ஆனால், காதல் ஏன் முறிந்தது என்று சொல்லவில்லை\nகாதலில் முறிந்த நயன்தாரா சீதை வேடத்தில் நடித்தது: நயனதாரா என்ன செய்யப் போகிறார், என்றெல்லாம் ஊதப் பார்த்த ஊடகங்கள் மௌனமாகின. காதல் போனாலும், நடிப்பை விடவில்லை. போதாகுறைக்கு சீதை வேடம் கிடைத்தது. சிலர் அவர் சீதையாக நடிப்பதற்குக் கூட எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்ததோடு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு வெளியேறிய நயன்தாரா, ஆரம்பம் படத்தில் இருந்து மறுபிரவேசத்தை தொடங்கினார்.ஆக, தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகவிட்டார்[10]. இந்நிலையில் நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான சில படங்களில் அந்த பச்சை பளிச்சென தெரிந்தது. படங்களிலும், பொது இடங்களிலும் அந்த ‘பச்சை’யை பச்சையாகப் பார்க்க முடிந்தது[11]. இது தெரிந்த விசயமாக இருந்தாலும், ஊடகங்கள் அவ்வப்போது, பெரிய விசயமாக ஊதி வந்தது[12] வேடிக்கைதான்\nகுத்திய பச்சை வெளியே தெரிந்ததாம்: சென்ற ஜூன் 2012ல் “மா” திரைப்பட விழா நிகழ்ச்சியில் எவ்வளவு முயற்சி செய்து மறைத்தாலும் அது தெரிந்து விட்டதாம். உடனே அவர் துபாய்க்குச் சென்று அதனை எடுத்துவிடப் போகிறார் என்று செய்திகள் வந்தன. இன்னும் சில செய்திகள் பாங்காக்கிற்குச் சென்று அதனை நீக்கப் போகிறார் என்று அளந்தன[13]. இப்பொழுது ஆனால், அவற்றை மறுத்தார்[14]. இருப்பினும் மறுபடியும் சில ஊடகங்கள் ஊத ஆரம்பித்துள்ளன[15]. இது நயன்தாராவுக்கு உறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது[16]. ஆரம்பத்தில் இந்தப் பச்சையை மேக்கப் மூலம் மறைத்து வந்தவர், இப்போது அதை நிரந்தரமாகவே அழித்துவிட முடிவு செய்து விட்டாராம். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயங்கும் நயன்தாரா லேசர் சிகிச்சை மூலம் மாஜி காதலன் பெயரை அழிக்க இருக்கிறாராம். இந்தி நடிகை தீபிகா படுகோனே தான் ரன்பீர் கபூரை காதலித்த போது பச்சை குத்திய அவரது பெயரை பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து நீக்கியதைப் போன்று இப்போது தானும் பிரபுதேவாவின் பெயரை நீக்க முடிவெடுத்துள்ளாராம். அனேகமாக சூர்யா படம் தொடங்கும் போது, நயன்தாரா கையிலிருந்து அந்த பிரபு என்கிற பச்சை காணாமல் போயிருக்குமாம். ஆங்கில ஊடகங்களும் இதற்கு மு���்கியத்துவம் கொடுப்பது ஆச்சரியமாக உள்ளது[17].\nபுதிய சினிமா-இல்லற தர்ம இலக்கணம்: உதட்டில் அழுத்தமாக முத்தம் கொடுத்ததால், உதட்டைக் கடித்ததால் சிம்பு சேர்ந்து விட்டாரா, பச்சைக் குத்தியதால் பிரபுதேவா சேர்ந்து விட்டாரா என்று பார்த்தால் எதுவுமே ஒட்டவில்லை என்று தெரிகிறது. கோடிகளை சம்பாதிக்கும் பிரபுதேவா, ஒருவேளை திருமணம் தனது வியாபாரத்தை பாதிக்கும் என்று நினைத்திருக்கலாம். அல்லது மும்பை அனுபவங்களில் அத்தகைய சரசங்கள் சாதாரணமாகி விட்டிருக்கலாம். மனிதனுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்துக் கொண்டே இருந்தால், தேவையில்லாமல், மாட்டிக் கொள்ள விரும்பமாட்டான். அதிலும் சினிமா உலகில் இருப்பவர்களுக்கு ஆண்-பெண் பந்தம், பாசம் முதலியவையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது. கமல்ஹஸனின் வாழ்க்கையினை மற்ற நடிகர்களும் பார்த்துப் புரிந்து கொண்டிருப்பார்கள். தாலிக் கட்டிய மனைவி ஒன்றும், கட்டாமல் இரண்டு பெண்களைப் பெற்றுக் கொண்ட மனைவி ஒன்று, கூடி வந்த மனைவி, சேர்ந்து வாழும் மனைவி இல்லாத துணைவி என்று புதிய சினிமா-இல்லற தர்ம இலக்கணத்தையே உருவாக்கி விட்டார். ஆக ஆடவல்ல தேவா, உலகநாயகனின் பாதையைப் பின்பற்ற தீர்மானித்திருக்கலாம்.\n[11]ஒன்-இந்தியா-தமிள்,நயன்தாராகையில்பச்சைக்குத்தியபிரபுதேவாபெயரைஅழிக்கஆபரேஷன், Posted by: Shankar, Published: Friday, June 13, 2014, 17:16 [IST].\n[16]தினமணி,பிரபுதேவாபெயரைஅழிக்கலேசர்சிகிச்சை: நயன்தாராமுடிவு, By Sasikumar Balakrishnan,First Published : 15 June 2014 11:42 AM IST\nகுறிச்சொற்கள்:சிம்பு, டயானா மரியம் குரியன், நயந்தாரா, நயன், நயன்தாரா, பச்சை, பச்சைக் குத்துதல், பிரபு, லதா, விவாகரத்து\nடயானா மரியம் குரியன், நயந்தாரா, நயனதாரா, நயன், நயன்தாரா, பச்சை, பிரபுதேவா, ரம்லத், லதா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nடிவி மோகத்தில் குழந்தைகள், சிறுவர்கள்\nஷர்மிலி கொலைக்கு ஷாஜனும், சினிமாவும்தான் காரணம்\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namakaga.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1500-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0/", "date_download": "2019-01-19T04:22:06Z", "digest": "sha1:Y7KWULKPRSWFYXXMB2UVRYTQI43TKJRW", "length": 9642, "nlines": 137, "source_domain": "namakaga.com", "title": "1500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: நால்வர் கைது – Namakaga", "raw_content": "\nஅஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீடு செய்யும் பாஜக: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுகையிலை பொருட்களை விற்பனை செய்ய தனி உரிமம் பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு\nமகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி\nஇரட்டை கோபுர தாக்குதலில் தப்பித்த தொழிலதிபர் கென்யாவில் மரணம்\nசபரிமலையில் தரிசனம் செய்த பெண்களுக்கு பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டில் தொழில் தொடங்க வாய்ப்புகள் அதிகமாக உருவாகியுள்ளது: பிரதமர் மோடி\nவிமான மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்\nகோடநாடு விவகாரம்: சயன், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர்\n10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம்: உயர்��ீதிமன்றத்தில் திமுக வழக்கு\nHome / செய்திகள் / 1500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: நால்வர் கைது\n1500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்: நால்வர் கைது\nஅஸ்தமனம் ஆகும் நேரத்தில் இடஒதுக்கீடு செய்யும் பாஜக: மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுகையிலை பொருட்களை விற்பனை செய்ய தனி உரிமம் பெறவேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக தலைவர் ஸ்டாலின் உடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு\nபென்னாகரம் அருகே 1,500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதோடு, நால்வர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.\nமதுரை மாவட்டம் பொன்னாகரம் பிராட்வே பகுதியில் உள்ள மதுரா கோட்ஸ் பாலத்தின் கீழ் கரிமேடு எஸ்.ஐ விஜயகுமார் மற்றும் அவரின் கீழ் பணியாற்றும் இதர காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த லாரி ஒன்றை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதனை சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து 1,500 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், லாரி ஒட்டுநர் உட்பட நால்வரை கைது செய்தனர்.\nNext சபரிமலை சீசன் எதிரொலி: திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்\nமகேந்திரசிங் தோனி நிதான ஆட்டம்: இந்தியா அபார வெற்றி\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை …\nவெறும் போராட்டங்கள் போதாது… மாத்தி யோசிங்க… உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டிய நேரமிது\nகொலைகார நகராக மாறுகிறதா சிங்கார சென்னை\nமரண வாக்குமூலத்துக்கு அவ்வளவுதானா மதிப்பு\nபுருவ அழகியைச் சந்தித்த பிரபல தமிழ் நடிகர்.. தமிழில் நடிக்கவைக்க முயற்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/15677", "date_download": "2019-01-19T04:29:35Z", "digest": "sha1:UDFQ26KQZ5DUTHULR3F3UC65VOIG5AEX", "length": 8643, "nlines": 102, "source_domain": "sltnews.com", "title": "இல்லறம் சிறக்க தாம்பத்யம் வைக்கும் நேரம் அட்டவணை” இதோ..! – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nஇல்லறம் சிறக்க தாம்பத்யம் வைக்கும் நேரம் அட்டவணை” இதோ..\nஇல்லறம் சிறந்து விளங்க தாம்பத்யம் வைத்துக்கொள்ளும் நேரம் இதோ..\nஎந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நேரம் பார்ப்பது வழக்கம் அல்லவா.. அதே போன்று தான் தாம்பத்யத்தில் ஈடுபடும் கணவன் மனைவி ஒன்று கூட நேரம் பார்க்கும வழக்கமும் உண்டு என்பது நம்மில் பலருக்கும் இன்றளவும் தெரியாமல் இருக்கலாம்\nஇதனால் தான் முதலிரவுக்கு கூட நேரம் பார்த்து கொடுக்கின்றனர் பெரியவர்கள்.\nஇதனை தொடர்ந்து நடைபெறும் பல இரவுகளுக்கு பொதுவான நல்ல நேரம் கணிக்கப்பட்டு உள்ளது…\nஅந்த வகையில் எந்த கிழமையில் எந்த நேரத்தில் தாம்பத்யம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்\nதிங்கட்கிழமை : SLT News.com\nஇரவு 10 மணி முதல் 11 மணி வரை\n1 மணி முதல் 3 மணி வரை\nசெவ்வாய் கிழமை SLT News.com\nஇரவு 10 மணி முதல் 1 மணி வரை\nபுதன்கிழமை : SLT News.com\nஇரவு 8 மணி முதல் 10 மணி வரை\n11 மணி முதல் 12 மணி வரை\nஇரவு 11 மணி முதல் 2 மணி வரை\nஇரவு 8 மணி முதல் 11 மணி வரை\nஇரவு 9 மணி முதல் 10 மணி வரை\n12 மணி முதல் 2 மணி வரை\nஇரவு 9 மணி முதல் 12 மணி வரை .\nமேற்குறிப்பிட்ட கிழமைகளில், குறிப்பிட்ட நேரத்தில் தாம்பத்யம் வைத்துக்கொண்டால் மேலும் சிறந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது SLT News.com\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில��� இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-01-19T05:15:16Z", "digest": "sha1:QSI47OXO64KGZZT7PIWTMF4GGRYXHPNP", "length": 82529, "nlines": 623, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "ராஜீவ் காந்தி கொலை | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nCategory Archives: ராஜீவ் காந்தி கொலை\nஈழ அழிவுக்கு காரணம் யார்\nஈழதமிழருக்கு உதவியர் அதிமுகவா திமுகவா என்பது மாறி ஈழ அழிவுக்கு காரணம் யார் என இப்பொழுது பட்டிமன்றம் நடத்துகின்றார்கள்\nஇதில் சிலர் ஐ.நாவில் ஈழமக்களுக்காக முதலில்முழங்கியவர் ஸ்டாலின் என கிளம்புகின்றார்கள், இப்பொழுதுள்ள திமுகவினர் அறிவு அவ்வளவுதான் இது ஆபத்து, காரணம் பண்ருட்டி ராமசந்திரன், எம்ஜிஆர் அரசில் உணவு அமைச்சராக இருந்த பொழுது அவர்தான் 1987ல் முதலில் ஐ.நாவில் ஈழசிக்கலை எழுப்பினார்\nஈழபோராட்டத்தில் திமுக அதிமுக இரண்டும் உதவியது, ஆனால் ராமசந்திரன் அசைவில் அரசியல் இருந்தது , சுயநலம் இருந்தது\nகலைஞரின் ஆதரவில் உண்மையான அபிமானமும் நியாயமும், நேர்மையும் ஈழம் அமைந்துவிடாதா என்ற முயற்சியும் இருந்தது\nஈழமக்களுக்காக மொத்த இந்தியாவினையும் திரட்டியவர் கலைஞர், ஆனால் பிரபாகரனை கண்டிக்காமல் அவனின் சகோதர கொலைகளில் மவுனம் காத்து டெசோ தலைவர்களான வாஜ்பாய், அப்துல்லா எல்லோரும் புலி இருக்கும் வரை ஈழம் உருப்படாது, டெசோ இயங்காது என சொன்னபொழுது கலைஞரின் டெசோவினை முறியடித்ததாக மகிழ்ந்தார் ராமசந்திரன்\nஅமிர்தலிங்கம் முதல் பலரை புலிகள் கொன்றபொழுதும் ஈழவிடுதலைக்காக புலிகளை கலைஞர் ஆதரிக்கத்தான் செய்தார்\nகலைஞர் பாஷையில் சொல்வதாக இருந்தால் அது கடி நாய் என்றாலும் காவல்நாய் என சொல்லலாம்\nஆனால் சிக்கல் எங்கு முளைத்தது என்றால் அமைதிபடை அனுப்பபடும்பொழுது முளைத்தது\nபுலிகளால் வடமாரட்சி வளைக்கபட்டு முதல் முள்ளிவாய்க்கால் நடக்க இருந்தபொழுது இந்தியா நேரடியாக தலையிட்டு அமைதிபடையினை அனுப்ப முயற்சித்தது\nபெரும் அறிவாளியான கலைஞருக்கு தொடக்கத்திலே பொறிதட்டிற்று, இது ஒருகட்டத்தில் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான மோதலாகும், இந்திய ராணுவத்தை புலிகளால் வெல்லமுடியாமல் போகும்பொழுது நிலமை சிக்கலாகும் என்றெல்லாம் யோசித்து அமைதிபடையினை அனுப்ப வேண்டாம் என்றார்\nநிச்சயம் அது ராஜதந்திரமான முடிவு, அமைதிபடை செல்லாமல் சிங்கள அரசை இந்தியா ஆட்டிவைக்கும் முடிவு\nஅப்பக்கம் ராமசந்திரன் அற்புதமாக ஆடினார், இங்கே புலிகளிடம் இந்தியாவிற்கு அடங்காதே என்பார், அப்பக்கம் ராஜிவிடம் ஆட்சி எல்லாம் கலைக்க வேண்டாம், புலிகள் என்பேச்சை மீற மாட்டார்கள் என்பார்\nஇப்படியாக இருபக்கமும் அரசியல் செய்தவருக்கு உட்கட்சியில் புது சிக்கல் முளைத்தது, அதன் பெயர் ஜெயலலிதா\nஜெயலலிதாவினை ராஜிவ் வளர்த்துவிட முயன்றார், அவரை துணை முதலமைச்சர் ஆக்கு என சொல்லும் அளவு ராஜிவின் ஜெயா பாசம் இருந்தது\nராமசந்திரன் என்ன இருந்தாலும் கலைஞரிடம் அரசியல் பயின்றவர் அல்லவா\nஅதாவது ஜெயாவினை நீர் தூண்டிவிட்டால் நான் தமிழகத்தில் புலி ஆதரவினை கையில் எடுப்பேன், கலவரம் நடக்கும் என புன்னகைத்தார்\nஇதில் கொஞ்சமும் ஈழநலமோ, ஈழமக்கள் நலமோ, போராளிகள் சாவோ ராமசந்திரனுக்கு கவலையே இல்லை\nதன் ஆட்சி நிலைக்க வேண்டும், ஜெயா வளரகூடாது என்பதற்காக ஈழநலனை பலிகொடுத்து அமைதிபடையினை அனுப்ப சம்மதித்தார்,\nராஜிவுடனான சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள் என பிரபாகரன் அழைத்தும் பண்ருட்டி ராமசந்திரனை விட்டுவிட்டு தப்பி வந்தவர் இந்த அதிமுக ராமசந்திரன்\nகலைஞரோ அமைதிபடையினை அனுப்புவது ஈழ அழிவுக்கு சமம் என எதிர்க்க, ராமசந்திரனோ சத்தமே இல்லை காரணம் ஜெயாவிற்கான ஆதரவினை ராஜிவ் குறைத்தார்\nஅமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது, திலீபன் மரணம், கொக்குவில்லில் இந்திய ராணுவம் தாக்க தொடங்கியபொழுது ராமசந்திரன் வாயே திறக்கவில்லை\nஅவரை யாரும் ராஜினாமா செய் என சொல்லவுமில்லை\nஅமைதிபடை புலிகள் மோத, ராமசந்திரன் ராஜிவோடு கைகோர்த்து நின்றார், ஜெயா ராஜிவ் அலுவலகத்தில் காவல் கிடந்தார். நடராஜன் அங்கும் இங்கும் ஓடிகொண்டிருந்தார்\nகலைஞரோ அமைதிபடையினை வாபாஸ் வாங்காவிட்டால் இந்தி எதிர்ப்பு போல பெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தார்\nஇந்நேரத்தில் ராமசந்திரன் மரணமடைய காட்சிகள் திரும்பின‌\nஅந்நேரத்திலும் கலைஞர் அமைதிபடையினை திரும்ப பெற சொல்லிகொண்டே இருந்தார், அப்பொழுது நடந்த தேர்தலில் கலைஞர் முதல்வரானார், சொந்த ராணுவத்தை புலிகள் கொல்ல புலிகளுக்கோ தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அளவு கலைஞரின் தேசதுரோகம் ஈழ ஆதரவும் இருந்தது\nபத்மநாபா புலிகளுக்கு அஞ்சி சென்னை வந்தபொழுது பாதுகாப்பு கொடுக்க மறுத்தார் கலைஞர், தொட்டுவிடும் தூரத்தில் ஈழம் இருப்பதால் பத்மநாபாவினை வடக்கே போ என விரட்டிவிட்டார்\nவிபிசிங்குகு அழுத்தம் கொடுத்து அமைதிபடையினை மீட்டவர் கலைஞர், முதல்வராக இருந்தும் அதை வரவேற்க மாட்டேன் என சொல்லி அதிர்ச்சியினை ஏற்படுத்தினார்\nபுலிகளின் செயல்பாடு தமிழகத்தில் அதிகமானது,பத்மநாபா கொல்லபட்டார், புலிகளின் கடத்தல் , இன்னபிற விஷயங்கள் உச்சம்பெற்றன‌\nராமசந்திரனுக்கு பின் வலுவான தலைவராக வந்த ஜெயா இதனை சாடினார், புலிகள் ஆதவிரனை கலைஞர் செய்கின்றார், அவர் அரசு கலைக்கபட வேண்டும் என ராஜிவ் மூலம் நெருக்கினார்\nராஜிவ்வால் சந்திரசேகர் அரசு கவிழ கலைஞர் அரசு ஆளுநர் அறிக்கை இன்றியே கலைக்கபட்டது, ஜனநாயக படுகொலை என்பது அதுதான்\nஅதன்பின் ராஜிவ் ஜெயா கூட்டணி ஏற்பட்டது, இது அமைதிபடையினை அடுத்து அனுப்பும் கூட்டணி என புலிகளே அஞ்சினர்\nஇந்த நேரத்தில்தான் ராஜிவ் கொல்லபட்டார், ஜெயா முதல்வரானார்\nராஜிவ் கொலையில் திமுக முக்கிய பங்கு என்ற கோணம் எழும்பி அது தடை செய்யபடும் அளவு சென்று மீண்டது\nமீண்டதிமுகவினை புலிகளுக்காக கட்சியினை உடைத்து அழித்தார் வைகோ, பின்பலம் புலிகள். அவர்களுக்கு கலைஞர் முக்கியமே அல்ல வைகோவே முக்கியம்\nகடிநாயானாலும் காவல்நாய் என கலைஞர் அணைத்த புலிகள் வெறிநாயாய் மாறியதை உணர்ந்த கலைஞர் ஒதுங்க தொடங்கினார்\nஜெயாவோ பிரபாகரனை தூக்கில் இடவேண்டும் என சொல்லிகொண்டே இருந்தார்\nகலைஞரோ ஜெயின் கமிஷன் தன் அறிக்கையில் திமுகவினை சிக்கவிட்டதால் அமைதி காத்தார்\nஇந்நேரத்தில் கலைஞரை புலிகள் தேடவே இல்லை, சுத்தமாக இல்லை\nஅப்படி ஒரு மனிதர் இருப்பதெல்லாம் அவர்களுக்கு படுகொலைகள் செய்யும் நேரத்தில் மறந்துவிடும், பின் அவர்கள் அடிபடும் பொழுது தேடுவார்கள்\nஅப்படி 2006ல் அடிபடும்பொழுது தேடினார்கள், 1991க்கு பின்\n���ுலிகளை வெறிநாய் வகையில் இந்தியா வைத்திருந்தபொழுது கலைஞரால் மீறமுடியவில்லை\nஏற்கனவே பலமுறை புலிகளால் ஏமாற்றபட்ட கலைஞரால் இம்முறை அவர்களை நம்ப முடியவில்லை, அவர் என்ன புலிகளின் கடந்த காலத்தை அறிந்த யாரும் அவர்களை நம்பவில்லை\nஈழப்போர் சர்வதேச விவகாரமாக கலைஞர் கையினை விட்டு எங்கோ சென்றது, அவர் ஆட்சியினை இழந்தாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை\nஇதனால் திட்டமிட்டு அவரை பழித்தனர், அவரோ கண்டுகொள்ளவில்லை, உண்ணாவிரதம் என கிளம்பி புலிகள் சரணடைய அவகாசம் கொடுக்கவும் அவர் தயங்கவில்லை\nஆனால் வைகோ உள்ளிட்ட புலிகளின் ஆலோசனையால் பிரபாகரன் தவறாக முடிவெடுத்து எல்லாம் அழிந்தது\nஈழசிக்கலை 1991க்கு முன் 1987க்கு முன் என பிரிக்க வேண்டும், 1991க்கு பின் அது அழிந்துவிட்ட ஒன்று\nஇதில் திமுக 1991க்கு பின்பே புலிகளை கைவிட்டது, அப்படியும் 2009 வரை ஈழமக்களின் அநியாய சாவினை தடுக்க தன்னால் முடிந்த முயற்சிகளை செய்தது\nஇதில் அதிமுக 1987க்கு முன்பே அதாவது ராஜிவின் கடைக்கண் பார்வைக்காக, அன்றே அதாவது புலிகள் அடாவடியில் ஈடுபடுவதற்கு முன்பே சுயநலத்தால் ஈழமக்களை பலிகொடுக்க துணிந்தது\nஎப்படி பார்த்தாலும் திமுக இருமுறை ஈழ விவகாரங்களுக்காக ஆட்சி இழந்திருக்கின்றது, அமைதிபடைக்கு எதிரான புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்து தேசதுரோகம் செய்தது\nஅமைதிபடையினை வரவேற்காமல் ஆட்சி போனாலும் கவலை இல்லை என துணிந்து நின்றார் கலைஞர்\nஆனால் அதிமுக பக்கம் என்ன\nஜெயாவினை நீ தொடாதே, அமைதிபடையினை நான் தடுக்கமாட்டேன் , ஈழம் எப்படி ஆனால் எனக்கென்ன என்ற ராமசந்திரனின் மாபெரும் பாதகமும். ஈழமக்கள் எப்படியும் சாகட்டும் முடிந்தால் ராஜிவும் சாகட்டும் நான் ஆட்சிக்கு வருவது முக்கியம் என்றிருந்த ஜெயலலிதாவும் கலைஞரிடம் இவ்விஷயத்தில் பக்கம் வரவே முடியாது\nஇதில் பட்டிமன்றம் வைக்க எல்லாம் அவசியமில்லை, திமுக புலிகளுக்கும் ஈழமக்களுக்கும் உதவி பெற்ற கசப்பான அனுபவம் அதிகமென்றால், அதிமுக புலிகளுக்கும் ஈழத்திற்கும் செய்த துரோகம் ஏராளம்\nஇது வரலாறு முழுக்க கிடக்கின்றது, இது தெரியாதவனே திமுக ஈழவிரோதி என சொல்லிகொண்டே இருப்பான். அந்த மாதிரி நபர்கள் அவனுக்கே எதிரி\nஎக்கோவ், டாக்டருக்கு படிக்க அனுப்பினால் நீர் தெருவில் இறங்கி போராடவா செய்தீர்\nஈழபோ���ாட்டத்தில் பாஜக பங்கு என்றால் வாஜ்பாய் கூட டெசோவில் இருந்தார் என்றால் தீர்ந்தது விஷயம்\nஇதற்காக இவ்வளவு பெரிய பொய் எதற்காக‌\nபேரறிவாளனின் வாழ்க்கையே வீணாகி விட்டது : அற்புதம்மாள்\nராஜிவ் உட்பட 17 பேர் வாழ்வே முடிந்தது, ஏராளமானோருக்கு படுகாயத்துடன் அங்கஹீனம் ஏற்பட்டது\nஅதெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாத அற்புதம்மாளுக்கு தன் மகனின் வாழ்வு வீணானதுதான் கவலையாம், மகனாவது உயிரோடு இருகின்றான் என்ற எண்ணமில்லை\nதன் மகன் யாரோடு பழகுகின்றான் என்ன செய்கின்றான்\nஅன்றே பேரரிவாளன் காதை திருகி, இந்த திராவிடம் பேசி திரியாதே, புலிகளோடு சேராதே என திருத்தி இருந்தால் இந்நிலை வந்திருக்குமா\nநாட்டுபற்று இல்லாத பொறுப்பற்ற பிள்ளையினை வளர்த்துவிட்ட குற்றவாளி அற்புதம்மாள், அவர் அழுகையில் பாசம் இருக்கலாமே தவிர உண்மை, நேர்மை என்பது துளியுமில்லை\nஇலங்கை யுத்தம் ஈழமக்கள் ராஜீவ் காந்தி கொலை ஶ்ரீ லங்கா\tபின்னூட்டமொன்றை இடுக\nமயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா\nராஜிவ் கொலையின் பொழுதே கொலையுண்ட ராஜகுரு போன்ற காவலர்களை போல, காயம்பட்ட சில காவலர்கள் உண்டு, அதன் பின் வழக்கை விசாரிக்கும்பொழுது சாகசம் செய்து இறுதியில் வாழ்வினை தொலைத்த Jebamani Mohanraj போன்றவர்களும் உண்டு\nஇதில் களத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய அனுசுயா என்பவரும் ஒருவர்\nஅவர் அப்பொழுது பெண் காவலர், ராஜிவினை தனு நெருங்கும் பொழுது ஓடி சென்று தடுத்தவர் இந்த அனுசுயா. ஆம் களத்தின் நேரடி சாட்சி.\nஆனால் பெருந்தன்மையான ராஜிவ் அனுசுயாவினை பார்த்து தனுவினை அனுமதிக்குமாறு கையசைத்தார், தன் விதியினை தானே முடித்தார் ராஜிவ்\nஅந்த வெடிப்பில் தீயில் கருகினார் அனுசுயா\nஅந்த விசாரணையின் பொழுது வாழை இலையில் படுக்க வைக்கபட்டிருந்த அனுசுயா, விசாரணை குழுவினரிடம் தனுவினை தான் தடுத்ததையும், ராஜிவ் அவளை விட சொன்னதையும் அதன் பின் குண்டு வெடித்ததையும் சொன்னதே ராஜிவ் வழக்கின் பெரும் திருப்பம்\nஅப்பொழுது அனுசுயா கண்ணீரோடு சொன்ன வார்த்தைகள் மறுக்க முடியாதது\nஅந்த எரிந்த கோலத்திலும் சொன்னார், நான் தனுவினை முன்பே தடுத்து அனுமதியில்லாதவள் மாலை போட விடாதவாறு அனுப்பி இருக்க வேண்டும்\nஅதையும் மீறி ராஜிவ் அழைத்தபொழுது கடமையில் நின்று அவளை தடுத்திருக்க வேண்டும், ராஜிவ் சொல்��ுக்கு கட்டுபட்டது என் தவறு, அதில் தேச தலைவனை கடைசி கட்டத்தில் காக்க நான் தவறிவிட்டேன்”\nதமிழக காவல்துறை ஏன் ஒரு காலத்தில் மாண்போடு இருந்தது என்றால் இப்படித்தான்\nஇன்று முகநூலில் சிலர் கிண்டலாக பார்க்கும் Jebamani Mohanrajஎன்பவரின் தியாகமும் சாகசமும் கொஞ்சமல்ல, திருச்சியில் அவர் புலிகள் மேல் நடத்திய என்கவுண்டரும், புலிகள் எங்கும் தாக்கலாம், போலிசாரை தாக்கலாம் எனும் அச்சுறுத்தலான நிலையிலும் அவர் தைரியமாக களத்தில் நின்றார்\nஇப்பொழுது அனுசுயா ராஜிவ் கொலையாளிகளை விட கூடாது என்கின்றார், அப்படி சொல்ல முழு தகுதியும் அவருக்கு உண்டு. நிரம்ப உண்டு\nஅவரை போலவே பாதிக்கபட்ட, குடும்ப உறுப்பினர்களை பறிகொடுத்த 16 குடும்பங்களுக்கும் உண்டு\nஇப்பொழுது ஒரு கும்பல் சஞ்சய்தத்துக்கு ஒரு நீதி, ராஜிவ் கொலையாளிக்கு ஒரு நீதியா என கிளம்பி இருக்கின்றது, இது மூளையினை வாடகைக்கு விட்டிருக்கும் நாம் தமிழர் கும்பலின் கூப்பாடு\nமுதலாவது சஞ்சய் தத்திற்கும், இலங்கையில் இருந்து வந்த 4 கொலையாளிகளுக்கும் வித்தியாசம் உண்டு\nஇவர்கள் 4 பேரும் இந்த யகூப் மேமன், கசாப் வகையறா. எல்லை தாண்டி கொலை திட்டத்தோடு வந்தவர்கள்\nசஞ்சய்தத் என்பவர் குண்டு வைத்தவர்களை தன் வீட்டில் வைத்து சோறு போடவில்லை, சம்பவ இடம் வரை சென்று குண்டு வைப்பதை பார்த்து ரசிக்கவில்லை\nஅதன் பின் குண்டுவெடித்து பலர் சாகும் பொழுது பிரியாணி சாப்பிட வில்லை , அதன் பின் பாயாசம் வைத்து குடிக்கவில்லை\n(ஆம், ராஜிவ் கொல்லபட்டபின் சிவராசன் கும்பலோடு நளினி ஆம்பூர் பிரியாணி உண்டதும், இரு நாள் கழித்து சுபா பாயாசம் செய்து கொண்டாடியதும் விசாரணையில் தெரிந்தது)\nசஞ்சய்தத் தான் போதை பழக்கத்திற்கு அடிமையானதை ஒப்புகொண்டார், அந்த தொடர்பில் சில ஆயுதங்களை தன் வீட்டில் வைக்க சிலர் தன்னை பயன்படுத்தினர் என்பதை ஒப்பு கொண்டார்\nஆனால் நளினி, பேரரிவு கும்பல் இன்னனும் நாங்கள் நிரபராதி என சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றன‌\nஇந்த அனுசுயாவின் நிலை பரிதாபமானது, எந்த குண்டுவெடிப்பில் அவர் சாவின் விளிம்பு வரை சென்றாரோ, அந்த குண்டுவெடிப்பிற்கு துணை போன நளினியின் காவலாளி அவர்தான்\nநளினி பிரசவம் நடக்கும்பொழுது அனுசுயாதான் காவல்\nபாதிக்கபட்ட அனுசுயா ராஜிவ் கொலையாளிகளை விட கூடாது என சொல்லும்பொழுது எப்படி மறுக்க முடியும்\nஅவரின் வலி அவருக்குத்தான் தெரியும்\nஇப்படி பாதிக்கபட்டவர்கள் பேச தொடங்கி இருப்பது நல்ல விஷயம், இன்னும் புலிகளால் பாதிக்கபட்ட குடும்பம் ஏராளம் உண்டு\nஉறுதியாக சொல்லலாம் அனுசுயா போல பாதிக்கபட்டவர்தான் பேரரிவாளனின் தாயார் அற்புதம்மாள், அதில் சந்தேகமில்லை\nஆனால் தாய்பாசம் மகன் செய்த குற்றத்தையும், அந்த வழக்கிற்காக புலி பினாமிகள் செலவழிப்பதனால் உள்ள நன்றிகடனும் அவரை பேச விடவில்லை\nஅனுசுயா பேசிவிட்டார், அற்புதம்மாள் தாய்பாசத்திலும் நன்றிகடனிலும் தள்ளாடுகின்றார்\nஅனுசுயாவும், அற்புதம்மாளும் புலிகளால் தீரா சோகத்திற்கு உள்ளானவர்கள்\nஅனுசுயா போல எல்லா குடும்பமும் பேசட்டும் , குறிப்பாக நெல்லை மாவட்டம் திருமலாபுரத்தை சேர்ந்தவரும் ராஜிவோடு செத்தவருமான ராஜகுரு குடும்பத்தாரும் பேசட்டும்\nவலிபட்டவர்கள் சொன்னால்தான் பல விஷயங்கள் சரியாக வரும்\n“தம்பி ராகுல், அந்த 7பேரில் 4 பேர் இலங்கைக்காரங்க, இங்க அவங்களை விடுவிச்சாலும் அங்கதான் வரணும்\nமுருகனை கட்டிய வழியில் நளினியும் இலங்கைதான் வரணும்\nவரட்டும் பார்த்துக்கலாம்…நாங்கெல்லாம் எதற்கு இலங்கையில இருக்கோம்\nஅதனால 7 பேரையும் விடுவித்தால் இலங்கை அரசிடம் ஒப்படைப்போம்னு சொல்ல சொல்லுங்க, தக்காளி எவன் தமிழ்நாட்டில வாய் திறக்கான்னு பாத்திரலாம்”\nராஜீவ் காந்தி கொலை\tபின்னூட்டமொன்றை இடுக\nதமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல\nபெட்ரோல் விலை உயர்வு அமித்ஷாவே அலறும் அளவு சென்றாயிற்று, அவரே களத்தில் குதித்து பெட்ரோலிய துறை அமைச்சரை சந்திக்க வந்துவிட்டார்\nதமிழிசையோ இதுதான் எங்களால் முடிந்த அதிகபட்சம் என சொல்லிகொண்டிருக்கின்றார்\nஇப்பொழுது ஒரு விஷயத்தை எல்லோரும் மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள்\nகொஞ்ச காலத்துக்கு முன்பு தமிழிசை அக்காவிற்கு பெட்ரோலிய துறையில் கவுரவ பதவி ஒன்று அளிக்கபட்டது பலருக்கு நினைவிருக்கலாம்\nஅந்த பதவி அவருக்கு கிடைத்தபின்பே இந்த மாபெரும் விலை உயர்வு ஏற்பட்டிருக்கின்றது\nநிச்சயம் தமிழிசை விலை உயர்வுக்கு காரணமல்ல எனினும் விலை உயர்வுக்கு உண்மையான காரணத்தை தமிழிசை அக்கா சொல்ல்த்தான் செய்யலாம்\nபாரத் பெட்ரோலியத்தின் பொறுப்பான பதவிக்கு நியமிக்கபட்டவர் என்��� முறையில் அக்காவிடம் அதனை நினைவுறுத்த யாருமில்லை, எந்த பத்திரிகையாளரும் அதை அவரிடம் கேட்கவுமில்லை\nதமிழிசைக்கே அப்பொறுப்பு மறந்துவிட்டது போல..\nஇந்திய ரூபாய் கடுமையாக வீழ்ச்சி அடைவது கவலை தரும் விஷயம்\nடாலரில் கச்சா எண்ணெய் வரவு செலவு நடப்பதால் டாலருக்கு எதிரான மதிப்பு சரிய சரிய பெட்ரோல் விலை உயரத்தான் செய்யும்\nமிக அவசரமான நடவடிக்கை எடுத்து நாட்டை காப்பாற்ற வேண்டிய நேரமிது\nஇல்லாவிடில் கிரீஸ், வெனிசுலா போல பெரும் பொருளாதார நெருக்கடியினை இத்தேசம் எதிர்கொள்ளும்\nஅந்த அபாயத்தை தடுக்க இந்த அரசு அதிரடியான காரியங்களை செய்யட்டும் இல்லாவிட்டால் நடையினை கட்டட்டும்\nநாடு திவாலாகும் நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என்பது\nமட்டும் மிக வேதனையான விஷயம்\nஇது கிட்டதட்ட சோவியத் யூனியனில் அந்த கோர்பசேவ் பெரோஸ்திகா திட்டத்தை அறிவித்து ஏதோ செய்யபோக சோவியத்தே சிதறியது அல்லவா\nமோடியும் அப்படித்தான் நாட்டை சீரமைக்கின்றேன் என கருப்புபண ஒழிப்பு என இறங்கி கிட்டதட்ட அதே நிலைக்கு இந்தியாவினை இழுத்துவிட்டார்\nநாடு திவாலாவதை தடுக்க ஏதேனும் செய்யவேண்டிய இக்கட்டான நிலையில் இருகின்றது இந்தியா\nஒரு வளரும் நாடு விஷபரீட்சைகளில் இறங்க கூடாது, அது பல சிக்கலை கொண்டு வரும்\nஇதோ வந்திருக்கின்றது, மோடி கும்பல் நடையினை கட்டி வேறு ஒருவருக்கு வழிவிடுவதே அவர்கள் இந்நாட்டிற்கு செய்யும் மாபெரும் சேவை\nகுட்கா வழக்கில் சிக்கிய அமைச்சர்களை தற்காத்து பேசியுள்ளார் பழனிச்சாமி, அதாவது வழக்கு பாய்ந்தால் மட்டும் அவர்கள் குற்றவாளி இல்லையாம்\nசரி குற்றவாளி இல்லை என நிரூபிக்கும் வரையாவது அவர்களை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமா வேண்டாமா\nவிஜயபாஸ்கரும், வேலுமணியும் பதவி விலக வேண்டும், ஆனால் தூக்கி போட்டு மிதித்தாலும் இருவரும் விலக மாட்டார்கள்\nஇந்நேரத்தில் முதல்வர் அமைச்சர் பதவியிலிருந்து அவர்கள் இருவரையும் விரட்ட வேண்டும் அவரும் செய்யமாட்டார், காரணம் அவர் மேலும் சில சர்ச்சைகள் உண்டு\nஇந்த ஆளுநர் என்பவர் ஏதாவது செய்யட்டும்\nஅந்த இருவரும் குற்றவாளி இல்லை என தீர்ப்புவருமட்டும் பெஞ்சில் இருப்பதுதான் சரி\nஇந்த 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநரிடம் இருந்து ஒரு சமிக்ஞையும் இல்லை, அந்த தீர்மானத்தை அவர் கண்டு கொண்டதாக தெரியவில்லை\n7 பேரையும் விடுவிக்கும் தீர்மானத்தை தனியாக கொடுத்திருந்தால் கூட அது ஏதாவது அதிர்வு கொடுத்திருக்கும், ஆனால் கூடவே ஜெயாவிற்கு பாரத ரத்னா என சில காமெடிகளை செய்ததால் தீர்மானம் மொத்தமும் காமெடி என ஆளுநர் தள்ளிவிட்டார் போல..\nஎப்படியோ 7 பேர் விடுதலையில் ஆளுநரின் அமைதி வரவேற்கதக்கது\nஆட்டுக்கு தாடி தேவையோ இல்லையோ நாட்டுக்கு கவர்னர் தேவை என்பது தெளிவாக தெரியும் நேரமிது\nஅரசியல் பொருளாதாரம் ராஜீவ் காந்தி கொலை\tபின்னூட்டமொன்றை இடுக\nஏராளமுறை எழுதியாயிற்று ஆயினும் இப்பொழுதும் சொல்லலாம்\nஇலங்கை யுத்தத்தில் ஈழமக்களை காக்க புலிகளாலும் இன்னபிற போராளி குழுக்களாலும் முடியவில்லை\nஅகதிகளாக இந்தியாவிற்குத்தான் வந்தனர், இந்நாடும் அடைக்கலம் கொடுத்தது\nபுலிகளோ யுத்தம் தொடர்ந்தனர், மக்கள் அகதிகளாக வந்து கொண்டே இருந்தனர், சில இடங்களில் சிங்களனிடமும் சிக்கினர்\nஅதுவும் வடமாரட்சி முற்றுகையில் பிரபாகரனை மண்டையில் போட இருந்த நிலையில்தான் இந்தியா களமிறங்கி அமைதி படையினை அனுப்பியது\nஅதை வம்பிழுத்து மோதியது புலிகள்\nஎந்த சிங்களனிடமிருந்து தமிழரை காக்க அமைதிபடை அனுப்பபட்டதோ அதே சிங்களனிடம் சேர்ந்து இந்திய படையினை எதிர்த்து அழிச்சாட்டியம் புரிந்தனர் புலிகள்\nஇந்திய ராணுவம் மேல் பயங்கர கட்டுகதைகளும் வந்தன, இந்திய ராணுவமும் திரும்பியது\nஅதன் பின்ராஜிவ் கொல்லபட்டு இந்தியா ஒதுங்கியது, 2009ல் கேட்க ஆளின்றி புலிகள் ஒழிக்கபட்டனர்\nஇப்பொழுது ராஜிவ் கொலையாளிக்கு தூக்கு என்றால் அமைதிபடை அட்டகாசம் என பலர் கிளம்புகின்றனர்\nஅமைதி படையோடு புலிகள் மோதாமல் இருந்தால் ராஜிவும் கொல்லபட்டிருக்கமாட்டார், 20009 அழிவும் நடந்திருக்காது\nமுழு முதல் காரணம் புலிகளே\nஇதில் 4 இலங்கையரும் தமிழரே என சிலர் கிளம்புகின்றான், ஆனால் ராஜிவோடு கொல்லபட்ட 16 பேரில் 15 பேர் தமிழர் என்பதை மறக்க சொல்கின்றார்கள்\nஈழத்தில் சக போராளி தமிழர்களை புலிகள் கொன்றதை எல்லாம் மறக்க சொல்கின்றார்கள்\n4 பேர் தமிழர் என்பதால் இலங்கையரை விட முடியுமா\nஇவர்களை எல்லாம் வாழ்நாள் சிறையில் வைக்க வேண்டும்\nஎகிப்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்த 76 பேருக்கு தூக்கு\nஇந்தியாவில் முன்னாள் பிரதமரை கொன்ற இலங்கை நாட்டு தீவி��வாதிகளை விடுவிக்க இந்தியாவின் தமிழ்நாடு மாநில தலைவர்கள் வலியுறுத்தல்\nஇதெல்லாம் உலக செய்திகள். சொந்த நாட்டு தலைவனை கொன்ற வெளிநாட்டு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்லும் ஒரே மாநிலம் தமிழகம்\nஇந்த அரசை உடனே 356ம் பிரிவில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்\nஇலங்கை யுத்தம் உலக அரசியல் ராஜீவ் காந்தி கொலை\tபின்னூட்டமொன்றை இடுக\nமறுபடியும் 7 தமிழர் விடுதலை\nமறுபடியும் 7 தமிழர் விடுதலை என களம் என சத்தம் வர ஆரம்பித்துவிட்டது\nஇதில் 7 தமிழர் என்பதே பெரும் தவறு, மூவர் இந்தியர் மற்ற நால்வர் இலங்கையர் என்பதே உண்மை\nஇதில் 4 பேரை கேட்க வேண்டியது இலங்கை அரசு, இந்தியர்களான தமிழகத்தினர் அந்நியநாட்டு குடிகமன் 4 பேரை விடுவி என சொல்வது உலகிலே எங்குமே இல்லாத அதிசயம், அப்பட்டமான தேச துரோகம்\nமீதி 3 இந்தியரும் என்ன தியாகிகளா நளினி பேரரிவாளன் உட்பட்ட மூவரும் நிச்சயம் பெரும் குற்றவாளிகள்\nசந்தேகமில்லை பேரரிவாளன் என்பவன் யாழ்பாணத்திற்கே சென்று புலிகளை சந்தித்து பயிற்சி எல்லாம் எடுத்தவன், இந்திய ராணுவத்திற்கு எதிராய் இங்கே “சாத்தானின் படைகள்” என்ற புத்தகம் எல்லாம் அச்சிட்டவன்\nநளினி முதலில் விவரம் புரியாமல் சிக்கினாலும் காதலுக்காக, காதலுக்காக நாட்டின் தலைவனையே கொல்ல துணை போனவர்\nஇவர்கள் எல்லாம் நீண்ட நாள் சிறையில் இருந்தார்கள் என்பதற்காக விட முடியாது, நடந்த சம்பவம் அவ்வளவு கொடூரமானது\nஇந்நாட்டில் நடந்து உலகை உலுக்கிய படுகொலைகளில் காந்தி, இந்திராவினை தொடர்ந்தது ராஜிவ் கொலை\nகாந்தி இந்திரா கொலையாளிகள் சம்பவ இடத்திலே பிடிபட்டதும் அவர்களை தூக்கில் இட்டதும் யாவரும் அறிந்தது\nஆனால் ராஜிவ் கொலை உலகிற்கே சவால்விட்டது, கொலையாளிகளான புலிகளே முடிந்தால் இந்தியா கண்டுபிடிக்கட்டும் என சவால் விட்டனர், லண்டனில் இருந்து கிட்டு அப்படித்தான் சொன்னான்\nஆனால் மிக அழகாக, தைரியமாக குற்றவாளிகளை அடையாளம் காட்டி நின்றது இந்திய புலனாய்வு துறை புலிகளின் சால்ஜாப்புகள் எல்லாம் கலைந்தது\nஇதில் 24 புலிகள் தேடுதலிலே சயனைடு கடித்தனர், சிவராசனும் தனுவும் தற்கொலை செய்தார்கள்\nபின் 26 பேருக்கு தூக்கு அறிவிக்கபட்டு பின் அவர்கள் விடுவிக்கபட்டு 7 பேருக்கு ஆயுள் என்றானது, இப்ப்பொழுது அவர்களையும் விடுவிக்க வேண்டுமாம்\nநிச்சயம் கூடாது, அப்படி விடுவித்தால் மாபெரும் தவறான முன் உதாரணமாக அமையும்\nஅப்துல் குரு, யகூப் மேமனை எல்லாம் தூக்கிலிட்ட இந்திய அரசு இந்த சண்டாளர்களை விட்டிருக்க கூடாது\nகேட்டால் சோனியா மன்னித்தாராம், ராகுல் உருகினாராம். ஆனால் ராஜிவ் மட்டுமா செத்தார்\n16 பேர் செத்தனர், அங்ககீனமானவர்கள் ஏராளம்\nராஜிவ் குடும்பம் அரசியலுக்காக சிலதை சொல்லலாம், மீதி 16 பேரின் குடும்ப உணர்வுகள் என்ன\nசரி இந்த சண்டாளா நளினி, பேரரிவாளன் கும்பலாவது ஒரு இடத்தில் ஒரே ஒரு இடத்தில் இந்த புலிகளாலே நாங்கள் நாசமானோம் என சொன்னார்களா\nஅழுது புலம்பி திரியும் பேரரிவாளனை பெற்ற மகராசி ஒரு இடத்திலாவது புலிகளால் என் குடும்பம் அழிந்தது என சொல்லி இருக்கின்றாரா\nஇல்லை, நிச்சயம் இல்லை. அதாவது இன்னும் தங்கள் மீதான தவறை அவர்கள் ஒப்புகொள்ளவே இல்லை பின்னர் எப்படி விடுதலை பற்றி யோசிப்பது\nஇவர்கள் துயரத்திற்கு முதல் பொறுப்பு சனியன் பிரபாகரன், ஆம் அவனே முதல் பொறுப்பு\nஒரு இடத்திலாவது அவர்கள் குற்றமற்றவர்கள், இயக்கம் அவர்களுக்கு கொலைதிட்டத்தை சொல்லவில்லை என்றால் எப்போதோ முடிவு வந்திருக்கும்\nஆனால் அவனோ ஒருவார்த்தை சொல்லவிலை, ராஜிவ் கொலை ஒரு ” துன்பியல் சம்பவம்” என சொல்லி நகர்ந்தானே தவிர இவர்களை பற்றிய கவலை இல்லை\n(ஆனால் நளினி மகள் டாக்டர் ஆனாள், பேரரிவாள்ன் தாய்க்கு சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் அளவு பணம் வருகின்றது எப்படி என்றெல்லாம் நாம் கேட்க கூடாது)\nஅவனை பொறுத்தவரை கிட்டு செத்தான், ஹரிபாபு செத்தான், தனு செத்தாள், சிவராசன் செத்தான் அப்படியே இவர்களும் செத்து தொலையவேண்டும் , இயக்க விதி என்பது அதுதான்\nஅது சயனைடு கடித்து செத்தால் என்ன தூக்கில் தொங்கினால் என்ன\nஆக அவனை பொறுத்தவரை இவர்கள் சாக வேண்டும் ஆனால் காத்து நிற்பது இந்தியா\nஇவர்களை தூக்கில்தான் போட வேண்டும், இல்லாவிட்டால் என்ன செய்யலாம்\nஅமெரிக்காவில் இரட்டை கோபுர தகர்ப்பில் சிக்கிய தீவிரவாதிகளுக்கு 200 ஆண்டுகால ஆயுள் விதித்து குவாண்டமாவோ தீவு சிறையில் வைத்தது போல் வைக்கலாம்\nஆம், அமெரிக்காவில் நடந்த மாபெரும் அழிவு அது என்றால், ராஜிவ் கொலை இந்திய ஆன்மாவில் விழுந்த அடி\nஅதற்காக இவர்களை விடுவிக்காமல் வாழ்நாள் சிறையில் வைப்பதுதான் சரி, இல்லாவிட்டால் சட்டத்தை திருத்தி தூக்கிலும் இடலாம் ஒன்றும் தவறில்லை\nவஞ்சகமாக வலைவிரித்து ராஜிவினை கொடூரமாக கொல்லும் திட்டத்தில் பங்கெடுத்து அதை நிறைவேற்ற உதவியர்கள் இவர்கள்\nபல இடங்களில் தெரிந்தே உதவியிருகின்றார்கள், பேரரிவாளன் சிவராசனின் சதிதிட்டம் இலங்கைக்கு வயர்லெஸில் விவாதிக்கபடும் பொழுதெல்லாம் பேட்டரி முதல் சகல விஷயங்களில் உதவி இருக்கின்றார்\nஅதிலும் சாந்தனும், நளினியும் அவர் கொல்லபடும் வரை அருகிருந்தே பார்த்தவர்கள் என்றால் எவ்வளவு கொடூர மனம்\nஇப்பொழுது நடந்திருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால் திமுக ஆளும் கட்சியாக இல்லை, இருந்திருந்தால் இப்பொழுது 7 தமிழர் விடுதலை என நாடகம் ஆடுவார்கள்\nநமக்கு திமுகவினை பற்றி நன்றாய் தெரியும், நிச்சயம் அவர்கள் 7 பேரையும் விடுவிக்கவே பார்ப்பார்கள் அதுவும் பாஜக டெல்லியில் இருக்கும்பொழுது அது தீவிரமாக முயற்சிக்கபடும்\nகாரணம் 7 பேரை விடுவித்தால் வடக்கே பெரும் கலவரம் வெடிக்கும், பாஜக அரசுக்கு சிக்கலாகும் என்ற அரசியல் கணக்கு தமிழக வாக்கு கணக்கு இன்னபிற‌\nகலைஞரே ராஜிவ் கொலையில் திமுக சிக்கிய பொழுது 1990க்கு முன்பிருந்தே இந்திரா காலத்தில் இருந்தே புலிகளோடு தொடர்புடையவர்களை விசாரிக்க வேண்டும் என சொல்லி பார்த்தார்\n1987ல் இந்திய ராணுவத்தை புலிகள் கொல்ல தொடங்கிய காலத்தின் பின்னரான நிலையினைத்தான் பார்க்க வேண்டும், பத்ம்நாபா கொலையாளி எப்படி தப்பினான் யார் உதவினார் என கேட்ட பின்பு கலைஞர் அமைதியானார்.\nராஜிவ் கொலை எனும் மீறமுடியாத கயிறு அவரை கட்டிபோட்டதே அன்றி இல்லாவிட்டால் திமுகவின் ஈழ அழிச்சாட்டியம் எங்கோ போயிருக்கும்\nஇப்பொழுது பாஜகவினை எதிர்த்து தமிழ் அரசியல் செய்யவேண்டிய நேரத்தில் இந்த 7 பேர் விடுதலை எல்லாம் திமுக சும்மா விடாது\nநல்ல வேளையாக அவர்கள் பதவியில் இல்லை என்பதால் ஆறுதல் பெரும் ஆறுதல்\nஇந்த 3 இந்தியரையும் , 4 இலங்கையர்களையும் விட முடியாது. அதுவும் எல்லை தாண்டிவந்து பெரும் கொலை செய்த அந்த 4 பேரையும் இத்தேசம் மன்னிக்காது\nமுடிந்தால் இவர்களை தூக்கில் இடலாம், இல்லை 200 ஆண்டுகால சிறை என அமெரிக்க பாணியில் நிர்ந்தரமாக வைக்கலாம்\nஅதுவே மாபெரும் முன்னுதாரணமாகவும் , தண்டனையாகவும் அமையும்\nபழனிச்சாமி அரசு அதை செய்யட்டும், நிச்சயம் அவர்களுக்கு அடுத்த தேர்தல், வோட்டு வங்கி இன்னப���ற இம்சைகள் இல்லை\nஅதனால் துணிந்து செய்யட்டும், இந்த மாநிலத்தின் நாட்டுபற்று மிக்கோர் நிச்சயம் அவருக்கு ஆதரவு கொடுப்பர்\nமிஸ்டர் பழனிச்சாமி , அடுத்த நாட்டில் இருந்து வந்து இங்கு பெரும் தலைவனை கொன்ற 4 அடுத்தநாட்டு குடிமக்களை விடுவிக்க துணைபோனால், அவர்களுக்கு உதவிய உள்நாட்டினர் 3 பேரை விடுவிக்க‌ நீர் ஏற்ற ரகசிய காப்பு பிரமாணத்திற்கு என்ன அர்த்தம்\nமேன்மைதங்கிய ஆளுநரே, அடுத்த நாட்டு குடிமக்கள் இந்நாட்டில் வந்து செய்த பெருங்கொலைக்கு விடுதலை அளித்து அவர்களை விடுவிக்க பரிந்துரை செய்வீரா செய்தால் அது தேசவிரோதம் ஆகாதா\nஅதிகார வர்க்கம் இந்நாட்டு தலைவரை கொன்ற அடுத்தநாட்டுகாரனை விடுவித்து டாட்டா காட்டினால் அதைவிட பெரும் மானகேடு இத்தேசத்திற்கு உண்டா\nஇத்தேசம் தன் கவுரவத்தை நிலைநாட்ட இந்த சண்டாளர்களை விடவே கூடாது என்பதுதான் நாட்டுபற்றுள்ளோரின் உருக்கமான கோரிக்கை\nஅரசியல் ராஜீவ் காந்தி கொலை\tபின்னூட்டமொன்றை இடுக\n7 பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலைக்கான முடிவை தமிழக அரசே முடிவெடுக்கலாம் : உச்ச நீதிமன்றம்\nபழனிச்சாமிக்கு மோசமான காலகட்டம், குட்கா விவகாரத்தில் மனிதர் வசமாக சிக்கி இருக்கும் பொழுது கூடுதல் நெருக்கடி வேறு\nஆயினும் தமிழக அரசு என்ன செய்யும்\nமத்திய அரசோடு கலந்து ஆலோசிப்போம் என சொல்லும், மத்திய அரசோ பல காரணங்களை காட்டி முடியாது என சொல்லும்\nபின் அரசுகளின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என இதுவும் ஒதுங்கும்\nஎனினும் இந்த விவகாரம் ஒரு ரவுண்டு வந்துவிட்டுத்தான் ஓயும்\nஇப்பொழுது இன உணவாளர்கள் எல்லாம் பொங்குவார்கள், ஆனால் எதற்கெடுத்தாலும் கைது, மிதி, அடி என இருப்பதால் கொஞ்சம் யோசித்து முணங்குவார்கள்\nஅவர்கள் வருத்தம் எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா\nஇப்பொழுது கலைஞர் முதல்வராக இருந்தால் எவ்வளவு அரசியல் செய்யலாம், குதிக்கலாம், துள்ளலாம், பொங்கலாம்\nஆனால் இந்த பழனிச்சாமி அல்லவா அமர்ந்துவிட்டார் ஐயகோ எல்லாம் வீணாயிற்றே….\nஉச்ச நீதிமன்றம் உலக அரசியல் ராஜீவ் காந்தி கொலை\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/nov/08/now-shiv-sena-demands-renaming-of-aurangabad-and-osmanabad-3034962.html", "date_download": "2019-01-19T04:07:01Z", "digest": "sha1:ZL7MEDQATDRW7HWCPWU4QU4VMBWMKIKA", "length": 7439, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Now, Shiv Sena demands renaming of Aurangabad and Osmanabad- Dinamani", "raw_content": "\nயோகி ஆதித்யநாத்தின் அறிவிப்பால் ஔரங்காபாத்தின் பெயரை மாற்றச் சொல்லும் சிவ சேனை\nBy DIN | Published on : 08th November 2018 06:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஃபைசாபாத் என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயரை அறிவித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் அறிவித்ததைப் போல, ஔரங்காபாத் மற்றும் ஒசமனாபாத் ஊர்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று சிவ சேனை வலியுறுத்தியுள்ளது.\nமகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்-க்கு டிவிட்டரில் சிவ சேனை கூறியிருப்பதாவது, அலகாபாத் மற்றும் ஃபைசாபாத் ஊர்களுக்கு பிரயாக்ராஜ் மற்றும் ஸ்ரீஅயோத்யா என்று யோகி ஆதித்யநாத் பெயர்களை மாற்றியுள்ளது போல ஔரங்காபாத்துக்கு சம்பாஜி நகர் என்றும், ஒசமனாபாத்துக்கு தாராஷிவ் என்றும் ஃபட்னவிஸ் எப்போது பெயர்மாற்றம் செய்து அறிவிக்கப் போகிறார் என்று கேட்டுள்ளது.\nஇதற்கு பாஜகவின் செய்தித் தொடர்பாளர் அளித்திருக்கும் பதிலில், சிலர் இருக்கிறார்கள், அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள், ஆனால் அதிகம் பேசுவார்கள், ஆனால் நாங்கள் செயலில் மட்டுமே காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Ried+am+Riederberg+at.php", "date_download": "2019-01-19T04:19:40Z", "digest": "sha1:J6Q2VHW6S3MXKS7ZKIP7RCRM3ICSD3P3", "length": 4543, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Ried am Riederberg (ஆசுதிரியா)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Ried am Riederberg\nபகுதி குறியீடு: 2271 (+43 2271)\nபகுதி குறியீடு Ried am Riederberg (ஆசுதிரியா)\nமுன்னொட்டு 2271 என்பது Ried am Riederbergக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Ried am Riederberg என்பது ஆசுதிரியா அமைந்துள்ளது. நீங்கள் ஆசுதிரியா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்�� விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஆசுதிரியா நாட்டின் குறியீடு என்பது +43 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Ried am Riederberg உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +43 2271 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Ried am Riederberg உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +43 2271-க்கு மாற்றாக, நீங்கள் 0043 2271-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2018/05/blog-post_15.html", "date_download": "2019-01-19T04:48:35Z", "digest": "sha1:ZTT7FCOQMPYSDCTQVZVHFFRIHVO4O3H2", "length": 6323, "nlines": 127, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: ஸாயீ நாமத்தின் சக்தி", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nபாபா காட்டிய வழியில் நடந்தால் ஆரம்பகாலத்தில் எல்லாமே சுகமாக இருக்கும். ஆனால், போகப்போக பாதை புதர் மூடிப்போய் எங்கே பார்த்தாலும் முள்ளாக இருக்கும்.\nஅப்பொழுது நம்பிக்கை ஆட்டம் காணும். மனம் சுலபமாக சந்தேகங்களால் அலைபாய்ந்து, ஸாயீ ஏன் இந்தக் காட்டுவழிப் ப��தைக்கு நம்மைக் கொண்டுவந்தார் என்று நினைக்கும்.\nஅந்த சூழ்நிலையில்தான் சிரத்தை நிலையாக நிற்கவேண்டும். அதுமாதிரி சங்கடங்கள்தான் உண்மையான சோதனைகள். ஸாயீ மீதான அசைக்க முடியாத திடமான சிரத்தை வேரூன்றும் வழி இதுவே.\nஸாயீ நாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு, சங்கடங்களை தைரியமாக நேருக்குநேராக சந்தித்தால், எல்லா ஆபத்துகளும் பறந்தோடிவிடும். \"ஸாயீ நாமத்தின் சக்தி\" அவ்வளவு பிரம்மாண்டமானது.\nசங்கடங்களினுள்ளே மறைந்திருக்கும் பிரயோஜனம் இதுவே. ஏனெனில், சங்கடங்களும் ஸாயீயால் விளைவிக்கப்படுவனவே. சங்கடம் வரும்போதுதான் ஸாயீயின் ஞாபகம் வருகிறது \nபக்தனின் சாயி நாமஜெபத்தை கேட்கும் பாபா\nஎப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் சாயி நாமஜெபத்தில் ஈடுபடுங்கள். நீங்கள் சாயி சாயி என்று சொல்லும்போது, பாபா மிக ஆனந்தத்...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=1236", "date_download": "2019-01-19T04:57:47Z", "digest": "sha1:VT5HUYVF6HZ4FRNFLCLRXFAAF6IPSYMG", "length": 16824, "nlines": 245, "source_domain": "www.tamiloviam.com", "title": "ஆரிய – திராவிட யுத்தம் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nஆரிய – திராவிட யுத்தம்\nNovember 29, 2010 November 29, 2010 பிறை கொண்டான் 0 Comments 2G Spectrum Scandal, ஊழல், கருணாநிதி, சோனியா, போஃபோர்ஸ், முந்திரா, ராசா ஊழல், ராஜீவ்\nதமிழக முதலமைச்சர் கலைஞர் வேலூரில் 27-11-2010 ல் நடந்த பொதுக் கூடத்தில் நாட்டு மக்களை மேற்கண்ட யுத்தத்திற்குத் தயாராக இருக்கும்படி அறை கூவல் விடுத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் முறையீடுகளில் சிக்கியுள்ள முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் \" தலித்\" என்பதால்தான் எதிர்க்கட்சிகள் JPC வேண்டுமென்று போராடுபவதாக முறையிட்டுள்ளார்.\nமுன்னாள் நிதி அமைச்சர் மறைந்த T.T. கிருஷ்ணமாச்சாரி மீது எழுந்த முந்திரா ஊழல் வழக்கில் அவர் பதவியை ராஜினாமாச் செய்தவுடன் எதிர்க்கட்சிகள் அடங்கிவிட்டதாகவும் JPC வேண்டுமென்று ��ிடிவாதம் காட்டவில்லை என்றும் அங்கலாய்த்து இருக்கிறார்.\nஇன்றைய தலைமுறையினருக்கு முந்திரா ஊழல் வழக்கைப்பற்றித் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆகவே இளம் தலைமுறையினரையும், தன் கட்சித் தொண்டர்களையும் திசை திருப்பதற்காகவே இவ்வாறு அவர் பேசி இருக்கிறார். அவர் பேச்சில் நியாயம் இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்து இருக்கிறார்.\n1957 ல் T.T.K. நிதி மந்திரியாக இருந்தபோது ஹரிதாஸ் முந்திரா என்பவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை ரூ. 1,26,86,100 க்கு (ஒரு கோடியே இருபத்தியாறு லட்சத்து எண்பத்தி ஆராயிரத்து நூறு ரூபாய்க்கு) L.I.C. வாங்கியது. நிதித் துறையின் முதன்மைக் காரியதரிசி திரு. H.M.பட்டேல் அப்போது L.I.C. யின் சேர்மனாக இருந்த K.R. கமல்நாதை வாங்கும்படி கூறினார். முந்திராவின் நிறுவனங்களெல்லாம் கான்பூரில் இருந்தன.\nமுந்திரா ஒரு தொழிலதிபரே இல்லையென்றும் ஆகவே அவர் நிறுவனத்தின் பங்குகள் உண்மையானவை இல்லையென்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு ஒரு விசாரணைக் கமிழன் அமைக்கப் பட்டது. T.T.K. யின் நேரடித் தொடர்பு இதில் நிரூபிக்கப்படாவிட்டாலும் அவர் அமைச்சரவைக்குத் தொடர்பு இருந்ததால் அவர் ராஜினாமாச் செய்ய நேர்ந்தது. அதற்குப்பின் பிரதமர் நேரு ரகசியமாக இதில் விசாரணை செய்து இதில் நடந்த தவறுகள் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று தெரிந்து கொண்டு 1962 ல் TTK ஐ மீண்டும் அமைச்சராக்கினார்.\nகலைஞர், முந்திரா ஊழலையும், ராசாவின் ஊழலையும் ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார். ஐயா முதல்வர் அவர்களே முந்திரா வழக்கில் ஊழல் என்று சொல்லப்பட்ட தொகை ரூ. 1,26,86,000. ஆனால் ராசா மீது ஊழல் குற்றம் சொல்லப்பட்ட தொகை : ரூ.17600000,00,00,000. ஐம்பது ஆண்டுகளின் பண வீக்கத்தை கணக்கெடுத்தாலும் தற்போதைய ஊழலுக்கு அருகே வர்றாது.\n ராசா \"தலித்\" என்பதனால்தான் எதிர்க் கட்சிகள் JPC வேண்டுமென்று கூக்குரலிடுகின்றனவா உங்கள் இதயத்தின் மீது கை வைத்துச் சொல்லுங்கள் \nபிகு : போஃபோர்ஸ் ஊழலை விசாரிக்க 1987ல் திரு.சங்கரன் தலைமையில் JPC விசாரனைக்கு உத்தரவிடப்பட்டது.\nமன்மதன் அம்பு பாடல் விமர்சனம் →\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2019-01-19T04:15:32Z", "digest": "sha1:XORDL3XSBCAZMAG3PNOEBBUPH6VWX6G4", "length": 19488, "nlines": 232, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: கடல் - கலங்கல் ...", "raw_content": "\nகடல் - கலங்கல் ...\nவணிக ரீதியான வெற்றி , தோல்விகளை தாண்டி இந்தியாவே உற்று நோக்கும் முக்கியமான இயக்குனர்களுள் ஒருவர் மணிரத்னம் . கடல் மூலம் தனக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் கை கோர்த்திருக்கிறார் . ராவணனை தொடர்ந்து மூன்று வருட காத்திருப்பில் கடல் மேல் பலன் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம் ...\nநல் வழியில் செலும் தேவ ஊழியர் சாம் ( அரவிந்த்சாமி ) தீய வழியில் நம்பிக்கை கொண்ட தேவ ஊழியர் பெர்மேன்சன் ( அர்ஜுன் ) இவர்களுக்கிடையேயான முன் விரோதம் , விபச்சார தாயின் மறைவிற்குப் அனாதையான தாமஸ் ( கவுதம் கார்த்திக் ) , மன வளர்ச்சி குன்றிய பியா\n( துளசி ) இவர்களின் காதல் இரண்டிற்குமிடையே பிண்ணப்பட்ட கதை கடலில் தத்தளிக்கிறது ...\nகவுதம் கார்த்திக் இளைமையான தோற்றத்தால் கதைக்கு பொருந்துகிறார் . ஆக்ரோஷம் வரும் அளவிற்கு காதல் வரவில்லை . நல்ல படம் கிடைத்தால் மேலே வருவார் என்று நம்பலாம் ...\nதுளசியும் , அவர் கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய சறுக்கல் . கர்ர்த்திக் கேரக்டருக்கு சொல்லப்பட்ட டீடைலிங்க் இவருக்கு சுத்தமாக இல்லை . மன வளர்ச்சி குன்றியவர் என்பதை அறிமுகத்தின் போதே விவரித்திருந்தால் ஒரு வேலை கொஞ்சமாவது டேமேஜை தவிர்த்திருக்கலாம் . 15 வயது என்கிறார்கள் , க்ளோஸ் அப் காட்சிகளில் காத்திக்கின் அக்கா போல இருக்கிறார் . இவர் அப்பா என்று அர்ஜுனிடம் உருகும் போது \" ப்பா \" என்று ந.கொ .ப.கா காமெடி வசனம் நியாபகம் வருமளவிற்கு பார்ட்டி அவ்வளவு வீக். \" அடியே \" பாடலில் இவரின் இடுப்பைக் காட்டி வேறு பயமுறுத்துகிறார்கள் ...\nபடத்தின் ஹீரோ என்று அரவிந்தசாமியை சொல்லலாம் . உடல் இளைத்து இளைஞனாக வரும் முதல் காட்சியிலிருந்து , நடுத்தர வயது பாதிரியாராக\n\" அன்பின் வாசலே \" என்று பாடிக்கொண்டு போகும் க்ளைமாக்ஸ் வரை மனதில் நிற்கிறா��் . ஊரே இவரை அடித்துத் துரத்தும் போது நடிப்பால் பரிதாபப்பட வைக்கிறார் ...\nமுன்னவர் போல இளமை தோற்றத்திலும் சரி , கதாபாத்திரத்திலும் சரி அர்ஜுன் நம்மை பெரிதாக கவரவில்லை . க்ளைமாக்ஸ் காட்சியில் அர்ஜுன் சைக்கோ போல நடந்து கொள்வது அபத்தத்தின் உச்சம் . குரு சோமசுந்தரம் ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . சிறு வயது தாமசாக வரும் பையன் , பொன்வண்ணன் போன்றோரும் கவனிக்க வைக்கிறார்கள் ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் \" ஏலே கீச்சான் \" , \" நெஞ்சுக்குள்ளே \" என்று பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டாலும் கடல் பின்னணிக்கு ஏற்றபடி பாடல்கள் பொருந்தவில்லை . படம் பெரும்பாலும் அமைதியாகவே நகர்வதால் பின்னணி இசைக்கும் அவர் மெனக்கெடவில்லை. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு ரணகளம் . படம் முடியும் போது வரும் \" அன்பின் வாசலே \" பாடலில் வரும் லைட்டிங் சூப்பர் . கலை இயக்குனர் சசிதர் அடப்பா தன் உழைப்பால் அடடா போட வைக்கிறார்...\nபாதிரியார் என்றால் பாவ மன்னிப்பு வழங்குவார் , பிரச்சாரம் செய்வார் என்கிற ஸ்டீரியோ டைப்பாக இல்லாமல் அவர்களும் செய்யும் தவறுகள் , ஊர் மக்கள் அவர்களை நடத்தும் விதம் , அவர்கள் படும் சங்கடங்கள் இவற்றையெல்லாம் துல்லியமாக விளக்கும் காட்சிகளில் எழுத்தாளர் ஜெயமோகன் மிளிர்கிறார். தேவ ஊழியம் செய்ய வந்துவிட்டு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் ப்ரதர் அர்ஜுன் , மழையை பொருட்படுத்தாமல் சிறுவனை வெளியே துரத்தி விட்டு அவள் அம்மாவுடன் சல்லாபம் செய்யப்போகும் பொன்வண்ணன் , அம்மா இறந்ததை புரிந்து கொள்ளாமல் அவள் மார்பின் மேல் தூங்கும் சிறுவன், இறந்தவளின் காலை சவப்பெட்டிக்குள் நுழைக்க முடியாமல் அதை வெட்டி எடுக்கும் ஒருவன் இப்படி சில மிரள வைக்கும் முதல் இருபது நிமிட காட்சிகளால் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர் மணிரத்னம் ...\nக்யூட்டான காதல் காட்சிகளுக்கு பெயர் போன மணி சிறு சிறு கதாபாத்திரங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட கார்த்திக் - துளசி காதலுக்கு தராமல் போனது பெருத்த ஏமாற்றம் . கதை வசனம் , திரைக்கதை என எல்லாவற்றிலும் அவர் ஜெயமோகனை மட்டுமே மலையளவு நம்பியதால் மணி டச்சிங் டோட்டலி மிஸ்ஸிங் . அடுத்த படங்களில் சுதாரித்துக் கொள்வார் என்று நம்பலாம் .ஹீரோ அரவிந��த்சாமி யின் வளர்ப்பு பையன் கார்த்திக் , வில்லன் அர்ஜுனனின் மகள் துளசி இருவரின் காதல் என்கிற வழக்கமான பாணியில் பயணித்திருந்தால் கூட ரசித்திருக்கலாமோ என்னமோ ஆனால் கடல் திரைக்கதையில் அங்குமிங்கும் அலைபாய்ந்து நம்மை கலங்கடிக்கிறது ...\nஸ்கோர் கார்ட் : 39\nலேபிள்கள்: KADAL, கடல், சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம்\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nபேட்ட - PETTA - பரட்டயிஸம் ...\nசி வாஜி க்கு பிறகு பக்கா மாஸ் படம் ரஜினிக்கு வரவில்லை . கபாலி கொஞ்சம் நெருங்கி வந்தாலும் சாதீய வசனங்களால் அனைவராலும் ரசிக்கப்படவில்லை . ...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\nசெக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...\nரி வியூ விற்கு போவதற்கு முன்னால் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) ...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nநீதானே என் பொன்வசந்தம் - புது ராஜ வாழ்க்கை ஆரம்பம் ...\nவ ரலாற்றுப் பாடத்தில் சிந்து சமவெளி காலம் , முகலாயர் காலம் , ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்றெல்லாம் படித்திருப்போம் , ஆனால் எக்காலத்திற்...\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லிங் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியத��ல் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nகமலுக்கு ஒரு கடிதம் ...\nவிஸ்வரூபம் - VISHWAROOPAM - விவேகம்...\nகடல் - கலங்கல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/detailessay/qfQVdlJQE35NakSyeBMErEZN0b5r5vOiLVJ6nZBh6EGfCF2nP6IzvlqA0rUSmz9NBoHUxaPWlYz6vsazEfDjgw--", "date_download": "2019-01-19T04:49:32Z", "digest": "sha1:UZGPWZCLSN2ZI3ERWUE6MJ74TZVBWYHJ", "length": 14611, "nlines": 35, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "‘‘கால்பந்து மூலம் எங்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நான் அழுத்தமாக நம்புகிறேன்’’\nகாஷ்மீர் மண்ணிலிருந்து நல்ல செய்திகள் வருவது அரிதான விஷயம். ஆனால் அங்கு ஒரு கால்பந்து நட்சத்திரமாக வளர்ந்துவரும் அப்ஷான் ஆஷிக், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் ஓர் உந்துதலாக உருவாகியிருக்கிறார்.\nஇந்திய பெண்கள் கால்பந்தில் ஒரு புதிய புரட்சிக்கு விதை போட்டிருக்கும் அப்ஷானின் கதை, ஓர் இந்தி திரைப்படமாக உருவாவது கூடுதல் சுவாரசியம்.\nசிறுவயதில் பையன்களுடன் பாலின வேறுபாடு இல்லாமல் விளையாடும் பெண்கள், காலப்போக்கில் படிப்பு, வேலை, திரு மணம் என்று ஒதுங்கிவிடுவார்கள்.\nஅப்ஷானும் ஏறக்குறைய அப்படித்தான். இந்த ஸ்ரீநகர் பெண், தான் வசிக்கும் தெருப் பையன்களுடன் விளையாட்டாகவே கால்பந்து விளையாடி வந்தார். அதில் தீவிரம் காட்டியதில்லை. ஒருமுறை அவரது கல்லூரி பயிற்சியாளர், ‘கால்பந்தில் கவனம் செலுத்து’ என்று கூறியபோதுதான் இதில் முனைப்பாக ஈடுபடும் ஆர்வம் அப்ஷானுக்கு வந்திருக்கிறது.\nஆனால், பெண்களின் இயல்பு வாழ்க்கையே சிரமமானது என்ற காஷ்மீர் சமூகச் சூழலில், அப்ஷான் அவ்வளவு எளிதாக கால்பந்து களம் காண முடியவில்லை. முதல் எதிர்ப்பு இவரது பெற்றோரிடம் இருந்தே வந்தது.\n‘‘கால்பந்து என்பது உடல்ரீதியாக மோதிக்கொள்ளும் விளையாட்டு. கொஞ்சம் முரட்டுத்தனமானது. பெண்களுக்கு இந்த விளையாட்டு சரியாக வராது. நீ வேண்டுமானால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்து’’ என்றனர்.\nஅப்ஷானுக்கு தங்கள் ஏரியாவில் கிரிக்கெட் விளையாடிய அனுபவம் உண்டு என்றாலும், அவர் மனம் கால்பந்தின் மீதே மையம் கொண்டு நின்றது.\nஅவர் பெற்றோரின் வார்த்தைகளை காதில் போட்டுக்கொள்ளாமல் அதிகாலை 5.30 மணிக்கெல்லாம் கால்பந்து மைதானத்துக்கு பயிற்சிக்குச் சென்றுவிடுவார். அப்ஷானின் இந்த அன்றாட நடவட��க்கையை அவரது அக்கம்பக்கத்தினரும், பாதுகாப்புப் படையினரும் கூட ரசிக்கவில்லை.\nஇந்நிலையில் ஒரு புதிய வெளிச்சமாக, கடந்த ஆண்டு ஜூனில் மும்பையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு அப்ஷானுக்கு வந்தது.\nபோனில் பேசிய மும்பையைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஷபீர் ஷேக், அந்நகரில் அமைந்துள்ள ‘புட்பால் லீடர் அகாடமி’ என்ற கால்பந்து அகாடமிக்கான தேர்வு முகாமில் பங்கேற்க விருப்பமா என்று அப்ஷானை கேட்டார்.\nஉடனே அப்ஷான் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஆனால் ஏற்கனவே அவர் கால்பந்து விளையாடுவதில் விருப்பமில்லாமல் இருந்த பெற்றோர், ‘மும்பை சென்று கால்பந்து விளையாடுவதா அதுவும் தனியாகச் செல்வதா முடியவே முடியாது’ என்று அடியோடு மறுத்துவிட்டனர்.\nபெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, மும்பை செல்லும் முடிவுக்கு வந்துவிட்டார், அப்ஷான். ஒருநாள் பெற்றோருக்குத் தெரியாமல் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு மும்பைக்கு விமானத்தில் பறந்துவிட்டார்.\n‘‘இது ரிஸ்க்தான். ஆனால் நாம் கால்பந்தில் ஜொலிக்க இந்த ரிஸ்க்கை எடுக்கத்தான் வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்’’ என்று புன்னகைக் கிறார், அப்ஷான்.\nஇவர் எடுத்த ‘ரிஸ்க்’ பலன் கொடுக்கவே செய்தது. மும்பையில் கால்பந்தில் மேலும் தன்னைப் பட்டை தீட்டிக்கொண்ட அப்ஷான், இன்று அந்நகரம் சார்ந்த பிரீமியர் இந்தியா கால்பந்து அகாடமி அணி வீராங்கனை. ஜம்மு-காஷ்மீர் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனும் இவரே.\n23 வயதாகும் அப்ஷான், கால்பந்துக்காக தற்போது பெரும்பாலும் மும்பையில் நேரத்தைக் கழிக்கிறார்.\nதினமும் அதிகாலையில் எழுந்து ஓட்டம், மெல்லோட்டம் என்று உடற் பயிற்சியில் ஈடுபடுகிறார், பின்னர் கால்பந்து பயிற்சி. சமையல், துணி துவைப்பது என்று சொந்த வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார். இதற்கிடையில், மும்பை குடிசைப் பகுதிக் குழந்தைகளுக்கு கால்பந்து கற்றுக்கொடுக்கவும் செய்கிறார்.\nகாஷ்மீரில் பெண்கள் கால்பந்துக்கு வளர்ச்சிக்கே அடித்தளமிட்டவர் என்று அப்ஷானைக் கூறலாம்.\n‘‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல் கால்பந்து வீராங்கனை நான். அதனாலேயே நான் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டேன். ஆரம்பத்தில் நான் பையன்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடியபோது பலரும் என்னைக் கிண்டல் செய்தன��். கொஞ்சமும் கூச்சமில்லாமல் பசங்களுடன் போய் விளையாடுறியே, உனக்கென்ன பைத்தியமா என்று கேட்டவர்களும் உண்டு. ஆனால் கால்பந்தில் நான் ஏதாவது சாதித்தால் அதே ஆட்கள் என்னைப் பாராட்டுவார்கள் என்று எனக்குத் தெரியும்’’ என்கிறார், அப்ஷான்.\nவீட்டில் இரவு 11 மணிக்கு மேல் டி.வி. பார்க்க அனுமதியில்லை என்பதால் எல்லோரும் உறங்கியபிறகு, ரகசியமாக டி.வி.யில் கால்பந்து போட்டிகளை பார்த்திருக்கிறார்.\nதான் விளையாடுவதோடு, தங்கள் மாநிலத்தில் இருந்து மேலும் பல வீராங்கனைகளை உருவாக்க வேண்டும் என்று பயிற்சியாளர் அவதாரமும் எடுத்தார் அப்ஷான்.\nஆனால் இவர் தேசிய அளவில் கவனம் பெற்றது, ஒருமுறை காஷ்மீர் போலீசார் மீது கல்லெறிந்தபோது. அது அந்த நேரக் கோபத்தில் செய்த செயல் என்றும், தனது சக வீராங்கனைகளிடம் போலீசார் எல்லைமீறி நடந்ததால் தனக்கு அப்போது ஆத்திரம் பீறிட்டுவிட்டது என்றும் கூறுகிறார்.\nஆனால் அந்தச் சம்பவத்தின் நல்ல விளைவாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார், அப்ஷான். அந்தச் சந்தர்ப்பத்தை தங்கள் மாநிலத்தில் கால்பந்தை மேம்படுத்தக் கிடைத்த வாய்ப்பாக அவர் பயன்படுத்திக்கொண்டார்.\nஅப்ஷான் தெரிவித்த குறைகளை கேட்டுக்கொண்ட ராஜ்நாத் சிங், உடனடியாக அப்போதைய முதல்-மந்திரி மெகபூபா முப்தியை தொடர்புகொண்டு, மகளிர் கால்பந்துக்குக்கு தேவையான விஷயங்களை செய்துகொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் விளைவாக விறுவிறுவென்று பல வேலைகள் நடந்தன. காஷ்மீரில் கால்பந்துக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட, மேலும் பல பெண்கள் இவ்விளையாட்டு நோக்கி வரத் தொடங்கியிருக்கின்றனர்.\n‘‘கால்பந்து மூலம் எங்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நான் அழுத்தமாக நம்புகிறேன்’’ என்று கூறும் அப்ஷான் ஆஷிக், இந்தியப் பெண்கள் கால்பந்து அணியில் ஆடுவதுதான் தனது லட்சியம் என் கிறார் உறுதிபட.\nபிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி அப்ஷானாக நடிக்க, இவரது கதை ‘ஹோப் சோலோ’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது.\nஇப்படம், மேலும் பல அப்ஷான்களை உருவாக்கும் என்று நம்பலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2008/12/third-person-singular-he-she-it.html", "date_download": "2019-01-19T05:01:35Z", "digest": "sha1:A547IT4EXZHK3WKU4KSHDZTXEYJS3A62", "length": 19861, "nlines": 283, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: அட்டவணை Third Person Singular (He, She, It: infinitive + e/ es)", "raw_content": "\nHe, She, It “மூன்றாம் நபர் ஒருமை” (Third Person Singular) சாதாரண நிகழ்கால வாக்கியங்களின் பொழுது பிரதான வினைச் சொற்களுடன் எப்பொழுதும் s, es எனும் எழுத்துக்கள் இணைந்தே பயன்படும்.\ndraw draws (படம்) வரை,பெறு\nlie lies பொய் பேசு\nmake makes தயாரி/தயார் செய்\nsell sells விற்பனைச் செய்\nஇப்பாடத்துடன் தொடர்புடைய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.\nவினைச் சொற்களின் கடைசி எழுத்து “y” ல் முடிவடைந்திருந்தால் அதனுடன் “ies” இணைத்துக்கொள்ள வேண்டும். (சில சொற்கள் விதிவிலக்கானவை)\nஅதேப்போன்று “s, x, z, ch, sh, o\" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.\n'have' என்பதற்கு 'has' என மாற்றிப் பயன்படுத்த வேண்டும்.\nHe எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக ஆண்களின் பெயருடனும், She எனும் சுட்டுப்பெயருக்குப் பதிலாக பெண்களின் பெயருடனும், It எனும் சுட்டுப் பெயருக்குப் பதிலாக (மனிதரல்லாத) உயிருள்ள உயிரற்ற பொருற்களுடனும் s, es சாதாரண நிகழ்கால வாக்கியங்களில் பிரதான வினைச் சொல்லுடன் இணைந்து பயன்படும் என்பதை மறவாதீர்கள்.\nஅதேப்போன்று “s, x, z, ch, sh, o\" போன்ற எழுத்துக்கள் வினைச் சொல்லின் கடைசியாக வந்திருந்தால் அதனுடன் “es” இணைத்துக்கொள்ள வேண்டும்.\nஎன் பெயர் : மீரான்\nபாடங்கள் மிஹவும் எளிமையஹா உள்ளது நன்றி , அனால் பாடத்தில் (இப்பாடத்துடன் தொடர்புடைய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.) என்று கூருஹிரீர்ஹல் அதில் போனால் அதி வேறு வேறு இடத்திற்கு போஹிறது அதை நீகள் புரயும்படி வரிசை படுத்தினால் நன்றஹா இருக்கும் . Mr.arun\nஎன் பெயர் : மீரான்\nபாடங்கள் மிஹவும் எளிமையஹா உள்ளது நன்றி , அனால் பாடத்தில் (இப்பாடத்துடன் தொடர்புடைய Grammar Patterns 2 யும் பார்க்கவும்.) என்று கூருஹிரீர்ஹல் அதில் போனால் அதி வேறு வேறு இடத்திற்கு போஹிறது அதை நீகள் புரயும்படி வரிசை படுத்தினால் நன்றஹா இருக்கும் .\ny இல் முடிவடைந்தால் ies இணைக்க வேண்டும் எண்ண்டீர்கள்\nமேலே play கு எவ்வாறு வரும்\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனும��ியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2015/05/tamil-naval_30.html", "date_download": "2019-01-19T04:53:00Z", "digest": "sha1:R2R4ZM4IUSAEH3YKD5NBZCASJQZDMYP2", "length": 58525, "nlines": 149, "source_domain": "www.ujiladevi.in", "title": "இரத்தம் சுவைக்கும் ஓநாய் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nவாசகர்களுக்கு வணக்கம். இன்றைய பதிவாக வந்திருக்கும் இருட்டின் சத்தம் என்ற கதை பத்து வருடங்களுக்கு முன்பு குருஜியால் எழுதப்பட்ட நாவல். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இனி வரும் காலங்களில் நீங்கள் படித்து இதய படபடப்போடு ரசிக்கலாம். மேலும் இத் தொடர்கதை பற்றிய விமர்சனத்தை தயங்காமல் எழுதுங்கள். காரசாரமான கருத்தாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்கிறோம். காரணம், இலக்கியம் என்பது செதுக்கப்பட வேண்டிய சிற்பம் என்பது நமது குருஜியின் கருத்து.\nஇரவில் அடித்த பட்டை சாராயத்தின் தாக்கம் இன்னும் தலையிலிருந்து இறங்கவில்லை. வாயிலிருந்து வீசுகின்ற கெட்டவாடை பாவாடை பூசாரிக்கே குமட்டுவது போல் இருந்தது. கனமான கண் இமைகளை கஷ்டப்பட்டு நீக்கிவிட்டு, திண்ணையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். தலை சுற்றுவது போல் இருந்தது. ச்சீ இன்னொரு நாளைக்கு நிதானம் மீறி குடிக்கக் கூடாது. பாழாய் போன உடுக்கைகாரன் சலிக்காமல் ஊற்றிக் கொடுத்ததனால், வந்த வினை என்று நினைத்து தன்னைத் தானே தேற்றிக் கொண்ட பூசாரி வாய்க்குள் ஊறிய எச்சிலை அசிங்கமாக வெளியில் துப்பினார்.\nபேய் ஓட்றேன், நாய் ஓடறேன் என்று ஊரை ஏமாற்றி சாராயம் வாங்கி குடிக்கிறது, உடம்புல ஒட்டுத்துணி இல்லாம மயங்கி கிடக்கிறது இதுவே உனக்கு பொழப்பாப் போச்சி. இன்னொரு நேரம் இப்படி கிறங்கி கிடந்த கொதிக்கிற தண்ணீய உச்சந்தலையில ஊத்துறேன் பாரு என்று வழக்கமான வசு���ுகளை ஆரம்பித்த மனைவியை ஓங்கி அடிக்க போன பாவாடை பூசாரி வாசலில் அண்ணாமலை வருவதை பார்த்து பின்வாங்கினார்.\nஅடியே புள்ள, அண்ணாச்சி வந்திருக்கிறார். நாற்காலியை எடுத்து போடு முகத்தை கழுவிட்டு வந்துறேன் என்று துண்டை எடுத்து தோளில் போட்ட வண்ணம் பின்புறத்துக்கு நடையை கட்டினார். அவசர அவசரமாக வாய் கொப்பளித்து, முகம் அலம்பி கைகால்களில் தண்ணீர் காட்டி, துணியால் துடைத்தவண்ணம் அண்ணாமலை உட்கார்ந்திருந்த இடத்திற்கு எதிரே கிடந்த ஆட்டுக்கல்லின் மேல் போய் உட்கார்ந்தான். சொல்லுங்க அண்ணே காலையில வீடு தேடி வந்திருக்கிறீங்க, சொல்லி அனுப்பியிருந்தா நானே வந்திருப்பேன் என்று குழைந்து பேசினார்.\nஅண்ணாமலையிடம் இருந்து நீண்ட பெருமூச்சு பதிலாக வந்தது. வரசொல்லி பேசக்கூடிய சங்கதியில்லை பூசாரி. நீங்க வந்தா நாலுபேரு நாலுவிதமா பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதனாலதான் நானே வந்தேன் என்று உடைந்து போன குரலில் பதிலும் சொன்னார். நீங்க கவலைப்படாதீங்க, அண்ணாமலை அண்ணே எதுவா இருந்தாலும் யாருக்கும் தெரியாம நல்லபடியா செஞ்சிடலாம் நீங்க விஷயத்தை சொல்லுங்க என்று பாவாடை பூசாரி அக்கறையோடு பேசினார்.\nஎன் பையன் சங்கரன் நேத்து ராவுல ஆத்துபக்கமா போயிருக்கான். யாரோ ஒரு பொண்ணு இவன துரத்துற மாதிரி இருந்திருக்கு. பயந்தடிச்சி ஓடிவந்த இவன் ரூமுக்குள்ள போயி இருட்டுல உக்காந்துட்டான். நானும், அவளும் விசாரிக்கும் போது தான் இந்த தகவல சொன்னான். சாதாரணமாகத்தான் இருக்கும் என்று நினைச்சு அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வச்சுட்டோம். ஆனா ராத்திரி பனிரெண்டுமணிக்கு மேலே நடந்தத நினைச்சா கொலைநடுக்கம் ஏற்படுது. பூசாரி ஐம்பத்தைந்து வயசுல பாக்காத அனுபவத்த நேத்து ராத்திரி பார்த்தேன் என்று கூறிய அண்ணாமலையின் குரலில் விவரிக்க முடியாத அச்சம் இருப்பதை பூசாரி கண்டுகொண்டார். அடுத்ததும் அண்ணாமலையே பேசட்டும் என்று அமைதியாக இருந்தார்.\nராத்திரி பனிரெண்டு மணிக்கு மேலே இருக்கும். முதலில் தெருமூலையில் ஒருநாய் ஊளையிட ஆரம்பித்தது. ஒன்றை தொடர்ந்து பத்து நாய் என்ற கணக்கில் ஏகப்பட்ட நாய்கள் ஊளையிட ஆரம்பித்தன. எல்லா நாய்களும் என் வீட்டு வாசலுக்கு வந்து ஊளையிட்டது. அந்த நேரத்தில் வீட்டை சுற்றி சூறைக்காற்று ஒன்று அடிக்க ஆரம்பித்தது. சுடுகாட்டில் வீசுவது போல, கெட்ட சாம்ராணி வாசனையும், வீட்டுக்குள் வந்தது. என் பையனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. இவனும் ஊளையிட ஆரம்பித்துவிட்டான். பதறியடித்து எழுந்து போய் பார்த்தேன். தரையில் நாலு காலில் நின்று நரியை போல இவனும் ஊளையிடுகிறான். அதோடு மட்டுமல்ல அவன் நாக்கு முழுவதும் வெளியில் தொங்கி கொண்டிருந்தது. இந்த இடத்தில் அண்ணாமலை நிறுத்தி பூசாரியின் கண்களை கெஞ்சுவது போல் பார்த்தார்.\nஇந்த மாதிரி சொந்த பிள்ளை நிற்பதை பார்த்தா தகப்பனின் மனம் என்ன பாடுபடும் என்று யோசிச்சு பாருங்க. ஊரில் உள்ளவன் காலைப்பிடித்து இப்போது தான் அவனுக்கொரு நல்ல வேலையை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் இப்படி நடக்கிறது என்றால், எப்படி தாங்க முடியும் என்று தோளில் கிடந்த துண்டை வாயில் வைத்து அழுத்தி கொண்டு விம்மி அழுதார். சூடான காபியை அவர் முன் நீட்டிய பூசாரியின் மனைவி, முதலில் சூடா இதை குடிங்க எல்லா குறையையும் ஆத்தா மாரியம்மா சரியாக்கிடுவா என்று ஆறுதலும் கூறினாள்.\nஅண்ணாமலையை சிறிதுநேரம் அழுவதற்கு விட்டுவிட்ட பாவாடை பூசாரி, நிதானமாக கேட்டார். ஆத்தங்கரையில், பெண்ணை பார்த்தேன் என்று உங்க பையன் சொல்லுகிறானே ஆற்றில் எந்த இடத்தில் பார்த்தான். அதைப்பற்றி ஏதாவது விளக்கமாக சொன்னானா ஆற்றில் எந்த இடத்தில் பார்த்தான். அதைப்பற்றி ஏதாவது விளக்கமாக சொன்னானா என்று கேட்டார். சொன்னான், சொன்னான். ஆத்துக்கு அந்த கடைசியில பெரிய நாவல்மரம் நிக்குதுபாருங்க, அதுலதான் பார்த்தேன் என்று சொன்னான் என்று பூசாரியின் கேள்விக்கு அண்ணாமலை சாதாரணமாக பதிலை கூறினார்.\nஅவர் சாதாரணமாக சொன்ன பதில் பூசாரிக்கு நடுக்கத்தை கொடுத்தது. திடீரென்று ஈரப்பதம் இல்லாமல் தொண்டை வறண்டுவிட்டது போலவும் நாக்கு ஒட்டிக்கொண்டு விட்டது போலவும் ஒரு பிரம்மை தட்டியது தட்டு தடுமாறி வார்த்தைகளை துண்டு துண்டாக வெளிபடுத்தினார். அந்த... அந்த.. இடத்திலா பார்த்தான். ரொம்ப மோசமான இடமாச்சே என்று அச்சத்தை மறைத்துக் கொண்டு பேசவேண்டுமே என்பதற்காக பேசினார்.\nஎனக்கு அதை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. நீங்க என் பிள்ளையை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். உங்களை விட்டால் வேறு வழி கிடையாது என்று அண்ணாமலை கெஞ்சலாக பேசினார். பாவாடை பூசாரிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. நாவல் மரத்து பக்கத்தில் நிற்கிற பெண்ணை பார்த்திருக்கிறான் என்றால், அவளை கட்டுப்படுத்துகிற சக்தி தன்னிடம் இல்லையே, இரண்டு மாதங்களுக்கு முன்பு சிதம்பர சக்கரத்திற்குள் அவளை உட்காரவைத்து பந்தன படுத்த, கோவிந்த பணிக்கன் செய்த பூஜை முடிவில் பணிக்கனின் உயிரையே எடுத்துவிட்டது. முறைப்படி மந்திரம் கற்ற பணிக்கனுக்கே, இந்த கதி என்றால் நான் எம்மாத்திரம் என்று நினைத்து சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பூசாரி தவித்தார்.\nஅந்த நேரத்தில், அண்ணாமலை சட்டையிலிருந்து ஐநூறு ரூபாய் நோட்டு இரண்டு எடுத்து பூசாரியின் கைகளில் திணித்தார். இதை இப்போ வச்சிக்கங்க. காரியத்த நல்லவிதமா முடிங்க. அப்புறம் கொஞ்சம் நிறையா தருகிறேன் என்று சொல்லவும் செய்தார். பூசாரியின் அச்சம் ரூபாய் நோட்டை பார்த்தவுடன் சற்று மறந்து போனது. ஆயிரம் ரூபாய் என்பது குறைந்தது ஐந்து நாள் சாராயத்திற்கு போதும். செழிக்க, செழிக்க குடிக்கலாம் கடித்துக் கொள்ள கோழிக்கறி கூட வாங்கலாம் என்று எண்ணம் ஓடியது. ஆனால் பூசாரியின் மனைவி வேறுமாதிரி திட்டம் போட்டாள். அண்ணாமலை கிளம்பி போனதும், இந்த மனுஷனிடம் பணத்தை பிடுங்கி, அடகு வைத்திருந்த பொட்டுத்தாலியை எப்படியாவது மீட்டு விட வேண்டுமென்று நினைத்தாள்.\nபூசாரி பணத்தை வாங்கி கொண்டதும், அண்ணாமலைக்கு நிம்மதியாக இருந்தது. பாவாடை பூசாரி சாதார ஆள் இல்லை. இந்த வட்டாரத்திலேயே பேய் ஓட்டுவதில் பெரிய கில்லாடி. உடுக்கை எடுத்து அடித்துக் கொண்டு மாரியம்மன் தாலாட்டை பாடினால், ஆடாத பேய் எல்லாம் ஆட ஆரம்பித்துவிடும். இவர் வேப்பிலையின் அடிதாங்காமல் ஓடிய பேய்களின் எண்ணிக்கை சொல்லி மாளாது. நாள்பட்ட பேய்களே ஓடும்போது நேற்றுபிடித்த பேய் ஓடாதா என்ன என்ற நம்பிக்கை நாற்காலி போட்டு உறுதியாக உட்கார்ந்தது. இனி பூசாரி என்ன சொல்ல போகிறார் என்று ஆர்வத்தோடு அவர் முகத்தை பார்க்க துவங்கினார்.\nபூசாரிக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. தன்னால் முடியாது என்று சொன்னால், கையில் இருக்கும் பணம் போய்விடும். தனது கனவுகள் போய்விடும். எனவே ஆவது ஆகட்டும் என்று அண்ணாமலையை சரியாக ஒருமணிக்கு ஊர் எல்லையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு வரசொன்னார். அண்ணாமலையும், சந்தோசமாக கிளம்பி போனார். வீட்டுக்கு வந்த அண்ணாமலை, சங்கரன் என்ன செய்கிறான் என்று பார்த்தார். காலை எட்டு மணி ஆனபிறகும், அசதியில் உறங்கி கொண்டிருந்தான். அவன் சமையல் கட்டில் அம்புஜம் வேலையில் ஈடுபட்டிருந்தார்.\nஅம்புஜத்தை பார்ப்பதற்கு அதிசயமாக இருந்தது. ராத்திரி இவ்வளவு களேபரம் நடந்திருக்கிறது. அத்தனைக்கும் நடுவில் அடித்து போட்டமாதிரி இவளால் எப்படி உறங்க முடிந்தது. ஒரு சின்ன குண்டூசி விழுந்தால் கூட விழித்து விடுவேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா அல்லது நேற்று அவளுக்கு ஏற்பட்டது மாயமான உறக்கமா எதுவும் புரியவில்லை இருந்தாலும் அவளிடம் இப்போதைக்கு எதையும் சொல்லவேண்டாம் என்று அவருக்கு பட்டது. சங்கரனை போய் எழுப்பினார். குளிச்சிட்டுவா தம்பி என்று ஆறுதலாக அவனோடு பேசினார் சங்கரன் தூக்க கலக்கம் போகமலே எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான்.\nஎல்லாம் வழக்கமாக நடக்க துவங்கி விட்டது. காலை உணவு முடித்துவிட்ட சங்கரன், நண்பர்களோடு பேசுவதற்கு வெளியில் போய்விட்டான். நேற்று நடந்தது எதையும் அவன் மனதில் வைத்ததை போல தெரியவில்லை. அம்புஜமும் மதிய வேலைக்கான ஏற்பாடுகளை கவனிக்கத் துவங்கி விட்டாள். அண்ணாமலைக்கு மட்டும் மனதிற்குள் திடுக் திடுகென்று இருந்தது. தன்னைச் சுற்றி ஒரு மாய வலை பின்னப்பட்டு இருப்பது போலவும், அதனுள் தானும், தன் மகனும் அகப்பட்டு கொண்டது போலவும் நடக்க கூடாத அசம்பாவிதங்கள் இனி தொடர்ச்சியாக நடக்க போவது போலவும், அவருக்குள் கற்பனை விரிந்தது. எல்லாவிதமான குழப்பங்களையும், ஓரத்தில் தள்ளி வைத்து விட்டு, சாமி அறைக்குள் சென்று கைநிறைய விபூதி எடுத்து நெற்றியில் பூசினார். தான் வெளியில் சென்று வருவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்.\nஅப்போது மணி பனிரெண்டு இருக்கும். இப்போதே கிளம்பினால் தான், பூசாரியை சரியான நேரத்தில் பார்க்க முடியுமென்று, அம்மன் கோவில் பக்கமாக நடையை கட்டினார். அவர் நடந்து போவதை பார்த்த, வடக்கு தெரு மாடசாமி, சைக்கிளில் ஏறிகிங்க எங்க போகனுமோ அங்கே போய் விடுகிறேன் என்று முன்வந்தான். அவருக்கும் அது சரியென்று பட்டது. இந்த வெயிலில், ஒரு கிலோ மீட்டராவது நடந்து போகவேண்டும். போய் சேர்வதற்குள் நாடி கழன்றுவிடும். சைக்கிளில் போனால் தெம்பாக இருக்கும் என்று நினைத்த அவர், சரி வா அம்மன் கோவில் வரைக்கும் போகலாம் என்���ு ஏறி உட்கார்ந்தார்.\nஅண்ணாமலையும், மாடசாமியும் ஒரு மணிக்கெல்லாம் கோவிலுக்கு வந்துவிட்டார்கள். ஆனால், பூசாரியை இன்னும் காணவில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு கம்பிநீட்டி விட்டாரா என்று ஒருகணம் தோன்றியது பெரிய மனுஷன் அப்படியெல்லாம் செய்யமாட்டார் என்று சமாதானம் படுத்திக்கொண்டு, வேப்பமரத்து மேடையில் உட்கார்ந்தார். மாடசாமியையும், உட்காரச் சொன்னார். அவன் நீங்க உட்காருகண்ணே நான் கோவிலுக்கு பின்னால இருக்கிற கிணத்துல போயி தண்ணீ எடுத்து ஒரு குளியல் போட்டுட்டு வந்திடுறேன் என்று சொல்லி, கோவிலுக்கு பின்னால் சென்றான்.\nபோன வேகத்தில், அலறி அடித்துக் கொண்டு, மாடசாமி திரும்ப அடித்து வந்தான். அண்ணே நம்ம பாவாட பூசாரி அங்கே செத்து கிடக்கிறார் என்று அலறினான். அண்ணாமலைக்கு தூக்கி வாரிப் போட்டது. பதறியடித்து கொண்டு மாடசாமி சொன்ன இடத்துக்கு போனான். கால்களை பரப்பி கையில் பிடித்த தண்ணீர் சொம்போடு, பூசாரி செத்துக் கிடந்தான். அவர் கன்னத்தில் யாரோ ஓங்கி அடித்ததற்கான தடம் இருந்தது. மூன்று விரல்கள் அழுத்தமாக பதிந்திருப்பதை பார்க்க முடிந்தது. அடித்த வேகத்தில் அவர் தலை திருகிக் கொண்டு விழுந்திருக்க வேண்டும். கழுத்து நரம்பு தெரித்திருக்க வேண்டும். வாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் அப்போது தான் சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பதற்கு அறிகுறியாக சூடான இரத்தம் வழிந்து தரையில் பரவிக் கொண்டிருந்தது.\nஅண்ணாமலைக்கு உடம்பு நடுங்கியது. இப்படி செத்துக் கிடந்த யாரையும் அவர் இதுவரை பார்த்தது இல்லை. இது எப்படி சாத்தியமாச்சு என்று, அவர் யோசிக்கும்போது, கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கண்களை கசக்கிவிட்டு பாவாடை பூசாரியின் உடம்பை உற்று பார்த்தார். அவர் வாயிலிருந்து கொட்டுகிற இரத்தத்தை, ஓநாய் ஒன்று நக்குவது போன்ற காட்சியை மின்னல் வேகத்தில் தெரிந்து மறைந்தது. அண்ணாமலையின் அடிவயிற்றில் நெருப்பு பந்து உருள்வது போல உணர்ந்தார். தள்ளாட்டம் வந்தது. கால்களுக்குள் தரை நழுவுவது போல இருந்தது. சாய்ந்த அவரை மாடசாமி பக்குவமாக பிடித்துக் கொண்டு, வேறு பக்கம் நகர்த்தி வந்தார். மயக்கம் வரும் கண்களால், மீண்டும் அவர் பாவாடை பூசாரியை பார்த்த போது இரத்தத்தை நக்கிய ஓநாய் இப்போது அண்ணாமலையை முறைத்து பார்ப்பது போல தோன்றியது...\nஇருட்டின் சத்தம் தொடர் அனைத்தும் படிக்க ...>\nஅடுத்த பதிவு எப்பொழுது வரும் என்று ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/84796-heroes-atrocities-in-tamil-cinema.html", "date_download": "2019-01-19T05:13:14Z", "digest": "sha1:OR6VG4IIVJ3CUFONAALHAYA7M6CL2GRN", "length": 23703, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிரகாஷ்ராஜ், கிஷோர் மட்டும் தக்காளி தொக்கா? - ஹீரோக்களின் அகாதுகா அட்டகாசங்கள்! | Heroes atrocities in tamil cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:08 (28/03/2017)\nபிரகாஷ்ராஜ், கிஷோர் மட்டும் தக்காளி தொக்கா - ஹீரோக்களின் அகாதுகா அட்டகாசங்கள்\nசினிமாவில் எப்போதுமே பிரகாஷ்ராஜ் தொடங்கி கிஷோர் வரை வில்லன்கள் மட்டும்தான் அட்டூழியம் பண்ணுவாங்களா... நம்ம ஹீரோக்கள் பண்ணின அட்டூழியங்களைக் கொஞ்சம் யோசிச்சுப் பார்ப்போமா ஃபிரெண்ட்ச்....\n* நம்ம இளையதளபதில இருந்து ஆரம்பிப்போம். 'ஜில்லா' படத்துல போலீஸ் கமிஷனர்தான் வில்லன். ஆனா அவரே மோகன்லாலைப் பார்க்க அவர் வீட்டுக்குப் போவார். ஆனா நம்ம லால், உள்ளே வரும் போலீஸையே வெட்ட ஆள் அனுப்புவார். அவர் தன்னைப் பாதுகாத்துக்க, வெட்டவரும் ஆளை முட்டிக்குக் கீழே சுடுவார். வந்தவங்களை வரவேற்பது நம்ம பண்பாடு தெரியாதா சேட்டா.. சரி உள்ளே வந்தவரை 'முடிஞ்சா என்னைக் கைது பண்ணி கூட்டிட்டுப் போ' னு சொல்லிட்டு, அவரே ஜீப்ல ஏறிப் போவார். கமிஷனரும் கொஞ்சம் அட்வைஸ் பண்ணி ரோட்டுல இறக்கிவிட்டுட்டு யோசினு சொல்லிட்டுப் போய்டுவார். அதுக்குப்போய் நம்ம தளபதி கமிஷனரின் கையை வெட்டி நடுரோட்டுல பன்ச் பேசுவார்.\n* 'தெறி' படத்துல வில்லன் பையனை தளபதி கொன்னு பாலத்துல தொங்க விட்டுடுவார். ரைட்டுதான் ப்ரோ.. ஆனா அதை வில்லனான மந்திரிகிட்டயே சொல்லி, 'உன்னால பண்ண முடிஞ்சதைப் பண்ணிக்கோ'ன்னு சொன்னா பதிலுக்கு அவர் பழிவாங்காம என்ன பண்ணுவாரு\n* அடுத்து நம்ம தனுஷ். 'மாரி' படத்துல ஏரியா தாதா, ஓகே... அதுக்காக வர்றவங்க, போறவங்ககிட்ட வம்பிழுத்து அடிக்கறது எல்லாம் மனித உரிமை மீறல் இல்லையா அது மட்டுமா, ரோட்டோர கடைக்காரங்களை அடிச்சு மாமூல் வாங்குவார். க்ளைமாக்ஸ்ல போலீஸூக்கு இந்த தாதா பரவாயில்லைங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் மாரியை மக்கள் ஏத்துக்குவாங்க.\n* 'ஆறு' படத்துல சூர்யா த��் அண்ணனா நினைச்சு வில்லன் ஆஷிஷ் வித்யார்த்திகிட்ட வேலை செய்வார். தீக்குளிக்கற மாதிரி நடிக்கவைக்கப்போய் உண்மையாவே தீக்குளிக்க வெச்சிடுவார் வில்லன். அதுக்காக ரிவெஞ்ச் எடுப்பார் சூர்யா. ஏன் பாஸ் எனக்கொரு டவுட். தீக்குளிக்கற மாதிரி நடிச்சு மக்களை ஏமாத்துறதே துரோகம்தானே..\n* 'அஞ்சான்' படத்துல ஹீரோவை வில்லன் கொஞ்சம் மரியாதையா கூப்பிட்டு பார்ட்டி வெச்சு அதுக்கு அப்புறம், 'பன்னியை சுடுற மாதிரி சுட்ருவேன்'னு மிரட்டுவார். அதே டயலாக்கைத் திரும்பத் திரும்பச் சொல்லி (அந்தாளுகூட ஒரு தடவைதான் சொன்னார்) வில்லனைக் கடத்தி டவுசரை கழட்டி நிற்க வெச்சுடுவாங்க நம்ம நண்பர்கள். கொன்னுருந்தாலும் பரவாயில்லை. அப்படியே விட்டுட்டா தாதா பழிவாங்காம என்ன பண்ணுவார் சாரே அதுவும் க்ளைமாக்ஸ்ல வில்லனோட அடியாட்கள்கிட்ட 'நீ எங்கூட சேர்ந்திடு, பணம் தரேன்'னு சொல்லிட்டு அவங்களையே கடைசியா கொன்னுட்டு \"எதிரிக்குக்கூட துரோகி இருக்கக் கூடாது'னு பன்ச் விட்டா நியாயமா\n* 'சேதுபதி' படத்துல விஜய்சேதுபதி ஏதோ ஓர் இடத்துல திருடின ஸ்கூல் பசங்களை துப்பாக்கி வெச்சு விசாரிக்கும்போது துப்பாக்கி வெடிச்சுடும். அந்த துப்பாக்கிய யாரு க்ளாக் பண்ணுனதுன்னு கண்டுபிடிப்பார் சேதுபதி. ஏன் பாஸ் துப்பாக்கி வெச்சு மிரட்டுறதே தப்பு. இதுல ட்ரிக்கர் அமுத்தி சுட வேற செஞ்சது ரொம்ப ரொம்பத் தப்பு\nஹீரோக்கள் மேலேயே இவ்வளவு குற்றச்சாட்டுகளை வெச்சுக்கிட்டு, வில்லன்களை மட்டும் குற்றம் சொல்றது நல்லாவா இருக்கு வில்லன்கள் மட்டும் என்ன தக்காளித் தொக்கா\n- ஜீ.கார்த்திகேயன் (மாணவப் பத்திரிகையாளர்)\nவில்லன்கள் ஹீரோக்கள் வில்லன் பாவம் ஹீரோக்கள் அட்ராசிட்டிஹீரோவே வில்லன்\n‘வாயுள்ள புள்ளைக நாங்க... பொழைச்சிக்குவோம்’ - மெர்சல் மெட்ராஸ் சென்ட்ரல் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகட்டுரைகள் சிறுகதைகள் என எழுதிவரும் இவர் அடிப்படையில் விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்.விகடன் மாணவப் பத்திரிகையாளராய் தற்போது உள்ளார்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-01-19T04:27:30Z", "digest": "sha1:X7Z4FCMZEJ2RBP6PIE5VBC427EPHIEW4", "length": 7183, "nlines": 157, "source_domain": "gttaagri.relier.in", "title": "தீவனங்களின் அரசியான குதிரை மசால் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதீவனங்களின் அரசியான குதிரை மசால்\n‘தீவனங்களின் அரசி’ என்று அழைக்கப்படுகின்ற குதிரை மசாலில் 20 சதவீதம் புரதச்சத்தும், 2.30 சதவீதம் சுண்ணாம்பு சத்து 0.23 சதவீதம் பாஸ்பரஸ் சத்தும் உள்ளது.\nஇதனை தினமும் கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுதான் கொடுக்க வேண்டும்.\nஇதன் அளவு அதிகமானால் “வயிறு உப்பல்” ஏற்பட வாய்ப்புள்ளது.\nஇது குளிர்கால இறவைப் பயிராகும்.\nபுரட்டாசி மாதம் ஏற்ற தருணம்\nவடிகால் வசதியுள்ள மணற்பாங்கான நிலம்\nவரிசைக்கு வரிசை 30 செ.மீ. வரிசையில் நெருக்கமாக விதைக்கவேண்டும்.\nதொழு உரம் – 10 டன்கள், தழைச்சத்து – 10 கிலோ மணிச்சத்து – 48 கிலோ, சாம்பல் சத்து -16 கிலோ\n50 சதவீதம் பூக்கும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும்\n28 – 32 டன்கள் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். மூன்றாவதாண்டுப் பயிரின் மகசூல், முதலாண்டுப் பயிரின் மகசூலில் 60 சதவீதம் இருப்பதால், இப்பயிரை இரண்டாண்டுக்குப் பின் அழித்துவிட்டு புதிதாகப் பயிர் செய்ய வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n'கோ 5' 'மசால் வேலி': ஆடு, மாட...\nகால்நடைகளுக்கு தீவனம் வெட்டும் இயந்திரம்...\nபசுந்தீவனத்துடன் அசோலா தாவரம்: பால் உற்பத்தி அமோகம...\nவிதை வளத்தைக் கொள்ளையடிக்க நடக்கும் முயற்சிகள் →\n← நிரந்தர வருவாய்க்கு கலப்பு பயிர் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95", "date_download": "2019-01-19T04:20:12Z", "digest": "sha1:IWV7U6TFINQTZUPTZ47KLJ5KCM4GHPJ7", "length": 6469, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிகள்\n“நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற மேலுரத்தை பிரித்து போட வேண்டும்’ என கோபி வேளாண்மை துறை உதவி இயக்குநர் ஆசைதம்பி தெரிவித்துள்ளார்.\nஒரே தடவையில் அதிக உரம் இடாமல், பல தடவை பிரித்து இடும் போது, அதிக மகசூல் கிடைக்கும்.\nமேலுரத்தை மூன்று சம பாகங்களாக பிரித்து இட வேண்டும்.\nநடவு செய்த 15, 30 மற்றும் 45 வது நாளில் 33 கிலோ யூரியா மற்றும் 12 கிலோ பொட்டாஷ் இட வேண்டும்.\nதூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம், கதிர் வெளிவரும் பருவங்களில் உரங்களை இட வேண்டும்.\nஇதனால் சமச்சீர் சத்துகள் பயிருக்கு கிடைத்து அமோக மகசூல் கிடைக்கிறது.\nநெல் பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இ��்கே கிளிக் செய்யவும்\nவெள்ள எதிர்ப்பு நெல் அறிமுகம்...\nவிதை நேர்த்தி செய்தால் விளைச்சலை அதிகரிக்கலாம்...\nசொட்டு நீர்ப் பாசன முறையில் நெல் விவசாயம் சாதித்த ...\nதனியாரிடம் நெல்லை விற்கும் விவசாயிகள்...\nPosted in நெல் சாகுபடி\nநெல் பயிரில் இலை சுருட்டுப் புழுவை கட்டுபடுத்துவது எப்படி\n← காளான் வளர்ப்பு முறை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2014/11/16/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:14:08Z", "digest": "sha1:NLZ64PYFMJZFK52VIB4QIUJZYJC6TYTK", "length": 16050, "nlines": 284, "source_domain": "nanjilnadan.com", "title": "டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← இரக்கம் என்று ஒரு பொருள் இலாதவர்\nடென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்\n’மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை.\n‘கோவணம்கூட பொன் சரிகையாக இருந்திருக்கலாம்….’\nஇந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்க கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்…\nகோமணம் என்னும் சொல்லி இருந்து, கெளபீன சுத்தன் எனும் சொல்லுக்கு தாவியது கும்பமுனியின் சிந்தை.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மணல்வீடு, naanjilnadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← இரக்கம் என்று ஒரு பொருள் இலாதவர்\n3 Responses to டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்\nS i Sulthan சொல்கிறார்:\n>>>>”கடிச்சு கடிச்சு நீரு சங்கதியைக் கடிச்சிரப் பிடாது… பின்னே ஒரு காரியம் தோழர்புல்கானின், நாட்டுப்புறத்திலே வெயிலடிக்குண்ணு சொல்லிப்போடு வெளிநாடு போயி ரூமை சூடாக்கி, வென்நியிலே குளிச்சிக்கிட்டு கெடக்கானுக பாரும், அவனுக பாஸ்போர்ட் எல்லாம் ரத்து பண்ணணும்”<<<<\nகடிச்சு கடிச்சு க���ைசில என் சங்கதியல கடிக்காரு கும்பமுனி. திருநவேலிக்கே அல்வாவா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+03425+gh.php", "date_download": "2019-01-19T04:11:12Z", "digest": "sha1:L6KMLHXOL6HWY7LJZ72YJLZR2VL2BI5L", "length": 4381, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 03425 / +2333425 (கானா)", "raw_content": "பகுதி குறியீடு 03425 / +2333425\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு 03425 / +2333425\nபகுதி குறியீடு: 03425 (+2333425)\nஊர் அல்லது மண்டலம்: Suhum\nபகுதி குறியீடு 03425 / +2333425 (கானா)\nமுன்னொட்டு 03425 என்பது Suhumக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Suhum என்பது கானா அமைந்துள்ளது. நீங்கள் கானா வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். கானா நாட்டின் குறியீடு என்பது +233 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Suhum உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +2333425 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Suhum உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +2333425-க்கு மாற்றாக, நீங்கள் 002333425-ஐயும் பயன்படுத்தலாம்.\nபகுதி குறியீடு 03425 / +2333425\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3814", "date_download": "2019-01-19T04:43:25Z", "digest": "sha1:5FLQOKVHEY6WQHZ3TMTZAKV7QNPKMD32", "length": 7713, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "\"வீட்டுக்காவலில்\" வைக்கப்பட்டிருந்த மகிந்தா நாடு திரும்பினார்.", "raw_content": "\n\"வீட்டுக்காவலில்\" வைக்கப்பட்டிருந்த மகிந்தா நாடு திரும்பினார்.\nமூன்று நாள் “விஜயத்தை” மேற்கொண்டு பிரித்தானியா சென்றிருந்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று ul 510 இலக்கமுடைய Srilankan விமானத்தில் இன்று பிற்பகல் 3.35 அளவில் சிறிலங்கா திரும்பினார். கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்த சிறிலங்கா ஜனாதிபதியை வரவேற்பதற்காக அமைச்சர்களும், சிங்கள மக்களும் அங்கு திரண்டிருந்தனர்.\nOxford ஒன்றியத்தில் உரையாற்றும் முகமாக சென்றிருந்த அவருக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆர்ப்பாட்��த்தின் காரணமாக அங்கு உரையாற்றும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.\nஇதனையடுத்து பிரித்தானிய அரசியல் தலைவர்களை அவர் சந்திக்க முயன்ற போதும் அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டத்தினால் சாத்தியமாகவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.\nசிறிலங்கா சனாதிபதி லண்டனில் இருந்த 3 நாளும் தமிழ்மக்களால் “வீட்டுக்காவலில்” வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணாமலை பல்கலைக்கழத்தினால் இலங்கையில் நடாத்தப்பட்ட பரீட்சை\nஉலகளாவிய ரீதியில் பட்டப்படிப்புகளை நடாத்திவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தினால் அண்மையில் இலங்கையில் பரீட்சை நடாத்தப்பட்டது.. வீட்டில் இருந்தவாறே பட்டப்படிப்புக்களை மேற்கொண்ட இளைஞர்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த பரீட்சையில் தோன்றியிருந்தனர்.\nவெள்ளைக்கொடி விவகார புதிய காணொளி\nகொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் தாக்குதல்\nகொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற கலவரத்தின் போது மூன்று தமிழ்க் கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கையில் கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதி ஒருவரை வேறு பிரிவுக்குச் சிறைச்சாலை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர். குறிப்பிட்ட சிங்களக் கைதியின் மாற்றத்துக்குத் தமிழ்க் கைதிகளே காரணம் என்று கூறி ஆத்திரமடைந்த ஏனைய சிங்களக் கைதிகள் அங்கிருந்த தமிழ்க் கைதிகள் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். […]\nதமிழ்நாட்டில் மகிந்தவிற்கு எதிராக போராட்டம் செய்த மாணவர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2015/08/cctv-footage.html", "date_download": "2019-01-19T03:47:51Z", "digest": "sha1:RPFA57X63VYHP4I3O5PVCMJ5RCWTEHEZ", "length": 6416, "nlines": 71, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "பஸ்யாலயிலுள்ள உணவகத்தில் கொள்ளை (CCTV Footage) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் ம���ல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest செய்திகள் பஸ்யாலயிலுள்ள உணவகத்தில் கொள்ளை (CCTV Footage)\nபஸ்யாலயிலுள்ள உணவகத்தில் கொள்ளை (CCTV Footage)\nபிரசித்திபெற்ற உணவக கட்டமைப்பொன்றின் பஸ்யால பகுதியிலுள்ள கிளையில் நேற்றிரவு (26) கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.\nநேற்றிரவு 7.40 அளவில் முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துடன் ஆயுதமேந்தி வந்த இருவர் குறித்த உணவகத்தில் கொள்ளையிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.\nஅந்த சந்தர்ப்பத்தில் உணவகத்தில் இருந்தவர்களின் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.\nநிட்டம்புவ பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099797", "date_download": "2019-01-19T05:21:25Z", "digest": "sha1:XUH6OOKJ27E7FEWO5HURV6BMRTEPT3TN", "length": 17777, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| வழி தெரியாமல் தவித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் விழுப்புரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nவழி தெரியாமல் தவித்த சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nதிண்டிவனம்:திண்டிவனத்தில், பாட்டி வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல், தவித்த சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nதிண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சரண், 10; இவர் அதே பகுதியில் உள்ள ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று விடியற்காலையில், வீட்டில் இருந்து ரெட்டணையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்ல பஸ் ஏறி திண்டிவனம் வந்தார்.\nதிண்டிவனம் மேம்பாலத்தின் கீழ், இறங்கிய, சரணுக்கு, பாட்டி வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல், தவித்துள்ளார். அப்போது, ரோந்து சென்ற டவுன் போலீசார், அந்த சிறுவனை மீட்டு, திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து, சைல்டு லைன் உதவியோடு, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதி\nயம், 2:00 மணியளவில், டவுன் போலீசார், அந்த சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.\nமேலும் விழுப்புரம் மாவட்ட செய்திகள் :\n1.பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா\n1. மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்ட முகாம்\n2. கோமாரி பாதிப்பு கிராமத்தில் நோய் புலனாய்வு அதிகாரி ஆய்வு\n3. திண்டிவனம் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்\n4. இன்று மின் நிறுத்தம்...\n5. மரக்காணத்தில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா\n1. இருதரப்பு மோதல்: 6 பேர் கைது\n2. கொலை மிரட்டல் வாலிபர் கைது\n3. பிக்பாக்கெட் வாலிபர் கைது\n5. ஜாக்டோ-ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்\n» விழுப்புரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள��, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/09/blog-post_91.html", "date_download": "2019-01-19T03:58:47Z", "digest": "sha1:QKURNPPUQHDHQUGVAPK34LR3BESATC4L", "length": 8659, "nlines": 93, "source_domain": "www.manavarulagam.net", "title": "யாழ். மாணவி வித்தியா படுகொலை - இன்று நீதி நிலைநாட்டப்பட்டது..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / யாழ். மாணவி வித்தியா படுகொலை - இன்று நீதி நிலைநாட்டப்பட்டது..\nயாழ். மாணவி வித்தியா படுகொலை - இன்று நீதி நிலைநாட்டப்பட்டது..\nஇலங்கை: யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு - 7 பேருக்கு மரண தண்டனை..\nயாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளுக்கும் யாழ். மேல்நீதிமன்றம் மரண தண்டனை வித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nநீதிமன்றின் விளக்குகள் அணைக்கப்பட்டு 7 பேருக்கும் தீர்ப்பாயம் தூக்குத் தண்டனையை அறிவித்தது.\n1ஆம் 7ஆம் எதிரிகள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட தரப்புக்கு குற்றவாளிகள் ஒவ்வொருவரும் தலா 10 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அரச தலைவர் தீர்மானிக்கும் தினத்தில் உயிர் பிரியும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதலா 30 ஆண்டு ஆயுள் தண்டணையுடன், ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோர் அடங்கிய குழாம் இன்று காலை கூடியது இதன்போது, வவுனியா மேல் நீதிமன்றத்தின் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் 332 பக்கங்களை கொண்ட தீர்ப்பை வாசித்தார்.\nயாழ். மாணவி வித்தியா படுகொலை - இன்று நீதி நிலைநாட்டப்பட்டது..\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/today-rasipalan-21-08-2018/", "date_download": "2019-01-19T04:54:15Z", "digest": "sha1:QQAW7WXFH4BI3XN6AJXOKU67YB2YCBQG", "length": 12673, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "இன்றைய ராசிபலன் 21.08.2018 – Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\nஆபத்து வந்து விட்டது.. பதறுகிறார் மஹிந்த\nமைத்திரியின் உத்தரவால் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழு\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்\nஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…\nரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nHome / ஜோதிடம் / இன்றைய ராசிபலன் 21.08.2018\nஅருள் 21st August 2018\tஜோதிடம், முக்கிய செய்திகள் Comments Off on இன்றைய ராசிபலன் 21.08.2018\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந் துக்கொடுத்துப்போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.\nமிதுனம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியா பாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nசிம்மம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத்தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். முன் கோபத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nகும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந் தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nTags இன்றைய ராசிபலன் இன்றைய ராசிபலன் 21.08.2018\nPrevious ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .\nNext மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் காலமானார்\nஇலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்\n3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/46-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1/?page=2", "date_download": "2019-01-19T04:58:14Z", "digest": "sha1:KRC22CQYQUXJUWMG7KE7ZI5FIUOTL5CR", "length": 9095, "nlines": 287, "source_domain": "www.yarl.com", "title": "நாவூற வாயூற - Page 2 - கருத்துக்களம்", "raw_content": "\nநாவூற வாயூற Latest Topics\nசமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்\nநாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.\nஎனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.\nஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.\nஸ்டப்டு (Stuffed) பாகற்காய் எப்படி செய்வது....\nபுரதச்சத்து அதிகம் கொண்ட 'கரப்பான் பூச்சி' ரொட்டி சாப்பிட விருப்பமா\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nசாப்பாட்டு அசுரன்....இந்திய தெருவோர உணவகங்களில்\nமட்டன் பிரியாணி, ஹைதராபாதி சிக்கன் மசாலா... ஹோட்டல் ஸ்பெஷல்\nசுவையூட்டிய தயிர் வகைகள் அனைத்திலும் சர்க்கரை அதிகம் என்பது தெரியுமா\nகோழி வெப்புடு, வெஞ்சன மாமிசம், மைசூர் சில்லி சிக்கன்...சண்டே சமையல்\nவணிகமாகும் தமிழர்களின் உணவு முறை.....Dr G.Sivaraman\nவணிகமாகும் தமிழர்களின் உணவு முறை\nஅப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது\nபுதிய தோற்றத்தில்... அம்மிக்கல். மற்றும் ஆட்டுக்கல்.\nசிறுதானிய முளைகட்டிய சத்தான பயறு சாலட்\nகீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்)\nவித்தியாசமான ருசியுடைய சில இறால் குழம்பு ரெசிபிக்கள்\nகாரசாரமான மீன் ஊறுகாய் செய்வது எப்படி\nபயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல்\nதாய்லாந்து சீ ஃபுட் சூப் ( டாம் யாம் தாலே)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/tags/%E0%AE%90%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-01-19T05:06:21Z", "digest": "sha1:JCKSL6C7QTUBCLNWZVR4N2PFRZF6BTGP", "length": 28663, "nlines": 313, "source_domain": "www.yarl.com", "title": "Showing results for tags 'ஐயோ'. - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் இனிது [வருக வருக]\nயாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்\nதமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..\nதமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்\nதமிழரசு's மறக்க முடியாத காட்சி\nதமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா\nதமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு\nதமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'\nதமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை\nதமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு\nதமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....\nவலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி\nவலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்\nவலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\n\"இலையான்\" அடிப்போர் சங்கம்.'s ஒளிப்பட காட்சிகள்.\nமாணிக்கவாசகரின் 'ஐயா'-வும் கம்பனின் 'ஐயோ'- வும்\nபேராசிரியர்.ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம் posted a topic in தமிழும் நயமும்\nமாணிக்கவாசகரின் 'ஐயா'-வும் கம்பனின் 'ஐயோ'- வும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி படைப்பாளியான கவிஞன், தன் பாடுபொருளுக்குச் சொற்கள் கிடைக்கப் போதாமையால் கையறு நிலை அடைந்து தவிக்கும்போது பயன்படுத்துவது 'ஐயோ' என்னும் சொல். மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டான மாணிக்கவாசகரின் காலத்தில் இறைவனைப் பாடும்போது, மங்கலமான சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்னும் கவிதை மரபு இருந்தது. எனவே, திருவாசகம் - சிவபுராணத்தில் \"உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா' என்னும் சொல். மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டான மாணிக்கவாசகரின் காலத்தில் இறைவனைப் பாடும்போது, மங்கலமான சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்னும் கவிதை மரபு இருந்தது. எனவே, திருவாசகம் - சிவபுராணத்தில் \"உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\" என்று எழுதவேண்டிய இடத்தில் 'ஐயோ' என்பது அமங்கலமாகக் கருதப்பட்டதால், அச்சொல்லுக்குப் பதிலாக 'ஐயா' என்ற சொல்லை இட்டிருப்பார். மணிவாசகரின் திருவாசகத்தில் 'ஐயா' என்று வந்தது என்பதை பல திருவாசக உரையாசிரியர்கள் பலரும் 'ஐயோ' என்ற சொல்லே மங்கல வழக்குக் கருதி 'ஐயா' என்று வந்திருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. மாணிக்கவாசகர் பெருமான் தன் இறையனுபவத்தைச் சாறாகப் பிழிந்து எலும்புருக்கும் தேனாகத் தந்த திருவாசகத்தின் பாயிரமான சிவபுராணத்தில், \"இறைவனின் ஆழத்தையும், அகலத்தையும் சொற்களால் காட்சிப்படுத்த முனைந்த அனைத்து வேதங்களும் கையறு நிலையடைந்து, காட்சிப்படுத்த இயலாமல் தோல்வியைத் தழுவின என்கிறார்; \"நுட்பத்திலும் நுட்பமான தன்மையனான இறைவனைக் காட்சிப்படுத்த வேதங்கள் சொற் பயன்பாட்டின் நீள-அகலங்களில் பயணித்து, காட்சிப்படுத்த இயலாமல் சோர்வுற்று, 'ஐயோ\" என்று எழுதவேண்டிய இடத்தில் 'ஐயோ' என்பது அமங்கலமாகக் கருதப்பட்டதால், அச்சொல்லுக்குப் பதிலாக 'ஐயா' என்ற சொல்லை இட்டிருப்பார். மணிவாசகரின் திருவாசகத்தில் 'ஐயா' என்று வந்தது என்பதை பல திருவாசக உரையாசிரியர்கள் பலரும் 'ஐயோ' என்ற சொல்லே மங்கல வழக்குக் கருதி 'ஐயா' என்று வந்திருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லை. மாணிக்கவாசகர் பெருமான் தன் இறையனுபவத்தைச் சாறாகப் பிழிந்து எலும்புருக்கும் தேனாகத் தந்த திருவாசகத்தின் பாயிரமான சிவபுராணத்தில், \"இறைவனின் ஆழத்தையும், அகலத்தையும் சொற்களால் காட்சிப்படுத்த முனைந்த அனைத்து வேதங்களும் கையறு நிலையடைந்து, காட்சிப்படுத்த இயலாமல் தோல்வியைத் தழுவின என்கிறார்; \"நுட்பத்திலும் ��ுட்பமான தன்மையனான இறைவனைக் காட்சிப்படுத்த வேதங்கள் சொற் பயன்பாட்டின் நீள-அகலங்களில் பயணித்து, காட்சிப்படுத்த இயலாமல் சோர்வுற்று, 'ஐயோ பெருமானே நினது நுண்ணிய தன்மையை எம்மால் காட்சிப்படுத்த இயலவில்லையே' என, கழிவிரக்கம் கொண்டு, தோல்வியை ஒப்புக்கொண்டன என்பதைக் குறிக்கவே \"வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே' என, கழிவிரக்கம் கொண்டு, தோல்வியை ஒப்புக்கொண்டன என்பதைக் குறிக்கவே \"வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\" - திருவாசகம் :சிவபுராணம் என்று குறித்திருப்பார் மணிவாசகப்பெருமான். இவ்வரிக்கு உரையெழுதிய பலரும் வேதங்கள் - மறைகள், ஐயா என - ஐயனே என்று துதிக்க, ஓங்கி - உயர்ந்து, ஆழ்ந்து அகன்ற - ஆழ்ந்து பரந்த, நுண்ணியனே - நுண்பொருளானவனே என்றே உரை எழுதியுள்ளனர். எதனால் இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது எனத் திருவாசகம் சொல்கின்றது என்று சற்று விரிவாக நோக்குவோம். \"வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்தும், அகன்றும், பற்பல கோணங்களில் ஆராய்ந்து நோக்கியும் இறைவனின் பெருமையைக் கூறச் சொற்கள் போதாமையால் கையறு நிலையை அடைந்தன; அத்தகு பெரிதினும் பெரிய இறைவனோ மிகமிகச் சிறிய நுண்ணியவற்றிலும் நுட்பமாக நிறைந்துள்ளான். என்ன விந்தை இது\" - திருவாசகம் :சிவபுராணம் என்று குறித்திருப்பார் மணிவாசகப்பெருமான். இவ்வரிக்கு உரையெழுதிய பலரும் வேதங்கள் - மறைகள், ஐயா என - ஐயனே என்று துதிக்க, ஓங்கி - உயர்ந்து, ஆழ்ந்து அகன்ற - ஆழ்ந்து பரந்த, நுண்ணியனே - நுண்பொருளானவனே என்றே உரை எழுதியுள்ளனர். எதனால் இறைவனது பெருமையை வேதங்களாலும் அறிய முடியாது எனத் திருவாசகம் சொல்கின்றது என்று சற்று விரிவாக நோக்குவோம். \"வேதங்கள் பலவாறெல்லாம் ஆழ்ந்தும், அகன்றும், பற்பல கோணங்களில் ஆராய்ந்து நோக்கியும் இறைவனின் பெருமையைக் கூறச் சொற்கள் போதாமையால் கையறு நிலையை அடைந்தன; அத்தகு பெரிதினும் பெரிய இறைவனோ மிகமிகச் சிறிய நுண்ணியவற்றிலும் நுட்பமாக நிறைந்துள்ளான். என்ன விந்தை இது\" என்று வியந்து இவ்வரிகளில் சொல்கிறார் மணிவாசகர். \"அல்ல\" என்று வியந்து இவ்வரிகளில் சொல்கிறார் மணிவாசகர். \"அல்ல ஈதல்ல” என மறைகளும் அன்மைச் சொல்லினால் துதித்து இளைக்கும் இச் சுந்தரன்\" என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணத்தில், \"இப்பொருள் ��றைவனா\" என்று கேட்டால், \"ஆம்\" என்னும் வேதம், \"இப்பொருளே இறைவனா\" என்று கேட்டால், \"ஆம்\" என்னும் வேதம், \"இப்பொருளே இறைவனா\" என்று கேட்டால், \"அல்ல\" என்று கேட்டால், \"அல்ல ஈதல்ல\" என்று பலவாறு மென்மேலும் கூறிக்கொண்டே செல்லும் ஆரிய மறைகளாலும் இறைவனைக் காண முடியாத தன்மையைக் கூறுகிறார். வேதம் அறிவு நூல்; ஆகையால், அறிவால் இறைவனைக் காண முடியாது; அவன் அருளால்தான் காணமுடியும் என்ற பொருள் நயமும், \"வேதங்கள் ஐயா(யோ) என ஓங்கி\" என்னும் சொற்களில் புதைந்து கிடைக்கிறது. இறைவன் மிக நுட்பமானவன்; அங்கும் இங்கும் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். நுண்பொருளுக்குத்தானே 'எங்கும் நிறைந்திருத்தல் தன்மை'யுண்டு. ('வியாபித்தல்' என்று வடமொழி சொல்லும்). அதைக் குறிப்பிடவே \"ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\" என்றார். \"அண்டங்கள் எல்லாம் அணுவாக, அணுக்கள் எல்லாம் அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாய்ஆயினானும்\" என இறைவனது நுண்மையைப் பரஞ்சோதி முனிவரும் கூறினார். இறைவனுடைய பெருமையை அறிந்து அவருடைய திருநாமங்களில் மூழ்கியிருப்போருக்கு இங்கேயே வீடுபேறு கிடைக்கும் என்பதை மணிவாசகர் தம் வாழ்வால் உணர்த்தி, இறைவன் உயிர்களிடத்து எளியனாய் நிற்கும் நிலையை நமக்கெல்லாம் நன்கு உணர்த்தினார். 'ஐயோ' என்னும் அமங்கலச் சொல்லை மங்கல வழக்காக்கிய பெருமை கவிச்சக்கரவர்த்தி கம்பனையே சாரும். கம்பராமாயணத்தில் வரும் ஒரு காட்சி இதற்குச் சாட்சி. தந்தையின் வாக்கைக் காக்க பகவான் இராமச்சந்திரமூர்த்தி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்கிறான்; இராமபிரான் சீதாபிராட்டியுடனும், இளையபெருமாள் இலக்குவனுடனும் மரவுரி அணிந்து ஒரு பொன்மாலைப் பொழுதில், கானகம் நோக்கிச் செல்கிறான். \"எந்த அணிகலனும் இல்லாமல் மரவுரி தரித்த நிலையிலும், மாலைப்பொழுதின் தங்கநிறத்தில் மின்னி ஒளிவீசும் கதிரவன், இராமபிரானின் திருமேனியிலிருந்து வீசும் ஒளிக்கு முன்னர், தனது பொன்னிற ஒளி ஒன்றுமில்லை என்று நாணி மறைந்துவிட, 'இவளுக்கு இடை என்று ஒன்று உண்டு என்பது பொய்யோ என்று ஐயமடையுமாறு கொடியிடையாளான சீதா தேவியுடனும், இளையபெருமாள் இலட்சுமணனுடனும் இராமபிரான் கானகம் செல்லுகிறான்\" என்று சொல்லவந்த கம்பர், இராமபிரானின் கரியமேனியின் அழகைப் பின்வருமாறு வருணித்து மயங்குகின்றார்: \"இராமபிரானின் திர��மேனி நிறம் மைபோன்ற கருமை நிறமோ\" என்று ஐயுற்றவர், \"இல்லை' என்னும் அமங்கலச் சொல்லை மங்கல வழக்காக்கிய பெருமை கவிச்சக்கரவர்த்தி கம்பனையே சாரும். கம்பராமாயணத்தில் வரும் ஒரு காட்சி இதற்குச் சாட்சி. தந்தையின் வாக்கைக் காக்க பகவான் இராமச்சந்திரமூர்த்தி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்கிறான்; இராமபிரான் சீதாபிராட்டியுடனும், இளையபெருமாள் இலக்குவனுடனும் மரவுரி அணிந்து ஒரு பொன்மாலைப் பொழுதில், கானகம் நோக்கிச் செல்கிறான். \"எந்த அணிகலனும் இல்லாமல் மரவுரி தரித்த நிலையிலும், மாலைப்பொழுதின் தங்கநிறத்தில் மின்னி ஒளிவீசும் கதிரவன், இராமபிரானின் திருமேனியிலிருந்து வீசும் ஒளிக்கு முன்னர், தனது பொன்னிற ஒளி ஒன்றுமில்லை என்று நாணி மறைந்துவிட, 'இவளுக்கு இடை என்று ஒன்று உண்டு என்பது பொய்யோ என்று ஐயமடையுமாறு கொடியிடையாளான சீதா தேவியுடனும், இளையபெருமாள் இலட்சுமணனுடனும் இராமபிரான் கானகம் செல்லுகிறான்\" என்று சொல்லவந்த கம்பர், இராமபிரானின் கரியமேனியின் அழகைப் பின்வருமாறு வருணித்து மயங்குகின்றார்: \"இராமபிரானின் திருமேனி நிறம் மைபோன்ற கருமை நிறமோ\" என்று ஐயுற்றவர், \"இல்லை இல்லை கருமையான மை ஒளிவீசும் தன்மை கொண்டதன்று எனவே மையை பிரானின் திருமேனிக்கு உவமை சொல்வது பொருத்தமன்று\" என்று தெளிந்தவர், \"இவன் திருமேனி மரகத ஒளிபோன்று பச்சை நிறமோ\" என உவமிக்கப் போனவர், \"மரகதக்கல் மிகவும் சிறியது என்பதால், அவ்வொப்புமை பெருமானுக்கு ஈடல்லவே எனவே மையை பிரானின் திருமேனிக்கு உவமை சொல்வது பொருத்தமன்று\" என்று தெளிந்தவர், \"இவன் திருமேனி மரகத ஒளிபோன்று பச்சை நிறமோ\" என உவமிக்கப் போனவர், \"மரகதக்கல் மிகவும் சிறியது என்பதால், அவ்வொப்புமை பெருமானுக்கு ஈடல்லவே\" என்று மயங்கினார் கம்பர்; பின், சற்றே தெளிந்து, \"பரந்து விரிந்த அலைகடலைப்போல் நீலநிறமோ\" என்று வியந்தவர், \"இல்லை\" என்று மயங்கினார் கம்பர்; பின், சற்றே தெளிந்து, \"பரந்து விரிந்த அலைகடலைப்போல் நீலநிறமோ\" என்று வியந்தவர், \"இல்லை இல்லை அலைகடல் உவர்ப்பு என்னும் குற்றம் உடையது அது எங்ஙனம் எம்பெருமானுக்கு ஒப்பாகும் அது எங்ஙனம் எம்பெருமானுக்கு ஒப்பாகும் எனவே, அதுவும் புறந்தள்ளவேண்டியதே\" என்று துணிந்தார்; பின், உவர்ப்பு என்னும் குற்றமற்றதும், \"கருத்து மின்னொளி வீசு���் மழைமுகிலோ\" என்று உவமித்தவர், சற்றே பின்வாங்கி, \"இம்மழைமுகில், மழையாகப் பொழிந்தபின், மறைந்து போகும் குற்றமுள்ளதல்லவா என்றென்றும் நிலைப்பேறு கொண்ட எம்பிரானுக்கு இம்மழைமுகில் ஒருக்காலும் ஒப்பாகாது\" என்று கண்டதும், இனி, எம்பிரானின் வடிவழகை வருணிக்க யாம் ஒப்புமைகூறும்வகையில் தமிழில் சொற்பொருள் காண இயலவில்லையே என்றென்றும் நிலைப்பேறு கொண்ட எம்பிரானுக்கு இம்மழைமுகில் ஒருக்காலும் ஒப்பாகாது\" என்று கண்டதும், இனி, எம்பிரானின் வடிவழகை வருணிக்க யாம் ஒப்புமைகூறும்வகையில் தமிழில் சொற்பொருள் காண இயலவில்லையே ஐயோ என்றும் அழியாத வடிவ அழகை உடைய இவன் அழகை எவ்வாறு வர்ணிப்பேன் என்னால் முடியவில்லையே என்னும் பொருள் தொக்கிநிற்க, வார்த்தைகளுக்குள் அடங்காதது இராமபிரானின் வடிவழகு என்று, தன் இயலாமையைப் பதிவிட்டுத் தன் பாடலை முடிக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். இவ்வொளிக்காட்சியைக் சொற்காவியமாக்கித், துள்ளலோசையில் துள்ளும் கலிப்பாவில் கம்பனின் சொல்லோவியத்தைக் காணுங்கள்: வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய, பொய்யோ என்னால் முடியவில்லையே என்னும் பொருள் தொக்கிநிற்க, வார்த்தைகளுக்குள் அடங்காதது இராமபிரானின் வடிவழகு என்று, தன் இயலாமையைப் பதிவிட்டுத் தன் பாடலை முடிக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். இவ்வொளிக்காட்சியைக் சொற்காவியமாக்கித், துள்ளலோசையில் துள்ளும் கலிப்பாவில் கம்பனின் சொல்லோவியத்தைக் காணுங்கள்: வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய, பொய்யோ எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் - ‘மையோ எனும் இடையாளொடும், இளையானொடும் போனான் - ‘மையோ மரகதமோ’ என்பது ஓர் அழியா அழகு உடையான் - கம்பராமாயணம்: 1926. இப்போது, “வேதங்கள் ‘ஐயா(யோ)’ என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - கம்பராமாயணம்: 1926. இப்போது, “வேதங்கள் ‘ஐயா(யோ)’ என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்னும் திருவாசகத்தில், மணிவாசகரின் கவியுள்ளம் தெளிவாக விளங்குகிறதா” என்னும் திருவாசகத்தில், மணிவாசகரின் கவியுள்ளம் தெளிவாக விளங்குகிறதா வேதங்கள் இறைவனின் நுண்ணிய தன்மையை விளக்க ஆழ்ந்து சென்றும், அகன்று சென்றும் விளக்க முயன்று, “ஐயோ வேதங்கள் இறைவனின் நுண்ணிய தன்மையை விளக்க ஆழ்ந்து சென்றும், அகன்று சென்றும் விளக்க முயன்று, “ஐயோ எம்மால் முடியவில்லையே” என்று நாணி ஒதுங்கின என்னும் பொருளிலேயே மணிவாசகர் சொன்னது உள்ளங்கை நெல்லிக்கனி. ஆனால், இறைவன் சிவபெருமான், உயிர்களுக்காக அவனே ஆகமம் ஆகி நின்று, வழிகாட்டி, ஆட்கொள்ளுவான் என்பதை “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க” என்று மணிவாசகப் பெருமான் சொல்வதால், திருமுறைகளின் வழிகாட்டுதல்படி, சைவசமயத்துக்கு ஆகமமே முதல் பிரமாணம்; வடவேதம் அன்று என்பதுவும் இங்கு தெளிவாகின்றது. கம்பனிடம் இருந்து, “ஐயோ” என்னும் சொல் மங்களம் என்னும் தகுதியைப் பெற்றுவிட்டது என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதிலும், தற்காலக் கவிஞர்களுக்கு “ஐயோ”வை விட்டுவிட்டுக் காதல் கவிதையே எழுத வாராது என்றே நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, திரைப்பாடலாசிரியர் யுகபாரதியின் – ஐயோ” என்று மணிவாசகப் பெருமான் சொல்வதால், திருமுறைகளின் வழிகாட்டுதல்படி, சைவசமயத்துக்கு ஆகமமே முதல் பிரமாணம்; வடவேதம் அன்று என்பதுவும் இங்கு தெளிவாகின்றது. கம்பனிடம் இருந்து, “ஐயோ” என்னும் சொல் மங்களம் என்னும் தகுதியைப் பெற்றுவிட்டது என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதிலும், தற்காலக் கவிஞர்களுக்கு “ஐயோ”வை விட்டுவிட்டுக் காதல் கவிதையே எழுத வாராது என்றே நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, திரைப்பாடலாசிரியர் யுகபாரதியின் – ஐயோ ஐயோ உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயையோ- (திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதி, எம்.குமரன், s/o மகாலட்சுமி திரைப்படம்), ஒரு சான்று. இந்தப்பாடலின் சந்தத்திலேயே, “வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய...” என்று பாடிப்பாருங்கள். கன கச்சிதமாகப் பொருந்திவராவிட்டால் என்னைக் கேளுங்கள். மாணிக்கவாசகரின் திருவாசகம் - கம்பனின் கவிச்சுவை - யுகபாரதியின் பாடல் என்று தமிழின் நயம் நயந்து நம்மை இன்சுவையில் நனைக்கின்றது என்றால் மிகையன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computerraj.blogspot.com/2014/", "date_download": "2019-01-19T05:09:56Z", "digest": "sha1:NYDC247DRH4AOZHPY3UC3HWYGRKIVP2J", "length": 3492, "nlines": 84, "source_domain": "computerraj.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "\nஇந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்\nஅதிகாரத்தில் கை வைக்க கூடாது\nவரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்ரனும்\nநாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension\nஏன்னா காலம் காலமா பொண்ணுங்க Kovai Sarala படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பெனு சொல்லி அடி வாங்கிக்க கூடாது\nஅவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும்\nநாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்\nஎக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..\nஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற\nபயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது\nAnd then 5th ...இது தான் ரொம்ப முக்கியாமனது\nஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும்\nகூச்சமே படாம Sorry கேட்ரனும் ...\nமானம் ரோசம் அறவே கூடாது .\nஇந்த ஐந்து வீதிகள Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமைய...\nCopyright 2009 - இது எப்புடி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=287", "date_download": "2019-01-19T04:01:20Z", "digest": "sha1:MJCWWR2OQCLJ6TK4OOLUQR5GGQF7XUS5", "length": 10051, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபிரபாகரனை மாங்குளம் காட்டுக்குள் பாதுகாப்பாக அழைத்து செல்ல முற்பட்டனர்.\nதிங்கள் 19 செப்டம்பர் 2016 12:58:20\nஇறுதி யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மாங்குளம் காட்டுக்குள் பாதுகாப்பாக அழைத்து செல்ல முற்பட்டதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அவ்வாறு பிரபாகரன் தப்பி சென்றிருந்தால் மேலும் ஆறு மாதங்களுக்கு யுத்தம் நீடித்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதி வெளியிட்டுள்ள நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகளை சுமார் 800 சதுர மீற்றருக்குள் சுற்றி வலைத்துக்கொண்டோம். இதனையடுத்து 17ஆம் திகதி அவர்கள் மீதான எமது முதலாவது தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். நந்திக்கடல் வடக்கே இராணுவத்தின் 53ஆவது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. கிழக்கில், 58ஆவது படைப்பிரிவு நிலைகொண்டிருந்தது. மேற்காக, களப்பு காணப்பட்டது. இந்நிலையில், 17ஆம் திகதி அதிகாலை நந்திக்கடல் களப்பிலிருந்து படகுகள் பல விரைந்து வந்தன. அவற்றில், ஆறு தற்கொலைத் தாக்குதல் படகுகள் காணப்பட்டன. அவை, எமது படைப்பிரிவு இருக்கும் திசைநோக்��ி வந்து வெடித்துச் சிதறின. எனினும், எமது படையினர், அஞ்சவில்லை. படையினரும், எதிர்த் தாக்குதல்களை நடத்தினர். இதுவே, பிரபாகரனைக் காப்பாற்றுவதற்காக, புலிகளால் நடத்தப்பட்ட இறுதித் தாக்குதல். எமது பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு, பிரபாகரனை மாங்குளம் காட்டுக்கு அழைத்துச் செல்லவே, அவர்கள் முயற்சித்தனர். அப்படி நடந்திருந்தால், மேலும் 6 மாதங்களுக்கு, யுத்தம் நீடித்திருக்கும். புலிகள் இயக்கத்தினரால், மாங்குளம் காட்டில் ஆயுதங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த விடயத்தை, அதன்பிறகே நாம் உறுதி செய்துகொண்டோம். மக்களோடு மக்களாக, இரவு வேளைகளில் இராணுவப் பகுதிக்குள் நுழைய விடுதலைப் புலிகள் முயற்சி செய்தனர். இரவு வேளைகளில், இராணுவ பிரதேசத்துக்குள் எவரையும் அனுமதிக்க வேண்டாமென நான் உத்தரவிட்டேன். இருப்பினும், சிலர் கலவரப்பட்டதால், இராணுவ அதிகாரியொருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். இதன்போது, மக்கள் மத்தியில் மறைந்திருந்த புலிகள், எம்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். சுமார் 300 மீற்றர் நீளமான எமது பாதுகாப்பு வேலி உடைந்தது. அதனூடாக, புலிகள் வரத் தொடங்கினர். இருப்பினும் நாம், பின்னாலிருந்து தாக்கத் தொடங்கினோம். 18ஆம் திகதி அதிகாலையில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்ள்ஸ் அன்ரனி, இந்தத் தாக்குதலின் போதே கொல்லப்பட்டார் என அவர் தனது புத்தகத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizampakkam.blogspot.com/2014/01/jokes-19-120.html", "date_download": "2019-01-19T04:02:21Z", "digest": "sha1:RQTEOG2UE4NBIMFTMAKHL3QJW3KJKLEK", "length": 20203, "nlines": 314, "source_domain": "nizampakkam.blogspot.com", "title": "நிஜாம் பக்கம்...: நகைச்சுவை; இரசித்தவை (19) #120", "raw_content": "\nநகைச்சுவை; இரசித்தவை (19) #120\n1. \"பரிட்சை எழுத வரும்போது கையில என்னடா கட்டு\n\"விழுந்து விழுந்து படிச்சதுல கையில அடிபட்ருச்சி சார்\n2. மனைவி: \"நான் வரும்போது ஏன் கண்ணாடி போட்டுக்கறீங்க\nகணவன்: \"தலைவலி வரும்போது கண்ணாடி போட்டுக்கங்கன்னு டாக்டர்தான் சொன்னார்.\"\n\"ஹலோ மன்னா, போர் முடிந்து விட்டதா\n\"நான் ரன்னிங்கில் இருக்கிறேன். பிறகு பேசுகிறேன் அமைச்சரே\n4. \"சாப்பாடு உனக்கு மட்டும்தானே, பின்ன ஏன் பார்சல் வாங்கிட்டு வீட்ல போயி சாப்பிடுறே\n\"என்னை ஹோட்டல்லயே சாப்பிடக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே\nநீதிபதி: \"நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா\nகுற்றவாளி: \"எனக்காக வாதாடின வக்கீல், உண்மையிலேயே\nபி.எல். படிச்சிருக்காரான்னு எனக்குத் தெரியணும்\n\"வரப்போகும் பொதுத் தேர்தலில், உங்கள் கட்சி சார்பாகப்\n\"தேர்தலில் எதிர்கட்சிகளுடன் கூட்டு உண்டா\n\"தனித்துப் போட்டியிட்டால் தங்களால் மெஜாரிட்டி\n\"மெஜாரிட்டி கிடைக்காமல் போனால் கூட்டு\nமந்திரி சபை அமைக்கச் சம்மதிப்பீர்களா\nஉங்கள் கட்சிக்குள் ஏதோ 'கசமுசா'வென்றும்\nதேர்தலுக்குள் பிளவுபடும் என்றும் சொல்கிறார்களே\n\"உங்களின் மனம் திறந்த பேட்டிக்கு நன்றி\n\"எதுக்கு டாக்டர் உங்க கையையே நாடி பிடிச்சுப்\n\"டச் விட்டுப் போயிடாம இருக்கத்தான்\n\"ஆப்பரேஷன் தியேட்டருக்குள் துப்பாக்கி வெடிக்கிற சத்தம் கேக்குதே\n\"மிலிட்டரி டாக்டர் ஆச்சே... ஆப்பரேசன்போது இறந்து போனா\n\"என்ன டாக்டர் இது... பணம் கொடுக்கும்போது கிச்சுகிச்சு செய்றீங்க\n\"சிரிச்ச முகத்தோட பீஸ் கொடுத்தால்தான் நான் வாங்கிப்பேன்\n- வி. சாரதி டேச்சு\n\"தலைவியோட சுயரூபம் உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா யார் நீங்க\n\"அவங்களுக்கு நடிகையா இருந்தபோது, அவங்களுக்கு மேக்கப் மேனாக\n- ஞா. ஞானமுத்து (1988)\n\"நம்ம தலைவர் எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊருல 2 பேரை, பேர் சொல்லி கூப்பிட்டு, தோள்ல கை போட்டு பேசுவாரு\n\"எந்த ஊருலயும் 2 பேருக்கு மேலே நம்ம கட்சியில ஆள் இல்லையே\n\"அஞ்சே ஆயிரம்தான் செலவு பண்ணேன், தரகர் பஞ்சாயத்து, மேட்ரிமோனியல் எந்த செலவும் இல்லாமல் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன்\"\n\"பொண்ணுக்கு 'மொபைல் ஃபோன்' வாங்கிக் கொடுத்தேன்\n=> இது நகைச்சுவைதான். ���னால்,எவ்வளவு பெரிய கொடுமை\n\"ஜாமீன் எடுக்கப் போன எங்களைத் தலைவர் கண்டபடி திட்டிட்டார்\n\" '13 வருஷமா எங்கடா போனீங்க'ன்னுதான்\n14. \"அந்த சாமியார் சொன்னது உடனே பலிச்சுதா எப்படி\n\" 'புது வாகனம் வாங்குவே'ன்னு சொன்னார். அவரைப் பார்த்துட்டு வெளியே வந்தா, என் காரைக் காணோம்.\"\n15. \"அடுத்து நம்ம ஆட்சிதான். ஏன் தலைவரே கவலைப்படுறீங்க\"\n\"அதுக்குள்ளே மணல், நிலக்கரி, கிரானைட் எல்லாத்தையுள் காலி பண்ணிடுவாங்க போலிருக்கே\n16. \"நம்ம தலைவருக்கு திறமை போதாது.\"\n\"பேசி தூங்க வைச்சவருக்கு எழுப்பத் தெரியலை\n17. \"இந்த ஊர்லயே ரொம்ப மோசமான ஹோட்டல் எங்கயிருக்கு\n18. \"நான் 'அழகாயிருக்கேன்'னு பொய்தானே சொன்னீங்க\n19. \"இப்போதெல்லாம் பாட்டு பாடி, பரிசு பெற வருவதில்லையே, ஏன் புலவரே\n\"Blog எழுதவே நேரம் போதவில்லை மன்னா\n2013-ல் எனது முகநூல் சுவரில் பதிந்ததின் தொகுப்புதான் இது.\n தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்\nPosted by அ. முஹம்மது நிஜாமுத்தீன் at 12:01 AM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nபுதிய ஹிரா பர்தா மஹால்\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி\nரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி #117 ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப...\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127\nநகைச்சுவை; இரசித்தவை (20) #127 புன்னகைப் புத்தாண்டு 2016. ஹா. .. ஹா.. ஹாஸ்யம் ஹா. .. ஹா.. ஹாஸ்யம் (1) \"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க த...\n செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன். கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது. \"மைதா பரோட்டா ச...\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும்\nவிழுந்தா உங்க தலையிலதான் விழும் [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை [#116] பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை\n - அ. முஹம்மது நிஜாமுத்தீன், இறைவனுக்கு நன்றி நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் தப்பித்தோம்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்\nஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும் நக்கீரன் பதிப்பகத்திலிருந்து \"உதயம்\" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்தத...\nகுண்டப்பா & மண்டப்பா (11) #119\n குண்டப்பா & மண்டப்பா 11.  ஒரு வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போனார் மண்டப்பா. அங்கே அந்த நிறுவனத்தின் எம்.டி. க...\n உக்காஸ் - அஃப்ராஜ் இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். பெரியவர்களாகிய பின்னும் அவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் நல்ல வ...\n புத்தகங்கள் படித்தல், நகைச்சுவை இவை விருப்பங்கள்\nஅரிய நீலநிற வைரம் (1)\nஉங்கள் ஜூனியர் மாத இதழ் (1)\nஉதயம் மாத இதழ் (1)\nகப்பலுக்குப் போன மச்சான் (1)\nகாயல் A.R.ஷேக் முஹம்மது (1)\nகீழை அ. கதிர்வேல் (1)\nகுமுதம் அரசு பதில்கள் (1)\nநவரத்தினம் - மாத இதழ் (1)\nமுல்லா நசுருத்தீன் கதை (1)\nவிகடன் 'நானே கேள்வி - நானே பதில்' (1)\nவிகடன் ஹாய் மதன் (2)\nஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா (1)\nகீழை அ. கதிர்வேல் ஜோக்ஸ் + குடந்தையூரார் புதினம்\nநகைச்சுவை; இரசித்தவை (19) #120\nநன்றி... நட்புடன் விருது தந்த...\nசகோதரி ஜலீலா, கவிஞர் மலிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pookal.blogspot.com/2012/09/blog-post_9497.html", "date_download": "2019-01-19T04:56:17Z", "digest": "sha1:IFYQP5W2ISRKY2GWYDMMWHFHPAXVL3EK", "length": 23215, "nlines": 170, "source_domain": "pookal.blogspot.com", "title": "POOKAL: அவசியம் படிக்க வேண்டிய ஒரு அபூர்வ பதிவு....", "raw_content": "நான் ரசித்ததும்,படித்ததும், பார்த்ததும், பலவற்றில் இருந்து திரட்டப்பட்ட சிறு சிறு குறிப்புகளின் தொகுப்பு.உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nஅவசியம் படிக்க வேண்டிய ஒரு அபூர்வ பதிவு....\nஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை சாலக் காத்திருக்குமாம் கொக்கு. சந்தர்ப்பம், சூழ்நிலை என்று இயற்கையின் இழுப்பில் நாம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருந்தாலும், நமக்கே நமக்கு என்று - சில அபூர்வமான வேளை வருவதும் உண்டு. அப்போது நாம் தேமே என்று வாழ்க்கையின் ஓட்டத்திலேயே ஓடாமல், லபக்குன்னு புடிச்சா ஆச்சு... இல்லை , காலம் முழுக்க புலம்பிக்கிட்டே திரிய வேண்டியது தான்..\nஎந்த நேரம் நல்ல நேரம் , எந்த நேரம் மோசமான நேரம் என்று அறிந்து கொண்டு, அதை பயன்படுத்த தெரிந்தாலே போதும்.. வெற்றி மேல் வெற்றி நிச்சயம். இன்னைக்கு பார்க்க விருப்பது - இரண்டு அபூர்வ நாட்களைப் பற்றி...\nபொதுவில் கிரகண நேரம் - பிரபஞ்சத்தின் சக்தி அளவிட முடியாமல் ஆர்ப்பரிக்கும். சமைத்த உணவு என்று இல்லை - நம் வயிற்றில் இருக்கும் உணவு கூட, கெட்டுப் போய் விடுமாம். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும். ஆதலால் கிரகண நேரத்திற்கு முன்னும் , பின்னும் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இடைவெளி விட்டு உணவு உண்ணுவது நல்லது...\nபெரிய ஆலயங்களில் - கருவறைகளை மூடி, பின்பு கிரகணம் முடிந்ததும் - பரிகார பூஜைகளை முறைப்படி செய்து , அதன் பிறகே தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள்...... தெய்வத்தையே கட்டுப் படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த நேரம்..\nமந்திர , தந்திரம் என்று ஈடுபடுபவர்கள் - இந்த நேரத்தை தவறவிடுவதே இல்லை. இந்த நேரத்தில் ஜெபிக்கும் மந்திர ஜெபம் - பல மடங்கு வீரியத்துடன் செயல்படும் ...\nஎங்கள் ஊரில் கிரகண நேரத்தில் - உலக்கையை நிற்க வைப்பார்கள். கொட்டுக்கூடை என்று சிறிய வெண்கலப் பாத்திரம் ஒன்று இருக்கும். அதில் நல்லெண்ணையை ஊற்றி - உலக்கையை நிறுத்தி வைப்பார்கள். கிரகண நேரத்தில் அந்த உலக்கை அப்படியே நெட்டுக் குத்தாக நிற்கும். மற்ற நேரங்களில் நிற்பதற்கு வாய்ப்பே இல்லை. சிறிய வயதில் , எங்கள் கிராமத்தில் நானே பல தடவை பார்த்து இருக்கிறேன்... (கொட்டுக் கூடையை விடுங்க... உலக்கையே இப்போ இருக்கிற தலை முறைக்கு தெரியுமான்னு தெரியலை...)\nகர்ப்பிணிப் பெண்கள் - இந்த நேரத்தில் வெளியே வராமல் இருப்பது நல்லது...\nகிரகண நேரத்திற்கு அப்படியொரு ஈர்ப்பு சக்தி...\nசரி , இது எல்லாம் இன்னைக்கு எதுக்கு சொல்றேன்னு கேட்குறீங்களா\nஇதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும். முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது.\nஇரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும்.\nசனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று , இறைவனை வழிபட்டு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.\nகிரஹண தோஷ பரிகார ஸ்லோகம் :\nஇந்த்ரோ[அ]நலோ தண்டதரஸ்ச ருக்ஷ:பாசாயுதோ வாயுக்குபேர ஈசா:\nகுர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த சந்த்ரக்ரஹ தோஷ சாந்திம்.\nஇந்த கிரகண நேரத்தில் - மந்திர ஜெபம் செய்வது மிக மிக உகந்தது. உங்களுக்கு அது அளப்பரிய பல நற்பலன்களை தரும்....\nஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கும் , ஜெபித்து இடையில் ஏதோ ஒரு காரணத்தால் தொடர்ந்து ஜெபிக்க முடியாமல் போனவர்கள் - இன்றைய கிரகண நேரத்தை அவசியம் பயன் படுத்திக் கொள்ளுங்கள்....\nசனிக்கிழமை , வீக் எண்ட் ... ஒஸ்தி மாமூ.....ன்னு , வழக்கம் போல செய்ற பார்ட்டி சமாச்சார வேலைகளை எல்லாம் , இன்னைக்கு செய்யாம இருக்கிறது , கறி மீன் சாப்பிடாம இருப்பது - சாலச் சிறந்தது..\nஇன்னொரு சிறப்பான ஆலயத்தை இன்று பார்க்க விருக்கிறோம்....\nநாள் தவறாமல் அகத்தியர் பெருமானால் பூஜை செய்யப்படும் முருகன் - இந்த கழுகாசல மூர்த்தி.\nஅப்படி என்ன விசேஷம் இங்கே...\nராவணனால் ஜடாயு கொல்லப்பட்டார். ராமனால் இறுதிக் காரியங்கள் செய்யப்பட்டு ஜென்ம சாபல்யம் பெற்றார. இ‌தை அனுமார் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பி சம்பாதி என்ற கழுகு மக முனிவர், ராமனிடம், தன்னால் தன் சகோதரனுக்கு ஈமக்கிரியை செய்ய இயலாமல் போயிற்றே, இதனால் ஏற்பட்ட பாவம் எப்‌போது தீரும் எங்கு போய் இதைக் களைவது எங்கு போய் இதைக் களைவது \nஅதற்கு ராமன், நீ கஜமுகபர்வதத்தி்ல் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்,’’ என்றார். இதன்பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டன. முனிவர் கஜமுக பர்வதத்திலேயே தங்கியிருந்தார். அப்‌போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார். அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.\nமுருகன் தாரகாசூ‌ரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்தார். வதம் செய்த களைப்பு திர, கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவருக்கு தங்கும் இடம் தந்தார் சம்பாதி. அத்துடன் சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். இதனால் சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரி‌யைகள் செய்ய முடியாத பாவம் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் ‘கழுகுமலை’ என பெயர் பெற்றது.\nஎனவே இந்த மலையும் , ஆலயமும் - ராமாயண கால தொடர்புடையது.\nபிரார்த்தனை :திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nநேர்த்திக்கடன் :சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nஇத்தலத்தின் மிகச்சிறந்த அம்சம் ‌மலையை குடைந்து, கோயிலை மலைக்குள் அமைத்திருப்பதுதான் இந்த குடவரைக்கோயிலுக்கு மலையே கோபுரமாக அமைந்துள்ளது. இக்கோயிலை சற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டு���்.\nஇந்த கழுகாசலமூர்த்திக்கு முகம் ஒன்று, கரம் ஆறு, தன் இடது காலை மயிலின் கழுத்திலும் வலது காலை ‌தொங்க விட்டும் கையில் கதிர்வேலுடன் காட்சிதருகிறார். மயிலாக மாறிய இந்திரன் : பிற கோயில்களின் அசுரன் தான் மயிலாக இருப்பான். எனவே மயிலின் முகம் முருகனுக்கு வலது பக்கமாக இருக்கும்.\nஆனால், இத்தலத்தில் இந்திரனே மயிலாக இருப்பதால் மயிலின் முகம் முருகனுக்கு இடப்பக்கமாக உள்ளது. எனவே, சூரசம்ஹார நாட்களில் மயிலின் முகம் மூடப்பட்டிருக்கும். இத்தலத்தில் குருவும் (தட்சிணாமூர்த்தி) முருகனும் (‌செவ்வாய்) இருப்பது சிறப்பு. எனவே குரு மங்கள ஸ்தலம்’ என்கிறார்கள். இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும், சிவபெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிசிறப்பாகும்.\nவறுமையை நீக்கி செல்வ வளம் தரும் சித்தர் மந்திரம்\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nபொன்னும் பொருளும் அள்ளித் தரும் - குரு பகவானின் பர...\nஎடுத்த காரியம் முடிக்க விருப்பமிருப்பவர்கள்\nநவக்கிரக ஸ்தலங்களை தரிசிக்கும் முன் வணங்கவேண்டிய ஆ...\nசர்வ மங்கள யோகம் கிடைத்திட, சுகப் பிரசவம் நிகழ்ந்த...\nஒரு ஸ்வீட் நியூஸ் ... ....\nஇறைவனையும் உங்களுடன் வைத்துக் கொண்டு போராடுங்கள்\nஉங்களின் பொருளாதார தேவைகள் நிறைவேற ஒரு பொன்னான வாய...\nரஜினியின் வழியில் பாபா தரிசனம் - இமயமலை பயணக் கட்ட...\nஅவசியம் படிக்க வேண்டிய ஒரு அபூர்வ பதிவு....\nஹோரை : செய்யற வேலைகளை உருப்படியா முடிக்கிறதுக்கு ஒ...\nகோளறு திருப்பதிகம் : நவகிரகங்களின் பாதிப்பிலிருந்த...\nதஞ்சை பிரகதீஸ்வரர் - அறிந்து இராத சில அதிசய தகவல்க...\nஅகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம...\nபுத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன\nவாஸ்து - பொதுவான குறிப்புகள் ( Vaasthu General Hin...\nஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ...\nகாதலும் உங்கள் ராசியும்(12 ராசிகளுக்கும்)..... ஆய்...\nஉங்கள் கடன் தீர - ஜோதிடம் கூறும் வழி\nஅகஸ்தியரை நேரில் தரிசிக்க முடியுமா\nசித்தர்களை நேரில் தொடர்புகொள்ளும் ரகசியம்...\nவில்வத்தின் மகிமைகள் - ஏழரை சனிக்கு சரியான பரிகாரம...\nஅணு அணுவாய் துடிக்க வைக்கும் கடன்... ஜோதிடம் என்ன ...\nசெயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு...\nகாதல் மற்றும் கட்டாயத் திருமணம்\nஅதிக பெண் குழந்தைகள் யாருக்கு\nவரவு எட்டணா செலவு பத்தணா\nசூரியன் சுபராகி குரு பார்வையுடன் இருந்தால் தந்தையா...\nஉங்கள் பெயர் முதல் எழுத்து C\nஉங்கள் பெயர் முதல் எழுத்து B\nஉங்கள் பெயர் முதல் எழுத்து A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2011/07/age-is-not-bar-to-achieve.html", "date_download": "2019-01-19T03:56:12Z", "digest": "sha1:E3GHMBBRK2VS6QDID2YLZUFDUQCJJBLH", "length": 17814, "nlines": 307, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: AGE IS NOT A BAR TO ACHIEVE", "raw_content": "\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\n'தள்ளிப் போடும்' மனநிலையை தள்ளிப் போடுங்கள்\nதிருமணத்திற்குப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்\nபெற்றோரே உஷார்: படிப்பில் மந்தமா உங்கள் செல்லம்\nதிருமண நிச்சயதாம்பூலம் - அது தாம்பூல சத்தியம்\nதவறாகப் பேசினால் தண்டனையில் பங்குண்டு\nகுழந்தைகளை கொல்லும் எமன் தொலைக்காட்சி: - 3\nகுழந்தைகளை கொல்லும் எமன் தொலைக்காட்சி: - 2\nகுழந்தைகளை கொல்லும் எமன் தொலைக்காட்சி: - 1\nமனிதனுடைய மனம் யானையைப் போன்றது\nவாழ்க்கைத் துணையை கவரும் எளிய வழிகள்\nமாரடைப்பு - ஒரு விரிவான பார்வை\nதர்மத்திற்கு புறம்பாக நடந்து கொண்டால் அழிவு நிச்சய...\nஉதவி செய்யும் போது கூட தகுதியறிந்து செய்ய வேண்டும்...\nகணவன் மனைவி ஆசை குறைகிறது\nநான்.. இனி செல்லாக் காசு\nகடைசி வரை அவனுக்கு \"சா\" வே வரலை...\nநால்வரையும் மனதில் இருத்தி நிம்மதியாக வாழ்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வ��ழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/1-feared-dead-10-injured-in-explosion-at-chennai-railway-station/", "date_download": "2019-01-19T04:33:20Z", "digest": "sha1:R2D6HI2IHCLHWQ6PMBRTW5O53GZMWSAP", "length": 8329, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "1 feared dead, 10 injured in explosion at Chennai railway station | சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு. ஒருவர் பலி | Chennai Today News", "raw_content": "\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு. ஒருவர் பலி\nகுக்கர் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஸ்டாலின் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: கனிமொழி\nஜம்முகாஷ்மீர் சுற்றுலா சென்ற 10 பேர் கதி என்ன\nஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9வது பிளாட்பாரத்தில் இன்று காலை 7.25 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் கிளம்புவதற்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்த ரயிலின் எஸ் – 4 மற்றும் எஸ்-5 பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். 11 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு காரணமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசந்திரபாபு நாயுடு போட்ட ஓட்டு செல்லாது. த���ர்தல் கமிஷன் அதிரடி\nஅஜீத் 43 வது பிறந்தநாள். தமிழகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகம்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல். ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பெரும் பரபரப்பு\nசென்னை சென்ட்ரல் அருகே ஏற்பட்ட திடீர் பள்ளம். பெரும் பரபரப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த வெடிகுண்டு மிரட்டல்.\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nசமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய விஜய் \nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1753-07", "date_download": "2019-01-19T04:26:00Z", "digest": "sha1:HTJQRCEQGWBLGGAEMKKLQJKEBZFW4HLK", "length": 21878, "nlines": 83, "source_domain": "www.kilakkunews.com", "title": "களுவாஞ்சிகுடியில் 07 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த முன்பள்ளி கட்டிடம் திறந்துவைப்பு - kilakkunews.com", "raw_content": "\nகளுவாஞ்சிகுடியில் 07 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த முன்பள்ளி கட்டிடம் திறந்துவைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்கு சூறையடி பகுதியில் சுமார் 07மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த முன்பள்ளி கட்டிடம் நேற்று திங்கட்கிழமை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் திறந்துவைக்கப்பட்டது.\nகுறித்த முன்பள்ளியை திறப்பதற்கு இரண்டு தடவைகள் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டு திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதிலும் குறித்த பிரதேசத்தில் உள்ள தேசிய கட்சி அமைப்பாளர் ஒருவரின் செயற்பாடுகள் காரணமாக குறித்த கட்டிடம் திறப்பதற்கான நடவடிக்கைகள் பின்தள்ளப்பட்டு சென்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nசூறையடி பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக குடியேற்றப்பட்ட மக்களும் குறித்த பிரதேச மக்களும் மிக நீண்டகாலமாக பல்வேறு சிரமங்களுடன் வாழந்துவருகின்றனர்.\nஇதன்கீழ் இப்பகுதியில் மிகவும் மோசமான நிலையில் உள்ள முன்பள்ளியிலேயே குறித்த பகுதி மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளின் ஈடுபட்டுவருகின்றனர்.\nஇந்த நிலையில் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தில் பிரதமர் ���ணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் ஊடாக 15இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.\n2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி குறித்த கட்டிட நிர்மாண வேலைகள் பூர்த்திசெய்யப்பட்ட நிலையில் இதுவரையில் திறக்கப்படாத நிலையிலேயே இருந்துவந்தது.\nஇந்த நிலையில் இந்த கட்டிடத்தினை திறப்பதற்கு தை மாதம் குறித்த பிரதேச மக்களினால் மண்முனை தென் எருவில் பற்ற பிரதேச செயலகத்துடன் இணைந்து குறித்த கட்டிடத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் குறித்த பகுதியில் இருந்த தேசிய கட்சியின் அமைப்பாளரினால் குறித்த நிகழ்வினை பிற்போடுமாறு விடுக்கப்பட்ட பணிப்புரையின் கீழ் பிற்போடப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு மேலாக எந்தவித பாவனையும் இல்லாமல் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ள குறித்த முன்பள்ளியை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டதன் காரணமாக பிரதேச மக்கள் இணைந்து பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் குறித்த முன்பள்ளி கட்டிடத்தினை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான அழைப்பிதழ்களும் அச்சடப்பட்டு பகிரப்பட்டு அதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டவர்களும் நேற்று திறப்பு விழாவுக்கு வருகைதந்த நிலையில் குறித்;த நிகழ்வினை பிற்போடுமாறு குறித்த அமைப்பாளர் மீண்டும் உத்தரவிட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் நேற்று அந்த நிகழ்வுக்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி வட்டார மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் வினோராஜ் நிகழ்வு பிற்போடப்பட்டதை அறிந்து குறித்த கட்டிடத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை எடுத்தார்.\nமாணவர்களுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தினை யாரும் நிறுத்திவைக்கமுடியாது என கூறி குறித்த கட்டிடத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்ததுடன் இதற்கான முழு ஒத்துழைப்பினையும் பிரதேச மக்களும் மாணவர்களின் பெற்றோரும் வழங்கினர்.\nஇதன்போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டதுடன் மக்களின் பங்களிப்புடன் திறந்துவ��க்கப்பட்டது.\nகளுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக்கூட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் (களுவாஞ்சிகுடி) இந்த ஆண்டுக்கான முதலாவது அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. பிரதேச அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் உட்பட திணைக்களத்தின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், உத்தியோத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nபட்டிருப்பு தேசியப் பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு\nகல்வி அமைச்சு நாடு தளுவிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தி வரும் ஒலிம்பியாட் போட்டியில் பட்டிருப்பு தேசியப் பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றிபெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தரம் 7 ஐச் சேர்ந்த ரீ.அபிற்சான் ,ஏ.ராமேந்திரா தரம் 8 ஐச் சேர்ந்த கே.கஜராம் ,எம்.தஸாப்தன் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண பிரிவைச் சேர்ந்த என்.குருந்திகரன் ஆகிய மாணவர்கள் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக பாடசாலையின் பிரதி அதிபர் திரு. ரீ.ஜனேந்திரராஜா தெரிவித்தார்.\nநட்டத்தை ஈடு செய்ய முடியாமல் தவிக்கும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள்\nமிளகாயின் விலைதொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதனால் நட்டத்தை ஈடு செய்ய முடியாமல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிளகாய்ச செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தவித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மகிளுர், களுவாஞ்சிகுடி, களுதாவளை, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிராங்குளம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் கடற்கரை அண்டிய மணல் தரைப் பகுதிகளில் மிகுந்த பிரயத்தனத்திற்கு மத்தியில் மிளகாய் செய்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.\n\"சுவாட்\" அமைப்பி���ால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்க���் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/demonetisation-anniversary-arun-jaitley-says-cash-ban-wasnt-aim-333744.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=92.123.155.133&utm_campaign=client-rss", "date_download": "2019-01-19T04:20:56Z", "digest": "sha1:7TZVE7PRGBEBHQH4MGWBIE63JCKPSY3E", "length": 17732, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பண மதிப்பிழப்பு 2ஆம் ஆண்டு - அருண்ஜெட்லி அடுக்கும் காரணங்கள் இவைதான் | Demonetisation Anniversary: Arun Jaitley Says Cash Ban Wasn't Aim - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுவனேஷ் குமார் வீசிய டெட் பால், நடுவருக்கு கண்டனங்கள்-வீடியோ\nதமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுக தோளில் சுமக்காது.. தம்பிதுரை தடாலடி பேட்டி.. அப்போ, கூட்டணி இல்லையா\nமீண்டும் ஒரு ஆடம்பர பைக்கை வாங்கிய ஜக்கி வாசுதேவ்... பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை தெரிந்து கொள்ள வேண்டாம்...\nவிஸ்வாசம்.. பாதி படத்தில் வாந்தி எடுத்த ரசிகர்.. தியேட்டரிலேயே உயிரிழந்த பரிதாபம்\nஇந்த 8 ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழக்கையில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்கிறார் சாணக்கியர்\nகாரை ஹேக் பண்ண தெரிஞ்சா காருடன் ரூ.7 கோடி பரிசு.\nசச்சின், கபில் தேவ் வரிசையில் ஜடேஜா.. ஆஸி. 3வது ஒருநாள் போட்டியில் நடக்குமா இந்த அதிசயம்\nசொத்தை எழுதிக் கொடுத்தாச்சுல்ல, அப்புறம் ஏன் வீட்டுல இருக்க, வெளிய போ..\n500 மனைவிகளுடன் அமோக வாழ்க்கை நடத்திய அ��சனின் கோட்டை இது\nபண மதிப்பிழப்பு 2ஆம் ஆண்டு - அருண்ஜெட்லி அடுக்கும் காரணங்கள் இவைதான்\nடெல்லி: ரூபாய் நோட்டை தடை செய்வது என்பது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் அல்ல. நாட்டில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய இலக்கு என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அருண் ஜெட்லி பதிவிட்டுள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி உயர் பணமதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். கறுப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டுத் தடுப்பு என்று காரணம் கூறப்பட்டாலும் இந்த நடவடிக்கையால் பலதரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வங்கி, ஏடிஎம் வாசல்களில் வரிசை கட்டி நின்றனர்.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு 2ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த நாளை கறுப்பு நாளாக எதிர்கட்சிகள் அனுசரிக்கின்றன. ஆனால் ஆளுங்கட்சியோ கறுப்பு பண ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகிறது.\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"நரேந்திர மோடி அரசு எடுத்த தவறான முடிவின் காரணமாக மோசமான அழிவுகளை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவுற்றுள்ளன. இந்திய பொருளாதாரத்திலும் சமூகப் பரப்பிலும் பணமதிப்பிழப்பு ஏவிவிட்ட அழிவுக்கு தற்போது அனைவரும் சாட்சியாக உள்ளனர். காலம்தான் பெரிய மருந்து என்று கூறுவார்கள். ஆனால் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட காயங்களும் வடுக்களும் இன்னும் ஆறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எதனால் என விளக்கம் அளித்து அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பண மதிப்பிழப்பின் நோக்கம் பணத்தை கைப்பற்றுவது இல்லை. முறையான பொருளாதாரத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கத்திலேயே பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டது. ஒட்டு மொத்த பணமும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக, தவறான தகவல்களை கொண்ட விமர்சனம் முன் வைக்கப்பட்டு வருகிறது.\nபொருளாதார முறைப்படுத்துதலில் அரசு மேற்கொண்ட தொடர் ந��வடிக்கைகளில் மிகவும் முக்கியமான நடவடிக்கை பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகும். வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை அரசு முதலில் குறி வைத்தது. இதை செயல்படுத்த தவறியவர்கள் கருப்பு பணச்சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்குகள் மற்றும் சொத்து விவரங்கள் அரசாங்கத்திற்கு கிடைத்தது. இதன் விளைவாக விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிந்தது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் பணத்தை செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வங்கிகளில் பெருமளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டதன் மூலம், வங்கிகளின் கடன் வழங்கும் வலிமை மேம்பட்டது. அதிக அளவும் பணம் பெறப்பட்டதால், மியூட்சூவல் பண்ட் உள்ளிட்ட மேலும் சில முதலீட்டுக்கு பணம் திருப்பி விடப்பட்டது. முறையான பொருளாதரத்தின் ஒரு பிரிவாக இவை உருவெடுத்தது.\n2018-19 நிதியாண்டில் தனிநபர் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 20.2 சதவீதம் அதிகரித்தது. கார்பரேட் வரி வருவாயும் 19.5 சதவீதம் அதிகரித்தது. நேரடி வரி வசூல் 6.6 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என முறையே அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இந்தியாவால் உருவாக்கப்பட்ட யுபிஐ, ருபே ஆகியவற்றால், விசா, மாஸ்டர் கார்டு போன்றவை இந்தியாவில் மார்கெட் பங்குகளை இழக்கத்தொடங்கியது என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndemonetisation arun jaitley modi பணமதிப்பிழப்பு அருண் ஜெட்லி செல்லாத ரூபாய் நோட்டு மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2018/nov/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3035529.html", "date_download": "2019-01-19T04:58:44Z", "digest": "sha1:4RXKD2BCPHW5TBM2LGUWAKG3UG6XZQY3", "length": 39830, "nlines": 216, "source_domain": "www.dinamani.com", "title": "இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிக்காரர்கள் யார்?- Dinamani", "raw_content": "\nஇந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசிக்காரர்கள் யார்\nBy DIN | Published on : 09th November 2018 11:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி ம���்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (நவம்பர் 09 - நவம்பர் 15) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.\nமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். நெடுநாளைய எண்ணங்கள் சீரிய முயற்சிக்குப்பிறகே நிறைவேறும். கடின உழைப்பு ஒன்றே வெற்றியைத் தரும். சிறுசிறு தொல்லைகள் கொடுத்த நண்பர்கள் விலகுவார்கள். உடன்பிறந்தோரிடம் சுமுக உறவு ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கொடுத்த வேலைகளைத் திறமையாக முடிக்கவும்.\nவியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் குறைவாகவே இருக்கும். புதிய குத்தகைகள் வேண்டாம். கால்நடைகளால் நன்மை உண்டாகாது.\nஅரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கு எதிரிகள் முட்டுக்கட்டை போடுவார்கள். சாதுர்யத்துடன் அதிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின்ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nபெண்மணிகள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். உற்றார் உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற கடுமையாக உழைக்கவும். விடியற்காலையில் எழுந்து பாடங்களை கவனமுடன் படிக்கவும்.\nபரிகாரம்: அம்பாளை தரிசித்து வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 11, 12.\nரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)\nபொருளாதாரம் சீராக இருக்கும். செலவுக்கு ஏற்றவாறு வரவைக் காண்பீர்கள். உறறார் உறவினர்கள் நட்பு பாராட்டுவார்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். ஆன்மிகத் துறையை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவும். முடிந்தவரை சக ஊழியர்களிடம் அன்புடன் பழகவும்.\nவியாபாரிகள் வியாபாரத்தில் புதிய யுக்திரகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்கு செலவு செய்ய நேரிடும். அரசியல்வாதிகள் எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் த���ைமையிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளவும்.\nகலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை நன்றாக முடித்துக் கொடுத்து புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியுண்டு.\nபரிகாரம்: ராமபக்த அனுமனை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 9, 10.\nமிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)\nபொறுமையுடன் இருக்கவேண்டிய காலகட்டமிது. புதிய முயற்சிகள் வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தருவதோ, ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ நல்லதல்ல. எதிப்பார்த்த தகவல்கள் வந்து சேரும்.\nஉத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.\nவியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டு வியாபாரத்தைக் கவனிப்பது நல்லது. கூட்டுத்தொழில் நன்மை தராது. நன்கு கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும்.\nவிவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளின் சொல்லுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கட்சி மேலிடத்திடம் கவனம் தேவை.\nகலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பயணங்களால் பணவரவு உண்டாகும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் பாடங்களை ஆழ்ந்து படிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம்புல் சாற்றி வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 10, 11.\nசந்திராஷ்டமம்: 13, 14, 15.\nகடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)\nபொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். எடுத்த காரியங்களை நன்றாகச் செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். பயணங்களின்போது கவனம் செலுத்தவும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகளும் சம்பள உயர்வும் பெறுவீர்கள்.\nவியாபாரிகளை நோக்கி வாடிக்கையாளர்கள் வருவார்கள். இதனால் புதிய கடைகளைத் திறக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். விவசாயிகள் வேலைகளை சுலபமாக முடிப்பார்கள். தானிய விற்பனை லாபகரமாக இருக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். கட்சித் தலைமையிடம் நற்பெயர் வாங்குவீர்கள். கலைத்துறையினரின் செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். புதிய வாய்ப்புகளும் வாயிற் கதவைத் தட்டும்.\nபெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து பாடங்களைப் படிக்கவும்.\nபரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 9, 12.\nசிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)\nகுடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். வீடு மாற்றம் செய்ய நினைப்போருக்கு இது உகந்த காலமாகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் மன சஞ்சலம் ஏற்படும். தைரியத்துடன் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்படும். சக ஊழியர்களுடன் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள்.\nவியாபாரிகள் புதிய யுக்திகளை மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளால் ஏற்படும் பிரச்னைகளை பக்குவமாகச் சமாளிக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடித்து பதவி உயர்வையும் பாராட்டையும் பெறுவீர்கள்.\nகலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு இந்த காலகட்டத்தில் நல்லது கெட்டது இரண்டும் கலந்து வரும். வருமானத்திற்கு குறைவு இராது. மாணவமணிகள் கல்வியில் உயர்வு பெறுவீர்கள்.\nபரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 10, 13.\nகன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)\nபொருளாதாரத்தில் படிப்படியான வளர்ச்சி ஏற்படும். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். தனித்தும் காரியங்களைச் செய்வீர்கள். மத���ப்பு மரியாதை உயரும்.\nஉத்தியோகஸ்தர்கள் அலுவலகம் சம்பந்தமான பயணங்களைத் தள்ளிப்போடவும். சக ஊழியர்களின் உதவியால் உங்கள் வேலைப்பளு குறையும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். யாருக்கும் கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ வேண்டாம். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்காக செலவு செய்ய நேரிடும்.\nஅரசியல்வாதிகளுக்கு காரியங்கள் வெற்றி அடைவதில் தடைகள் ஏற்படும். கர்வத்தை விட்டொழித்து நிதானமாக செயல்பட்டால் நன்மை அடையலாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.\nபெண்மணிகளுக்கு பணவரவு சீராக இருக்கும். எதையும் ஆராய்ந்து முடிவெடுக்கவும். மாணவமணிகள் சிரத்தையுடன் படித்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உடற்பயிற்சி செய்து மனப்புழுக்கத்திலிருந்து விடுபடவும்.\nபரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 10, 13.\nதுலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)\nகடமைகளை கவனத்துடன் செய்வீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆனாலும் சமூகத்தில் உங்கள் மதிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களின்போது விழிப்புடன் இருக்கவும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் மனசஞ்சலம் ஏற்படும். தைரியத்துடன் எதையும் சாதிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக இருக்கும். கூட்டாளிகளிடம் நல்ல முறையில் பழகவும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள். மகசூல் அதிகரித்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.\nஅரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்திடம் எதிர்பாராத பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் பெறுவார்கள். பணப்புழக்கமும் தாராளமாகவே இருக்கும்.\nபெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் விளையாடுவது நல்லது.\nபரிகாரம்: துர்க்கையை தீபமேற்றி வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 9, 14.\nவிருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)\nசிறு தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் ��ெயல்கள் இறுதியில் வெற்றி நடைபோடும். பண வருவாயில் சற்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் கடன் உண்டாகாது. உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். நிதானமாக செயல்படவும். உடல் உபாதைகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக நடந்துகொள்வார்கள்.\nவியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் பலன் உண்டாகும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மேலிடத்தின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாகவே இருக்கும். கலைத்துறையினரின் படைப்புகள் மக்களிடம் நல்ல முறையில் சென்றடையும். சொத்துகள் சேர வழியுண்டாகும்.\nபெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். தன லாபம் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.\nபரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 10, 14.\nதனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)\nபணவரவு சீராக இருக்கும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். சாமர்த்தியமாகப் பேசி போட்டிகளை சமாளித்து சாதமாக்கிக் கொள்வீர்கள். குழந்தைகள் வளர்ச்சி அடைவார்கள். அனைவருடனும் அன்புடனும் அணுசரனையுடன் நடந்து கொள்ளவும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் கெடுபிடிகள் சற்று அதிகமாகலாம். வேலைகளில் கவனமாக இருக்கவும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய கடைகளைத் திறப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.\nவிவசாயிகள் புதிய சாதனைகளை வாங்குவீர்கள். விவசாயப்பணிகள் வெற்றிகரமாக முடியும். அரசியல்வாதிகளின் பொதுச் சேவையை அனைவரும் பாராட்டுவார்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.\nகலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nபரிகாரம்: பார்வதி தேவியை வெள்ளிக்கிழமையில் வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 11, 16.\nமகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்கள் விருப்பம் நிறைவேறும். திட்டமிட்ட செயல்களில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும்.\nவியாபாரிகள் கடுமையாக உழைக்க நேரிடும். இதனால் உடல் அசதி ஏற்படும். நண்பர்கள் பக்க பலமாக இருப்பார்கள். விவசாயிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். புதிய குத்தகைகள் தேடி வரும்.\nஅரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்குவார்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதினால் மனநிம்மதி ஏற்படும். சமூகத்தில் பெயரும் புகழும் உயரும்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். விளையாடும்போது கவனம் தேவை. அதிகாலையிலேயே எழுந்து பாடங்களை மனப்பாடம் செய்வதுநல்லது.\nபரிகாரம்: சூரியபகவானையும் சிவபெருமானையும் வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 13, 14.\nகும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)\nஅனைத்துச் செயல்களிலும் உங்களின் தனித்தன்மை வெளிப்படும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். இல்லத்தில் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். போட்டியாளர்களிடம் கவனம் தேவை. நிதானமாகப் பேசவும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மூத்த அதிகாரிகளும் சக ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். பண வரவு சீராக இருக்கும்.\nவியாபாரிகள் மக்கள் விரும்பும் பொருள்களை புதிய சந்தைகளில் விற்று லாபம் பெறலாம். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். புதிய குத்தகைகள் தேடிவரும்.\nஅரசியல்வாதிகள் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். புதிய பதவிகளில் அமர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.\nபெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் காரணமில்லாத குழப்பம் நிலவும். மாணவமணிகளுக்கு கல்வி��ில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள்.\nபரிகாரம்: கந்தசஷ்டி கவசம் படித்து கந்தனை வழிபடவும்.\nஅனுகூலமான தினங்கள்: 14, 15.\nமீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)\nஎடுத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக முடித்து மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். தெய்வ அனுகூலத்தைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்களின் உதவியுடன் முக்கிய வேலைகளை செய்து முடிப்பீர்கள்.\nவியாபாரிகள் நன்கு யோசித்தும் புதிய முதலீடுகளைச் செய்யவும். நண்பர்களை அதிகம் நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்குமாதலால் விளைச்சல் அதிகரிக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். போட்டிகளை சந்திக்க நேரிடும்.\nகலைத்துறையினர் நிதானத்துடனும் பொறுமையுடனும் நடந்துகொண்டால் புதிய ஒப்பந்தங்கள் பெறலாம். பெண் மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவ மணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிப்பீர்கள். அனைவருடனும் அன்புடன் பழகவும்.\nபரிகாரம்: திருவேங்கடமுடையானை வழிபட்டு வரவும்.\nஅனுகூலமான தினங்கள்: 15, 16.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-apr-24/", "date_download": "2019-01-19T05:01:54Z", "digest": "sha1:HK3EQJ4WAZ5QO4UNNZBSGLBS7RSE73RD", "length": 39888, "nlines": 551, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 24 April 2018", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nசக்தி விகடன் - 24 Apr, 2018\nசக்தி தரிசனம் - கற்பகத் தருவே\nசக்தி தரிசனம் - பங்காரு காமாக்ஷி\nசக்தி தரிசனம் - கதிர்நிலா அம்மை\nசக்தி தரிசனம் - அணியும் அணிக்கழகே அபிராமி\nசக்தி தரிசனம் - சேதுபீட நாயகி\nசக்தி தரிசனம் - கரு காக்கும் நாயகி\nசூரிய பூஜை... பனையபுரத்தின் அற்புதம்\nபெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nமகா பெரியவா - புதிய தொடர்\nசகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’\nபூக்களாக மாறிய கண்ணனின் ஆபரணம்\nஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்... - திருவிளக்கு பூஜை\nபுடவை பரிசுப் போட்டி: கேள்விக்கு என்ன பதில்\nசக்தி யாத்திரை - விவரம் விரைவில்...\nBy மு.ஹரி காமராஜ் 24-04-2018\nசூரிய பூஜை... பனையபுரத்தின் அற்புதம்\nBy கண்ணன் கோபாலன் 24-04-2018\nகடவுளைப் பற்றிச் சொல்லும் போது, `அவர் எங்கும் நிறைந்தவர்; தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்’ என்றெல்லாம் சொல்வார்கள்.இதன் அர்த்தம் எல்லோரது மனதிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான்.\nசித்திரை மாதம் பிறக்கப் போகிறதென்றால், வேப்ப மரங்கள் எல்லாம் இளம்பச்சை நிறத்தில் பூவாடை கட்டிக்கொள்ள ஆரம்பிக்கும். சித்திரைப் பிறந்துவிட்டாலோ தரையெல்லாம் வேப்பம்பூ மணக்கும். இந்தப் பூக்களை,\nஇப்படி, இறைநாமங்களையும் புராணங் களையும் ஸ்லோகங்களையும் சொல்வதற���கும், பாராயணம் செய்வதற்கும், வகுப்புகள் எடுப்பதற்கும் அத்தாரிட்டியாக விளங்கும் சுதா பட்டாபிராமன், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே\nசென்னை - அருங்காட்சியகம். கலை, கலாசாரம் சார்ந்த நமது புராதனச் சிறப்புகளை நிகழ்காலத்துக்கு எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த சான்றுகளை தன்னகத்தே கொண்ட காலப்பெட்டகம்.\nவழிபாடு, பிரார்த்தனை : ராகவேந்திரர் படத்துக்கு முன்னால் கண் விழிப்பேன். என் அம்மாவின் படத்தையும் தினமும் வணங்குவேன்.\nஆன்மிக முன்னேற்றத்துக்குத் தேடல் என்பது மிகவும் அவசியம். அதனால்தான் ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அன்பர்கள், தேடலுக்கான சாதனமாக யாத்திரையை மேற்கொள் கின்றனர். அதன்மூலம் கிடைக்கும் அனுபவங்கள்\nசக்தி தரிசனம் - கற்பகத் தருவே\nஅம்பிகை மயிலாக வந்து சிவனாரை வழிபட்ட தலம் சென்னையின் திருமயிலை. ஒரு முறை பார்வதிதேவிக்கு ஐந்தெழுத்து மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தார் சிவபெருமான். அப்போது அங்கு தோகை விரித்தாடிய மயிலின் நடனத்தால்\nசக்தி தரிசனம் - பங்காரு காமாக்ஷி\nகாஞ்சியில் பிரம்மதேவரால் எழுந்தருளச் செய்யப்பட்டு, அவரால் வழிபடப்பட்ட அம்பிகை சொர்ண காமாட்சி. பின்னாளில் அந்நியர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் அப்போதைய பீடாதிபதியாக\nசக்தி தரிசனம் - கதிர்நிலா அம்மை\nகாந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், நெல்லை வருத்தக் கோவை, நெல்லை மணிக்கோவை, நெல்லை அந்தாதி, நெல்லைச் சிந்து என்று பற்பல நூல்கள் சிறப்பிக்கும் நெல்லைச் சீமையில், அருள்மிகு நெல்லையப்பருடன் கோயில் கொண்டிருக்கிறாள் காந்திமதியம்மை.\nசக்தி தரிசனம் - அணியும் அணிக்கழகே அபிராமி\nதை அமாவாசை திருநாளன்று தன் அடியவருக்காக, அம்பிகை தனது தாடங்கத்தைக் கழற்றி விண்ணில் எறிந்து பூரண நிலவைத் தோன்றச் செய்து அற்புதம் நிகழ்த்திய தலம் திருக்கடவூர்.\nசக்தி தரிசனம் - சேதுபீட நாயகி\nராமேஸ்வரம் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று மட்டுமல்ல, அம்பிகையின் 51 சக்தி பீடங்களிலும் ஒன்று. இங்கே சேது பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் ஸ்ரீபர்வதவர்த்தனி.\nசக்தி தரிசனம் - கரு காக்கும் நாயகி\nஇறைவன் முல்லைவனநாதருடன், திருக்கருகாவூரில் கருகாக்கும் நாயகியாய் அருள்பாலிப்பவள் கர்ப்பரட்சாம்பிகை. மேலிரு கரங்களில் தாமரையும் அக்ஷமாலையும்; கீழ்க் கரங்களில் வலக்கரம் அபயம் அருள;\n‘கடவுள் நமக்குள்ளேயே இருக்கிறார்’ என்பது இந்து மதம் கூறும் உன்னதத் தத்துவம். நாம் உள்ளுக்குள் கடந்து சென்றால் கடவுளின் தரிசனம் பெறலாம் என்பதை உணர்த்தும் தத்துவம் அது.\nசூரிய பூஜை... பனையபுரத்தின் அற்புதம்\nகட்டடக் கலையில் உலக அதிசயங்களுக்கு இணையானது, புராணப் பெருமைகள் மிகுந்தது, தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம், தக்கன் பேறுபெற்றதும் சிபிச் சக்ரவர்த்தி முக்திபெற்றதுமான திருத்தலம், இறைவனையும்,\nபெரியபுராணம்... தக்கயாகப் பரணி... - ராஜராஜபுரம்\nகோயில்களை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, நிர்வாக சபைகளாக வடிவமைத்தார்கள் சோழவேந்தர்கள். கருவூலம், கல்விச்சாலை, கலைக்கூடம், வங்கி, மருத்துவமனை என அரசாங்கத்தின் பல்வேறு\nசித்திரை மாதம்- அமா வாசையை அடுத்து வரும் வளர் பிறை திரிதியை நாள், ‘அட்சய திரிதியை’ திருநாளாகக் கொண் டாடப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் 18-ம் நாள் புதன் கிழமை (சித்திரை-5) அன்று அட்சய திருதியை வருகிறது.\nஎங்கள் ஊரில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குலாளர்கள் வாழும் கொசக்காடு. அங்கிருந்துதான் தொடங்கும், கொண்டாட்டம். கட்டை மீசை, வண்ணத் தலைப் பாகை, கையில் அரிவாள் சகிதம் கம்பீரமாக அமர்ந்திருப்பார் ஐயனார்.\n14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், அடிவயிற்றில் வலி, ஒற்றைத் தலை வலி வந்து செல்லும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சொத்துப்\nஹேவிளம்பி பங்குனி 27 முதல் விளம்பி சித்திரை 10-ம் தேதி வரை (10.4.18 முதல் 23.4.18 வரை)\nஅலைகடலின் கரை மணலை அளவிட்டாலும் அளவிடலாம்; பரத கண்டமாம் நம் புண்ணிய பூமியில் அவதரித்த மகான்களின் எண்ணிக்கையையோ அவர்தம் மகிமை களையோ அளவிடவே இயலாது.\nசிவமகுடம் - பாகம் 2 - 8\nஅதிவேகத்துடன் சுழற்றியடித்தது காற்று. வனச் சமவெளியிலிருந்து புறப்பட்ட போது இளந்தென்றலாக வீசத் துவங்கியது, இப்படியொரு பெருங்காற்றாகப் பரிணமித்தது எப்போது என்பதை இளங்குமரனால் திட்டமாக\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\nஆழ்வார்களை ஆராதிப்போம், சுந்தர காண்டம், கண்ணன் வருவான், எனும் வரிசையில் நான் எழுதப் போகும் ஒரு தொடரே ‘ரங்க ராஜ்ஜியம்’ என்னும் இத்தொடர்\nநாரதர் உலா... ‘சஷ்டி மண்டபம் சீர்பெறுமா\nஇதழ் முடிக்கும் பரபரப்பிலிருந்த நாம், நாரதரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். சற்றைக்கெல்லாம் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர். வந்தவருக்கு வெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து\nகேள்வி பதில் - கடன் பிரச்னைகளுக்கு எளிய பரிகாரங்கள் உண்டா\nஆரத்தி என்பது திருஷ்டி கழிப்பதுபோல்தான். மனிதர்களுக்கு மட்டும்தான் ஆரத்தி எடுக்கவேண்டும் என்பதில்லை. சகல ஜீவராசி களுக்கும் ஆரத்தி எடுக்கலாம். பிறந்த குழந்தைக்கு தீட்டு போன்ற தோஷம் எதுவுமில்லை.\nமகா பெரியவா - புதிய தொடர்\n“மகா பெரியவா வாழ்க்கையை மையமா வச்சு நீங்க ஒரு தொடர் எழுதணும்...” என்று சக்தி விகடன் ஆசிரியர் சொன்னபோது, முதலில் தயங்கினேன்.\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nஊர், பெயர், அற்புதச் செயல்கள் ஆகியவற்றோடு கூடியவை அறுபத்து மூவரின் வரலாறுகள். நாயன்மார்கள் மட்டு மின்றி... சித்தத்தில் சிவத்தை ஏற்றி, முப்பொழுதும் சிவத்தொண்டில் ஈடுபட்டு,\nமனம் கல்வியை வேண்டுகிறது. பதவியைத் தேடுகிறது. பணத்தை நாடுகிறது. குடும்ப சுகத்துக்கு அலைகிறது. குழந்தைக்கு ஏங்குகிறது. இவற்றை அடைய எங்கெங்கோ ஓடுகிறது. அதுவே எது எதையோ கும்பிடுகிறது. எத்தனை ஆட்டம்\nநமது பாரத பூமியில் எண்ணற்ற பெருமாள் கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள் திவ்யதேசங்கள் என்று போற்றப்படுகின்றன. திவ்ய தேசங்களுக்குப் பெருமையே,\nசகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’\nசகோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவருக்கு பிரம்மச்சரிய தீக்ஷை அளித்து, ‘நிவேதிதை’ என்ற பெயரைச் சூட்டியவர் சுவாமி விவேகானந்தர். `நிவேதிதை’என்றால் சமர்ப்பிக்கப்பட்டவள் என்று பொருள்.\nசித்திரை மாதம் வளர்பிறை திரிதியை தினமான அட்சய திரிதியை அன்று, பவானி அருள்மிகு சங்கமேஸ்வாரைத் தரிசித்து வழிபடுவது விசேஷம். அத்துடன், இந்த தினத்தில் மூன்று புண்ணிய நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் நீராடுவதால்\nசித்திரைத் தொடங்கி ஒவ்வொரு மாதமும் பெளர்ணமியையொட்டி வரும் நாள் விசேஷமாகத் திகழும். அவ்வகையில், சித்ரா பெளர்ணமியும் உன்னதமானது. அம்பாள் வழிபாட்டுக்கும் சித்த புருஷர்களை வணங்கித் தொழவும் உகந்த திருநாள்\nதிருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரெண்டார் தீர்த்தக் காவடிக் குழுவினர், வருடம்தோறும் ஈரோடு பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக் காவடி எடுத்துச் சென்று, பழநி பாலதண்டாயுதபாணிக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் செய்து வருகின்றனர்.\nதமிழில் சிற்றிலக்கியங்களில் முக்கியமான ஒன்று, `குற்றாலக் குறவஞ்சி.’ இதை இயற்றியவர்தான் திரிகூடராசப்ப கவிராயர். அன்றைய தென்பாண்டி நாட்டில், மேலகரம் என்ற ஊரில் வாழ்ந்தவர்.\nபூக்களாக மாறிய கண்ணனின் ஆபரணம்\n‘விஷு’ என்ற சொல்லின் பொருள் `சமம்’ என்பதாகும். கேரளத்தில் `மேடம்’ எனப்படும் இந்த மாதத்தில், முதல் நாளின் பகலும் இரவும் சமஅளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசிவானந்தலஹரியின் 3-வது சுலோகம், சிவனரை ஆடல் வல்லான் எனப் போற்றுகிறது.\nமிகக் கடுமையான போர் அது. தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, அசுரகுலத்துக்கு எதிராக போரில் இறங்கியிருந்தார் அந்த மாமன்னர். களத்தில் அவரின் மனைவியே ரதத்தைச் செலுத்திக்கொண்டிருந்தாள்.\nஅருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில்... - திருவிளக்கு பூஜை\n10.4.18 முதல் 23.4.18 வரை கீழ்க்காணும் இனிய வைபவத்தைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள் அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில்,\nபுடவை பரிசுப் போட்டி: கேள்விக்கு என்ன பதில்\nஉங்களுக்காகவே இந்தச் சிறப்புப் போட்டி இங்கே கேட்கப்பட்டி ருக்கும் ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் விடையளிக்கவேண்டும். நீங்கள், இந்த இதழை முழுமையாகப் படித்து மகிழ்வீர்கள் என்பது தெரியும். அப்படி கட்டுரைகள்,\nசக்தி யாத்திரை - விவரம் விரைவில்...\nநம் சக்தி விகடன் பிறந்ததும் ஓர் இனிய தமிழ்ப் புத்தாண்டில் தானே தரையில் நெஞ்சு பட நீந்தி, மண்டியிட்டுத் தவழ்ந்து, நடைவண்டி பிடித்துத் தளர் நடை பயின்று...\nஅறுகம்புல் விநாயகருக்கு உகந்தது நமக்குத் தெரியும். அதே போல் வன்னி இலை மற்றும் மந்தாரை மலர்களாலும் பிள்ளை யாரை அர்ச்சனை செய்து வழிபடலாம் என்பர் பெரியோர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4042", "date_download": "2019-01-19T04:04:29Z", "digest": "sha1:BR72HDJ3GD34XGROG77UCEBAZWHI66WX", "length": 7735, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமயக்க ஊசி செலுத்தி 12 வயது சிறுமியை சீரழித்த 17 பேர்\nசெவ்வாய் 17 ஜூலை 2018 12:51:45\nசென்னையில் 12 வயது சிறுமியை 17 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அயனாவரத்தில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் கடந்த 30 வரு டங்களாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகள் வெளிமாநிலத்தில் தங்கி படித்து வருகிறார். இரண்டாவது மகள் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு 12 வயது.\nஇந்த கு்டியிருப்பில் வசிக்கும் 8 லிப்ட் ஆபரேட்டர்கள் மற்றும் 6 காவலாளிகள், எலக்ட்ரீசியன்கள், தண்ணீர் கேன் விநியோகம் செய்பவர்கள் என்று மொத்தம் 17 பேரும் கத்திமுனையில் மிரட்டியும், போதை மருந்து செலுத்தியும் கடந்த 5 மாதங்களாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். மிரட்டலுக்கு பயந்து இதை வெளியே சொல்லாமல் 5 மாதங்களாக அந்த சிறுமியும் மறைத்து வைத்துள்ளார்.\nஇந்நிலையில், சிறுமியின் சகோதரி படிப்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது தனக்கு நேர்ந்த துயரத்தை சொல்லி அழுதிருக்கிறார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் சிறுமி சொன்னது உறுதியானது. இதையடுத்து அயனாவரம் மகளிர் காவல்நிலையத்தில் 17 பேர் மீது புகார் கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் 17 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். சிறுமியை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம���\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thehistoryofsrivaishnavam.weebly.com/29863018299130212965301629913006299630212997300629923021.html", "date_download": "2019-01-19T04:12:12Z", "digest": "sha1:BBN366BPEDQOFVOOOFXV4BQDNS7LDIQG", "length": 9151, "nlines": 80, "source_domain": "thehistoryofsrivaishnavam.weebly.com", "title": "பொய்கையாழ்வார் - The history of srivaishnavam", "raw_content": "\nபிறந்த ஊர் : காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,\nபிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு\nநட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)\nஎழுதிய நூல் : முதல் திருவந்தாதி\nசிறப்பு : திருமாலின் சங்கின் அம்சம்.\nவையம் தகளியா வார்கடலே நெய்யாக\nவெய்ய கதிரோன் விளக்காக - செய்ய\nசுடராழி யானடிக்கே சூட்டினேன்சொன் மாலை\nஇவ்வாறு நூறு பாடல்களைப்பாடியவர் பொய்கையாழ்வார். வைணவத்தினர் இவரை கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர். இவர் காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்து கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானை பாடி மகிழ்வார்.\nஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோ��ிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு, சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.\nபொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)\n1. காஞ்சிபுரம் (அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் திருக்கோயில், அஷ்டபுஜம், காஞ்சிபுரம்)\nபொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார் (1)\n1. திருக்கோயிலூர் (அருள்மிகு திரிவிக்கிரமர் திருக்கோயில், திருக்கோயிலூர், விழுப்புரம்)\nபொய்கையாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார் (1)\n1. திருவெக்கா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்)\nபொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார் (2)\n1. திருவேங்கடம் (அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி, சித்தூர், ஆந்திரா)\nபொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் (1)\n1. ஸ்ரீரங்கம் (அருள்மிகு ரங்கநாதன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/2_15.html", "date_download": "2019-01-19T04:26:31Z", "digest": "sha1:EOO5DEAZTFSYBGW74VNP36NYLI262DVJ", "length": 12020, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.", "raw_content": "\nபிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.\nபிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் | பிளஸ் 2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் இருந்து இன்று (திங்கள்கிழமை) முதல் பதி���ிறக்கம் செய்துகொள்ள லாம். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 15 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (திங்கள்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் 17-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம். வழக்கமாக மதிப் பெண் சான்றிதழில் மாண வரின் பெயர் ஆங்கிலத் தில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமி ழிலும் இடம்பெற்றிருக் கும் என்பது குறிப்பிடத் தக்கது. விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்றைக்குள் (திங்கள் கிழமை) விண்ணப்பிக்க வேண்டும். HSC March 2017 - Provisional Mark Sheet for Individuals\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171646/news/171646.html", "date_download": "2019-01-19T04:21:50Z", "digest": "sha1:OTY22YUQC76DXOOVSYMLE6YLOI6YNKB2", "length": 5851, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nமறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பற்றிய படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.\nஇந்த படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குநர் நாக் அஸ்வின் படமாக எடுத்து வருகிறார்.\nஇதில் கீர்த்திசுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார். அவரது கணவர் ஜெமினி கணேசனாக, துல்கர் சல்மான் நடிக்கிறார். முக்கிய கதபாத்திரத்தில் நடிகை சமந்தா பத்திரிகை நிருபராக வருகிறார். பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் அலுரிசக்ரபாணி என்ற கதாசிரியர் வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.\nவைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார்.\nஇந்த படத்தின் தலைப்பு அடங்கிய வீடியோ ஒன்று சாவித்ரியின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவின் முடிவில் படம் அடுத்த ஆண்டு (2017) மார்ச் 29-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172438/news/172438.html", "date_download": "2019-01-19T04:21:04Z", "digest": "sha1:JISLLOVSK2QHB5GVOBYJCPPFVZU4RQWU", "length": 5297, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "டிடி எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் ஷாக்..!! : நிதர்சனம்", "raw_content": "\nடிடி எடுத்த அதிர்ச்சி முடிவு, ரசிகர்கள் ஷாக்..\nதொகுப்பாளர்களில் மிகவும் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் சில வருடங்களுக்கு முன் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார்.\nதிருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் ஒரு சில நாட்களாக தன் கணவரை விட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.\nஇதை உண்மை என்று நிரூபிக்கும் பொருட்டு பவர் பாண்டி படத்தி��் ‘செல்வி’ திவ்யதர்ஷினி என்று தான் இவர் பெயர் திரையிடப்பட்டது.\nதற்போது இவர் தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சில செய்தி சேனல்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பேசி வருகின்றனர். இதுக்குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-catherinetresa-arya-22-03-1736227.htm", "date_download": "2019-01-19T04:44:10Z", "digest": "sha1:R7RBOHJSGNFG4TZQJISPXAFL2YAAEN57", "length": 7300, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "`கடம்பன்' படத்தில் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த ஆர்யா, கேத்தரின் தெரசா - CatherineTresaArya - `கடம்பன் | Tamilstar.com |", "raw_content": "\n`கடம்பன்' படத்தில் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த ஆர்யா, கேத்தரின் தெரசா\nஆர்யா, கேத்தரின் தெரசா நாயகன் நாயகியாக நடிக்கும் படம் ‘கடம்பன்’. ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ், ஆர்யாவின் பீப்பிள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராகவா.\nபடம் தயாரான விதம் பற்றி அவரிடம் கேட்ட போது...\n‘கடம்பன்’ படத்தின் கதை மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. வனம் சார்ந்த படம். இயற்கை வளத்தை அழித்தால் பாதிக்கப்படுவது நாம் தான் என்பது இந்த படத்தின் கரு.\nவனக்கடவுள் முருகனின் மற்றொரு பெயர் கடம்பன். இந்த படத்தில் நாயகனாக நடிக்க தயாரான ஆர்யாவிடம், கட்டுமஸ்தான உடல் அமைப்பு கொண்ட ஒரு அனுமார் படத்தை காட்டி இது போல் உங்கள் உடல் அமைப்பை மாற்ற வேண்டும் என்றேன்.\nஅவர் இரண்டே மாதத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றினார். இது அவருக்கு ஒரு ஹைலட் படமாக இருக்கும். காலில் செருப்பு அணியாமல் நடித்தார்.\nநாயகனும், நாயகியும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். திலீப்புராயன் சிறப்பாக பயிற்சி அளித்தார்.\nமுழுக்க முழுக்க வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு கருவிகளை ஒத்தையடி பாதையில் சுமந்து சென்றோம். கிளைமாக்ஸ் காட்சி பாங்காங்கில் உள்ள சியாங்கை என்ற இடத்தில் படமானது. இதில் 60 யானைகள் இடம் பெற்றுள்ளன. ‘அவ்வையார்’ படம் வெளியாகி 65 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே காட்சியில் இத்தனை யானைகள் இடம் பெறுவது இந்த படத்தில் தான். ‘கடம்பன்’ நிச்சயம் அதிகம் பேசப்படும் படமாக இருக்கும்” என்றார்.\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-str-simbu-26-08-1522027.htm", "date_download": "2019-01-19T04:53:29Z", "digest": "sha1:5RJMXI4KTG4DO43D2S6KU6LQVMDYA5VS", "length": 7205, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் சிம்பு! - Strsimbu - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nசிம்பு வாழ்க்கையில் கண்டதும் காதல் போன்று உடனே காதல் வயப்படுபவர். முதலில் நயன்தாராவுடன் காதலித்து பின்பு இரண்டே மாதத்தில் முறிந்தது. பின்பு வாலு படத்தில் ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டு, பின்பு படத்தில் நடிக்கும்போதே முறிந்துவிட்டது.\nபின்பு காதல் முறிவுக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் வாலு படத்தில் நடித்துக் கொடுத்தார். இப்போது சிம்பு ஹன்சிகா நடித்த வேட்டைமன்னன் படமும், சிம்பு – நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படமும் வெளிவர இருவரிடமும் கால்சீட் கேட்டபோது கால்சீட் இல்லை என்று கைவிரித்துவிட்டார்கள்.\nஇவர்கள் இருவரின் கால்சீட்டும் ஏற்கெனவே படத்திற்கு கொடுத்து வீண்டித்து விட்டார் சிம்பு என்கிறது தகவல் வட்டாரம். ஆக, தனது இரண்டு முன்னாள் காதலிகளிடமும் கால்சீட் கேட்டு பின்னாடி திரியும் நிலை சிம்புவுக்கு ஏற்பட்டிருக்கிறது.\n▪ சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்\n▪ மீண்டும் வருவேன்; நம்புங்கள் - ரசிகர்களுக்கு சிம்பு வெளியிட்ட வீடியோ\n▪ இணையதளத்தில் சிம்புவின் புதிய படம்: கமிஷனர் அலுவலகத்தில் டி.ராஜேந்தர் புகார்\n▪ அச்சம் என்பது மடமையடா மற்றொரு சிங்கிள் டிராக் விரைவில் வெளியீடு\n▪ இம்மாதம் சிம்புவின் இது நம்ம ஆளு வெளியாகுமா\n▪ இது நம்ம ஆளு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ சிம்பு பிறந்த நாளில் வெளியாகும் ‘இது நம்ம ஆளு’ பட ஆடியோ\n▪ சிம்பு படம் 60 கோடி பிசினஸ்\n▪ ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் புக்கான சிம்புவின் நாயகி\n▪ பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு சம்மதம்\n• கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்\n• இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\n• ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்\n• கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்\n• ‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்\n• எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்\n• சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி\n• சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/42910", "date_download": "2019-01-19T04:34:21Z", "digest": "sha1:RGTLTNIOTJDC2DRGKZJXJJRNCMYHWWSZ", "length": 9095, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nபாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தான் பஸ் விபத்தில் 19 பேர் பரிதாப பலி\nபாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nபாகிஸ்தான் நாட்டின் தேரா காஜி கான் நகரில் பயணித்துக் கொண்டிருந்த இரு பஸ்கள் திடீரென மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு மேலும் 40 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nதகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த நிலையில். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.\nகாயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என வைத்தியர்கள் தெரிவித்தனர்\nபாகிஸ்தான் தேரா காஜி கான் நகர் 19 பேர் பலி பஸ் விபத்து\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nபொருளாதாரத்தில் பின்தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க மனு\n2019-01-19 09:59:40 பொருளாதாரம் நீதிமன்றம் தமிழகம்\nபஸ் விபத்தில் 18 பேர் பலி - எத்தியோப்பியாவில் சம்பவம்\nஎத்தியோப்பியாவில் வீதி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்க - எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ்\n2019-01-18 11:50:04 குடைசாய்ந்தது விபத்து பயணிகள்\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபிரித்தானிய இளவரசர் பிலிப் செலுத்திச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி உயர் தப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-01-18 10:56:45 பிரித்தானியா இளவரசர் பிலிப்\nகார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலி ; கொலம்பியாவில் சம்பவம்\nகொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.\n2019-01-18 10:46:19 கொலம்பியா பலி குண்டு வெடிப்பு\nதா��ின் உடலை தனி ஆளாக சைக்கிளில் கொண்டு சென்று அடக்கம் செய்த மகன்..\nஒடிசா மாநிலம் சுண்டர்கர் மாவட்டம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் ஒருவர் உயிரிழந்த தனது தாயின் உடலை, மகன் சைக்கிளில் கொண்டு சென்று காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது\n2019-01-18 09:43:03 ஒடிசா சைக்கிள் இளைஞர்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/64372-modi-converse-with-tn-bjp-partymen-via-video-conference.html", "date_download": "2019-01-19T04:36:24Z", "digest": "sha1:66KAGINAO5U7BEWG5Q2CF3TP6JOZERPG", "length": 19399, "nlines": 246, "source_domain": "dhinasari.com", "title": "தமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல்! அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்! - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு Reporters Diary தமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல் அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்\nதமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல் அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்\nவீடியோ நேர்காணல் மூலம் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார் அப்போது, ஆயுஷ்மான் திட்டம் உட்பட அரசு திட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்.\nசேலம், நாமக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று உரை நிகழ்த்தினார்.\nஇன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையத்தில் பிருந்தாவன் மண்டபத்திலும், ஊட்டி ஒய்.எம்.பி.ஏ.,மகாலிலும் மற்றும் நாமக்கல் கவின்மஹாலிலும் இந்த நிகழ்ச்சி நடந்தது.\nமுதலில் அனைவருக்கும் தமிழில் வணக்கம் கூறிய பிரதமர் மோடி தமிழ் நாட்டின் சிறப்பு, தமிழின் சிறப்புக்களை விவரித்து பேசினார். அப்போது தொண்டர்கள் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.\nமுதலில் கோவை மாவட்டத்தினரை பேச அழைத்தார். அதற்கு முன்பு தேசத்தில் கோவை மாவட்டத்தின் முக்கியத்துவங்களை எடுத்துரைத்தார். இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்தினரையும் பேச அழைத்தார். அனைவரும் தாங்கள் மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய விஷயங்கள் குறித்தும், சில திட்டங்கள் குறித்த சந்தேகங்களையும் கேட்டனர்.\n5 மாவட்டத் தலைவர்களும் பிரதமரிடம் பேசினர். அப்போது பதிலளித்த மோடி அவர்கள் வரும் காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சி வளர்ச்சிபணிகள், வரும் 2019 தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தொண்டர்களிடம் பேசினார்.\nஅப்போது பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு தொழில்துறையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது. 3 மாதங்களில் 5 லட்சம் பேர் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். பெண்களுக்கு அதிகளவில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மத்திய அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கிராமப்புறங்களில் பிரதம மந்திரி யோஜனா, முத்ரா கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது…\nவடக்கு, தெற்கு, கிழக்கு,மேற்கு பகுதிகள் வளர்ச்சி பெற்றால், தேசம் வளர்ச்சி பெறும். நடுத்தர வர்க்கத்தினரை பெரிதும் பாதித்த பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. முந்தைய ஆட்சியில் பண வீக்கம் அதிகமாக இருந்தது. முந்தைய ஆட்சியை ஒப்பிடும் போது,தற்போது, கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 12000 கிராமங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கழிப்பிடத் திட்டங்களை நினைவு கூர்ந்தார். தமிழகத்தில் முந்தைய 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட கிராமப்புற சாலைகளை விட பா.ஜ.க-வின் நாலரை ஆண்டுகளில் கூடுதலாக 1300 கிலோமீட்டர் அமைக்கப்பட்டதாக கூறினார். அதேபோல, இந்த மாநிலத்தில் மட்டும் 27 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், முத்ரா கடன் திட்டத்தை அதிக அளவில் தமிழகம் பயன்படுத்திக் கொண்டது என்றும் பக்கா வீடுகள் திட்டத்தில் மட்டும் நான்கு இலட்சத்து முப்பதினாயிரம் பேர் பயனடைந்துள்ளதாகவும் கூறினார்.\nமூத்த குடிமக்களுக்கு செய்துவரும் பல திட்டங்கள் குறித்து குறிப்பிட்டார். அதேபோல, கர்ப்பிணி பெண்களுக்கு செய்துவரும் நலத்திட்டங்கள், மலிவு விலை மருந்து கடைகள் மூலம் 70 சதவீதத்திற்கும் குறைவான விலையில் வழங்கும் திட்டம், ஏழைகளுக்கான இலவச டயலசிஸ் திட்டங்கள், ஜி.எஸ்.டி மூலம் பாதிப்பு இல்லாமல் நடுத்தர மக்களை காப்பாற்றியது, அரிசி பருப்பு விலைகளை விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தது, விவசாயிகளுக்கு ₹300 விலையில் யூரியா வழங்குவது ஆகிய பல திட்டங்களை பற்றி எளிமையாக விவரித்த மோடி, இந்த திட்டங்கள் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்குமாறும் அவர்களையும் நம் தேச தொண்டின் பங்குதாரர்களாக்கிக் கொள்ளவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.\nதகவல்: R.V. ஐயப்பன், குமாரபாளையம்.\nமுந்தைய செய்திதிருவெம்பாவை – திருப்பாவை பக்தியுடன் பாடுவோம்\nஅடுத்த செய்திதிமுக.,கூட்டணியில் கமலுக்கு 2 சீட்டு – டிவிசெய்தி வதந்திகளை நம்பாதீர் – கமல் டிவிட்டு\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு ���ொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/author/manikandan", "date_download": "2019-01-19T03:46:40Z", "digest": "sha1:4PKBHA2LT74NZ4467IEQGXUL5ZBJORJM", "length": 8811, "nlines": 174, "source_domain": "nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\nமறுமணம் செய்துகொள்ள மறுத்த பெண் மீது தாக்குதல்...\nகாணும் பொங்கலையொட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nதிரையரங்கு முன் 69 பானைகளில் பொங்கலிட்ட ரஜினி ரசிகர்கள்\nசபரியில் யானை மிதித்து தமிழக பக்தர் பலி\nசபரிமலை கோவில் நடை அடைப்பு\nசபரிமலையில் இரண்டு பெண்கள் தரிசனம்\nநகராட்சி ஆணையருக்கு வந்த புத்தாண்டின் முதல் புகார்\nபுத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கன்னியாகுமாியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகுமாி மாவட்ட பெண் ஆட்சியரை கலங்கவைத்த மீனவா்கள்\nசபாிமலைக்கு செல்ல முயன்ற 40 வயது பெண் வீடு திரும்பாததால் கணவா் போலிசில் புகாா்\nபெண்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது;தீபம் ஏந்தி போராட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு எதிர்ப்பு\nமுக்கிய செய்திகள் 3 weeks ago standard\nகுமரி மாவட்டத்தில் 100 கிராம நிா்வாக அதிகாாிகள் கைது\nவாடகை பாக்கி - ஓட்டல் நிர்வாகத்தின் நடவடிக்கையால் நடிகை கண்ணீர்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு 1-ம் தேதியில் இருந்து \"குட் பை\"\nதிருநங்கைகள் வந்ததால் சபாிமலையில் பாிகார பூஜையா தந்திாிகளிடம் விளக்கம் கேட்ட தேவசம் போா்டு\nசபாிமலை விவகாரத்தில் பா.ஜ.க தொண்டா் தீக்குளித்து தற்கொலை\nடாஸ்மாக் பாாில் 24 மணி நேரமும் போலி மது விற்ற 4 பேர் கைது\nசோலாா் பேனல் மோசடி வழக்கில் நடிகையின் வீடு ஜப்தி\nகுமரியில் பரவும் ''கோமாரி''-100க்கும் மேற்பட்ட பசுக்கள் இறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/education-job/", "date_download": "2019-01-19T03:59:10Z", "digest": "sha1:LAADZGC5O4PJU3QYTNRELWF42NPOBUUP", "length": 22998, "nlines": 131, "source_domain": "seithupaarungal.com", "title": "கல்வி – வேலைவாய்ப்பு – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇயல்-இசை-நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்கிறது அரசு: ஆர்வமுள்ளவர்கள் பதியலாம்\nதமிழகத்தில் இயல், இசை, நாடகக் கலைஞர்களின் விவரங்களைத் தொகுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், ஆர்வமுள்ள கலைஞர்களும் கலை நிறுவனங்களும் தங்களது விவரங்களை அனுப்பலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தொன்மைச் சிறப்புமிக்க தமிழகக் கிராமியக் கலைகளைப் போற்றி வளர்க்கும் கலைஞர்களையும், கலைக் குழுக்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கலைஞர்களுக்கும், கலைக் குழுக்களுக்கும் இசைக் கருவிகள் உள்ளிட்டவை வழங்க தனிப்பட்ட கலைஞர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 ஆயிரமும், பதிவு செய்யப்பட்ட கலைக் குழுவுக்கு… Read More ›\nஅடுத்த 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் ஒன்றரை லட்சம் வேலை வாய்ப்பு\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் குறைந்தது 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அன்டல் இன்டர்நேஷனல் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்தியக் கிளை மேலாண் இயக்குனர் ஜோசப் தேவேஷியா தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் 25 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இத்துறை கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளது எனவும், 2016ம் ஆண்டு வாக்கில், இது… Read More ›\nஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகை மதிப்பெண் வழங்கும் அரசாணையை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை மதிப்பெண் அளிக்கும் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் கே.கே.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர் பணியில் நியமனம் செய்ய முடியும் என மத்திய அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. தேர்வுக்கான தகுதிகள��யும் வரையறை செய்துள்ளது…. Read More ›\nசிறுதொழில் வாய்ப்பு உள்ள மலர் அலங்காரம் மற்றும் பூச்சண்டு தயாரிக்க ஒரு நாள் பயிற்சி\nமனித வாழ்வில் மலர்களின் பங்கு அதிகமானது. மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காரணியாக மலர்களை பயன்படுத்தும் வழக்கம் ஆதிகாலம் முதல் உள்ளது. வளர்ந்து வரும் தற்போதிய நாகரிக வாழ்வில் மலர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே மலர்களை ஒட்டிய சிறுதொழில்களும் தோன்றியுள்ளன. கொய் மலர்களை பயன்படுத்தி பூச்சண்டு தயாரித்தல், மேசை அலங்காரம் மற்றும் அரங்குகளின் அலங்காரம் செய்தல், உதிரி பூக்களை பயன்படுத்தி பூச்சரம் கட்டுதல், மாலை கட்டுதல், கொண்டை சரம் கட்டுதல் போன்றவை அவற்றில் சில… இவற்றை தொழில் ரீதியாக… Read More ›\nஐ.டி. துறை ஆள்குறைப்பு: 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது சிஸ்கோ\nமைக்ரோசாஃப்டில் பணியாற்றும் 18,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் ஐ.டி. துறை ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நெட்வொர்க் சாதனங்களை உருவாக்கும் முன்னணி நிறுவனமான சிஸ்கோ, தற்போது தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 6000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ரவுட்டர்கள், அதி நவீன ஸ்விட்சுகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள சிஸ்கோவின்… Read More ›\n25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகள்: பட்டியலை தயாரிக்கிறது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்\nஇலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, நுழைவு வகுப்புகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இலவச மற்றும் கட்டாயக்… Read More ›\nஆல் இந்தியா ரேடியோவில் தமிழில் செய்தி வாசிப்பு பணி\nபுதுடெல்லியில் செயல்பட்டும் வரும் ஆல் இந்தியா ர���டியோ நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: செய்தி வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு காலியிடங்கள்: 6 வயதுவரம்பு: 30.06.2014 தேதியின்படி 21 – 45க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ. 23,000 கல்வித் தகுதி: ஆங்கிலத்தை ஒரு பாடமாக கொண்ட பட்டப்படிப்புடன் தமிழ் மொழியில் தெளிவாக வாசிக்கும் குரல் வளம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் வீதம் தட்டச்சு செய்யும்… Read More ›\nபிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு அரசு உதவித்தொகை\nதமிழக அளவில் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ/மாணவியர்களில் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவியர் மற்றும் முதல் 500 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் பட்டய / பட்டப்படிப்பு முடிக்கும் வரை வருடத்திற்கு ரூ.3000/-வீதம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மார்ச் 2014-இல் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக பயின்று தேர்வு எழுதி 1173… Read More ›\nசென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி\nசென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: இலக்கியத்தில் பட்டமேற்படிப்புடன் ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை. பணித் தகுதி: குறைந்தது 5 ஆண்டுகள் இலக்கியத்தில் செம்மைபடுத்தும் அனுபவம்(எடிட்டிங்) இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவும் அவசியம். கூடுதல் தகுதி: இலக்கிய ஆய்வு பட்டம் பெற்றவர்கள், இலக்கிய பரிட்சையம் உள்ளவர்கள்,… Read More ›\nசாக்லேட், ஐஸ்க்ரீம் தயாரிக்க பயிற்சி\nதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் தயாரிப்பு பற்றி ஒரு நாள் பயிற்சி … Read More ›\nவீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா\nவீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் … Read More ›\nமத்திய அமைச்சகம் ஆரம்பித்திருக்கும் புதிய வேலை தேடு தளம்\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, புதிய வேலை தேடு தளத்தை ஆரம்பித்திருக்கிறது. இணைய முகவரி: http://www.niesbudnaukri.com\nவேலையற்ற இளைஞர்களுக்கு இறால் வளர்க்க இலவச பயிற்சி\nதூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறால் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி ஜூலை 23-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இறால்… Read More ›\nபார்வையற்றவர்களுக்கு மீடியாவில் பணி வாய்ப்பு குறித்து பயிலரங்கு\nபார்வையற்றவர்களுக்கு மீடியாவில் உள்ள குரல் சார்ந்த மற்றும் குரல் சாராத புதிய பணி வாய்ப்புகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. மேலும்… Read More ›\nபாலிடெக்னிக் மற்றும் அறிவுத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு நிதி உதவி\nசுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி\nபெண்களுக்கு வேலைவாய்ப்பு தரும் மழலையர் பராமரிப்புச் சான்றிதழ் படிப்பு\nஇந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா\nகல்விக் கடன் பெறுவதில் பிரச்னையா\nபுதுச்சேரி அரசு கல்வி நிறுவனத்தில் மருந்தியல் படிப்புகள்\nசுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி\nசுயதொழில் தொடங்க மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய பயிற்சி\nசுயதொழில் தொடங்க பெண்களுக்கு இலவச பயிற்சி\nபிரபல மியூசியங்களில் வேலை பார்க்க விருப்பமா\nபுதுச்சேரி அரசு கல்வி நிறுவனத்தில் மருந்தியல் படிப்புகள்\nஇசைப் பள்ளி நடத்துகிறார் சோனியா அகர்வால்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஅரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/nov/09/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AF%82578-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3035568.html", "date_download": "2019-01-19T03:51:21Z", "digest": "sha1:LXJ2JQPS3SH25WZ2HKEZB4LM6PNW4J4V", "length": 12482, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்துவிட்டோம்: கொள்ளையர்கள் வாக்குமூலம்- Dinamani", "raw_content": "\nரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்துவிட்டோம்: கொள்ளையர்கள் வாக்குமூலம்\nBy DIN | Published on : 09th November 2018 03:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை - சேலம் விரைவு ரயிலில் துளையிட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல்துறையினர், இது தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், சேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.5.78 கோடியை பங்கு போட்டு செலவு செய்துவிட்டதாக கைதானோர் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசேலம் ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே செலவு செய்துவிட்டதாகக் கூறியுள்ளனர். அந்த பணத்தில் கொள்ளையர்கள் தங்கமாக அல்லது சொத்தாக எதையும் வாங்கியிருக்கிறார்களா என்று சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nசேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டியில் ரூ.342 கோடி கிழிந்த,சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் பெட்டியின் மேற்கூரையில் கொள்ளையர்கள் துளையிட்டு, 4 பெட்டிகளில் இருந்த ரூ.5.78 கோடியை கொள்ளையடித்துச் சென்றனர்.\nஇச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். பல கட்டங்களாக, நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர் சிங் தலைமையிலான கொள்ளைக் கும்பல் இந்தப் பணத்தை கொள்ளையடித்திர��ப்பது சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து மோஹர்சிங்கையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்வதற்கு சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அங்கு முகாமிட்டனர்.\nசிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையில், மோஹர் சிங்கும், அவரது கூட்டாளிகள் சிலரும் வேறு ஒரு வழக்குக்காக அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதேநேரத்தில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட பிற நபர்களை போலீஸார் தேடினர்.\nஇந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த மத்தியப் பிரதேச மாநிலம் ரட்லத்தைச் சேர்ந்த ப. தினேஷ், ரோ.ரோஹன் பார்தி ஆகிய இருவரை சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 12-ஆம் தேதி கைது செய்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் குணா மத்திய சிறையிலும், அசோக்நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவன் எச்.மோஹர் சிங்,பி.ருசி பார்தி, ச.கலியா என்ற கிருஷ்ணா, மகேஷ் பார்தி, ந.பிராஜ்மோகன் ஆகிய 5 பேரை தமிழக சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பி.டி. வாரண்ட் பெற்று, 5 பேரையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.\nசைதாப்பேட்டை 11ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5 பேரையும் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் போலீஸ் காவல் கேட்டு சிபிசிஐடி அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், 5 பேருக்கும் 14 நாள்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்தை முழுவதும் செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2018/08/2018-for-government-private-university.html", "date_download": "2019-01-19T03:48:15Z", "digest": "sha1:DPDKD6IIOGGVR3FX5GH2NK4P57PM2BDR", "length": 6700, "nlines": 100, "source_domain": "www.manavarulagam.net", "title": "கட்டுரைப் போட்டி - 2018 (For Government & Private University Students) - மாணவர் உலகம்", "raw_content": "\nஅரச மற்றும் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி - 2018.\nதலைப்பு: \"இலங்கையின் முதலீட்டுக்கும் வர்த்தகத்துக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் முக்கியத்துவம். \"\nபோட்டி முடிவுத் திகதி : 31.08.2018\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/xzor-urbanplay-sportster-h96-mp3-player-black-price-pjRRCH.html", "date_download": "2019-01-19T04:26:07Z", "digest": "sha1:ZH4WO2WMWJNWCJI2BOCJIUJYEMQ4G4NO", "length": 18778, "nlines": 377, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஸ்ஸ்வ்ர் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக்\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக்\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 625))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 426 மதிப்பீடுகள்\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக் விவரக்குறிப்புகள்\nசப்போர்ட்டட் போர்மட்ஸ் MP3, WMA\nப்ளய்பக் தடவை Upto 5 hours\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\n( 34 மதிப்புரைகள் )\n( 914 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 18 மதிப்புரைகள் )\n( 55 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 698 மதிப்புரைகள் )\n( 698 மதிப்புரைகள் )\nஸ்ஸ்வ்ர் உர்பபிலே ஸ்போர்ட்ஸ்டெர் ஹ௯௬ மஃ௩ பிளேயர் பழசக்\n3.7/5 (426 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-apr-11/", "date_download": "2019-01-19T05:05:20Z", "digest": "sha1:ZN2DF62GL5C2WEMEMNDAYWK65VER22WW", "length": 25897, "nlines": 517, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 11 April 2018", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nஆனந்த விகடன் - 11 Apr, 2018\nகையாலாகாத எடப்பாடி அரசும் கழுத்தறுக்கும் மோடி அரசும்\n“விக்ரமுக்கு ரெண்டு கெட்டப், வில்லனுக்கும் ரெண்டு கெட்���ப்\n“தனுஷ் என்னை கூல் பண்ணினார்\n“நடிப்புன்னு வந்துட்டா செம கூல்\nகாவிரி - தஞ்சைப் பிரச்னையல்ல... தமிழகத்தின் பிரச்னை\nதில் இருந்தா மொத்தமா வாங்கலே\nசந்தையூர் - இடையில் இருப்பது சுவர் மட்டுமா\nபோரை நிறுத்திய புகைப்படக் கலைஞன்\nவிகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி\nஅன்பும் அறமும் - 6\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுங்க நிழல் வேணும், அதுக்கு மரம் வேணும்\nவின்னிங் இன்னிங்ஸ் - 6\nவீரயுக நாயகன் வேள்பாரி - 77\nஆப் கீபார் அட்மின் சர்க்கார்\n“விக்ரமுக்கு ரெண்டு கெட்டப், வில்லனுக்கும் ரெண்டு கெட்டப்\nகாவிரி - தஞ்சைப் பிரச்னையல்ல... தமிழகத்தின் பிரச்னை\nசந்தையூர் - இடையில் இருப்பது சுவர் மட்டுமா\nகையாலாகாத எடப்பாடி அரசும் கழுத்தறுக்கும் மோடி அரசும்\nசட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவேண்டிய மத்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில்...\nதூங்குறவங்கள எழுப்பலாம்... - கார்ட்டூன்...\nஆனந்த விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\n“விக்ரமுக்கு ரெண்டு கெட்டப், வில்லனுக்கும் ரெண்டு கெட்டப்\n‘‘சின்ன வயதில், ‘போலீஸாக இருந்தால் நாம் மனதில் நினைக்கிற நல்ல விஷயங்களை, ஈஸியா நிறைவேற்றிவிடலாம்’...\n“தனுஷ் என்னை கூல் பண்ணினார்\nமலையாள ‘மலர் டீச்சர்’ சாய்பல்லவி, இப்போது பரபரப்பாக சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் என பறந்துகொண்டிருக்கிறார்...\n“நடிப்புன்னு வந்துட்டா செம கூல்\nநடனக்கலைஞனாக ஆரம்பித்து, நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என ஒரு ரவுண்டு முடித்து... இல்லை... இல்லை...\nகாவிரி - தஞ்சைப் பிரச்னையல்ல... தமிழகத்தின் பிரச்னை\nகாவிரிப் பிரச்னையின் வரலாறு நூற்றாண்டைத் தாண்டியது. 1892-ல் அப்போதைய சென்னை மாகாணத்துக்கும்...\nதில் இருந்தா மொத்தமா வாங்கலே\nசென்னை முழுதும் விசில்கள் பறந்துகொண்டிருக்கின்றன. ‘தல’ தோனி திரும்ப வந்துவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்...\nஅனுஷ்காவுக்குப் பிடித்தவற்றில் டாப், பைக் பயணம். ஓய்வு நேரம் கிடைத்தால் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு...\n‘‘தங்கமே ஒன்னத்தான் தேடி வந்தேன் நானே’’ என்ற பாட்டே இப்போது பழசுதான். காரணம், இப்போது தங்கத்துக்குப் பதிலாக...\n“ `ஜீரோ பேலன்ஸ் சேவிங்ஸ் அக்கவுன்ட்’ ஆரம்பிக்க வலியுறுத்தி, அன்றாடம் பல மெசேஜ்க���் செல்போனுக்கு...\nசந்தையூர் - இடையில் இருப்பது சுவர் மட்டுமா\n“சாதிகள் தேசத்துக்கு எதிரானவை. சாதி, தேசத்துக்கு எதிரானது மட்டுமன்று; சாதிகளுக் கிடையேயும் அது பொறாமை...\n``பெயரெடுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, தகவல்களை வாசகர்கள்முன் குவிப்பது இலக்கியமாகாது...\nபோரை நிறுத்திய புகைப்படக் கலைஞன்\nஒரு புகைப்படத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தியவர், நிக் உட். இவர் எடுத்த ஒற்றைப் புகைப்படம்தான்...\nவிகடன் பிரஸ்மீட்: “ஷங்கர் சார் சொன்னா இப்பவே ரெடி\n“சத்யம் தியேட்டரில் ஒரு சின்ன ஸ்கிரீன்லதான் ‘மெரினா’ படம் ரிலீஸ் ஆச்சு. ‘நாம பண்ணின விஷயங்கள்...\nலாரி பின்னால ‘10மீட்டர் இடைவெளி விட்டு வரவும்’னு எழுதியிருக்கு. ஆனா அது ரெண்டு மீட்டர், கிட்ட போனதுக்கப்புறம்தான்...\nஅன்பும் அறமும் - 6\nபல்லாயிரக்கணக்கான இறால்களின் மீசைகள் ஊசியெனக் குத்தும் குளிர்காலத்தின் அதிகாலையில், மரக்காணம்...\nமுதலில், கிண்ணம் தளும்பத் தளும்ப ரசவடை தருகிறார்கள். ப்யூர் உடுப்பி ஸ்பெஷல். மிதமான காரம், மெல்லிய புளிப்பு...\nஒருகாலத்தில் நாம் குதிரைகளில் பயணம் செய்தோம். பிறகு குதிரை வண்டி, மாட்டுவண்டிகளில் பயணம் செய்தோம்...\nதெய்வத்தான் ஆகாதெனினும் - ஒதுங்க நிழல் வேணும், அதுக்கு மரம் வேணும்\n``வெயில்ல தெருத்தெருவா அலைஞ்சு வியாபாரம் பண்றவனுக்குத்தான் நிழலோட அருமை தெரியும்” என்று சொல்லும்...\n`மாலதி, இந்த மெஷின் கதை, கவிதை எழுதுவதற்காக மட்டும் இல்லை. இது பெரிய பெரிய விஷயங்களை...\nசிரஞ்சீவியின் 151-வது படம் ‘சயீரா நரசிம்ம ரெட்டி’யைத் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில்...\nவின்னிங் இன்னிங்ஸ் - 6\nஆசிரியராக வேண்டும் என்பதுதான் கே.பி.ராமசாமியின் லட்சியம். ஆனால், அது நிறைவேற வில்லை...\nவீரயுக நாயகன் வேள்பாரி - 77\nமறுநாள் பொழுது விடிந்தது. நக்கவாரத் தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் ஆயிமலையின் உச்சியிலிருந்து...\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nதி��ுச்சி தாண்டி இரு பக்கங்களும் கருவேலங்காடு அடர்ந்திருந்த நெடுஞ்சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது...\nஒரு வயல் வரைந்து வயல் முழுக்க நெற்கதிர்கள் வரைந்து...\n“உங்க கூட்டத்துக்குப் பாதுகாப்புக்கு வரணும்னா, போலீஸ் கண்டிஷன் போடுது தலைவரே...”\nஆப் கீபார் அட்மின் சர்க்கார்\nகொஞ்சநாள் சந்தோஷம் போயே போயாச்சு...\n“மார்ச்சுவரி ஏன் திறந்து கிடக்கு\n“பரோல்ல வந்த தலைவர்கிட்ட ஜெயில் வார்டன் என்ன சொல்றார்\nசார் வணக்கம். ‘மத்திய அரசு தமிழகத்துக்குப் போதுமான நிதி வழங்கலை’னு கோபப்பட்டுச் சொல்லி யிருந்தீங்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/youth/173779-2018-12-19-10-38-11.html", "date_download": "2019-01-19T04:33:02Z", "digest": "sha1:TTGH7JXSYQUG6ENWU43C4FFJXBK7SVG5", "length": 13751, "nlines": 89, "source_domain": "viduthalai.in", "title": "மத்திய அரசுக் காப்பீட்டு நிறுவன காலிப் பணியிடங்கள்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்»மத்திய அரசுக் காப்பீட்டு நிறுவன காலிப் பணியிடங்கள்\nமத்திய அரசுக் காப்பீட்டு நிறுவன காலிப் பணியிடங்கள்\nபுதன், 19 டிசம்பர் 2018 15:58\nமத்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனங் களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பதவியில் 245 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.\nதேவையான தகுதி: இந்தப் பதவிக்கு பட்ட தாரிகள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் எனில் 55 சதவீத மதிப்பெண் போதும்.\nவயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். எழுத்துத் தேர்வில் முதல்நிலை, 2ஆம் நிலை என இரு தேர்வுகள் உண்டு. இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில்தான் நடத்தப்படும்.\nமுதல்நிலைத் தேர்வில், பொது ஆங்கிலம், ரீசனிங், அடிப்படைக் கணிதம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். 100 மதிப்பெண். தேர்வு 1 மணி நேரம். இதில் தேர்ச்சி பெறுவோர் ஒரு காலியிடத்துக்கு 15 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் 2ஆவது நிலை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதில் அப்ஜெக்டிவ் வகை, விரிவாக விடையளிக்கும் தேர்வு ஆகியவை இருக்கும்.a\nஅப்ஜெக்டிவ் வடிவிலான தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படைக் கணிதம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 200. தேர்வு 2 மணி நேரம். அதைத் தொ���ர்ந்து, விரிவாக விடையளிக்கும் தேர்வு நடைபெறும். இதில், கடிதம் எழுதுதல், கட்டுரை எழுதுதல் என இரு பகுதிகள் இருக்கும். தேர்வு அரைமணி நேரம். மதிப்பெண் 30. 2ஆவது நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாகத் தேர்வு மதிப்பெண், நேர்காணல் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள்.\nதகுதியுடைய பட்டதாரிகள் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் (www.newindia.co.in) விண்ணப்பிக்க வேண்டும்.\nநேரடியாக நிர்வாக அதிகாரி (ஸ்கேல்-1) பணியில் சேருபவர்கள் உதவி நிர்வாக மேலாளர், உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர், கோட்ட மேலாளர், பொது மேலாளர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எனப் பதவி உயர்வு பெறலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26 டிசம்பர்\nமுதல்நிலைத் தேர்வு: 30 ஜனவரி 2019\n2ஆவது நிலைத் தேர்வு: 2 மார்ச் 2019\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fmect.com/ta/nn-bis1-naphthalenyl-nn-bisphenyl-11-biphenyl-44-diamine.html", "date_download": "2019-01-19T04:19:41Z", "digest": "sha1:QTXXTMCRALMCCKY67H4MRV4B6SZPDI37", "length": 8057, "nlines": 186, "source_domain": "www.fmect.com", "title": "என், N'-பிஸ் (1-naphthalenyl) -N, N'-bisphenyl- (1,1'-பைபினைல்) -4,4'-diamine, NPB, சிஏஎஸ் எந்த .: 123847-85-8 - சீனா ஷென்ழேன் Feiming எஸ் அண்ட் டி", "raw_content": "\nபாலிமர் / Polyimide மானோமர்களிடம்\nஓல்இடி / OPV / பிஎஸ்சி / DSSC / பொருட்கள் மற்றும் இடைநிலைகள்\nஓல்இடி / OPV / பிஎஸ்சி / DSSC / பொருட்கள் மற்றும் இடைநிலைகள்\nபாலிமர் / Polyimide மானோமர்களிடம்\nஓல்இடி / OPV / பிஎஸ்சி / DSSC / பொருட்கள் மற்றும் இடைநிலைகள்\nமறுஒன்றிணைப்பு மனித மேற்றோலுக்குரிய வளர்ச்சிக் காரணி (rhEGF), சிஏஎஸ் ...\n(ப, ஆர்) - (-) - என், N'-பிஸ் (3,5-டி-டெர்ட்புதைல்ஃபினால் butylsalicylide ...\n2,2-பிஸ் (hydroxymethyl) புரப்பியோனிக் அமிலம் (DMPA), சிஏஎஸ் NO.:4 ...\nஇணைச் சொற்கள்: ஒரு NPB\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதோற்றம் லைட் மஞ்சள் பச்சை தூள்\nமதிப்பீட்டு (HPLC) என்பது,% ≥99.0\nஅடுத்து: என், N'-டைஃபினைல்-N N'-டை-ப-tolyl- பென்சிடீன், p- TPD, சிஏஎஸ் எந்த .: 20441-06-9\nகாப்பர் தாலோசயனைன், CuPc, சிஏஎஸ் எந்த .: 147-14-8\nலித்தியம் குளோரைடு, சிஏஎஸ் எந்த .: 7447-41-8\nஷென்ழேன் Feiming அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/200.html", "date_download": "2019-01-19T05:07:46Z", "digest": "sha1:5AG3N3EUYWJHYMSOSX2HDALQ4POANTMP", "length": 5351, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "வருகிறது 200 ரூபாய் நோட்டு! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india /வருகிறது 200 ரூபாய் நோட்டு\nவருகிறது 200 ரூபாய் நோட்டு\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக, 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம், 'பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற பணமதிப்பு நீக்க அறிவிப்பைத் தொடர்ந்து, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, பழைய 100 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 200 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு, மீண்டும் ஒரு பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு அரசு தயாராகிவருவதாக சில நாள்களுக்கு முன்னர் தகவல் கசிந்தது.\nஇந்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்துவது போல 50 மற்றும் 200 ரூபாய் போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், மத்திய அரசு 200 ரூபாய் நோட்டை\nபுழக்கத்தில் விட இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்த 200 ரூபாய் நோட்டுகள் இந்த மாதத்தின் இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த மாத ஆரம்பித்திலோ புழக்கத்துக்கு வரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nakarmanal.com/index.php?option=com_content&view=article&id=645:-2018&catid=10:2013-11-15-19-20-25&Itemid=20", "date_download": "2019-01-19T04:06:50Z", "digest": "sha1:ANQLV3OI3BDGJSKMJVRBBTSEJP2C6JK4", "length": 9134, "nlines": 209, "source_domain": "www.nakarmanal.com", "title": "புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை வரவு செலவு 2018", "raw_content": "\nHome புலவியோடை நாகதம்பிரான் ஆலயம் புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை வரவு செலவு 2018\nபுலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை வரவு செலவு 2018\nநாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணி மடை வரவு செலவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இக்கணக்கறிக்கையில் தவறேதேனும் இருப்பின் ஆலய நிர்வாகத்தோடு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்,\nஆட்டுக்கடா, அ.தமிழவன் சுவீஸ் 15000.00\nசேவல், சோமன் குடும்பம் 1300.00\nகோழி, அ.தேவி குடும்பம் 1000.00\nஆலய உண்டியல் வரவு 900.00\nஜெ.காந்தமணி குடும்பம் லண்டன் 6000.00\nநா.சத்தியமூர்த்தி குடும்பம் இத்தாலி 2000.00\nஜெ.அருந்தவச்செல்வி குடும்பம் சுவீஸ் 2000.00\nதயா யகுனேஸ்வரி குடும்பம் லண்டன் 1000.00\nதே.அகிலா குடும்பம் லண்டன் 1000.00\nமொத்த வரவு 75 105.00\nசென்ற கணக்கின் மேலதிக செலவு 119845.00\n8ம் மடைக்கான செலவு 7 000.00\nவெற்றிலை பாக்கு கடை பில் 2570.00\nஆவணி,புரட்டாதி,ஐப்பசி மாத மின்சார கட்டணம் 4222.00\nதற்போதய மேலதிக செலவு 93037.00\nஅருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%C2%A0%20%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-01-19T04:40:06Z", "digest": "sha1:FRUWJW2QQAUAMQ3FKXVZ7TN7VCGGSMF6", "length": 3824, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யாழில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nArticles Tagged Under: யாழில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது\nயாழில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது\nயாழ். கோண்டாவில் உப்புமட சந்தியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இளைஞர் ஒருவரை நேற்றைய...\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/69139-selvaraghavan-tweets-about-power-pandi-and-rockstar-sjsuriya.html", "date_download": "2019-01-19T04:47:53Z", "digest": "sha1:GOKRJ7JYMG5XSXBFAZ35CCSOZKOOFXLL", "length": 20662, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "செல்வாவின் டபுள் ட்விட்... தனுஷின் பதில் ட்விட்... ட்விட்டர் அதகளம்! | Selvaraghavan Tweets about Power Pandi and RockStar SJSuriya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:06 (04/10/2016)\nசெல்வாவின் டபுள் ட்விட்... தனுஷின் பதில் ட்விட்... ட்விட்டர் அதகளம்\nசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடித்துவரும் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரெடி. படத்தை பார்த்த செல்வராகவனின் ட்விட்,\n“ நெஞ்சம் மறப்பதில்லை ஃபைனல் அவுட்புட் பார்த்ததும், எஸ்.ஜே. சூர்யாவிற்கு ராக் ஸ்டார் பட்டம் கொடுக்க விரும்புகிறேன்.... ராக் ஸ்டார் எஸ்.ஜே.சூர்யா” என்று ட்விட்டியுள்ள��ர்.\nஎஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு இந்தப் படத்தில் பேசப்படும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஒரு சைக்கோ வில்லனாக நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. தன்னுடைய கெளரவத்திற்காக , பணக்கார பெண்ணான நந்திதாவை மணந்துகொள்கிறார் எஸ்.ஜே. இவர்களது வீட்டில் நடக்கும் சம்பவமே படம் என்று சொல்லப்படுகிறது. தவிர, ரெஜினா இப்படத்தில் பேயாக நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை கெளதம் மேனன் தயாரித்திருக்கிறார். மூன்று இயக்குநர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் ப்டம் என்பதால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கு ஏறியிருக்கிறது.\nசெல்வராகவனின் அடுத்த ட்விட்....பவர் பாண்டி \nதனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்துவரும் “பவர் பாண்டி”யின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தேனி சென்றிருக்கிறார்கள்.\nபிரசன்னா, சாயா சிங் இருவரும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். தவிர, சிறப்புத் தோற்றத்தில் கெளதம் மேனன் நடித்திருக்கிறார். கெளதமிற்கான படப்பிடிப்பு சென்னையில் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டது.\nசென்னையில் நடந்த படப்பிடிப்பு காட்சிகளின் எடிட்டிங் தற்பொழுது நடந்துவருகிறதாம். அதற்கான ரஷ் கட்சிகளை செல்வராகவன் பார்த்திருக்கிறார். பின்னர் ட்விட்டரில், “ மேஜிக்கல் , காமெடி மற்றும் மனதைத் தொடும்படியான படமாக இருக்கும். தனுஷை நினைத்துப் பெருமைப்படுகிறேன். உங்கள் நடிப்பு சூப்பர், நன்றி ராஜ்கிரண் சார் “ என்று டிவிட் செய்துள்ளார்.\n” உங்களுக்கு பவர்பாண்டி பிடித்திருப்பது, எனக்கு உற்காகமாகவும், த்ரில்லாகவும் இருக்கிறது. மிக்க நன்றி செல்வா... எல்லா புகழும் உங்களுக்கே” என்று பதிலுக்கு ட்விட் செய்துள்ளார் தனுஷ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csgobet.click/ta/csgo-match-betting/", "date_download": "2019-01-19T04:56:55Z", "digest": "sha1:3HVO45SNW3RF4HXATSP27CPZLYLPZ7VF", "length": 5749, "nlines": 59, "source_domain": "csgobet.click", "title": "Bet on Today's CSGO matches with CSGOBET and earn free CSGO skins!", "raw_content": "சிறந்த VGO சூதாட்டம் தளங்கள் • கழிந்த • புதிய போனஸ் குறியீடுகள் eSport பந்தய •\nVGO மூடியைத் திறக்காமல் தளங்கள்\nCSGO மூடியைத் திறக்காமல் தளங்கள்\nவிபத்தில், சில்லி, வழக்கு திறப்பு, ஈ-ஸ்போர்ட்ஸ் பந்தயம், டைஸ், பரிசு, சில்லி உத்திகள் மற்றும் மேலும்\nVGO சூதாட்டம் இதைச் சார்ந்த கிட்டத்தட்ட அனைத்து தளங்களின் பட்டியல். இலவச பந்தய டிப்ஸ், விமர்சனங்கள், இடங்கள், வர்த்தக தோல்கள் மேம்படுத்தி, vIRL மூடியைத் திறக்காமல், இலவச நாணயங்கள், புதிய போனஸ் குறியீடுகள்.\nகருமபீடம் வேலைநிறுத்தம் நிகழ்வுகளின் ஒரு விளைவு மீது தான் நம்பிக்கை வைக்கிறோம்: உலகளாவிய தாக்குதலின் பொருத்தங்களும் CSGOFAST கடையில் தோல்கள் வாங்கும் நாணயங்கள் சம்பாதிக்க.\nபண மதிப்பு இல்லை, CSGO தோல்கள் இல்லை உண்மையான பணம் மற்றும் \"உண்மையான உலக\" பணம் மீட்கப்பட்டது என்று தெரியாமலே உள்ளது.\n© 2018 CSGOBET அணி. அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/brain-lara-praises-kohli-leader-cricket", "date_download": "2019-01-19T03:46:45Z", "digest": "sha1:XTKA4KJRLUDLPZGJYTV55HKAIBV3LI3K", "length": 13576, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "கிரிக்கெட்டிற்கு தலைவர் கிடைச்சாச்சு! - கோலியை புகழ்ந்து தள்ளும் லெஜண்ட் | Brain lara praises Kohli the leader of cricket | nakkheeran", "raw_content": "\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nபெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை\n - கோலியை புகழ்ந்து தள்ளும் லெஜண்ட்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறார். சமீபத்தில் சச்சின் தெண்டுல்கரின் அதிவேக பத்தாயிரம் ரன்கள் சாதனையை அவர் முறியடித்தார். இது உலக அரங்கில் சச்சின் தெண்டுல்கர் - விராட் கோலி ஒப்பீட்டை மீண்டும் தீவிரப்படுத்தியது.\nஇந்நிலையில், உலக கிரிக்கெட் போட்டிகளுக்கு ஒரு தலைவர் கிடைத்துவிட்டதாக, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமாகிய ப்ரெயின் லாரா விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள அவர், இந்தக் காலகட்டத்தில் விராட் கோலி களத்தில் என்ன செய்தாலும் அது புதிய சாதனையாகவே மாறிவிடுகிறது. அவரது ரன் குவிக்கும் முறை, உடல்தகுதி மற்றும் விளையாட்டுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் என எல்லாவற்றையும் பார்க்கையில், இந்த விளையாட்டுக்கு ஒரு மாபெரும் வீரர் கிடைத்துவிட்டார் என்றே உணரச்செய்கிறது. மகிழ்ச்சியும் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.\nசச்சின் - கோலி ஒப்பீடு குறித்து கேட்கப்படுகையில், என்னையும் சச்சினையு��் கூட ஒப்பிட்டு பல செய்திகள் வெளியாகின. ஆனால், நாங்கள் அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கோலியும் இதற்குக் கொடுக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரின் வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது. அவரே சாதனை புரிகிறார் என கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்\nஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் சர்ச்சைக்கு கோலியின் காட்டமான பதில்...\nஇந்திய வீரரை பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர்...\nஅடிச்சி தூக்கிய இந்திய அணி; வியக்க வைக்கும் சாதனை பட்டியல்\nமீண்டும் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி; தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய அணி\nசாதனை படைத்த சாஹல்;ஆஸ்திரேலியா ஆல் அவுட்...\nஉலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் போட்டி... குறுக்கிட்ட மழை...\nஇந்தியா - ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் போட்டி... முதல் முறையாக களமிறங்கும் தமிழக வீரர்...\nவாழு வாழவிடு; தல ஸ்டைலில் தாதா கருத்து...\nகடைசி ஓவர், தோனியின் சிக்ஸ்;பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி...\nவிஸ்வாசம், பேட்டயுடன் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன்...\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/special-articles/special-article/japan-princes-ayako-and-her-marriage", "date_download": "2019-01-19T03:48:46Z", "digest": "sha1:NG5MYGC5P2DBZM52GA2WUIFSQ2FCZTID", "length": 13553, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "‘காதல் அனைத்தை விடவும் பெரியது’ நிரூபித்த இளவரசி... ஒரு மில்லியன் டாலர் பரிசளித்த... | japan princes ayako and her marriage | nakkheeran", "raw_content": "\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\n‘காதல் அனைத்தை விடவும் பெரியது’ நிரூபித்த இளவரசி... ஒரு மில்லியன் டாலர் பரிசளித்த...\nஜப்பான் இளவரசி அயாகோ சாமானியர் ஒருவரை காதலித்தார். ஜப்பான் அரச குடும்ப வழக்கத்தின்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாமானியரை காதலித்தாலோ, மணந்தாலோ அரச வாழ்க்கையை விட்டு சென்றுவிட வேண்டும். இந்த விதிக்கு அப்பாற்பட்டவரல்ல இளவரசி அயாகோ, அவரும் இந்த விதிக்கு உட்பட்டு அரச வாழ்க்கையை விட்டு விலகினார்.\nஇளவரசி அயாகோ, மன்னர் அகிஹிடோவின் ஒன்றுவிட்ட சகோதரரின் மகள் ஆவார். இவர் சாமானியர் ஒருவரை (அரச குடும்பம் அல்லாத ஒருவரை) காதலித்தார். அவர் பெயர் கெய் மொரியா இவர் ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலை செய்கிறார். வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்த அயாகோ காதலனை திருமணம் செய்ய நினைத்தார். அப்போது அவர்முன் இரண்டு விருப்பங்கள் இருந்தன. ஒன்று சுகபோகங்களுடனான வசதியான அரச வாழ்க்கை, இன்னொன்று காதலனை திருமணம் செய்துகொண்டு சாமானியரின் வாழ்க்கை. அயாகோ தேர்ந்தெடுத்தது, காதலனுடனான சாமானியர் வாழ்க்கை. இந்த இருவருக்கும் டோக்கியோவிலுள்ள ஒரு வழிபாட்டு தலத்தில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் கலந்துகொண்டு பலரும் மணமக்களை வாழ்த்தினர். மணமக்கள் வசதியாய் வாழ ஒரு மில்லியன் டாலர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉறைய வைக்கும் ஐஸ் குளியல்; ஜப்பானியர்களின் வினோத நிகழ்ச்சி...\n‘பேட்ட’ படம் வெளியான திரையரங���கில் காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த ரசிகர்கள்\nகாதல் - வரதட்சணை... தற்கொலை செய்து கொண்ட போலிஸ்காரர் உயிருக்கு போராடும் பெண் போலிஸ்\nஆட்டோவில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி - தாலிகட்ட மறுத்து சிறைக்குச்சென்ற இளைஞர்\nதகவல்களை திருடிய ஃபேஸ்புக், முகங்களையும் திருடுகிறதா\nபேட்டையாவது, விஸ்வாசமாவது நாங்கதான் கெத்து... நிரூபித்த ‘குடி’மகன்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nரஜினி ரசிகர் எடுத்த ரஜினி படம் பேட்ட... கமல் ரசிகர் எடுத்த கமல் படம் தெரியுமா\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nதமிழர்களுக்கு பொங்கல்...அஸ்ஸாம், குஜராத்தில் என்ன\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/03/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A/", "date_download": "2019-01-19T04:50:04Z", "digest": "sha1:NSVAACSAJPZW2BTP74RVFUEPSCFINAJ4", "length": 16838, "nlines": 247, "source_domain": "vithyasagar.com", "title": "இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம்; வாருங்கள் தோழர்களே\nநித்தியானந்தா + நாம் →\nPosted on மார்ச் 13, 2010\tby வித்யாசாகர்\nபட்டப்பகல் – நட்டநடுத் தெருவில்\nஎன் மதம் உன் மதமென்று\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\n← சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம்; வாருங்கள் தோழர்களே\nநித்தியானந்தா + நாம் →\n2 Responses to இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்\n8:51 முப இல் மார்ச் 18, 2010\nஆம் அண்ணா மிக உன்னதமாக தான்\nவளரும் நாடு என்பதற்கு இவர்களுக்கான அளவுகோல் இது தானே,\nஇந்த தலைமுறையே காரி உமிழத்தான் செய்கிறது.\nநம் மீது திட்டமிட்டே வகுத்த இந்த சமூக கட்டமைப்பை மாற்றியே ஆக வேண்டிய கட்டாய சூழலில் உள்ளோம்.\n4:56 பிப இல் மார்ச் 22, 2010\nஆம்; நிஜம் தான் கவி. நம் போற்றுதலுக்குரிய சுவாமி விவேகானந்தர் சொன்னார் “நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்று. ஆனால், எழுச்சி கொள்ளும் இன்னும் நூறு இளைஞர்கள் உங்களைப் போல் சுய சிந்தனையோடு தவறுகள் கண்டு கொதித்தெழட்டும், சமூகம் காக்க முன்வரட்டும்; எந்த விவேகானந்தரும் இல்லாமலே கூட, நாடு தானே தன் குனிந்த தலையை நிமிர்த்திக் கொள்ளும்.\nஅப்படிப் பட்ட இளைங்கர்களை தேடும், உருவாக்கும் எண்ணத்திலே தான் தொடர்கிறதென் எழுத்தின்; கட்டாயப் பயணமும்,வீடு.. சுற்றம்.. வேலை.. வேறுபல கடமைகளை தாண்டியும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனு���் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43609515", "date_download": "2019-01-19T05:25:16Z", "digest": "sha1:OYZZGP54HPPXNYQUOM7SIX7J6G6T4OYF", "length": 11275, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "உலகப் பார்வை: மீண்டும் மிதக்கவைக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் - BBC News தமிழ்", "raw_content": "\nஉலகப் பார்வை: மீண்டும் மிதக்கவைக்கப்பட்டது இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.\nஇரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்\nபடத்தின் காப்புரிமை Sri Lankan Navy\nஇரண்டாம் உலகப் போரின் போது மூழ்கடிக்கப்பட்ட பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் ஒன்றை மீண்டும் மிதக்க வைத்துள்ளது இலங்கை. இந்த கப்பல் ஜப்பான் வான் வழி தாக்குதலில் இலங்கை கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டது. இலங்கை கடல் படை உதவியுடன் 75 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இக்கப்பல் மிதக்க வைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான நடவடிக்கையை பல மாதங்களாக இலங்கை கிழக்கு கடற்கபடை தலைமை எடுத்து வந்தது.\nபடத்தின் காப்புரிமை Sri Lanka Navy\nபிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட் : சென்னையில் இன்று இறுதி போட்டி\nபிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட்: வெல்லப்போவது யார்\nபடத்தின் காப்புரிமை AFP/Getty images\nசிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த டூமா நகரிலிருந்து மோசாமாக காயமடைந்த மக்களை வெளியேற்ற ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிளர்ச்சி குழுவான ஜெய்ஷ் அக் இஸ்லாம், மக்கள் தலைவர்கள் மற்றும் ரஷ்யா ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தெரிகிறது.\nசர்வதேச நீதிமன்ற பிடியில் ஜிஹாதி\nஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம், மாலியில் போர் குற்றங்களுக்காக தேடப்படும் ஒருவரை தனது பிடியில் எடுத்துள்ளது. மாலியின் டிம்பக்டூ பகுதி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஜிஹாதி ஆயுத குழு வசமிருந்த போது, அல் ஹசன் அக் அப்துல் அஜீஸ் என்பவர் அங்கு இஸ்லாமிய போலீஸுக்கு தலைமை வகித்து இருக்கிறார்.\nஅங்குள்ள பெண்களை ஜிஹாதிகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அதுபோல பழங்கால நினைவு தூண்கள், கட்டடங்கள் உடைக்க உதவி புரிந்தார் என்பதும் இவர் மீதான குற்றச்சாட்டு\nகிடைமட்டமாகச் சுழலும் ராட்டினம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தென் கிழக்கு ஃபிரான்ஸில் ஒருவர் இறந்துள்ளார், 12 பேர் காயமடைந்துள்ளனர். தொழில்நுட்ப பிரச்சனைதான் இந்த விபத்துக்கு காரணம் என்று துணை ஆளுநர் லாரண்ட் தெரிவித்தார். காயமடைந்த நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி தெரிவித்தார். இந்த ராட்டினத்தை இயக்கியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு இறுதி சடங்கு\nஇஸ்ரேல் - பாலத்தீன கலவரம்: விசாரணைக்கு ஐநா வலியுறுத்தல்\nகாவிரி விவகாரம்: குழப்பத்தில் மத்திய அரசு; அவமதிப்பு வழக்கு தொடர்ந்த தமிழக அரசு\nபாகிஸ்தானில் தான் சுடப்பட்ட சொந்த ஊருக்கு சென்ற மலாலா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப��பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/bindu-madhavi-in-tree-viral-photos/", "date_download": "2019-01-19T04:25:11Z", "digest": "sha1:BSJJO5M3L774DVDWVWQJSIMTMYJ2WNRL", "length": 13211, "nlines": 129, "source_domain": "www.cinemapettai.com", "title": "முருங்கை மரத்தின் உட்ச்சியில் ஏறி வேதாளம் போல் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.! வைரலாகும் புகைப்படம்.! - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nமுருங்கை மரத்தின் உட்ச்சியில் ஏறி வேதாளம் போல் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.\nமுருங்கை மரத்தின் உட்ச்சியில் ஏறி வேதாளம் போல் போஸ் கொடுத்த நடிகை பிந்து மாதவி.\nநடிகை பிந்து மாதவி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பிந்து மாதவியும் கலந்து கொண்டார் மேலும் பிரபலமடைந்தார்.\nஇவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார், இவர் தினம் தினம் புதிது புதிதாக செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார் இன்று இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் முருகை மரத்தில் ஏறிக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கமென்ட் செய்து வருகிறார்கள் என்ன மாதவி வேதலமா மாறிட்டிங்களா இப்படி மரத்தில் ஏறி நிக்கிறிங்க என கேட்கிறார்கள். இந்த புகைபடம் இணையதளத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர��� வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\n8 அணிகளின் சிறந்த ஃபினிஷர்கள் யார் யார் தெரியுமா \nநீச்சல் குளத்தில் ஷாருக் கானின் மகள் \nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாம��் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/after-pulikesi-vadivelu-act-to-rk-movie/11717/", "date_download": "2019-01-19T04:35:32Z", "digest": "sha1:ZKIFHZ5PZP37LMJPC2WBYZOFIXWYESFB", "length": 5430, "nlines": 65, "source_domain": "www.cinereporters.com", "title": "புலிகேசிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் இதுதான்? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் புலிகேசிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் இதுதான்\nபுலிகேசிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் இதுதான்\nதமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, கதாநாயகனாக நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அதையடுத்து ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷாலுடன் நடித்து காமெடியனாக தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார்.\nஇந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஆர்.கே. நடிப்பில் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்திலும் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், விஜய்யுடன் ‘மெர்சல்’, கதாநாயகனாக ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ ஆகிய படங்களில் தொடர்ந்து பிசியானதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது.\n‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தற்போது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு பிசியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ஆர்.கே. நடிக்கும் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளாராம். இப்படத்தை சக்திவேல் என்பவர் இயக்குகிறார். ஆர்.கேவும் வடிவேலுவும் ஏற்கெனவே ‘அழகர் மலை’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇம்சை அரசன் 24-ஆம் புலிகேசி\nநீயும் நானும் நடுவுல பேயும்\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?p=1439", "date_download": "2019-01-19T04:04:56Z", "digest": "sha1:QUJXLNPTHMBI7MH4SZHG7QE5I4NDJLVT", "length": 19905, "nlines": 258, "source_domain": "www.tamiloviam.com", "title": "அந்த இளைஞர்களுக்கு சல்யூட்! – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nFebruary 15, 2011 ISR Selvakumar 2 Comments உதவும் கரங்கள், கணிணி, செல்வா, சேரன், பயிற்சி\nகிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன். நான் அப்போதுதான் கல்லூரி முடித்து கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் துவங்கியிருந்த நேரம். உதவும் கரங்கள் வித்யாகரை சந்தித்தேன்.\n\"நீங்கள் வாரா வாரம் இங்கிருப்போருக்கு கம்ப்யூட்டர் பயிற்சி தர முன் வந்திருப்பது நல்ல விஷயம். ஆனால், உங்களால் இதை தொடர்ந்து செய்ய முடியும் என்ற உத்திரவாதம் தந்தால் மட்டுமே, நான் உங்கள் உதவியை ஏற்பேன்\", என்றார். அவர் குரலில் இருந்த மெல்லிய கடுமை என்னை கோபம் கொள்ள வைத்தது. உதவி செய்ய வந்திருக்கிற ஒருவனை, உன்னால் தொடர்ந்து செய்ய முடியுமா என்று கேட்பது என்ன நியாயம் என்று மனதிற்குள் புகைந்த கேள்விகளுடன் விடைபெற்று விட்டேன்.\nகடந்த ஞாயிறன்று கிட்டத்தட்ட இதே கேள்வியை இயக்குனர் சேரன் கேட்டார் அல்லது தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். யுத்தம் செய் திரைபடத்திற்க்காக, சென்னை ஐநாக்ஸ் தியேட்டரில் ஒரு சிறப்புக் காட்சியை ஏற்பாடு செய்து, அதில் கிடைத்த தொகையை கொரட்டூரில் உள்ள ஒரு குழந்தைகள் விடுதிக்கு அளித்துவிட்டு காரில் சன்னமான வேகத்துடன் திரும்பிக் கொண்டிருந்தோம். உடன் சகோதரன் அன்பு மற்றும் தங்கை கயல்.\n\"பணம் கொடுத்தோம், அவர்களும் வாங்கிக் கொண்டார்கள். இது ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு அக் குழந்தைகள் சாப்பிட உதவும். அதற்குப் பின் என்ன இந்த தொகையை கொடுத்ததுடன் நம் பங்களிப்பு முடிந்துவிட்டதா இந்த தொகையை கொடுத்ததுடன் நம் பங்களிப்பு முடிந்துவிட்டதா ஒரே ஒரு நாள் பணம் கொடுப்பதின் மூலம், அக் குழந்தைகளின் எதிர்காலத்தை நம்மால் வளமாக்க முடியுமா ஒரே ஒரு நாள் பணம் கொடுப்பதின் மூலம், அக் குழந்தைகளின் எதிர்காலத்தை நம்மால் வளமாக்க முடியுமா\nகிட்டத்தட்ட வித்யாகர் கேட்ட கேள்வி. \"ஒரே ஒரு நாள் வந்து கம்ப்யூட்டர் பயிற்சி தந்தால் போதுமா\" நியாயமான கேள்வி. ஒரு கல்லூரி மாணவனாக கோபத்துடன் எதிர்கொண்டு, பின் அனுபவத்தில் புரிந்து கொண்ட கேள்வி. உதவி செய்தல் என்பது வெறும் நல்ல குணமாக மட்டும் இருத்தல் போதாது. தொடர்ந்து செய்யக் கூடிய ஒரு குறைந்தபட்ச திட்டமாவது இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உதவி முழுமை பெறும்.\nகாட்சி முடிந்ததும் வீட்டுக்குத் திரும்புகிற சினிமா இரசிகனின் மனநிலை இது போன்ற சமூக சேவைகளுக்கு ஒத்து வராது. எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும், தொடர்ந்து அர்ப்பணிக்கின்ற ஒரு குறுகிய கால திட்டமாவது இருக்க வேண்டும்.\nஇரத்த தானம், பள்ளிகளில் குப்பை தொட்டி வழங்குவது, மெடிக்கல் கேம்ப் என்று சின்னச் சின்னதாக நற்பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், எதையும் தொடர்ச்சியாகச் செய்யவில்லை என்பது என்னைப் பொறுத்தவரை உண்மை. ஒரு செடிக்கு ஒரே ஒரு நாள் நீரூற்றிவிட்டு மறுநாள் அது கருகினால் அதற்கு நான் பொறுப்பில்லை என்று விலகிக் கொள்கிற மனப்பான்மை, ஒரே ஒரு நாள் உதவி செய்துவிட்டு விலகிக் கொள்வதிலும் உள்ளது.\nசேரன் மனதிலும் இதே எண்ணம் நிச்சயம் தோன்றியிருக்க வேண்டும். நாங்கள் தொகையை வழங்கச் சென்ற நேரத்தில் அங்கு ஒரு பெண் உட்பட சில இளம் கம்ப்யூட்டர் வல்லுனர்களை பார்த்தோம். ஒவ்வொரும் TCS, Ford போன்ற நிறுவனங்களில் கைநிறைய சம்பாதிப்பவர்கள். கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து, தற்போது பணிக்கு வந்துவிட்ட நிலையிலும் தொடர்ச்சியாக சமூக நலப் பணியில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னார்கள். குறிபபாக நாங்கள் சென்றிருந்து குழந்தைகள் விடுதிக்கு, ஒரு வருடத்திற்கும் மேல் வருகை தந்து குழந்தைகளின் கல்வி மற்றும் மற்ற திறன்களை வளர்க்க உதவி செய்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.\n\"இளைஞர்களாகிய நீங்கள் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை தருகிறது. என்னுடைய வருகையை விட, உங்கள் வருகை அர்த்தமுள்ளது\", என சேரன் அவர்களை பாராட்டினார். நாங்கள் சில ரோஜாக்களுக்கு ஒரு நாள் தண்ணீர் வார்த்துவிட்டு வந்துவிட்டோம். அந்த இளைஞர்கள் அவற்றை தினம் தினம் பாதுகாக்கிறார்கள். அவர்களே இந்தியாவின் \"புதிய தலைமுறை\".\n← லேப்டாப்போடு சில சாதுக்கள்\n2 thoughts on “அந்த இளைஞர்களுக்கு சல்யூட்\nநம்முடைய கழிவிரக்கதினால் எதையாவது செய்ய ஆரம்பித்து விட்டு பாதியில் விட்டு விடுவோம். தொடர்ந்து செய்வதை வாழ்க்கைமுறையாக கடைபிடிப்பவ்ர்களால் மட்டுமே சாத்தியம்\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nஅ. மகபூப் பாட்சா (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (8)\nஜோதிடரத்னா S சந்திரசேகரன் (14)\nலாஸ் ஏஞ்சல்ஸ் ராம் (9)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2262", "date_download": "2019-01-19T04:14:15Z", "digest": "sha1:GPFARTMLPKUUSNT72HO437VT7XMYRAU6", "length": 6666, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் விடுதலை ஆகலாம்\nகொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விடுதலை செய்யப் படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை அவசியம் கைது செய்யவேண்டிய போதிலும் அவர்களை இதுவரை கைது செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட அந்த மர்ம நபர்கள் இருவரினதும் சரியான பெயர் விபரங்கள் கூட தெரியாத நிலையில் அவர்களை கைது செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கொலை தொடர்பில் பிள்ளையான் உட்பட சந்தேக நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொலையில் சம்பந்தப்பட்ட அந்த இரு முக்கிய சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்படாவிட்டால் கொலைய உறுதிப்படுத்துவதில் பெரும் சிக்கல் இருப்பதால் பிள்ளையான் விடுதலை செய்யப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பின் தகவல்வழி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nஅதிபர் தேர்தல்: ராஜபக்சே சகோதரர்கள் இடையே போட்டி தீவிரம்\nராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே\nராஜபக்சே எதிர்க்கட்சி தலைவராக ஏற்க தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எதிர்ப்பு\nதேச��ய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nபெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nமீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nநீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/07/12/sri-lanka-coordination-south-asian-region-valuation-chains-eu-ambassador/", "date_download": "2019-01-19T04:41:02Z", "digest": "sha1:NSXTXVR66MPNXOPAX3LY4FDAA27MDXFX", "length": 44504, "nlines": 509, "source_domain": "tamilnews.com", "title": "Sri Lanka Coordination South Asian Region Valuation Chains EU Ambassador", "raw_content": "\nதெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் இலங்கை ஒருங்கிணைப்பு – ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் உறுதி\nதெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் இலங்கை ஒருங்கிணைப்பு – ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் உறுதி\n‘அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கில் விவரித்துள்ளபடி ஏற்றுமதி தலைமையிலான தொழிற்துறைக்கு தொழில் மயமாக்கலுக்கான பொருத்தமான கொள்கைகளை மேம்படுத்துவதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகடந்த 9 ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்-லாய் மார்குக்கும் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்\nஇந்த சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:\nதொலைநோக்கில் புதிய கைத்தொழிற்துறை பேட்டைகள் நிறுவுதல் மற்றும் புதியவற்றை மேம்படுத்துதல் ஆகியவை அடங்குகின்றன.\nமுன்னேற்றமாக அமைந்த அபிவிருத்திகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார தொழில்மயமாக்கலுக்கு வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி இயந்திரமாக பயன்படுத்தப்பட்டன.\nஅவர்கள் தொழிற்துறை மயமாக்க வழிகாட்டலுக்கு பொருத்தமான தொழில்துறை கொள்கைகளையும் உத்திகளையும் ஏற்றுக்கொண்டனர்.\nதற்போது இலங்கையில் இத்தகைய கொள்கை ஆவணங்கள் இல்லை.\nஇலங்கையில் தொழிற்துறை மயமாக்கலுக்காக கடந்த காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அது ச���ியான தொழிற்துறை கொள்கை மற்றும் அதன் செயற்பாட்டுக்கான விரிவான மூலோபாயம் மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.\nசமீபத்தில் அமைச்சரவை அங்கீகரித்த புதிய வர்த்தக கொள்கையில் இத்தகைய கொள்கை முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇதுவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 2015-20 க்கான செயல்திட்டமாகும் என்று அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார்.\nஇது மிகவும் இலட்சியமான திட்டம். இந்த திட்டங்கள் மேம்பாட்டுக்கு ஏற்றவாறு இருக்கும்போது அவை முக்கியத்துவம் பெறுகின்றன.\n2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்குடன் ஒத்துழைக்கப்படுவது முக்கியம்.\nஇங்கே மதிப்பு சங்கிலி ஒருங்கிணைப்பு ஆலோசனைகளும் பயனுள்ளதாக உள்ளன.\nதெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைப்பதற்கு இலங்கையை நாங்கள் பரிந்துரைக்கிறோம் என இச்சந்திப்பின் போது இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்-லாய் மார்கு சுட்டிக்காட்டினார்.\nஅமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்\nவிஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை\nமுச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்\nபணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது\nமௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்\nயாழில். பொலிஸ் மாஅதிபர் இரகசிய சந்திப்பு\nபஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு கலந்துரையாடல்\nசுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை\nவிஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்\nடயகம பகுதியில் மூன்று மாத சிறுத்தை குட்டி மீட்பு\n ஆவியாக வந்து மனைவியிடம் கூறிய கணவர்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர��பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்க���ே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ர��டோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n ஆவியாக வந்து மனைவியிடம் கூறிய கணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2017/01/blog-post_15.html", "date_download": "2019-01-19T05:24:38Z", "digest": "sha1:OANX54EPRPQPUCARVFK2IJRNYOQEASSB", "length": 8435, "nlines": 59, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: இவ்வுலகில் நாம் செய்த செயல்கள் மட்டுமே மறுமையிலும் நம்முடன் வரும்", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஇவ்வுலகில் நாம் செய்த செயல்கள் மட்டுமே மறுமையிலும் நம்முடன் வரும்\nதினம் ஒரு நபிமொழி- 409\nநமது மறுமை வாழ்வு நல்ல விதத்தில் அமைய வேண்டுமென்று விரும்பினால் அதற்கு நாம் தான் முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் இவ்வுலகில் நாம் செய்த நற்செயல்கள் மட்டுமே மறுமையிலும் நம் கூட வரும், இன்று நம்முடன் இருக்கும் நமது குடும்பத்தினர்கள் நாளை வரமாட்டார்கள், நாம் சேமித்த செல்வங்களும் நம்முடன் வராது, அவைகளுடனான நமது பந்தம் இவ்வுலகத்தோடு முடிவடைந்து விடும், மண்ணறையில் நம்மைத் தனியாக விட்டு விட்டு அனைவரும் சென்று விடுவார்கள், எனவே நம்முடன் மறுமையிலும் வரும் நற்செயல்களை புரிவதில் ஆர்வம் காட்ட வேண்டும்…\n“இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதினம் ஒரு ஹதீஸ்-54 “மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர் தன் முகத்தில் (சிறிதளவு கூடச்) சதை இல்லாதவராக (மறுமை நாளில்) அ...\nஉண்மையை அறிந்துகொள்ள மனமில்லா இறை மறுப்பாளர்கள்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்-54 நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கைக் கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர். அவர்களின...\n என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்க...\nகலாச்சார சீரழிவின் (காதலர் தின) வரலாறும், இஸ்லாத்தின் தீர்வும்\nஆக்கம்: ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி. -------------------------------------------...\nஸஈத் பின் முசைய்யப் (ரஹ்) ¤ தாபியீன்கள் வரலாறு ¤\nஹஜ் உம்ரா வழிகாட்டி (PDF) Download ஹஜ்ஜும் உம்ராவும் (PDF) Download\nபாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ\nகீழ்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்தால் அவனும் சொர்க்கவாச...\nகரண்டை காலுக்கு கீழ் ஆடை அணியலாமா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/jayamohan-on-rajinikanths-kabali/", "date_download": "2019-01-19T04:52:53Z", "digest": "sha1:DBV4U54OKETUFFZXK3RFPXSVBWL7YEEO", "length": 26086, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "கபாலி எதார்த்தம்! | என்வழி", "raw_content": "\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nHome Featured கபாலி எதார்த்தம்\nகபாலி படத்தை சிங்கப்பூரில் ஒரு வணிகவளாகத்தின் திரையரங்கி��் பார்த்தேன். படம் பார்க்கும் எண்ணம் இருக்கவில்லை. ஆனால் நண்பர் சுகா ‘கபாலி ரஜினிக்கு முக்கியமான படம், பாத்திடுங்க மோகன்’ என ஒரு செய்தி அனுப்பியிருந்தார். அவர் கமல்ஹாசனின் நெருக்கமான நண்பர். நுண்ணிய திரைரசனை கொண்டவர். ஆகவே பார்க்கமுடிவுசெய்தேன்.\nகபாலி அலை அப்போது ஓரளவு ஓய்ந்துவிட்டது. அரங்கில் முக்கால்வாசித்தான் கூட்டம். சிங்கையில் நான்கு அரங்குகளில் ஓடுகிறது, கட்டணம் குறைக்கப்படவில்லை என்றார்கள். குறைத்தபின் மீண்டும் ஒருவேகம் எடுக்கலாம்.சிங்கையைப் பொறுத்தவரை ஒரு பெரிய வெற்றிப்படம்தான்.\nகபாலியைப் பற்றிச் சுருக்கமாக. ஒரு ரஜினி படம் ஒரு வகை கூட்டுக் களியாட்டத்திற்குரியது. ஆகவே ஒருநாள் கிரிக்கெட்டின் கடைசி ஒரு மணி நேரம் போல அது இருக்க வேண்டும். அவரது ரசிகர்களில் பலர் சிறுவர்கள். அவர்களுக்குப் புரியவேண்டும். குடும்பமாக பார்க்க வருபவர்களுக்குத் தேவையான நகைச்சுவை வேண்டும். இவை ஏதும் இல்லை. ஆகவே வழக்கமான ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைவது இயல்பு. ஆனால் பெண்களைக் கவரும் மெல்லுணர்வுகள் உண்டு. அதுதான் இப்போது படத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறது.\nஇன்னொன்று, இதன் கதைக் களம். வணிகப் படத்தில் வில்லன், மையக் கருத்து இரண்டுமே பெருவாரியான மக்கள் எளிதாக தங்கள் வாழ்க்கையில் அடையாளம் கண்டுகொள்வதாக இருக்கவேண்டும். கபாலியில் அது இல்லை. மலேசியாவின் பிரச்சினை தமிழ் மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.\nகடைசியாக, திரைக்கதை ஒரு வணிக சினிமாவுக்குரிய ஒழுங்குடன் இல்லை. பல பின்னோக்கிச் செல்லும் கதைகள் தனித்தனியாக ஒரே உரையாடலில் வருகின்றன. மலேசியாவின் கூலிகளின் வாழ்க்கைப் பிரச்சினை மிக எளிதாக ஒரு பின்னோக்குக் காட்சியில் வந்து செல்கிறது. இரண்டாம் பகுதியில் கையை வெட்டிக் கொண்டு வைத்தபின் அது எப்படி நடந்தது என்று காட்டுவது போல பல கதைகள் பின்னால் சென்று காட்டப்படுகின்றன. அது படத்தின் ஓட்டத்திற்கு ஊறு விளைவிக்கிறது.\nஅத்துடன் உச்ச கட்டம் வழக்கமான அடிதடி. உணர்வுரீதியான ஓர் உச்சம் யோசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு பெரும் கதாநாயகப் படத்திற்குரிய கட்டாயங்கள் பல உண்டு என்றும் புரிகிறது.\nஆனால் எனக்குப் படம் பிடித்திருந்தது. ஒன்று, ரஜினி மிக இயல்பாக, மிக அடக்கமாக, மிகநுட்பமாக நடித்திருக்க���றார். பல காட்சிகளில் அவரிடமிருந்த அந்த உள் வாங்கிய தோரணையும் அதற்குள் அவர் அளிக்கும் உணர்ச்சிகளும் வியக்கச் செய்தன. உள்ளே ஏதேதோ துயரங்களும் இழப்புகளும் ஓட வெளியே அவர் சிரிப்பும் நக்கலுமாக பேசும் காட்சிகளில் ‘நடிகன்’ என மனம் வியந்தது.\nஇரண்டு, படத்தின் காட்சிமொழி மிக முதிர்ச்சியானது. பல காட்சிகளில் வெறும் காட்சி வழியாகவே மலேசியாவின் மாறிவரும் காலங்களும் பண்பாடும் பதிவாகியிருக்கின்றன. ஒவ்வொரு நுட்பமாக தொட்டுச் சொல்லமுடியும். உச்சகட்டக் காட்சிகளில் கொலாலம்பூரின் ஒளிவெள்ளம் மிக்க வான்காட்சிகளும் அந்தப்பூசல்கள் அந்நகரின் ‘தலைக்குமேல்’ தேவர்களின் போர்போல நிகழ்வதாகப் பிரமை எழுப்பின.\nகபாலி கலைப் படம் அல்ல. அரசியல்படமும் அல்ல. அது அறிவித்துக்கொண்டபடியே ஒரு வணிகக் கேளிக்கைப் படம். அதற்குள் அது ஒரு வாழ்க்கையை மிக நுட்பமாகச் சித்தரிக்கிறது. நாம் மறந்துவிட்ட ஓர் அறக்கேள்வியை முன்வைக்கிறது. அவ்வகையில் முக்கியமான படம் என்றே நினைக்கிறேன்.\nஎனக்கு இப்படம் பிடித்தமைக்கு தனியாக ஒரு காரணம் உண்டு. 2006ல் நான் மலேசியா சென்றபோது நண்பர் டாக்டர் சண்முகசிவா என்னை ஒரு பள்ளியைத் திறந்துவைக்க அழைத்துச் சென்றார். அச்சு அசல் கபாலியில் வருவதுபோலவே ஒரு பள்ளி. நான் அதைத் திறந்து வைத்தேன்.\nஅது சிறையிலிருக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான இரவுப் பள்ளி. அங்கிருக்கும் குடியிருப்புகளில் கணிசமானவற்றில் இருபெற்றோரும் இல்லாத குழந்தைகள் உள்ளன. பல பெற்றோர் சிறையில். பெரும்பாலானவர்கள் மலேசியாவின் நிழல் உலகுடன் தொடர்புடையவர்கள். குப்பை பொறுக்குவதுபோன்ற தொழில்செய்பவர்கள். வறுமை காரணமாக இளைஞர்கள் எளிதாகக் குற்றம்நோக்கிச் செல்கிறார்கள்.\nஅந்தப்பள்ளியை தொடங்கி சொந்தச் செலவில் நடத்துபவர் ஒரு மனம் திருந்திய குற்றவாளி. ஆப்ரிக்கர் போலிருந்தார். மொட்டைத் தலை, கண்ணாடி, குறுந்தாடி. தனியார் பாதுகாவலராக வேலைபார்க்கிறார். உழைத்துச் சேர்த்த பணம் முழுக்க அவரால் அப்பள்ளிக்குச் செலவிடப்படுகிறது. அவர் ஒரு அதிதீவிர ரஜினி ரசிகர்.\nநாம் காணும் கொலாலம்பூர் அல்ல மலேசியா. நான் நாஞ்சில் நாடனுடன் மலேசியாவின் கிராமப் புறங்களில், தோட்டங்களில் பயணம் செய்யும்போது வறுமையில் வாடும் தமிழ்க் குடும்பங்கள் பலவற்றைக் கண்டேன். தகரக் கொட்டகைகள். மெலிந்து கறுத்த பெண்கள். உலர்ந்த குழந்தைகள்.\nஇத்தனைக்கும் மலேசியா பெட்ரோலிய வளம் மிக்க நாடு. சுண்ணாம்புக்கனி மிக்கது. அதன் உள்கட்டமைப்பும் வைப்புச்செல்வமும் மிக அதிகம். ஆனால் சட்டபூர்வமாகவே மலேசியாவில் தமிழர்கள் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக இண்ட்ராஃப் வழியாக உருவான சிறிய எதிர்ப்பு கூட அழிக்கப்பட்டது.\nஎந்த வகையான அரசியலியக்கமும் இல்லாத வெற்றிடத்திலேயே குற்றக் குழுக்கள் உருவாகின்றன. கபாலியின் அரசியல் இதுதான். சிலநாட்களுக்கு முன்னர்கூட கபாலியைப்போலவே ஒரு ‘நலம் நாடும் குற்றவாளி’ சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது. அதன் காட்சிப்பதிவும் இணையத்தில் வெளிவந்தது – அப்படியே கபாலி\nகபாலியின் அந்தப் பள்ளிக் கூடச் சூழலின் யதார்த்தம் உண்மையில் என்னைக் கண்கலங்கச் செய்தது. ரித்திகா மிக இயல்பாக நடித்திருந்தார். மலேசியப் பெண் என்றே நினைத்தேன். அந்த நிழல் உலக விருந்தும் அதேபோல உண்மையான நுட்பங்களுடன் இருந்தது.\nகபாலியை கலைப் படங்களை மட்டுமே படமென நினைக்கும் ஒருவர் நிராகரிப்பதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் சாதாரண ஹாலிவுட் வணிகப் படங்களை எல்லாம் ரசிக்கும் கூட்டம் அதை மொக்கை என்றும் குப்பை என்றும் போகிறபோக்கில் எழுதியது வருத்தம் அளிக்கிறது.\nஇத்தகைய படங்களை சாமானிய சினிமா ரசிகன் உள்வாங்க முடியாது குழம்புவது இயல்புதான். ஆனால் சற்று மேம்பட்ட ரசனைகொண்ட படித்த இளைஞர்கள் அவர்களுக்கு செய்திகள் வழியாக, விவாதங்கள் வழியாக உதவலாம். இணையம் அதற்கு வசதியான ஊடகம். மலையாளத்திலும் கன்னடத்திலும் எங்கும் நிகழ்வது அதுவே.\nதமிழில் படித்த இளைஞர்கள் பாமரர்களை விட மோசமான ரசனையை வெளிப்படுத்தினார்கள். தன் எல்லைக்குள் நின்றபடி நிகழ்த்தப்பட்ட ஆத்மார்த்தமான ஒரு முயற்சியை ஒற்றை வரியில் நிராகரித்து, அசட்டு நக்கலும் கிண்டலும் செய்து, அதை தோல்வியடையச் செய்ய முயன்றனர். அவர்களும் பாமரரகளைப் போலவே எதையோ எதிர்பார்த்துச் சென்று ஏமாந்தவர்கள். அந்த எளிய உணர்வு நிலைகளை அவர்களாலும் கடக்க முடியவில்லை என்பது பெரியஏமாற்றம்..\nTAGjayamohan kabali malaysian tamils rajinikanth கபாலி ஜெயமோகன் மலேசிய தமிழர்கள் ரஜினிகாந்த்\nPrevious Postஎளிமை மட்டுமல்ல, ���ொலைநோக்குப் பார்வை கொண்ட மாமனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினி... - பொன்ராஜ் Next Postகபாலிக்கு உயிர் கொடுத்து உலகத் தமிழரை பேசவைத்திருக்கிறார் ரஜினி\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nOne thought on “கபாலி எதார்த்தம்\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nஆட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட பாடல்கள்\nமுதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகஜா நிவாரணம்… ‘1000 குடும்பங்களுக்கு டார்ச்லைட்’ வழங்கிய அமெரிக்க ரஜினி ரசிகர்கள்\nரஜினியின் 2.0 ரூ 500 கோடி வசூல் சாதனை… அதிகாரப்பூர்வமாக அறிவித்தது லைகா… போதுமா கண்ணுங்களா\nதலைவர் ரஜினிகாந்த் நலமாக உள்ளார்… வதந்திகளை நம்ப வேண்டாம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://github.com/noolahamfoundation/village-documentation/blob/master/Village%20Documentation%20Template.md", "date_download": "2019-01-19T05:13:31Z", "digest": "sha1:B4LHLZGISOGYXXVKXRTLCQ5SXFOBVS2G", "length": 7630, "nlines": 171, "source_domain": "github.com", "title": "village-documentation/Village Documentation Template.md at master · noolahamfoundation/village-documentation · GitHub", "raw_content": "\nபெயர் மூலம் - Name Origin\nஇயற்கை மற்றும் கட்டப்பட்ட சூழல் - Natural & Built Environment\nஎல்லைகளும் நிலப்பரப்பும் - Boundaries and Area\nசமூகக் குழுக்களின் புவியியற் பரம்பல் - Geographic Distribution of Community Groups\nஆறுகள், ஏரிகள், ஏனைய நீர் நிலைகள் - Water Bodies\nபோக்குவரத்துச் சேவைகள் - Transport Services\nபுள்ளி விபரங்களும் குறியீடுகளும் (மக்கள் தொகை, கல்வி, நலம், பொருளாதாரம், சூழல் தொடர்பான) - Statistics and Indicators\nமக்களும் மக்கள் தொகையியலும் - People & Demographics\nமுன்பள்ளிகள், தனியார் கல்வி நிறுவனங்கள்\nமருத்துவமனைகள், நல நிலையங்கள் - Hospitals and Health Centres\nசன சமூக நிலையங்கள் - Community Centres\nநூலகங்கள், வாசிகசாலைகள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்கள், ஓவியக் கூடங்கள் - Libraries, Archives, Museums, Galleries\nசந்தைகள், தொழில் நடுவங்கள் - Common Markets\nபொது நோக்கு மண்டபங்கள் - General Purpose Halls\nவிளையாட்டு மைதானங்கள், அரங்கங்கள் - Playgrounds\nசமய நிறுவனங்கள் - Religious Places\nதங்குமிடங்கள் - Places to stay\nமுக்கிய பொருளாதாரத் துறைகள் - Key Economic Sectors\nகைத்தொழில்கள், தொழிற்துறைகள், தொழிற்கலைகள் - Handicrafts & Trades\nமூலப்பொருட்களும் பிற வளங்களும் - Raw Materials and Other Resources\nநாட்டுப்புறக் கலைகள் - Folk Arts\nகட்புலக் கலைகள் - Visual Arts\nநிகழ்த்து கலைகள் - Performing arts\nசுற்றுலா ஈர்ப்புக்கள் - Tourist Attractions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pet-daughter-sophia", "date_download": "2019-01-19T03:58:10Z", "digest": "sha1:MWHEO2AKOY6CLA5ME2IPFG3ORYLZ5UHV", "length": 20579, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "செல்லமகள் சோபியா..! | Pet Daughter Sophia ..! | nakkheeran", "raw_content": "\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nநாடு முழுமைக்கும் நாங்கள் வைத்தது தான் சட்டம் என அதிகார செருக்குடன் வலம் வந்த பா.ஜ.க.விற்கு எதிராக, \"பாசிச பா.ஜ.க. ஒழிக.\" எனும் ஒற்றை வார்த்தையினைக் கேட்டு இந்தியாவிற்கே செல்ல மகளாகியிருக்கின்றார் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா.\n93 A/2 கந்தன் காலனி 2வது தெரு இலக்கம் கொண்ட எண்ணில் வசிக்கும் சோபியாவின் தந்தை அய்யாப்பிள்ளை சாமி எனும் A.சாமி ஓய்வுப்பெற்ற மருத்துவர். தாய் மனோகரி ஓய்வுப்பெற்ற செவிலியர். தாய் மனோகரி ஓய்வுப்பெற்ற செவிலியர். அண்ணன் கிங்க்ஸ்டன் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர். திருமணமாகி அங்கேயே செட்டிலாகிவிட, தாயும், தந்தையும் மட்டுமே அந்த வீட்டினில் வசித்து வந்துள்ளனர். \"தூத்துக்குடியில் இருக்கின்ற ஹோலிகிராஸ் கான்வெண்டில் தான் பள்ளி உயர்நிலைக் கல்வியை முடித்தார் சோபியா. அதன் பின், டெல்லியில் இளங்கலை இயற்பியல் படித்தவர் ஜெர்மனி மற்றும் கனடாவில் முதுநிலைப்பட்டமும் பயின்றுள்ளார். பின்னாளில் கனடாவிலுள்ள மான்ட்ரியோ பல்கலைகழகத்தில் எம்.எஸ்.பயின்றுள்ளார். முனைவர் பட்டத்திற்கு இணையான அந்தப் படிப்பினில் தற்பொழுது வாய்மொழித் தேர்வினை நிறைவு செய்துவிட்டு, விடுமுறைக்காக தூத்துக்குடி வந்திருக்கின்றார். வந்த இடத்தில் தான் இப்பிரச்சனை. அண்ணன் கிங்க்ஸ்டன் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர். திருமணமாகி அங்கேயே செட்டிலாகிவிட, தாயும், தந்தையும் மட்டுமே அந்த வீட்டினில் வசித்து வந்துள்ளனர். \"தூத்துக்குடியில் இருக்கின்ற ஹோலிகிராஸ் கான்வெண்டில் தான் பள்ளி உயர்நிலைக் கல்வியை முடித்தார் சோபியா. அதன் பின், டெல்லியில் இளங்கலை இயற்பியல் படித்தவர் ஜெர்மனி மற்றும் கனடாவில் முதுநிலைப்பட்டமும் பயின்றுள்ளார். பின்னாளில் கனடாவிலுள்ள மான்ட்ரியோ பல்கலைகழகத்தில் எம்.எஸ்.பயின்றுள்ளார். முனைவர் பட்டத்திற்கு இணையான அந்தப் படிப்பினில் தற்பொழுது வாய்மொழித் தேர்வினை நிறைவு செய்துவிட்டு, விடுமுறைக்காக தூத்துக்குடி வந்திருக்கின்றார். வந்த இடத்தில் தான் இப்பிரச்சனை. இன்னொன்று அவர் சிறுவயதிலிருந்தே நேர்மறையானப் போராட்ட சிந்தனையைக் கொண்டவர். இதை அவர் பொருட்டாகவே எண்ணவில்லை.\" என்றார் அவருடைய உறவினரான பேராசிரியர் ஒருவர்.\nகவுண்டமணி செந்திலைப் பார்த்து கேட்பது போல், \"எதுக்கு என்னையப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டே.. எப்படி நீ பாசிச பா.ஜ.க. ஒழிகன்னு சொல்லுவே. எப்படி நீ பாசிச பா.ஜ.க. ஒழிகன்னு சொல்லுவே.\" என இந்த கேள்வியை பத்து தடவைக்கும் மேல் தூத்துக்குடி வாகைகுள விமான நிலைய லாபியில் இருந்த சோபியாவை கண்டு கொதித்தெழுந்து இந்தக் கேள்வியை கேட்டிருக்கின்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். என்ன.\" என இந்த கேள்வியை பத்து தடவைக்கும் மேல் தூத்துக்குடி வாகைகுள விமான நிலைய லாபியில் இருந்த சோபியாவை கண்டு கொதித்தெழுந்து இந்தக் கேள்வியை கேட்டிருக்கின்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். என்ன. ஏது.. என அறியாமலேயே தொண்டர்களும், அவருடன் சேர்ந்து கோரஸ் பாட, அவர்களாலேயே பாசிச பா.ஜ.க. ஒழிக. என வெளிவந்து தான் உண்மையே. என வெளிவந்து தான் உண்மையே. அப்படி என்ன தான் நடந்தது..\n\"சென்னை டூ தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழிசையை பார்த்ததுமே, \"இந்த விமானத்தில் தமிழிசை பயணிக்கின்றார். என்ன செய்யலாம்..\" என உடனடியாக டுவிட் போட்டார் சோபியா. அதற்கு ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து விடு என பின்னூட்டம் போட, அருகிலிருந்த தன்னுடைய அம்மாவிடம் தமிழக, மத்திய அரசுப் பற்றி அரசியல் பேச ஆரம்பிக்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுப் பற்றிய பேச்சும் வந்திருக்கின்றது. இதெல்லாம் அரசா. அதற்கு ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து விடு என பின்னூட்டம் போட, அருகிலிருந்த தன்னுடைய அம்மாவிடம் தமிழக, மத்திய அரசுப் பற்றி அரசியல் பேச ஆரம்பிக்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுப் பற்றிய பேச்சும் வந்திருக்கி���்றது. இதெல்லாம் அரசா. மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு தேவையா.. மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு தேவையா.. பாசிச பா.ஜ.க.. ஒழிக என கத்தனும் போல் இருக்கு. பாசிச பா.ஜ.க.. ஒழிக என கத்தனும் போல் இருக்கு.\" என சப்தமாகவே பேசியிருக்கின்றார் அவர். இதைக் காது கொடுத்து கேட்ட தமிழிசை அங்கு ஏதும் கேட்காமல், கீழே இறங்கியவுடன் தன்னுடைய தொண்டர் படையை வைத்துக் கொண்டு சோபியாவை வம்பு இழுத்திருக்கின்றார். மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அந்த பெண் மசியவில்லை. அதன் பின் கோபமடைந்து தான் பாசிச பா.ஜ.க. ஒழிகன்னு கத்துச்சு.\" என சப்தமாகவே பேசியிருக்கின்றார் அவர். இதைக் காது கொடுத்து கேட்ட தமிழிசை அங்கு ஏதும் கேட்காமல், கீழே இறங்கியவுடன் தன்னுடைய தொண்டர் படையை வைத்துக் கொண்டு சோபியாவை வம்பு இழுத்திருக்கின்றார். மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அந்த பெண் மசியவில்லை. அதன் பின் கோபமடைந்து தான் பாசிச பா.ஜ.க. ஒழிகன்னு கத்துச்சு.\" என்றார் விமானத்தில் பயணம் செய்த சக பயணி.\nமுதல் நாள் இரவு 10.30 மணிவரை போலீஸ் கஸ்டடியிலேயே இருந்த மறு நாள் ஜாமீன் பெற்று வீட்டிற்கு சென்ற நிலையில், \"சோபியாவின் டுவீட்டர் பக்கத்தினைப் புரட்டினால் மக்களுக்கு எதிரான, மக்களைப் பாதிப்படையக்கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, மீத்தேன் திட்டம் என தமிழக மற்றும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகப் பதிவிட்டும், எதிர்வாதம் செய்யக்கூடிய கட்டுரைகளை பகிர்ந்தும், \"தான் மக்களுக்காகப் போராடுபவர் தான்.\" எனும் தன்னுடைய நிலைப்பாட்டை பகிர்ந்துள்ளார். கூடுதலாக செயற்பாட்டாளர்கள் திருமுருகன் காந்தி, வளர்மதி கைதிற்கு எதிராக டுவிட்டுக்களை தட்டியவர், சமீபத்தில் பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் டுவிட்டியிருக்கின்றார். சமூக அச்சுறுத்தலுக்கு எதிராக செயல்படும் எந்த நிகழ்வையும் விடவில்லை சோபியா.\" எனும் தன்னுடைய நிலைப்பாட்டை பகிர்ந்துள்ளார். கூடுதலாக செயற்பாட்டாளர்கள் திருமுருகன் காந்தி, வளர்மதி கைதிற்கு எதிராக டுவிட்டுக்களை தட்டியவர், சமீபத்தில் பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் டுவிட்டியிருக்கின்றார். சமூக அச்சுறுத்தலுக்கு எதிராக செ��ல்படும் எந்த நிகழ்வையும் விடவில்லை சோபியா. இதைக் காரணம் காட்டியே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்க துடிக்கின்றது மத்திய அரசு. நிகழ்விற்கு முந்தைய தினம் வரை அவர் வேறாக இருக்கலாம். இப்பொழுது அவர் எங்களது செல்ல மகள். இதைக் காரணம் காட்டியே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்க துடிக்கின்றது மத்திய அரசு. நிகழ்விற்கு முந்தைய தினம் வரை அவர் வேறாக இருக்கலாம். இப்பொழுது அவர் எங்களது செல்ல மகள்.\nவாயில் சுடப்பட்டு இறந்த ஸ்னோலின் ஆவி தான் சோபியாவின் உடலில் புகுந்து பேசுகிறதோ. என அறிவியலைத் தாண்டிய வழக்காடல்கள் உண்டு. என அறிவியலைத் தாண்டிய வழக்காடல்கள் உண்டு. எனினும், அதுவும் உண்மையாக இருந்தால் நல்லது என சிலாகிக்கின்றனர் தூத்துக்குடி மக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் பேசப்படுவதாக குற்றசாட்டு\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\n“ஸ்டாலினை ஏன் விமர்சிக்கிறார் தமிழிசை மோடி தமிழகம் வந்தால்..\nநாகரிகமான இந்த சமுதாயத்தில் வாழ அவர் தகுதியற்றவர்; அமித் ஷா பற்றி கருத்து கூறியவருக்கு பாஜக பதிலடி...\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குதிரை பேரம் பேசப்படுவதாக குற்றசாட்டு\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு- இபிஎஸ்\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை இயக்குநர்\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-���ஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/09/30/21-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:26:38Z", "digest": "sha1:RPERSRMQAGYF7I6KWIUDP6HEEJTCVDHZ", "length": 15901, "nlines": 259, "source_domain": "vithyasagar.com", "title": "21, பிள்ளை மனம் பித்து.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 17 →\n21, பிள்ளை மனம் பித்து..\nPosted on செப்ரெம்பர் 30, 2014\tby வித்யாசாகர்\nஉன் சட்டையும் என் சட்டையும்\nஉனக்கு மூன்று நான்கு என்றால்தான்\nகல்லூரியில் சேர்ந்து முதுநிலை வகுப்பில்\nபொறியியல் படிக்கிறான், இவன் என்னமோ\nஅமிலம் வீசுவது அம்மா அப்பா ஆச்சே\nஅதனால் தான் வழித்துமட்டுமேப் போடுகிறேன்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 17 →\nOne Response to 21, பிள்ளை மனம் பித்து..\n7:22 பிப இல் ஒக்ரோபர் 1, 2014\nயாழ்பாவாணனின் மின்நூலைப் படிக்கலாம் வாங்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/father-sets-16-year-old-daughter-fire-for-phone-talking-with-boyfriend.html", "date_download": "2019-01-19T03:52:16Z", "digest": "sha1:BQKTATL44Y3VXGLU3CRXNATXMWZ5DLIJ", "length": 7083, "nlines": 48, "source_domain": "www.behindwoods.com", "title": "Father Sets 16 year old daughter fire for phone talking with boyfriend | தமிழ் News", "raw_content": "\n‘எவ்வளவு நேரமா போன் பேசுவ’.. 16 வயது மகளுக்கு தந்தை கொடுத்த கொடூர தண்டனை\nசெல்போன் மோகத்தால் அதிக நேரம் செல்போனிலேயே நேரத்தை போக்கும் பழக்கம் இருந்த மகளை தந்தை தீயில் இட்டு பொசுக்கியுள்ள சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமும்பையின் கிழக்கு விரார் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி முஹமது முர்துஸா மன்ஸூரி என்பவர். மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் இவர், தனது 16 வயது மகள் சாயிஷ்டாவின் அறைக்குச் சென்றுள்ளார். அங்கு சாயிஷ்டா வெகுநேரமாக ஆண் நண்பர் யாருடனோ போன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதை பார்த்த முஹமது முர்துஸா ஆத்திரம் கொண்டுள்ளார்.\nஉடனே அவர் தன் மகளிடம் இருந்து செல்போனை பிடுங்கி ஓங்கி, தரையில் போட்டு உடைத்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராமல், அருக���ல் இருந்த மண்ணென்னை கேனை எடுத்து மகள் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார்.\nமகள் தீயினில் பொசுங்கி எரிவதை பார்த்து முர்துஸாவின் மனைவி துடித்து அலறியதும், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சாயிஷ்டாவை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்\nஉடலில் தீக்காயத்துடன் மகள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பெற்ற மகளின் மீது கொலை முயற்சி செய்த இந்த தந்தையை, பிரிவு எண் 307-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\n9 வயது மகனை கொன்ற கள்ளக்காதலனை கூலிப்படை மூலம் கொலை செய்த பெண்..பரபரப்பு சம்பவம்\n‘இப்படி ஒரு கேள்வி கேட்டதற்காக’ தந்தையின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்\nசிறுமி பலாத்கார வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.. 5 பேர் விடுதலை\nமணப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்\nஇன்ஸ்டாகிராம் காதலை எதிர்த்ததால், கூலிப்படை மூலம் கொலை செய்த மகள்\n'மைதானத்தில் சுருண்டு விழுந்து மரணமடைந்த கிரிக்கெட் வீரர்'...பேட்டிங் செய்த போது நிகழ்ந்த சோகம்\nபட்ட பகலில் ஹெல்மெட் அணிந்தபடி கிளி ஜோசியரை வெட்டிக்கொன்ற நபர்\nபிறரின் மனைவி உயிருடன் இருப்பதாக, பேஸ்புக் மூலம் 7 மாதம் ஏமாற்றிய ‘த்ரில்லிங்’ நபர்\n3 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஊரே கூடி அளித்த தண்டனை\nவகுப்பில் பயிலும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்த பொறியியல் மாணவனுக்கு கொடூரம்\nதிருமணமான ஒருவரை, காதலிக்க மறுத்த பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையா\nநாயை காப்பாற்ற முயன்ற தம்பியை, ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்\nதிருமணத்திற்கு 'செலவு செய்வதில்' அரச குடும்பத்தையே வீழ்த்திய அம்பானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-come-to-bigg-boss-show/11648/", "date_download": "2019-01-19T04:11:14Z", "digest": "sha1:6OBNZOONHM477GQGXWQJKTRUMPPPLRGV", "length": 6818, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறாரா? - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறாரா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறாரா\nபிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்கு இன்னும் 5 நாட்களே மீதமுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் பட்டம் வென்றவருக்கு பரிசுகளை கொடுக்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிக்பாஸ் பட்டத்தை வென்றவருக்கு மிகப்பெரிய நட்சத்திரத்தை அழைத்து அவர் கையால் கொடுக்க வேண்டும் என்று சேனல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஏற்கெனவே, மிகப்பெரிய நட்சத்திரமான கமல் பிக்பாஸ் மேடையில் இருக்கும்போது, மற்றொரு பெரிய நட்சத்திரமும் மேடையில் இருந்தால் அந்நிகழ்ச்சிக்கு மேலும் மவுசு கூடும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, பிக்பாஸ் இறுதிநாள் நிகழ்ச்சிக்கு விஜய்யை அழைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கையால் பிக்பாஸ் வெற்றியாளருக்கான பரிசுக் கோப்பையை வழங்கவும் சேனல் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்காக விஜய்யிடம் சேனல் நிர்வாகம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறார் என்றதும் அவரது ரசிகர்கள் மேலும் குதூகலமாகியிருக்கிறார்கள். தற்போது பிக்பாஸ் வீட்டில் 5 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இறுதி நிகழ்ச்சியில் 4 போட்டியாளர்கள் வருவார்கள், அதில் ஒருவர் மக்களின் அதிகப்படியான ஓட்டு அடிப்படையில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கமல் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.\nவரும் சனிக்கிழமை 5 பேரில் வெளியேறப்படுபவரின் பெயரை அறிவித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். அந்நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொள்வாரா மாட்டாரா என்பதை வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம். அதுவரை அனைவரும் பொறுமை காப்போம்…\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n சிவாவ பார்த்து கத்துக்கோங்க ரசிகர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/07132401/1189656/HC-ordered-Vishaka-committee-to-be-included-as-respondent.vpf", "date_download": "2019-01-19T05:05:54Z", "digest": "sha1:UOIAPJDXWHTT5ZKZWWB6UBLHFV767N5S", "length": 19335, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐஜி மீது பெண் எஸ்பி வழக்கு- விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு || HC ordered Vishaka committee to be included as respondent in harassment case against IG", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ���ி மீது பெண் எஸ்பி வழக்கு- விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராக சேர்க்க ஐகோர்ட் உத்தரவு\nபதிவு: செப்டம்பர் 07, 2018 13:24\nமாற்றம்: செப்டம்பர் 07, 2018 14:57\nஐஜி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் எஸ்பி தொடர்ந்த வழக்கில், விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராகச் சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VishakaCommittee\nஐஜி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் எஸ்பி தொடர்ந்த வழக்கில், விசாகா கமிட்டியை எதிர்மனுதாரராகச் சேர்க்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VishakaCommittee\nதமிழக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரி மீது, பெண் போலீஸ் சூப்பிரண்டு பாலியல் கொடுமை செய்ததாக புகார் செய்தார். இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது.\nஇந்த கமிட்டியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் உறுப்பினராக இல்லை என்று கூறி, இந்த விசாகா கமிட்டியை மாற்றியமைக்க கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் விசாரணையில் உள்ளது.\nஇந்த நிலையில், தனக்கு பாலியல் கொடுமை செய்த ஐ.ஜி. மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து இடம் மாற்றம் செய்யவேண்டும். கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சூப்பிரண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதி சத்ருஹன புஜாரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான தாட்சாயினி ஆஜராகி, ‘மனுதாரர் ஆகஸ்டு 17ந்தேதி புகார் செய்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாகா கமிட்டி மட்டும் அமைத்துள்ளனர். அதில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் பெண் அமைப்புகளின் உறுப்பினர்களாக உள்ளவர்களை உறுப்பினர்களாக இந்த கமிட்டியில் சேர்க்கவில்லை. எனவே, இந்த விசாகா கமிட்டியையே மாற்றி அமைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.\nஅப்போது குற்றச்சாட்டுக்கு ஆளான ஐ.ஜி. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஆர்.தியாகராஜன், ‘மனுதாரர் பாலியல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள விசாகா கமிட்டியிடம் கொடுக்கவில்லை. அதுவும் அந்த விசாகா கமிட்டியின் தலைவராக மனுதார��்தான் இருந்தார்’ என்று கூறினார்.\n‘அப்படியென்றால், மனுதாரரின் புகாரை, மனுதாரரே விசாரித்து முடிவு எடுத்துக் கொள்ளலாமா ஐ.ஜி.யை பணியிட மாற்றம் செய்யலாமா ஐ.ஜி.யை பணியிட மாற்றம் செய்யலாமா இதை ஒப்புக்கொண்டால், இந்த வழக்கையே வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்’ என்று வக்கீல் தாட்சாயினி வாதிட்டார்.\nதமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், விசாகா கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒரு வழக்கு தொடரப்பட்டு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இருந்தாலும், இந்த வழக்கிற்கு அரசு தரப்பின் கருத்தை கேட்டு தெரிவிக்கிறேன் என்று கூறினார்\nஅப்போது மனுதாரர் வக்கீல் தாட்சாயினி, ‘லஞ்ச ஒழிப்புப்பிரிவு அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரையிலான பதிவை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிடவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.\nஅதற்கு அட்வகேட் ஜெனரல், ‘இந்த கேமரா பதிவை 2 நகல் எடுத்து, ஒன்றை விசாகா கமிட்டிக்கு கொடுத்துள்ளோம். மற்றொன்றை முத்திரையிடப்பட்ட உறையில் பாதுகாப்பாக வைத்துள்ளோம்’ என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை வருகிற 12-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். #VishakaCommittee\nவிசாக கமிட்டி | உயர்நீதிமன்றம்\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nசபரிமலை வந்த மேலும் இரு பெண்களை திருப்பி அனுப்பிய போலீஸ்\n‘மக்கள் நீதி மய்யம்’ இந்து விரோத அமைப்பு- கமல் மீது எச்.ராஜா தாக்கு\nமம்தா நடத்தும் பிரமாண்ட பொதுக்கூட்டம்- ஒரே மேடையில் 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு\nஉயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசிபெற மருத்துவமனையில் நடந்த மகன் திருமணம்\nகுருகிராமம் சொகுசு விடுதியில் தங்கியிருந்த பாஜக எம்எல்ஏக்களை த��ரும்ப அழைத்தார் எடியூரப்பா\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Fitness/2018/05/23084824/1164980/When-can-exercise.vpf", "date_download": "2019-01-19T05:09:21Z", "digest": "sha1:SKT4F7NDVW2SE4LF3KQFGIFRIA4UUFLP", "length": 4175, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: When can exercise", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்திற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் நல்லது. அந்த வகையில் எப்போது, எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.\nபொதுவாக, காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே மிகவும் நல்லது. காற்றில் ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம் என்பதால் நுரையீரல் உற்சாகமாக இருக்கும். உடலும் சுறுசுறுப்பாக இருக்கும். ஜிம்மில் சிறப்பாகச் செயல்பட முடியும். காலையில் செய்ய நேரம் இல்லை என்றால் மாலையில் வொர்க் அவுட் செய்வது நல்லது. வொர்க் அவுட் செய்யும் முன் வெறும் வயிற்றில் இருப்பது நல்லது. குறைந்தபட்சம் சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்த பிறகு வொர்க் அவுட் செய்யலாம்.\nஜூஸ் போன்ற பானங்கள் பருகியிருந்தால் ஒரு அரை மணி நேரம் கழித்துச் செய்யலாம். ஹெல்த் ட்ரிங்ஸ் சாப்பிடுபவர்கள் ஜிம் ட்ரெய்னரின் பரிந்துரைப்படி செயல்படுவது நல்லது. ஜிம்முக்குச் செல்லும்போது உடலைப் பிடிக்காத தளர்வான காட்டன் உடைகள், ட்ராக் சூட், கேன்வாஸ் ஷூ அணிந்து செல்ல வேண்டும். அதே சமயம் ஆடைகள் மிகவும் தொளதொளவென இருக்கவும் வேண்டாம். அது மெஷினில் உடற்பயிற்சி செய்யும் போது இடையூறாக இருக்கும்.\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nஅழகான தொடைக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி\nவயிற்று கொழுப்பை குறைக்க விதவிதமான உடற்பயிற்சி\nஅதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான உடற்பயிற்சிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/MobilePhone/2018/08/17112317/1184373/Jio-Phone-2-next-flash-sale-August-30.vpf", "date_download": "2019-01-19T05:15:56Z", "digest": "sha1:LSEN67T2RB3UIO473KLTAINCHKDXEIEX", "length": 5855, "nlines": 36, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jio Phone 2 next flash sale August 30", "raw_content": "\nஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை தேதி\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 இரண்டாவது ஃபிளாஷ் விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விற்பனை ஜியோ அதிகாரப்பூர்வ தளத்தில் நடைபெற்றது. #JioPhone2\nரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் விற்பனை நேற்று (ஆகஸ்டு 16-ம் தேதி) நடைபெற்றது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட்டது.\nஜியோபோன் 2 இரண்டாவது ஃபிளாஷ் விற்பனை ஆகஸ்டு 30-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது.\nஇந்தியாவில் ஜியோபோன் 2 ரிலையன்ஸ் நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் ரூ.49, ரூ.99 மற்றும் ரூ.153 விலையில் கிடைக்கும் மூன்று சலைககளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.\nமுன்னதாக கடந்த ஆண்டு ஜியோ அறிமுகம் செய்த ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ரூ.1,500 செலுத்தி ஜியோபோன் வாங்கியதும் மூன்று ஆண்டுகளில் திரும்ப வழங்கியதும் முன்பணத்தை திரும்ப பெறலாம். புதிய ஜியோபோன் 2 வாங்குவோருக்கு இதுவரை இதுபோன்ற சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nஜியோபோன் 2 வாங்கும் பயனர்கள் அதற்கான சிம் கார்டினை தனியாக வாங்க வேண்டும். மேலும் ஜியோபோன் 2 சாதனத்தில் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு தவிர மற்ற நிறுவன சிம் கார்டுகளை பயன்படுத்த முடியாது.\n- 2.4 இன்ச்,320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே\n- டூயல் கோர் பிராசஸர்\n- 512 எம்பி ரேம்\n- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- 2 எம்பி பிரைமரி கேமரா\n- 0.3 எம்பி செல்ஃபி கேமரா\n- 4ஜி வோல்ட்இ, வோ-வைபை, ஜிபிஎஸ்\n- 2000 எம்ஏஹெச் பேட்டரி\nஇந்தியாவில் புதிய ஜியோபோன் 2 விலை ரூ.2,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஜியோ சார்பில் மான்சூன் ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டது.\nசமீபத்தில் ஜியோபோனில் கூகுள் மேப்ஸ் செயலி பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்பட்ட நிலையில், விரைவில் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றவற்றையும் பயன்படுத்துவதற்கான அப்டேட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #jiophone2 #reliancejio\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/215900", "date_download": "2019-01-19T04:46:52Z", "digest": "sha1:6MNWMFJFBO4AIEWLG5GQSFI76A3MJQ34", "length": 20266, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "நான் அவமானம் தாங்காமல் சாக போகிறேன் – பிக்பாசில் நடிகை மிரட்டல்! - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநான் அவமானம் தாங்காமல் சாக போகிறேன் – பிக்பாசில் நடிகை மிரட்டல்\nபிறப்பு : - இறப்பு :\nநான் அவமானம் தாங்காமல் சாக போகிறேன் – பிக்பாசில் நடிகை மிரட்டல்\nஇந்தி பிக் பாஸ் போட்டியாளர் சப்னா சவுத்ரி தற்கொலை செய்ய முயன்றதற்கு முன்பு எழுதிய கடிதம் வெளியாகி வைரலாகியுள்ளது.\nஇந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை நடத்தும் சல்மான் கான் பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜுபைர் கான் கெட்ட வார்த்தை பேசியதற்காக அவரை திட்டித் தீர்த்துவிட்டார்.\nஅதன் பிறகு ஜுபைர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாதாரண போட்டியாளர்களில் சப்னா சவுத்ரியும் ஒருவர். ஹரியானாவை சேர்ந்த நடனக் கலைஞர் அவர்.\nசப்னாவை அறிமுகம் செய்து வைத்தபோது சல்மான் அவருடன் சேர்ந்து நடனம் ஆடினார். அப்போது சப்னா தான் ஒரு முறை தற்கொலைக்கு முயன்றதாக சல்மானிடம் தெரிவித்தார்.\nசப்னா சவுத்ரி தற்கொலைக்கு முயற்சி செய்ததற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.\nசப்னா பொது நிகழ்ச்சிகளில் ஆடி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் ஆடிய நடனம் தலித் சமூகத்தினரின் மனதை புண்படுத்துவது போன்று இருந்தது என்று கூறி அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.\nPrevious: பிரபல நடிகைக்கு அந்த படம் அனுப்பிய ரசிகர் -ஆத்திரத்தில் நடிகை செய்த வேலை\nNext: சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்ப உறுப்பினர்களை சுவிசுக்கு வரவழைக்க அரசு இணக்கம்\nஏற்கணவே திருமணமான பெண்களை மணந்த நடிகர்களை பற்றி தெரியுமா அவர்களின் நிலை இப்போது இதுதான்\nஅப்பா வயது நடிகர் செய்த சில்மிஷம்… மீடுவில் கதறிய இளம் தமிழ்ப்பட நடிகை\n15 வயதிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானா பிரபல நடிகையின் தங்கை… அதிரும் #Metoo\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவை���ாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/232037", "date_download": "2019-01-19T04:03:27Z", "digest": "sha1:4I6FZEKFLASFX7JDD24OGVSDHVUHK4GK", "length": 19508, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "நடுவானில் கடிபட்ட பயணிகள்: தரையிறக்கப்பட்ட விமானம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநடுவானில் கடிபட்ட பயணிகள்: தரையிறக்கப்பட்ட விமானம்\nபிறப்பு : - இறப்பு :\nநடுவானில் கடிபட்ட பயணிகள்: தரையிறக்கப்பட்ட விமானம்\nஅமெரிக்காவின் JetBlue என்ற விமானத்தில் பயணித்த இரு பயணிகள் சண்டையிட்டுக்கொண்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.\nLos Angeles நகரில் இருந்து New York நகரத்திற்கு JetBlue விமானம் பயணித்துக்கொண்டிருந்தது, அப்போது Tom என்ற பயணிக்கு தனது அருகில் அமர்ந்திருந்த சக பயணியுடன் சண்டை ஏற்பட்டுள்ளது.\nசண்டை தீவிரமடைந்ததில், Tom- யின் இரு கைகளையும் இழுத்து இறுக பிடித்துக்கொண்ட சக பயணி அவரை பயங்கரமாக கடித்து வைத்துள்ளார். இதில் வலி தாங்க முடியாத Tom விமானத்தில் வைத்து அலறியுள்ளார்.\nஇவருக்கு உதவி செய்ய வந்த மருத்துவரையும் அந்த பயணி தாக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத பயணி உடனடியாக விமானத்தை நிறுத்துங்கள் என கூறியுள்ளார், இதனைத் தொடர்ந்து விமானம் Los Angeles – இல் தரையிறக்கப்பட்டது.\nபாதிக்கப்பட்ட பயணிக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டது, சில மணிநேர தாமதத்திற்கு பின்னர் விமானம் நியூயோர்க் புறப்பட்டு சென்றது.\nஆனால் இந்த சண்டைக்கு காரணமான நபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.\nPrevious: எச் – 1பி விசா உள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு புது சலுகை\nNext: சவுதி கணவனுக்கு சர்ப்பரைஸ் கொடுத்த புதுப்பெண்: விவாகரத்து செய்த கணவன்\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘��ூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-01-19T03:59:08Z", "digest": "sha1:CKGYHBVJRVVOQHAFMNUPCV7RQBSGHLFI", "length": 4735, "nlines": 82, "source_domain": "periyar.tv", "title": "சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா? | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nசேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா\nCategory ஆசிரியர் உரை நிகழ்வுகள் Tag featured\nபகுத்தறிவுச் சுடரேந்துவீர் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nதந்தை பெரியார் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபார்ப்பனர் சங்கத்திற்கு கி.வீரமணி பதிலடி\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும் – வே.மதிமாறன்\nநாயக்கர்கள் காலம்- சுப. வீரபாண்டியன்\nகழகத்தின் குரல் – இராம.அன்பழகன்\nமெட்ராஸ் – இதுவரை பார்க்காத முகம்\nஆரிய மேன்மை பேசிய அழிவு சக்தி\nகட்டாய இந்தி திணிக்கப்பட்ட நாள் (21.02.1938) இந்நாள்\nஆன்மிகம் Vs அறிவியல் – சுப வீ\nவானியலும் ஜோதிடமும் – சுப.வீரபாண்டியன்\nசிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா – 2009\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாள��் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/16/tamilnews-jaffna-courts-members-military-intelligence-division-intimidate/", "date_download": "2019-01-19T04:29:34Z", "digest": "sha1:WFP66SDN3QY5D7NP75WEDYZU2IFX23N6", "length": 44795, "nlines": 515, "source_domain": "tamilnews.com", "title": "TAMILNEWS jaffna courts Members Military Intelligence Division intimidate", "raw_content": "\nஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தவர்கள் இராணுவ அதிகாரிகளால் அச்சுறுத்தல்\nஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தவர்கள் இராணுவ அதிகாரிகளால் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாண மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nநாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.\nஅதன்போது மனுதாரர்கள் மேல் நீதிமன்றில் இருந்த போது நீதிமன்ற சூழலில் பெருமளவான இராணுவ புலனாய்வு பிரிவினர் பிரசன்னமாகி இருந்தனர்.\nவழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் மனுதார்கள் மற்றும் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றுக்கு வெளியில் வந்த போது புலனாய்வாளர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளனர்.\nஅதனால், அச்சத்திற்கு உள்ளான மனுதார்கள் அது தொடர்பில் தமது சட்டத்தரணிகளுக்கு அறிவித்தனர்.\nபின்னர் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட நேரமாக மனுதார்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறவில்லை.\nநீண்ட நேரத்தின் பின்னர் இராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி, யாழ்ப்பாண பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இராணுவத்தினருக்கு சொந்தமான (யுஹா) இலக்கமுடைய இரு ஜீப் ரக வாகனத்தில் ஏறி சென்றனர்.\nஇராணுவ புலனாய்வாளர்கள் நீதிமன்ற வளாகத்தினை விட்டு வெளியேறி சென்ற பின்னரே மனுதார்கள் அவர்கள் உறவினர்கள் நீதிமன்றை விட்டு வெளியேறினார்கள்.\nஅதன்போது, மனுதார்களிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முற்பட்ட போது, அச்சம் காரணமாக தாம் கருத்து கூற விரும்பவில்லை என கூறி சென்றனர்.\nஇதேவேளை, இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர நீண்ட கால தாமதத்திற்கு பின்னர் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளமையால் அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி இருந்தார்.\nஅதன்போது, நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்டு இருந்த சூழ் நிலைகாரணமாக அச்ச நிலைமையால் தான் மனு தாக்கல் செய்யவில்லை எனவும் , தற்போதைய நிலையில் அதனை தாக்கல் செய்துள்ளோம்.\nமனுதாரர்கள் அச்சம் காரணமாக மனு தாக்கல் செய்ய பின்நின்ற போதிலும் குறித்த மனு மீதான விசாரணையை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மேற்கொள்ளவுள்ளார்.\nஎனும் நம்பிக்கையில் தான் தற்போது மனு தாக்கல் செய்ய முன்வந்தார்கள் என மனு தாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடியுடன் கூடிய மழை அதிகரிக்கும் சாத்தியம்; மக்களுக்கு எச்சரிக்கை\nநல்லூரை வந்தடைந்தது முள்ளிவாய்க்கால் தீபமேந்திய ஊர்தி பவனி\nஅரசாங்க அலுவலக ஹோட்டல் உணவில் புழு; அதிர்ச்சித் தகவல்\nஇரத்தக் கறைபடிந்த குமுதினிப் படகு படுகொலை; 33வது ஆண்டு நினைவு அஞ்சலி\nகிளிநொச்சியில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி ; தென்கொரியா நிதியுதவி\nவலி. மேற்கு பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nகண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு\nசாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்\nபாலித தெவரப்பெருமவிற்கு புதுப்பெயர் வைத்த விவசாயிகள்\nயாழில் கர்ப்பிணிப் பெண் கொலை ; சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை\nதமிழகத்தில் இருந்து தாயகம் வந்த ஈழ அகதிகள் உள்ளிட்ட 6 பேர் கைது\nபுதிய மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்\nநடுவானில் நிகழவிருந்த அனர்த்தத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்��்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கைய��ல் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்க�� கொன்ற தாய்\nநடுவானில் நிகழவிருந்த அனர்த்தத்திலிருந்து பயணிகளை காப்பாற்றிய விமானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2017/07/blog-post_6.html", "date_download": "2019-01-19T04:51:07Z", "digest": "sha1:TLHPGB3TEY7RC27CCZGY6GADL2QXZ5LR", "length": 9281, "nlines": 99, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "துணையெனவே கொண்டிடுவோம் ! ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nஅமுதத் தமிழில் அருந்தமிழ் கவிகள் அதிகம் படைக்கும் ஆற்றல் மிகு ஆன்றோரை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம் இனிய தமிழில் இனிய கவிகளை இன்...\nவள்ளுவமும் வாழ்வியலும்எம். ஜெயராமசர்மா B.A Hons , Dip.in.Ed, Dip.in.Soc , M.Phil Edu ,SLEAS கல்வி இயக்குநர் , விக்டோரியா இந்துக்கல்விமைய ஆலோசகர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா\nதடாகம் கலை இலக்கிய வட்டம் எல்லோரையும் வரவேற்கிறது. போட்டிகள் யாவும் இப்புதிய தளமூடாக இடம்பெறும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்ற...\nகிராமிய கவிகளும் இலக்கியமும் (கட்டுரை )கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -\nநாட்டார் பாடல்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில்(மட்டக்களப்பு ) எழுத்தறிவு இல்லாத காலந்தொட்டு இன்றுவரை,படுவான் கரைப் பகுதிகளிலும் கர...\n\"இப்படிக்கு , பிரியமுள்ள அப்பா \"புதுக்கவிதைகலா வர்ணன்\n நீ மனதுக்குள் அழுகிறாய் .. அச்சத்தம் என்னிதயத்தில் முகாரியாய் கேட்குதப்பா .. என்மீது நீ கொண்டிருக்கும் இரக்கமதை நன்கறி...\nHome Latest கவிதைகள் துணையெனவே கொண்டிடுவோம் ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\n ( எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா )\nஆலயம் தொழுவது சாலவும் நன்று\nநூலகம் போவது யாவர்க்கும் நன்று\nஆலயம் எங்கள் ஆணவம் போக்கும்\nநூலகம் எங்கள் அறிவினைக் கூட்டும் \nசாதியும் பாராது சமயமும் பாராது\nபதவியும் நோக்காது பணத்தையும் பார்க்காது\nபடிக்கின்ற மனமுடையார் பலருக்கும் வரவேற்பு\nநூல்வாங்க முடியாதார் நூலகத்தை நாடிடுவார்\nநூல்தெரிந்து படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்\nவாழ்வெல்லாம் படிப்பாரும் நூலகத்தை நாடிடுவார்\nவளமெனவே அமைந்திருக்கும் நூலகத்தை வாழ்த்திடுவோம் \nஊருக்குள் நூலகம் ஒருகோவில் போலாகும்\nபாருக்குள் நூலகம் பலகோவில் போலாகும்\nவேருக்கு நீராக நூலகங்கள் இருப்பதனால்\nவிருப்பமுடன் சென்றிடுவார் வேற்றுமைகள் இல்லாமல் \nகோவில்களும் நூலகமும் நாட்���ினுக்கு இலட்சணமே\nகோரமுடன் போர்வரினும் காக்கச்சட்டம் சொல்கிறது\nஅதைமீறி சிலநாடு ஆணவத்தால் அழித்துநிற்பின்\nஅறமென்னும் பெருநெருப்பு அவர்களையே அழித்துவிடும் \nநூலகத்தைக் கோவிலுடன் ஒப்பிடவே அஞ்சுகிறார்\nகுழப்பமெலாம் கோவிலிலே வருமென்றே எண்ணுகிறார்\nநூலகத்தைப் பயனாக்கி நுண்ணறிவு பெற்றுநின்றால்\nநூலகமே கோவிலெனும் நிலையெமக்கு வந்திடுமே \nதாழ்வுமனப் பான்மையினை தான்போக்கி நிற்பதற்கு\nநூலகத்தின் நூல்களெல்லாம் வாழ்நாளில் உதவிநிற்கும்\nவேலையெல்லாம் முடித்துவிட்டு விருப்பமுள்ள வேளைகளில்\nநாலுமணி நூலகத்தில் நாமிருந்தால் நன்மையன்றோ \nகோவிலுக்கும் சென்றிடுவோம் குறையகற்ற வேண்டிடுவோம்\nநூலகத்தை வாழ்நாளின் துணையெனவே கொண்டிடுவோம்\nகற்பவற்றைக் கற்பதற்கு நூலகத்தைத் தேர்ந்தெடுப்போம்\nகற்றபடி கோவிலிலே கடவுளைநாம் தொழுதுநிற்போம் \nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/98614-biggboss-when-will-oviya-come-happenings-of-biggboss-day-45.html", "date_download": "2019-01-19T04:35:06Z", "digest": "sha1:6GSDPRL7VN4YT2T6DCKQBP2KURIGXP2Q", "length": 51080, "nlines": 482, "source_domain": "cinema.vikatan.com", "title": "அலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (45-ம் நாள்) #BiggBossTamilUpdate | BiggBoss, When will Oviya Come ?. Happenings of BiggBoss Day 45", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:47 (10/08/2017)\nஅலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.\nபிக்பாஸ் வீட்டில் திருப்பள்ளியெழுச்சிக்கு ஏன் எப்போதும் சமகால திரையிரைசப்பாடல்களே ஒலிபரப்பாகின்றன முந்தைய தலைமுறையைச் சார்ந்த பாடல்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்குள்ள போட்டியாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் இப்படியா முந்தைய தலைமுறையைச் சார்ந்த பாடல்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்குள்ள போட்டியாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என���பதால் இப்படியா சற்று கற்பனை செய்து பார்ப்போம். ஏ.எம்.ராஜா, எம்.எஸ்.வி பாடலுக்கு ஓவியாவின் நடனம் எப்படியிருக்கும்\nபிக் பாஸ் காதில் எனது மனவோட்டம் சென்று சேர்ந்து விட்டதோ, என்னமோ, ரீமிக்ஸாக இருந்தாலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் இருந்து ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ பாடலை ஒலிக்க விட்டார்.\nவழக்கம் போல் அதேதான். சூரியன் இல்லாத பிரபஞ்சம் போல ஓவியாவின் இருப்பும் நடனமும் இல்லாமல் ஒளியிழந்து கிடக்கிறது பிக் பாஸ் வீடு. (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ).\n‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்கிற பாடல் வரிகள் கூட ஓவியாவை குறிப்பது போலவே இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாது பொதுவாக அனைவருக்குமே.. ஓவியாவைப் போல காலைப்பொழுதை உண்மையான உற்சாகத்துடன் நடனமாடி வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள்.. சோர்வாக எழாதீர்கள் அல்லது உற்சாகமாக இருப்பது போல் நடிக்க செய்யாதீர்கள்’ என்று சொல்ல வருகிறார்களோ, என்னமோ. (போய்த்தான் பார்ப்போமே)\n‘சந்தைக்குப் போகணும், ஆத்தா வையும்’ சப்பாணி போல நேற்று வரை ‘வீட்டுக்குப் போகணும்’ என்று அனத்திக் கொண்டிருந்த வையாபுரி, மயில் தந்த உற்சாகத்தில் சப்பாணிக்கு திடீர் வீரம் வந்தது போலவே திடீர் மனமாற்றத்துடன் நூறு நாட்களை இங்கேயே கழித்து விடுவது என முடிவு செய்து விட்டார். இந்த மாற்றத்தின் பின்னணி என்னவென்று தெரியவில்லை. ‘இங்க ரேஷன் கார்டு பிரச்னை, ஆதார் கார்டு பிரச்னை’ன்னு நெறய ஓடிட்டு இருக்கு. நீங்க பேசாம அங்கனயே இருந்துட்டு வாங்க’ என்று வீட்டம்மணி தகவல் அனுப்பி விட்டார்களோ, என்னமோ.\nநேற்று சிநேகன் அணி வெற்றி பெற்றதால் அவர்களுக்கு மட்டும் லக்ஸரி பொருட்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு தரப்பட்டது. ரைசாவின் கையெழுத்து அவரைப் போலவே அழகாக இருக்கிறது. (ரைசா பேரவையின் முதல் உறுப்பினர்) கடலை மிட்டாய் எல்லாம் லக்ஸரி பட்ஜெட்டில் வருமா, என்ன GST வந்தவுடன் விலையேறி விட்டதோ\nதன்னுடைய காலையுணவு வந்தவுடன் ‘ப்ரோ.. இதுல 2 முட்டை போட்டீங்கதானே’ என்று கேட்டு கணேஷ் உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சாப்பிடத் துவங்கினார். ப்பா.. என்னவொரு தெளிவு\nஇதனால் அறியப்படுவது யாதெனில் கணேஷ் இனி திருந்துவது என முடிவு செய்து விட்டார். அவர���ு மனைவியின் உபதேசத்தைக் கேட்ட பிறகு இந்த மாற்றம். வீட்டில் ‘மீனாட்சி’ ஆட்சி போலிருக்கிறது. ஒவ்வொரு பூட்டிற்கும் ஒவ்வொரு சாவி இருக்கிறது. சரியான சாவியைத் தேடாமலிருப்பதுதான் பிரச்னை. இதுநாள் வரை மற்றவர்கள் ஜாடை மாடையாக சொல்லுவதையெல்லாம் கவனிக்காதது போல் இருந்தவர் வீட்டிலிருந்து வந்த சில நிமிடத்துண்டு உபதேசத்திற்கு (கட்டளைக்கு ) எத்தனை முக்கியத்துவம் தருகிறார்) எத்தனை முக்கியத்துவம் தருகிறார் வெளியில் வீறாப்பாக திரிந்தாலும் இந்த கணவர் சமூகம் பெரும்பாலும் சரணாகதி கோஷ்டிதான் போலிருக்கிறது.\nஅல்லது இப்படியும் இருக்கலாம். ‘என்னய்யா . இவ்ள சம்பளம் கொடுத்துட்டு.. அவரால எந்தவொரு சென்ஷேனல் ஃபுட்டேஜூம் கெடைக்கலை. காமிரா கண்ல படாம யோகா பண்றன்னு எங்கயாவது உட்கார்ந்து தூங்கறாரு, ஏதாவது பண்ணுங்க’ என்று பிக் பாஸ் மற்றவர்களுக்கு சூசகமாக உத்தரவிட்டாரோ என்னமோ.\n‘என்கிட்ட என்னென்ன பிரச்னைன்னு சொன்னீங்கன்னா.. சரி செய்துவிடுவேன்” என்று தன் குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார். அடப்பாவி அப்ப இத்தனை நாள் மத்தவங்க ஜாடையா சொன்னதெல்லாம் காதில் விழாத மாதிரியே நடிச்சிருக்காரு, மனுஷன்.\nகணேஷின் பிரியமான நண்பரான வையாபுரிதான் இந்தப் பஞ்சாயத்தை துவக்கி வைத்தார். “இவன் தொடர்ச்சியா 3 சீசனுக்கு கூட தாங்குவான் போலிருக்கு. அத்தனை ஷூ, டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கான். அப்படியே போட்டு வெச்சிருக்கான். கொசு வேற புடுங்கியெடுக்குது. (என்னது பிக்பாஸ் வீட்டில் கொசுவா ஐயகோ.. எனில் ஓவியா காயத்ரி குழுவைத் தவிர நிஜகொசுக்களுடன் அத்தனை நாட்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாரா ஓவியப்படைக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் இன்னமும் மனம் நொந்திருப்பார்களே)\nவையாபுரியுடன் மற்றவர்களுடன் இணைந்து புகார்ப்பட்டியலை வாசித்தார்கள். ‘ந்தா பாருப்பா.. நீயுண்டு உன் முட்டையுண்டு –ன்னு ஒரு பறவை போல வாழறே.. இங்க கொலையே நடந்தா கூட கமுக்கமா யோகா பண்றேன்னு பேர்வழி-ன்னு ‘அப்பா’ திரைப்படத்துல வர்ற பையன் மாதிரி, ‘நாலு பேர் கண்ல விழாம சும்மா இருப்போம்’ ன்ற மாதிரியே இருக்க.:”, மத்தவங்களுக்கு வேணுமே-ன்னு பார்க்காம.. முட்டை, சிக்கன்லாம் எடுத்து தின்னுப்புடற. ஷேர் செஞ்சு சாப்பிடுவோம்-னு உனக்கு தோண மாட்டேங்குது’. எத்தனை நாள்தான்யா நாங்களும் வலிக்காத மாதிரியே நடிக்கறதே.. எங்களுக்கு மேல நீயும் நடிக்கறே..”\nஎன்று பட்டியல் நீண்டது. ‘யார்ரா.. இவன்.. பனியன் விளம்பரத்துல வர்றவன் மாதிரியே இருக்கான்’ என்று சந்தானத்தால் திரைப்படக்காட்சியில் கிண்டலடிக்கப்பட்ட கணேஷ், இவற்றையெல்லாம் ஓர் ஆன்மிக புன்னகையோடு பெருந்தன்மையோடு கேட்டுக் கொண்டிருந்தார்.\nஇந்த விளையாட்டை சகிப்புத்தன்மையுடன் திறம்பட ஆடிக் கொண்டிருப்பவர்களில் கணேஷ் முதன்மையானவர். ஆனால் ‘கூடிவாழும் தன்மை’ எனும் நோக்கில் அவர் பிரச்னைகளில் இருந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ ரகுவரன் மாதிரி ஒதுங்கியிருப்பது மிக முக்கியமான குறை. சமூகப் பிரச்னைகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் சுயநலம் பிடித்த மேல்தட்டு வர்க்க சித்திரம் கணேஷிற்குப் பொருந்துகிறது.\nஆரவ், நெல்லை வழக்கு மாதிரி எதையோ பேசி சக்தியை கலாட்டா செய்து கொண்டிருந்தார். சக்தி குழந்தை மாதிரி அமர்ந்திருந்தார். ஆரவ் ஓவராக கிண்டலடித்த சமயத்தில் தாய்ப்பறவை மாதிரி உடனே ஓடி வந்து ஆரவ்வை விளையாட்டாக தடுத்தார் காயத்ரி. இவரிடம் எதிர்மறை குணங்கள் இருந்தாலும் தாய்மை சார்ந்த குணநலன்கள் இருப்பதைக் கவனிக்கலாம். ‘தனக்கான சாப்பாட்டுத் தேவை குறைவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு சமைத்து தருவதை தடுக்கும் வகையில் சமையல் பொருட்களை கட்டுப்படுத்தும் taskகளை பிக்பாஸ் தந்த போது அவர் நேற்று சலித்துக் கொண்டதை கவனித்திருக்கலாம்..\nகாயத்ரியும் சக்தியும் இணைந்து புறம் பேசிக்கொண்டேயிருப்பது ரசிக்கத்தக்கதல்ல என்றாலும் அவர்களுக்கு இடையேயான அன்பும் பாசப்பிணைப்பும், சக்தியின் கிண்டல் பேச்சுக்களை ரசித்து காயத்ரி கேட்கும் விதமும் சமயங்களில் பார்க்க அழகாகவே இருக்கிறது. ஒருவேளை பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி முதலில் வெளியேறினால், காய’த்ரி’ பிரிவு சோகத்தில் பாதியாகி காய ‘ஒன்றரை’யாகி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குழந்தையில்லா வீட்டில் கிழவன் துள்ளிக் குதித்த கதையாக, ஓவியா இல்லாத வீட்டில் இந்த இரண்டு பேரும் இணைந்து லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதுணிகள் அனுப்பப்படுவதற்கான சைரன் ஒலித்தது. அவைகளை முதலில் பிடிப்பதற்காக சறுக்குப் பாதையின் மேலேயே ஏறி வசதியாக அமாந்து கொண்டார் ஆரவ். ‘நாங்களும் ஏற மாட்டோமா.. எங்களுக்குத் தெரியாதா’ என்றெல்லாம் சவடால் விட்ட சக்தி அதற்கு முயன்று ‘வழுக்குது’ என்று கைப்புள்ள வடிவேலு மாதிரி இறங்கி விட்டார். ‘இது என்ன சினிமா ஷூட்டிங்கா.. சக்தி ப்ரோ.. ஷாட்டை கட் செஞ்சி,. டூப்பை மேலே ஏற அனுப்புவதற்கு’.\nலாவகமாக மேலே ஏறி துணிகளைப் பிடித்துக் கொண்டிருந்த ஆரவ்வை பாசத் தூண்டிலால் மடக்க முயன்றார் எதிரணி காயத்ரி. ‘தம்பி.. இறங்கிட்றா’\n‘இந்த அக்கா –தம்பி பாசத்தையெல்லாம் வீட்டிற்கு வெளிய வெச்சுக்கோ. கேம்னு வந்தா சீரியஸா இரு’ என்று உண்மையிலேயே சீரியஸ் ஆனார் ரைசா. மேக்கப் கிளியாக இருந்த ரைசாவிடம் எத்தனை முன்னேற்றம். காயத்ரிக்கும் இவருக்கும் இடையில் பகைமைக்கான மெல்லிய கோடு ஓடிக் கொண்டிருக்கிறது போல. எனில் அது சார்ந்த சண்டை வரும் வாரங்களில் நிச்சயம் நடக்கும். எனவே துண்டை விரித்துப் போட்டு அமர்ந்து ஆவலாக காத்திருக்கலாம்.\nஇதைப் போலவே சக்தி துணிகளை வேண்டுமென்றே நிராகரிக்கிறார் என்கிற வெறுப்புடன் சிநேகன் அடிபட்ட பாம்பு மாதிரி உலாவுகிறார். துணிகளைப் பிடித்துக் கொண்டு ஆரவ்வை ‘கிச்சு கிச்சு மூட்டி’ சக்தி இடையூறு செய்து விட்டார் என்கிற கோபம் வேறு அவருக்கு இருக்கிறது. எனவே சண்டை நிச்சயம் உண்டு. ஆண்டவன் நம்மை அப்படியெல்லாம் கை விட்டு விட மாட்டான். காத்திருப்போம்.\nஉடல்உழைப்பு சார்ந்த இந்த விளையாட்டை மிக உற்சாகமாக எதிர்கொள்கிறவர் ஆரவ் மட்டுமே. ரைசாவுடன் இணைந்து ஜாலியான கமெண்ட்டுகளாக சொல்லி அடி பின்னுகிறார். (கடவுளே.. அடுத்த குறும்படம் உருவாகும் அளவிற்கு நிலைமை போய்விடக்கூடாது).\n“சின்ன வயசுலதான் அவ்ள கஷ்டப்பட்டோம். அந்தப் பலனுக்காக இப்ப சற்று வசதியான வாழ்க்கைக்குள் நுழைந்து விட்ட பிறகும் இது போல உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுக்களில் கஷ்டப்பட வேண்டுமா’ என்று மைண்ட் வாய்ஸில் சத்தமாக பேசி ‘வலிக்காத மாதிரியே எவ்ளதான்யா நடிக்கறது” என்று வாய்விட்டு அழுதே விட்டார் வையாபுரி. மற்றவர்கள் இன்னமும் வாய்விட்டு அழவில்லை என்பதுதான் வித்தியாசம். ‘வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள் கூட இப்படி கஷ்டப்படுகிறார்களே’ என்று பக்கத்து இலைக்கும் பாயாசம் தேடிக் கொண்டார்.\n‘கழிவறைக் கதவுகள��� மூடி வைத்த விளையாட்டில்’ முன்பு ஆக்ரோஷமாக ஆட்சேபம் தெரிவித்தது போல இப்போதும் அவர் தெரிவித்திருக்கலாம். வையாபுரி போன்ற வயதான போட்டியாளர்களுக்கு உடல்உழைப்பு சார்ந்த task-ஐ பிக் பாஸ் தவிர்ககலாம். சக்திக்குப் பதிலாக வையாபுரிக்கு தரப்பரிசோதனையாளர் பாத்திரம் தந்திருக்கலாம்.\nமுதலில் இருந்து கவனித்தால், சக்தியும் காயத்ரியும் எப்போதும் ஓரணியில் இருப்பது போலவே அமைகிறது, இது தற்செயலா, திட்டமிடலா மட்டுமல்லாமல் உடல் உழைப்பு அதிகமில்லாத பணிகள் மட்டுமே அவர்களுக்கு தரப்படுவது போலவே தோன்றுகிறது. ரைசா கருதுவது போல, Are they really an influence people in the industry\nசக்தி விவரித்த நகைச்சுவையின் படி வீட்டிற்கு இடையில் கோடு கிழிக்கப்பட்டு தனித்தனி சமையல் நடைபெறுகிறது. ‘நம்ம வீட்டு சாம்பார் ஏன் பழசுன்னு அவங்க கிட்ட சொல்ற” என்று உண்மையான குடும்பத்தலைவி போலவே ஜோதியில் நன்றாக ஐக்கியமாகி விட்டார் ரைசா. மேக்கப் இல்லாமல் அவரை சேலையில் பார்க்க இளம்வயது சோனியா காந்தி ஜாடை தெரிகிறது.\n‘பேண்ட்ல பட்டன் இந்தப் பக்கம் இருக்கணுமா, கூடாதா” என்றொரு சீரியஸான லாஜிக் கேள்வியை கணேஷ் கேட்டுக் கொண்டிருக்க, பெண் பார்க்க வந்தது போல பிந்துமாதவி வெட்கப்பட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். அம்மணி காமிராவில் படும் காட்சிகளே மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இவர் ஓவியாவிற்கு பலத்த போட்டியாக இருப்பார் என்றெல்லாம் முதலில் பேசப்பட்டது. சிங்கம் மாதிரி உறுமுவார் என்று பார்த்தால் பூனையின் சத்தம் கூட இல்லை. ‘இவர் ஒரு மாதிரியாக விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தால், உளவியல் ஆலோசகருக்கு அடுத்த வேலை வந்து விடும் போலிருக்கிறது.\n‘என் பொன்னான கைகள் புண்ணாகினாலும் பரவாயில்லை. உழைத்துக் கொண்டேயிருப்பேன்’ என்று பஞ்ச் டயலாக் பேசினார் காயத்ரி. செளகரியமாக சாய்ந்து கொண்டே அவர் இதைச் சொன்னதுதான் பயங்கர நகைச்சுவை. வையாபுரி கஷ்டப்படுவதை பார்க்க சகிக்கவில்லையாம். எனவே சக்தி அணி, லக்ஸரி பட்ஜெட்டை விட்டுத்தர முன்வந்து விட்டார்கள்.\nஅட, இவ்ளோ சீக்கீரம் பிக்பாஸ் போரடிக்குமா\nகொலவெறி காயத்ரி... மாற்றம் முன்னேற்றம் ரைசா\nஜூலி, காயத்ரி, ஆரவ்... கமல் விசாரணையில் உணர்ந்தது என்ன\nஓவியாவுக்கு ஓய்வு தேவை தான்... இருந்தாலும் மிஸ் ய��� ஓவியா\nஅந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் (Day 40)\n‘ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்\n‘ஓவியாவின் காதல் உண்மையானதா, அத்தனையும் நடிப்பா - (Day 38)\n‘மிஸ்டர் பிக் பாஸ்... இதெல்லாம் தவிர்க்கலாமே..' - ஒரு ரசிகனின் ஆதங்கம் (Day 37)\nமனநலம் பிசகியவர் ஓவியாவா... பிந்து மாதவி ராஜதந்திரியா\nரைசாவின் சீக்ரெட்... பிந்து மாதவியின் டார்கெட்... சமாளிப்பாரா ஓவியா\nஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா\nரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..\nஉடல் உழைப்பை சார்ந்த இந்த task எல்லோருக்குமே அதிக சிரமம் என்பதால் சொல்கிறார்களா, அல்லது வையாபுரியின் மீதான மட்டுமான அக்கறையில் உண்மையிலேயே விட்டுத்தருகிறார்களா என்று தெரியவில்லை. பின்னதுதான் காரணம் என்றால் மகிழ்ச்சி. விட்டுத்தருதல்தான் குடும்ப சுமூகமான இயங்குமுறைக்கு அடிப்படை காரணிகளில் ஒன்று.\nசக்தி தங்களின் கடுமையான உழைப்பை வேண்டுமென்றே நிராகரித்து விடுவாரோ என்று சிநேகன், ரைசா போன்றோர் பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சக்தியும் அதற்கு ஏற்பவே துணிகளின் தரத்தை கறாராக ஆய்வு செய்து கொண்டிருந்தார். ‘நீங்க பாம் ஸ்குவாட்ல இருந்திருக்கணும் சக்தி. சரி.. நீங்க முடிச்சிட்டு நாளைக்கு சொல்லுங்க. நான் அதுவரைக்கும் தூங்கறேன்’ என்று அவருடைய நிதானத்தை கிண்டலடித்தார், வீட்டு விருந்தினர் பிந்துமாதவி.\nஆனால் சக்தி அப்படியெல்லாம் பழிவாங்கவில்லை போலிருக்கிறது. சிநேகனின் அணியே இன்றும் வென்று வெண்கல கோப்பையை கைப்பற்றியது. ‘பிக் பாஸ்.. எங்களாலும் முடியலை. அவங்களாலும்.. முடியல..இந்த துணி துவைக்கற task வேண்டாமே’ என்று சக்தி உருக்கமுடன் வேண்டிக் கொண்டார். ‘எங்களாலும் முடியல ப்ரோ.. நிகழ்ச்சி ரொம்ப மொக்கையா போகுது’ என்று நாமும் அவரிடம் சொல்லத் தோன்றியது.\nபோட்டியாளர்களின் கண்ணீரைப் பார்த்த பிக் பாஸ் பெரிய மனதுடன் இந்தப் போட்டியை முடித்துக் கொண்டார். எல்லோரும் ஆனந்தக் கூச்சலிட்டார்கள். நாமும்.\nஇந்தக் கொடுமை முடிந்து சற்று நிம்மதியாக இருக்கலாம் பார்த்தால் அடுத்து ‘பேய்க்கதைகள்’ சொல்லும் task-ஆம்… .. முடியல.. வேணாம்.. வலிக்குது…. அழுதுடுவேன்’’…\nபாலைய்யாவிடம் பேயக்கதை சொல்லும் ‘காதலிக்க நேரமில்லை’ ‘செல்லப்பா’ நாகேஷாக தங்களை நினைத்துக் கொண்டு மொக்கை போட ஆரம்பித்தார்கள் வையாபுரியும், ஆரவ்வும். வழக்கம் போல் ரைசா பயப்படுவது போல அதிக சீன் போட்டார். இதற்குத் தோதாக விளக்கையணைத்தார்கள். ‘அட்மாஸ்பியர்’ உருவாக்குகிறார்களாம்.\nஇருவர் சொன்ன கதைகளிலுமே விடாப்பிடியாக நாய் வந்தது. பிக்-பாஸ் வீட்டில் அவர்கள் தூங்கும் போதெல்லாம் வந்து குரைத்து எழுப்பும் நாய் சார்ந்த ஆழ்மன பாதிப்பு அவர்களிடம் அதிகம் ஏற்பட்டு விட்டதோ.\nநள்ளிரவில் ஆண்கள் டீம் எழுந்து பெண்கள் அறைக்குள் சென்று பயமுறுத்தியதெல்லாம் மொக்கையான டிராமா.\nநாளைய பகுதியில் தான் கெட்ட வார்த்தைகள் பேசுவதைப் பற்றி காயத்ரி ஏதோ வாக்குமூலம் தருகிறார் போலிருக்கிறது. கோபமில்லாமல் கெட்டவார்த்தை கலக்காமல் அந்த வாக்குமூலம் அமைந்தால் நல்லது.\nநடைமுறையில் கூட கவனிக்கலாம். ‘அப்படி என்னடா நான் கெட்ட வார்த்தை பேசிட்டேன்..’என்று ஆரம்பிப்பவர்கள், தங்களையும் அறியாமல் வரிசையாக ஆபாச வசைகளை இறைப்பார்கள். முரண்நகைக்கான உதாரணம் இது.\nஆணாதிக்கம் அதிகமுள்ள துறையில் தான் பணிபுரிவதால் ‘கோபம்’ என்கிற குணாதிசயத்தை ஒரு முகமூடி போல உபயோகப்படுத்தி அதுவே பழகி விட்டது. அந்த வார்த்தைகளின் பொருள் அறிந்து மனதார உபயோகப்படுத்துவதில்லை’ என்று காயத்ரி சொல்வது சமாதானமா, டேமேஜ் கண்ட்ரோல் முயற்சியா, நடைமுறை சார்ந்த உண்மையா என்று தெரியவில்லை.\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தைப் பற்றி இன்று அறிந்து கொள்வோம்.\nகொலவெறி காயத்ரி... மாற்றம் முன்னேற்றம் ரைசா - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/category/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-01-19T05:12:39Z", "digest": "sha1:H75YOTTPQWQARG3E7BHJ5AT4643K4N2L", "length": 19883, "nlines": 320, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "ஓரின சேர்க்கை | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஇந்த ஓரின உறவு உரிமையினை உச்சநீதிமன்றம் கொடுத்துவிட்டது இனி கலாச்சாரம் என்னாகும் என ஏகபட்ட கவலைகள்\nஎல்லா காலத்திலும் இயல்பானவர்கள் பெரும்பான்மை, இம்மாதிரி மனபிறழ்வு கொண்டவர்கள் கொஞ்சம்பேர் இருக்கத்தான் செய்தார்கள், இன்னும் இருப்பார்கள்\nமாடு இரட்டை கன்றுகுட்டி போட்டது, வாழை இருகுலை தள்ளியது போன்ற அபூர்வ வகை அது\nஅதற்காக பொது தத்துவங்கள் என்பது இல்லாமல் போகாது, ஆணும் பெண்ணும் இணைந்துதான் வாழ்ந்து சந்ததி பெருக்க வேண்டும் என்பது பொதுவான தத்துவம், அது தொடர்ந்து நடக்கும்\nஇம்மாதிரி கருமாந்திரங்கள் மனபிறழ்வு கொண்டவர்களால் வருவது, அவர்களை பற்றி கவலைபட ஒன்றுமில்லை பரிதாபபடலாம்\nஅய்யய்யோ அப்படி அல்ல, உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என்கின்றார்கள்\nஉச்சநீதி��ன்றம் எதைத்தான் சொல்லவில்லை. லஞ்சம் வாங்குவது குற்றம் என்கின்றது, கலப்பு திருமணத்தை காக்க சட்டம் உண்டு என்கின்றது\nஇச்சமூகம் லஞ்சத்தை விரட்டிவிட்டதா, இல்லை கலப்பு திருமணம்தான் எளிதில் செய்ய முடியுமா\nயதார்த்த சமூக அமைப்பு என்பது வேறு, அதற்கும் உச்ச நீதிமன்ற சட்டங்களுக்கும் இடைவெளி அதிகம்\nபொதுவாக நல்ல மனநிலை கொண்டவர்கள் எங்கிருந்தாலும் ஒழுங்காக இருப்பார்கள், கணிகையர் நடுவில் மாதவி இருந்தாள் அல்லவா துரியனிடம் கர்னன் இருந்தான் அல்லவா துரியனிடம் கர்னன் இருந்தான் அல்லவா\nஆனால் உருப்படாத கழுதை எங்கிருந்தாலும் உருப்படாமலே போகும், அதற்கு சட்ட விதிவிலக்கு மட்டும் காரணமல்ல‌\nஇதனால் உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது இனி இங்கு கலாச்சாரம் கெட்டுவிடும் என்பதெல்லாம் சரியல்ல‌\nஓரின சேர்க்கை எனும் மனகுழப்பம் எல்லா காலங்களிலும் இருந்தது, இன்னும் இருக்கும் அதை எல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது\nஆனால் இது தவறில்லை என சொன்ன நீதிமன்றம் விபச்சாரத்தை மட்டும் எப்படி தவறு என சொல்லமுடியும் என்பதுதான் அடுத்த கேள்வி, ஆனால் நாம் கேட்க கூடாது\nஏதோ உச்சநீதிமன்ற சட்டத்தை எல்லாம் இங்கு எல்லோரும் விழுந்து விழுந்து கடைபிடிப்பது போலவும், இப்பொழுது மட்டும் ஆபத்து வந்தது போலவும் ஏகபட்ட ஒப்பாரிகள்\nஎந்த சட்டத்தை மதித்தோம், சாதி பார்க்காமல் இருந்தோமா\nவோட்டுக்கு காசுவாங்குவது குற்றம் என சொல்லியும் வாங்காமல் இருந்தோமா இல்லை அவர்கள்தான் கொடுக்காமல் இருந்தார்களா\nஆக ஓரினசேர்க்கை சட்டதளர்வு எல்லாம் இங்கு ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது, சட்ட தடை இருந்தபொழுதும் இங்கு ஓரின சேர்க்கை இருந்தது, இனி சட்டம் இல்லாதபொழுது எல்லோரும் ஓடிபோய் ஜோடிசேரபோவதுமில்லை\nகமலஹாசன் பாணியில் சொல்வதாக இருந்தால் , செய்யாதே என்பதற்காக முன்பு செய்யாமலுமில்லை, இனி செய்தால் குற்றமில்லை என்பதற்காக எல்லோரும் செய்ய போவதுமில்லை\nஓரின சேர்க்கைக்கு தடை இல்லை என்ற தீர்ப்பினை வரவேற்கின்றேன் : கமலஹாசன்\nசும்மாவே இம்மாதிரி விஷயங்களில் இவருக்கு ஒரு மாதிரியான இமேஜ், “ஒரு காலத்தில் நான் ஆம்பிளை ஜெயமாலினி இல்லீங்க..” என புலம்பியவர்\nஇப்பொழுது தீர்ப்பினை வரவேற்கின்றாராம், உலகம் இவரின் வரவேற்பினை எப்படி எடுத்துகொள்ளுமோ தெரியாது\nஉச்ச நீதிமன்றம் ஓரின சேர்க்கை\tபின்னூட்டமொன்றை இடுக\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nகாங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/jawaharlal-nehru.html", "date_download": "2019-01-19T04:41:53Z", "digest": "sha1:KP4EPVILHEXKIJRGHINQH2RZLQZ6UFZA", "length": 26165, "nlines": 133, "source_domain": "www.itstamil.com", "title": "ஜவகர்லால் நேரு வாழ்க்கை வரலாறு சிறப்பு கட்டுரை - Jawaharlal NehruItsTamil", "raw_content": "\nஇந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா மு���ுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக காண்போம்.\nபிறப்பு: நவம்பர் 14, 1889\nஇடம்: அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா)\nபணி: சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்\nஇறப்பு: மே 27, 1964\nஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர்.\nஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி\nஇங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு அவர்கள், ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில் சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.\nநேரு அவர்கள், 1916 ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள் (பின்னாளில் பெரோசு காந்தியை திருமணம் செய்துகொண்ட அவர், ‘இந்திரா காந்தி’ என்றழைக்கபட்டார்). இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.\n1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் ��லைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.\nகாந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும் அவருடைய குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதைத் தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர். காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924ல் அலகாபாத்து நகராட்சித் தலைவராக தேர்தெடுக்கபட்டார். இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டுதலில், 1929 லாகூர் நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்தினார். பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது.\n1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், நேரு இடைகால அரசைத் தலைமையேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது மட்டுமல்லாமல் வேறுவழியின்றி 1947 ஜூன் 3ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947 புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.\nவாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்த நேரு அவர்கள், சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார்.\n1934 ல் “உலக வரலாற்றின் காட்சிகள்”\nஇந்தப் படைப்புகள், ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், நற்பெயரையும் தேடித்தந்தது.\nஇந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேருவின் பணிகள்\nஇந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார். அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது. 1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார். பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது. முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. மேலும் தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற்சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார். நில மற்றும் பங்கீட்டை முதன்மைப் படுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டுதல், விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கவும் திட்டங்களைத் தீட்டினார்.\n‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார். இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். தாழ்த்தப்பட���டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.\nநேரு அவர்கள், பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில், ‘சமாதானபடுத்துவதில் மன்னர்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார். “கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார். மனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது. 1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது. இருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.\nநேருவின் பெயரை பறைச்சாற்றும் நினைவுச்சின்னங்கள்\nஇந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைசாற்றுகின்றன.\n1989 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.\nமும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ‘நேரு துறைமுகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nநேரு பிரதமாராக இருந்தபோது, அவர் வசித்து வந்த “தீன் மூர்த்தி பவன்”, தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இன்றளவும் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\nலண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.\nநேரு அவர்கள், வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் அவரின் பிறந்த நாளான, நவம்பர் 14ஐ இந்தியா முழுவதும் “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.\n1964 ஆம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் ச��ய்யப்பட்டது. ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான் இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது.\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\nHomepage » வாழ்க்கை வரலாறு » தலைவர்கள் » ஜவகர்லால் நேரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116071", "date_download": "2019-01-19T04:28:22Z", "digest": "sha1:2FYSNVF3SRLPPGUQEFFJCFWCH53YKJVX", "length": 6603, "nlines": 73, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜ் கௌதமன்- முன்னோட்டம்", "raw_content": "\n« நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன் »\nகே.பி வினோத் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாட்டும் தொகையும் – ராஜ் கௌதமன் என்னும் ஆவணப்படத்தின் முன்னோட்டம்\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 89\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்த��ளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-dec-26/serials/146902-food-hotpot-restaurant-in-srivilliputtur.html", "date_download": "2019-01-19T05:03:19Z", "digest": "sha1:NWUN5ROUOTASBBCB6FU4XZWSEXZOR27R", "length": 21335, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "சோறு முக்கியம் பாஸ்! - 41 | Food: Hotpot Restaurant in Srivilliputtur - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nஆனந்த விகடன் - 26 Dec, 2018\nகடிதங்கள்: பாரம்பர்ய நெல்களை மீட்க வேண்டும்.\nஅடுத்த இதழ்... வெல்கம் 2019 ஸ்பெஷல்\n - நாடாளுமன்றத் தேர்தல் - 2019\nமாநில அரசுகளைப் பிச்சையெடுக்கும் நிலையில் வைத்திருக்கிறது மத்திய அரசு\nதுப்பாக்கி முனை - சினிமா விமர்சனம்\n“என்னால தனியா ஒரு படத்தை தாங்கிப் பிடிக்க முடியும்”\n‘கவுண்டமணி சார் மாதிரி ஆகணும்\nஈழப் போர்தான் எங்கள் வாழ்வை வடிவமைக்கிறது\nகர்ப்ப காலம்... கவனம்... கவனம்...\nவேள்பாரி - வாசகர்கள் கேள்வி பதில்\nகைகோப்போம் ‘கஜா’ துயர் துடைப்போம்\nசரிகமபதநி டைரி - 2018\nநம்ம ஊரை நல்லா தெரிஞ்சுப்போம்\nஇறையுதிர் காடு - 3\nஅன்பே தவம் - 9\nநான்காம் சுவர் - 18\n - 1சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் ப���ஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 39சோறு முக்கியம் பாஸ் - 39சோறு முக்கியம் பாஸ் - 40சோறு முக்கியம் பாஸ் - 40சோறு முக்கியம் பாஸ் - 41சோறு முக்கியம் பாஸ் - 41சோறு முக்கியம் பாஸ் - 42சோறு முக்கியம் பாஸ் - 42சோறு முக்கியம் பாஸ் - 43சோறு முக்கியம் பாஸ் - 43சோறு முக்கியம் பாஸ் - 44சோறு முக்கியம் பாஸ் - 44சோறு முக்கியம் பாஸ்\nமுன்பெல்லாம், கிராமப்புறங்களில் மாட்டு வண்டி நிறைய மண்பாண்டங்களை அள்ளிக்கட்டிக்கொண்டு வந்து ஊர் ஊராக விற்பனை செய்வார்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள். தேர் அசைந்து வருவதுபோல மெதுவாக வரும் அந்த மாட்டுவண்டி. வீட்டுக்கு வீடு நிறுத்தி, உப்பு, புளி, நெல், தானியங்கள் கொடுத்து மண் பாத்திரங்களை வாங்குவார்கள் மக்கள். கண்டறிய முடியாத சிறு சிறு ஓட்டைகளைக்கூட, தட்டிப்பார்த்து ஓசையை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்கள் இல்லத்தரசிகள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅன்பே தவம் - 9\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nகடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை விருதுநகர் மாவட்ட விகடன் புகைப்படக்காரராக பணி�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\nபேட்ட - சினிமா விமர்சனம்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2017-nov-14/inspiring-stories/135714-women-environmental-activists-around-the-world.html", "date_download": "2019-01-19T04:01:07Z", "digest": "sha1:5RY2EV5ZFXAOGLDFCBPGXWXIC7HMVJBO", "length": 23281, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "இந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்! | Women environmental activists around the world - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nமனதுக்கு மகிழ்ச்சி... உடலுக்கு ஆரோக்கியம்\n``வேலையில ஆம்பளை வேலை, பொம்பளை வேலைன்னு எதுவும் இல்லை\nவீட்டிலேயே செய்யலாம் வெற்றிகரமான தொழில்கள் - ரூம் ஸ்பிரே - 500 ரூபாய் முதலீட்டில் அசத்தல் லாபம்\n‘நீ சாப்பிட்டியா’னு மனைவிகிட்டயும் கேட்டுப் பழகுங்க\nஇந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்\n“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்\nமகிழ்ச்சியின் விலை பத்து ரூபாய்க்குள்தான்\nவாழ்வை மாற்றிய புத்தகம் - இந்த உலகத்தின் மிகப்பெரிய சக்தி எது - சின்னத்திரை பிரபலம் அர்ச்சனா\n“என் பொண்ணோட புன்னகை எல்லோருக்கும் நம்பிக்கையைக் கொடுக்கணும்” - இது கேன்சரை வென்ற மன உறுதி\n‘`அறிவு மாதிரி ஒரு புள்ள இனியும் சிறையிலிருக்கக் கூடாது\nஎன் டைரி 413 - சூடுகண்ட பூனையாக நான்...\nஜெ.ஜெயலலிதா என்னும் நான்... - அம்மாவின் கதை - 24\n“அம்மாவுக்கும் மனைவிக்கும் தோசை சுட்டுக்கொடுக்கிறேன்” - ‘மகளிர் மட்டும்’ இயக்குநர் பிரம்மா\nஎந்தக் காய்கறி, பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது\nதலைமுடி பராமரிப்பு ரொம்பவே ஈஸி\n``வேலையா பார்க்காம... கலையா பார்க்கிறோம்\nவிஜய், அஜித், தனுஷுக்கு அம்மா\n\"அந்த ஒரு நிமிஷம் வாழ்ந்தா போதும்\n - ஆயிரம் ஹார்ட்டின்கள் பறக்குதே\nவாசகிகள் கைமணம் - சிம்பிள் ஸ்வீட்... ஹெல்த்தி காரம்\n30 வகை எடை குறைப்பு உணவுகள்\nஅவள் விகடன் 20-ஆம் ஆண்டு சிறப்பு மலர்...\nஇந்த உலகைக் காக்கும் இயற்கைப் போராளிகள்\nநாளைய தலைமுறைக்குப் பத்திரமாகத் திருப்பித்தர வேண்டிய ஜென்மக்கடனல்லவா இந்த பூமி ஆனால், இங்கு சுற்றுச்சூழலுக்கு எதிரான அச்சுறுத்தல் ஒவ்வொரு நொடியும் வலுவடைந்துகொண்டே வருகிறது. இந்த யுத்தக்களத்தில் மனம் தளராது நின்று, இயற்கையைக் காப்பதற்காகவே போராடிக்கொண்டிருக்கிறார்கள் நம் பெண்கள். அப்படிப்பட்ட ஆகச்சிறந்த இயற்கைப் போராளிகளைச் சந்திப்போம், வாருங்கள்...\nஅரசைப் பணிய வைத்த அகிம்சைப் போராட்டம்\nஅலிட்டா பெளன் (Aleta Baun) - இந்தோனேசியா\nபல லட்சம் விலை நிர்ணயித்திருக்கிறார்கள் இவர் தலைக்கு. கைகளில் கால்களில்... ஏன் முகத்தில்கூட இவருக்கு வெட்டுகள் விழுந்திருக்கின்றன. ஆனாலும், எதற்கும் பயந்ததில்லை. அன்றும் அப்படித்தான்... பயமற்றவராகவே தன் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரைக் கொல்ல வந்தது. சாவைக்கண்டு பயமில்லைதான். இருப்பினும், செய்ய வேண்டிய முக்கியமான பணி ஒன்று இருக்கிறதே... அதற்காகவே உயிர் பிழைக்க வேண்டுமென்று நினைத்தார். ரத்தம் சொட்டச் சொட்ட குத்துயிரும் கொலைவுயிருமாகத் தப்பித்தார். அவரை முற்றிலுமாக அழித்தொழிக்க வேறொரு கும்பலும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து தப்பிக்கத் தன் இரண்டு வயதுப் பெண் குழந்தையோடு வனப்பகுதிக்குள் பதுங்கினார். கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் வனவாசம். பிறகு, காட்டிலிருந்து வெளியேறி போராட்டத்தைத் தீவிரப்படுத்தினார். இந்தப் பெண்மணிதான் அலிட்டா பெளன்.\nஇந்தோனேசியாவின் மேற்கு தைமூரின் முடீஸ் மலைப்பகுதி புகழ்பெற்று விளங்குவதற்குக் காரணம் பசுமை வனம் மட்டுமல்ல, இங்கிருக்கும் மோலோ (Mollo) எனும் பழங்குடியின மக்களும்தான். இந்த மலையோடு அத்தனை அன்போடு வாழ்ந்துவந்தவர்கள் அவர்கள்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“கதைகள் என்னைக் கைபிடித்து 24 நாடுகளுக்கு அழைத்துச் சென்றன” - கதைசொல்லி ஜீவா ரகுநாத்\nஇரா.கலைச் செல்வன் Follow Followed\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/99798-lankan-mp-slams-judiciary.html", "date_download": "2019-01-19T05:07:27Z", "digest": "sha1:ITNRYD5NZ5TVEE4VLMO4IL5T4EUKWUOR", "length": 29700, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "\"கொலைவழக்கை கொலையாளிகளே விசாரிப்பதா?!\" கொதிக்கும் இலங்கை எம்.பி-க்கள் | Lankan M.P Slams judiciary", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:07 (21/08/2017)\n\" கொதிக்கும் இலங்கை எம்.பி-க்கள்\n\"இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் இடையே நடந்த இனப்படுகொலை தொடர்பான போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை\" என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன் கூறியிருக்கிறார். அவருடைய இந்தப்பேச்சு தமிழ் ஈழ ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் ஈழம் கோரி, விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையே பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த போரில் லட்சக்கணக்காண தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2007-ம் ஆண்டு வரையிலான போரில் மட்டும் சுமார் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009-ம் ஆண்டில் நடந்த இறுதிக்கட்டப் போரில் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது. போர் தொடர்பான விதிகளை மீறி, அப்பாவித் தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்த வீடியோ ஆதராங்களை சேனல் -4 தொலைக்காட்சி வெளியிட்டு அம்பலப்படுத்தியது.\nஇரண்டு ஆண்டுகாலம் அவகாசம் ஏன் \nஇலங்கை ராணுவம் நிகழ்த்திய இந்த மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகங்கள் கண்டித்ததுடன், அதுதொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இதனைத்தொடர்ந்து இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதைத் தொடர்ந்து, விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில், 'சர்வதேச நீதிபதிகளைக் கொண்டு இலங்கையில் நீதிவிசாரணை நடத்த வேண்டும்'. அதுமட்டுமன்றி, 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் மறுவாழ்வு மற்றும் உரிமைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்' என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் இதுவரை நிறைவேற்றவில்லை. அந்தத் தீர்மானம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், மீண்டும் தலையிட்ட இலங்கை அரசாங்கம், இரண்டு வருடம் அவகாசம் கேட்டது. இலங்கையின் இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவ��த்து விட்டன. .இரண்டு ஆண்டு கால அவகாசத்தைப் பெற்றுவிட்ட நிலையில், இலங்கை அரசு தற்போது மீண்டும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள திலக் மாரப்பன்,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்,\n\"இலங்கையின் சட்ட விதிகளின்படி, போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. இதனை சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூறியுள்ளோம். சர்வதேச சமூகமும் எங்களுடைய கருத்தை ஏற்றுக் கொண்டுள்ளது\" என்பதே அவர் தெரிவித்துள்ள கருத்தாகும். அவருடைய இந்தக் கருத்து, தமிழ் ஈழ உணர்வாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியள்ளது.\nகோர முகத்தைக் காட்டத் தெடங்கிவிட்டது\nஇதுதொடர்பாக, இலங்கையில் உள்ள தமிழ் ஈழ அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சிலரைத் தொடர்பு கொண்டு பேசினோம். இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறுகையில், \"2015-ல் இந்த விவகாரம் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் முன் வந்தபோது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அந்த தீர்மானத்தில், '54 நாடுகளைக் கொண்ட பொதுநல நாடுகளின் நீதிபதிகள், இதில் இடம் பெறுவார்கள்' என்று சொல்லப்பட்டது. அந்தத் தீர்மானமே எங்களுக்கு உடன்பாடு இல்லாத நிலையில், அதனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இருக்காது என்று கூறினோம். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, 'சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது' என்று அப்போதும் கூறி வந்தார். அதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்னர் அமைதி காத்தார். இந்த நிலையில், ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட திர்மானத்திற்கான காலஅவகாசம் முடிந்த நிலையில், மீண்டும் இரண்டு ஆண்டுகள் அவகாசத்தைப் போராடிப் பெற்றுவிட்டனர். இந்தநிலையில், மீண்டும் இலங்கை தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாகத்தான் 'சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது' என்ற கருத்தை இலங்கை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.\nஅவருடைய கருத்து கடும் கண்டனத்திற்குரியது. படுகொலையைச் செய்தவர்களே விசாரணை நடத்துவதை ஒருபோதும் ஏற்கமாட்டோம். கொலையைச் செய்த ஒருவரே, நீதிபதியாக நிற்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எ���்த நீதியும் கிடைக்காது என்பதை சர்வதேச சமூகத்தின் முன்பு எடுத்துச் செல்வோம். நடந்த இனப் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், சர்வதேச விசாரணை வேண்டும். செப்டம்பர் 11-ம் தேதி முதல் 20-ம் தேதிவரை ஜெனீவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்கிறேன். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் மற்ற பிரதிநிதிகளையும் இதில் ஒருங்கிணைத்து ஒருகுழுவாக செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம். மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தைப் பயன்படுத்தி, இதுதொடர்பான பிரச்னையை எழுப்புவோம். மேலும் மற்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து இதுகுறித்து முறையிட உள்ளோம். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை ஒன்றுதிரட்டி, இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்\" என்றார்.\nஉலக நாடுகளிடம் பதில் சொல்லட்டும்\nஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் பேசியபோது, \"ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் கால அவகாசம் முடிந்த நிலையில், இரண்டு ஆண்டுகள் காலநீட்டிப்பை இலங்கை அரசு கோரியது. ஆனால், 'சர்வதேச வீசாரணை தேவை' என கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அதன் பிறகே இலங்கைக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில், இதுபோன்றதொரு கருத்தை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்தின் முன்பு ஏற்றுக்கொண்டுவிட்டு, தற்போது சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று சொல்வதற்கான காரணத்தை ஐ.நா.சபையின் முன்பும், உலக நாடுகளிடமும் தெரிவிக்க வேண்டிவரும் என்பதை இலங்கை அரசு மறந்துவிடக் கூடாது.\nஅதனால், சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து இலங்கை அரசு தப்ப முடியாது. ஒருவேளை அவ்வாறு தப்பமுயன்றால், அரசின் நடவடிக்கையை எதிர்த்து இலங்கை நாடாளுமன்றத்தில் பேசுவேன்\" என்றார்.\nநான் நினைத்தாலே ஆட்சியைக் கலைக்க முடியும், அணிகள் இணைப்பு பற்றி தங்க தமிழ்செல்வன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/216454-%E2%80%9C%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E2%80%9C-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-19T04:59:20Z", "digest": "sha1:XK2KWXSVXQECXXZPUDVZ7APVOQUH2CHS", "length": 9579, "nlines": 174, "source_domain": "www.yarl.com", "title": "“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு!! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\n“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு\n“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு\nBy நவீனன், August 15, 2018 in வாழும் புலம்\n��செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு\nசெஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது.\nகிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் நேற்றாகும்.\nஇந்தப் படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜேர்மன் தலைநகரத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் பெர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது தொடர்ந்து நி்னைவுந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.\nஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது.\nஏறக்குறைய 60.000 தமிழர்கள் யேர்மனியில் வசிப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 3-4 தமிழர்களைத்தான் காணமுடிகிறது. காரணம் என்ன...\nஏறக்குறைய 60.000 தமிழர்கள் யேர்மனியில் வசிப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 3-4 தமிழர்களைத்தான் காணமுடிகிறது. காரணம் என்ன...\nஅவங்கவங்க பொழப்பை பார்க்கவேண்டாமா சாமி..\n இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே சொல்லிக் கொண்டிருப்பது..\nஉதாரணத்திற்கு, யெர்மனியில் 60 ஆயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள்தானே அதில் யாழ்க்களத்தில் எத்தனை பேர் 'ஆக்டிவ்'வாக தினம் வருகிறார்கள்..\n சம் திங் ஈஸ் மிஸ்ஸிங்..\nஎல்லாம் தேவை மற்றும் விருப்பு பொறுத்துதான், உணர்வுகளும்\nஏறக்குறைய 60.000 தமிழர்கள் யேர்மனியில் வசிப்பதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு 3-4 தமிழர்களைத்தான் காணமுடிகிறது. காரணம் என்ன...\nமற்றைய நாடுகளை போல் ஜெர்மன் இல்லை இங்கு லண்டனில் ,கனடாவில் எங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு விரும்பிய இடத்தில் இருந்து அகதி வாழ்க்கைய வாழலாம் ஜெர்மன் சுவிஸ் சுவீடன் போன்ற நாடுகள் அங்குள்ள அரசாங்கங்கள் முடிவு செய்து பல மைல்கள் தள்ளியுள்ள இடங்களில் வாழ்க்கை வாழ நிர்பந்திக்க படுகிறார்கள் காரணம் தங்கள் நாட்டு நலன் அவசர ஆபத்துக்கு நண்பரை பார்க்க போவதென்றாலும் 300 மைல் 400 மைல் கார் ஓடனும் அப்படியான தேசத்தில் அந்த நினைவெழுச்சி செய்தவர்���ள் உண்மையிலே போற்ற தகுந்தவர்கள் பஞ்.\n“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/233523", "date_download": "2019-01-19T05:06:42Z", "digest": "sha1:DZZM75FQPQPG4OLEAOBH2Z5IDFGYT3SO", "length": 18469, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "விவசாயத்தை துறந்தநாடும் விவசாயியை மறந்த நாடும் உருப்பிட முடியாது _ உண்மை இன்று புரியாது - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nவிவசாயத்தை துறந்தநாடும் விவசாயியை மறந்த நாடும் உருப்பிட முடியாது _ உண்மை இன்று புரியாது\nபிறப்பு : - இறப்பு :\nவிவசாயத்தை துறந்தநாடும் விவசாயியை மறந்த நாடும் உருப்பிட முடியாது _ உண்மை இன்று புரியாது\nவிவசாயத்தை துறந்தநாடும் விவசாயியை மறந்த நாடும் உருப்பிட முடியாது _ உண்மை இன்று புரியாது\n#விழித்திடுங்கள் மக்களே ஒன்று கூடி #விவசாயத்திற்கு குரல் கொடுப்போம் \n#பரிவு சமுக அறக்கட்டளை வழங்கும்\nஇடம் : எலியட்ஸ் கடற்கரை , பெச்ண்ட் நகர்\nபதிவுக்கு:கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்\nஅனைவரும் வாருங்கள்… நம் விவசாயத்தை காப்போம்.\nPrevious: 15 மாணவர்களுக்கு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான வாய்ப்பை வழங்காத அதிபர்\nNext: இரா.சம்பந்தனின் அரசியல் சாணக்கியம்\nகார்த்திகை தமிழ் மாத ராசிபலன்கள் 17-11-2018 முதல் 15-12-2018 வரை\nஇதோ இந்த 5 ராசிகளில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் உங்க வாழ்க்கை ஓகோண்ணு இருக்கும்\nஎந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம் வரும், யார் யார் கவனமாக இருக்க வேண்டும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்திய��வில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்பு���ைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/234414", "date_download": "2019-01-19T03:49:06Z", "digest": "sha1:LMEERV6V4NHEWDNPZ2IQOPDSQXV6ONKF", "length": 19315, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "லண்டன் விலங்கியல் பூங்கா அருகில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nலண்டன் விலங்கியல் பூங்கா அருகில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்\nபிறப்பு : - இறப்பு :\nலண்டன் விலங்கியல் பூங்கா அருகில் பயங்கர தீ விபத்து: போராடும் தீயணைப்பு வீரர்கள்\nலண்டனில் உள்ள பழமைவாய்ந்த விலங்கியல் பூங்காவுக்கு சொந்தமான உணவகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகிறார்கள்.\nஅந்நாட்டு நேரப்படி காலை 6.08 மணிக்கு தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு அப்பகுதி மக்கள் போன் செய்து தீப்பற்றியது குறித்து கூறியுள்ளார்கள்.\nஉடனடியாக சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனத்துடன் விரைந்த 70 தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதுமாக அணைக்க போராடி வருகிறார்கள்.\nகட்டிடம் முழுவதும் தீ பரவியதால் சுற்றியும் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.\nவிபத்தில் இதுவரை யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வரவில்லை.\nதீவிபத்து காரணமாக விலங்கியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தாங்கள் நம்புவதாக தீயணைப்ப�� துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.\nPrevious: தினசரி 10 மொத்தம் 16000 பெண்களுடன் படுக்கை டெல்லி சாமியார் குதித்து மாண்ட பெண்கள்\nNext: சிரியாவில் தொடங்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் மனிதாபிமான அலுவலகம்\nஉலகம் அழியும் நாள் எது…\nகூடவே படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டம்போட்ட சிறுமிகள்…\nபொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான பிரபல நடிகை… பின்னர் தெரிய வந்த வருத்தமளிக்கும் உண்மை\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தி���் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4244", "date_download": "2019-01-19T04:13:22Z", "digest": "sha1:QXMUEX6ECMXP5OKAVAPDTQ247KDHWUCY", "length": 6283, "nlines": 87, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகேரளாவுக்கு தெரு தெருவாக சென்று நிதி திரட்டிய பள்ளிக்குழந்தைகள்\nசெவ்வாய் 28 ஆகஸ்ட் 2018 18:32:12\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதிஅம்மாள் நகரிலுள்ள 3 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகள் கேரளா மாநிலத்தின் வெள்ளபாதிப்பை தொலைகாட்சி மூலம் தெரிந்து கொண்டு அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தினமும் பள்ளி முடிந்து மாலை நேரத்தில் சஸ்வதி அம்மாள் நகர், கதிர்வேல் நக���், ஆஸ்வா நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்க ளின் வீடுகளுக்கு சென்று கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கூறி ரூ 3800 நிதி திரட்டியுள்ளனர்.\nதிரட்டிய நிதியை அவர்களே திங்கள் மாலை சிதம்பரம் எஸ்பிஐ தானியங்கி வங்கியில் கேரளா மாநில முதல்வர் நிவாரண நிதி கணக்கில் செலுத்தி யுள்ளனர். நிதி அனுப்பியது குறித்து கேரளா முதல்வர் பிரனாய்விஜயனுக்கும் கடிதமும் எழுதியுள்ளனர். இதனை அறிந்த பலர் பள்ளி குழந்தைகளை பாராட்டி வருகிறார்கள்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video_tag/feature/page/15/?order_post=viewed", "date_download": "2019-01-19T05:15:15Z", "digest": "sha1:6VE7DZLKFCZTUPVICIQ4PD3ILOZRKYNG", "length": 4056, "nlines": 74, "source_domain": "periyar.tv", "title": "Feature | Video Tag | பெரியார் வலைக்காட்சி | Page 15", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\n’நீட்’ – நிரந்தர விலக்குக்கோரும் அமெரிக்கா உலகத்தமிழ் அமைப்பு\nபுத்தக் காதலும் புத்தகக் காதலும்\nஇலங்கை போர்க்குற்றத்துக்கு எதிரான அய்.நா. விசாரணையை தாமதப்படுத்தக் கூடாது – கையெழுத்து இயக்கம்\nபெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சாதனை\nமுனைவர் மா.நன்னன் படத்திறப்பு – ஆசிரியர் கி.வீரமணி\nதந்தை பெரியார் 44ஆம் ஆண்டு நினைவுநாள் சிறப்புக்கூட்டம் – ஆசிரியர் கி.வீரமணி\nஆ.ராசாவின் 2ஜி அவிழும்-உண்மைகள்- தமிழர் தலைவர் கி.வீரமணி பேசுகிறார்\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesalamblogalam.blogspot.com/2013/03/blog-post_6519.html", "date_download": "2019-01-19T04:15:16Z", "digest": "sha1:UCMPK7PQM6DRGLHJLDJWEGHNN7PXEDFH", "length": 19446, "nlines": 230, "source_domain": "pesalamblogalam.blogspot.com", "title": "Vanga blogalam: சென்னையில் ஒரு நாள் - ட்ராஃபிக் ஜாம்..", "raw_content": "\nசென்னையில் ஒரு நாள் - ட்ராஃபிக் ஜாம்..\nட்ராஃபிக் என்ற மலையாள படத்தை கண்டிப்பாக பார் என்று என் சில வருடங்களுக்கு முன்பு என் நண்பன் சொல்லியிருந்தான் . தமிழில் அதை ரீ மேக் செய்யப் போகிறார்கள் என்கிற விஷயமறிந்ததுமே படத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன் . ஒரிஜினல் படத்தை பார்க்காததால் கதை என்னை மிகவும் கவர்ந்த அளவிற்கு எடுத்த விதம் கவரவில்லை ...\nசென்னை சாலை விபத்தில் மண்டையில் அடிபட்டு மூளை சாவில் இருக்கும் ஒரு இளைஞனின் இதயத்தை ஒன்றரை மணி நேரத்துக்குள் வேலூரில் சாவை எதிர் நோக்கி இருக்கும் ஒரு சிறுமிக்கு பொருத்தி அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் . பிரபல நடிகர் கவுதம் ( பிரகாஷ்ராஜ் ) தன் மகளின் உயிரை போக்குவரத்து ஆணையர் பாண்டியன் ( சரத்குமார் ) , காவலர் சத்தியமூர்த்தி ( சேரன் ) , மருத்துவர் ராபின் ( பிரசன்னா ) இவர்கள் உதவியுடன் காப்பாற்றினாரா என்ற ஒரு நாள் சம்பவத்தை கொஞ்சம் வேகம் , கொஞ்சம் மந்தம் மற்றும் நட்சத்திர கூட்ட நெரிசலுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷஹீத் காதர் ...\nகதையில் ஹீரோ கிடையாது என்றாலும் படத்தில் பிரபல ஹீரோவாக வரும் பிரகாஷ்ராஜ் பிரதானமாக இருக்கிறார் . ஏற்க்கனவே டூயட் , வெள்ளித்திரை போன்ற படங்களில் பார்த்த வேடம் என்பதால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை . மகளை பற்றிய பேட்டி கொடுக்கும் இடத்திலும் , என் பேரை சொன்னியா என்று கண்களை உருட்டி கோபப்படும் இடத்திலும் மட்டும் ரசிக்க வைக்கிறார் . \" நீங்க ஹீரோவா ஜெயிச்சிருக்கலாம் , ஆனா மனுஷனா தோத்துட்டீங்க \" என்று மனைவியாக இவருக்கு அறிவுரை சொல்லும் போது ராதிகா நடிப்பில் மிளிர்கிறார் ...\nபடம் முழுவதும் சின்ன சின்ன சோகமான முகபாவம் மட்டுமே என்பதால் சேரனை ரசிக்க முடிகிறது . சரத்குமாரின் கம்பீரமான தோற்றத்துக்கு ஏற்ற வேடம் . நிறைவாக இருந்தாலும் இயல்பான நடிப்பு மட்டும் ஏனோ மிஸ்ஸிங் . நல்ல நடிகர் பிரசன்னா பெரிய வாய்ப்பு இல்ல��மல் வீணடிக்கப்பட்டிருந்தாலும் வந்த வரை கச்சிதம் . இவருடைய மனைவியாக நடித்திருக்கும் இனியாவிற்கு நோ ஸ்கோப் . பார்வதி மேனன் , மிதுன் போன்றோரும் படத்தில் இருக்கிறார்கள் . பையன் இறந்த பிறகு அழும் இடத்தில் லக்ஷ்மி யின் நடிப்பு அருமை ...\nசமூக அக்கறையுள்ள இது போன்ற படத்திற்கு சுருக்கென்று வசனங்கள் இருக்க வேண்டாமோ அந்த விதத்தில் அஜயன் பாலா வாய்ப்பை வீணடித்திருக்கிறார் . பாபி சஞ்சய் யுடன் இணைந்து இவர் அமைத்திருக்கும் திரைக்கதையும் முதல் பாதியில் அநியாத்துக்கு அலைபாய்ந்து பொறுமையை சோதிக்கிறது .மெஜோ ஜோசப் இசையில் ஸ்பீட் பிரேக்கர் போல இரண்டு பாடல்கள் , இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்து போடப்பட்ட டெம்ப்ளேட் பின்னணி இசை இரண்டும் படத்திற்கு பெரிய மைனஸ் ...\nஉடல் உறுப்பு தானம் மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தும் கதையை ரீமேக் செய்ததற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் . முதல் பாதியில் எல்லோர் கதையையும் சொல்வதால் ஸ்லோவாக இருந்தாலும் இதய மாற்று சிகிச்சைக்காக சென்னையில் இருந்து பயணப்பட ஆரம்பித்ததும் படம் சூடு பிடிக்கிறது . பிரசன்னா மனைவியை காமுக நண்பன் கரக்ட் செய்வதெல்லாம் ட்விஸ்ட் என்ற பெயரில் வைக்கப்பட்ட திணிப்பு . அதே போல படம் ஆரம்பித்த இருபது நிமிடங்களுக்குள் இரண்டு பாடல்கள் மற்றும் அதீத சோக மயமான ஆஸ்பத்திரி சீன்கள் போன்றவற்றையும் தவிர்த்திருக்கலாம் ...\nஜன சந்தடியான தெருவை சேரனின் ஜீப் கடக்கும் போது நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது . ஆனால படத்தில் பிரபல நடிகராக பிரகாஷ்ராஜ் இருக்கும் போது இன்னொரு பிரபலமாக சூர்யாவையையும் சேர்த்திருப்பது செயற்கையாக இருக்கிறது . இதே லைனில் வந்து நம்மை பிரமிக்க வைத்த எங்கேயும் எப்போதும் போல இந்த படத்தில் ப்ரெஷ்னஸ் இல்லாதது பெரிய குறை . சன் பிக்சர்ஸின் நல்லாசி இருப்பதால் படத்தை மார்கெட் டிங் செய்வதற்கு பஞ்சமிருக்காது என்றாலும் மந்தமான திரைக்கதையையும் , நடிகர் பட்டாளத்துக்கு சொல்லப்பட்ட கதை பின்னணியால் ஏற்படும் ட்ராஃபிக் ஜாமையும் தவிர்த்திருந்தால் சென்னையில் ஒரு நாள் இன்னும் விறுவிறுவென்று இருந்திருக்கும் ...\nஸ்கோர் கார்ட் : 42\nலேபிள்கள்: CHENNAIYIL ORU NAL, SUN PICTURES, சினிமா, சென்னையில் ஒரு நாள், திரை விமர்சனம், திரைவிமர்சனம்\nஉங்களுடைய பெரும்பாலான கருத்துக்களில் நான் ஒத்துப் போகிறேன்... அருமையான விமர்சனம்\nTemplate மாற்றம் நல்ல மாற்றம்...\nஉங்களுடைய பெரும்பாலான கருத்துக்களில் நான் ஒத்துப் போகிறேன்... அருமையான விமர்சனம்\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\nTemplate மாற்றம் நல்ல மாற்றம்...\nஉங்களின் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி ...\n35 க்கு கீழ் - வேஸ்ட், 35 - 40 - ஒ.கே, 41 - 45 - குட், 46 - 50 - சூப்பர், 50 க்கு மேல் - க்ரேட்.\nவிஸ்வாசம் - VISHWASAM - தல பாசம் ...\nசி றுத்தை சிவா வோட சேர்ந்து நாலாவது படமா என்கிற அயர்ச்சியை மாற்றி படத்தை பார்க்க தூண்டியது சால் அண்ட் பெப்பர் லுக் இல்லாமலும் வருகிற ய...\nபேட்ட - PETTA - பரட்டயிஸம் ...\nசி வாஜி க்கு பிறகு பக்கா மாஸ் படம் ரஜினிக்கு வரவில்லை . கபாலி கொஞ்சம் நெருங்கி வந்தாலும் சாதீய வசனங்களால் அனைவராலும் ரசிக்கப்படவில்லை . ...\nஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...\nகடந்த ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால் தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் ...\nஇன்று ஒரு நாள் மட்டும் - சிறுகதை ...\nஇ ன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் நான் அடையப்போகும் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது ... இன்னும் கொஞ்சம் நேரத்...\nஎந்தவித கணக்கீடுகளுக்குள்ளும் அடங்குவதில்லை நம் காதல் ... விழுந்து எழுந்து வளைந்து நெளிந்து ஏதோ ஒரு விகிதத்தில் அது ஓடிக்கொண்டேயிர...\nசெக்க சிவந்த வானம் - CCV - விசுவல் ட்ரீட் ...\nரி வியூ விற்கு போவதற்கு முன்னால் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும் . பல ஹீரோக்களை சேர்த்து வைத்து படம் எடுக்கும் போது ( குறிப்பாக சிம்பு ) ...\nகமல் - \"நிஜ\" நடிகன்\nஇன்று 56 வது பிறந்த நாள் காணும் கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துக்கள்....\nநீதானே என் பொன்வசந்தம் - புது ராஜ வாழ்க்கை ஆரம்பம் ...\nவ ரலாற்றுப் பாடத்தில் சிந்து சமவெளி காலம் , முகலாயர் காலம் , ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் என்றெல்லாம் படித்திருப்போம் , ஆனால் எக்காலத்திற்...\n2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் \nஅ டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு ந...\nத்ரிஷா இல்லனா நயன்தாரா - TIN - ஷகிலா இல்லனா ஷன்னி லியோன் ...\nமு தல் படமான டார்லி��் ஏ சென்டர்களில் நன்றாக ஓடியதால் ஏ பிடித்துப் போய் அதையே கன்டெண்டாக வைத்து இரண்டாவது படமான த்ரிஷா இல்லனா நயன்த...\nசென்னையில் ஒரு நாள் - ட்ராஃபிக் ஜாம்..\nஈழ விடுதலையும் , ஈன அரசியலும் ...\nவத்திக்குச்சி - VATHIKUCHI - பற்றி எரிந்திருக்கும்...\nபரதேசி - PARADESI - பார்க்க வேண்டிய தேசி ...\nநல்லதோர் வீணை குறும்படம் - 100000 ஹிட்ஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_50.html", "date_download": "2019-01-19T05:13:37Z", "digest": "sha1:YEBSAS5KX2WA5TBGP6XVSBGU47MFRJCY", "length": 5602, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "கடற்புலி மகளிர் அணியின் இசையரசி கப்பலைப் பார்க்க குவியும் பொதுமக்கள்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /கடற்புலி மகளிர் அணியின் இசையரசி கப்பலைப் பார்க்க குவியும் பொதுமக்கள்\nகடற்புலி மகளிர் அணியின் இசையரசி கப்பலைப் பார்க்க குவியும் பொதுமக்கள்\nஅண்மையில் முல்லைத்தீவின், புதுமாத்தளன் பகுதியில் இருந்து இராணுவத்தினரினால் இடம்மாற்றப்பட்ட, கடற்புலிகளின் மகளிர் அணியினர் பயன்படுத்திய இசையரசி என்னும் தாக்குதல் படகு, புதுக்குடியிருப்பு பெருங்காட்டுப் பகுதி இராணுவ முகாமில் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிடுதலைப் புலிகளின் ஏனைய தாக்குதல் படகுகளுடன் சேர்த்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இசையரசி கப்பலையும் விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவத்தினர் எழுதிக் காட்சிப்படுத்தியவற்றையும் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற மாணவிகள் சிலர் ஆய்வு செய்துள்ளதாக தெரியவருகிறது.\nஇலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடந்தபோது சிறுவர்களாக இருந்த இன்றைய இளைஞர்கள் பலர் அந்த யுத்தத்தின் முக்கியமான பதிவுகள் குறித்து அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_908.html", "date_download": "2019-01-19T03:55:31Z", "digest": "sha1:EAPMSLK7USXE4YAKXA7UPRU6JAD6YOGZ", "length": 5516, "nlines": 59, "source_domain": "www.maddunews.com", "title": "ஆரையம்பதி பிரதேச செயலகத்தை பொதுமக்களின் பாவணைக்காக உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஆரையம்பதி பிரதேச செயலகத்தை பொதுமக்களின் பாவணைக்காக உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nஆரையம்பதி பிரதேச செயலகத்தை பொதுமக்களின் பாவணைக்காக உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.\nஇரண்டு கோடியே 70 இலட்சம் ரூபா நிதியில் நிர்மானிக்கப்பட்ட மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கான புதிய கட்டடித்தினை ஞாயிற்றுக்கிழமை (29) காலை பிரதமர் மந்திரி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.\nமாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, இராஜங்க அமைச்சர், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171688/news/171688.html", "date_download": "2019-01-19T04:35:59Z", "digest": "sha1:O5IREZUF3VZQZRYQZ6NW3TCEVHSDTD7B", "length": 8072, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "40 வயதிற்கு மேல் பெண்களுக்கு வரும் சிறுநீர் கசிவு பிரச்சனை..!! : நிதர்சனம்", "raw_content": "\n40 வயதிற்கு மேல் பெண்களுக்கு வரும் சிறுநீர் கசிவு பிரச்சனை..\nபெண்களை பாதிக்கும் உடல் பிரச்சனைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்சனைகளில், 60 சதவீத பிரச்சனை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்சனைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்க��� தெரிவதில்லை.\nஒரு சில காரணங்களால், பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படலாம். முதல் வகை, இருமல், தும்மல் வரும் போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். சிறுநீர் பையில் உள்ள தசைகளில் ஏற்படும் அழுத்தத்தினால் வரும் இந்த பிரச்சனை, ‘ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்’ எனப்படும்.\nஇதற்கு பயந்து, நிறைய பெண்கள், நடைபயிற்சி செய்வது இல்லை; உடல் பருமன் ஆகிவிடும். அதன் தொடர்ச்சியாக, பல பிரச்சனைகள் வரும். அதன்பின், டாக்டரை பார்ப்பர். காரணத்தை அலசும் போது, சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே இவை இருக்கும். வெளியில் போவதற்கு பயந்து, வீட்டிலேயே முடங்கி விடுவர்;\nசிறுநீர் கசிவிற்கான இன்னொரு காரணம், பிரசவத்தின் போது, இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்துவதற்கான, ‘பெல்விக் புளோர் எக்சர்சைஸ்’ செய்யச் வேண்டும். இந்த உடற்பயிற்சியை செய்யாவிட்டால், வயது ஆக ஆக, தசைகள் மேலும் வலுவிழக்கும். இதுதான், கசிவிற்கு மூலக் காரணம்.\nகட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் மூலம், பிரச்சனையை சரி செய்து விடலாம். பிரச்சனை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால், பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு, ‘சப்போர்ட்’ செய்வதற்கு, ‘ஸ்லிங்’ வைக்க வேண்டும்.\nஅறுபது சதவீத சிறுநீர் கசிவு பாதிப்பு உள்ள பெண்களில், 45 சதவீதம் பேர், சிறுநீர் பை, கூடுதலாக வேலை செய்யும், ‘ஓவர் ஆக்டிவ் பிளாடர்’ பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172557/news/172557.html", "date_download": "2019-01-19T04:44:54Z", "digest": "sha1:G3YBWRZLMXPIUZ62JD6HBWQUW35NEODC", "length": 7705, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "தேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து..!! : நிதர்சனம்", "raw_content": "\nதேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து..\nசமீப காலமாக வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் பழங்கள், காய்கறிகளை கூவி, கூவி விற்பனை செய்பவர்கள் பலர். விலை குறைவாக இருப்பதால் பலரும் அதை ஆர்வமாக வாங்குகிறார்கள். ஆனால், அவற்றின் எடை, தரம் போன்றவற்றை சரிபார்க்க முடிவதில்லை. அப்படி விற்பனை செய்யும் பலரும், தரமான காய்கறிகள், பழங்களுடன் தரம் குறைந்தவற்றையும் கலந்து விற்பனை செய்கின்றனர். அவற்றினால் ஏற்படும் தீமைகள் பல. விலை குறைவு என்பதால் வியாதிகளையும் வாங்கி விடுகிறோம்.\nஇந்த காய்கறிகள், பழங்களின் தரத்தை பரிசோதனை செய்ய ஆளில்லை. ஏனென்றால் விற்பனை செய்பவர்கள் நிலையாக ஓரிடத்தில் இருப்பதில்லை. இதனால் மக்கள் பொருட்களின் தரம் குறித்து புகார் கூறவும் முடிவதில்லை. இது விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. புகார் ஏதும் வராததால், அதிகாரிகள் தரத்தை ஆய்வு செய்ய முற்படுவதில்லை.\nதரமற்ற விளைப்பொருட்களை விற்பனை செய்து பணம் அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கிலே அவர்கள் வலம் வருகின்றனர். இன்று ஒரு பகுதியில் விற்பனை செய்தால், மறுநாள் வேறு இடத்துக்கு இடம் பெயர்கின்றனர். அந்த பொருளை வாங்கும் நுகர்வோர் தரம் அறிந்து விற்பனையாளரை தேடும்போது, அவரை கண்டுபிடிக்க முடியாது. இதனால் பொருளை மாற்றவும் முடியாது. அதை வாங்கியவர்களுக்கு பணம் தான் வீணாகிறது.\nஇதேபோல் வாகனத்தில் வைத்து காய்கறிகள், பழங்களை மட்டும் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது மேலும் ஒரு படி சென்று துணிமணிகள், ஆடைகள், சி.எப்.எல். பல்புகள், கைக்கெடிகாரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், அழகு சாதன பொருட்கள் என விற்பனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒலிபெருக்கி மூலம் கூவி விற்பனை செய்யும் பொருட்களின் தரம் என்னவென்று பரிசோதிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் விருப்பம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி எ��்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172634/news/172634.html", "date_download": "2019-01-19T04:57:02Z", "digest": "sha1:SBXPUWGZMFDGFDPB76QN4EAI6RM66CEB", "length": 7540, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை..!! : நிதர்சனம்", "raw_content": "\n40 வயது தம்பதிகளுக்கான தாம்பத்திய அறிவுரை..\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.\nமாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.\nநடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.\nஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.\nஇளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n கெத்து காட்டிய தல அஜித் ரசிகர்கள்\nகார் விபத்தில் உயிர் தப்பிய இங்கிலாந்து இளவரசர்\nசுஜாவருனியை ஓட ஓட துரத்திய சிவாஜி குடும்பம்\nபுதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும்\nஅம்பானி வீட்டில் ரஜினி என்ன செய்திருக்கிறார் பாருங்களேன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் \nமேக்கப்மேன் முத்தப்பாவை சாப்பிட அழைத்து ரஜினி செய்த காரியம்\nசிறுநீரகக் கல்லே, நீ எங்கிருந்து வந்தாய்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-01-19T04:34:32Z", "digest": "sha1:J5XIO3OOMVMBUNI7WCJLMMTQBAJFKBKP", "length": 6642, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கலைப்பு | Virakesari.lk", "raw_content": "\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபோதைப்பொருளிற்கு எதிரான யுத்தம்- சிறிசேனவின் கருத்திற்கு கடும் கண்டனம்\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nகருவின் செயற்பாட்டாலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக கரு ஜயசூரிய செயற்பட்டமையின் காரணமா...\nமக்களின் தீர்ப்பிற்காகவே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார் - வாசுதேவ\nநிறைவேற்று அதிகாரியும் சட்டவாக்க அதிகாரியும் முரண்படும்போது அதுதொடர்பில் மக்களின் தீர்ப்பை பெறுவதே ஜனநாயக முறையாகும்.\nபாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக ஐ.தே.க.வினர் நாளை முறைப்பாடு\nபாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19 ஆவது அரசியலமைப்பிற்கு முரணாக பாராளுமன்...\nபாராளுமன்ற திடீர் கலைப்புக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவு \nநாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னாள் ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில இலங்கை ���க்கள்...\n - சட்ட விளக்கம் இதோ \nஇன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா முடியாதா என்பது தெடர்பாக பலரும் பல்வேற...\nவட மத்திய மாகாண சபை இன்று நள்ளிரவு கலைக்கப்படும்\nவட மத்திய மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவிருக்கிறது. இன்று நள்ளிரவு முதல் வட மத்திய மாகாணம் ஆளுனரின் கட்டுப்பாட்...\nஇலங்கை பட்­மிண்டன் சங்கம் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­வினால் அதி­ர­டி­யாக கலைக்­கப்­பட்­டுள்­ளது.\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF-2", "date_download": "2019-01-19T04:32:30Z", "digest": "sha1:OELQHD3Q3FPHW2BFUBF3QNWZ2B2N2AAL", "length": 7396, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "பார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி\nபார்தேனியம் அரக்கனை பற்றி ஏற்கனவே நாம் படித்துள்ளோம்.\nபார்தேனியம் இப்போது சாலை ஓரங்களிலும் பொது இடங்கள் இருந்து மெதுவாக வயல்களுக்கு வந்து கொண்டு இருக்கிறது.\nஇதனை அவ்வளவு எளிதாக கட்டுபடுத்துவது இயலாது. இதற்கு மெக்சிகோ வில் இருந்து ஒரு வகைக்கான வண்டு Mexican beetles (Zygogramma bicolorata) இயற்கை யான எதிரி. ஆனால் இந்த வண்டுகள் அவ்வளவு எளிதாக இங்கே கிடைப்பது இல்லை.\nஇப்போது, இதற்கு இன்னொரு ஒரு தீர்வு கண்டு பிடிக்க பட்டு உள்ளது. மா இலைகளை (15%) அரைத்து நீரில்கலந்து பார்தேனியம் மீது தெளித்தால் நல்ல பயன் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடுத்து உள்ளார்கள். நான் இதனை முயற்சி செய்து பார்த்ததில் ஒரு வாரத்தில் செடிகள் காய ஆரம்பித்ததை கவனித்தேன். நீங்கள் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும். இந்த முறை வேலை செய்யும் என்றால், அரக்கன் இருந்து நாம் விடுதலை பெறலாம்\nஇதை பற்றிய விவரங்களை இங��கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை வேளாண்மையின் மறைக்கப்பட்ட வெற்றிக் கதைகள்...\nஜீரோ பட்ஜெட் விவசாயம் பற்றிய தமிழ் புத்தகங்கள்...\nஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி...\nPosted in இயற்கை விவசாயம், சொந்த சரக்கு Tagged பார்தேனியம்\nகொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலாண்மை →\n← சாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள்\nOne thought on “பார்தேனியம் அரக்கனை ஒழிப்பது எப்படி\nPingback: பார்த்தீனிய செடிகளை அழிப்பது எப்படி | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vethathiri.edu.in/courses/university-courses/tamil-university/", "date_download": "2019-01-19T05:00:04Z", "digest": "sha1:5BAPMZYJ4SJUVUP5OZDRDZLL37M4E5EJ", "length": 5794, "nlines": 161, "source_domain": "vethathiri.edu.in", "title": "Tamil University - Kundalini Yoga", "raw_content": "\nதமிழர் தம்மொழி, கலை, இலக்கியம், மரபு, பண்பாடு, அறிவியல் கருத்துக்கள் மற்றும் பெரியோரது சிந்தனைகள் ஆகியவற்றை அனைவரும் புரிந்துணர்ந்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வி வாயிலாக இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் மற்றும் முதுநிலைப் பட்டயம் எனும் நிலைகளில் பல்வேறு பாடங்களை வழங்கி வருகின்றது. தமிழர்கள் ஒவ்வொருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்து எந்த வயதினரும் ஏதாவதொரு காலக்கட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்ற இந்தநன் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும். மொழி வளம் காக்க, மரபு போற்ற, தமிழின் சிறப்புகளை அடுத்ததலை முறையினரும் தெரிந்துகொள்ள உதவுவதற்கு தமிழர் ஒவ்வொருவரையும் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் மாணவராய்ச் சேர்வதற்கு அழைப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன். வாழ்கதமிழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/10/16-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-01-19T04:13:55Z", "digest": "sha1:YWNFATKT7WNJ6ZHTEVTYWBQGAX3Y5PX7", "length": 20124, "nlines": 253, "source_domain": "vithyasagar.com", "title": "16) மண் தின்ற மழையே… | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவ���ின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..\n17) சமைக்கிறவன் சொல்லாதக் கதை… →\n16) மண் தின்ற மழையே…\nPosted on நவம்பர் 10, 2011\tby வித்யாசாகர்\nமழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும்\nபாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்;\nமழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல\nஎதை சேர்த்துவைக்க எம் மழையே \nஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது உழைப்பவர்கள்\nமறுநாளை பற்றி மறுநாளே நினைப்பவர்கள்\nகாலில் அடிபட்டால்கூட – பட்டபோது மருந்திட்டு\nஅடுத்தநாள் வலியோடு வாழ்வு ரத்தமாய் கசிந்தாலும்\nதுடைத்தெறிந்துவிட்டு தொழில்பார்க்க போய்த் தீரும்\nசாபம் பெற்ற பாவப் பிறவிகள்;\nஇட்ட கடன் தீராமல், விதியென்ற ஒரு\nஇல்லாத கிணற்றுக்குள் சாகும்வரை மூழ்கப் பட்டவர்கள்\nமூழ்காத குறையொழிக்க நீயும் வந்தாய் எம் மழையே;\nஒருநாள் இருநாள் பட்டினி நெருப்பில் புசுங்கினோம்\nஇடையே அடிக்கும் குளிரில் நோயுற்றுப் போனோம்\nசோறில்லா வயிற்றுக்கு மருந்தெங்குப் போட\nமலைத்துப் போய் மழையோடு மண்ணாகவேப் போகிறோம் மழையே;\nஒழுகிய இடத்திலெல்லாம் பாத்திரம் வைத்தோம்\nவைக்க பொருளில்லாத யிடத்தில் – கண்ணீர் பூசினோம்\nமீறியும் உள்புகும் மழையை உயிர்விட்டுத் தடுக்கிறோம்\nஒருசொல் கேளாது எங்கள் வீடுடைத்துப் போனாயே மழையே;\nஉன்னைப் போய் பலர் கடவுள் என்கிறார்\nஉன்னைப் போய் பலர் கவிதை என்கிறார்\nஉன்னால்தான் எல்லாமே என்கின்றார் – ஆம்\nஉன்னால்தான், உன்னால்தான் எல்லாம்; எங்களின் வாழ்வும்\nஎங்களின் மரணமும் உன்னால்தான் எம் மழையே;\nஒரு குறிப்பொன்றுக் காண் –\nபெய்யாமல் இருந்துவிட்டு பூமி வெடித்தப்பின்\nவீடழிக்கும் நாட்களின் குறிப்பில் இதையும் எழுதிக் கொள்\nநீ வளர்த்த பயிர் நீ; வளர்த்தப் பிள்ளைகளெல்லாம்\nநாங்கள் விட்டுப்போகும் உயிர்களின் மிச்சத்தில்\nஅனாதையாய் கிடக்கும் அடுத்தமுறை வருகையில் அதையும் வாரிச் செல்..\nமாடிவீட்டுக் கனவுகளுக்கு நீ விருந்தாளியாய் இருந்துப் போ\nஆடிப்பாடி விளையாட நீ கொண்டாட்டமாய் இருந்துப் போ\nஓலைவீட்டு விவசாயிக்கு நீ வரம் தரும் கடவுளாய் இருந்துப் போ\nஉயிர் அறும் பொழுதுகளில் வந்து; யெம் மண்தின்றும் போ நீ மழையே\nசமர்ப்பணம்: மழையால் அவதியுறும் குடும்பங்களுக்கும், நதியோரமும் கடலோரமும் குடிசைகள் அமைத்து, ஒற்றை நாள��� பிழைப்பையே பாரமாக எண்ணிச் சுமந்துக் கொண்டிருக்கும் குடும்பங்களின்’ இம் மழையினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு வருத்தமும், அவர்களின் கலைந்துப் போயிருக்கும் வாழ்வாதார நிலைக்கு இக்கவிதைச் சமர்ப்பணமும்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீயே முதலெழுத்து.. and tagged அவசரம், ஈர மண், உதவி, கவிதை, கவிதைகள், காட்டாறு, குழந்தைகளுக்கு உதவ, சக்தி, நீயே முதலெழுத்து.., பெருமழை, மண், மழை, மழைப் பேறு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெள்ளம். Bookmark the permalink.\n← 100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..\n17) சமைக்கிறவன் சொல்லாதக் கதை… →\n10:49 முப இல் நவம்பர் 11, 2011\nஅதாவது உங்க ஆற்றலை என்ன என்று சொல்வதென்றே தெரியலை.\nமழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும்\nபாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்;\nஇந்த வரிகள் உண்மையில் ஒரு கணமேனும்\nரத்தத்தை உறைய வைக்கும் வரிகள்.\n10:36 பிப இல் நவம்பர் 12, 2011\nமிக்க அன்பும் நன்றியும் சுகந்தினி. மழையை மிகையாய் ரசிக்கிறேன். என்றாலும் எனக்குப் பிடித்தது என்பதால் அது செய்வதெல்லாம் சரியாகுமா தவறு யாரால் இழைக்கப்பட்டாலும் தவறுதானே.., http://www.thinaboomi.com/2011/11/07/7833.html எனும் மனப் போக்கின் மழைமீதானக் கொபமிது..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒ���ு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/cm-announces-that-kallakurichi-will-be-separate-district-in-tamil-nad.html", "date_download": "2019-01-19T03:51:53Z", "digest": "sha1:OPOFE5DOR2B7TQJCSYJ5DCC35TRB66FH", "length": 6942, "nlines": 46, "source_domain": "www.behindwoods.com", "title": "CM announces that Kallakurichi will be separate district in Tamil Nad | தமிழ் News", "raw_content": "\nதமிழகத்தின் 33வது மாவட்டமாக உதயமாகும் கள்ளக்குறிச்சி.. பேரவையில் முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தின் 33-வது மாவட்டமாக விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் வரையில் கள்ளக்குறிச்சி வட்டம் (தாலுகா) எனும் அங்கீகாரம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக மாற்றப்படும் அறிவிப்பு இன்று வெளியாகும் என்ற தகவலையைடுத்து பரபரப்பான சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி மக்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.\nஇந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி என்கிற தாலுகா, இனி மாவட்டமாகிறது என்று தமிழக முதல்வர் இன்று அறிவித்துள்ளார். இதனால் தமிழகத்தின் 33 வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இருக்கும் என்று அறியப்படுகிறது.\nபேங்க், பஸ், மின்வாரிய ஊழியர்கள் உட்பட 17 கோடி பேர் ஸ்டிரைக்.. முடங்குமா தமிழகம்\nபள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 16 பேர்.. முக்கிய குற்றவாளிக்கு 30 ஆ���்டுகள் சிறை\nவாடகை தராததால், குடியிருந்தவரின் 7 வயது மகளுக்கு ஹவுஸ் ஓனர் கொடூர தண்டனை\nஉங்களிடம் இந்த ஆவணம் இருந்தால், அரசின் 1000 ரூபாய் பொங்கல் பரிசை பெறலாம்\nஅடேங்கப்பா.. முதல்நாளே 236 பேரோட லைசன்ஸை கேன்சல் செய்த போக்குவரத்து காவல்துறை\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸை குறிவைத்து இளைஞர் செய்த காரியம்\nபிளாஸ்டிக் தடை.. சொந்த செலவில் தூக்குவாளிகள் தந்து அசத்தும் வியாபாரிகள்\nடீ மாஸ்டரை அழைத்து கன்னத்தில் அறையும் டிஎஸ்பி.. வைரல் வீடியோ\nநள்ளிரவில் சிசிடிவியை திருப்பிய இளைஞர்கள்.. நேரில் அழைத்து இனிப்பு வழங்கிய கமிஷ்னர்\nதலைகீழாய் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 60க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nபக்‌ஷிராஜன்தான் வரணும் போல.. அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியம்.. வைரல் வீடியோ\nகர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம்: ரத்ததானம் செய்த இளைஞர் தற்கொலை\n'நேர்மையாக விளையாடவே தென் இந்தியா என்னை தயார் படுத்தியது' .. இது ‘தல’ பஞ்ச்\nதாலி கட்டிய 2 மணி நேரத்தில் கழட்ட சொன்ன மணமகன்.. மணமகளின் போராட்டம்\nசிறுமி பலாத்கார வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை.. 5 பேர் விடுதலை\nஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை\nஇந்த வருஷம் ஜல்லிக்கட்டு நடக்குமா தமிழக அரசு வெளியிட்ட ஆணை\n200 ரூபாய் காணவில்லை என தாக்கிய கணவர்.. உயிரிழந்த கர்ப்பிணி மனைவி\nகர்ப்பிணி பெண் விவகாரம்: ரத்த தானம் செய்த இளைஞர் குற்றவுணர்ச்சியில் பரிதாப முடிவு\nமணப்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Cavite+ph.php", "date_download": "2019-01-19T04:23:11Z", "digest": "sha1:D3K7TQFR6GUJJRPNJXPU4J4OYUMJRFZL", "length": 4463, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Cavite (பிலிப்பைன்ஸ்)", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Cavite\nபகுதி குறியீடு: 046 (+6346)\nபகுதி குறியீடு Cavite (பிலிப்பைன்ஸ்)\nமுன்னொட்டு 046 என்பது Caviteக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Cavite என்பது பிலிப்பைன்ஸ் அமைந்த���ள்ளது. நீங்கள் பிலிப்பைன்ஸ் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பிலிப்பைன்ஸ் நாட்டின் குறியீடு என்பது +63 ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Cavite உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +6346 என்பதை சேர்க்க வேண்டும்.\nஅந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.\nநீங்கள் இந்தியா இருந்து Cavite உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +6346-க்கு மாற்றாக, நீங்கள் 006346-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2007/01/blog-post_31.html", "date_download": "2019-01-19T04:54:25Z", "digest": "sha1:6SLCYGLKNOZEANCJGCJX5OJVMULRVGWU", "length": 4459, "nlines": 80, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: தோழி அவள்(!)", "raw_content": "\nஅத்தனை அம்சங்களையும் - தன்\nஅன்னை தெரசாவின் அன்பினை - தன்\nபுன்னகை புரிந்து - எந்தன்\nவகைகள் : நிலவன் கவிதை\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/262287-2/", "date_download": "2019-01-19T04:50:06Z", "digest": "sha1:AGRZYWDC6JECV43YOCJRDEI4EJTZUMVE", "length": 5172, "nlines": 72, "source_domain": "periyar.tv", "title": "சுப.வீ உரைகள் | பெரியார் வலைக்காட்சி", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nடில்லியில் நடைபெற்ற சமூகநீதி கருத்தரங்கம் – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஆ. ராசாவின் 2G அவிழும் – உண்மைகள் – சுப.வீரபாண்டியன்\n’நீட்’ – 5 நிமிட கானொளி\nஅம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும் -சுப. வீரபாண்டியன்\nகீழடி ஆய்வுக் கருத்தரங்கம்-பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nஅய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீட்டு விழா- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\n‘வீராயி காவியம்’ – (தமிழ் ஒளி 1947)- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nகாவிரி நீர்ப்பிரச்சனை இன்றைய நிலை என்ன- பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதந்தை பெரியாரின் 138 ஆவது பிறந்தநாள் விழா – சுப. வீரபாண்டியன்\nசமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு-பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nமத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்- சுப.வீரபாண்டியன்,\nபகுத்தறிவு இன்றைய தேவை-பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nதிராவிட இயக்கப் படைப்பாளிக்கள் கவிஞர் க.கனிமொழி உரை. பகுதி (1)\nதிராவிட இயக்கப் படைப்பாளிகள் பேரா.சுப.வீரபாண்டியன் உரை\nமே 16 (பகுதி-8) பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nமே 16(பகுதி-7) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4894:2019-01-04-01-24-41&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19", "date_download": "2019-01-19T04:57:36Z", "digest": "sha1:3IZCYUL324SP62RHOVI5PYAAOKAL57UU", "length": 68622, "nlines": 215, "source_domain": "www.geotamil.com", "title": "எண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ்! நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஎண்பது அகவையில் பேராசிரியர் சண்முகதாஸ் நினைவழியா நாட்களில் நீடித்து வாழும் கலை, இலக்கிய சகா\nFriday, 04 January 2019 01:24\t- பேராசிரியர் சி. மௌனகுரு -\tஇலக்கியம்\nபேரா��ிரியர் சண்முகதாஸ், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் 1950 களில் எனக்கு மூன்று வகுப்புகள் மூத்தவராகக் கல்வி பயின்றவர். நான் எனது 11ஆவது வயதில் அப்பாடசாலையுள் தயங்கித் தயங்கிக் கண் விழிக்காத பூனைக்குட்டியாகக் காலடி வைத்தபோது எனக்கு வயது 11. சண்முகதாஸுக்குவயது 14. தன் இனிய குரலால் அனைவரையும் வசீகரித்து அனைவரும் அறிந்த சிறுவனாக இருந்தார் சண்முகதாஸ். அண்ணன் என்றுதான் நாம் அவரை அன்று அழைத்தோம். என்னைப்போல அவரும் கட்டையானவர். வண்டுகள் போல நாம் அங்கு ஓடித்திரிவோம். 6 வருடங்கள் அந்த விடுதியில் நாங்கள்ஒன்றாக வளர்ந்தோம். 1954 ஆம் ஆண்டு மஹா பாரதம் தழுவிய நச்சுப் பொய்கை எனும் பாடசாலை நாடகம் ஒன்றில் 15 வயது சண்முகதாஸ் கதாயுதம்தாங்கி ஹா ஹா என்று சப்தமிட்டபடி வீமனாக மேடைப் பிரவேசம் செய்தமையும், கையினால் தண்ணீர் பருகாது பொய்கையிலிருந்த தண்ணீரைகதையினால் அடித்து அடித்து வாயினால் ஆவ் ஆவ் எனப் பருகிய காட்சியும் இப்போது ஞாபகம் வருகிறது.\nதிருகோணமலைக் கிராமம் ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பெற்று அக்கல்லூரிக்கு அவர் வந்திருந்தார். அவர் வந்து மூன்றுவருடங்களின் பின் மட்டக்களப்புக் கிராமம் ஒன்றிலிருந்து நான் ஐந்தாம் வகுப்புப் புலமைபரிசில் பெற்று, புலமைப்பரிசில் பெற்றோர் பயில கன்னங்கரா திட்டத்தில் உருவான அந்த மத்திய கல்லூரியில் கல்வி பயிலச் சென்றேன். விடுதி வாழ்க்கை. சண்முகதாஸ் அவரது வகுப்பில் என்றும் முதன்மாணவர். அவருடன் போட்டிக்கு நின்றார் அருணாசலம் என்ற மாணவர். படிப்பில் இருவரும் தீரர். அருணாசலம், சண்முகதாஸின் உயிர் நண்பன். திரியாயைச் சேர்ந்த இருவரும் கெட்டிக்காரர்கள். இணைபிரியா இரட்டையர்கள். அவர்களை எமக்குமுன்னுதாரணங்களாக ஆசிரியர்கள் காட்டுவர். இருவரும் ஒரு நாள் சாரண இயக்க காரியமாகச் சென்றபோது, ஒருகுளத்தில் இருவரும்சிக்குப்பட்டுக்கொண்டனர். அருணாசலம் காலமானர். சண்முகதாஸ் அதிஷ்டவசமாகத் தப்பித்துக்கொண்டார். அருணாசலத்தின் உடல் பாடசாலைமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தபோது சண்முகதாஸ் நண்பனுக்காக இரங்கி குலுங்கிக் குலுங்கி அழுத குரல் இன்னும் காதில் கேட்கிறது. கல்விப்பொது சாதாரண தர வகுப்பு சித்தியடைந்ததும், வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பு அன்று இன்மை��ினால் மட்டக்களப்புசிவானந்தா கல்லூரியில் இணைந்து அங்குள்ள விடுதியில் சேர்ந்து இரண்டு வருடங்கள் கல்வி கற்றார் சண்முகதாஸ். அது அவருக்கு இன்னுமோர் அனுபவமாயிற்று.\nஇராமகிருஷ்ண மிசன் வளர்ப்பு அவரை மேலும் பதப்படுத்தியது. வளப்படுத்தியது. அங்கிருந்து பல்கலைக்கழகம் தெரிவாகிப்பேராதனைப் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு அவர்தன் கூரிய அறிவாலும் நல்ல குணங்களாலும், பேராசிரியர் கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன், கைலாசபதி, செல்வநாயகம் ஆகியோரின் மிக விருப்புக்குரிய மாணவரும் ஆனார். 1961 இல் அவர் பேராதனைப் பல்கலைத் தமிழ்ச்சங்கத் தலைவராயிருந்தார். அப்போது அவர் மாணவர்.\nஅவர் தலைமையில் பட்டப்பகலில் பாவலர்க்குத்தோன்றுவது எனும் கவி அரங்கு நடைபெற்றது. அக்கவி அரங்கப்போட்டியில் முதற்பரிசு பெற்ற என் கவிதையை நான் அரங்கேற்றினேன். மூன்றாவது பரிசு பெற்ற அவரது கவிதையை மனோன்மணி முருகேசு அரங்கேற்றினார். இவரே பின்னர் மனோன்மணி சண்முகதாஸ் ஆனார். அது ஓர் காதல் காவியக் கதை. பேராசிரியர் வித்தியானந்தன் 1960 களில் கூத்து மீளுருவாக்க இயக்கம் ஆரம்பித்தபோது, அதன் உள் விசைகளில் சண்முகதாஸும் ஒருவரானார். 1960 களில் பேரா.வித்தியானந்தன் தயாரிப்பில் கர்ணன் போரில் அவர் கிருஸ்ணனாக வர, நான் கர்ணனாக வந்து இருவரும் பலமேடைகளில் ஆடிப் பாடியமை ஞாபகம் வருகிறது.\nசிறீதரன் தாமோதரன் நந்தகோபன் ஜெய வாசுதேவன் நல்ல\nஜெயசக்கர பூபரன் பரந்தாமன் வாமனன் திரிலோக சிந்தாமணி\nபூதவன் புங்கவன் புகழ் கருட வாகனன் பூதனை முடித்த நாதன்\nபூலோக நாயகன் வைகுண்ட வாசவன் புங்கவன் படி அளந்தோன்\nமாதவன் மாமாயன் அச்சுதன் கண்ணனாய் மாகடலிலே தூயின்றோன்\nஎனக் கண்ணனின் பெயர்களையும் செயல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, ஈசன் எனவே ஶ்ரீ கிருஸ்ண ராஜபதி இனிமையாய்க் கொலு வந்தாரேஎன விருத்தத்தினை மெல்லிய புல்லாங்குழல் பின்னணியில் இழுத்து உச்ச ஸ்தாயியில் பாடுவார். அவரின் இந்தக் கண்ண வருகையின் போது பாடல் கேட்ட மக்கள் சிலர் கைகூப்பி வணங்கியமையும் ஞாபகம் வருகிறது\n1963 நொண்டி நாடகத்தில் அவர் பிரதான பாடகர். பாடல் அவரது பலம். ஆடல் எனது பலம். இவை இரண்டும் இணைந்தன இராவணேசனில் 1964 இல்.இராவணனாக நான், அவரின் கணீர் என்ற குரலின் பின்னணியில் இராமனுக்கு எதிராக ஒன்றன் பின் ஒன்றாகப் பட���களை அனுப்புவேன்.\n\"எட்டினோடிரண்டினாய திசை வென்று தந்த தம்பி\nபட்ட அச் செய்தி கேட்டுப் பதைத்தனன் இராவணேசன்\"\nஎன அவர் தனது உச்சக் குரலில் விருத்தம் ஆரம்பிப்பார். எனக்கு அவர் தொனி உடலில் உருவேற்றும். அவர் ஒவ்வொரு சொல்லாக அழுத்தி அழுத்திஉணர்ச்சி பாவத்தோடு விருத்தம் சொல்ல, அதற்கு நான் அபிநயித்து ஆட ஆஹா மறக்கமுடியாத மேடை அனுபவம் அது. அதுவோர் அற்புதமானகாலம் அந்தப் பாடல் ஆடல் இணைப்பு ஞாபகம் வருகிறது. அக்காட்சியை அனைவரும் ரசிப்பர். அதன் முதல் ரசிகையும் பாராட்டுநரும் பேரா.வித்தியானந்தனின் மனைவி கமலா அக்கா.\nபேராசிரியர் வித்தியானந்தன் ஆலோசனையுடனும் பணிப்பின் பேரிலும் நான் இராவணேசன் நாடகத்தை 1964 இல் எழுதியதை அருகில் இருந்துஅவதானித்தவர் ஆலோசனைகள் சொன்னவர் சண்முகதாஸ். நான் அதனை உருவாக்க எத்தனை சிரமப்பட்டேன் என்பதனை அவரே அறிவார்.\nஇராவணேசன் உருவான அந்தக் காலங்கள் (1963 1964) ஞாபகம் வருகின்றன. தமிழ் சிறப்புப் பாட நெறியில் முதல் வகுப்பில் சித்தி பெற்ற சண்முகதாஸ்,1965 இல் பல்கலைக்கழகத்தில் எனது விரிவுரையாளரும் ஆனார். நானும் அவர் மனைவியார் மனோன்மணியும் அவரிடம் அன்று புதுமைப்பித்தன் கதைகளும் தண்டியலங்காரமும் பயின்றோம். மிக சிறந்ததோர் விரிவுரையாளர். அவர், பலமணிநேரம் நூல் நிலையத்தில் உழைத்து அழகாகவும்ஆழமாகவும் விரிவுரைகள் தயாரித்து வந்து உரையாற்றுவார். இது அன்றைய விரிவுரையாளர்களின் இயல்பு.\nஅவரின் பலம் அவரது கணீரென்ற குரல்.அந்தக் கணீர்க் குரல், விரிவுரைகள் ஞாபகம் வருகின்றன. அக்காலத்தில் அவருடன் இணைந்து கண்டி,கம்பளை, தெல்தெனியா ஆகிய இடங்களில் பாரதிவிழா, வாணிவிழா ஆகியவற்றிற்குச் சென்று பேசியமை ஞாபகம் வருகிறது. இவற்றை ஒழுங்கு செய்து எம்மை அனுப்பியவர் பேரா. வித்தியானந்தன். சில வேளைகளில் அவரும் பங்கு கொள்வார். சண்முகதாஸ் உரை, பாட்டுமுரையும் கலந்ததாக இருக்கும். மிகக் கவர்ச்சிகரமானதாகவும்இருக்கும்.\nசண்முகதஸுக்கு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் மீது பெரும் காதல். ஆழ்வார் பாடல்களை முக்கியமாக, பெரியாழ்வார் திருமழிசை ஆழ்வார், ஆண்டாள் பாடல்களை மேற்கோள் காட்டி அவர் மலைநாட்டில் கோவில்களில் நிகழ்த்திய உரைகள் ஞாபகம் வருகின்றன.\nநானும் அவரது மனைவி மனோன்மணியும் பேராதனைப் பலகலைக்கழகத்தில் ஒரு வகு��்பு மாணாக்கர். மனோன்மணியும் சண்முகதாஸும் காதலர்களானார்கள். மாணவப் பருவக்காதல் குரு சிஸ்யை ஆன பின்னும் நீடித்தது. 1965 இல் அவர்களது திருமணத்தை நாம் அனைவரும் இணைந்து கண்டி கட்டுக்கலைப்பிள்ளையார் கோவிலில் நடத்தியும் வைத்தோம். அதற்காக வாழைமரம் வெட்டிச் சுமந்ததும் , மணமக்களை காலம் சென்ற கல்விப்பணிப்பாளர் சமீமின் காரில் ஏற்றிக்கொண்டு கட்டுக்கலைப் பிள்ளையார் கோவில் சென்றதும் ஞாபகம் வருகிறது.\nதற்காலிக விரிவுரையாளராக இருந்த அவரை வட்டுக்கோட்டை கல்லூரி நிரந்தர விரிவுரையாளராக ஏற்றுகொண்டது. வட்டுக்கோட்டை கல்லூரியில் கற்பித்த அவரை, மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகம் நிரந்தர விரிவுரையாளராக ஏற்றுக்கொண்டது. அங்கிருந்து 1967 இல் உயர் கல்வி பெற லண்டன் பயணமானார். பயணமாகுமுன் தனது ஆய்வுக்கான தகவல்கள் சேகரிக்க மட்டக்களப்புக்கு களப்பணிக்காக வந்தார்.\nஅவரை நான் பலகிராமங்களுக்கும் அழைத்துச்சென்றேன். அக்கள ஆய்வு பெரியதோர் அனுபவம். மிகச் சுவராஸ்யமான அனுபவங்களை அங்கு நாங்கள் பெற்றோம். மட்டக்களப்புக்கு வந்தால் எங்கள் வீட்டுக்கு வந்து எனது அம்மாவின் சுவையான உணவு உண்ணாது செல்ல மாட்டார். சண்முகதாஸின் சுவையுணர்வை என் அம்மா நன்கு அறிந்து வைத்திருந்தார். என் தந்தையாருடன் அவர் அளவளாவுவது, சண்முகதாஸ்வருகிறார் என என் அம்மா தனியாக சமைப்பது எல்லாம் ஞாபகம் வருகின்றன.\n1974 களில் பேராசிரியர் கைலாசபதியின் அழைப்பினை ஏற்று சண்முகதாஸ் பேராதனைப் பல்கலைக் கழகம் விட்டு, யாழ். பல்கலைக்கழகம் வருகிறார். தமிழ்த் துறைத் தலைவரும் ஆக்கப்படுகின்றார். கைலாசபதியுடன் இணைந்து யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்தை வளர்க்க அவர் ஆற்றிய பணி இன்னொரு கதை. சண்முகதாஸுடன் யாழ்ப்பாணத்தில்பணியாற்று வாய்ப்பு எனக்கு 1978 இல் கிடைக்கிறது.\n1978 இல் யாழ்ப்பாணத்தில் அவர் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தபோது நான் அங்கு தயாரித்த போர்க்களம் நாடகத்தில் என் வேண்டுகோளை ஏற்றுவேடமிட்டுமேடையேறி நடித்தார். அவரின் பாடல் அன்று யாழ் பல்கலைக்கழகத் திறந்த வெளியில் கணீரென ஒலித்தமை ஞாபகம் வருகிறது.\n1978 இலிருந்து 1991 வரையான யாழ்ப்பாண வாழ்வில் அவருடனும் அவர் குடும்பத்துடனும் நெருக்கமாக நன்கு பழகும் வாய்ப்பு மீண்டும் கிடைக்கிறது. அங்கு நாம் செய்த வேலைகள் ���னியாக எழுதப்பட வேண்டியவை கருத்தரங்குகள். இலக்கியக் கூட்டங்கள், ஊர்க்கூட்டங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள், நாடகங்கள் என அவை விரியும். அப்போதுதான் முதன் முதலாக ஈழத்து இசை இடம்பெற்ற இசைத்தட்டு தயாரிக்கப்பட்டது.\nசூலதேவர்கள் தொழுது போற்றவே என்ற மாரி அம்மன் பாடலையும்\nசித்திரமுடியது நெற்றியில் ஒளி செய என்ற இராவணேசன் பாடலையும்\nஇருவரும் இணைந்து பாடினோம். அதனை தயாரித்தவர் இலங்கை வானொலி இசைத் தயாரிப்பாளர் நவராஜகுலம் முத்துக்குமாரசாமி அவருக்கு ஆலோசனைகள் வழங்கி உதவியும் புரிந்தார்கள் பேராசிரியர்களான வித்தியானந்தனும் சிவத்தம்பியும். சண்முகதாஸுக்கும் எனக்கும் கருத்தியலில் அதிக வித்தியாசம்இருந்தது. எனினும் அன்பும் கலையும் எங்களை மிக நெருக்கமாக வைத்திருந்தன. 1986 இல் மீண்டும் இராவணேசனை மேடையேற்ற ஊக்கம் தந்து, தான் அதில் பின்னணி பாடுகிறேன் எனக் கூறி அதனை இன்னும் புதிதாக எழுத வைத்தசண்முகதாஸ், அதனை மீண்டும் தயாரிக்க முனைந்தபோது அப்பிரதியினை தட்டச்சு செய்து கையில் எடுத்துக்கொண்டு வந்த அந்தக் காலங்கள்ஞாபகம் வருகின்றன. 1991 இல் நான் கிழக்குப் பல்கலைக் கழகம் வந்து விடுகிறேன்.\nகிழக்குப் பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட இராவணேசனை 2005 ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் நாம் மேடையேற்றியபோது அருமையானதோர் அறிமுக உரையினை அதற்கு வழங்கிப் பழைய இராவணேசன் காலங்களை நினைவு கூர்ந்தார். மிக அருமையான அந்த நினைவுகூரல் ஞாபகம் வருகிறது. சில காலங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தில் ஓர் இளைஞர் தாம் அறிந்த பிழையான தகவல்களின் அடிப்படையில் உணர்ச்சியுடன், “இராவணேசனை மௌனகுரு எழுதவில்லை. வித்தியானந்தனே எழுதினார்” என பொங்கி எழுந்து உரையாற்றிய போது, அவரது உரையை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த சண்முகதாஸ், ஆறுதலாக எழுந்து “அதனைமௌனகுருவே எழுதினார். மௌனகுரு அதனை எழுதுகையில் நான் அருகில் இருந்தேன்” என ஒரு துளித் தண்ணீர் விட்டு அப்பையனின் பொங்குதலைதணித்தாராம் எனவும் கேள்விப்பட்டேன்.\nசண்முகதாஸுடனான அனுபவங்கள் எனக்கு மிக மிக அதிகம். ஆராய்வுக்காக அவருடன் மட்டக்களப்பின் கிராமங்கள் தோறும் அலைந்தமை,பேராதனைப் பல்கலைக்கழகக் காலத்தில் நாடகங்கள் போட அவருடன் நாடு பூராவும் திரிந்தமை, அவரின�� வழிகாட்டலில் எனது பி.எச்.டி ஆய்வினைமேற்கொண்டமை, இவ்வாறு எத்தனை எத்தனை அனுபவங்கள்.\nஅவரின் நாடக வாழ்வு பற்றியும் கலை வாழ்வு, சமூக வாழ்வு பற்றியும் எழுத என்னிடம்நிறையத் தகவல்கள் உண்டு. அது அவரது இன்னுமோர் பக்கத்தைக் காட்டும். அவரின் எண்பதாவது ஆண்டினை நினைவு கூர்ந்து அன்பர்கள் விழா எடுக்கஇருப்பதாக அறிந்தேன். அவருக்கு விழா எடுத்துஅவரை கௌரவிக்கவிருக்கும் குழுவினருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nபேராசிரியர் சண்முகதாஸ் நீடூழி வாழவேண்டும்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபெண் சாதனையாளர் முனைவர் நா.நளினிதேவி\nஆய்வு: சமயபுர மாரியம்மனும் ஏழு சகோதரிகளும்\nஆய்வு: தொண்டைமண்டலத்தில் சமணசமயத் தாக்கமும் சிறுதெய்வ வழிபாடும்\nவாசிப்பும், யோசிப்பும் 323: (தாய்வீடு கனடா) எஸ்.கே.வி பார்வையில் 'குடிவரவாளன்'\nதொடர் நாவல் (2): பேய்த்தேர்\n\"பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்\"\nபொங்கற் கவிதை: வாழ்த்தி நின்று பொங்கிடுவோம் \nபொங்கற் கவிதை: “பொங்கலோ பொங்கல்\nவாசகர் முற்றம் - அங்கம் 03 : படைப்பில் காணும் பாத்திரங்களை அன்றாட வாழ்விலும் தேடும் இலக்கியவாசகர் இரகமத்துல்லா சாகாவரம்பெற்ற நூல்களையும் சாகசக் கதைகளையும் சமகாலத்தில் படிக்கும் வாசகரின் அனுபவங்கள்\nஜனவரி 10, 1974 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவுகள்.....\nFLEETING INFINITY - VOL.1 (கணநேர எல்லையின்மை) முதல் தொகுதி\nவாசிப்பும், யோசிப்பும் 322: 'மகுடம்' பதிப்பக வெளியீடாக 'அமெரிக்கா'; எஸ்.பொ.வின் 'நனவிடை தோய்தலும்' மகாகவி பாரதியும்; The Good, The Bad And The Ugly;காலத்தால் அழியாத கானங்கள்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்; The Good, The Bad And The Ugly;காலத்தால் அழியாத கானங்கள்: ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டு��்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத���தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனைய��ல்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியல��ல் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழி���் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின��� இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=10819", "date_download": "2019-01-19T04:25:02Z", "digest": "sha1:OFLGVVLKPOUZZ3HSWEQJRAFTVLWJOGKY", "length": 54136, "nlines": 162, "source_domain": "www.lankaone.com", "title": "புதிய அரசியல் யாப்பு : தம", "raw_content": "\nபுதிய அரசியல் யாப்பு : தமிழரை அழிக்கவல்லது மட்டுமல்ல சீன ஆதிக்கத்திற்கு ஆதாரமா��துமாகும். -\tமு. திருநாவுக்கரசு\nஏதிரியின் தொழில் அழிப்பதென்பதுதான். அதனை வெட்டியோ கொத்தியோ, ஆடியோ, பாடியோ, புகழ்ந்தோ, இகழ்ந்தோ, அணைத்தோ, ஆராத்தியோ. கையில் வாளேந்தியோ அல்லது தோளில் கைபோட்டோ எப்படியாயினும் அழித்தல் என்பதுதான் எதிரியின் பிரதான இலக்கும் தொழிலுமாகும்.\nஇன்றைய நிலையில் பெரும் சிந்தனை மாற்றம் ஒன்று ஏற்படாமல், ஓர் அறிவியல் புரட்சி ஏற்படாமல் தமிழ் மக்களின் வாழ்வில் விடிவேற்பட வாய்ப்பில்லை. வரலாற்றில் இருந்து தமிழ்த் தலைமைகள் நல்ல பாடங்களைக் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை மாறாக எதிரியால் வென்றெடுக்கப்படுபவர்களாயும் இறுதி அர்த்தத்தில் தம்மை நம்பிய மக்களுக்கு தோல்விகளையே பரிசளிக்க வல்லவர்களாயுமே காணப்படுகின்றனர்.\nஓர் அரசியல் யாப்பிற்குரிய உள்ளடக்கத்தை புரிந்து கொள்வதிலிருந்தும,; அந்த யாப்பு கொண்டிருக்கவல்ல இலக்கை கண்டறிவதிலிருந்துமே ஒரு யாப்பைப் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும். இன்று நல்லாட்சி அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் அரசியல் யாப்பை அத்தகைய அடிப்படையில் இருந்து ஆராய்ந்து அறியவேண்டியது அவசியம்.\n1931ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பு உருவான காலகட்டத்தில் பொதுவாக தமிழ்த் தலைவர்கள் அதனை எதிர்த்தனர். அப்போது சிங்கள-பௌத்த தலைவராக இருந்த பரண் ஜெயதிலக ஓர் இலகுவான சூத்திரம் ஒன்றை முன்வைத்தார். அதாவது “தமிழர் டொனமூர் யாப்பை எதிர்ப்பதால் அந்த யாப்பை சிங்களவர் ஆதரிக்க வேண்டும்” என்பதே அந்த சூத்திரமாகும். தமிழர் எதை ஆதரிக்கின்றார்களோ அதை எதிர்க்க வேண்டும் அவர்கள் எதை எதிர்க்கிறார்களோ அதை ஆதரிக்க வேண்டும் என்பதே அவரது இனவாதம் சார்ந்த அரசியல் சமன்பாடும், சூத்திரமுமாக நடைமுறை பெற்றது.\n1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு உருவான காலத்தில் சிங்கள மக்களுக்கு சிறந்த இரண்டு தலைவர்கள் கிடைத்தார்கள். ஒருவர் டி.எஸ்.செனநாயக்க மற்றவர் டி.எஸ்.செனநாயக்கவின் மூளையாக செயற்பட்ட சேர். ஓலிவர் குணதிலக ஆவார்.\nடொனமூர் காலம் குடியேற்றவாத ஆதிக்கத்திற்குரிய சகாப்தமாக இருந்தது. ஆதலால் குடியேற்ற ஆதிக்கத்தை இந்துமாகடலில் நிலைநிறுத்துவதற்குப் பொருத்தமாக இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தைப் பேண வேண்டியது அவசியமாய் இருந்தது.\nஇந்திய எதிர்ப்புவாதத்தின் பின்னணியில் சிங்களவ��்களை அணைப்பதன்மூலம் அந்த கேந்திர முக்கியத்துவம் மிக்க இலங்கையை தமக்கு சாதகமாக பேணலாம் என்பதால் அதற்கேற்ப பெரும்பான்மை இனநாயகத்திற்கு வாய்ப்பான அரசியல் யாப்பை டொனமூர் உருவாக்கினார்.\nசோல்பரி யாப்புக் காலம் குடியேற்ற ஆதிக்கம் முடிவடைந்து நவகுடியேற்ற ஆதிக்கம் தொடங்கிய காலம். ஆதலால் சுதந்திரம் அடையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை அரசியல் இராணுவ ரீதியில் தமது சார்ப்பு நாடாக வைத்திருக்க வேண்டிய அவசியம் பிரித்தானியருக்கு இருந்தது. இந்நிலையில் இந்திய எதிர்ப்புவாத அச்சத்தை சிங்களத் தலைவர்களிடம் முன்னிறுத்தி பெரும்பான்மை இனமான சிங்கள பௌத்தர்களை திருப்திபடுத்தவல்லதான நாடாளுமன்ற முறையிலான பெரும்பான்மை இனநாயகத்தை உறுதிப்படுத்தும் யாப்பை சோல்பரி உருவாக்கினார்.\nஅதேவேளை இன, மதம் சார்ந்த பிரச்சனைகள் நவீன இலங்கையின் அரசியலில் பெரிதும் தலையெடுத்திருந்ததை பிரித்தானியர் கண்கூடாக கண்டிருந்தனர். நவீன இலங்கையின் வரலாற்றில் முதலாவது இனக்கலவரம் 1883ஆம் ஆண்டு சிங்கள கிறிஸ்தவர்களுக்கு எதிராக பௌத்தர்களால் நடத்தப்பட்ட கலவரமாக அமைந்தது. அடுத்து 1915ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட கம்பளைக் கலகம் அமைந்தது.\nமேலும் தமிழ் - சிங்கள முரண்பாடு இலங்கை அரசியலில் நீக்கமற இருந்தமை வெளிப்படையானது. கிறிஸ்தவர்களாக காணப்பட்ட சிங்கள அரசியல் குடும்பங்கள் அனைத்தும் பௌத்தர்களாக மாறாமல் அரசியல் செய்ய முடியாத யதார்த்தம் சோல்பரி காலத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.\nஇவ்வகையில் பரண் ஜெயதிலக குடும்பம், S.W.R.D.பண்டாரநாயக்க குடும்பம்; D.S.செனநாயக்க குடும்பம், ஓலிவர் குணதிலக குடும்பம் சேர். ஜோன் கொத்தலாவல குடும்பம் வில்லியம் கோபல்லாவ குடும்பம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன குடும்பம் என்ற அனைத்து சிங்களத் தலைவர்களின் குடும்பப் பெயர்கள் கிறிஸ்தவ பெயர்களையே கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது. ஆனால் இக் கிறிஸ்துவக் குடும்பங்கள் எல்லாம் பௌத்தத்தை நோக்கி மதம் மாறும் போக்கை பிரித்தானியர்கள் கவலையுடன் நோக்கத் தவறவில்லை.\nதமிழர் பக்கம் இத்தகையப் போக்கும் இல்லையென்பது மகிழ்ச்சிக்குரியது. ஆதலாற்தான் ஒரு கிறிஸ்தவரான S.J.V.செல்வநாயகத்தால் 30 ஆண்டுகளாக “தந்தை” என்ற மகுடத்துடன் தமிழ��� மக்களுக்குத் தலைவராக இருக்க முடிந்தது. இப்போக்கை பிரித்தானியர் சரிவர புரிந்திருப்பர் என்பதில் சந்தேகமில்லை.\nஇப்பின்னணியில் கிறிஸ்தவர், முஸ்லிம், தமிழர் என்ற அனைவரையும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பதற்கான 29ஆவது பிரிவை அரசியல் யாப்பில் சோல்பரி உருவாக்கினார்.\nஅத்துடன் இரண்டாவது சபையான செனட் சபையை உருவாக்கியதிலும் சிறுபான்மையினரின் உரிமைக்கான பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் பிரித்தானியர்கள் உருவாக்கிய பெரும்பான்மை இனநாயக அரசியல் யாப்பு மரபானது அவர்கள் விரும்பிய 29வது பிரிவையும் செனட் சபையையும்; இலகுவாக விழுங்கி ஏப்பமிட்டது.\n1972ஆம் ஆண்டு உருவான அரசியல் யாப்பு இருவகை இனவாத விருத்தியைக் கொண்டு அமைந்தது. முதல் இரண்டு அரசியல் யாப்பையும் உருவாக்கிய பிரித்தானியர்களின் பிரதான இலக்காக கேந்திர நலன் அமைந்திருந்தது. அந்த கேந்திர நலனை பிரித்தானியருடன் பரிமாறிய அதேவேளை தமக்கான பௌத்த பேரினவாத ஆதிக்கத்தை நாணயத்தின் மறுபக்கமென சிங்களத் தலைவர்கள் வெற்றிகரமாக இணைக்கத் தவறவில்லை.\nஇப்பின்னணியில் இலங்கையின் அரசியல் யாப்பு வளர்ச்சி என்பது முதலாவது குடியரசு அரசியல் யாப்பில் பெரிதும் பௌத்த இனவாத நலன்கள் முதன்மைப்படுத்தப்படுவதாகவும் ஏனைய இனங்கள் பின்தள்ளப்படுவதுமான இருநிலை வளர்ச்சிப் போக்கு காணப்பட்டது.\nபண்டாரநாயக்க குடும்பத்தினர் தமது குடும்ப அரசியல் பரிமாணத்திற்கு ஊடாக ஒருபுறம் தம்மை இந்தியாவின் நண்பர்களாக காட்டிக் கொண்டு மறுபுறம் சிங்கள - பௌத்த மேலாதிக்கத்தையும் தமிழருக்கு எதிரான இன ஒடுக்குமுறையையும் அரங்கேற்றும் தந்திரத்தைப் பின்பற்றினர். 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இத்தகைய மூலோபாயத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது.\nசிறுபான்மை இனங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக சொல்லப்பட்ட 29ஆவது பிரிவு 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் நீக்கப்பட்டது. அத்துடன் இரண்டாவது சபையான செனட் சபை நீக்கப்பட்ட ஒருசபை ஆட்சிமுறை கொண்ட அரசியல் யாப்பாக அமைந்தது. ஒருசபையைக் கொண்ட ஒற்றையாட்சி என்பது மேலும் சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இலகுவானதாக அமைந்தது.\nமேற்படி இருவிடயங்களிலும் அரசியல் யாப்பு வளர்ச்சியடைவதற்குப் பதிலாக அது தேய்வடைந்தது. அதேவேளை பௌத்த பேரினவாதம் யாப்பில் தெளிவாக முன்னிறுத்தப்பட்டது. இதன்படி பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்பதும் அரசின் கடமையும் பொறுப்பும் என்றும் வரையப்பட்டது.\n1978ஆம் ஆண்டு ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்ட 2வது குடியரசு அரசியல் யாப்பானது மேற்படி சிங்கள-பௌத்த ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி தமிழின அழிப்பை முன்னெடுக்கவல்ல யாப்பாக அமைந்தது. முதலாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டவாக்க சபை வாயிலான இன ஆதிக்கத்தை உறுதிப்படுத்;தியது. ஆனால் 2வது குடியரசு அரசியல் யாப்பானது நிர்வாக வகையில் நிறைவேற்ற அதிகாரம் சார்ந்த இன ஆதிக்கத்தை உறுதிப்படுத்தி இராணுவ ஆதிக்கத்தை நோக்கி வளர்வதற்கான நிலைமையை தோற்றுவித்தது.\nநிர்வாக அர்த்தத்தில் ஜனாதிபதி ஏகப்பட்ட அதிகாரங்களுடன் இன ஒடுக்குமுறை செய்யவல்ல சர்வாதிகாரிக்குரிய அதிகாரங்களைக் கொண்டவரானார். 1977ஆம் ஆண்டு ஜெயவர்த்தன பதவியேற்கும் போது இலங்கை இராணுவம் 8000 ஆயிரம் படையினரைக் கொண்ட ஒரு சம்பிரதாயபூர்வ இராணுவமாகவே இருந்தது. ஆனால் அவர் 1979ஆம் ஆண்டு உருவாக்கிய “பயங்கரவாத தடைச்சட்டத்தின்” கீழான இராணுவ ஆட்சி கட்டமைப்பு தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இலங்கை இராணுவம் தமிழருக்கு எதிரான யுத்தம் புரியும் நிறுவனக் கட்டமைப்பைக் கொண்டதாக மாறியது.\nதமிழின எதிர்ப்பின் அடிப்படையில் சிங்கள மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இந்த பாரீய இராணுவ கட்டமைப்பை வளர்த்து இன்று 3 இலட்சம் படையினர் என்ற வகையில் அது பெருகியுள்ளது. அத்துடன் அந்த இராணுவத்தின் ஆடுகளமாக தமிழ் மண்ணே தொடர்ந்தும் காணப்படுகிறது.\nஇந்த யாப்பின் கீழ்தான் இராணுவம், புலனாய்வுத்துறை, S.T.F. எனப்படும் விசேட படைப்பிரிவு மற்றும் பொலிஸ், பொலிஸ் புலனாய்வுத்துறை என்பனவெல்லாம் தமிழின எதிர்ப்பின் பேரால் அசுர வேகத்தில் விருத்தியாகின.\nஇவ்வகையில் 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பானது இரத்தம் சிந்தும் இன ஒடுக்குமுறைக்குப் பொருத்தமான நிர்வாக மற்றும் இராணுவ புலனாய்வு கட்டமைப்புக்களை ஏற்படுத்திய யாப்பாக பரிணாமம் பெற்று அது இலங்கையின் அரசியலில் நீக்கமற கலந்துவிட்ட ஒரு யதார்தமாகக் காணப்படுகிறது.\nஇத்தகைய சர்வாதிகார மற்றும் இராணுவ புலனாய்���ு சார்ந்த அரசியல் இன ஒடுக்குமுறையின் வடிவில் விருத்தியடைந்து இவை இலங்கையின் அரசியலில் பலமான அங்கங்களாகிவிட்டன. இத்துடன் ஏற்கனவே வளர்ந்து வந்த பௌத்த நிறுவன அரசியல் ஆதிக்கமும் இணைந்து இலங்கையின் அரசியலை இன ஒடுக்குமுறைக்கான ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு யதார்த்தபூர்வமான கட்டமைப்பாக உருவாக்கிவிட்டன. இக்கட்டமைப்பின் கீழ்த்தான் இலங்கையில் தமிழ் மக்களை அரசால் இரத்தம் தோய்ந்த பேரழிவிற்கு உள்ளாக்க முடிந்தது.\nஇவற்றை நிராகரிக்கவல்ல ஒரு புதிய அரசியல்யாப்பை சிங்கள ஆட்சியாளர்கள் இனிமேல் ஏற்படுத்தப் போவதில்லை. அவர்களால் அப்படி அது முடியவும் மாட்டாது. இந்நிலையில் மகாசங்கத்தினரதும், இராணுவத்தினதும் கட்டளையை மீறி ஜனாதிபதிகளினாலோ, பிரதமரினாலோ, அமைச்சர்களினாலோ செயற்பட முடியாது என்ற வளர்ச்சி நிலை ஏற்பட்டு விட்டது. எனவே தோற்றப்பாட்டடில் உள்ள அரசியல் யாப்பிற்கு அப்பால் செயல் பூர்வமான அர்த்தத்தில் மகாசங்கத்தினரும், இராணுவத்தினருமே உண்மையான அரசியலதிகாரம் கொண்ட அரசியற் சக்திகளாவர்.\nநல்லாட்சி அரசாங்கம் என்பதின் பேரில் தமிழ் மக்களின் ஆதரவுடன் பதவிக்கு வந்த ஒரு புதிய அரசியல் யாப்பின் வாயிலாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், படுகொலைகளுக்கு அரசியல் தீர்வுகாணும் வகையிலான யாப்பு உருவாக்கப்படும் என்று சிறிசேன ரணில் - சந்திரிக உட்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தூண்களும், அவர்களுடன் கூடவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தன.\nஅதன் படி போர்க்குற்ற விசாரணை, காணாமல் போனோருக்கான நீதி என்பனவும் வானைப் பிளக்கவல்ல உறுதிமொழிகளாக எழுந்தன. ஆனால் உயர்நிலை தளபதிகள் முதல் அடிநிலை இராணுவ வீரன் வரை எந்தொரு படையினரையும் உலகில் உள்ள எந்த நாட்டவரும் கைது செய்ய அனுமதிக்க மாட்டேன் என்றும் யுத்தக் குற்றச்சாட்டில் இருந்து படையினரை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரல் பலமாக உள்ளதென்றும், பலவாறாக ஜனாதிபதி சிறிசேன பிரகடனம் செய்யும் நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பு தமிழர்களுக்கான எத்தகைய நீதிக்கும் நியாயமான தீர்விற்கும் இடமில்லை என்பது புலனாகிறது.\nஇந்தவகையில் இலங்கையின் அரசியல் யாப்பு வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இந்த புதிய யாப்பின் உள்ளடக்கம் என்ன என்பதே பிரதான கேள்வியாகும்.\nநடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் இலங்கை அரசும், இலங்கை ஆட்சியாளர்களும், இலங்கை இராணுவமும் அபகீர்திக்கும், நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளது.\nஇந்த அபகீர்த்தியில் இருந்து தம்மை தற்காத்து அரங்கேற்றிய இனப்படுகொலையால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட காயங்களை ஆற்றி அந்த இனப்படுகொலையை வெற்றியாக மாற்றுவதற்கு “நல்லாட்சி” என்ற ஒரு ஆயுதத்ததை ஒரு கருவியாக கையில் ஏந்தினர். நல்லாட்சி. நல்லிணக்கம் என்பன மேலும் இன ஒடுக்குமுறை முன்னெடுப்பதற்கான புதிய வடிவங்களேயாகும்.\nநல்லாட்சி, நல்லிணக்கம் என்பனவற்றின் ஓர் அங்கமாக புதிய யாப்பு பற்றிய விடயமும் முன்வைக்கப்படுகிறது.\nசர்வதேச அரங்கில் தமக்கு ஏற்பட்டுள்ள அவமானங்களைக் களையவும், நெருக்கடிகளை தீர்க்கவும் ஏற்றவகையில் ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் நிர்வாக நிறுவனமட்டங்களிலான நடவடிக்கைகள் என்பனவற்றைக் காட்டி குறிப்பாக மேற்குலகின் ஆதரவைப் பெறுவது அதன் ஓர் இலக்காக உள்ளது. இவை இனப்பிரச்சனைக்கான தீர்வல்ல. வெறும் மனிதஉரிமைகள் பிரிச்சனையல்ல தமிழர்களின் பிரச்சனை.\nஅது ஆழமான தேசிய இனப்பிரச்சனையாகும். ஆனால் ஒரு மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை யாப்பில் உருவாக்குவதாக காட்டிக் கொண்டு அதனை ஒரு ஜனநாயக மீட்சி என்றும் அது தமிழ் மக்களுக்கான உரிமை வழங்கல் என்றும் அரசாங்கம் தன்னை சோடனை செய்வதற்கான தேவை இந்த யாப்பில் பூர்த்தி செய்யப்பகிறது. இங்கு இனப்பிரச்சனைக்கு தீர்வோ, நியாயமோ, நீதியோ கிடையாது. பழைய 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆனால் அதற்குக் குறைந்த வடக்கு-கிழக்கு இணைப்பற்ற தீர்வை இந்த யாப்பில் அரசாங்கம் முன்வைக்கிறது..\nசாப்பாட்டுக் கடைகள் சிலவற்றில் நேற்றை பழங்கறிகளை ஒன்றாகச் சேர்த்து புதிதாக சில பூசணிக்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்து பழங்கறியை புதிய சாம்பாராக ஆக்குவது போல இந்த புதிய அரசியல் யாப்பும் பழங்கறிகளைக் கொண்ட ஏமாற்றுகரமான ஒரு புதிய சாம்பாராகும்.\nமகாசங்கத்தினர் புதிய அரசியல் யாப்பிற்கான அவசியம் எதுவும் இல்லை என்று ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் புதிதென்று எதுவும் உருவாக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.\nஆனால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட இனப்படுகொல�� வடுவில் இருந்து தம்மை தற்காப்பதற்கு புதியதாக பழைய கறியுடன் சில புதிய பூசணிக்காய் துண்டுகளை கலந்துள்ளார்கள். இது உலகத்தை ஏமாற்றுவதற்கான வித்தை. இனப்பிரச்சனை அடிப்படையில் இதற்கு எந்தப் பெறுமானமும் கிடையாது.\nஅத்துடன் 2005ஆம் ஆண்டைத் தொடர்ந்து இனயுத்தத்தின் பேரால் சீனா இலங்கை அரசிற்கு பேருதவி புரிந்தது. 21ஆம் நூற்றாண்டில் இந்து மாகடலில் தனக்கான ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் சீனாவிற்கு இலங்;கையில் நிகழ்ந்த இனப்படுகொலை யுத்தம் வரப்பிரசாதமாக அமைந்தது. சீனா ஆசியாவில் தலையெடுக்கும் முன்பு இலங்கை அரசு இந்திய ஆதிக்க அச்சத்திற்கு எதிராக குறிப்பாக பிரித்தானிய மற்றும் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை நம்பிய துணையை நாடியது.\nஆனாலும் நீண்டகால நோக்கில் இந்தியாவை பகைப்பது மேற்குலகிற்கு பாதகமானது என்பதால் மேற்குலம் எச்சரிக்கை கலந்த ஆதரவே இலங்கை அரசுக்கு அளித்து வந்தது. ஆனால் தற்போது ஆசியப் பேரரசாக சீனா எழுந்துள்ள நிலையில் அதுவும் அது தனது இந்து மாகடல் ஆதிக்க நலனுக்காக நிபந்தனையற்ற ஆதரவை இலங்கை அரசிற்கு வழங்கக்கூடிய நிலையில் இந்தியாவை எதிர்கொள்ள வல்ல ஒரு சக்தியாக நீண்டகால நோக்கில் சீனாவை இலங்கை பார்க்கிறது.\nஆதலால் ஐ.தே.க, சு.க என்ற பழைய பனிப்போர்கால கட்சி வேறுபாடுகளைக் கடந்து இருகட்சிகளும் சீனாவை ஆதரிக்கவல்ல நிலையைக் கொண்டுள்ளன. இந்நிலையில் இந்த புதிய அரசியல் யாப்பில் மேற்குலகத்தை சமாளிக்கவல்ல வகையில் மனிதஉரிமைகள் சம்பந்தமான ஏற்பாடுகள் ஒருபுறமும் அதேவேளை சீனாவின் ஆதரவைப் பெற்று மேற்குலகையும், இந்தியாவையும் எதிர்கொள்வதற்கான பலத்தை நிலைநிறுவத்துவது இன்னொரு புறமும் இவற்றின் பின்னணயில் இனஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்கான யாப்பை பலப்படுத்துவதும் இன்னொருபுறமுமென முப்பரிமாணம் கொண்ட மூலோபாயத்தை இந்த புதிய யாப்பு கொண்டுள்ளது.\nபிரித்தானியர் உருவாக்கிய டொனமூர், சோல்பரி யாப்புக்கள் காலனிய ஆதிக்கம் மற்றும் நவகாலனிய ஆதிக்கம் என்பனவற்றிற்குப் பொருத்தமாக உருவாக்கப்பட்ட நிலையில் சிங்கள தரப்பை திருப்திபடுத்துவதற்கேற்ற பெரும்பான்மை இனநாயக யாப்பு மரபை பிரித்தானியா வளர்த்து அதனை இலங்கையின் அரசியல் நடைமுறையாக்கினர்.\nஅந்த தளத்தில் அடுத்துவந்த முதலாவது குடியரசு ��ரசியல் யாப்பு பௌத்த மேலாதிக்கம், மற்றும் இருந்த இனஉரிமைகள் பற்றிய பழைய யாப்பின் ஏற்பாடுகளைப் பறித்தல் என்பனவற்றை செய்தது. இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு சட்டசபை ஆதிக்க வளர்ச்சிக்கு அப்பால் நிர்வாக ரீதியான ஆதிக்கத்தையும், இராணுவ கட்டமைப்பு புலனாய்வு ஆதிக்கத்தையும் வளர்த்து அவற்றை தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை அரசியல் யதார்த்தமாக்கியது\nஅப்பின்னணியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அரங்கேற்றப்பட்டு தமிழினம் பேரழிவிற்கு உள்ளாக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அவமானங்களையும், தடைகளையும் நீக்குவதற்கும் புதிய ஆசிய வல்லரசாக எழுந்துள்ளதும், உலக வல்லரசாக எழுவதுமான சீனாவுடன் கூட்டுச் சேருவதற்கும், இந்தியாவிற்கு எதிரான தமது அரணை சீனா வாயிலாக வளர்ப்பதற்கு ஏற்றதாகவும் ஒரு புதிய அரசியல் யாப்பு பற்றிய உத்திக்கு இலங்கை அரசு போய் உள்ளது.\nஇதில் வடக்கு-கிழக்கு இணைப்பற்ற தீர்வு என்பதன் வாயிலாக இனப்பிரச்சனைக்கான தனது ஒடுக்குமுறையை மேலும் திடமாக முன்னெடுக்கவும், வளர்ந்திருக்கும் இராணுவ கட்டமைப்பை தமிழர் மீதான ஆதிக்க சக்தியாக விரிவாக்கவும் ஏற்ற வகையில் இந்த யாப்பு உருவாகிறது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக் கொண்;டு தமிழருக்கு எதிரான இனஒடுக்குமுறையை அது இன்னொரு கட்டத்திற்கு முன்னெடுக்கிறது.\nஇப்பின்னணியில் வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பானது மேலும் இன அழிப்பை இலகுபடுத்துவதற்கேற்ற ஒன்றாகவே அமைந்திருக்கின்றது. இத்தகைய வடக்கு-கிழக்கு இணைப்பற்ற மாகாணசபை கட்டமைப்பு என்பதும் இன ஒடுக்குமுறைக்கான ஒரு முக்கிய கருவியாக்கப்பட்டிருப்பதை தமிழ்த் தலைவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை.\nகாலணி ஆதிக்க காலத்தில் இந்தியாவுக்கு எதிராக பிரித்தானிவுடன் கைகோர்த்து தமிழர்களைப் பலியெடுத்த சிங்கள ஆட்சியாளர்கள் பின்பு பனிப்போர் காலத்தில் இந்தியாவுக் கெதிராக அமெரிக்காவுடன் கைகோர்த்து தமிழர்களைப் பலியெடுத்தனர். தற்போது சீனா ஆசியப்பேரரசாக வளர்ந்துள்ள நிலையில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சவாலாக சீனாவை முன்னிறுத்தி தமிழர்களைப் பலியெடுக்கும் இன்னொரு சர்வதே ரீதியான தளத்திற்கு முன்னேறியுள்ளனர். ஆனால் தமிழ்த் தலைவர்கள் இவையெதிலும் உணர்வற்ற மேம்போக்கான அரசியல் வாதிகளாகவே காணப்படுகின்றனர்.\nபேரரசாக எழுச்சி பெறும் சீனாவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி. அதனை வாய்ப்பான வகையில் இலங்கையில் முன்னிறுத்தி இந்தியாவையும், அமெரிக்காவையும் கட்டுப்படுத்தும் தந்திரத்தில் இலங்கை முன்னேறுவதனால் இதன்வாயிலாக தமிழருக்கான உரிமைகளை மறுப்பது இலங்கைக்கு இலகுவாகிறது.\nமறுபுறம் சீனாவை இலங்கை முன்னிறுத்துவதனால் தமிழ்மக்களுக்கான உரிமை விடையத்தில் இந்தியாவையும், அமெரிக்காவையும் பின்தள்ளவும் இலங்கையால் முடிகிறது. இங்கு சீன - இந்திய ௲ அமெரிக்க முக்கோணப் போட்டியை இலங்கை முற்றிலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. மொத்தத்தில் இதற்கு தமிழர்களே முதற்பலியாகிறார்கள்.\nஇறுதி அர்த்தத்தில் தமிழர்கள் பலியாகுவது என்பது இலங்கை முழுவதிலும் சீனா மேலோங்குவதும் அதன் வாயிலாக தென்னாசிய மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனா நீண்டகால அடிப்படையில் மேலாதிக்கத்திற்கான வலுவைப்பெறமுடிகிறது.\nநடந்து முடிந்த இனப்படுகொலைப் பின்னணியில், இந்து மாகடலில் ஏற்பட்டிருக்கும் புதிய வல்லரச ஆதிக்கப் போட்டியின் பின்னணியில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் பேரம் பேசும் சக்தி வானளாவ உயர்ந்திருக்கிறது. அதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் பயன்படுத்தி தமிழ்மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பதற்குப் பதிலாக இப்பேரம்பேசும் சக்தியை ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்கு இசைவாக அவர்களின் காலடியில் ஒப்படைத்துவிட்டு அடிதொழும் அரசியலால் தமிழ் மக்களின் எதிர்காலம் மீளமுடியாத அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லப்படுகிறது.\nசிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில்......Read More\nமகாராணியாரின் கணவரை மீட்டவர் பரபரப்பு...\nபிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் விபத்துக்குள்ளான......Read More\nசவுதி நலன்புரி நிலையங்களில் 49 இலங்கை...\nசவுதி அரேபியாவில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் 49......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nமாணவர்களுக்கு ஓர் நற்செய்தி… விரைவில்...\nக.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nமோசடி செய்து சாரதி அனுமதிப்பத்திரம்...\nநீதிமன்றத்தால் சாரதி அனுமதிபத்திரம் இடைநிறுத்தப்பட்டமையை மறைத்து......Read More\nவடக்கில் மேலும் 1201 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம்......Read More\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலையிலும்......Read More\nவவுனியா நகரையண்டிய சில பாடசாலைகளில்...\nவவுனியா நகரப் பகுதியை அண்டிய சில பாடசாலைகளில் தரம் 1 மாணவர் அனுமதிக்கு......Read More\n9 இந்திய மீனவர்கள் எச்சரிக்கையுடன்...\nயாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது......Read More\nகைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன......Read More\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு தம்பதியினர் 7 மணித்தியாலங்கள்......Read More\nயாழ் பாடசாலை மாணவியின் வீட்டில்...\nதென்பகுதி பாடசாலை சமூகத்தினர், மந்துவில் பாடசாலை மாணவி ஒருவரின்......Read More\nயாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்டை யாழ். நீதிவான்......Read More\nகொழும்பு – கட்டுநாயக்க பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு......Read More\nஅமரர் செல்வி அபிநயா சண்முகநாதன்\nகோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் உரையாடல்கள்......Read More\nகடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபை­யில் அதன் வழி­ந­டத்தல்......Read More\nஇலங்கை பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் சமர்ப்­பிக்­கப்­பட்ட......Read More\n‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளில் ஓர் அரசியல்......Read More\nஒரு நாடு, ஒரு தேசம்\nமீளிணக்கப்பாடு, நல்லிணக்கம் போன்றவற்றை முன்னெடுப்பவர்கள், அடிக்கடி......Read More\nமென்வலு அரசியலும் தமிழீழ மக்களும்\nஇலங்கைதீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களை தமது தாயாகமாக கொண்ட தமிழீழ......Read More\nசனாதிபதி சிறிசேனா ஒன்பது மாகாண சபை ஆளுநராக இருந்தவர்களிடம் இருந்து......Read More\nமைத்திரியின் தர்மசங்கட நிலை ஒரு...\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பல அமைச்­சுக்­களை தன்­வசம்......Read More\nகருவில் கரையும் புதிய அரசமைப்பு:...\n“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக்......Read More\nநாளைமுதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்… ராத்திரிக்கு தூங்க வேணும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/360-news/sports/new-zealand-players-create-record-43-runs-one-over", "date_download": "2019-01-19T04:02:47Z", "digest": "sha1:THKWKBRLCNPHO76S6IOSDSAV6AEZLULH", "length": 12947, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "ஒரே ஓவர், 43 ரன்களை விளாசியெடுத்த வீரர்கள்!!! | new Zealand players create record 43 runs in one over | nakkheeran", "raw_content": "\nசொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nபொங்கல் பரிசு 1000 ரூபாய் கொடுத்தது பொறுக்காமல் என் மீது குற்றச்சாட்டு-…\nஇன்றைய ராசிப்பலன் - 19.01.2019\nநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தை கடக்க துடிக்கும் 'பெருமாள் சிலை'\nஊழலை உருவாக்குவதே பாஜகதான்-சஞ்சய்தத் குற்றசாட்டு\nபாசனத்துக்காக சாத்தனூர் அணை திறக்க உத்தரவு\nஅடுத்தடுத்து போராட்டம் ஜாக்டோ – ஜியோ அமைப்பு முடிவு\n“நான் ரொம்ப பிசி…. கோப்புகளில் கையெழுத்திட மறுக்கும் மண்டலக் கல்லூரி இணை…\nகல்லால் அடித்து நிதி நிறுவன அதிபர் கொலை\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சைக்கிள் பேரணி;500 பேர் மீது வழக்கு\nஒரே ஓவர், 43 ரன்களை விளாசியெடுத்த வீரர்கள்\nஒரே ஓவரில் 6 சிக்ஸர் மற்றும், ஃபோர்கள் அடித்து உலகசாதனை படைத்துள்ளனர், நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியைச் சேர்ந்த ஜோ கார்ட்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன்.\nநியூசிலாந்தில் உள்ளூர் ஒருநாள் போட்டிகள் நடந்துவருகின்றன. அதன் ஒரு போட்டியில் அந்நாட்டின் உள்ளூர் அணிகளான நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் மற்றும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி நியூசிலாந்திலுள்ள ஹாமில்டன் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நார்தன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 313 ரன்கள் எடுத்தது. இந்த ரன்கள் வர முக்கிய காரணம் ஜோ கார்ட்டர் மற்றும் பிரெட் ஹாம்ப்டன் ஜோடி. இவர்கள் இணைந்துதான் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்தனர்.\nஅந்த ஓவரில் அவர்கள் எடுத்த ரன்கள் இதுதான் 4, 6+nb, 6+nb, 6, 1, 6, 6, 6\nஇதற்குமுன் ஜிம்பாவே வீரர் எல்டன் சிகும்பரா ஒரு ஓவரில் 39 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை இந்த ஜோடி தகர்த்துள்ளது. சர்வதேச போட்டிகளில் 36 ரன்கள் எடுத்ததுதான் சாதனையாக உள்ளது. இந்த 36 ரன்களை தென்னாப்ரிக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் சேர்த்தார். டி20 உலககோப்பையில் இந்திய வீரர் யுவராஜ் சிங் 36 ரன்கள் எடுத்ததே இன்றுவரை சாதனையாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு ரன் கூட எடுக்காமல் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து படுதோல்வியடைந்த அணி...\n98 டெஸ்ட்.. 29 கேப்டன்கள்.. 71 வருடங்கள்.. 31 தொடர்கள்..\nஎனது வாழ்விற்���ு அடித்தளமிட்டவர் நீங்கள்தான்; சச்சின் நெகிழ்ச்சி\n'என்னுடன் ஒரே ஒரு முறை பேசுங்கள்'; தந்தை குறித்து கிரிக்கெட் வீரர் உருக்கம்\nமீண்டும் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி; தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த இந்திய அணி\nசாதனை படைத்த சாஹல்;ஆஸ்திரேலியா ஆல் அவுட்...\nஉலக சாதனை படைத்த யஷ்வேந்திர சகால்\nஇந்தியா - ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் போட்டி... குறுக்கிட்ட மழை...\nஇந்தியா - ஆஸ்திரேலியா கடைசி ஒருநாள் போட்டி... முதல் முறையாக களமிறங்கும் தமிழக வீரர்...\nவாழு வாழவிடு; தல ஸ்டைலில் தாதா கருத்து...\nகடைசி ஓவர், தோனியின் சிக்ஸ்;பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி...\nவிஸ்வாசம், பேட்டயுடன் பொங்கல் வாழ்த்து கூறிய ஹர்பஜன்...\nபணத்திற்காக விஷால் திருமணம் செய்கிறாரா கூலாக பதிலளித்த விஷாலின் வருங்கால மனைவி...\nஅஜித்துக்கு இப்போ சிவா, அப்போ இவர்\n24X7 ‎செய்திகள் 16 hrs\nஇவ்வளவு பில்ட்-அப் கொடுக்குறாங்களே, அப்படி என்ன இருக்கு\n‘உங்க உசிர எடுத்தாலும் யாரும் கேட்க மாட்டாங்க..’ -டிக்டாக் கேலிக்குப் பழிதீர்த்த காவல்துறை\nவைர வயலாக மாறப்போகும் கோலார் தங்க வயல்\n’எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன்’-எஸ்.குருமூர்த்தி\n - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்\nமாஸ் என்றால் என்ன, மரண மாஸ் என்றால் என்ன... - இனி ஒரு காளி சாத்தியமா\nபடித்தது 11ஆம் வகுப்பு, இன்று கனடாவில் ஒரு தெருவுக்கு இந்தத் தமிழனின் பெயர் இருக்கு 5 நிமிட எனர்ஜி கதை\nஇந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்திய \"ஹரியானா சூறாவளி\"\nஇந்தியாவின் இதயத்தில் அரசியல், மூச்சுத்திணறி மறைந்த உயிர்கள்... - முதல்வரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/bruna-abdullah-gets-engaged-to-boyfriend-ai-in-switzerland/32460/", "date_download": "2019-01-19T04:52:26Z", "digest": "sha1:XDFXDT5ZUGLYM4YLWPQJTMQ5ZVQJQTSI", "length": 6152, "nlines": 71, "source_domain": "www.cinereporters.com", "title": "காதலனின் அன்பு பரிசு- அஜித் பட நாயகி ஆனந்த கண்ணீர் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் காதலனின் அன்பு பரிசு- அஜித் பட நாயகி ஆனந்த கண்ணீர்\nகாதலனின் அன்பு பரிசு- அஜித் பட நாயகி ஆனந்த கண்ணீர்\nஅஜித்துடன் பில்லா 2 படத்தில் நெகட்டிவ் ரோலில் மிரட்டலாக நடித்தவர் புரூனா அப்துல்லா. தமிழ் படங்கள் மற்றும் இன்றி ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், கிராண்ட் மஸ்தி, ஜெய்ஹோ என இந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.\nநெதர்லாந்து நாட்டை சேர்ந்த அல் என்பவருடன் சில காலங்களாக நெருங்கி பழகி வந்தார் புரூனா அப்துல்லா. இருவரும் ஜோடியாக வெளிநாடுகளில் சுற்றிவந்தனர்.இந்நிலையில் காதலி புரூனாவிடம் வித்தியாசமான முறையில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் காதலர் அல். எப்படி என்றால் சுவிட்சர்லாந்தின் மலைப்பகுதிக்கு புரூனாவை அழைத்துச்சென்றுள்ளார். அங்கு முட்டி போட்டபடி, அன்பே, ஆருயிரே என உருகி தனது காதலை சொல்லி கையில் மோதிரத்தை அணிவித்து நிச்சயார்த்தம் செய்துள்ளார். இதனை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்த புரூனா முகத்தை பொத்தியபடி வெக்கத்தில் குறுகிப்போனாராம்.\nஇதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nநிச்சயதார்த்தம் நடந்த இந்த வீடியோவை புரூனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘‘எனது வாழ்க்கையில் இன்று சிறந்த நாள். இந்த மனிதரை நான் திருமணம் செய்து கொள்கிறேன். என்னை அவர் இளவரசி மாதிரி பார்த்துக் கொள்வார். இந்த உலகின் அதிர்ஷ்டமான பெண்ணாக என்னை உணர்கிறேன். இந்த வியப்பான நிகழ்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=15004&ncat=4", "date_download": "2019-01-19T05:16:36Z", "digest": "sha1:YOUN362DGBGBPFYFZCOMSIJX5SHUIMQB", "length": 17369, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஎக்ஸெல் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\n36 விமானங்கள் மட்டும் வாங்கியது ஏன் அரசுக்கு சிதம்பரம் கேள்வி ஜனவரி 19,2019\nஅ.தி.மு.க.,வினரின் கலெக் ஷன் அதிகம்: கனிமொழி கோபம் ஜனவரி 19,2019\nமம்தா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர்.. யார்\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 19,2019\nவாசிக்கக்கூட தெரியாத 8ம் வகுப்பு மாணவர்கள் ஜனவரி 19,2019\nCtrl+A: அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்க\nCtrl+B: போல்ட் பார்���ட்டிங் செய்திடவும், அதனை நீக்கவும்\nCtrl+C: தேர்ந்தெடுத்த சொல்லை காப்பி செய்திட\nCtrl+D: தேர்ந்தெடுத்த செல்லில் நிரப்ப\nCtrl+F: தேடுதலுக்கான ஆப்ஷனைக் காட்ட\nCtrl+G: Go to டயலாக் பாக்ஸ் செல்ல\nCtrl+I: சாய்வெழுத்து பார்மட்டிங் செய்திடவும் அதனை நீக்கவும்\nCtrl+K: Hyperlink டயலாக் பாக்ஸ் இணைக்க\nCtrl+L: Create list டயலாக் பாக்ஸ் கொண்டு வர\nCtrl+N: புதிய பைல் ஒன்றை கொண்டு வர\nCtrl+O: புதிய பைல் ஒன்றைத் திறக்க\nCtrl+P: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்க\nCtrl+S: அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் பைலை சேவ் செய்திட\nCtrl+U: அடிக்கோடினை இடவும் நீக்கவும்\nCtrl+V: கிளிப் போர்டில் உள்ளதை ஒட்ட\nCtrl+X: தேர்ந்தெடுத்த சொல்லை கட் செய்து கிளிப் போர்டுக்கு கொண்டு செல்ல\nCtrl+Y: முந்தைய செயல்பாட்டினை செயல்படுத்த\nCtrl+Z: மேற்கொண்ட செயல்பாட்டினை நீக்க\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகூகுள் நெக்சஸ் 7 இந்தியாவில் கிடைக்கிறது\nமூன்று ஆண்டுகளில் டேப்ளட் பிசிக்கள் ஆதிக்கம் பெறும்\nஇந்த வார டவுண்லோட் - சிறுவர்களை இணையத்தில் வழி நடத்த\nகூகுள் தரும் இந்தியத் திரைப்படங்கள்\nவிண்டோஸ் 8: ரெப்ரெஷ் ஆண்ட் ரீசெட்\nபயர்பாக்ஸ் பிரவுசரில் பிடித்த எழுத்துக்கள்\nஏன் இத்தனை புரோகிராமிங் மொழிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4642", "date_download": "2019-01-19T05:08:58Z", "digest": "sha1:KXQDT44TJX4ZJOLSSACGER6K5RCFPU3C", "length": 4923, "nlines": 88, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்தோனேசியாவில் சுனாமிப் பேரலை. 230க்கு மேற்பட்டோர் பலி\nதிங்கள் 24 டிசம்பர் 2018 18:36:57\nஇந்தோனேசிய எரிமலை வெடித்து கடலில் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் 230 பேர் உயிரிழந்துள்ளனர். இரவில் மக்கள் சற்றும் எதிர்பாராத வேளையில் திடீரென ஏற்பட்ட சுனாமி அலைகளில் சிக்கி மேலும் சுமார் 800 பேர் காயமடைந்தனர். இங்குள்ள அனாக் கிராக்காதோவ் எரிமலை பல நாட்களாக குமுறிக்கொண்டிருந்த நிலை யில் சனிக்கிழமை இரவு வெடித்துச் சிதறியது.\nவைரம் பதிக்கப்பட்ட மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை\nஇந்த நிறுவனம் வைர நகைகளை\nஅவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மி��ட்டல்\nஎதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம்\nஇந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு\nகுரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை\nபஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக\nமொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும்\nசிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post.html", "date_download": "2019-01-19T03:59:17Z", "digest": "sha1:ALBBIHBK2S3ZZGT7KBEIZBM5RVEXNPOL", "length": 8323, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு மரண தண்டனை வழங்குங்கள் -கோரிக்கை விடுத்த மாணவர்கள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு மரண தண்டனை வழங்குங்கள் -கோரிக்கை விடுத்த மாணவர்கள்\nசிறுவர் துஸ்பிரயோகத்திற்கு மரண தண்டனை வழங்குங்கள் -கோரிக்கை விடுத்த மாணவர்கள்\nவடகிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்ககோரியும் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் மற்றும் முற்போக்கு இளைஞர் அமைப்பு என்பன இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டமும் பேரணியும் நடாத்தினர்.\nமட்டக்களப்பு பயனியர் வீதியில் இருந்த அரசடி சந்தி வரையில் பேரணியாக வந்த மாணவர்கள் அங்கு கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nசுழிபுரத்தில் றெஜினா என்னும் சிறுமி பாலியல்துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளமை மற்றும் வாகரை,திருகோணமலை ஆகிய பகுதிகளில் 12 மற்றும் 13வயது சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு இங்கு கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.\nஇந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மாணவர்கள், ஆசிரியர்கள்,இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nறெஜினாவின் கொலைக்கு நீதிவேண்டும், அரசே குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கவும்,நல்லாட்சி அரசாங்கத்தில் காவல்துறை தூங்குகின்றதா,அரசேசிறுவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா” போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.\nஇதன்போது சிறுவர்கள் மீதான் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத்தண்டனையினை அமுல்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nஅத்துடன் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் சட்டங்களை கடுமையான முறையில் அமுல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட மாணவர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/category/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:25:56Z", "digest": "sha1:AJ4Y4DSUBNMIBDHI6OM2QRKCXQARLUHX", "length": 18066, "nlines": 205, "source_domain": "www.thevarthalam.com", "title": "மேகநாதன் தேவர் பதிவுகள் | தேவர்தளம்", "raw_content": "\nCategory Archives: மேகநாதன் தேவர் பதிவுகள்\nபசும்பொன் தேவர் அய்யா :\nPosted on 14/02/2013 by மேகநாதன் முக்குலத்து புலி\nபசும்பொன் தேவர் அய்யா : தேவர் அய்யாவின் புகழ் நம் தேசம் முழுவதும் கடல் கடந்தும் பரவியது .தேவர் அய்யா பர்மாவிற்கு இருமுறை சென்றார். அங்கே அரசாங்கம் தேவர் அய்யாவிற்கு சிறப்பான வரவேற்ப்பு அளித்தது. அங்குள்ள பல இடங்களின் தேவர் அய்யா “அரசியல் ,சமயம் ,கலை ,மொழி ,தேசியம் ,தெய்வீகம் பற்றி சொற்ப்பொழிவுகளை நிகழ்த்தினார். பெளத்த … Continue reading →\nPosted in முத்துராமலிங்க தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Leave a comment\nமயிலப்பன் தேவர் { சேர்வை } & நைனப்பன் தேவர் {சேர்வை}\nPosted on 17/01/2013 by மேகநாதன் முக்குலத்து புலி\nமயிலப்பன் தேவர் { சேர்வை } & நைனப்பன் தேவர் {சேர்வை} மறவர் சீமை ஒரு பகுதியான முதுகுளத்தூர் நகருக்குத் தென்மேற்கே இருப்பது சித்திரங்குடி என்ற கிராமம். இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்தான் மயிலப்பன் என்பவர். இவர் முகவை சேதுபதி மன்னரின் தளபதியாக இருந்தார். இவர் ‘மயிலப்பன் சேர்வை” என அழைக்கப்பட்டார். கி.பி. 1795ஆம் ஆண்டின் … Continue reading →\nPosted in மருது பாண்டியர்கள், மேகநாதன�� தேவர் பதிவுகள்\t| Tagged நைனப்பன் தேவர், மயிலப்பன் தேவர்\t| Leave a comment\nஉண்மை தொண்டன் என்பவன் யார் \nPosted on 13/01/2013 by மேகநாதன் முக்குலத்து புலி\nஒரு இயக்கத்தின் கொள்கையை கடைப்பிடித்து , அந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து , அந்த இயக்கத்தின் போராட்டங்களில் பங்குக்கொண்டு, அந்த இயக்கத்தின் பொருளாதாரம் ,சுக துக்கத்தில் செயல்பாட்டில் ,களப்பணியில் பங்கெடுத்து பணியாற்றுபவனே உண்மை தொண்டன் . எந்த ஒரு இயக்கத்திற்கும் நூறு உண்மை தொண்டன் இருந்தாலே அதன் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது . … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged உண்மை தொண்டன் என்பவன் யார்\t| Leave a comment\nPosted on 07/01/2013 by மேகநாதன் முக்குலத்து புலி\nதேவன் என்பவன் தன்னுடைய தகுதியை புரிந்தவன். தலையில் உள்ள அறிவை உண்ர்ந்தவன். வீரமென்ற சொல்லை விவேகம் என்ற சொல்லுக்குள் அடக்கி வெற்றி பெற்றவன் . கத்தி, வாளை தூக்கியவர்கள் இன்று புத்தியை மட்டும் தூக்கிப்பிடிக்கிறோம்.. மறுபடி அரிவாளை பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும் கரிகாலசோழன் ; சோழ அரசன் (கிமு 5ம் நூற்றாண்டு) கரிகாற்பெருவளத்தான் … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவனின் வீரம், தேவர்\t| 1 Comment\nமுக்குலத்து சொந்தங்கள் கவனத்திற்கு :\nPosted on 04/01/2013 by மேகநாதன் முக்குலத்து புலி\nவருங்காலம் என்று இல்லை ..இப்போதே ஜாதியை வைத்துதான் எல்லாமே நடக்கிறது .ஜாதி இல்லாமல்ஒன்றும் இல்லை .இப்போ அனைத்து ஜாதிக்காரனும் தற்பெருமை பேச ஆரம்பிச்சுட்டான்.இதுக்காக பொய் வரலாறு பொய் கதைகள் இப்படி எழுத ஆரம்பித்துவிட்டார்கள் ஒவ்வொருவரும் அரசியல் ,படிப்பு ,வேலை அனைத்திலும் தங்கள் ஜாதியை முன்னிறுத்தியே செயல்படுகின்றனர் .. இவ்வாறு இருக்கையில் நாம் எந்த கட்சியில் இருந்தாலும் … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவர்\t| 1 Comment\nPosted on 28/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\nசிறிது நாட்களுக்கு முன் மதுரையில் திரு.அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சிலைகள் உடைக்கப்பட்டதை நாம் அறிவோம்,அம்பேத்கர் அவர்கள் நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்,மிகச்சிறந்த போராளி,அவர் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தார்.சரி அது யாரு பக்கத்தில் இம்மானுவேல். முதலில் இம்மானுவேல் சார்ந்த தேவேந்திரர் என்று தன்னை அடையாளப்படுத்தும் ��ந்த பள்ளர்கள் முக்குலத்தோர்,வன்னியர்,கவுண்டர் இன … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged அம்பேத்கரும், இம்மானுவேலும்:, இம்மானுவேல், தலித்\t| Leave a comment\nPosted on 26/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\nநமது முன்னோர்கள் மன்னராக இருக்கட்டும்.ராஜாவா,நாயகனாக, குறுநில மன்னராக, பாளையக்காரராக, பட்டத்து ஜமீனாக இருக்கட்டும். ஆனால் அவர்களின் அத்தனை வீரமும் சுத்தமானது. தன்னுடைய ஆளுமையில் இருந்த மக்களுக்காக தன்னையே அர்பணித்தவர்கள். அவர்களுக்காக தன் உயிரையும் கொடுத்தவர்கள் …. அவர்கள் தியாகம் என்றும் அவர்கள் புகழை அழியவிடாது … அது கடைசி தேவனின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள்\t| 1 Comment\nPosted on 23/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\nஎதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல, அந்த எமனையும் அஞ்ச வைப்பவர்களே நாங்கள். ஓடி ஒளிபவர்கள் நாங்கள் அல்ல, எவனையும் ஓட வைப்பவர்களே நாங்கள்.. பதுங்கி நிற்பவர்கள் நாங்கள் அல்ல, பதிங்கினாலும் பின் பாயுபவர்களே நாங்கள்.. காசு,பணத்திற்காக வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, மானம் ,ரோசத்திற்க்காக மடிந்து போனவர்கள் நாங்கள். அடுத்தவனை ஒழித்து வாழ்பவர்கள் நாங்கள் அல்ல, தஞ்சமென … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Leave a comment\nPosted on 23/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\n காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள் அந்த காலத்தில் மோதல் & போட்டி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே …ஆனால் காமராஜரின் சதி மற்றும் ஜாதி வெறி பலருக்கும் இன்று தெரியாமல் இருப்பதே உண்மை .. 1952 ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் பசும்பொன் தேவர் ஐயா வென்றார் … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged காமராஜர், தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள், யார் தேசிய தலைவர் \nPosted on 23/11/2012 by மேகநாதன் முக்குலத்து புலி\nகலப்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றுவேலை # சிங்களவன் தமிழ் பெண்களின் மானத்தை சூறையாடினால் அது வன்கொடுமை என்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள் . தமிழ் பெண்களின் கருப்பையில் சிங்களவன் உயிர் வளர்க்க துடித்தால் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள். சிங்களவன் தமிழ் இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முயற்சிக்கிறான் என்றும் ,தமிழ் இனத்தை போரால் அழித்தது போக … Continue reading →\nPosted in மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Tagged தேவர், மேகநாதன் தேவர் பதிவுகள்\t| Leave a comment\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2019 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2017/02/tamil-post.html", "date_download": "2019-01-19T05:24:58Z", "digest": "sha1:CRA6YP45TMAQVPJ7AT35DBK7CHFSFKTH", "length": 68980, "nlines": 127, "source_domain": "www.ujiladevi.in", "title": "அறிவுக்கு நாலு கால் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nசொற்பொழிவு தொடர் -- 12\nஇங்கே மேடை இருக்கிறது. நாம் எல்லோரும் உட்காருவதற்கு நாற்காலிகள் இருக்கின்றன. இதமான காற்று வீசுவதற்கு மின்விசிறிகள் இருக்கின்றன. வெளிச்சம் தர விளக்குகளும், நமக்கு வேண்டியதை எழுதிக்கொள்ள குறிப்பு காகிதங்களும் இருக்கின்றன. இவைகள் நம் கண்ணுக்கு நிதர்சனமாக தெரிகிறது. இவைகள் நிச்சயமாக இருக்கிறது என்று உண்மையாக நம்புகிறோம். இதன் இருப்புகளை பற்றி நாம் சந்தேகப்படுவதே கிடையாது. ஆனால், உண்மையில் நமது இந்தியாவில் ஆதிகாலத்தில் தோன்றிய அறிவு ஜீவிகள் இந்த பொருட்கள் இருப்பது நிஜமா அல்லது இவைகள் இருப்பதாக நமது மனது கற்பனை செய்து கொண்டிருக்கிறதா அல்லது இவைகள் இருப்பதாக நமது மனது கற்பனை செய்து கொண்டிருக்கிறதா இந்த பொருட்கள் வெளியில் இருக்கிறதா இந்த பொருட்கள் வெளியில் இருக்கிறதா அல்லது நமது மனதினுள்ளே இருக்கிறதா அல்லது நமது மனதினுள்ளே இருக்கிறதா என்று அடிப்படை விஷயத்தையே ஆட்டிப்படைக்கும் கேள்விகளை கேட்டார்கள்.\nதெருவில் நடந்து செல்கிறோம். நமக்கு முன்னே நாம் நேசிக்கின்ற நம் காதலி சென்று கொண்டிருக்கிறாள். அவள் நடையழகும், உடையழகும் நமது மனதை கவர்கிறது. அவள் அருகில் செல்ல வேண்டும். அவள் தோள்மீது கைகளை போட்டு கொள்ள வேண்டும். அரவணைத்து நடக்க வேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது. ஆனாலும், அவளுக்கும் நமக்கும் இடைவெளி அதிகம் இருப்பதனால் மனதின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. மனம் கற்பனையில் பறக்கிறது. அப்போது நமது எதிரே நமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் வருகிறார். உற்ற நண்பர் வருகிறார். பிண ஊர்வலம் ஒன்று நம்மை கடந்து போகிறது. காய்கறி கடைக்காரன் தெருவிலே குப்பைகளை கொட்டுகிறான். இவைகளில் ஒன்று கூட நம் கவனத்தை கவரவில்லை. அந்த இடத்தில் நாம் இருப்பது உண்மை. அந்த சம்பவங்கள் நடப்பது உண்மை. ஆனால், நமது மனம் அங்கே இல்லை என்பதனால் நடப்பது எதுவும் நமக்கு தெரியவில்லை. நடக்காமல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இப்போதும் இருக்கிறோம்.\nஇப்போது நன்றாக யோசித்துப் பாருங்கள். வெளியில் நிகழ்வுகள் நடந்தாலும் நம் மனது அதில் இல்லை என்பதனால், அவைகள் நடக்கவில்லை என்று தான் நம்மை பொறுத்தவரை நாம் நம்புவோம். அத்தனை பொருட்கள் அத்தனை மனிதர்கள் வெளியில் இருந்தாலும் நமது சிந்தனையில் காதலி ஒருத்தியை தவிர வேறு யாரும் இல்லை. எனவே வெளியில் நடப்பவைகளை நமது மனம் தான் நடப்பதாக கருதிக்கொள்கிறேதே தவிர நம் மனம் அதில் செல்லவில்லை என்றால் வெளியில் எதுவும் நடக்கவில்லை என்பது தான் உறுதியாகிறது. எனவே தான் பொருட்கள் வெளியில் இல்லை இருப்பது போல் தெரிகிறது. உண்மையில் அவைகள் மனதில் இருக்கிறது. என்று அவர்கள் வாதிட்டார்கள். இந்த கருத்தை அப்போதே எதிர்ப்பவர்களும் இருந்தார்கள்.\nமகரிஷி கெளதமர் இதை பற்றி கூறுகிற போது இருக்கிறதா இல்லையா என்று சந்தேகத்திற்கு இடம் கொடுக்கின்ற பொருள் வெளியிலுள்ள வஸ்துக்கள் அல்ல. உண்மையில் நமது மனது தான் உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருக்கிறது. மனது இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி வெளியிலுள்ள பொருட்கள் நிச்சயமாக எப்போதும் இருக்கிறது என்று கூறுகிறார். மனம் என்பது அழிந்து போனாலும் கூட சூரியன் உதிக்கும் காற்று வீசும். தண்ணீர் தாகத்தை தணிக்கும். இது கற்பனையானது அல்ல. அதே நேரம் மனது இருக்கின்ற வரை வெளியிலுள்ள இந்த பொருட்கள் எல்லாமே மனதிற்குள் இருக்கிறது அதுவும் நிஜம் என்று அகக்காட்சியும், புறக்காட்சியும் நிஜம் தான் என்று சமரசமான சிந்தனையை முன் வைக்கிறார் கெளதமர்.\nஒரு பொ��ுள் கண்ணுக்கு தெரிகிறது. நாம் கண்களால் காண்பதை போலவே அது புற உலகிலும் இருக்கிறது என்று கூறுவதற்கு தத்துவ நோக்கில் காட்சி அளவியல் என்று கூறுவார்கள். இதையே வடமொழியில் பிரதியட்ச அனுமானம் என்று சொல்லலாம். இந்த காட்சி அளவியல் தான் கெளதம மகரிஷி உருவாக்கிய நியாயம் என்ற தத்துவ பிரிவுக்கு மிக ஆதாரமான ஊன்றுகோலாகும். சொல்லையும், பொருளையும் பிரிக்க முடியாது என்பது போல கெளதம சிந்தனையையும், காட்சி அளவியலையும் பிரிக்க முடியாது என்று சொல்லலாம். ஆனாலும் கூட அவர் இந்த ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு உலகத்தின் இருப்புத் தன்மையை நிலைநாட்ட முற்படவில்லை. கண்களால் பார்க்கின்ற சாட்சி மனது எண்ணுகின்ற நம்பிக்கை இவைகளை மட்டுமல்லாமல் முன்னோர்கள் அறிவாளிகள் அனுபவத்தையும் ஆப்த வாக்கிய பிரமாணம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் அடிப்படையில் வேதங்கள் குறிப்பிடுவது போல உலகம் என்பது மாயை அல்ல. நிஜமான பொருள் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.\nஒன்றை உண்மை என்று கூறிவிட்டால் போதுமா அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறபடி தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டாமா அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறபடி தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டாமா அப்படி நிரூபித்து காட்ட தர்க்கம் புரிவதற்கான இலக்கணத்தை இவர் வகுத்தார். உலகத்திலேயே வாதம் புரிவதற்கு வரைமுறைகளை முதல் முறையாக வகுத்தவர் கெளதமர் என்று சொன்னால் அது மிகையாகாது. வாதம் செய்து அதனால் அடையக்கூடிய முடிவை விட, வாதம் புரிவதற்காக வகுக்கப்பட்ட பாதைகளே இலக்கண மரபுகளே முக்கியமானது என்று இவர்கள் கருதினார்கள். இந்தியாவிலும் சரி, வேறு எந்த நாட்டிலும் சரி வாதம் முறைக்கு இவர்கள் கொடுத்த அதி முக்கியத்துவ நிலையை வேறு எவரும் கொடுக்கவில்லை என்பதனால் இவருடைய கொள்கை நியாயம் அல்லது நையாபிகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கெளதமரை கூட நையாபிகர் என்று சிறப்பு பெயர் கொடுத்து அறிவுகலகம் இன்றும் அழைத்து வருகிறது.\nவாதத்திற்கு இவர்களை போன்று முக்கியத்துவம் கொடுப்பதில் ஓரளவு ஒப்பிடத்தக்கவர்கள் கிரேக்க தேசத்தின் பிரபல தத்துவ அறிஞர்கள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் என்று சொல்லலாம். கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படைநடத்தி வந்த கதை நாம் வரலாற்று புத்தகத்தில் படித்திருக்கிறோம். பாபரை போல் கஜினி முகமதுவை போல் இந்தியாவின் செல்வ வளங்களை மட்டும் கொள்ளையடித்து போக அலெக்ஸாண்டர் படையெடுத்து வரவில்லை மிக முக்கியமாக இந்தியாவிலிருந்த வைரங்களை விட தங்கத்தை விட அறிவு என்பதே அலெக்ஸாண்டரை கவர்ந்தது என்று சொல்லலாம். அந்த கவர்ச்சி அவருக்கு ஏற்படுத்தியவர் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டில். இவருடைய உத்தரவுப்படி, இந்தியாவிலிருந்து எராளமான அறிவுக் கருவூலங்களை கிரேக்கத்திற்கு அனுப்பு வைத்தான் அலெக்ஸாண்டர் அப்படி போன மிக முக்கியமான கருத்து பெட்டகம் தான் கெளதம மகரிஷியின் நியாயம் என்ற தத்துவத்திலுள்ள வாதம் செய்யும் முறை. இதை மிக சரியாக அரிஸ்டாட்டில் பயன்படுத்தி கொண்டார்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் எதை எடுத்தாலும் வெள்ளைக்காரர்களே பாராட்டி பழக்கப்பட்ட தற்போதைய நவீன இந்தியாவின் அறிவு ஜீவிகளில் சிலர் அரிஸ்டாட்டிலிடம் இருந்த வாதம் செய்யும் முறையையே நியாய வாதிகள் பின்பற்றினார்கள். இது கெளதமரின் சொந்த சரக்கு அல்ல என்று பேசி திரிந்தார்கள். இதற்கு அரிஸ்டாட்டில் சிந்தித்த சிந்தனைகள் பல அவரது காலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்தது. எனவே இந்தியாவிலிருந்து தான் கிரேக்கம் கற்றுக்கொண்டேதே தவிர, கிரேக்கத்திடம் இருந்து இந்தியா அறிவை ஒருபோதும் இறக்குமதி செய்யவில்லை என்று ஆதாரத்தோடு தத்துவ மேதை ராதாகிருஷ்ணன் நிரூபித்து காட்டினார்.\nகெளதமரின் வாத முறைகளுக்கு ஏற்றவாறு, உலகம் உயிர் இறைவன் என்பதெல்லாம் உண்மையா வெறும் கற்பனையா என்பதை நிர்ணயித்து கொள்ள முதலில் அறிவு என்பது வேண்டும். இதற்கு அறிவு எப்படி ஏற்படுகிறது. மிக முக்கியமாக உலகம், உயிர் இறைவனை பற்றிய அறிவை எதன் மூலமாக பெறுகிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அறிவை தருகின்ற வழிமுறைகள் எவை எந்த வழியால் நாம் சரியான அறிவை பெறுகிறோம் என்பதை பாகுபடுத்தி கொள்ள வேண்டும். கெளதமர் குறிப்பாக கண்களால் காண்பது யுகித்தி அறிவது பெரியவர்கள் கூறுவது ஆகியவையே அறிவுக்கான மூலம் என்று கூறுகிறார். இந்த மூன்று நடைமுறைகளை வைத்துக் கொண்டு நாம் அறிகிற அறிவு சரியானது தானா நம்பக் கூடியது தானா என்பதை எதை வைத்து தீர்மானம் செய்வது\nஎந்த விதமான அறிவு விஷயமாக இருந்தாலும் அவை நிகழ்வதற்கு நான்கு வித அம்சங்கள��� கண்டிப்பாக தேவை. அதில் முதலாவது அறிவு நிகழ்வதற்கு நிலைக்களனாக இருக்கும். அறிபவன் என்பவன் தேவை இதை சமஸ்கிருதத்தில் பிரமாதா என்பார்கள். இரண்டாவாதாக அறியப்படும் பொருள் இதற்கு பிரமேயம் என்பது பெயராகும். மூன்றாவது அறிவு வருகின்ற வழி இது தான் பிரமாணம் எனப்படுவது. நான்காவதாக உள்ளது அறிவு இது பிரமிதி எனப்படும். அதாவது அறிகின்றவன், அறியப்படும் பொருள், அறிவு வருகிற வழி, அறிவு ஆகிய நான்கிற்கும் அறிவு வருகிற வழியாகிற பிரமாணம் என்பதே மிக முக்கியமான விஷயமாகும். பிரமாணம் என்பது சரியாக இருந்தால் தான் அதாவது கண்ணால் காணுகிற காட்சி சரியான காட்சியாக இருக்க வேண்டும். யூகித்து அறிவதற்கு சரியான முறையில் யூகம் வேண்டும். பெரியவர்களின் அனுபவத்தை பின்பற்ற அந்த பெரியவர்கள் சரியான வழியில் நடந்து, சரியான கோணத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி மூன்றும் நடந்திருந்தால் மட்டும் தான் ஒருவன் பெறுகின்ற அறிவு செம்மையான அறிவாக இருக்கு மென்று கெளதமர் முடிவு செய்கிறார்.\nகெளதமரின் சிந்தனைப்படி நான்குவித பிரமாணங்கள் முக்கியம் என்பதை அறிந்தோம். இதில் முதலாவது பிரமாணம் பிரதியட்சம் என்பது அதாவது கண்களால் காணும் காட்சி என்பது இதன் பொருளாகும். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். மறுக்கவும் முடியாது. ஆனால் இந்த காட்சி அமைப்பை கூட கெளதமர் வித்தியாசமான முறையில் சிந்திக்கிறார். நமது வீட்டில் ஒரு அறையில் நாம் அமர்ந்திருக்கிறோம். அறையிலுள்ள ஜன்னலை திறந்தவுடன் தோட்டத்தில் நிற்கின்ற வாழை கண்ணில் படுகிறது. இப்போது அறியப்படும் பொருள் வாழை. அறிவது நாம். நாம் காண்பது வாழை என்ற உணர்வு மனதில் ஏற்படுகிறது. அல்லவா இதன் பெயர் தான் அறிவு என்பது இந்த அறிவுக்கு தான் கண்ணால் காணும் காட்சி அறிவு அல்லது பிரதியட்சம் என்று பெயர். வாழை மரத்தை நாம் நேராக பார்க்கிறோம் அதனால் அதன்பெயர் பிரதியட்சம்\nசாதாரணமாக நேரடிக் காட்சியை பிரதியட்சம் என்ற பெயரை பயன்படுத்தி அழைக்கிறோமே தவிர இதனுடைய சூட்சமத்தை முழுமையாக நாம் சிந்திப்பது கிடையாது. வாழையை நேரடியாக பார்க்கிறோம் வாழை என்று அறிகிறோம் இதில் சிந்திப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் என்ன இருக்கிறது என்று பலருக்குத் தோன்றும். ஆனால், அதைப் பற்றி சிந்திக்க துவங்கினால் தான் இத��லுள்ள சிக்கல்கள் புரியும். தத்துவ ஞானம் என்பது இப்படிப்பட்ட சிந்தனை சிக்கலிலிருந்து தான் உதயமாகிறது. மிகப்பெரிய வேதாந்தம், சித்தாந்தம் என்பவைகள் கூட இதிலிருந்து விதிவிலக்கு அடைவது இல்லை.\nவாழைமரம் நிற்கின்ற இடத்திற்கு நாம் போகவில்லை. நாம் இருக்கின்ற இடத்திற்கு வாழைமரம் நகர்ந்தும் வரவில்லை. தூரத்தில் எங்கேயோ கைக்கு எட்டாத அந்த வாழை மரம் நமது உள்ளத்தை புகுந்து கருத்தில் நிறைவது எப்படி இந்த கேள்விக்கு மிகச் சரியான பதிலை நாம் பெறவேண்டும் என்றால் வெளிச்சம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படி பயணம் செய்கிறது என்ற துறையில் நாம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வெளிப் பொருட்களால் தாக்கப்பட்டு மனதானது எப்படி சிந்திக்க துவங்குகிறது என்பதை அறிய மனோதத்துவ சாஸ்திரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட, மனதையும் வெளிப்பொருளையும் உயிரானது எப்படி இணைக்கிறது என்ற உயிரியல் பாடமும் நாம் அறிந்திருக்க வேண்டும். இத்தனை தெளிவு இருந்தால் தான் பிரதியட்சம் என்ற தத்துவத்தின் உண்மை நிலையை உணர்ந்துகொள்ள இயலும்.\nபிரதியட்சம் என்பதற்கு நமது புலன்களுக்கும் வெளியே இருக்கின்ற பொருட்களுக்கும் நேரடியான தொடர்பு உண்டா இல்லையா என்ற ஒரு கேள்வி சிந்தனை போன போக்கில் எழுந்து நிற்கும். இதற்கு கெளதம மகரிஷியின் பதில் என்னவென்றால் வெளியே இருக்கின்ற பொருளுக்கும் நமது புலன்களுக்கும் கண்டிப்பான தொடர்பு இருக்கிறது என்பது ஆகும். இதற்கு பிராப்பியக்காரி என்று பெயர். அதாவது புறப்பொருள் எதுவுமே நமது மனதை பொறுத்தது அல்ல. அது சுதந்திரமாக வெளியிலே இருப்பது ஆகும் என்பது அவர்களது கருத்து. இதை இந்திய சிந்தனை வாதிகளில் மிமாம்சகர்கள் போன்றோர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. உதாரணமாக புலன்களுக்கு கட்டுப்படுகிற விஷயங்களை எடுத்துக்கொள்வோம். கெளதமர் கூறுவது போல புலன்கள் சென்று பொருட்களை அடைவதனாலேயே அறிவு ஏற்படுகிறது என்பது உண்மையானால் ஒரு மரத்தினுடைய உச்சிக் கொம்பையும், அதை விட மிக உயரத்திலுள்ள சந்திரனையும் ஒரே நேரத்தில் புலன் அறிந்து விடுகிறதே அது எப்படி என்று பெளத்தர்கள் கேட்கிறார்கள்.\nஅதாவது வாழைமரம் அருகிலிருக்கிறது. அதனுடைய தாக்கம் புலன்களுக���கு உடனே கிடைத்துவிடுகிறது. அப்போது அது ஒரு அறிவாகவும், சந்திரன் வெகு தொலைவில் இருப்பதனால் அது வேறு வகை அறிவாகவும் தானே இருக்க வேண்டுமென்று பெளத்தர்கள் கேட்கிறார்கள். பொருட்களோடு சம்மந்தம் ஏற்படாமலேயே அறிவு தோன்றும் என்று பெளத்தர்கள் கூறுவதை முற்றிலுமாக மறுத்து தொடர்பு இருந்தால் தான் அறிவு என்பது இருக்கும் என்று உறுதிபட நியாயவாதிகள் வலியுறுத்துகிறார்கள். புலன்களுக்கு பொருட்களோடு தொடர்பு இருப்பதனால் தான் ஒரு பொருள் இருக்கிறது அல்லது இல்லாமல் போய்விடுகிறது என்ற அறிவை பெறமுடியும் என்கிறார்கள்.\nகெளதமர் பிரதியட்சத்தை லெளகிக பிரதியட்சம், அலெளகிக பிரதியட்சம் என்று இராண்டாக பிரிக்கிறார். இதை நாம் புறம், அகம் என்று தமிழ்படுத்தி புரிந்துகொண்டால் சரியாக இருக்கும். சுவை, ஒளி, தொடு உணர்ச்சி, ஓசை, வாசனை ஆகிய அனைத்தும் லெளகிக பிரதியட்சமாகும். ஒரு மனிதனை அவன் இன்னார் என்று பிரித்து அடையாளபடுத்துகிற போது அவனுக்குரிய பொதுத்தன்மைகளை பாகுபடுத்தி அறிந்து கொள்வது அலெளகிக பிரத்தியட்சமாகும். திடீரென்று ஒருவரை பார்க்கும் போது அவனுடைய குணாதிசயங்கள் நமக்கு தெரியாது. அதன் பிறகு நமது புத்தி நிதானப்பட்ட பிறகு தான் அந்த மனிதனின் குண இயல்புகளை அறிந்துகொள்ள முடியும். இப்படி அறியாத போது, பார்க்கும் காட்சியை நிகர்விகல்ப காட்சி என்றும் அறிந்த பிறகு இரண்டாவது நிலையை சவிகல்ப காட்சி என்றும் சொல்கிறார்கள்.\nநாம் தனிமையாக இருக்கும் போது ஒரு மனிதன் நம்மை சந்திக்க வருகிறான். வருபவனை வரவேற்று உட்கார வைத்துவிட்டு அவனை கவனிக்கிறோம். அவன் அமருகிற விதம், நம்மை பார்க்கின்ற பார்வை, அவனுடைய ஆடை மற்றப்படி அவனது அங்கசேஷ்டை எல்லாமே நம் கவனத்திற்கு வருகிறது. அவைகள் இயல்பானதாக இருந்தால் இவன் சராசரி மனிதன் என்று கணக்கிடுகிறோம். இயல்புக்கு மாறுபட்டு இருந்தால் அவன் மீது தனிக் கவனம் செலுத்துகிறோம். இப்படி அவனை பார்த்தவுடன் வரவேற்பதும், பிறகு அவனை எடை போடுவதும் தனித்தனியாக வேறு வேறு நிலையில் நடந்தாலும் கூட இரண்டும் நடைபெறுகின்ற வேகம் ஒன்று போலவே நமக்கு தோன்றுகிறது. அதாவது இரண்டு செயலையும் ஒன்றாகவே நாம் பாவிக்கின்றோம். இப்படி ஒருவித காட்சியில் இரண்டுவித தன்மைகள் இருப்பதை கெளதமர் பிரித்து விளக்கம் சொல���வதை புகழ்பெற்ற ஜெர்மானிய தத்துவ அறிஞர் இமானுவேல் கான்ட் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் குணமும் குணத்தை வெளிபடுத்துகின்ற உருவமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒரே நேரத்தில் தான் நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது என்று கூறும் பெளத்தர்கள் கெளதமரின் கொள்கையை ஏற்றுக்கொள்வது இல்லை.\nகெளதமர் சொல்லுகின்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரமாணங்கள் அனுமானமும் ஆப்த வாக்கியமும் ஆகும். அனுமானம் என்றால் யூகம் அதாவது பட்டு புழு என்று ஒன்று இருந்தால் அது கூடு கட்டும் கூட்டை கலைத்து பிரித்து எடுத்தால் பட்டு நூல் கிடைக்கும் என்று புழுவை பார்த்தவுடனேயே முடிவு செய்துவிடுவது யூக அறிவாகும். இந்த யூக அறிவிற்கு பெரும் துணையாக இருப்பது ஆப்த வாக்கியம் எனப்படுகிற முன்னோர்களின் வழிகாட்டுதல். நெருப்பு என்றால் சுடும். அதை தொட்டால் வலிக்கும் என்று சுடப்பட்டவன் சொன்னால் அதை நம்ம வேண்டும் நான் தொட்டு பார்த்து தான் நம்புவேன் என்பது மூடத்தனம் பெரியவர்கள் அனுபவித்ததை ஆராய்ந்ததை தெளிவு பெற்றதை சொல்லியிருக்கிறார்கள் அதை நமது அறிவுக்கு ஆதாரமாக எடுத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பது கெளதமரின் கருத்தாகும்.\nகெளதமர் நான்காவதாக சொல்லுகின்ற பிரமாணம் உவமை அல்லது உவமானம் என்பதாகும். நாம் இதற்கு முன்னால் கண்ணால் பார்த்தறியாத மூலிகை செடி ஒன்றை தேடி கண்டுபிடித்து எடுத்துவர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் அந்த செடியை இதற்கு முன்னால் பார்த்து அறிந்த ஒருவர் அது இப்படி இருக்குமென்று நமக்கு சொல்கிறார். அப்படி சொல்லுகிற போது நாம் அறிந்த வேறொரு செடியின் இலையோடு ஒப்பிட்டு அந்த இலை மாதிரி ஆனால் அதை விட சற்று பெரியதாக இருக்கும் என்கிறார் இதை தான் உவமான அறிவு என்கிறார்கள். அதாவது ரதி என்ற அழகான இதிகாச கதாநாயகியை நாம் அறிவோம் அவள் அழகு நமது மனதில் கற்பனையாக பதிந்திருக்கிறது நாம் பார்த்தறியாத ஒரு பெண்ணை பற்றி சொல்லுகிற போது அவள் ரதி மாதிரி அழகுடையவள் என்று கூறினால் நம் மனதில் இருக்கும் அழகிற்கும் இப்போது கூறபட்டிருக்கும் பெண்ணின் அழகிற்கும் ஒப்பிட்டு பார்ப்போமே அதன் பெயர் தான் உவமானம் என்பது. அறிவு வளர்ச்சிக்கு இந்த உவமானமும் நல்ல ஆதாரம் என்பது கெளதமரின் கருத்து.\nஎந்த விஷயத்திலும் உண்மையை மட்டுமே பேசவேண்டும் என்று முன்னிலையில் நிற்பவர் கெளதமர். அதனால் தான் அவர் அறிவு என்ற கண்ணுக்கு தெரியாத பொருள் வளர்வதற்கு பிரதியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம், உவமானம் ஆகிய வெளியில் தெரியும் நான்கு விதமான பொருட்கள் உண்டு என்று காட்டுகிறார். அறிவு என்ற மாளிகைக்கு கெளதமர் வைக்கின்ற நான்குவித அஸ்திவாரங்கள் இவைகள் என்று சொல்லலாம். இவற்றை மையமாக வைத்தே தனது நியாயம் என்ற தத்துவ அரண்மனையை கெளதமர் கட்டி எழுப்புகிறார். அவற்றை பற்றி இன்னும் வருகிற அமர்வுகளில் குழப்பங்கள் இல்லாமல் நன்கு தெளிவாகவே சிந்திப்போம்.\nசொற்பொழிவு தொடர் அனைத்தும் படிக்க ...>\nநீங்கள் அமிர்த தாரா மந்திர தீட்சை எடுக்க ( Clik Here)\nயோகியின் ரகசியம் பற்றி படிக்க இங்கு செல்லவும் ( Clik Here)\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_39.html", "date_download": "2019-01-19T04:34:05Z", "digest": "sha1:OSRRNJPF65FG756F4N37S4S63CA2YQLK", "length": 8489, "nlines": 93, "source_domain": "www.manavarulagam.net", "title": "இலங்கையில் சர்வதேச தரத்திலான சிறைச்சாலை திறப்பு..! - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / இலங்கையில் சர்வதேச தரத்திலான சிறைச்சாலை திறப்பு..\nஇலங்கையில் சர்வதேச தரத்திலான சிறைச்சாலை திறப்பு..\nசர்வதேச தரத்திலான சிறைச்சாலை கட்டத்தொகுதியொன்று அங்குணகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றபோது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்;வளிப்பு , மீள்குடியேற்ற மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் இந்த சிறைச்சாலையை திறந்துவைத்தார்.\nதென்மாகாணத்தில் அங்குணகொலபெலஸ்ஸ என்ற பிரதேசத்தில் எறமினியாய என்ற இடத்திலேயே இந்த சிறைச்சாலை 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.\nதங்காலையிலுள்ள சிறைச்சாலைக்கு பதிலாக அமைக்கப்பட்ட இந்த சிறைச்சாலையில் ஆண் பெண் உள்ளிட்ட 1500 கைதிகள் இருப்பதற்கான வசதிகள் உண்டு.\n5 பில்லியன் ரூபா செலவில் நவீன்தொழில்நுட்பத்துடனான CCTV பாதுகாப்பு திட்டத்துடன் இது அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறைச்சாலையை அங்கிருந்து அவதானிப்பதுடன் கொழும்பிலிருந்தும் அவதானிக்கக்கூடிய வசதிகள் இதில் உண்டு.\nகைதிகளுக்கான வைத்தியசாலை தொழிற்பயிற்சி மத்தியநிலையம் , விளையாட்டு மைதானம், கைத்தொழில் பிரிவு , அதிகாரிகளுக்கான வீட்டு வசதி, கே��்போர் கூடம், சிற்றுண்டிசாலை, வங்கிககிளை , அங்காடிசந்தை , பார்வையாளருக்கான மண்டபம் என்பன இதில் உண்டு.\nஇலங்கையில் சர்வதேச தரத்திலான சிறைச்சாலை திறப்பு..\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121854-tamizhisai-soundararajan-welcome-rajinis-comment-on-chennai-ipl-protest.html", "date_download": "2019-01-19T05:09:59Z", "digest": "sha1:UESJ5O3O43RKEU4YTTRUFLNXX6KBM4Z5", "length": 19096, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "`வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே’ - ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு | Tamizhisai Soundararajan Welcome Rajini's Comment On Chennai IPL protest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:45 (11/04/2018)\n`வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே’ - ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு\nஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின்போது, அரசியல் கட்சியினர் காவலர்களைத் தாக்கியதற்கு, நடிகர் ரஜினி கண்டனம் ��ெரிவித்திருப்பதை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாகக் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நேற்று, ஐபிஎல் போட்டிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இதனால், ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் போராட்டக்களமாகின. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் சிலர் காவலர்களைத் தாக்கும் வீடியோவைப் பகிர்ந்து, அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ’'வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால், நாட்டுக்கே பேராபத்து” என்று பதிவுசெய்திருந்தார்.\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\nஇவரின் கருத்துக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தனது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் கருத்தில், பொதுமக்களைப் பாதிக்கும் அளவுக்கும், சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவுக்கும் நடந்துகொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே” எனப் பதிவிட்டுள்ளார்.\nபொதுமக்களைப்பாதிக்கும் அளவிற்கு..சட்டம்ஒழுங்கைப்பாதிக்கும் அளவிற்கு...நடந்துகொள்ளும்வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது...சரியானதே.... https://t.co/B7qiJi73SV\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`தோனி ஏன் 4 வது வீரராகவே களமிறங்க வேண்டும்’ - கங்குலி சொல்லும் லாஜிக்\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n’ - அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146006", "date_download": "2019-01-19T05:21:58Z", "digest": "sha1:QNES6Y5KODSFYZFNIJG3FG66FGO6SN5N", "length": 11970, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "சரிந்து விழுந்த காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர்! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nசரிந்து விழுந்த காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர்\nயாழ்ப்பாணம் – காரைநகர் கருங்காலி முருகன் கோவில் தேர் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாரைநகர் கருங்காலி முருகன் கோவிலின் வருடார்ந்த மஹோற்சவ திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\nஇதனடிப்படையில் இன்றைய தினம் தேர் உற்சவம் காலை ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.\nஇந்நிலையில் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்று இறுதியில் தேர் இருப்பிடத்தை நோக்கி நுழையும் போது சரிந்து விழுந்துள்ளது.\nமேலும் தேர் சரிந்து விழுந்ததில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleயாழில் முகநூல் காதலால் யுவதிக்கு ஏற்பட்ட நிலை\nNext article” தினகரன், திவாகரனைத் திட்டுறதை எப்படி ஜெயா டி.வில லைவ் போடுறது” – முற்றும் மோதல்\nதயவுசெய்து இதைக் கண்டால் தொடவேண்டாம்\nகல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழ���த்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4643", "date_download": "2019-01-19T04:08:55Z", "digest": "sha1:Y7G6L55PWEX3WAG3A6JZTQVD2S25BDHU", "length": 6963, "nlines": 90, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநாடாளுமன்ற தேர்தல் அறிவித்த பிறகே கூட்டணி குறித்து முடிவு - அன்புமணி ராமதாஸ்\nதிங்கள் 24 டிசம்பர் 2018 18:58:12\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு அறிவிப்போம் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.\nசேலத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:\nகர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு முதற்கட்ட ஆவுக்கு அனுமதி கொடுத்தது. இது தமிழகத்திற்கு துரோகம் இழைப்பதாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக இதை செதுள்ளது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் காவேரியின் குறுக்கே அணை கட்ட முடியாது. இது குறித்து முதல்-அமைச்சர் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவில்லை.\nமேகதாதுவில் அணைக் கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தேர்தலில் கூட்டணி குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்படுத்த, உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளனர். அதனை சந்திக்க தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் தாமிரம் தயாரிக்க தடை என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் அறிவித்த பிறகு எங்கள் நிலைபாடு குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/page/42/", "date_download": "2019-01-19T04:36:34Z", "digest": "sha1:TIX67JAS7G2T5PRUIVHEQLBRGU6SJTAB", "length": 3123, "nlines": 51, "source_domain": "periyar.tv", "title": "பெரியார் வலைக்காட்சி | PeriyarWebvision | Page 42", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதை1 தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழா | திராவிடர் திருநாள் 2019\nபெரியார் சுயமரியாதை சமூகநீதி (பொழிவு-9) – சு.அறிவுக்கரசு\nபீகார் தேர்தல் (முடிவும் – பாடமும்) – பேராசிரியர் சுப. வீரபாண்டியன்\nபெரியாரின் பெண்ணியம் – எழுத்தாளர் வே. மதிமாறன்\nமனுதர்மம்தான் இனி அரசியல் சட்டமா\nகருஞ்சட்டைப் பேரணி | தமிழின உரிமை மீட்��ு மாநாடு – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\nஜாதியை வீழ்த்த இளைஞர்களே தயாராவீர் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.\nமாற்றுத்திறனாளிகளுக்கும் ஏமாற்றும் திறனாளிகளுக்கும்தான் போராட்டம் – தமிழர் தலைவர் கி.வீரமணி.\nதேர்தல் களம் – 2016 (பகுதி-1)\nசேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shuruthy.blogspot.com/2018/11/blog-post_2.html", "date_download": "2019-01-19T04:16:43Z", "digest": "sha1:TCQSJ6QWVFDYI6W2IUKFLWGKRYA4JMZA", "length": 7929, "nlines": 138, "source_domain": "shuruthy.blogspot.com", "title": "சுருதி : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.", "raw_content": "\n............................அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி பகவன் முதற்றே உலகு\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.\nபோடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2018\n2018 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.\nநடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது.\nமொத்தம் போட்டிக்கு வந்த கதைகள் : 337\nபாம்பும், ஏணியும் - கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா)\nகுறத்திகள் ஆடும் மூன்றாம் ஜாமம் - சிவக்குமார் முத்தய்யா (சென்னை)\nசபீரின் உம்மா கதை சொல்வதில்லை - இடலாக்குடி அசன் (நாகர்கோவில்)\nதிருகு - மீரா செல்வக்குமார் (திருச்சி)\nஅவனே சொல்லட்டும் - சக.முத்துக்கண்ணன் (கூடலூர்)\nஒரு துளி மேகம் - பிரேம பிரபா\nகட்டச்சி - பானுமதி பாஸ்கோ\nகாதலுக்கு ஒரு போர் - இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன்\nபேச்சு பேச்சு - கலை இலக்கியா\nபிரசுரத் தேர்வு பெற்ற சிறுகதைகளுக்கும், போட்டியில் பங்கு பெற்ற பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.\nபரிசளிப்பு விழா தேதி மற்றும் நடைபெறும் இடம் ஆகிய விவரங்கள் விரைவில் முடிவு செய்யப்பட்டு, ��கவல் தெரிவிக்கப்படும்.\nபோடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி\nஅவன் விதி – சிறுகதை\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போ...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ந...\nதினக்குரல் / வீரகேசரி / பதிவுகள் / வல்லமை / வல்லினம் / திண்ணை / அக்கினிக்குஞ்சு / எதுவரை/ கீற்று / வெற்றிமணி /சிவத்தமிழ் / ஞானம் / மல்லிகை / ஜீவநதி / தளம் / மலைகள் / தென்றல் / யுகமாயினி / ஆக்காட்டி / நடு / காக்கைச் சிறகினிலே / கனடா உதயன் / கணையாழி / பிரதிலிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/75-politics/162210-2018-05-26-10-00-16.html", "date_download": "2019-01-19T03:48:26Z", "digest": "sha1:DJTKNO5AUR6SKWRVVHIEO7VTTXNOTZGR", "length": 13768, "nlines": 64, "source_domain": "viduthalai.in", "title": "ஸ்டெர்லைட் மூடல் அரசின் ஏமாற்று வேலை: வைகோ", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nஸ்டெர்லைட் மூடல் அரசின் ஏமாற்று வேலை: வைகோ\nநெல்லை, மே 26 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்பது தமிழக அரசின் ஏமாற்று வேலையாகும் என நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கி சூட்டை கண்டித்தும், அதற்கு உறு துணையாக இருந்த தமிழக அரசை கண்டித்தும் நெல்லையில் நேற்று மதிமுக சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.\nஇதில் பங்கேற்ற வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடியில் பலியானவர்களின் குடும்பத்தை பார்க்க ஒவ்வொரு வீடாகச் சென்றேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம். இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பிறகும் அந்த ஆலையை தொடர்ந்து நடத்துவோம் என அதன் உரிமையாளர் பேசுகிறார். அந்த ஆலையின் நச்சுக்காற்றால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் உருவாகின்றன.\nஇன்றைக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச் சியை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தவில்லை. மக்களே தன் னெழுச்சியாக இந்த போராட்டத்திற்கு திரண்டு வருகின்றனர். இவ்வளவு பிரச்சினைகளுக்கு பிறகு காவல்துறை கண் காணிப்பாளர் ஆட்சியர் ஆகியோரை ஏன் இந்த அரசு இடமாற்றம் செய்துள்ளது அவர்களை பணி நீக்கம் செய்திருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றாமல் நான் சாகமாட்டேன்.\nகுஜராத், கோவா, கர்நாடகம் என பல மாநிலங்கள் உள்ளே விட மறுத்த தொழிற்சாலையை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். ஜெயலலிதா 15 நாளில் அந்த ஆலைக்கு லைசென்ஸ் அளித்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடுவோம் என்பது தமிழக அரசின் ஏமாற்று வேலையாகும். சென்னையில் இருந்து கொண்டு பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் எடப்பாடி தூத்துக்குடி பக்கம் கொஞ்சம் வந்து பார்க்கட்டும், என்றார்.\nதூத���துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை தேவை\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி\nபுதுச்சேரி, மே 26 தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டுமென முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி யுள்ளார். புதுவையில் முழு அடைப்பு போராட்டத்தின்போது, புதிய பேருந்து நிலையம் அருகே மறியல் செய்து கைதான திமுக எம்எல்ஏ சிவா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்கள் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\nஅவர்களை புதுவை முதல்வர் நாராயணசாமி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கண்டிக்கத்தக்கது. புதுவையில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதல்வராக அல்ல காங்கிரஸ் கட்சியின் தொண்டன் என்ற முறையில் கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசினேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. இதற்கு பதில் தற்போது பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவேண்டும் என்றார்.\n144 தடை உத்தரவை விலக்க வேண்டும் : திருமாவளவன்\nதூத்துக்குடி, மே 26 தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழக மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/10-10.html", "date_download": "2019-01-19T04:12:49Z", "digest": "sha1:RLLAOIYRKIQGIPS3BPAR5JNQHAU2MPWV", "length": 12286, "nlines": 39, "source_domain": "www.kalvisolai.in", "title": "சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.", "raw_content": "\nசிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன.\nஇன்று சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு | சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் வெளியிடப்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியத் தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வைப் பொருத்தவரையில் மாணவர்கள் தங்கள் விருப்பத் தின்படி இத்தேர்வை பொதுத் தேர்வாகவும் எழுதலாம். பள்ளி தேர்வாகவும் எழுதிக்கொள்ள லாம். அந்த வகையில், 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வாகவும், 7 லட்சத்து 81 ஆயிரம் பேர் பள்ளித் தேர்வாகவும் எழுதியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங் கானா, கர்நாடகா, மகாராஷ் டிரா, கோவா, புதுச்சேரி, அந்த மான் நிக்கோபார் தீவுகள், டாமன்-டையு ஆகிய மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய சென்னை மண்ட லத்தில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 28-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளி யாகும் என்று தேர்வெழுதிய மாணவர் களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று மதியம் 1 மணிக்கு வெளி யாகும் என்றும் தகவல் பரவியது. தேர்வு முடிவுகள் குறித்து சிபிஎஸ்இ உயர் அதிகாரியிடம் கேட்டபோது, \"தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (இன்று) காலை 10 மணியளவில் வெளியிடப்படும்\" என்று தெரிவித்தார். மாணவர்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம். www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்த��ர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nD.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| விளம்பர எண்-04/2014 | அறிவிப்பு நாள் - 14.02.2014 | விண்ணப்பிக்க கடைசி தேதி -12.03.2014 | வயது வரம்பு இல்லை | தேர்வு நடைபெறும் நாள் 08.06.2014 | எண்ணிக்கை 11......விரிவான விவரங்கள் ....\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?page=12", "date_download": "2019-01-19T05:02:48Z", "digest": "sha1:KQIOKINSUPPTJ5JCZ7FZX32BNUV6ZPK6", "length": 8533, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுவன் | Virakesari.lk", "raw_content": "\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nஇட ஓதுக்கீடு சட்டம் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. மனு\nஇதய வால்வு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை\nவிளையாட்டுதுறை அமைச்சரை அணுகிய ஆட்டநிர்ணய சதி கும்பல்\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nகொழும்பு - அவிசாவளை பழைய வீதியில் போக்குவரத்து பாதிப்பு\nவிபத்தில் சிக்கிய இளவரசர் பிலிப் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்\nபுதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்\nஆறு வயது சிறுவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து பலி\nபதுரலிய பிரதேசத்தில் ஆறு வயது சிறுவனொருவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.\nசிறுவனை கொலை செய்த சந்தேகநபர் தற்கொலை : இரத்தினபுரியில் சம்பவம்\nஇரத்தினபுரி மாரப்பன பகுதியில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குடிசை ஒன்றிலிருந்து பொலிசார்...\n15 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்பு\nஇரத்தினபுரி - கல்இன்ன - மாரபன பகுதியில் குடிசையொன்றில் இருந்து 15 வயதுடைய சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nதொழு­கையில் கலந்­து­கொள்ளத் தவ­றிய 14 வயது சிறு­வ­னுக்கு பெற்றோர் முன்­னி­லையில் மர­ண­தண்­டனை\nஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தொழு­கையில் கலந்து கொள்ளத் தவ­றிய 14 வயது சிறுவன் ஒரு­வ­னுக்கு அவ­னது பெற்றோர் முன்­னி­லையில் தலை...\nசம்பூர் சிறுவனின் மரணம் : 15 வயது சிறுவன் கைது\nதிருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் சந்தேகத்தின...\nதெமட்­ட­கொடை விபத்து தாய், மக­னுக்கு பிணை\nதெமட்­ட­கொடை பகுதியில் மஞ்சள் கட­வையில் பாதை மாறிக்­கொண்­டி­ருந்த தாயையும் மக­ளையும் காரில் வேக­மாக வந்து மோதி உயி­ர���­ழக...\nதீர்க்கப்படமுடியாத சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள சம்பூர் பாலகனின் மரணம்\nசம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூ...\nகிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு\nதிருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் சுற்றிவரக் கட்டப்படாதிருந்த தோட்டக் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் நேற்று இரவு...\nசிறுவன் உயிரிழந்தமைக்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என மக்கள் ஆர்பாட்டம்\nகோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்ச...\nமுச்சக்கர வண்டியால் மோதுண்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு: சகோதரர் தீவிர சிகிச்சை பிரிவில்\nகோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்...\nபிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் - கடற்படை தளபதிக் சந்திப்பு\nஇ.போ.ச. நடத்துனர் மீது தனியார் பஸ்ஸினர் தாக்குதல் : இருவர் கைது\nபொதுஜன பெரமுன தேர்தலில் போட்டியிடுவது குறித்து பஷில் அதிரடி கருத்து\nரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி\nதொன்மையான தமிழ் மொழியை அவமதிக்கும் நோக்கம் கிடையாது - மனோவிடம் சீன தூதுவர் தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/58959-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95.html", "date_download": "2019-01-19T05:04:02Z", "digest": "sha1:T2EZZLHOZKGJCR42RLJYNLNPWGDHB3PO", "length": 13535, "nlines": 253, "source_domain": "dhinasari.com", "title": "அத்தாளநல்லூர் பெருமாள் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம் - தினசரி", "raw_content": "\nதிருப்பாவை: பாசுரம்-19 (குத்து விளக்கு)\nமுகப்பு உள்ளூர் செய்திகள் அத்தாளநல்லூர் பெருமாள் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nஅத்தாளநல்லூர் பெருமாள் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nஅவருடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர், காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் பலர் இருந்து வரவேற்றனர்.\nநெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ளது புகழ்பெற்ற அத்தாளநல்லூர் ஸ்ரீகஜேந்திரவரத பெருமாள் திருக்கோயில்.\nநெல்லை தாமிரபரணி புஷ்கரத்துக்காக நதியில் புனித நீராட வந்த தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அத்தாளநல்லூர் பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.\nஅவருடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர், காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் பலர் இருந்து வரவேற்றனர்.\nமுந்தைய செய்திபணியில் இருக்கும் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நெல்லையில் நினைவஞ்சலி\nஅடுத்த செய்திவடநாட்டு சாதுக்களின் ஆட்டத்தில் அதிரும் நெல்லை பரணிக் கரை\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி\nதிருப்பதியில் முகேஷ் அம்பானி தரிசனம் மகள் திருமண அழைப்பிதழ் வைத்து ஆசி\nபுஷ்கரத்தில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பற்றப் பட்டனர்: நெல்லை காவல்துறை\nசிறப்பாய் நிறைந்தது… மதிப்பாய் உயர்ந்தது… தாமிரபரணி மகாபுஷ்கரம்\nசாரதா கல்லூரியில் தாமிரபரணியை இல்லத்துக்கு எடுத்துச் செல்லும் கலச பூஜை\nதாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு\nகால் டாக்ஸி டிரைவர்களால் பாதிக்கப்பட்டவர் என் கணவர் பிரசன்னா: குற்றம் சாட்டிய சினேகா\n எது ‘டாப் கியர்’ தெரியுமா\nவிசுவாச அஜித்தை வெகுவாக பாராட்டும் காவல்துறை\nதெலுகு நடிகை அனிஷா அல்லாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன் தைப்பூசம் சிறப்பு\nஎம்.ஜி.ஆருக்கு எடப்பாடியார் சூட்டிய புகழாரம்\nநாலு நாள் இடைவெளியில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்த தோனி\nதைப்பூச விழா சிறப்பு ரயில்… மதுரை – பழனி\nபெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு..\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\nசுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\n 10 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற தல தோனி..தான்\nஇது நிர்மலா சீதாராமனின் இட ஒதுக்கீடு… ஆனால் 20 சதவீதம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D-2", "date_download": "2019-01-19T04:18:59Z", "digest": "sha1:4E3CS6B27ZYDNLKROY5HO6YNUIP7QKCG", "length": 4994, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி\nபயிற்சி நாட்கள்: 28-ஜூலை -2016\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிப்பி காளான் இலவச பயிற்சி முகாம்...\nஇயற்கை விவசாயத்தில் புதிய தொழிற்நுட்பங்கள் பயிற்சி...\nஉணவு காளான் உற்பத்தி பயிற்சி...\nகோவை விதை திருவிழா – 2018...\nPosted in கால்நடை, பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி →\n← லாபம் தரும் கொடி தக்காளி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/10628", "date_download": "2019-01-19T05:12:07Z", "digest": "sha1:MJY7BF7FHE2KQX4EW4TCYHEWGQRURJSN", "length": 9546, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "தமிழர்கள் ஆண்மைபரிசோதனை செய்துகொள்வது நல்லது வருங்காலத்தில் ஒரு பெண்ணின்வாழ்க்கையாவது காப்பாற்றப்படும் – SLT News | JVP News | Tamilwin News", "raw_content": "\n[ 2019-01-19 ] நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\n[ 2019-01-19 ] புத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து விசாரணையில் திடுக்கிடும்தகவல்\n[ 2019-01-19 ] வெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\n[ 2019-01-18 ] T-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள அறிவிப்புகள்\n[ 2019-01-18 ] இலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை அடுத்து நடக்கப்போவது என்ன\nதமிழர்கள் ஆண்மைபரிசோதனை செய்துகொள்வது நல்லது வருங்காலத்தில் ஒரு பெண்��ின்வாழ்க்கையாவது காப்பாற்றப்படும்\nதமிழ் சிங்கள மக்கள் 30ஆண்டுகால யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து, பொருளாதார ரீதியிலும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர்.\nஇந்த நிலையில், இரசாயண மருந்து வகைகளை கடைகளில் விற்கப்படும் கொத்துவகை, பிரியாணி, சாம்பார் போன்ற உணவு வகைகளில் கலந்து கொடுத்து குழந்தை பெறும் வீதத்தை குறைக்கும் செயற்படுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் அம்பாறை நகரில் நேற்று ஏற்பட்ட பதற்றத்திற்கும் இதுதான் காரணம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளன.\nஇலங்கை முழுதும் குறிப்பிட்ட இனத்தவரை மட்டும் பெறுக்குவதற்கான செய்றபாடாக இது அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.\nஅம்பாறை நகரில் ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களில் இனவிருத்தியை குறைக்கும் மருந்து கலந்ததை உணவு விடுதி நடத்துபவர் ஒத்துக்கொண்டுள்ள காணொளி தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியுள்ளது.\nஇதை தொடர்ந்தே குறித்த கடை, வணக்கஸ்தலம் தரைமட்டமாக்கப்பட்டு அம்பாறை நகரில் பதற்றம் தொடருகின்றது.\nஇதே போன்று கடந்த ஆண்டு கிரான் பிரச்சினையின் போதும் குறித்த மருந்து கலக்கப்பட்டதாக பலரால் செய்தி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஅதுமட்டுமல்ல உங்களது ஊர்களில் அவர்களின் பேக்கரி பொருட்களில் இது கலக்கப்பட்டதாகவும்\nஇதற்கு முடிவு உங்கள் கைகளில்…\nஇனியும் நம்பி ஏமாந்து போகவேண்டாம்.\nவெளிநாடாக மாறிய இலங்கையின் வடக்கு; சிரமப்படும் தமிழ் மக்கள்\nவட மாகாணத்தில் கடுமையான வெப்ப வீழ்ச்சியின் காரணமாக ஏற்படும் ஜரோப்பிய நாடுகளை போன்ற தீவிர குளிர் வானிலை நிலமை சுவாசம் [...]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களில் திறமையாகச் செயற்படுகின்றது IBC TAMIL கருத்துக்கணிப்பு தெரிவிப்பு\nபுத்தளத்தில் இஸ்லாமியஆயுதக்குழுவிடம் 100 கிலோவெடிமருந்து\nT-56 ரக துப்பாக்கிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய்\nஇலங்கை இராணுவம் குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள எச்சரிக்கை\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ வைப்பக நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட பணியாளர் அட்டை மீட்பு\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/woman-jailed-for-six-months-in-the-uk-for-drunken-behaviour-on-flight.html", "date_download": "2019-01-19T04:37:46Z", "digest": "sha1:IQRFN4PBWVWZO5JEL7LTVJ74WKYGSQH5", "length": 7053, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Woman jailed for six months in the UK for drunken behaviour on Flight | தமிழ் News", "raw_content": "\nவிமானத்தில் மது அருந்திவிட்டு ‘இப்படியெல்லாமா பேசனும்’: பெண்ணுக்கு ஏற்பட்ட கதி\nகடந்த சில மாதங்களுக்கு முன் ஜெட்-2 விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தனக்கு மேற்கொண்டு மது அளிக்காததால் விமான ஊழியர்களின் சுயமரியாதையை தரைமட்டமாக்கும் அளவுக்கு திட்டினார்.\nமேலும், தான் கொண்டுவந்த மதுவை குடிக்க முயன்றதையும் விமான ஊழியர்கள் தடுத்ததால், அந்த விமானத்தில் இருந்த பயணிகளின் காதுபட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி ஊழியர்களை திட்டினார். இதனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், விமான ஊழியர்களின் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, ‘நாமெல்லாம் சாகப்போகிறோம்’ என்று சொல்லி பிற பயணிகளையும் உளவியல் ரீதியலான அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெண்மணியின் தகாத பேச்சு கண்டித்தக்கது என கூறியுள்ளார்.\nஎனவே குற்றம் சாட்டப்பட்ட 41 வயது பெண்மணிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதோடு, இதுபோன்ற கடுமையான தண்டனைகளே மற்றவர்களுக்கும் இப்படி நடந்துகொண்டால் என்ன விளைவு உண்டாகும் என புரிய வைக்கும் என்றும் கூறியுள்ளார்.\nமுன்னாள் காதலரைக் கொன்று பெண் செய்த அதிர்ச்சி காரியம்\nபாஸின் அனுமதி இல்லாமல் கர்ப்பமானால், கருக்கலைக்க சொல்லும் நிறுவனம்\nடவுன் பஸ்ஸை தவறவிட்டதுபோல் விமானத்தை பிடித்துவிட ஓடும் பெண்.. வைரல் வீடியோ\nஜன்னல் ஓர இருக்கைக்காக அடம் பிடித்த பயணி: விமான ஊழியர் செய்த காரியம்\n: எனக்கு ஒரு கோப்பை ஒயின் கிடையாதா’: விமானத்தில் ஒயின் கேட்டு சண்டையிடும் பெண்\nதிடீரென பிளந்து, பெண்ணை உள்ளிழுத்துக்கொண்ட நடைபாதை: அதிர்ச்சி வீடியோ\nபயணியின் பச்சிளங்குழந்தைக்கு பசிபோக்கிய விமானிக்கு குவியும் பாராட்டுக்கள்\nதன்னால் போக முடியாததால், விமானத்தையே உ���ுவாக்கிய விவசாயி\nஅதிகாலையில் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்த பெண்மணிக்கு அடி, உதை\nவிமானத்தின் இறக்கையில் சண்டைக்காட்சி..கைநழுவி விபத்தில் இறந்த பாடகர்\n16 வயது சிறுமியை நடுரோட்டில் வைத்து அடித்த பெண்.. விசாரணையில் ’திடுக்’ உண்மைகள்\nசெல்ஃபி எடுக்க முயன்று, 27-வது மாடியில் இருந்து விழுந்து பெண் பரிதாப பலி\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டியவரால் டிராஃபிக் காவலருக்கு சரமாரி தாக்கு\nபெற்ற குழந்தையை ஏரியில் வீசிய பெண் கூறும் அதிர்ச்சி காரணம்\nசெய்தி வாசித்துக்கொண்டே மேலே போகும் பெண்: வைரல் வீடியோ\nபேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி..வேறு கல்லூரிக்கு செல்லாததால் நீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gangai-amaran-attacks-ilayaraja/", "date_download": "2019-01-19T03:50:30Z", "digest": "sha1:BJNDKIA2TEZRYHIXKE6ND6AXK6G4AMAD", "length": 15710, "nlines": 134, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஆஸ்கார் விருது கொடுத்தா தான் இளையராஜா வாங்குவாரா? - கொதித்தெழுந்த கங்கை அமரன் - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nஆஸ்கார் விருது கொடுத்தா தான் இளையராஜா வாங்குவாரா – கொதித்தெழுந்த கங்கை அமரன்\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nஆஸ்கார் விருது கொடுத்தா தான் இளையராஜா வாங்குவாரா – கொதித்தெழுந்த கங்கை அமரன்\nஇந்திய சினிமாவின் மிக உயரிய விருது என்றால் அது தான் தேசிய விருது. இந்த 63வது தேசிய விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட விருதை ஏற்காமல் இந்த விழாவை புறக்கணித்தார். பாடல், பின்னணி இசை என இரண்டு விருதுகள் கொடுக்கப்படுவது அவருக்கு பிடிக்கவில்லையாம்.\nஇதுபற்றி தேசியவிருது குழுவில் இந்த விருதுக்கு பரிந்துரை செய்த இவரது தம்பி இயக்குனர் கங்கை அமரனிடம் கேட்டபோது, இது முற்றிலும் தவறாகும், பிடிக்கவில்லை என்றால் முதலிலேயே கூறியிருந்தால் வேறு ஒரு இசையமைப்பாளருக்காவது இந்த விருத�� கிடைத்திருக்கும். இப்படி திமிறாக நடந்து கொள்வது பற்றி பல ரசிகர்கள் என்னிடம் மனசு வருந்தி கேட்கும் போது கோபம் வருகிறது.\nஇப்படி விருதை ஏற்காமல் அவமானப்படுத்துவது கலைஞனுக்கு அழகல்ல. தாரை தப்பட்டை படத்தில் இடம் பெற்ற வதன வதன பாடல் – ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு என்ற பழைய பாடலின் காப்பி. பிறகு எப்படி பாடலுக்கு விருது கொடுக்க முடியும். ஆஸ்கார் விருது கொடுத்தால் தான் வாங்குவாரா என்று கொந்தளித்து பேசியுள்ளார்.\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nRelated Topics:இளையராஜா, சினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள்\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\nஅஜித் மகளை தூக்கி கொஞ்சிய விஜய் பல பேர் பார்த்திடாத வீடியோ.\nதமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் விஜய் உச்ச நடிகர்களாக இருப்பவர் இவர்கள் நடிப்பில் திரைப்படம் வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா...\nவிஷால் முயற்சி வெற்றிபெறுமா.. அஜித் நினைத்தால் நடக்கும்\n புரட்சித் தளபதி என பெயர் வந்ததில் இருந்து என்னவோ புரட்சிகரமான பல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார் விஷால்....\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஅனைத்து படங்களையும் அடக்கிய பேட்ட,விஸ்வாசம்.. வரலாறை மாற்றிய ரஜினி அஜித்\nஅனைத்து படங்களையும் ஓரம்கட்டிய பேட்ட,விஸ்வாசம் தமிழ் சினிமாவில் வெளிவர இருந்த அனைத்து படங்களையும் ஓரங்கட்டி விட்டது பேட்ட விஸ்வாசம். தியேட்டர்காரர்களும் வேற...\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nபேட்ட, விஸ்வாசம் வசூல் தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும்...\nலைக்ஸ் குவிக்குது இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் பட டைட்டில் மற்றும் போஸ்டர்ஸ் .\nவிஜய் ஆண்டனி வித்தியாசமான டைட்டில், மாறுபட்ட கதைக்களம், அணைத்து சென்டர் ரசிகர்களையும் கவரும் விதமாக படம் நடிப்பதே விஜய் ஆண்டனியின் ட்ரென்ட்....\nமக்களை விழுங்கும் உனக்கு இந்த மண்ணில் இடம் எதற்கு – இந்தியன் 2 புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்.\nஇந்தியன் 2 லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை. ரவிவர்மன் ஒளிப்பதிவு. முத்துராஜ் கலை. வசனங்களை ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும்...\nமீண்டும் ஒரு கலக்கல் போஸ்டரை வெளியிட்ட ஹன்சிகாகவின் “மஹா” படக்குழு.\nஹன்சிகா 50 : மஹா ஹன்சிகாவின் 50 வது படம். நயன்தாரா நடிப்பது போன்று கதாநாயகியை மையப்படுத்தும் படம். மேலும் படத்தினை...\nபேட்டயில் எனக்கு பிடித்தது இது தான். கார்த்திக் சுப்புராஜை வம்புக்கு இழுக்கும் தமிழ் படம் இயக்குனர் சி எஸ் அமுதனின் ட்வீட் .\nசி எஸ் அமுதன் தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து “தமிழ் படம்” என்ற ஸ்பூப் ஜானரை கோலிவூட்டில் அறிமுகப்படுத்தியவர். பின்னர் “இரண்டாவது...\nசிம்பு – அனிருத் மீண்டும் கைகோர்க்கும் முடிவு- காரணம் இதானா \nகபாலியை உருவாக்கிய சூப்பர்ஸ்டார்- ராஞ்சித் பெருமிதம்\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/youth-gets-1-year-jail-for-grabbing-teens-hand/", "date_download": "2019-01-19T04:06:26Z", "digest": "sha1:ESX4KJUKDTRXKPADWWAP7GE45IGRHFLC", "length": 16355, "nlines": 132, "source_domain": "www.cinemapettai.com", "title": "பெண்ணின் கையை பிடித்து இழுத்த இளைஞருக்கு ஓராண்டு சிறை - Cinemapettai", "raw_content": "\nTop Stories / சிறந்த கட்டுரை\nBeauty / அழகு குறிப்புகள்\nபெண்ணின் கையை பிடித்து இழுத்த இளைஞருக்கு ஓராண்டு சிறை\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nலைக்ஸ் குவிக்குது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட “அடங்காளன்” குறும்படம் . ஜல்லிக்கட்டுக்கு பின் உள்ள அரசியல் இது தான்.\nபெண்ணின் கையை பிடித்து இழுத்த இளைஞருக்கு ஓராண்டு சிறை\nமும்பை: பொது இடத்தில் பெண்ணின் கையை பிடித்து இழுத்து காதலை வெளிப்படுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 2015 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியிடம் தகராறு செய்த 22 இளைஞருக்கு குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிற்பபு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. பெண்ணை பொது இடத்தில் மானபங்கம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஓராண்டு சிறை தண்டனை பெற்ற இளைஞர் கடந்த 2016, அக்டோபர் மாதம் ஜாமீனில் .வெளியே வந்தார். அவரது நடவடிக்கைகளை கவனித்த நீதிமன்றம், இளைஞர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்வதாக உத்தரவிட்டது.\nகடந்த 2015ஆம் ஆண்டு தனது தோழியுடன் கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து அவ ரின் கையை பிடித்து இழுத்து காதலை கூறியுள்ளார். இதனை அவமானமாக கருதிய அப்பெண் அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றதும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி நடந்தவற்றை பெண்ணின் தாயிடம் கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து அதேபகுதியில் வசிக்கும் இளைஞரின் வீட்டிற்குச் சென்று நடந்தவற்றை கூறி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் நியாயம் கேட்டுள்ளார். இந்நிலையில்,தொடர்ந்து 2 நாட்களாக கல்லூரிக்குச் செல்ல பயந்துக் கொண்டு பெண் வீட்டிலேயே முடங்கியதை கண்டு, இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆஜர்ப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n#10YearChallenge ட்ரென்ட் ஆகும் ஆச்சர்ய புகைப்படங்கள்.. லிஸ்டில் விஜய்யும் இருக்கிறார்\nதலைவர் vs தல – சண்டையை கிளப்பிவிடும் சினிமா நிறுவனங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு\nலைக்ஸ் குவிக்குது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட “அடங்காளன்” குறும்படம் . ஜல்லிக்கட்டுக்கு பின் உள்ள அரசியல் இது தான்.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், மும்பை\nவிஜய் 63 படத்தில் நயன்தாராவுடன் மேலும் இரண்டு நடிகைகள்.\nதளபதி விஜய் சர்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது, விஜய்...\nஹோட்டல் ரூம்களும் நானும், என போட்டோ பதிவிட்ட விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத். பளீச்சென்று தெரிந்த டாட்டூ.\nஷ்ரத்தா ஸ்ரீநாத் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nநீங்க ரெடியா, நாங்கள் வேட்டைக்கு ரெடி – மார் தட்டும் சி எஸ் கே வீரரின் லேட்டஸ்ட் ட்வீட் : ஐபில் 2019\nஇம்ரான் தாஹிர் லெக் ஸ்பின்னர் தாஹிருக்கு 39 வயது ஆகிறது.பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர், தென் அப்பிரிக்காவுக்காக சர்வதேச கிரிக்கெட் ஆடினார்....\nஇன்ஜினியரிங் முடிச்சுட்டு “சின்ன மச்சான் ” பிரபு தேவா என்ன வேலை பார்க்கிறார் தெரியுமா சார்லி சாப்ளின்-2 ப்ரோமோ வீடியோ.\nஇதற்காகவே பிறந்தவரோ .. 21000 லைக்குள் பெற்று ட்ரெண்டிங் ஆகுது தோனி பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்ட ட்வீட்.\nIND vs AUS இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் உள்ளது. டி 20 தொடரை சமன் செய்தனர்....\nசிம்புவின் “வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்தின் “எனக்கா ரெட் கார்டு” சிங்கிள் பாடல் லிரிகள் வீடியோ.\nவந்தா ராஜாவா தான் வருவேன��� சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த படம், ஆனால் பேட்ட,...\n8 வருடத்திற்கு பிறகு மீண்டும் இயக்க வருகிறார் கே.பாக்யராஜ்.\nநடிகர் பாக்கியராஜ் 80 களில் இருந்து பல படங்களில் இயக்கி தானே நடித்து வெற்றி கண்டவர், இவர் இயக்கி இவரே நடித்து...\n10 Year Challenge – தன்னை பற்றி தானே மீம்ஸ் உருவாக்கி, அதனை வைராலக்கிய பிரேம்ஜி – 10 இயர் சேலஞ்ச்.\n10 இயர் சேலஞ்ச் சோஷியல் மீடியாக்களில் சேலஞ்ச் என்ற பெயரில் எதையாவது பகிர்ந்து வருவார்கள். செலிபிரிட்டிகள் யாரேனும் பங்குஅழ பெற்றால் அது...\nசாயீஷாவின் அசத்தல் நடனத்தில் வெளியானது ஜி வி பிரகாஷின் வாட்ச் மேன் பட “டூ டூ” பாடல் வீடியோ .\nவாட்ச் மேன் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஜி வி ப்ரகாஷுடன் சம்யுக்தா ஹெகிடே, ராஜ் அருண்,...\nஅஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு தடை.. கோர்ட் அதிரடி உத்தரவு\nவிஸ்வாசம் விமர்சனம்.. அலறவிட்ட தூக்குதுரை\nபேட்ட படத்தை விமர்ச்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு விழுந்த அடி.\nபேட்ட, விஸ்வாசம் யார் யாரை வென்றார்.. அதிரடி சாதனை\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா போட்டோவுடன் இயக்குனர் சிவாவுக்கு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம் .\nகுடித்துவிட்டு நடுரோட்டில் வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் கீழே விழுந்த பிக்பாஸ் சக்தி வீடியோ\nஇந்தியன்-2 படத்தில் சிம்புவின் கேரக்டர்\nவிஸ்வாசம் பற்றிய இயக்குனர் மோகன் ராஜாவின் ட்வீட். லைக்ஸ், ரி – டீவீட்டில் அடிச்சு தூக்கும் தல ரசிகர்கள்.\nவிஜய்யை புகழ்ந்த அஜித் விஸ்வாசம் படத்தில் இதை கவனித்தீர்களா.\nவெறும் 3 நாட்களில் வசூலில் கோடிகளை அள்ளிய விஸ்வாசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116273", "date_download": "2019-01-19T03:54:02Z", "digest": "sha1:5QKD3WHEGU75YFDJ5V7L4KBKCZES3ZTZ", "length": 15479, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்", "raw_content": "\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7 »\nஅனிதா அக்னிஹோத்ரி,மதுபால் கதைகள் -கடிதம்\nபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது- சிறுகதை- மதுபால்\nஓடும் ரயிலில் பாய்ந்தேறுவது எப்படி\nநிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி\nஅண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்\n‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனி���ா அக்னிஹோத்ரி\nசிலநாட்களாக உங்கள் தளத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் கதைகள் நாம் தமிழில் வழக்கமாக வாசிக்காத வகையான கதைகளாக உள்ளன. தமிழ்ச்சிறுகதைகளின் பொதுவான இரண்டு டெம்ப்ளேட்டுகள் என்னவென்றால் நகர்புற நடுத்தரவர்க்கத்தின் அன்றாடப் பிரச்சினை. அல்லது கிராமத்து வறுமையும் நெகிழ்ச்சியும். இன்னொன்று ஆண்பெண் உறவு சார்ந்த பூடகமான பேச்சு. [நீங்கள் இதை சுட்டிக்காட்டி சொல்லியிருக்கிறீர்கள்]\nவிவேக் ஷான்பேகின் கதைகள் வெளிவந்தபோது சம்பந்தமே இல்லாத ஓர் உலகத்தைப் பார்த்ததுபோல புதிய அனுபவமாக இருந்தது. அந்தப் புதிய அனுபவம் இந்தக்கதைகளிலும் இருந்தது. சிலகதைகள் நான் சாதாரணமாக வாசிக்காத வடிவில் கொஞ்சம் திகைக்கவைப்பவையாக இருந்தன.\nஅனிதா அக்னிஹோத்ரியின் கதைகள் அதிகாரத்தின் வெவ்வேறு முகங்களைக் காட்டுபவை. அதிகார உலகம் எப்படி அதில் சென்று ஒட்டிக்கொள்பவர்களை அதன் பகுதியாக ஆக்குகிறது அல்லது சிக்கவைத்து அழிக்கிறது என்பதை பல கதைகள் காட்டுகின்றன. சமரசம் செய்துகொண்டவர்கள் அழிகிறவர்கள் என இரண்டேபேர்தான். ஆனால் நிலவொளியில் வேறுமாதிரியான கதை. உங்கள் நீதியுணர்ச்சியின் எல்லை என்ன என்பதைக் கேட்கும் கதை. நிலவொளியில் என்ற தலைப்பு வேறு அர்த்தம் அளிக்கிறது. அன்றாட வாழக்கையில் கண்ணுக்குத்தெரியாமல் ஆகிவிடும் பல விஷயங்கள் நிலவு நிறைந்த இரவில் தெரிகின்றன.\nமதுபாலின் கதைகளும் முற்றிலும் வேறாக இருந்தன. இத்தகைய கதைகளை இங்கே எழுதுபவர்கள் இல்லை. கதை நிகழ்வதில்லை. கதையை அவர் காட்டுவதுமில்லை. அவர் சுருக்கிச் சொல்கிறார். நடுவே சமகாலக் கருத்துக்களையும் பல்வேறு மேற்கோள்களையும் ஊடுருவ விட்டு ஒரு கொலாஜ் மாதிரி கதையை உருவாக்குகிறார். சாதாரணமாக வாசித்தால் அந்தக்கருத்துக்களையும் மேற்கோள்களையும் கொடுப்பதுதான் அவரது நோக்கம் என தோன்றும். ஆனால் எப்போதுமே அதைவைத்து கதையை மறைக்கிறார் என்பதை பின்னர் உணர்வோம்.\nபுலிகள் உறுமும் போது காடு வளர்கிறது ஒரு சுவாரசியமான கதை. கதையை வைத்து விளையாடுவது. கதையில் ஒரு பத்திரிக்கையாளனின் மனநிலை சொல்லப்படுகிறது. அவன் சூழலியல் கருத்துக்கள், பைபிள் மேற்கோள்கள் வழியாக ஓர் யதார்த்ததை அறிகிறான். அதை சூழ்ந்திருக்கும் உலகம் புரிந்துகொள்ளவில்லை. இது ஒரு மேல்மட்டக்கதை. ஆ��ால் அடியில் சில படிமங்கள் கோத்து வைக்கப்படுகின்றன. மறைந்துபோன ஒரு நதி. அந்த நதிக்கரையிலிருந்து பிடிபட்டு கூண்டில் அடைபட்டிருக்கும் புலி. அந்தப்புலியின் கண்களில் மறைந்த நதி. அந்த நகருக்குமேலே உடையக்காத்திருக்கும் அணை. அதில் மரணவடிவமாக இருக்கும் நீர். நீர் என்னும் உயிராதாரத்தை வன்முறை ஆயுதமாக நீர்பீரங்கியில் பயன்படுத்துகிறார்கள்.\nஇந்த படிமங்கள் வழியாகத்தான் மெய்யான கதையை மதுபால் சொல்கிறார். அதற்குமேல் அந்த செய்திகளும் மேற்கோள்களும் உள்ளன. அந்த படிமங்களை நேரடியாகச் சொல்வதுபோல் ஆனால் கதைஅழகில்லாமல் ஆகிவிடும். அந்தப்படிமங்களை வாசகன் கண்டறியவேண்டும். அதற்காக அந்த செய்தியாளனின் சிந்தனையின் அலைக்கழிவு, நினைவுகூர்தல் வழியாக ஒரு ஓட்டத்தை உருவாக்கி அதில் படிமங்களைக் கோர்த்து வைக்கிறார்\nகொலாஜ் என்னும் கலைவடிவின் சிறந்த உதாரணம் அந்தக்கதை. உயிராதாரமான நீர் என்று கதையின் ஒரு பகுதி நீதிநூல்களை எல்லாம் மேற்கோள் காட்டிச் சொல்லிக்கொண்டே இருக்க இன்னொரு பகுதி நீர் துப்பாக்கிக்குண்டாக ஆவதைச் சொல்கிறது. அந்த முரண்தான் கதை. வெவ்வேறு வடிவில் எழுதப்பட்ட இந்தக்கதைகள் சிறுகதை என்ற வடிவத்திற்கு என்னென்ன சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன என்பதைக் காட்டுகின்றன\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-12\nவேளாண்மை - இயற்கையும் செயற்கையும்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 13\nபயணம் - பெண்கள்- கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/116471", "date_download": "2019-01-19T03:56:11Z", "digest": "sha1:MMWXMTRRN6SEQBTK6PDUIE5IHWPOS5DL", "length": 28062, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை", "raw_content": "\n« விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-7\nவிஷ்ணுபுரம் விருதுவிழா இதுவரை »\n2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பேரா ராஜ் கௌதமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. விருதுவழங்கும் விழா 23-12-2018 அன்று கோவையில் நிகழ்ந்தது. அதில் எழுத்தாளர் தேவிபாரதி அவர்கள் ஆற்றிய உரை\nஒடுக்கப்பட்டோர் இலக்கியம்-நம்பிக்கைகளின் நிகழ்காலமும் அவநம்பிக்கைகளின் எதிர்காலமும்.\nராஜ் கௌதமன் போன்ற ஓர் இலக்கிய ஆளுமையின் பங்களிப்புகள் குறித்து உருப்படியாக எதையாவது சொல்லிவிட முடியும் என என்னால் கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அதைப் பற்றிக் கொஞ்சம் யோசிக்க முயன்றேன். எனது முன்னோடிகள், சமகாலத்தவர்களின் இலக்கியப் பங்களிப்புகளைக் குறித்து மதிப்பிடுவதற்கு நான் முயன்றதில்லை. அது பெரும் உழைப்பையும் பொறுப்புணர்வையும் கோரும் ஒரு செயல்பாடு. துரதிருஷ்டவசமாக அவை என்னிடம் இல்லை. ராஜ்கௌதவமனையோ அவரது சமகாலத்திய படைப்பாளிகளையோ முழுமையாக வாசித்தறிவதற்கான முனைப்புகளில் நான் ஈடுபட்டதில்லை, அதுபோன்ற திட்டமெதுவும் இப்போதுகூட எனக்கு இல்லை. ஒரு ஒருவரின் படைப்புகளை கூடுதலாகவோ குறைவாகவோ அவ்வப்போது வாசிப்பது நிச்சயமாக அவரை மதிப்பிடுவதற்குப் போதுமானதல்ல.\nகடந்த முப்பதாண்ட��களுக்கும் மேலாக தமிழ் நவீன இலக்கியத் தளத்தில் ஓய்வின்றிச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ராஜ்கௌதமனின் கட்டுரைகளில் சிலவற்றை அவை வெளிவந்த காலங்களில் இதழ்களின் வழியாகவோ தொகை நூல்களின் வழியாகவோ வாசித்திருக்கிறேன் என்பது இந்த மேடையில் நின்றுகொண்டிருப்பதற்குப் போதுமான தகுதி அல்ல. இது எனது தயக்கத்தை அதிகரித்தது. எனினும் ராஜ்கௌதமனை, அவரது பங்களிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு நான் தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தேன். அவர் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலித்தியச் சிந்தனைகளைத் தன் செயல்பாடுகளுக்கான ஆதாரமாகக் கொண்டிருப்பவர். அதன் வெளிச்சத்தில் தமிழ்ச் சிந்தனைப் பரப்பின் எல்லைகளுக்குள் ஊடுருவியவர், அவற்றில் குறுக்கிட்டவர்,தமிழ்ச் சமூகத்திற்கும் அதன் சிந்தனைத் தளத்திற்குமிடையேயான இடைவெளிகளை ஆராய்ந்தவர், அதன் அரசியலைக் கண்டறிய முற்பட்டவர்.\nதமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளில் முதன்மையானவராக அறியப்பட்டிருக்கும் புதுமைப்பித்தனை, அவரது படைப்புகளை தலித்தியச் சிந்தனைகளின் ஒளியில் ஆராய முற்பட்டவர், தமிழ் நவீன இலக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படும் சுந்தரராமசாமியின் படைப்புகளை அவற்றின் அரசியலை ஆராய்ந்தவர், தலித்துகளின் படைப்புமொழியைக் கண்டறிய முற்பட்டவர், அயோத்திதாசர், பெரியார் எனத் தமிழ்ச் சமூகத்தின் விடுதலைக்காக உழைத்த ஆளுமைகளைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் தமிழ் நவீனச் சிந்தனைக்கு வளம் சேர்த்தவை. அவரது நாவல்களான சிலுவை ராஜ் சரித்திரமும் காலக்கண்ணாடியும் ஒடுக்கப்பட்டோர் வரலாற்றின் கவனிக்கத்தக்க பிரதிகளாக இடம்பெற்றிருப்பவை. ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மனிததர்களின் வாழ்க்கையை இலக்கியத்தின் மையத்திற்கு அழைத்து வந்தவர்களில் ராஜ்கௌதமன் முக்கியமானவர். இப்படி ராஜ்கௌதமனை மதிப்பிடுவதற்கும் அவரைக் கொண்டாடுவதற்கும் அவரை வாசிப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன.\n1970களில் தோன்றிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மனிதர்களின் துயரங்களைத் தம் படைப்புக்களின் வழியே முனவைத்தார்கள், பா.செயப்பிரகாசம், பூமணி, ராஜேந்திர சோழன், மேலான்மை பொன்னுசாமி, பிரபஞ்சன் முதலான கலைஞர்களின் படைப்புகளில் அவை ���திகம் இடம்பெற்றிருந்தன. பூமணியின் முதல் நாவல் தலித் இலக்கியம் குறித்த சிந்தனைகளைத் தோற்றுவித்த படைப்புகளில் ஒன்று. செயப்பிரகாசத்தின் சில கதைகளில் விளிம்பிலும் வேறு சில கதைகளின் மையத்திலும் தலித் வாழ்க்கை குறித்த சித்தரிப்புகள் இடம்பெற்றிருந்தன.\nஅவை அவர்களின் துயரங்களைப் பகிர்ந்துகொண்டதோடு அவர்களது விடுதலைக்கான வாய்ப்புக்களைப் பற்றிய சிந்தனைகளையும் கூர்மைப்படுத்திக்கொண்டிருந்தன. அவர்களில் பலரும் மார்க்சியத்தின் தாக்கம் பெற்றவர்கள். இடதுசாரிக் கருத்தியல்களின் வழியே ஒடுக்கப்பட்ட மக்களின் துயரார்ந்த வாழ்க்கையை ஆராய்ந்தவர்கள். வர்க்க முரண்களின் ஒரு பகுதியாக சாதிய ஒடுக்குமுறையை, தீணடாமையின் அவமானங்களை, புறக்கணிப்பின் வலிகளை அடையாளம் காண முற்பட்டவர்கள். 1980களின் இறுதியில் அல்லது 1990களின் தொடக்கத்தில் இந்தச் சிந்தனை முறையில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தலித் அரசியல் குறித்த சிந்தனைகள் தமிழ் அறிவுலகத்தின் மனசாட்சியோடு பேச முற்பட்டன. அதுவரையிலான அறிதலின் போதாமைகளைக் குறித்தும் படைப்பு மொழியில் நிலவி வந்த அநீதிகளைக் குறித்தும் உரையாடும் ஒரு புதிய தலைமுறை தமிழ் அறிவுலகில் கவனம் பெறத் தொடங்கியது. அப்போது நடைபெற்ற உரையாடல்களிலிருந்து வலுப்பெற்ற தலித் இலக்கியம் படைப்பு மொழியிலும் விமர்சனப் பார்வையிலும் அறக்கோட்பாடுகளிலும் தத்துவ நெறிகளிலும் தலைகீழான மாற்றங்களைக் கோரியது. நிறப்பிரிகையின் பங்களிப்பு அதில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும் என நினைக்கிறேன்.\nஅவரைக் கொண்டாடும் இந்த விழாவில் இந்த மேடையில் நின்றுகொண்டிருக்கும்போது தமிழ் நவீன இலக்கியத்தில் ராஜ்கௌதமனின் பங்களிப்புகள் குறித்து பேசுவதற்கான யோசனைகளில் மூழ்கியிருந்தபோது தோன்றியவை இவை. நான் குழப்பமடைந்தேன். இமையத்திலிருந்து, பாமாவிலிருந்து சுகிர்தராணியிலிருந்து ரவிக்குமாரிலிருந்து ஸ்டாலின் ராஜாங்கத்திலிருந்து இளம்பிறையிலிருந்து, விழி பா. இதயவேந்தன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களும் கவிஞர்களும் சிந்தனையாளர்களும் பங்களித்திருக்கும் தலித்திய இலக்கியத்தின் பங்களிப்புகள் குறித்தும் அவற்றின் சமூக அரசியல் விளைவுகள் குறித்தும் பரிசீலிப்பதன் ஒருபகுதியாகவே ராஜ்கௌதமனைப் பரிசீலிக்க வேண்டியது அவசியம் என நினைத்தேன். நிறப்பிரிகையில் தொடங்கி எண்ணற்ற சிற்றிதழ்கள், நிகழ், காலச்சுவடு, உயிர்மை, உயிரெழுத்து, அம்ருதா உள்ளிட்ட தீவிர இதழ்கள், இந்தியா டுடே, சுபமங்களா, ஆனந்தவிகடன், குமுதம், தமிழ் இந்து எனக் கடந்த கால் நூற்றாண்டுகளில் தலித் இலக்கியம் தமிழ் நவீன இலக்கியத்தின் அடையாளமாக மாறியதன் விளைவுகள் யாவை இலக்கியத்தில், சிந்தனையில், அரசியலில் அதன் நிகழ்காலப் பயன்மதிப்புகள் எவை என்பது குறித்துப் பரிசீலிப்பது அவசியம் எனத் தோன்றியது.\nராஜ்கௌதமனின் பங்களிப்புகளைப் பரிசீலிப்பது அதன் ஒரு பகுதியாகவே இருக்கக்கூடும்.\nஇதுபற்றிய சிந்தனைகளில் மிகத் தற்செயலாகக் குறுக்கிட்டது கடந்த டிசம்பர் 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழா. எந்தத் திட்டமும் இல்லாமல் அந்தத் திரைப்பட விழாவுக்குச் சென்ற நான் நாளொன்றுக்கு குறைந்த பட்சம் நான்கு உலகத் திரைப்பட விழாக்களைப் பார்த்தேன்.\nஎனக்குப் பார்க்கக் கிடைத்த திரைப்படங்களில் குறைந்தபட்சம் 10 திரைப்படங்கள் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மனிதர்களின் துயரங்களைப் பேசியவையவையாக இருந்தன. எகிப்தின் முக்கியமான ஒரு திரைப்படம் பற்றிச் சொல்ல வேண்டும். புறக்கணிப்புக்கும் அவமானத்திற்குமுள்ளான தொழுநோயால் பாதிக்கப்பட்ட குப்பை பொறுக்குபவர் ஒருவரையும் அவருடன் வாழும் அனாதைச் சிறுவன் ஒருவனையும் பற்றிய அந்தத் திரைப்படம் எனக்கு இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மனிதர்களின் துயரங்களை நினைவூட்டியது. நான் உறைந்து போனேன். படத்தில் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் அந்தத் தொழு நோயாளியை அடித்து உதைத்து வெளியேற்றிய தன் சக மனிதர்களை நோக்கி அவர் கேட்கும் ஒரு கேள்வி படத்தின் குரலாகவும் உலகம் முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் எனக்குக் கேட்டது.\nஅடிபட்ட அந்த மனிதர் கேட்ட கேள்வி நான் மனிதன் இல்லையா என்பதுதான் திரைப்பட விழாவின் தீம் என்பதுகூட அந்தக் கேள்வியை முன்வைப்பதாக இருந்ததாகவே எனக்குத் தோன்றியது.உலகின் மனசாட்சியை நோக்கி எழுப்பப்படும் புறக்கணிக்கக்கப்பட்ட, கைவிடப்பட்ட அந்த மனிதரின் கேள்வியை நான் ராஜ்கௌதமன் உள்ளிட்ட தலித் ஆய்வாளர்களும் இமையம் உள்ளிட்ட எழுத்தாளர்களும் சுகிர்தராணி உள்ளிட்ட கவிஞர்களும் எழுப்பும் கேள்வியாகவே புரிந்துகொள்கிறேன்.\nஇந்த மேடைக்குப் பொருத்தமற்றதாகத் தென்பட்டாலும் அதே திரைப்படவிழாவில் எனக்குப் பார்க்கக் கிடைத்த தென்கொரியத் திரைப்பட மேதை கிம் கி டுக் இன் ஒரு திரைப்படத்தைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். தன் திரைப்படத்தின் வழியே அவர் அறம் சார்ந்த, மனித மாண்புகள் சார்ந்த மனித உரிமைகள் சார்ந்த, ஜனநாயகம் சார்ந்த அரசியல் சார்ந்த கேள்விகள் எதையும் எழுப்பியதாகத் தென்படவில்லை. அவர் அவை எல்லாவற்றின் மீதுமான நம்பிக்கைகளைக் குலைக்கிறார். மனித குலத்தின் எதிர்காலம் குறித்த மிக பயங்கரமான சித்திரங்களை உருவாக்கிவிட்டுக் கடந்து செல்ல முயற்சிக்கிறார். ஒருவெளை இன்றைய ஒடுக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், நாளை அதுபோல் நம்பிக்கையிழக்கலாம், இலக்கியம், தத்துவம், அரசியல், மனிதப் பண்புகள் சார்ந்த நமது இன்றைய நம்பிக்கைகள் வெறும் கற்பனைகளாகச் சிதறிப் போகலாம். அதற்கான தடயங்கள் தென்படத் தொடங்கியிருக்கின்றன.\nவிருது பெறும் ராஜ்கௌதமனுக்கு எனது வாழ்த்துக்கள்.\nவிருது வழங்கும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்கும் ஜெயமோகனுக்கும் நன்றி.\nவெள்ளகோவில், 22 டிசம்பர் 2018\nகோவையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழாவுக்காக எழுதப்பட்ட கட்டுரை.\nவிஷ்ணுபுரம் விருதுவிழா உரைகள்- கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 39\nஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 32\nஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள் - இகாரஸ் பிரகாஷ்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறி��ுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2017/10/blog-post_179.html", "date_download": "2019-01-19T03:49:26Z", "digest": "sha1:6G4ZY6MYEW5QTD6N34OIACVNL5B74P65", "length": 10166, "nlines": 94, "source_domain": "www.manavarulagam.net", "title": "பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மட்டுமே எதிர்காலத்தில் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படுவர். - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / News / பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மட்டுமே எதிர்காலத்தில் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படுவர்.\nபயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மட்டுமே எதிர்காலத்தில் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படுவர்.\nசிறப்பான பிரஜை நாட்டுக்கு பங்களிப்பு செய்வதற்காக தேவையான கல்விக்கான அடிப்படை எதிர்வரும் மூன்று தசாப்த காலத்தில் பாடசாலைகளில் உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nதேசிய கல்வியற்கல்லூரிகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.\nஇந்த நிகழ்வு இன்று காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. தற்போது நாட்டில் மொத்த ஆசிரியர் தொகையில் 60 சதவீதமானோர் டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு தகுதி இன்றி கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரையில் பயிற்சிகள் பெறாதா அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர�� தெரிவித்தார்.\nஎதிர்காலத்தில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மாத்திரமே பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 2050 ஆம் ஆண்டளவில் இலங்கையை இந்துமாசமுத்திர பிராந்தியத்தின் கல்விக்கேந்திர நிலையமாக தரமுயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.\nகல்வித்துறை மேம்பாட்டுக்கான தேவையான நிதி ஒதுக்கப்பட்டு இதனை சிறப்பான சேவையாக தரமுயர்த்தப்படும்.\nகல்வித்துறையில் உயர்வளர்ச்சியை பெற்றுள்ள நாடுகளின் அனுபவங்கள் எடுத்துக்காட்டுக்கள் இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.\nநாட்டிலுள்ள 19 கல்விக்கற்கை நெறிகளில் பூர்த்திசெய்த 3336 பேருக்கு இதன்போது பிரதமர் நியமனக்கடிதங்களை வழங்கினார். இதில் 1078பேர் தமிழ்மொழி ஆசிரியர்கள் ஆவர்.\nஇந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் , இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nபயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மட்டுமே எதிர்காலத்தில் பாடசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படுவர். Reviewed by மாணவர் உலகம் - Manavar Ulagam on October 21, 2017 Rating: 5\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாவட்ட ரீதியாக ஆட்சேர்ப்பு...\nவடமேல் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவைக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான ...\n2018 உயர்தர பெறுபேறுகள் வருடம் முடிவதற்கு முன்னர் வெளியிடப்படும்.\nஇவ்வருட க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் இம்மாதம் 28 திகதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், பெறுபேறுகளை வெளியிடுதல் மேலும் 2-3 தினங்...\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி.\n3850 பாடசாலை விளையாட்டுப் பயிற்சியாளர் நியமனங்களை உடனே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் 3,850 வி...\nசுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacanci...\n2018 உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு (Re-correction) செய்வதற்கான விண்ணப்பம் கோரல்\nக.பொ.த உயர் தரப் பரீட்சையின் (2018) பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்ய விரும்புவோருக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் என்பன இலங...\nஅரச பதவி வெற்றிடங்கள் மற்றும் புதிய கற்கைநெறிகள் பற்றிய விபரங்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள,\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/05094432/1155174/oats-pongal.vpf", "date_download": "2019-01-19T05:02:52Z", "digest": "sha1:3E3M5DIHEFLZ3IT5PWLBUWTBHFKEN744", "length": 14280, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்து நிறைந்த ஓட்ஸ் பொங்கல் || oats pongal", "raw_content": "\nசென்னை 19-01-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசத்து நிறைந்த ஓட்ஸ் பொங்கல்\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் உகந்தது. இன்று ஓட்ஸை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் உகந்தது. இன்று ஓட்ஸை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - 2 கப்\nபாசிப்பருப்பு - 1 கப்\nஇஞ்சி - 1 துண்டு\nநெய் - 2 தேக்கரண்டி\nதண்ணீர் - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 2\nகறிவேப்பிலை - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுந்திரி பருப்பு - சிறிதளவு\nஇஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nவாணலியில் மிதமான சூட்டில் ஓட்ஸ், பாசிப் பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.\nஅடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓட்ஸ், பாசிப்பருப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து 4 விசில் போட்டு வேக வைக்க வேண்டும்.\nவிசில் போனவுடன் குக்கரை திறந்து பொங்கல் கலவையை மசித்துவிட வேண்டும்.\nவாணலியில் நெய்யை ஊற்றி அது சூடானதும் முந்திரிப்பருப்பு, ப.மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து பொங்கல் மேல் ஊற்றி கிளறிவிட வேண்டும்.\nசுவையான ஓட்ஸ் பொங்கல் ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகாங்கிரஸ் பேரம் பேசுவதை தடுக்க ஹரியானாவுக்கு அனுப்பப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்ப எடியூரப்பா உத்தரவு\nவேலூர்: தனியார் எண்ணெய், நெய் கிடங்கில் தீவிபத்து\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nசபரிமலைக்கு சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமெல்போர்ன் போட்டியில் ஆஸி. 230 ரன்னில் ஆல் அவுட்- இந்தியாவின் வெற்றிக்கு 231 ரன்கள் இலக்கு\nதமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nசரும வறட்சியை போக்க தேங்காய் எண்ணெயை எப்படி உபயோகிப்பது\nபெண்களை அதிகமாய் தாக்கும் தைராய்டு… காரணம்…\nசெல்போன் பயன்பாடு குழந்தைகளைப் பாதிக்கும்\nமணக்கும் சிக்கன் ரசம் செய்வது எப்படி\nவிரைவில் உடல் எடையை குறைக்கும் உடற்பயிற்சிகள்\nடேவிட் வார்னர் வலது கை பேட்ஸ்மேனாக விளையாடியதில் விதிமீறல் இல்லை: எம்சிசி\nடோனியின் அபார ஆட்டத்தால் மெல்போர்னில் ஆஸி.யை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு- வருமானவரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயருகிறது\nஎந்த இடத்திலும் களமிறங்க தயார்: தொடர் நாயகன் விருது பெற்ற எம்எஸ் டோனி சொல்கிறார்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்\nஅனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால்\nஉலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது - சிறந்த வீரருக்கு கார் பரிசு\nரவுடி பேபி பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\nஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்\nகடைசி ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் லயன் அதிரடி நீக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/WomenSafety/2018/04/07072118/1155583/Women-need-confidence.vpf", "date_download": "2019-01-19T05:07:33Z", "digest": "sha1:ZF26PB6I3LLWSEH2UU3VIUFV3NXYAWBL", "length": 6448, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Women need confidence", "raw_content": "\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு லட்சியமும், அதை அடைய தன்னம்பிக்கையும் அவசியம்.\nவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்களுக்கு லட்சியமும், அதை அடைய தன்னம்பிக்கையும் அவசியம். தொடர்ந்து முயற்சியும், பயிற்சியும் செய்துக்கொண்டே இருந்தால் லட்சியத்தை அடைய முடியும். தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கோ, ராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கோ யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. அவர்கள் தளராத தன்னம்பிக்கையுடன் சுதந்���ிரத்துக்காக உழைத்தவர்கள்.\nஒரு முறை அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப் கென்னடி தன்னை காண வந்த பார்வையாளர்களில் இருந்த மாணவன் ஒருவனின் கன்னத்தை தட்டி உன்னுடைய எதிர்கால லட்சியம் என்னவென்று கேட்டார். அந்த மாணவன் தயக்கமின்றி, ‘இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும் என்பதுதான் என் லட்சியம்’ என்றான். அதே போல பிற்காலத்தில் அந்த இடத்தை பிடித்து அமெரிக்க ஜனாதிபதியாகி அசத்தினான். அந்த வேறு யாருமில்லை, பில் கிளிண்டன் தான்.\nவாழ்க்கையில் உண்டாகும் அவமதிப்பு, அலட்சியம், அவமானம் இவையெல்லாம் நம்முடைய வெற்றிக்கான எரிசக்திகள் என்று எடுத்துக் கொண்டால் நம்மை தாழ்த்த நினைப்பவரும் ஒரு நாள் நம்மிடையே நட்புக் கொண்டு நம்முடைய வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள்.\nமனிதர்களை மூன்று வகையாக பெரியவர்கள் பிரித்து இருப்பதாக யாரோ சொல்ல கேள்விப்பட்டேன். எல்லோரும் செய்வதையே தானும் செய்து செத்து போகிறவன், யாரும் செய்யாததை தான் செய்து வாழ்ந்து காட்டுகிறவர்கள், எவரும் செய்ய முடியாததைச் செய்து மரணத்தைக் கொல்கிறவர்கள் என்பதுதான் அவை. இவற்றில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்து பார்த்து நம் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nமனிதர்களின் வாழ்வில் வெற்றி, தோல்வி என்பது ஏதோ ஓரிரு சம்பவங்களை மட்டும் வைத்து முடிவெடுக்கப்படுவதில்லை. அது நம்முடைய முழுமையான வாழ்க்கையை சார்ந்தது. தற்போது, தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் பற்றி நம் இளைஞர்களிடம் ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இது நமக்கும், நாட்டுக்கும் நல்லது.\nபெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு டிப்ஸ்\n‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா\nபெண்கள் தங்கும் விடுதிகள் பாதுகாப்பானதா\nபெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மறக்கக்கூடாதவை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/03095353/1188522/Minister-Udhayakumar-says-Mukkombu-dam-damage-due.vpf", "date_download": "2019-01-19T05:02:56Z", "digest": "sha1:GQYZT4FSCXX43KK6QBQTTXZSARMCZ7LN", "length": 9006, "nlines": 40, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister Udhayakumar says Mukkombu dam damage due to kan thirusti", "raw_content": "\nமுக்கொம்பு அணை உடைப்புக்கு கண் ���ிருஷ்டியே காரணம்- அமைச்சர் உதயகுமார்\nபதிவு: செப்டம்பர் 03, 2018 09:53\nமுக்கொம்பு அணை உடைப்புக்கு கண் திருஷ்டியே காரணம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். #TNMinister #Udhayakumar #Mukkombu\nவிருதுநகர் மாவட்டத்தில் அரசின் சாதனைகளை விளக்கி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஜெயலலிதா பேரவையினர் மற்றும் இளைஞர்கள் சைக்கிள் பேரணி நடத்தி வருகிறார்கள்.\nஅருப்புக்கோட்டையில் நிறைவு பெற்ற சைக்கிள் பேரணியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் 214 பயனாளிகளுக்கு ரூ.1.21 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.\nவிழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-\nஏழை-எளிய மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் மக்களுக்காக சிந்தித்து செயல்படுத்திய அனைத்து திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு தொடர்ந்து கொண்டு செல்லும் பணியினை சிறப்பாக செய்து வருகிறார்.\nகாவிரி உரிமை, எய்ம்ஸ் மருத்துவமனை, ஜல்லிக்கட்டு போன்ற முக்கிய உரிமைகளை அ.தி.மு.க. அரசு சட்டப்போராட்டம் நடத்தி பெற்று தந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் உழைக்கும் பெண்கள் பணிச்சுமை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயியின் மகன் என்பதால் எளிதில் அணுகக்கூடிய சாமானிய முதல்வராக இருந்து வருகிறார். திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nதமிழகத்தில் முக்கிய அணையான மேட்டூர் அணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வறண்டு கிடந்தது. இந்த அணை நிரம்புமா விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா\nஆனால் கடந்த மாதத்தில் மட்டும் 4 முறை மேட்டூர் அணை நிரம்பி வழிந்துள்ளது. மேட்டூர் அணை மட்டுமல்ல, கன்னியாகுமரி பக்கம் சென்றாலும் பேச்சிப்பாறை நிரம்பி வழிகிறது. அதுபோல வைகை, பவானி சாகர், பெருஞ்சாணி உள்ளிட்ட அத்தனை அணைகளும் நிரம்பி வழிகின்றன.\nபக்கத்து மாநிலங்களில் நாம் தண்ணீர் கேட்காமலேயே அவர்களே திறந்து விடுறார்கள். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திறந்து விடுங்கள் நாங்கள் அதை பெற்றுக்கொள்கிறோம் என்ற அளவிலே தமிழகத்தில் உள்ள பல்வேறு அணைகள், நீர் நிலைகள் நிரம்பி உள்ளன.\nமுதல்-அமைச்சருக்கு தண்ணீர் ராசி என்று நினைக்கிறேன். இங்கே பேசிய அமைச்சர் மற்றும் நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணீர் ராசி இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.\nமுக்கொம்பு அணை உடைப்புக்குக்கூட கண்திருஷ்டியே காரணமாக இருக்கலாம். அந்த அளவுக்கு மக்கள் நலப்பணிகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவுபடுத்தி சிறப்பாக செய்து வருகிறார்.\nஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசுக்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.\nநிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் மற்றும் அ.தி. மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். #TNMinister #Udhayakumar #Mukkombu\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 73 அடியாக சரிவு\nமேட்டூர் அணை நீர்மட்டம் 76 அடியாக சரிவு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/06160803/1189435/red-sandalwood-smuggling-youth-arrested-near-Tirupati.vpf", "date_download": "2019-01-19T05:12:17Z", "digest": "sha1:3QZMDRIT67CNLXH6FBENMUEGMPWCNEPF", "length": 5237, "nlines": 29, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: red sandalwood smuggling youth arrested near Tirupati", "raw_content": "\nதிருப்பதி அருகே செம்மரம் கடத்திய போளூர் வாலிபர் கைது\nபதிவு: செப்டம்பர் 06, 2018 16:08\nதிருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக போளூர் வாலிபர் கைது செய்யப்பட்டார். செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பதி சேஷாசலம் வனப்பகுதி அலிபிரி பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வன விலங்கு பூங்கா பகுதியில் ஒரு கார் நிற்பதை கண்ட செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அந்த காரை சுற்றி வளைக்க முயற்சி செய்தனர்.\nபோலீசாரை கண்ட மர்ம நபர் காரை வேகமாக ஓட்டி சென்றார். போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். காரில் இருந்த மர்ம நபர் காரை நிறுத்தி விட்டு வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார். காரை பறிமுதல் செய்த போலீசார் வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலூகா மங்காபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (35) என்பது தெரியவந்தது.\nமேலும் அந்த நபர் சபரி மலை செல்ல மாலை அணிந்து இருந்தார். போலீசார் காரை சோதனை செய்த போது காரின் பின் பகுதியில் செம்மர கட்டைகள் அடுக்கி வைத்திருந்தனர். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட ஆந்திர மாநில பதிவெண் போர்டுகளும் இருந்தது. செம்மர கடத்தலில் இவரை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பதி அருகே செம்மரம் வெட்டிய தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது\nதிருப்பதியில் இருந்து சென்னைக்கு ரூ.50 லட்சம் செம்மரம் கடத்தல் - 4 பேர் கைது\nபெங்களூரில் பதுங்கியிருந்த சர்வதேச செம்மர கடத்தல்காரன் கைது\nமணமக்களை ஏற்றி செல்வதுபோல் காரை அலங்கரித்து செம்மரம் கடத்தல் - 4 பேர் கைது\nசெம்மரக்கடத்தல் வழக்கில் கைதான 9 தமிழர்களுக்கு 8 ஆண்டு சிறை - சித்தூர் கோர்ட்டு தீர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-08/interviews---exclusive-articles/143081-interview-with-indian-journalist-teesta-setalvad.html", "date_download": "2019-01-19T03:52:58Z", "digest": "sha1:MWHNMOIU6TBG4BVWU2VNLIEBJIIA5MFF", "length": 20970, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்!” | Interview With Indian journalist Teesta Setalvad - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்���ு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nஆனந்த விகடன் - 08 Aug, 2018\n“அந்த ரகசியம் தெரிந்து மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்\nஜுங்கா - சினிமா விமர்சனம்\n“எனக்குப் பிடித்த ஒரே அட்வைஸ்...”\n“குகையும் மதுவுமா எங்களின் வாழ்வு\n“அந்த கேரக்டர்ல நடிக்கிறது கஷ்டமா இருந்துச்சு\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்\nசாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது\nவீரயுக நாயகன் வேள்பாரி - 94\nசோறு முக்கியம் பாஸ் - 23\nஅழைப்பு மணி - கவிதை\nசீரியல் ஷாப்பிங்... சீரியஸ் டிப்ஸ்\n“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்\nஐஸ்வர்யா - படம்: க.பாலாஜி - ஓவியம்: பாரதிராஜா\nதீஸ்தா செடல்வாட் - இந்தியாவில் இயங்கும் மனித உரிமைச் செயற் பாட்டாளர்களில் முக்கியமானவர். 2002 குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டரீதியாக உறுதியாகப் போராடியவர். இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல் எம்.சி.செடல்வாடின் பேத்தியும்கூட. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவின் ‘உண்மை கண்டறியும் அறிக்கை’ புத்தக வெளியீட்டுக்காகத் தமிழகம் வந்தவரிடம் பேசினேன்...\n“தமிழகத்தில் நிகழும் பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் அவ்வளவாகப் பங்கெடுக்காதவர். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான நிகழ்வில் மட்டும் குறிப்பாகப் பங்கெடுக்கக் காரணம் என்ன\n“ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவுதினம், வரும் ஆண்டில் அனுசரிக்கப்படவிருக்கிறது. அந்தப் படுகொலையை விசாரித்த ஹன்டர் கமிஷனில் இருந்தவர்களில் என் கொள்ளுத்தாத்தா சிமன்லால் செடல்வாடும் ஒருவர். ஜெனரல் டயரை விசாரித்தபோது, `நான் ஜாலியன் வாலாபாக்கில் சுட்டது அங்கே இருக்கும் மக்களை விரட்டுவதற்காக மட்டுமில்லை. இனிமேல் இந்தியர்கள் எவருமே எங்களை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதற்காகத்தான்’ என்றார். தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமும் எனக்��ு ஜாலியன் வாலாபாக் படுகொலைகளைத்தான் நினைவுபடுத்தியது.”\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“இனி சாகச நாயகர்கள் எடுபடமாட்டார்கள்\nசாப்பிடும் பருக்கையிலா சாதி இருக்கிறது\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் ம�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=4644", "date_download": "2019-01-19T04:58:51Z", "digest": "sha1:UTZY3BUZAR35SNVPE2HHD7DIRO7PVIQD", "length": 6321, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசனி 19, ஜனவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநாடாளுமன்ற தேர்தல்- திமுக எம்பி, எம்எல்ஏக்களுடன் முக ஸ்டாலின் ஆலோசனை\nதிங்கள் 24 டிசம்பர் 2018 19:00:44\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், மகளிர் அணி செயலாளர் கனிமொழி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, பூங்கோதை, கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.\nநிறைவேறாத ஆசைகளோடு இருக்கிறார் ஸ்டாலின்- அமைச்சர் ஜெயக்குமார்\nதேர்தலை விரும்பினாலும் அவரது கட்சி எம்.எல்.ஏக்கள்\nபுருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு\nஇன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்\nகுற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்\nமேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்\nதிருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=143730", "date_download": "2019-01-19T05:16:04Z", "digest": "sha1:4HH6SAI3MUFZAYA3MELSSIDCYJSMMZPT", "length": 13510, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள்!! | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nநிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர்: அதிர்ச்சியில் பயணிகள்\nபறக்கும் விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் ஆபாச படம் பார்த்ததோடு மட்டிமில்லாமல், பணிப்பெண்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு ஒரு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.\nஅப்போது, 20 வயது வாலிபர் ஒருவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளார்.\nஅதன் பின் தனது உடைகளை இருக்கையின் பின்புறம் தலையணை போல் வைத்து சாய்ந்து கொண்டு, தனது லேப்டாப்பை திறந்து ஆபாச படத்தை பார்க்கத் தொடங்கினார்.\nஇதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த வாலிபர் எதையும் கண்டுகொள்ளவில்லை.\nஅவரிடம் பணிப்பெண்கள் சென்று எச்சரித்தனர். ஆனால், ஆபாச போதை தலைக்கேறிய அந்த வாலிபர் அவர்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்தார். உடனே, பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து அவரது கைகளை கட்டிப் போட்டனர்.\nஅப்போது அந்த விமானம் டாக்க சென்றடைந்தது. எனவே, விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர்.\nவிசாரணையில், அந்த வாலிபர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பதும், மலேசிய பல்கலைக் கழகத்தில் அவர் படித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.\nPrevious articleஎலியும் பூனையுமான வெள்ளச்சாமியும், குழந்தைசாமியும் விரைவில் சந்திக்கப் போறாங்களாம்\nNext articleசெம்ம காமடி குடிமகன் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி- (வீடியோ)\nதயவுசெய்து இதைக் கண்டால் தொடவேண்டாம்\nகல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/tamilnadu/75-politics/169742-2018-10-09-09-54-22.html", "date_download": "2019-01-19T04:26:00Z", "digest": "sha1:KEFYK4VYR2KI4F6EBGSWJEPDH57B5MKN", "length": 31922, "nlines": 159, "source_domain": "viduthalai.in", "title": "தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\nஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்\nசென்னை, ஜன. 18- இரட்டைப் பதிவு களை நீக்கும் நடைமுறை காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்பட்டு வந்த நிலை யில், இந்த ஆண்டு வரும் 31-இல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப் டம்பர் 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, இந்தப் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இல்லா விட்டாலோ, தவறாக இருந்தாலோ திருத்தங்கள் செய்ய....... மேலும்\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு: தமிழக அரசு நடவடிக்கை\nசென்னை, ஜன. 18- பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை இணையதளத் தில் கண்காணிக்க அங்கன்வாடி பணி யாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கைப்பேசிகளை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 54,439 அங் கன்வாடி மய்யங்கள் செயல் பட்டு வரு கின்றன. இந்த மய்யங்களை அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அவர் கள் 6 வயது....... மேலும்\nமுற்பட்டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டினை அவசரமாகக் கொண்டு வருவது மிகப்பெரிய சதியே\nதிமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை சென்னை, ஜன. 18- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று (18.1.2019) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: “பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்று நிறைவேற்றிய 103ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மை காய்வதற்குள் “2019 - 20 கல்வியாண் டிலேயே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறு வனங்களிலும் முற்பட்ட சமுதாயத்தின ருக்கு 10 சதவீத....... மேலும்\nஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை, ஜன.17 கல்வி யாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாண வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனு மதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தில் ஆசிரியர் சாந்தி தாக்கல் செய்த மனுவில், நான் சென் னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடு நிலைப் பள்ளியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பணியில் சேர்ந் தேன். கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய பின்....... மேலும்\nமாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சொந்த உதவியாளரை அழைத்துச் செல்ல வசதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது…\nசென்னை, ஜன.17 மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குச் செல்லும்போது, சொந்த உதவியாளரை (ஸ்கிரைப்) அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டுதலை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வெளியிட்டுள்ளது. இது மாற்றுத்திறனாளி களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவுக்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உதவியாளர் ஒருவர் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு வருகின் றனர். இதுவரை தேர்வை நடத்தும் பல் கலைக்கழகம்....... மேலும்\nராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக கால வரையற்ற வேலைநிறுத்தம்\nராமேசுவரம், ஜன.17 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமை காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ. 4 கோடி மதிப்பிலான மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 46 விசைப்படகுகளை மீட்க அதிகாரிகள் குழு புதன்கிழமை இலங்கை சென்றது. ராமேவரத்தில் இருந்து கடந்த சனிக் கிழமை மீன்பிடிக்கச் சென்ற மூன்று விசைப்படகுகள் மற்றும் 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக் கப்பட்டனர். இதனைக் கண்டித்தும் உடனே படகுகள் மற்றும்....... மேலும்\nபோக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி\nசென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி கூடத்தில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் ரோபோவை சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். இடம்: வேப்பேரி. மேலும்\nகாசநோய் பாதிப்பு 6-ஆம் இடத்தில் தமிழகம்\nசென்னை, ஜன.17 கடந்த ஆண்டு நாடு முழுவதும் 21.25 லட்சம் பேர் காசநோய் பாதிப்புக்குள்ளானதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் அதிக பட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 4 லட்சம் பேருக்கு அந்த நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில்....... மேலும்\nநன்னடத்தை விதிகளை மீறிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது கல்வித்துறை\nசென்னை, ஜன.17 அரசுப் பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால், நடவடிக்கைக்கு உள்ளானோருக்கு, பதவி உயர்வு கிடையாது என, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப விண்ணப் பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், முதுநிலை ஆசிரியராக இருந்தால், 2003-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மூலம்....... மேலும்\nஉயர்நீதிமன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை ஏற்கலாம் : உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னை, ஜன.17 உயர்நீதி மன்ற இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை ஏற்கலாம் என அரசு அதிகாரிகளுக்கு தலை மைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயி ஒருவர், தன்னுடைய விளை நிலத்துக்கு ஏற் கெனவே வழங்கப்பட்ட மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்து விட்டதாகவும், மீண்டும் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு....... மேலும்\nஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு: தமிழக அரசு நடவடிக்கை\nமுற்பட்டோருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டினை அவசரமாகக் கொண்டு வருவது மிகப்பெரிய சதியே\nஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு\nமாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சொந்த உதவியாளரை அழைத்துச் செல்ல வசதி புதிய வழிகாட்டுதலை வெளியிட்டது யுஜிசி\nராமேசுவரம் மீனவர்கள் 3ஆவது நாளாக கால வரையற்ற வேலைநிறுத்தம்\nபோக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கண்காட்சி\nகாசநோய் பாதிப்பு 6-ஆம் இடத்தில் தமிழகம்\nநன்னடத��தை விதிகளை மீறிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடையாது கல்வித்துறை\nஉயர்நீதிமன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் தீர்ப்பு நகலை ஏற்கலாம் : உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ்-அப் குழுக்கள்: டிஜிபி உத்தரவு\nஉயிர் காக்கும் விழிப்புணவு பிரச்சாரம்\n2,381 அங்கன்வாடி மய்யங்களில் மழலையர் வகுப்பு\nசட்டப்பேரவை செயலக பிரிவு அலுவலர் முரளி காலமானார்\nமார்ச் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி\nசெவ்வாய், 09 அக்டோபர் 2018 15:11\nதுணைவேந்தர் நியமன ஊழலில் நடவடிக்கைகோரி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்\nசென்னை, அக்.9 தமிழகத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்த தாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியதன் அடிப்படையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரில் சந்தித்து வலியுறுத்த ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nதிமுக தலைவரும் எதிர்க்கட்சி தலை வருமான மு.க.ஸ்டாலின் நேற்று (8.9.2018) அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:\nசெய்தியாளர்கள்: பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக ஆளுநர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக் கிறாரே, அது குறித்து தங்கள் கருத்து\nமு.க. ஸ்டாலின்: பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண் டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளிலுமே ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே தமிழக ஆளுநரிடம் பலமுறை மனுக்கள் தந்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருக்கிறோம்.\nஅதையும் தாண்டி, நீதிமன்றத்திற்குச் சென்று இது தொடர்பாக வழக்கும் தொடுத்திருக்கின்றோம். வழக்கு நிலுவை யில் இருந்து கொண்டிருக்கிறது. விசா ரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ஏற்கனவே நாங்கள் தமிழக ஆளுநரை சந்தித்த போது, பல் கலைக் கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பல மனுக்களை தந்திருக்கின்றோம். ஆனால், அதற்குஉரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nதற்போது ஆளுநர், சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத் தில் பலகோடி ரூபாய் ஊழல் நடை பெற்றுள்ளது என்று அவரே பேசியிருப் பது வேடிக்கையை அல்ல வேதனை யைத் தருகிறது.\nஎனவே, இதுகுறித்து ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட நேரம் ஒதுக்கித் தருமாறு, நாங்கள் கேட்டிருக்கிறோம். தமிழக ஆளுநரே ஒப்புதல் தந்திருக்கிற சூழ்நிலையில், உரிய நடவடிக்கையை வேகமாக எடுக்க வேண்டும் என்று நேரில் சென்று வலியுறுத்துவதற்கு நேரம் கேட்டிருக்கிறோம். நேரம் ஒதுக்கித் தந்த பிறகு, அதனை வலியுறுத்த இருக்கிறோம்.\nசெய்தியாளர்கள்: மழையை காரணம் காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களை ஒத்தி வைத்திருக் கிறார்களே, இது ஏற்கக்கூடியதா\nமு.க. ஸ்டாலின்: இவ்விரு தொகுதி களில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் களைச் சந்திப்பதற்கு ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. எந்தளவிற்கு பயந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி, சான்று தேவையில்லை. தலைமைச் செயலாளர், அ.தி.மு.க. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாள ராக மாறி, அவரே தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தந்திருக்கிறார் என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nகப்பல் படையில் இன்ஜினியர் பணியிடங்கள்\nவிண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் வாய்ப்பு\nதமிழக அரசில் காலிப் பணியிடங்கள்\nஉணவை சோதிக்கும் அகச்சிவப்பு கதிர்\nவலிப்பு வருவதை தடுக்க மூளைக்கு ‘பேஸ் மேக்கர்\nவன கடத்தலை தடுக்கும் கேமரா\nகுடல்புற்றுநோய்க்கு நவீன மருத்துவ சிகிச்சை மருத்துவர் சந்திரசேகர் சாதனை\nதந்தை பெரியாரின் 45ஆவது நினைவு நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்கள்\nகேள்வியும் பதிலும் - சித்திரபுத்திரன் -\n2018இல் சாதித்த விளையாட்டு வீராங்கனைகள்\nசாதனைப் பெண்கள் - 2018\nமகளிர் ஹெல்ப் லைன் 181\nகடவுளின் நடவடிக்கை - சித்திரபுத்திரன் -\nசிருங்கேரி சங்கராச்சிரியாரின் ‘ஸ்ரீமுக’த்துக்கு தந்தை பெரியார் எழுதியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dargoole.net/video?v=P-sUQhpe3gU", "date_download": "2019-01-19T03:48:39Z", "digest": "sha1:SYQCWJXJ5CPSN4CK6APRDYGANSP6HD3O", "length": 4039, "nlines": 77, "source_domain": "www.dargoole.net", "title": "அறுவ�� வச்சுகிட்டு நிப்போம்... Seeman Slams H. Raja | Aandal Issuse | BJP Against Vairamuthu - Video Dargoole", "raw_content": "\nசீமான் சிம்புவை தூக்கிப்பிடிப்பது ஏன்.. - பாரிசாலன்| Paari Saalan | பாரியின் பார்வையில் Episode-16\nவைரமுத்து வாசலில் வந்து மன்னிப்பு கேளுடா - பாரதிராஜா சரவெடி | Bharathiraja Speech | HRaja | Aandal\nபிராமனர்களை பற்றி என்ன தெறியும்..\nSeeman ஒட்டுமொத்த அரங்கமே மிரண்ட சீமானின் பேச்சு\nகலைஞர் சமாதில சத்தியம் பண்ணத் தயாரா \nசீமானை கிண்டலடித்த ராதாரவி radharavi comments on seeman\nராஜா , நீ தமிழனா \nseeman speech திராவிட சுடுகாடு .. நானா சொன்னேன் \nSeeman ஒட்டுமொத்த மக்களையும் மிரட்டி போட்ட சீமான் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/3.html", "date_download": "2019-01-19T05:08:57Z", "digest": "sha1:TY2VXIPB7JQXXDYT4SEJUF5NBHKVH4CB", "length": 7618, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "சுவாதி கொலைக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india /சுவாதி கொலைக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்\nசுவாதி கொலைக்கு ரூ. 3 கோடி இழப்பீடு கேட்கும் பெற்றோர்\nசென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் பெற்றோர் ரூபாய் மூன்று கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.\nபரபரப்பான ரயில் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nஇக்கொலை தொடர்பாக ராம்குமார் என்கிற நபரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.\nஅங்கு அந்த நபர் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதங்களது மகளின் இழப்பிற்கு இழப்பீடு வழங்கக்கோரி, சுவாதியின் பெற்றோர் சந்தானகிருஷ்ணன், ரங்கநாயகி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.\nஅதில், ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படையின் அலட்சியம் காரணமாகவே எங்களது மகளின் கொலை நடந்துள்ளது. இதனால் ரயில்வே நிர்வாகம் எங்களுக்கு மூன்று கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.\nமுன்னதாக இதை விசாரித்த தனி நபர் நீதிபதி பெஞ்ச், ரயில்வே நிர்வாகத்திடம் இழப்பீடு கோருவோர் ரயில்வே தீர்ப்பாயத்தை அணுக வேண்டும் அது தான் முறை என்று பதிவுத்துறை சொன்ன விளக்கத்தை ஏற்று வழக்கைத் தள்ளுபடி செய்தார்.\nமீண்டும் சுவாதியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், வேல்முருகன் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள், எட்டு லட்சம் வரை இழப்பீடு வழங்கவே தீர்ப்பாயத்திற்கு உரிமை உள்ளது. ஆனால், மூன்று கோடி இழப்பீடு கேட்டு இருக்கிறார்கள். இதனால், இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை அணுக உரிமையுள்ளது.\nஎனவே, இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nகொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள்\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-01-19T05:09:09Z", "digest": "sha1:IQMGOAZB3T3N73RX4HZ7LP4XSDX7B2DR", "length": 8249, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "தென்னைக்கு நீர் மேலாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. பலர் சரிவர உரம் போடாமல், மரங்களை பழுது பார்க்காமல், நீர் மேலாண்மை பற்றி அறியாமல் உள்ளனர். இதுவே மகசூல் குறைவுக்குக் காரணம்.\nநீரின் அவசியமும், வேரின் அமைப்பும்:\nவேரின் அமைப்புக்களை நன்கு தெரிந்து கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.\nமர 90% வேர்கள் 2 மீட்டர் ஆர வட்ட பரப்பளவிற்குள் அதாவது 12.5 ச.மீ. உள்ளேயே காணப்படும்.\n15 மீ ஆழம் வரை 4000 முதல் 7000 வேர்கள் சம மட்டத்தில் அமைந்திருக்கும்.\nதென்னை நட்ட முதல் வருடம் ஒருநாள் விட்டு ஒருநாள் 10 லி தண்ணீரும், மூன்று வ���து வரை வாரம் இருமுறை 40லி தண்ணீரும், பின் வாரம் 60லி தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.\n2 மீட்டர் ஆர வட்டப்பகுதிக்கு மட்டும் நீர் பாய்ச்ச வேண்டும்.\nவட்டப்பாத்தி முறை, பானைவழி நீர்ப்பாசனம், சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய முறைகளில் நீர்ப்பாசனம் செய்யலாம்.\nசொட்டு நீர் குழாயின் மூலம் உரம் செலுத்தப்படுவதால், இம்முறை சிறப்பானது.\nமணற்பாங்கான நிலத்திற்கு வண்டல், குறைத்து பொருக்கு மரத்திற்கு 200 கிலோ இடலாம்.\nபசுந்தாள் உரம், நார்க் கழிவுகள், மக்கிய எரு இட்டால் நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும்.\nமண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க வேண்டும்.\nமழைக்கால தொடக்கத்தில் தோப்புகளை உழவு செய்ய வேண்டும்.\nநல்ல வடிகால் வசதி தென்னைக்கு அவசியம்.காரணம் வடிகால் இல்லாவிடில் தண்ணீர் தேங்கி விடும்.\nநீரும் உரமும் சரிவர விஞ்ஞான முறைப்படி வழங்காவிடில் மகசூல் குறைந்து விடும்.\nஎம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர்: 09380755629\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை\nவறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள்...\nதென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறைகள்...\nதென்னை நாற்றங்கால் சாகுபடி – கூடுதல் லாபம்...\nநுண்ணுயிர் உரங்கள் – ரைசோபியம் →\n← பயறு பயிர்களுக்கு ஊட்டச்சத்துக் கரைசல்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/author/sisulthan/", "date_download": "2019-01-19T04:03:43Z", "digest": "sha1:QYMXX4J2B7MZKPH6FTWZLSA4FRMZ5IOK", "length": 38778, "nlines": 341, "source_domain": "nanjilnadan.com", "title": "S i Sulthan | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nதமிழ் எழுத்தாளனுக்கு இருக்கும் ஒரு பாதுகாப்பு, பெரும்பாலான அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், நவீன இலக்கியவாதிகளை வாசிப்பாரும் இல்லை: அறிந்தவரும் இல்லை. திருக்குறளை வீரமாமுனிவரும், கம்ப ராமாயணத்தை உமறுப்புலவரும் எழுதின���ர்கள் என்று அரசியல் தலைவர்கள் சொற்பொழிவாற்றும் காலகட்டம் இது. மேலும் சமகால அரசியல் சூழல், அரசியல் சம்பவங்களைப் புனைவாகவேனும் எழுத முயல்வோருக்கு அச்சமூட்டுவதாகவே இருக்கிறது. தமிழ் எழுத்தாளனைக் கொல்ல, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி, வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை, விகடன் தீபாவளி மலர், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nமண்டபத்தில் எழுதி வாங்கியவர், மடியில் இருத்தி எழுதிக் கொடுத்தைக் கொண்டு நடந்தவர், முதல் தொகுப்புக்கே முழுநாள் கருத்தரங்கம் முதல் செலவு செய்து நடத்துபவர், தத்தக்கா புத்தக்கா என்று பாடல் எழுதி விருது வாங்கி நடப்பவர் என்றெல்லாம் அந்த காலத்திலும் இருந்திருப்பார் போலும்.\nபடத்தொகுப்பு | Tagged ஈயாத புல்லர், உயிர் எழுத்து, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nமுறையான தமிழ்க்கல்வி வாய்க்கப் பெறாத காரணத்தால், வள்ளுவர் கூற்றுப்படி சொற்களைக் காமுறத் தொடங்கினேன். முறையான தமிழ்க் கல்வி பெற வாய்த்தவர் எந்த மலையை மறித்தார்கள் என்று என்னைக் கேளாதீர்கள்\nபடத்தொகுப்பு | Tagged எண்வழிக் கட்டுரைகள், நவம், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nSquare, சிரமம், பீடை, மலம், காடு, நீராடுதுறை, கதையில் ஒரு சந்தர்ப்பம், மோவாய் எனப் பல பொருட்கள். நாய்ப் பீயை குறிக்க நாய்க் கட்டம் எனும் சொல் ஆளப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சில அரசியல்காரர்கள் கட்டப் பஞ்சாயத்தில் பணம் சேர்த்தவர் என்பதோர் தகவல். இங்கு கட்டப் பஞ்சாயத்துக்கு என்ன பொருள் கொள்வீர்கள்\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, கட்டம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஆப்பிளைத் தோல் சீவ ஆரம்பித்தேன். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவதும்… ”மூணு கொளம் வெட்டினேன். ரெண்டு கொளம் பாழு… ஒண்ணுலே தண்ணியே இல்லே’ என்ற கதையாக இருந்தது. விவசாயி ஏமாற்ற மாட்டான். முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்வான். வியாபாரி செய்யக்கூடியவன் தான். ஐந்தில் ஒன்று அழுகல், ஒரு கிலோ என்பது எண் நூற்று ஐம்பது … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அதமம், காக்கை சிறகினிலே, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநீங்கள் ஏன் எந்த அமைப்புக்குள்ளும் இடம் பெறவில்லை எந்த எழுத்தாளனுக்கும் கலைஞனுக்கும் பிடிவாதமான கொள்கை என்பது அவனுடைய சுதந்திரமான சிந்தனையைப் பாதிக்கும். அப்படித்தான் நான் நம்புகிறேன். ஒரு இயக்கம் சார்ந்து இருந்தால் அதைத் தாண்டி நான் சிந்திக்க முடியாமல் என்னைக் கட்டுப்படுத்தும். எந்த இடத்தில் நல்லது இருந்தாலும் நான் அதை எடுத்துக் கொள்வேன். ஒரு இயக்கம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged த ராம், நம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் பேட்டி\t| 1 பின்னூட்டம்\nஇந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வாசிக்கும்போது சிரித்துக் கொண்டும் முடிக்கும்போது அதன் கனத்தை உணரச்செய்வதே நாஞ்சில் நாடனின் சிறப்பு. இந்தத் தொகுப்பு அந்த வகையில் மிகவும் நல்லதொரு தொகுப்பு….(ஜெயஸ்ரீ)\nபடத்தொகுப்பு | Tagged அறச்சீற்றம், உயிர் எழுத்து, சங்கிலிப் பூதத்தான், ஜெயஸ்ரீ, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅன்புள்ள ஜெ, https://nanjilnadan.com/2018/08/20/பைரவதரிசனம்/ நாஞ்சில்நாடனின் இந்தக்கதை பிரமாதம்…கும்பமுனி தொடரில் இப்படி ஒரு வரி தோன்றவைப்பது தான் நாஞ்சிலின் முத்திரை.. “மூத்த பின்நவீனத்துவத் தமிழ் எழுத்தாளனின் பழுதுபட்ட கிழட்டு இருதயம் படபடவெனத் துடித்து, சற்று நேரம் நின்று, பின்பு சீராக அடிக்கத் துவங்கியது.” சரி- நாஞ்சில் தான் கும்பமுனி என்று படித்தாயிற்று. ஆச்சி தான் கண்ணுப்பிள்ளை என்ற … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, கும்பமுனி யார், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nயானையை அடக்கினேன், புலியைத் துரத்தினேன் என வெற்றுச் சவடால் புள்ளிகள் எங்கும் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய பேச்சு வந்தால் மக்கள் குறிப்பிடுவது, ‘அவனா எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கிடுவானே எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கிடுவானே’ என்று. அவரைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக நமது இனத்தலைவர், மொழித்தலைவர், பண்பாட்டுக் காவலர், நாட்டுத் தலைவர் என்போர் எட்டாயிரம் தங்கக் கருப்பட்டிகளை ஒன்றாக விழுங்க வல்லவர். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, கருப்பட்டியின் கதை, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\n”யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றாரே கணியன் பூங்குன்றன் தனது 13 வரிப் பாடலில் “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார் “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார் “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjilnadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n கடவுளே ஒம்ம முன்னால் வந்து நிண்ணா என்ன கேப்பேரு நீரு ஒரு பாரத ரத்னா கேப்பேரா ஒரு பாரத ரத்னா கேப்பேரா அப்பிடி ஒரு நெனப்பிருந்தா அதுல நாய் பறிச்ச மண்ணை வாரிப் போடும்… அதெல்லாம் கடவுளாலயும் தரமுடியாது… ரஜினி காந்தும் நீரும் ஒண்ணா பாட்டா அப்பிடி ஒரு நெனப்பிருந்தா அதுல நாய் பறிச்ச மண்ணை வாரிப் போடும்… அதெல்லாம் கடவுளாலயும் தரமுடியாது… ரஜினி காந்தும் நீரும் ஒண்ணா பாட்டா மத்திய மந்திரி அஞ்செட்டுப் பேரு ஒம்ம பொறத்தால அலையதுக்கு மத்திய மந்திரி அஞ்செட்டுப் பேரு ஒம்ம பொறத்தால அலையதுக்கு வேணும்னா கடவுள் கூட ஒரு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கும்பமுனி, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகம்பலை-பிற்சேர்க்கை நாஞ்சில் நாடன் | இதழ் 187 | 26-03-2018| [185 ஆம் இதழில் வெளியான ‘கம்பலை’ கட்டுரையை இங்கே பெறலாம்: https://solvanam.com/p=51599 ] ‘கம்பலை’ கட்டுரை சொல்வனம் வெளியிட்ட பிறகு வந்த திரு. தருணாதித்தன் குறிப்புகளை திரு.வ.ஸ்ரீநிவாசன் எனக்கு அறியத் தந்தார். அவற்றின் முக்கியத்துவம் கருதி இந்தப் பிற்சேர்க்கை. திரு. தருணாதித்தன் குறிப்புகள். கர்நாடக மாநிலத்தில், பண்பலை வானொலி, தனது அதிர்வு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கம்பலை, சொல்வனம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஇன்றோ பார்த்தீனியம் படர்ந்த குரம்பு, சீமை உடைமரங்கள் செறிந்த கரம்பு காய்ந்து வெடிப்புற்ற நிலம். தண்ணீரும் மணலும் இலாத ஆறு. சகதியும் இ��்லை, மேய எருமையும் இல்லை. குடிக்க சிந்தெடிக் பால் வந்துகொண்டிருக்கிறது. வாவியோ, தடாகமோ, பொய்கையோ, நீராழியோ இன்றி செங்கழுநீர் மலர்கள் எங்கே சாலிப் பரம்புகளில் காத்தாடி மரங்கள் பயிராகின்றன. கொக்கு கூட காண … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, மருதம் வீற்றிருக்கும் மாதோ\nநகை முரணும் பகை முரணும்\nநகை முரணும் பகை முரணும் அண்டனூர் சுராவின் “முத்தன் பள்ளம்” அணிந்துரை சிறுகதைகளாக அண்டனூர் சுரா படைப்புகளை அங்காங்கே வாசிக்க நேர்ந்திருக்கிறது. குறிப்பாக ‘உயிர் எழுத்து’ மாத இதழில். பிற்பாடு அறிந்துகொண்டேன், அவர் கந்தர்வகோட்டை அருகாமையிலுள்ள சிறு கிராமத்தவர் என்பதை. கந்தர்வகோட்டை என்ற ஊர்ப்பெயர், 1972 முதல் 1989 வரை, பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் எனது … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அண்டனூர் சுரா, நகை முரணும் பகை முரணும், நாஞ்சில் நாடன், முத்தன் பள்ளம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஎத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், 27 வெளிநாட்டு சொகுசுக் கார்கள் வைத்திருந்தாலும், எங்காவது ஒரு பயணத்தின்போது, டயர் பொத்துக்கொண்டால், எளிமையான ஒரு தொழிலாளியின் கடைமுன் காத்துக்கிடக்க வேண்டும். பங்ச்சர் ஒட்டுபவர் செய்யும் வேலையை, ஊரைச்சுருட்டிச் சேர்த்த, முதலில் வாங்கிய, பல கோடி பெறுமதி உடைய காரில் போகிறவன் செய்ய முடியுமா பொன் சரிகைப் பட்டுடுத்தி, … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nநாஞ்சில் நாடன் தி இந்து’ குழுமம் வெளியிடும் ‘காமதேனு’ வார இதழில் ‘பாடுக பாட்டே” எனும் தலைப்பில் தொடர் ஒன்று எழுத முனைந்தேன். ஒரு அத்தியாயத்தில் புற நானூற்றில் வீரை வெளியனார் பாடல் ஒன்றை விரிவாக எழுதினேன். பாடலின் முதல் இரண்டு வரிகள், ‘முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தல் வேண்டாப் பலர் தூங்கு நீழல்’ … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உத்தமர் உறங்கினார்கள், சொல்வனம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n1972-ல் பம்பாய்க்குப் போனேன் பிழைப்புத் தேடி. என் தனிமை, வாசிப்பை நோக்கித் தள்ளியது. வாசிப்பு, பேசத் தூண்டியது. அந்தக் காலத்தில் குன்றக்குடி அடிகளா���், கி.வா.ஜ., அ.ச.ஞா., பா.நமச்சிவாயம் தலைமைகளில் ஓர் அணியின் கடைசிப் பேச்சாளனாகப் பட்டிமண்டபம் பேசியிருக்கிறேன். நம்புவது நம்பாதது உங்கள் தேர்வு. பணம் ஈட்டும் நெடுஞ்சாலை துறந்து தரித்திரவாச முடுக்குகளைத் தேர்ந்தெடுத்தேன். எனினும் நிறைவு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged காமதேனு இதழ், நாஞ்சில் நாடன், பாடுக பாட்டே, naanjil nadan, nanjil nadan\t| 1 பின்னூட்டம்\n‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பாகத்தான் விடம்பனம் குறுக்கிட்டது. சற்று நேரம் யோசித்துப் பார்த்தும் திக்கும் தெரியவில்லை லெக்கும் புலப்படவில்லை. தமிழ்ச் சொல்லா, வட சொல்லா என்று பிரித்தறிய இயலா எழுத்தமைப்பு. எவரிடம் சென்று கேட்பது தமிழாசிரியர்களிடம் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged உயிர் எழுத்து, சீனிவாசன் நடராஜன், நாஞ்சில் நாடன், விடம்பனம், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nபடத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக\nநாஞ்சில் நாடன் டோக்கியோவில் முழுமதி அறக்கட்டளையின் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் பெப்ரவரி 3-ம் நாள் கலந்து கொண்டு, மறுநாள் சற்றே அகல இருந்த இரு சிறு நகரங்களில் இரண்டு கலந்துரையாடல்களிலும் பங்கேற்று, ஜப்பான் தேசீய அருங்காட்சியகம், கடல் முகம், புத்தர் கோயில்கள், உலகின் உயரமான கட்டிடமான டோக்கியோ டவர் மரம், புஜி சிகரம், கடற்கரை, கடலுக்குள் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged சொல்வனம், தமிழ் பதித்த நல்வயிரம், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\n‘சாதி இரண்டு ஒழிய வேறில்லை என்றதுவும் இந்த ஒளவையே அவையென்ன இரண்டு சாதிகள் என்றால் அடுத்தவர்களுக்குக் கொடுத்துஉதவுபவர் மேலானவர். உதவாதவர் கீழானவர். இன்றோபல்லாயிரக்கணக்கில் கோடிப் பணம் வைத்திருப்பவன் எவன் ஆனாலும் அவன் தொழுது ஏத்த வேண்டிய உயர்ந்த மனிதன், ரேஷன் கடையில் பாமாயிலுக்கு வரிசையில் நிற்பவன் எளிய மனிதன் என்றாகிவிட்டது.\nபடத்தொகுப்பு | பின்னூட்டமொன்றை இடுக\nபாவி போகும் இடம் பாதாளம்\n“இதுல பத்துல ஒன்னு மந்திரிக்குப் போயிரும் பெருசு… இன்னொரு பங்கு அதிகாரிக்கும் போயிரும்…” “அதெப்பிடி தம்பி” “நூறு உதிரி பாகம் வாங்கனும்னு வைங்க… டயர், ட்யூப், கியர், கிளட்ச் மாதி���ி… நூறுக்கு ஆர்டர் போடுவானுக அறுபது தான் டெம்போக்கு வரும்… பில்லு நூறுக்கும் வந்திரும்.. மிச்சம் காசாட்டுப் போயிரும்…” “அப்பம் பஸ் ஓட்டுகது… பழசிலே நல்லதாப் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged கணையாழி, பாவி போகும் இடம் பாதாளம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gulebahavali-movie-review/13324/", "date_download": "2019-01-19T04:56:41Z", "digest": "sha1:WERCH7VO7DNIY4ZQVJM7HRVWDYGZ2ZRH", "length": 9029, "nlines": 72, "source_domain": "www.cinereporters.com", "title": "குலேபகாவலி: திரைவிமர்சனம் - CineReporters", "raw_content": "\nHome சற்றுமுன் குலேபகாவலி: திரைவிமர்சனம்\nநடிகர்கள்: பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, சத்யன், மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ்\nஇசை விவேக் – மெர்வின்\nசாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவரும் மன்சூர் அலிகானிடம் நாயகன் பிரபுதேவாவும், யோகி பாபுவும் வேலை செய்து வருகிறார்கள்.\nதாய், தந்தை இ��்லாமல், தங்கையுடன் வாழ்ந்து வரும் ஹன்சிகா, இரவு நேரங்களில் மாடர்னாக பப்புக்கு சென்று அங்குள்ள இளைஞர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார். இதுபோல் பலரிடம் லாவகமாக பேசி காரை திருடி வருகிறார் ரேவதி.\nமற்றொரு புறம் கேங்ஸ்டராக இருக்கும் ஆனந்த் ராஜ், அவரது உறவினர் மதுசூதனன் மூலம் ஆங்கிலேயர்களிடம் இருந்து பதுக்கப்பட்ட வைரங்கள், குலேபகாவலி என்ற கிராமத்தில் இருப்பதாக அறிகிறார். இந்த வைரங்களை எடுக்க ஹன்சிகாவின் தங்கையை பணயக் கைதியாக வைத்து, ஹன்சிகாவை எடுத்து வர சொல்கிறார்.\nஇதற்கு சம்மதம் தெரிவித்து, ஹன்சிகாவும் அவரது காதலர் பிரபுதேவாவும், ஆனந்த்ராஜின் உதவியாளரான முனிஸ்காந்த்தும் அந்த ஊருக்கு பயணிக்கிறார்கள். வைரங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்ட ரேவதியும் அந்த கிராமத்திற்கு செல்கிறார்.\nஇவர்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி சத்யன், இந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார்.\nஇறுதியில் அந்த வைரங்கள் பிரபுதேவா, ஹன்சிகாவிடம் கிடைத்ததா போலீஸ் அதிகாரி சத்யன் இவர்களை பிடித்தாரா போலீஸ் அதிகாரி சத்யன் இவர்களை பிடித்தாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nபடத்தின் நாயகனாக நடித்திருக்கும் பிரபுதேவா, இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். நடனம், காமெடி, முக பாவனைகள் அனைத்திலும் நடிப்பால் கவர்ந்திருக்கிறார். பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த அதே பிரபுதேவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது.\nநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். மாடர்ன் பெண்ணாகவும், தங்கைக்காக ஏங்குவதும் என நடிப்பில் பளிச்சிடுகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று மனதில் நிற்கிறார் ரேவதி. மன்சூர் அலிகான், ஆனந்த் ராஜ், முனிஸ்காந்த், யோகிபாபு, சத்யன் ஆகியோர் கொடுத்த வேலையை அவர்களுக்கு உரிய பாணியில் நடித்து கைத்தட்டல் பெற்றிருக்கின்றனர்.\nமுழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கல்யாண். கதாபாத்திரங்கள் தேர்விலே முதல் வெற்றியை பெற்றிருக்கிறார். மேலும், அவர்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முழுநீள காமெடி என்றாலும் முழுவதும் ரசிக்க முடியவில்லை. ஒரு சில இடங்களில் காமெடி பெரியதாக எ���ுபடவில்லை என்றே சொல்லலாம்.\nஆனந்த் குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் புத்துணர்வுடன் இருக்கிறது. அதுபோல், மெர்வின் சாலமன், விவேக் சிவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இசையும், ஒளிப்பதிவும் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.\nகிடா விருந்து விழாவை சிறப்பிக்க வந்த போலி ஐ.ஏ.எஸ் மதுரை கமிஷனரிடம் சிக்கியது இப்படித்தான்\nஇந்தியன் 2 வில்லன் வேடத்தை நடிக்க மறுத்த அக்‌ஷய்குமார்\nநரிக்குறவ பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை – வாலிபர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2018/nov/09/%E0%AE%B0%E0%AF%8265-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-3035552.html", "date_download": "2019-01-19T04:45:38Z", "digest": "sha1:2Z25J7QKLMMS7RH4SWWQBQNUQR2AO75Z", "length": 7817, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலை: மிஸ்பண்ணிடாதீங்க..!- Dinamani", "raw_content": "\nரூ.65 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலை: மிஸ்பண்ணிடாதீங்க..\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 09th November 2018 02:09 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில காலியாக எக்சிகியூட்டிவ் ஆபீசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம்: மாதம் ரூ.20.600 - 65,500\nதகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.150, பதிவுக் கட்டணம் ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தவும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்��� வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.12.2018\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-mar-06/lifestyle/138732-photo-story.html", "date_download": "2019-01-19T04:01:14Z", "digest": "sha1:AO5KL6FTS4U36JHC7FRWIGAZMPZQGY4D", "length": 17823, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "அது அந்தக் காலம்! | Photo Story - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nஎழுத்தாளர் சல்மா - பயணம் என்பது மனித நூலகம்\nடிஷ் வாஷ் & ஹேண்ட் வாஷ் செலவும் குறைவு... கைகளுக்கும் பாதுகாப்பு\nஎந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்\n“ஜெயிச்சவுடன் அப்பாவின் முகம்தான் நினைவுக்கு வந்துச்சு\nவரவேற்பறை வரவேற்கும் ���ிதத்தில் இருக்க வேண்டுமா\n'பயணம் சேர்த்து வைத்த காதல் இது\nலைஃப் பார்ட்னர்ஸ்... டிராவல் பார்ட்னர்ஸ் - வித்யா - வினு மோகன்\n“எல்லோருமே அன்புக்குரியவர்கள் என்கிற பெரும்செய்தியை அளித்தவள்\nபெண்கள் முன்னேற்றத்துக்கு உதவுமா புதிய பட்ஜெட்\nகருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்\n“பிடிச்சதை செய்யுங்க... பெருசா யோசிங்க\nமைக்கேல், மதன, காம, ராஜன்\nஎனக்குள் நான்... - \"யெஸ்... மீ டூ\nமைசூர் ரசம் முதல் வேப்பம்பூ ரசம் வரை...\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nகாதல் பயணம்கதை : தமிழ்மகன் - படங்கள் : க.பாலாஜி மாடல் : லக்ஷ்மி - பிரேம் உருவாக்கம் : இந்துலேகா.சி\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகருவி அல்ல... கருவில் சுமந்த குழந்தைக்கு நிகர்\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/forum/153-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/?page=19", "date_download": "2019-01-19T04:55:36Z", "digest": "sha1:ZKLZSBXUHGPQQGSBKEDOQYKZZSRGR7TZ", "length": 9980, "nlines": 278, "source_domain": "www.yarl.com", "title": "மாவீரர் நினைவு - Page 19 - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரர் நினைவு Latest Topics\nமாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்\nமாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.\nதமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பத���வுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nமாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.\nபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் அத்தோடு ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் மற்றும் 02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகப்டன் நிசார் வீரவணக்க நாள்\nலெப்.கேணல்கள் அகிலா – உருத்திரா – வரதா(ஆதி) வீரவணக்க நாள். மற்றும் துன்கிந்த வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.\nலெப்.கேணல் பௌத்திரன் – கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்\nஅளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்று\nஇன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள்\n25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித்\nகரும்புலிகள் சோபிதன், வர்மன், சந்திரபாபு வீரவணக்க நாள் இன்று\nஇன்று சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் – கடற்கரும்புலிகள் லெப்.கேணல், மேஜர்கள் நிதர்சன், றோஸ்மன், நித்தி, மயூரன், திருமாறன் வீரவணக்க நாள்\nஎல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு\nஇன்று பல நேரடி சமரின் போது வீரகாவியமான ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள்\nஇன்று 4 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nதிருமலைக் கடலில் காவியமான கரும்புலிகள் வீரவணக்க நாள்\nஇன்று கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் வீரவணக்க நாள்\nகொக்குளாய் கடற்பரப்பில் வீரகாவியமான கரும்புலிகளின் நினைவு நாள்\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\n13.10.1997 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீர்களின் வீரவணக்க நாள்\nமுதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்\n06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு\nஇன்று குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 24 வது நினைவு நாள்\nஇடிமுழக்கம் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று\nலெப்.கேணல் அண்ணாச்சி 11ம் ஆண்டு நினைவு\nமூத்த தளபதி கேணல் சங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/225707", "date_download": "2019-01-19T03:57:23Z", "digest": "sha1:M46SE7B3M2XV4AZZZCM54S5AB7UDAFEX", "length": 19823, "nlines": 86, "source_domain": "kathiravan.com", "title": "மிட���செல் ஜான்சனை விட பயங்கரமா பந்துவீசுறாங்க: ஸ்டீவ் ஸ்மித் பெருமிதம் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nமிட்செல் ஜான்சனை விட பயங்கரமா பந்துவீசுறாங்க: ஸ்டீவ் ஸ்மித் பெருமிதம்\nபிறப்பு : - இறப்பு :\nமிட்செல் ஜான்சனை விட பயங்கரமா பந்துவீசுறாங்க: ஸ்டீவ் ஸ்மித் பெருமிதம்\nஅவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனை விட பயங்கரமாக இப்போதிருக்கும் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதாக அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியா அணி ஆஷஸ் தொடரில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நாளை மோத உள்ளது.\nஇந்நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பாட் கமின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் பந்து வீசுவதைப் பார்க்கும் போது உற்சாகமாக இருந்தது.\nஅவர்கள் மிட்செல் ஜான்சனை விடவும் பயங்கரமாக பந்து வீசுகின்றனர், நான், கமின்ஸ் மற்றும் ஸ்டார்க்கின் பந்து வீச்சை வலை பயிற்சியின் போது எதிர்கொண்டேன்.\nஉண்மையிலேயே பயங்கரமான பந்து வீச்சாக இருந்தது, எனவே இது எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.\nமேலும் இங்கிலாந்து அணியில் இடக்கை வீரர்கள் இருப்பதால், நாதன் லயனின் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்கும் எனவும், வார்னர் விரைவாக உடல்நிலை தேறி வருவதால் நாளைய ஆட்டத்தில் பங்கேற்பார் என தான் நம்புவதாகவும்\nPrevious: இவர்தான் இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர்: கிரிக்கெட் சபை அதிரடி முடிவு.\nNext: ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களை அடுத்து மைக்ரோசொப்ட்டின் அதிரடி நடவடிக்கை\nசூப்பர் 4… இந்தியா vs பங்களாதேஷ்… நேரடி ஒளிபரப்பு (வீடியோ இணைப்பு)\nஆறு அணிகள் ஆக்ரோசமாக மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பம்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின��� தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற்கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்���ளுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/231944", "date_download": "2019-01-19T03:58:10Z", "digest": "sha1:SQWKETHGVYJEIVIDGRLJDP3ODJJEYUT7", "length": 21091, "nlines": 83, "source_domain": "kathiravan.com", "title": "குமரி மீனவர்களுக்கு ஆறுதல் கூற கன்னியாகுமரி வருகிறார் ராகுல் - Kathiravan.com", "raw_content": "\nஉலகம் அழியும் நாள் எது…\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nகுமரி மீனவர்களுக்கு ஆறுதல் கூற கன்னியாகுமரி வருகிறார் ராகுல்\nபிறப்பு : - இறப்பு :\nகுமரி மீனவர்களுக்கு ஆறுதல் கூற கன்னியாகுமரி வருகிறார் ராகுல்\nஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிடவும், பெரும்துயரத்தில் இருக்கும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.\nவங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஏகப்பட்ட மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஒகி புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் கன்னியாகுமரி மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கடலுக்கு சென்ற அப்பாவை காணாமலும், அண்ணன், தம்பி திரும்பி வராத காரணத்தினாலும் ஏகப்பட்ட குடும்பங்கள் கண்ணீருடம் தவித்து வருகின்றன. புயல் ஓய்ந்து 10 நாட்கள் தாண்டியும் மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே எப்படியாவது விரைந்து மீனவர்களை மீட்டுக்கொடுங்கள் என அவர்களது உறவினர்கள், மத்திய மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஒகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு வருகிறார். டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ராகுல் காந்தி, கேரளாவில் மீனவர்களை சந்திக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி வரும் அவர், மீனவ கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வான பின் முதன்முறையாக தமிழகம் ‌வருகிறார். ராகுல் காந்தி வருகையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nPrevious: ஏ.கே.47 துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்ட பாஜக முன்னாள் தலைவர்\nNext: குழிக்குள் விழுந்து பரிதவித்த குட்டி யானை\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nதீவிர புயலாக உருவெடுத்தது கஜா… சற்று நேரத்தில் பயங்கரக் காற்று வீசும்\nதரையை தொட்டது கஜா புயல்… மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்\nஉலகம் அழியும் நாள் எது…\n2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள். அவ்வப்போது, ‘பூமி மாதா சிரிக்கப் போறா… எல்லாரும் உள்ள போகப் போறோம்’ ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி கிலி ஏற்படும். உலகம் தான் அழியப் போகிறதே என சொத்தையெல்லாம் விற்று சோறு செய்து சாப்பிட்டு பல்பு வாங்கிய கிராமங்களும் இந்தியாவில் உண்டு. இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவ���்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ’ என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் …\nஇலங்கையில் மட்டும் ஏற்படவுள்ள இயற்கை அதிசயம்…படையெடுக்கும் நிபுணர்கள்…\nஇலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூரியக்கிரகணம், தாயக பகுதியான யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையிலான பகுதிகளில் முழுமையாக தென்படும். ஏனைய பகுதிகளில் பாதியளவில் தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இதனை பார்ப்பதற்காக அமெரிக்காவில் இருந்தும் நிபுணர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅறிக்கை: திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்\nஅறிக்கை: அண்ணன் திருமாவளவனை இழிவுபடுத்திப் பேசிய எச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி திருமாவளவன் தொட்டக் கட்சியை மக்கள் தொடமாட்டார்கள் எனப் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆரிய மேலாதிக்க மனநிலையோடு கூறியிருக்கும் இக்கருத்து ஒட்டுமொத்தத் தமிழர்களையே இழிவுசெய்து காயப்படுத்துகிறது. தமிழ்ச்சமூகத்தின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவராக இருக்கிற அண்ணன் திருமாவளவனைச் சாதிய வட்டத்திற்குள் சுருக்கி அதன்மூலம் தமிழர்களைப் பிரித்தாண்டு வீழ்த்த துடிக்கும் இந்துத்துவத்தையும், அதன் இந்நச்சுப் பரப்புரையையும் வீழ்த்தி முடிக்க வேண்டியது அவசியமாகிறது. தொல்குடிச் சமூகத்திற���கான அரசியலை முன்னெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக அரசியல் களத்தில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை இழிவுப்படுத்த முனையும் எச்.ராஜாவின் பார்ப்பனீயத்திமிரையும், அதிகார மமதையையும் ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நஞ்சை உமிழ்ந்து வரும் எச்.ராஜாவின் அநாகரீக அரசியலும், அவரது அறுவெருக்கத்தக்க விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன. இவையாவும் தமிழகத்தில் பாஜகவிற்கு …\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பச்சிலைப் பள்ளி பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் இன்று(14 ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ள்து. இன்றைய தினம் பிற்பகல் இரண்டு மணிக்கு இடம்பெற்ற விசேட அமர்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விவதாங்கள் இடம்பெற்றது. விவாதத்தை தொடர்ந்து வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இதன் போது தவிசாளர் உட்பட ஆறு உறுப்பினர்கள் ஆதரவாகவும், சுயேட்சைக் குழுவின் நான்கு உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் ஏழு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர். இதனால் வரவு செலவு திட்டம் ஒரு வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறித்த வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச மக்கள் கவலையடைத் தேவையில்லை காரணம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் மக்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மிக மிக குறைவு, ஒரு கட்சியின் நலனை முன்னிலைப்படுத்தியே வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்ட போது பொது மக்கள் கல்வியலாளர்கள் …\nஇலங்கை முழுவதும் “ஒபரேஷன் சாண்ட்” முன்னெடுப்பு\nநாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட��ுள்ளன. இவ்வாறாக இடம்பெறும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலேயே பொலிஸ்மா அதிபரின் பூஜித் ஜெயசுந்தர இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான உத்தரவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளார். மேலும் குறித்த விசேட நடவடிக்கைக்கு ‘ சாண்ட் ஒபரெசன் ‘ என பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=144028", "date_download": "2019-01-19T05:31:05Z", "digest": "sha1:RODWOZEXHPN67H3JEO3CWL66IQGJ6VTB", "length": 30504, "nlines": 216, "source_domain": "nadunadapu.com", "title": "அருணாசலேஸ்வரரை நினைத்தாலே முக்தி நிச்சயம் | Nadunadapu.com", "raw_content": "\nசுமந்திரன் கொளுத்திப்போட்ட வெடிகுண்டுகளால் மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை – கே. சஞ்சயன் (கட்டுரை)\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nதமிழ் மக்களின் உரிமைகளையும் மானத்தையும் விற்கும் சுமந்திரன்\nஅருணாசலேஸ்வரரை நினைத்தாலே முக்தி நிச்சயம்\nஅருணாசலேஸ்வரரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.\nசிவபெருமான் அருள்பாலிக்கும் எத்தனையோ தலங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். அந்த தலங்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு மிக முக்கியமான சிறப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தலத்துக்கு மட்டுமே உண்டு.\nஅதாவது அருணாசலேஸ்வரரை நீங்கள் திருவண்ணாமலைக்கு வந்துதான் வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. மனம் கசிந்து, ஆத்மார்த்தமாக இருந்த இடத்தில் இருந்தே அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும், நிச்சயம் முக்தி கிடைக்கும்.\nஅதனால்தான் அருணாசலேஸ்வரருக்கு நிகர் அருணாசலேஸ்வரர்தான் என்று அனைத்துத் தரப்பினரும் சொல்கிறார்கள். இந்த சிறப்பை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டுமானால், முதலில் அருணாசலேஸ்வரரின் மகிமையை புரிந்து கொள்ள வேண்டும்.\nஅயோத்தி, மதுரை, மாயாபுரி, காசி, காஞ்சீபுரம், அவநிதி, துவாரகை ஆகிய 7 தலங்களும் முக்தி தரும் தலங்களில் முதன்மையானதாக கருதப்படுகிறது.\nஇந்த 7 தலங்களை ஒரு தட்டிலும், திருவண்ணாமலையை மற்றொரு தட்டிலும் வைத்தால், திருவண்ணாமலை தலமே உயர்ந்த சிறப்புடையது என்பது தெரிய வரும் என்று அருணாசலபுரத்தில் சைவ எல்லப்ப நாவலர் குறிப்பிட்டுள்ளார்.\nசிலருக்கு அருணாசலேஸ்வரர��� விட உயர்ந்த தலம் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகம் ஏற்படுவதுண்டு. அத்தகைய எண்ணம் வரவே கூடாதாம்.\nஅப்படி எண்ணம் வந்தால் இதுவரை அவர் செய்த தான, தர்ம புண்ணியம் அனைத்தும் கைவிட்டுப் போய் விடும் என்று அருணாசலபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅடி, முடி காண முடியாதபடி அக்னிப் பிழம்பாகக் காட்சியளித்த சிவபெருமான், தன்னை குறுக்கிக் கொண்டு மலையாகவும், சுயம்பு லிங்கமாகவும் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இதனால் திருவண்ணாமலை சென்று வழிபட்டால் ஈசனை நேரில் பார்த்து வழிபட்டதற்கான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.\nதிருவண்ணமலை தலத்தில் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கமாகும். ராஜகோபுரம் தாண்டி ஒவ்வொரு பிரகாரமாக சென்ற பிறகு கருவறையில் உள்ள மூலவர் திருச்சுற்று வரும். இந்த பிரகாரம் மற்ற பிரகாரங்களை விட சற்று உயரமாக கட்டப்பட்டுள்ளது.\nகொடிக்கம்பம் பகுதியில் இருந்து கருவறை பகுதியைப் பார்த் தால் இது உங்களுக்குத் தெரிய வரும்.\nஅங்கு முதல் பிரகாரத் துக்குள் நுழையும் வாசலை வேணு உடையான் கதவு என்றும், கர்ப்பக் கிரகத்துக்குள் நுழையும் வாசலை உத்தமச் சோழன் வாசல் என்றும் சொல்கிறார்கள்.\nகருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்தில் நின்று அருணாசலேஸ்வரரை பார்த்ததுமே, நமது மனம் நம்மிடம் இருக்காது. அண்ணாமலையாரிடம் ஓடிப் போய் ஒட்டிக் கொள்ளும்.\nமற்ற ஆலயங்களில் நாம் பார்க்கும் லிங்க மேனிக்கும், இத்தல லிங்க மேனிக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் உள்ளது. மற்ற தலங்களில் ஆவுடையாரின் மத்தியில் லிங்கத்தை நிலை நிறுத்தி இருப்பார்கள். ஆனால் திருவண்ணாமலையில் அப்படி அல்ல.\nஅருணாசலேஸ்வர் அடிமுடி காண முடியாதபடி அற்புதம் செய்தவர் என்பதால் சுயம்பு லிங்கத்தை சுற்றி ஆவுடையாரை அமைத்துள்ளனர். அதாவது ஆவுடையாரின் ஒரு பகுதி பிரம்ம பீட மாகவும், மற்றொரு பகுதி விஷ்ணு பீடமாகவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஅந்த இரு பகுதியையும் ஒன்றாக சேர்த்து ஆவுடையார் அமைத்துள்ளனர். பெரும்பாலும் லிங்க ஆவுடையார் சதுர வடிவில் இருக்கும். ஆனால் திருவண்ணாமலையில் ஆவுடையார் வட்ட வடிவில் இருக்கிறது.\nஆகம விதிப்படி அண்ணாமலையார் லிங்கத்தின் ஒரு பகுதி பிரம்ம பீடமாகவும், மற்றொரு பகுதி விஷ்ணு பீடமாகவும், இன்னொரு பகுதி சக்தி பீடமாக��ும் கருதப்படுகிறது.\nஎனவே கருவறை அண்ணாமலையானை வழிபட்டாலே பிரம்மா, விஷ்ணு, சக்தி ஆகியோரையும் சேர்த்து வழிபட்ட பலன்கள் கிடைக்கும். இந்த அரிய தத்துவத்தை நினைவில் வைத்துக் கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டால், நிச்சயம் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.\nமற்ற தலங்களில் லிங்கத்தையும் ஆவுடையாரையும் அஷ்ட பந்தனத்தில் நிலைநிறுத்தி இருப்பார்கள். ஆனால் இங்கு ருத்ரபாகம் சொர்ணபந்தனத்துடன் காணப்படுகிறது.\nகருவறைக்குள் சென்று பூஜை செய்யும் எல்லா சிவாச்சார் யார்களும் இந்த சுயம்பு லிங்கத்தைத் தொட்டு விட முடியாது.\nதீட்சைப் பெற்று பட்டம் மற்றும் இளவரசு பட்டம் எனும் அந்தஸ்து பெற்றவர்கள் மடடுமே இந்த லிங்கத்தை தொட்டு அபிஷேகம் செய்ய முடியும்.\nஇநத லிங்கமேனி உச்சிப் பகுதியில் சிறு வெட்டுக் காயம் போன்று வடு உள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை.\nஉளியால் செதுக்கப்படாத லிங்கம் என்பதால் அது சொர, சொரப்பாக காணப்படுகிறது. எதிர்த் திசையில் தடவினால் கையை கிழித்து விடும் என்று தொட்டு அபிஷேகம் செய்யும் சிவாச்சார்யார் ஒருவர் தெரிவித்தார்.\nசிவாச்சார்யார்களில் “ஸ்தானீகம்” என்று ஒரு பிரிவினர் உள்ளனர். இவர்களது பணியே அண்ணாமலையாரை அலங்காரம் செய்வதுதான். இவர்கள் பூஜை எதுவும் செய்ய மாட்டார்கள்.\nஅண்ணாமலையாருக்கு தினமும் 6 தடவை அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்வார்கள். காலையில் திருமஞ்சனநீர் எடுத்து வந்து கொடி மரம் முன்புள்ள படியை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வார்கள். பிறகு பள்ளியறை எழுச்சி நடைபெறும்.\nஹோமம் முடிந்து சூரிய, சந்திர, நந்தி துவார பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு காலை 5.30 மணிக்கு முதல் அபிஷேகம் நடைபெறும். திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 12 கிணறுகள் உள்ளன. அதில் மூலவருக்குரிய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள்.\nமாவுப்பொடி, மஞ்சள், அபிஷேகப் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு நறுமணப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். சுமார் 1 மணி நேரம் இந்த அபிஷேகம் நடைபெறும்.\nபிறகு லிங்கத்துக்கு தங்க கவசம், வெள்ளிக் கவசம் சாத்தி அலங்காரம் செய்வார்கள். ஒருவித சாமந்தி தவிர மற்ற அனைத்து வாசனைப் பூக்களையும் கொண்டு ஈசனை அலங்கரிப் பார்கள்.\n���தையடுத்து ஆராதனை நடைபெறும். ரத ஆரத்தி, திரிநேத்திர தீபம், பஞ்ச தட்டு தீபம், பூர்ணகும்பம், கண்ணாடி, குடை, விசிறி, சாமரம் என்று அண்ணா மலையாருக்கு 16 வகை தீபம் மற்றும் பூஜைகள் நடத்துவார்கள்.\nஆனால் அண்ணா மலையாருக்கு படைக்கப்படும் நைவேத்தியம் மட்டும் நேரத்துக்கு நேரம் மாறுபடும். காலை-வெண் பொங்கல், காலசந்தி பூஜை- புளி சாதம், சர்க்கரைப் பொங்கல், உச்சிக்காலம்- வடை பாயாசத்துடன் குழி தாம்பளத்தில் அன்னம். சாயரட்சை-புளி சாதம், வடை, சுண்டல், இரண்டாம் சாமம்-புளி சாதம், அர்த்தஜாமம்- மிளகு சீரக சாதம், (செரிமானத்துக்காக மிளகு சேர்க்கிறார்கள்), பள்ளியறை-பால், அடை, அப்பம்.\nஅணணாமலையாருக்கு நைவேத்தியம் படைக்கப்படுவதை பக்தர்கள் யாரும் பார்க்கக் கூடாது என்பது ஐதீகமாகும். அதுபோல மூலவரை படம் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\n1965-ம் ஆண்டு புகைப்பட கலைஞர் ஒருவர் தடையை மீறி மூலவரைப் படம் பிடித்தார். மறுநாள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.\nஆனால் ரமணர் ஆசிரமத்தில் அண்ணாமலையார் கருவறை படம் ஒன்று உள்ளது. அந்த படம் எப்போது, யாரால் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.\nஅண்ணாமலையார் முன்பு ஆணவம், அகந்தையுடன் தலைக்கனத்துடன் நடந்து கொண்டால் அவ்வளவுதான், அண்ணாமலையார் தமது திருவிளையாடலைக் காட்டி விடுவார். ஆணவத்தோடு நடந்து கொள்பவர்கள் அட்ரஸ் இல்லாமல் போய் விடுவார்கள்.\nநிறைய பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள், இத்தலத்துக்குள் வந்து முடிசூடி கொண்டாலும், அண்ணாமலையார் சன்னதியில் பதவி ஏற்பு விழாவை நடத்துவதில்லை. விநாயகர் சன்னதி முன்பு நின்றுதான் முடி சூட்டிக் கொள்வார்கள்.\nஅவ்வளவு ஏன்… அண்ணாமலையார் சன்னதியில் அமர்ந்து திருமணம் கூட செய்து கொள்ள மாட்டார்கள். இன்றும் இது நடைமுறையில் உள்ளது.\nதிருமணம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளும் உண்ணாமுலை அம்மன் சன்னதியில்தான் நடைபெறும்.\nஅந்த காலத்தில் அண்ணாமலையார் முன்பு நின்று பஞ்சாங்கம் படிப்பதை வழக்கத் தில் வைத்திருந்தனர். அதுபோல ஒவ்வொரு சுவாமிக்கும் பூஜை நடக்கும்போது அதிர்வேட்டு போடுவார்கள். இத்தகைய பழக்கம் எல்லாம் இப்போது கடைபிடிக்கப்படவில்லை.\nஆனால் சில பழக்கங்கள் உறுதியாக கடை பிடிக்கப்படுகின்றன. அதில் ஒன்று பள்ளியறைக்கு அம்மன் செல்வது.\nமற்ற சிவ தலங்களில் அம்மனைத் தேடிதான் ஈசன் செல்வார். ஆனால் இங்கு ஈசனைத் தேடி உண்ணாமுலை அம்மன், “வைபோக நாயகி” என்ற பெயரில் செல்கிறாள்.\nசுவாமி திருமேனி ரூபமாக பள்ளியறைக்கு செல்ல மாட்டார். மகாமேரு சக்கர வடிவத்தில்தான் செல்வார். காலையில் அந்த மகாமேடு பள்ளியறையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கருவறை வெளிமேடையில் வைக்கப்படும்.\nமற்ற தலங்களில் ஈசனுக்கு வலது பக்கத்தில் அம்பாள் வீற்றிருப்பாள். ஆனால் திருவண்ணாமலையில் மட்டும் இடது புறத்தில் அம்பாள் உள்ளார்.\nதவம் இருந்து ஈசனின் உடலில் இடது பாகத்தை சரி பாதியாக பெற்றதால் உண்ணாமுலை அம்மன் சன்னதியும் அண்ணாமலையாருக்கு இடது பக்கத்தில் உள்ளது.\nPrevious articleநடிகை அனுஷ்கா சர்மா வீட்டின் மாத வாடகை ரூ.15 லட்சம்\nNext articleசர்ப்ப தோஷம், திருமணத்தடை நீங்க ஸ்லோகம்\nதயவுசெய்து இதைக் கண்டால் தொடவேண்டாம்\nகல்யாணமான பெண் எஸ்.ஐயின் கழுத்தில் கத்தியை வைத்து.. தாலி கட்ட முயன்ற போலீஸ்காரர்\nகிணற்றுக்குள் வீழ்ந்த சிறுமி மரணம்\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nதாயை இழந்த நாய் குட்டிகளுக்கு பாசமாக பால் கொடுக்கும் பசு..\nஜமால் கசோஜியின் உடற்பாகங்களுடன் கொலைகாரர்கள்- வெளியானது புதிய வீடியோ\nயாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி துரத்திச் சென்ற கணவன்\nதோழியை திருமணம் செய்துகொள்ள, பெண் செய்த காரியம்.. அதன்பின் நேர்ந்த அவலம்\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஎந்த ஆலயத்திலும் இல்லாத மூன்று முக லிங்கம்\nதுல்லியமாக பலன் சொல்லும் பிரசன்ன ஜோதிடம்\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 24 முதல் 30 வரை 12 ராசிகளுக்கும்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nகாதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோமானால் தாம்பத்தியம் நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும். ஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyar.tv/video_tag/feature/page/3/?order_post=comments", "date_download": "2019-01-19T04:55:11Z", "digest": "sha1:R7ZMBBA7BM3BNAIQ65KBHJUXYDP6C2Y5", "length": 4056, "nlines": 71, "source_domain": "periyar.tv", "title": "Feature | Video Tag | பெரியார் வலைக்காட்சி | Page 3", "raw_content": "\nஎதிரும் புதிரும் – சுப.வீ\nதிராவிடர்களை தலைநிமிர வைத்தவர் பெரியார் – கேப்டன் ஜே.சுரேஷ்\nR.S.S கொள்கையால் “ நாடு” துண்டு துண்டாகச் சிதறும்\nநீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன்\nநீதியரசர் ராஜிந்தர் சச்சார் நினைவேந்தல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nபெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல் – தமிழர் தலைவர் கி.வீரமணி\nசுயமரியாதைப் போராளிகள் – எழுத்தாளர் ஓவியா\nதந்தை பெரியாரால் தலை நிமிர்ந்த தமிழினம் எங்கே செல்கிறது(பகுதி-1)\nதிராவிடர் திருநாள் 2017 – இனமுரசு சத்தியராஜ்\nதமிழர் இசை – எழுத்தாளர் மஞ்சை வசந்தன்\nஜோதிட மடமையை வென்ற சைல்டு லைன் – ஆசிரியர் கி. வீரமணி\nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \nநீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா – ஆசிரியர் கி.வீரமணி.\nபெரியார் மீது ஏவப்படும் கணைகள் – எழுத்தாளர் வே.மதிமாறன்.\nஆன்மிக அரசியலுக்கு ஆசிரியர் பதிலடி\nபூஜ்ஜியம் போட்டவர்களுக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/97.html?start=120", "date_download": "2019-01-19T05:19:22Z", "digest": "sha1:7HO4XLCTAWUL5IRXRT6M65SQ3LYISOWQ", "length": 9277, "nlines": 81, "source_domain": "viduthalai.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019) » சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்...\nஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் பிற்காலத்தில் மிகவும் வருந்தும் நிலை ஏற்படும் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் » இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன் உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்க...\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான நீதி விசாரணையை சந்திக்கவேண்டும் » செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - ...\nஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் » பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்...\nஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான் » அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத்...\nசனி, 19 ஜனவரி 2019\n121\t சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் பெரியார் பேருரையாளர் தமிழறிஞர் மா. நன்னன் அவர்களுக்கு நினைவேந்தல்\n122\t ஜாதிகளற்ற சமுதாயம் அமைப்பதில் தந்தை பெரியாரின் வழிகாட்டுதல்கள்\n123\t \"வியப்பின் மறுபெயர் வீரமணி' திராவிடர் கழகத்தவர் இல்லங்கள் தோறும் இருந்திட வேண்டிய புத்தகம்\n124\t பா.ஜ. கட்சியினால் இனி வழக்கம்போல செயல்பட முடியாது\n125\t குஜராத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ள போதிலும், காங்கிரசு தோல்வி அடைந்துவிட்டதாகக் கூற முடியாது\n126\t கு���ராத் சட்டமன்றத் தேர்தல் களத்தின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுவிட்டன\n127\t ஈரோட்டில் தமிழர் தலைவர்\n128\t உங்களுடைய பணம் உங்களுடையது அல்ல\n129\t நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்றத் தடைகள்\n130\t குஜராத் சட்டமன்றத் தேர்தல் போட்டியில் காணப்படும் சில கவலை தரும் போக்குகள்\n131\t பா.ஜ. கட்சியைப் பொருத்தவரை 2019 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமான ஒரு சோதனையே குஜராத் சட்டமன்றத் தேர்தல்\n132\t தங்களது அரசியல் வாதப் போரினை நீதித்துறையும் நிர்வாகத் துறையும் நிறுத்திக் கொள்ளட்டும்\n133\t மூடநம்பிக்கைக்கு எதிராக ஒரு சட்டம்\n134\t சமூகநீதிக்கான பாதையை அமைத்தவர்களுள் முதன்மையரான ஷோதிபாபூலே (1827-1890) 127ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று\n135\t பயன்பாடற்ற முதிர்ந்த மாடுகளாலும், பா.ஜ.க. அரசுகளின் பசுப் பாதுகாப்பு கொள்கையாலும் ஏற்படும் சமூக, பொருளாதார, சுற்றுச் சூழல் பிரச்சினைகள்\n136\t கார்த்திகை தீபத்தின் கதையளந்த கதை கேளீர்\n137\t கார்த்திகை தீபத்தின் கதையளந்த கதை கேளீர்\n138\t திப்புவால் பலன்பெற்ற சிருங்கேரி மடம்\n139\t ஊடகச்சுதந்திரத்திற்கு மற்றுமொரு சுறுக்குக் கயிறு\n140\t ஹிந்துக்கள் எப்படி ஹிந்துக்களாக மாறினார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884818", "date_download": "2019-01-19T05:26:36Z", "digest": "sha1:S5SUCNDQJAYEE4HKP3GD6LHLDSKKOBUZ", "length": 9308, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 775 ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி ேமற்கொள்ள திட்டம் கலெக்டர் தகவல் | திருவாரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவாரூர்\nதிருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 775 ஏக்கரில் சம்பா தாளடி நெல் சாகுபடி ேமற்கொள்ள திட்டம் கலெக்டர் தகவல்\nதிருவாரூர், செப்.11: திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 775 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் ெதரிவித்துள்ளதார்.திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் 3,75,775 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. திருந்திய நெல் சாகுபடி செய்வதன் மூலம் விதையின் அளவு மற்றும் நீரின் அளவு குறைக்கப்படுகிறது.தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் அல்லது வீரிய ஒட்டு ரகங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு இரண்டு கிலோ விதைகள் பொதுமானதாகும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் (200 கிராம்), பாஸ்போ பாக்டீரியம் உயிர் உரத்துடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய ஒரு சென்ட் (40 சமீ) நாற்றாங்கால் போதுமானது. நடவு வயலை துல்லியமாக சமன் செய்து தயாரித்து பின்பு இளம் வயது (14 நாட்கள்) நாற்றுக்களை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும் ஒரு குத்துக்கு ஒரு நாற்று என்ற அளவில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.\nநடவு செய்த 15 ஆம் நாள் களை கருவி (கோனோரீடர்)மூலம் களைகளை சேற்றில் அமுக்கி விட வேண்டும். இதனால் மண்ணில் அதிக காற்றோட்டம் ஏற்பட்டு வேரின் வளர்ச்சி மிகுந்து தூர்கட்டும் திறன் கூடுகிறது. நெல் வயலுக்கு தொடர்ந்து தண்ணீர் தேங்குவதை தவிர்த்து காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் முப்பது முதல் நாற்பது சதம் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மூலம் சரசாரியாக 6 முதல் 7.5 டன் வரை கூடுதலாக மகசூல் பெற முடியும். இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கூடுதல் மகசூல்; பெறலாம் இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nதிருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதம் இதுவரை சீரமைக்கப்படாத இலவச கழிப்பறை கட்டிடம் பொதுமக்கள் அவதி\nதிருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 23ம் தேதி நடக்கிறது\nதிருவாரூரில் காணும் பொங்கல் விளையாட்டு போட்டிகள்\nமின்சாரம் தாக்கி முதியவர் பலி\nதிருத்துறைப்பூண்டியில் பாதுகாப்பின்றி திறந்து கிடக்கும் ஊராட்சி ஒன்றிய சிமெண்ட் குடோன்\nமுத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nசூப்பர் பக்ஸ் பராக்... இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மீன்\n19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்\nகொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்\nமின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு\nவிலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/new-star-soccer-ta", "date_download": "2019-01-19T03:56:29Z", "digest": "sha1:E7QB7A2B7O7OEITCWHME67ZZCSHV63VP", "length": 6503, "nlines": 92, "source_domain": "www.gamelola.com", "title": "புதிய நட்சத்திர கால்பந்து (New Star Soccer) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nபுதிய நட்சத்திர கால்பந்து (New Star Soccer)\nபுதிய நட்சத்திர கால்பந்து: ஒரு கால்பந்து விளையாட்டு உள்ள ஒரு உயர்வுக்கு நட்சத்திர வீரர் உள்ளீர்கள். உங்கள் விருப்பம் மற்றும் பிரிவு உங்கள் நாட்டில் நீங்கள் தேர்வு செய்யலாம். -ஒவ்வொரு விளையாட்டு வெற்றி உங்கள் குழு சொல்வதை. ஒவ்வொரு விளையாட்டுகள் வெற்றி கொடுக்கும் வாய்ப்பு அளிக்க முடியும் நிறைய பணம் நீங்கள் எப்படி உங்கள் பணம், பயிற்சி, ஆற்றல், வாழ்க்கை முறையில் கையாள குறித்து இருக்க வேண்டும் மற்றும் உங்கள் உருவாக்கம் நன்றாக balance வேண்டும் எந்த புதிய ஒப்பந்தங்களில் பங்கேற்குமாறு. இந்த விளையாட்டை நீங்கள் சிலிர்ப்பூட்டும் அனுபவம் எந்த ஒரு நட்சத்திர வீரர் நன்றியுடையவனாக கொடுக்கும்\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\n4 x 4 கால்பந்து\nபுதிய நட்சத்திர கால்பந்து என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்த���லும் அந்த ஒரு கால்பந்து விளையாட்டு உள்ள ஒரு உயர்வுக்கு நட்சத்திர வீரர் உள்ளீர்கள், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/1235-2018-05-16-02-53-57", "date_download": "2019-01-19T03:51:23Z", "digest": "sha1:NJLB4XAZV3EMLZD4WQHANGP7QLHULBD2", "length": 15598, "nlines": 78, "source_domain": "www.kilakkunews.com", "title": "மட்டக்களப்பில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு - kilakkunews.com", "raw_content": "\nமட்டக்களப்பில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் சட்டங்கள் தொடர்பான கொள்ளளவு விருத்தி பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nகிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பொதுநலவாய அமைப்பின் நிதியுதவியுடன் இது தொடர்பான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇதன்முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சிசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான உள்ளுராட்சி மன்றங்களின் சட்டங்கள் தொடர்பான கொள்ளளவு விருத்தி பயிற்சி நெறி மட்டக்களப்பு பார்வீதியில் உள்ள சட்டுத்த உயன விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது.\nகிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.எல்.புஹாரி முகமட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் என்.ஏ.எம்.ஹக்கீம் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.\nஇந்த நிகழ்வில் காத்தான்குடி,ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களும் ஓட்டமாவடி,மண்முனைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nகிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் திட்டமுகாமையாளர் ஜரீனா ரபீக் மற்றும் திட்டஉத்தியோகத்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பில் வாய் சுகாதார நடைபவனி\nஉலக வாய்ச்சுகாதார தினத்தினை முன��னிட்டு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் பல்வைத்திய பிரிவினரின் ஏற்பாட்டில் வாய்ச்சுகாதார விழிப்புணர்வு ஊர்வலம் இன்று இடம்பெற்றது. \"வாய் நலம் கருத்தில் கொள்க - தேகநலம் பெருக்கி கொள்ள\" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட வாய்ச்சுகாதார தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சத்தியப் பிரமாண நிகழ்வு\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் நிகழ்வுகள் இன்று வடகிழக்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 2018 ஆண்டுக்கான சிறுபோகத்தில் 61280 ஏக்கர் செய்கைப்பண்ணுவதென சிறுபோகக் கூட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 51944 ஏக்கரும், சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களின் கீழ் 9336 ஏக்கரும் செய்கை பண்ணப்படவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விவசாய ஆரம்பக் கூட்டங்களின் அடிப்படையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்�� நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெகுவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/east-news/2188-2018-08-11-02-21-21", "date_download": "2019-01-19T03:57:19Z", "digest": "sha1:GLZSDJELKS46BA6H2QO5RBQJAWVMZFCF", "length": 13246, "nlines": 77, "source_domain": "www.kilakkunews.com", "title": "மயிலம்பாவெளியில் தாமரைத் தடாகத்தில் விழுந்து சிறுமி பரிதாபமாக பலி - kilakkunews.com", "raw_content": "\nமயிலம்பாவெளியில் தாமரைத் தடாகத்தில் விழுந்து சிறுமி பரிதாபமாக பலி\nமட்டக்களப்பு – மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் தவறி விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் மட்டக்களப்பு – திருச்செந்தூரைச் சேர்ந்த 7 வயதுடைய அனுரஞ்சித் அனுசிரா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.\nமயிலம்பாவெளி – காமாட்சி கிராமத்தில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை உத்தியோக பூர்வமாக கையளிப்பதற்காக வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் 13ஆம் திகதி வருகை தரவுள்ளார்.\nஇந்த வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியில் தாமரைத் தடாகம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nதடாகம் அமைக்கப்படும் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nதடாகத்தினுள் குழந்தை மிதப்பதை கண்ட அயலவர்கள் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் காப்பாற்ற முடியவில்லை என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.\nசிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமயிலம்பாவெளியில் இளைஞர் யுவதிகளுக்கான உதவும் கரங்கள் தொழில் மையம்\nமட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nமயிலம்பாவெளியில் இலவச கணனி, சிங்கள, ஆங்கில கற்கை நெறிகள்\nESDO உதவும் கரங்கள் அமைப்பினால் இலவச கணனி, சிங்கள, ஆங்கில கற்கை நெறிகள் O/L, A/L படித்த மாணவிகளுக்கு, தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆர்வமுள்ள மாணவிகள் இணைந்து கொள்ளலாம்.\n\"சுவாட்\" அமைப்பினால் வீட்டுத்தோட்ட செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பயிர்க் கன்றுகள் மற்றும் பக்கற்றுக்கள் வழங்கி வைப்பு\n\"சுவாட்\" சமூக நல்வாழ்வு அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்\n90வயதுமூதாட்டியை உறவினர் கையேற்பு: இளைஞர்சேனைக்கு வாழ்த்து\nசுவாமி விபுலாநந்தரின் பழமையான அரிய புகைப்படங்களை ஆவணமாக்க நடவடிக்கை\nகிழக்கு பட்டதாரிகளுக்கு 3ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் -தீர்வு கிடைக்கும் வரை காலவரையறையற்ற போராட்டம் – தன்னானந்த தேரர் எச்சரிக்கை\nவீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு\nஅம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.\n40அடி உயர வழுக்கு மரத்திலிருந்து கைதவறி மல்லாக்க வீழ்ந்த வீரர் : காரைதீவு புத்தாண்டு விழாவில் சம்பவம்\nவிளம்பிவருட சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்க ழகம் நேற்று (15) நடாத்திய சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழாவில் வழுக்குமரமேறிய வீரரொருவர் திடிரென கைதவறியதால் எவரும் எதிர்பாராத வகையில் தரையில் வீழந்து துடிதுடித்தார். இவ்விபத்துச்சம்பவம் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நேற்று (15) நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் இடம்பெற்றது.\nசோழர்கால புராதன ஆலயம் மடத்தடியில் கண்டுபிடிப்பு\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர் காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கு அருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வ��குவாகச் சிதைந்த நிலையில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டு நிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nமண்டூர் 13 விக்னேஸ்வரா மாணவர்கள் மீண்டும் சாதனை\n2017ம் ஆண்டு நடைபெற்று முடிந்த கல்விப்பொதுச்சாதாரணதரப் பரீட்சையில் பட்டிருப்பு வலயத்தின் மண்டூர் 13 விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள் 37பேர் தோற்றி 33 மாணவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்குத் தகுதிபெற்றுள்ளனர். அதேவேளை கடந்த நான்கு வருடங்களாக இப்பாடசாலை மாணவர்கள் சித்திரப்பாடத்தில் தோற்றி 100 சதவீதச் சித்தியினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளதுடன் இவ்வருடமும் 09A 10B 14C 4S என்னும் சித்திகளைப் பெற்று தங்களின் தொடர் சாதனையைத் தக்கவைத்துள்ளனர்.\nஅம்பாறையில் மாட்டுப்பளை பகுதியில் சிதைந்து கிடப்பது சோழர் கால ஆலயமா\nஇலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்து ஆலயமாக இருக்கக் கூடும் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-01-19T04:52:31Z", "digest": "sha1:JVRW7AT33NEQNYOATW42RH6JH25CQ762", "length": 31407, "nlines": 346, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "யார் சுன்னத் ஜமாஅத்? | An Islamic Paradise's Blog", "raw_content": "\nசுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை\nசகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது.\nசுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும் ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள் வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும் பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம்\nஅல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)\nஇங்கு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று கவனிக்கவும்.\nஅல்லாஹ்வின் வார்த்தைகளான அருள்மறை குர்ஆனுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு கீழ்படிந்தும்.\nஅல்லாஹ்வுடைய தூதரது வழிமுறை மற்றும் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வின் தூதருக்கும் கீழ்படிய வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்\nமேற்கண்ட இரண்டிற்கும் கட்டுப்படும்போது ஒரு முஸ்லிம் தவ்ஹீத் என்ற ஓரிரைக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான் இந்த இரண்டில் ஒன்றை நிராகரிக்கும் போது முஷ்ரிகாகவோ, முனாஃபிக்காகவோ மாறிவிடுகிறான்\nஅல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்காதீர்கள் என்று அருள்மறையில் அல்லாஹ் கூறுகிறான் நாம் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அல்லாஹ்வை மட்டும் வணங்குகிறோம்\nஎந்த நபிமாரும் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் கை ஏந்தி பிரார்த்தித்ததில்லை தங்களின் குழந்தைகளுக்கும், தங்களுக்கும் மரண நேரம் நெருங்கிய போது கூட அல்லாஹ்விடமே அழுது பிரார்த்தித்தார்கள். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மைக் கூட யாரும் வணங்கக்கூடாது என்று கட்டளையுடன் கூடிய அறிவுரையை நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.\nஇந்த நபிமார்களின் அறிவுரையைக் கேட்டு அதன்படி அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்கமாட்டோம் மேலும் அல்லாஹ்வின் தூதர் காட்டிய வழியல் அல்லாஹ்வை பிரார்த்து முற்றிலும் தூதர்களின் வழியில் நடப்போம். இதை சுன்னத் ஜமாஅத் என்று கூறும் கப்ருவணங்கிகள் செய்கிறார்களா\nசுன்னத்திற்கு மாற்றமாக நடக்கும் சுன்னத்ஜமாஅத்\nசகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளதாக நான் முன்பே கூறியிருந்தேன் அதை வெளிச்சம் போட்டு காட்டவா சுன்னத் என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது இதன் அடிப்படையில் சுன்னத் ஜமாஅத்தை அட்டவணைபடுத்தலாமா\nநபி வழி சுன்னத் சுன்னத் ஜமாஅத்\nஎப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் அல்லாஹ்வின் மேல் முழு ஈமான் கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுவது. சாதாரண எறும்பு கடித்தால் கூடா யா கவுஸ், நாகூர் ஆண்டவரே, என்று ஈமானை பரிகொடுத்து அவ்லியாவிடம் அவ்லியாவிடம் குய்யோ முய்யோ என்று கதறுவது, உதவி தேடுவது\nஅல்லாஹ்விடம் மட்டுமே அழுது துவா செய்வது அவ்லியாவிடம் அழுது துவா கேட்பதை தெய்வீகமாக கருதுவது\nஇணைவைப்பு வழிபாட�� கிடையாது சமாதி வழிபாடு முக்கியத்துவம்\nமார்க்கத்தில் புதுமையை புகுத்துவதை தடுப்பது மார்க்கத்தில் நாள்தோறும் புதுமையைத்தான் புகுத்துவது\nநபிமார்கள் முதற்கொண்டு எந்த மனிதருக்கும் அற்புத சக்தி கிடையாது என்றும் அவர்கள் அல்லாஹ்வை சார்ந்தவர்கள் என்றும் நம்புவது அதில் உண்மையாக நிலைத்து நிற்பது பச்சை ஆடை உடுத்தி, தாடி வைத்துக்கொண்டு ஒருவர் வந்துவிட்டால் போதும் அவர்தான் அவ்லியா என்று நம்பி அவரிடம் முரிது, பைஅத், தீட்சை என்று நம்பி மோசம் போவது\nஅல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த துவாக்கள், வணக்க வழிபாகளை மட்டும் மேற் கொள்வது ஸலவாத்துன்நாரியா, மவ்லூது, ஷிர்க், கஜல் என்று கண்டதையெல்லாம் நம்பி மோசம் போவது\nஇணைவைப்பது பாவம் என்றும் மறுமையில் நரகம் உறுதி என்று பயந்து அல்லாஹ்வை மட்டும் வழிபடுவது இணைவைப்பது புண்ணியம் என்றும் மறுமையில் அவ்லியாக்கள் கைகொடுப் பார்கள் என்றும் நம்பி அல்லாஹ்வுக்கு இணையாக செத்துப்போன மனிதர்களை கருதுவது\nஅல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக வாழ்ந்து மடிவது இணைவைத்து அல்லாஹ்வுக்கு துரோகம் செய்து நன்றிகெட்ட மனிதனாக வாழந்து மடிவது\nதாயத்து, தட்டு, தகடு சுன்னத்தா\nஷைகுமார்களின் கால்களில் விழுவது சுன்னத்தா\n10ம் நாள், 20ம் நாள், 40ம் நாள், ஆண்டு பர்ஸி சுன்னத்தா\n1000 முறை கத்தினால் கவுஸ் வருவார் என்பது சுன்னத்தா\nஸபர், முஹர்ரம் மாதம் பீடை என்பது சுன்னத்தா\nவளர்பிறை, தேய்பிறை சகுணம் சுன்னத்தா\nமரணித்தால் ஜியாரத் பொறி வழங்குவது சுன்னத்தா\nசமாதியை கழுவி அந்த அழுக்கு நீரை குடிப்பது சுன்னத்தா\nவிபுதிக்கு பதிலாக தர்காஹ் சந்தனத்தை நெற்றியிலும் கழுத்திலும் தடவிக்கொள்வது சுன்னத்தா\nகப்ரை உயர்த்திக் கட்டுதல் சுன்னத்தா\nதஸ்பீஹ் மணி உருட்டுதல் சுன்னத்தா\nயானை குதிரை ஊர்வலங்கள் சுன்னத்தா\nகருமணி தாலி கட்டுதல் சுன்னத்தா\nசுன்னத் கத்னா திருவிழா சுன்னத்தா\nஅல்லாஹ் ஓவ்வொரு சமுதாயத்திற்கும் நபிமார்களை அனுப்பியதாக அருள்மறையில் சாட்சி கூறுகிறான் எந்த நபியாவது மேற்கண்ட இழிசெயல்களை செய்து காட்டினார்களா குர்ஆன் ஹதீஸ் மூலமாக ஆதாரம் இருந்தால் காட்டவும்\nசுன்னத் ஜமாஅத் என்பது முழுக்க முழுக்க சுன்னத்தை தவறவிடுவதேயாகும்\nஅல்லாஹ்வுக்கு இணைவைத்துக்கொண்டு தங்களை அழகான சு���்னத் ஜமாஅத்தினர் என்று பெயரை சூட்டிக்கொண்டால் மட்டும் சுவனம் சென்றுவிடமுடியுமா கீழ்கண்ட வசனத்தை உணர்ந்திருக்க கூடாதா\nஇணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது\n என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)\n(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)\nஇணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்\nஅவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)\nஇணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும்.\nநீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)\nஇறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை\nநீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)\nஅல்லாஹ் கூறுகிறான்: -“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )\nநபிகளாரின் சுன்னத்திற்கு மாற்றமாக நடந்துக்கொண்டு தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயர் வைத்திருப்பது அந்த சுன்னத்திற்கு (நபிவழிக்கு) அவமானப்படுத்தும் விதமாக உள்ளது எனவே சுன்னத்வல்ஜமாஅத் என்ற பெயரை மாற்ற இவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கை இத்துடன் முன்வைக்கிறேன்\nஎன்ன பெயர் வைக்கலாம் யோசியுங்கள்\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamicparadise.wordpress.com/2010/11/", "date_download": "2019-01-19T04:33:12Z", "digest": "sha1:YXN2CQY3PRWL22G5FZ4X3XEDFQ2QXWOO", "length": 123869, "nlines": 510, "source_domain": "islamicparadise.wordpress.com", "title": "நவம்பர் | 2010 | An Islamic Paradise's Blog", "raw_content": "\nஇப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்\nஇப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்\nஅன்புள்ள சகோதர, சகோதரரிகளே மேற்கண்ட தலைப்பை படித்தவுடன் ஒரு நிமிடம் நீங்கள் மிரண்டுவிட்டீர்களா நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ் நீங்கள் மட்டுமல்ல இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவனும் இந்த தலைப்பை கண்டு மிரளத்தான் வேண்டும் ஏனெனில் இந்த கேள்வியை கேட்பவன் நானல்ல மாறாக உங்களை படைத்து பரிபாலித்து பக்குவப்படுத்திய இறைவனாகிய அல்லாஹ்\nநபி இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது மனைவியையும் தனது பிள்ளையையும் சுடும் பாலைவன மணலில் தவிக்க விட்டார் பின்னர் அல்லாஹ் விடமிருந்து கட்டளை வந்ததும் மீட்டுவந்தார், அடுத்ததாக அல்லாஹ்வின் மற்றொரு கட்டளைக்கு அடிபணிந்து தனது அருமை மகனை அறுத்து பலியிட துணிந்தார் இறுதியாக அல்லாஹ்வுடைய கட்டளை வந்ததும் பலி பிராணியை அறுத்து தன் மகனை மீட்டார் இப்படிப்பட்ட மாநபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கம்தான் இஸ்லாம் அதனை பின்பற்றக் கூடியவர்கள்தான் முஸ்லிம்கள். ஆனால் இந்த மாநபியும் இவருக்கு பின்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும் இறுதியாக வந்த இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றும் முஸ்லிம்களாக நாம் இன்று வாழந்து வருகிறோமா\nஉறுதியான ஈமான் கொண்ட நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுவதை நீங்கள் மறைமுகமாக புறக்கணித்து வாழ்கிறீர்கள் ஆம் பிறை விஷயத்தில் நீங்கள் வழிதவிறிவிட்டீர்கள் நீங்கள் உங்கள் மனோ இச்சையைத்தான் பின்பற்றி வாழ்கிறீர்கள் இது ஒன்றே போதும் நீங்கள் இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவர் என்பதற்கு\nவாருங்கள் உங்கள் மனோ இச்சையை எடைபோடுவோம்\n நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (குர்ஆன் 8:20)\nஅன்புச் சகோதரர்களே அல்லாஹ் இங்கு இந்த வசனத்தை காஃபிர்களையோ இணைவைப்பாளர்களையோ விழித்து கூறாமல் மூமின்களே என்று கண்ணியமான முறையில் அறிவுறை கூறுகிறான்.\nமூமின்கள்தானே படைத்த இறைவனுக்கு எதையும் இணை வைக்காமல் வாழ்ந்து மடிகிறார்கள் ஆனால் அவர்களில் எத்தனைபேர் இணையில்லாத அந்த இறைவனுடைய தூதருக்கு கீழ்படிகிறார்கள்\nகுர்ஆனை ஓழுங்காக ஓதுவோம், அதனை பொருளுணர்ந்து படிப்போம் பிறருக்கும் எத்திவைப்போம் ஆதாரங்கள் நிறைந்த ஹதீஸ்களின் முறையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம் என்று சத்திய முழக்கமிடும் தவ்ஹீத் கொள்கைச் சகோதரர்கள் ரமலான் மற்றும் ஈதுல்-அல்ஹா பெருநாட்கள் வந்துவிட்டால் தரம்புரண்டு விடுகிறார்களே\nபெருநாள் என்ற அந்த இனிய நாட்களில் மட்டும் தங்கள் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு குர்ஆனை ஓரம் தள்ளிவிட்டு, நபிவழியை புறக்கணித்துவிட்டு நவீன விஞ்ஞானம், ஆன்லைன் பிறை என்ற தங்கள் மனம் போன போக்கில் பெருநாள் கொண்டாடி மகிழ்கிறார்களே இவர்கள் கீழ்கண்ட நபிமொழியை புறக்கணிப் பதேனோ\nஎன்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்திரன் பிளந்தது என்ற உண்மையை உலகிற்கு காட்டித்தந்தவர் அல்லவா\n“நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், ‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சிய���க இருங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) நூல் : புகாரி 3636,4864,4865.\nஇந்த மாநபி நாடியிருந்தால் பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ந்துவிடும் அன்றைய தினம் உங்கள் இஷ்டம் போல் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்தியிருக்கலாமே ஏன் அவ்வாறு அறிவுறுத்தவில்லை\nமாநபியும் பிறை பற்றிய அறிவிப்பும்\nகண்ணியமிக்க எங்கள் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறைகள் நோன்புகள் பற்றி என்ன கூறினார்கள்\n”ரமலான் பிறையை நீங்கள் காணும் வரை நோன்பு நோற்காதீர்கள்; (மறு) பிறையைக் காணும்வரை நோன்பை விடாதீர்கள்; உங்களுக்கு மேக மூட்டம் தென்படுமானால் (முப்பது நாள்களாக) அதைக் கணித்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 1906 அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி).\nமாநபியும் மாதங்கள் பற்றிய அறிவிப்பும்\nஎங்கள் உம்மி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மாதங்களை எவ்வாறு தீர்மானிக்க அறிவுறுத்தினார்கள் மறந்துவிட்டதா\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) முப்பது நாள் எனச் சொல்லிவிட்டு, பிறகு ‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரண்டு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெருவிரலை மடக்கியபடி) – இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம் என்று கூறினார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாள்களாக இருக்கும்; மற்ற சில வேளை’ இருபத்தொன்பது நாள்களாக இருக்கும் என்று கூறினார்கள். புஹாரி :5302 இப்னு உமர் (ரலி).\nமாதங்கள் பிறைகளின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்றுதானே நபிகளார் அறிவுறுத்தியிருக்கிறார்கள் அதை மறந்து விட்டு ஆயிரம் வருடங்களுக்கு நாங்கள் காலண்டர்களை கணித்து கூறுவோம் என்று ஜோசியக்காரர்களை போன்று நம்மில் தவ்ஹீத்வாதிகள் தடம்புரண்டு போன காரணம் என்னவோ ஏன் நபிமொழிகள் கேட்டு கேட்டு உள்ளம் புளித்து போய்விட்டதா\nஇந்த வசனம் இந்த விஞ்ஞான காலத்திற்கு பொருந்தாதா\nகண்ணியமிக்க சகோதரர்களே படைத்த இறைவன் முற்றும் அறிந்தவன் அவன் விஞ்ஞான வளர்ச்சியையும் அறிந்தவன் அவனே அதை நமக்கு கற்றுத்தருபவன். அவன் நாடியிருந்தால�� பிற்காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும் எனவே பிறைகளை மக்களே கணிக்கலாம் என்று சட்டம் வகுத்திருக்கலாம் அப்படி சட்டம் வகுத்து தருவது அவனுக்கு சிரமமானதல்ல ஆனால் அவன் கீழ்கண்டவாறு தான் சட்டம் வகுத்துள்ளான்\nஉங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)\nஆனால் இன்றைய மக்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் நாங்கள் அறிவியல் வல்லுனர்கள் என்று மார்தட்டிக்கொண்டு மேற்கண்ட வசனத்தை மறக்கடிக்கிறார்கள் உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று இறைவன் கூறும் இந்த செய்தி இந்த விஞ்ஞான சாட்டிலைட் காலத்திற்கு பொருந்தாத வசனமா உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ என்று இறைவன் கூறும் இந்த செய்தி இந்த விஞ்ஞான சாட்டிலைட் காலத்திற்கு பொருந்தாத வசனமா அப்படியானால் உங்களில் இந்த வசனம் தேவையில்லை என்று கூற முன்வருபவர் யார் அப்படியானால் உங்களில் இந்த வசனம் தேவையில்லை என்று கூற முன்வருபவர் யார் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையானவராக இருந்தால் இந்த சவாலை ஏற்று வாருங்கள் பார்ப்போம் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையானவராக இருந்தால் இந்த சவாலை ஏற்று வாருங்கள் பார்ப்போம் அல்குர்ஆனுடைய வசனமாகிய 2:185 இந்த காலத்திற்கு தேவைப்படாது, காலத்துக்கு முரண்பட்டது என்று கூற உங்களில் எவனுக்கேனும் திராணியிருக்கா அல்குர்ஆனுடைய வசனமாகிய 2:185 இந்த காலத்திற்கு தேவைப்படாது, காலத்துக்கு முரண்பட்டது என்று கூற உங்களில் எவனுக்கேனும் திராணியிருக்கா ஒருவராவது கையை உயர்த்துங்கள் பார்ப்போம்\nதரம்புரண்ட தவ்ஹீத் கொள்கை சகோதரர்கள்\nஇன்றைய நவீன விஞ்ஞான காலத்தில் ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது அவர்கள் கூறுகிறார்கள் உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட தீர்மானம் வகுத்தால் நாங்களும் அவர்களுடன் உடன்படுகிறோம் என்று இவர்கள் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர்கள்தான் ஆனால் கொள்கையில் தடம் புரண்டவர்கள். தவ்ஹீதில் தடம்புரண்ட இந்த கொள்கைவாதிகள் நாளை கீழ்கண்டவாறுகூட கூற முன்வருவார்களா\nஉலகம் முழுவதும் நபிவழியை புறக்கணித்தால் நாங்களும் புறக்கணிப்போம்\nதவ்ஹீதில் தடம்புரண்ட இந்த தரம்கெட்ட கொள்கைவாதிகளிடம் நாம் கேட்கும் கேள்விகள் இதுதான்\nபிறையை தீர்மானிப்பது நபிவழியின் அடிப்படையிலா அல்லது ��லக மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா\nஅருள்மறை குர்ஆனை பின்பற்றுவது 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) என்ற யாரோ ஒருவர் வாழ்ந்தாராமே அவருடைய வழிகாட்டுதலின் அடிப்படையிலா அல்லது தற்போது நம்முடன் வாழந்துக் கொண்டிருக்கும், வாழப்போகும் 600 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அனைவரது ஒருமித்த மனோ இச்சையின் அடிப்படையிலா\nஉலகம் முழுவதும் ஒன்று கூட இனி எங்களுக்கு குர்ஆன் வேண்டாம் என்று முடிவு எடுத்தால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா\nஉலகம் முழுவதும் ஒன்று கூடி ஹராமை ஹலால் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா\nஉலகம் முழுவதும் ஒன்று கூடி ஹலாலை ஹராம் ஆக்கினால் இவர்களும் அதற்கு ஒத்துப்போவார்களா\nநபிவழிப்படி பெருநாள் கொண்டாடுவதை மறுத்து உலகப்பிறைக்கு வக்காலத்து வாங்க துடிக்கும் இவர்கள் தவ்ஹீத்வாதிகள் அல்ல மாறாக தவ்ஹீதில் தடம்புரண்ட தருதலைவாதிகள் இவர்கள் இறைவனுக்கும் அவனது தூதர்களுக்கும் கட்டுப்படுவதை காட்டிலும் 600 கோடி மக்களின் மனோ இச்சைக்கு கட்டுப்பட துடிக்கிறார்கள். இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது அல்லாஹ்தான் இவர்களை திடப்படுத்த வேண்டும்\nஒருவேளை உலகில் வாழும் 600 கோடி மக்களும் அல்லாஹ்வை வணங்குவதை வெறுத்தால் அவர்களின் மனோ இச்சைக்கும் இவர்கள் கட்டுப்படுவார்களா இதோ இவர்களி்ன செயல் கீழ்கண்ட இறைவசனத்தை நினைவுபடுத்தவில்லையோ\n இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை. (குர்ஆன் 3:32)\nகொள்கையை விட குடும்பம்தான் முக்கியமா\nஅன்புச் சகோதர, சகோதரிகளே இன்று இந்த பிறை விஷயத்தில் நாம் போராடுவது உன்னதமான அந்த நபிவழியை விட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆனால் ஒரே நாள் உலகம் முழுவதும் பிறை என்ற வாதிடுபவர்கள் எதற்காக இந்த கொள்கையை விடுகிறார்கள் தெரியுமா\n1. சவுதி, துபாய் நாடுகளில் வாழும் மகன் தான் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தன் தாயும் கொண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்\n2. தாய்நாட்டில் வசிக்கும் சகோதரனோ வெளிநாடுகளில் வாழும் தன் சகோதரன் கொண்டாடும் பெருநாள் தினத்தில்தான் தானும் க���ண்டாட வேண்டும் என்று துடிக்கிறான்\n3. தாய்நாட்டில் வசிக்கும் மக்கள் சவுதி மக்களை பார்த்து இன்று அவர்கள் பெருநாள் கொண்டாடும் போது நாம் இன்று சொந்த நாட்டில் திண்டாட வேண்டுமா\n4. வெளிநாட்டுவாழ் மக்களோ இன்று நாங்கள் பெருநாள் கொண்டாடி விட்டோம் எங்களைப் போன்று மற்ற நாடுகளில் உள்ளவர்கள் ஏன் பெருநாள் கொண்டாடவில்லை என்ற புலம்புகிறார்கள்\nகுடும்ப உறுப்பினர்களிடம் அளவுகடந்த பாசம் வைக்கும் மேற்கண்ட நபர்களிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான் உங்களை பெற்ற தாய், வளர்த்த தந்தை, உடன் பிறந்த சகோதரன், சகோதரி, கட்டிய மனைவி, பெற்றெடுத்த மகன், மகள் ஆகியோர் அல்லாஹ்வையும் அவனது நபியையும் விட சிறந்தவர்களா உங்களை பெற்ற தாய், வளர்த்த தந்தை, உடன் பிறந்த சகோதரன், சகோதரி, கட்டிய மனைவி, பெற்றெடுத்த மகன், மகள் ஆகியோர் அல்லாஹ்வையும் அவனது நபியையும் விட சிறந்தவர்களா உங்கள் நேசம் உங்கள் குடும்பத்தாருடன்தானா உங்கள் நேசம் உங்கள் குடும்பத்தாருடன்தானா அப்படியானல் உங்கள் குடும்பத்தாரின் மீது நேசம் காட்டுவதற்காக வேண்டி கீழ்க்ணட வசனத்தை குர்ஆனிலிருந்து நீக்கிவிடலாமா\n”நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்” (திருக்குர்ஆன், 3:31)\nவாருங்கள் உங்களில் யார் உங்கள் குடும்பத்தாரையும் விட அல்லாஹ்வை அதிகம் நேசிக்க முன்வருகிறார்கள் என்பதை நாமும் பார்க்கிறோம்\nநீங்கள் அல்லாஹ்வை உண்மையாகவே நேசித்திருந்தால் அவருடய நபியை பின்பற்றி பெருநாள் கொண்டாட வேண்டுமே ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நேசிப்பதை விட உங்களுடைய வெளிநாட்டுவாழ் சகோதர, சகோதரிகளையும், தாய்நாட்டுவாழ் தாய் தந்தையரும்தானே நேசமுள்ளவர்ளாக இருக்கிறார்கள்\n) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக – அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.(அல்குர்ஆன் 6:106)\n நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள். (அல்குர்அன் 8:20)\nமத்யன் நகர மக்களும் ஷுஐப் நபியும் படிப்பினை\nஇந்த பிறை விஷயத்தில் விஞ்ஞானத்தை பின்பற்றும் நீங்கள் தரம்புரண்டுவிட்டீர்கள் உங்களைப் போன்றே அளவை நிறுவைகளில் தரம்புரண்ட ஒரு சமூகத்தை பற்றி அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.\nமதயன் நகர மக்களை அளவை நிறுவைகளில் மோசடி செய்து வந்தார்கள் அவர்களை நேர்வழிப்படுத்த அவர்களின் சகோதரரும் நபியுமாகிய ஷுஐப் (அலை) அவர்கள் வருகிறார்கள். அவர் தன் சமூகத்தாரிடம் கூறுகிறார் இதோ\n அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள். (அல்குர்ஆன் 11:85)\nஷுஐப் நபியின் வரலாற்றை நாம் கூறுவது உங்களுக்கு பொருத்தமில்லாதவையாக தென்படலாம் ஆனால் இதிலும் படிப்பினை உள்ளது அளவை நிறுவைகளை அறியாத சமுதாயதவர்கள் அதுபற்றி அறிந்துக்கொள்கிறார்கள் பின்னர் அவைகளில் மோசடி செய்கிறார்கள் இதை கண்டிக்கும் போது கூடவே பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்என்று நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் அதற்க அந்த மக்கள் கூறிய பதில் என்ன தெரியுமா அளவை நிறுவைகளை அறியாத சமுதாயதவர்கள் அதுபற்றி அறிந்துக்கொள்கிறார்கள் பின்னர் அவைகளில் மோசடி செய்கிறார்கள் இதை கண்டிக்கும் போது கூடவே பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்என்று நபி ஷுஐப் (அலை) அவர்கள் கூறுகிறார்கள் அதற்க அந்த மக்கள் கூறிய பதில் என்ன தெரியுமா\n நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள். (அல்குர்ஆன் 11:87)\nஇப்படிப்பட்ட ஏளனமான வார்த்தைகளைத் தான் இன்று உலகப் பிறை ஒரே பெருநாள் என்று கர்ஜிக்கக்கூடிய சகோதரர்கள் கூறுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கூற வேண்டிய பதிலையும் நபி ஷுஐப் நமக்க கற்றுத்தருகிறார் இதோ ஆதாரம்\n(அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா நான் என்னுடைய இறைவனின் தெளிவா�� அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன். (அல்குர்ஆன் 11:88)\nஉலகப் பிறை என்று வாதிடக்கூடியவர்களிடம் நாம் ஆதாரங்களை காட்டினால் அதை நிராகரித்து மத்யன் நகரவாசிகள் எவ்வாறு நபி ஷுஐப் அவர்களை இகழ்ந்தார்களோ அதைப்போன்று இவர்களும் நபிவழிப்படி பெருநாள் கொண்டாடுபவர்களையும் அதை அறிவுறுத்து பவர்களையும் இகழ்கிறார்கள் இதோ ஆதாரம்\n நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.(அல்குர்ஆன் 11:91)\nநபி ஷுஐப் அவர்கள் கூட குடும்பத்தாரைவிட அல்லாஹ் வைத்தான் அதிகம் நேசிக்க வேண்டும் என்று கூறுகிறார்\n(அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.(அல்குர்ஆன் 11:92)\nநபிக்கு கட்டுப்படாதவர்களுக்கு கட்டுப்படுதல் இல்லை\n நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள் நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்ட��ருக்கிறேன்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:93)\nஎனவே சகோதரர்களே ஷுஐப் நபியின் மேற்கண்ட கருத்தையே நாமும் கூறுகிறோம் நீங்க்ள உங்களுக்கு இசைந்தாவறு செய்து கொண்டிருங்கள் நபிவழியில் பெருநாள் கொண்டாடுபவர்களான நாங்களும் நபிவழிக்கு இசைந்தவாறு பெருநாள் கொ்ணடாடு கிறோம். நம்மில் இழிவுதரம் வேதனை யாருக்கு வந்தடையும் என்பதையும், நம்மில் பொய்யர் நீங்களா, நாமா என்பதை மஹ்ஷரில் அல்லாஹ்வின் சமூகத்தில் அறிந்துக்கொள்வோம் வாருங்கள் என்பதை மஹ்ஷரில் அல்லாஹ்வின் சமூகத்தில் அறிந்துக்கொள்வோம் வாருங்கள் ஒரு வேளை இந்த உலகமே எங்களுக்கு எதிராக அணிதிரண்டு நின்றாலும் தவ்ஹீத் என்ற ஏகத்துவக் கொள்கையிலும் நபிவழயில் தொழுகைகள், ஜகாத், ஹஜ், உம்ரா, குர்பானி, பெருநாட்கள் மற்றும் ஏவைகள் எல்லாம் எங்கள் இறைவன் எங்கள் மீது கடமையாக்கியுள்ளானோ அவைகளை குர்ஆன் மற்றும் நபிவழியில்தான் பின்பற்றுவோம் ஒரு வேளை இந்த உலகமே எங்களுக்கு எதிராக அணிதிரண்டு நின்றாலும் தவ்ஹீத் என்ற ஏகத்துவக் கொள்கையிலும் நபிவழயில் தொழுகைகள், ஜகாத், ஹஜ், உம்ரா, குர்பானி, பெருநாட்கள் மற்றும் ஏவைகள் எல்லாம் எங்கள் இறைவன் எங்கள் மீது கடமையாக்கியுள்ளானோ அவைகளை குர்ஆன் மற்றும் நபிவழியில்தான் பின்பற்றுவோம் எங்கள் இறைவனுக்கு நாங்கள் மாறு செய்யமாட்டோம் எங்கள் நபியின் வழியை கைவிடமாட்டோம் எங்கள் இறைவனுக்கு நாங்கள் மாறு செய்யமாட்டோம் எங்கள் நபியின் வழியை கைவிடமாட்டோம் நாங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழுவோம் அதே நிலையில் மரணிக்கவும் செய்வோம் (இன்ஷா அல்லாஹ்)\nஇதோ உங்களுக்கு இறுதியாக உபதேசம் செய்கிறோம்\nஇன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்; (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:92)\nஊசியின் காதில் ஒட்டகம் நுழையுமா\nஎவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்ட���ர்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (அல்குர்ஆன் 7:40)\n(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர். (அல்குர்ஆன் 11:944)\nஅல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட சகோதரர்களே நீங்கள் ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள் நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை ஒழுங்காக பின்பற்ற துடிக்கும் நீங்கள் பிறை விஷயத்தில் தரம்புரண்டுவிடாதீர்கள், சோதிடக்காரனிடம் சென்று நல்ல நாள் பற்றி குறிகேட்பதும் ஒன்றுதான் 1000 வருடங்களுக்கு ஹிஜிரா காலண்டரை தயாரித்து பெருநாள் தொழுகைகளை விஞ்ஞான கணிப்பின் அடிப்படையில் முன்கூட்டியே தீர்மானிப்பதும் ஒன்றுதான்.\nஎனவே இப்படிப்பட்ட பிறை சோதிடர்களை நம்பி உங்கள் ஈமானை அல்லாஹ்வின் சமூகத்தில் கேள்விக்குறியதாக ஆக்கிவிடாதீர்கள் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை புறக்கணித்துவிடாதீர்கள்\nநீங்கள் நபிவழியை புறக்கணித்து மனோ இச்சையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று தீர்மானிம் கொண்டால் அது அல்லாஹ்வை தவிர்த்து கப்ருகளையும், சிலைகளையும் வணங்கக்கூடிய காஃபிர்கள், முஷ்ரிக்குகள், முனாஃபிக்குகளின் தீர்மானங்களை ஒத்த தீர்மானமாகும் எனவே சகோதர, சகோதரிகளே நீங்கள் மஹ்ஷரில் மூமின்களாக இப்ராஹீம் நபி போன்ற நல்ல கூட்டத்தாரோடு நிற்க ஆசைப்பட்டால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் (நபிவழி)யை உறுதியாக பின்பற்றித்தான் ஆகவேண்டும் இதைவிட உங்களுக்கு வேறு வழி இல்லை எனவே சகோதர, சகோதரிகளே நீங்கள் மஹ்ஷரில் மூமின்களாக இப்ராஹீம் நபி போன்ற நல்ல கூட்டத்தாரோடு நிற்க ஆசைப்பட்டால் குர்ஆன் மற்றும் ஹதீஸ் (நபிவழி)யை உறுதியாக பின்பற்றித்தான் ஆகவேண்டும் இதைவிட உங்களுக்கு வேறு வழி இல்லை\nஇப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். (அல்குர்ஆன் 2:130)\nஇந்த குர்ஆன் மற்றும் நபிவழியை புறக்கணிக்காதீர்கள்\n“நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயி��் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 11:57)\nவிஞ்ஞான பிறையை கணிக்கும் விஞ்ஞானிகளே நபிவழியை புறக்கணிக்காதீர்கள் தரம்புரண்ட நீங்கள் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள் தரம்புரண்ட நீங்கள் தவ்ஹீதின் பக்கம் விரைந்து வாருங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nதப்லீக் ஜமாஅத் என்பது என்ன\nதப்லீக் என்பது என்பதற்கு பொருள் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் நம்பிக்கையை வழுப்படுத்த உருவான சமுதாயம் என்பதாக பொருள் காணப்படுகிறது பெரும்பாலும் இந்த அமைப்பினர் வெள்ளை நிற ஜிப்பாவும் தலையில் தொப்பி யுடனும் காணப்படுவர். தங்கள் போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் 3 நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து பயணம் மேற்கொள்வார்கள்\nதப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது\nபயணம் முடியும் வரை வீட்டிற்கு திரும்பமாட்டார்கள் ஒருவேளை பயணத்தின் இடையில் சொந்த குடும்பத்தார், நெருங்கிய சொந்தபந்தங்கள் யாராவது மரணித்துவிட்ட செய்தி கிடைத்தால் அந்த குறிப்பி்ட்ட நாள் மட்டும் சம்பந்தப்பட்ட நபர் மட்டும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சொந்த குடும்பத்தாராக இருந்தாலும் எளவு விழுந்த வீட்டின் வாசற்படிகளை கூட மிதிக்காமல் வீட்டிற்கு வெளியே நின்று ஜனாஸாவை பார்த்தவிட்டு, நல்லடக்கம் செய்யும்வரை அமர்ந்துவிட்டு மீண்டும் தங்கள் பயணத்திற்கு சென்றுவிடுவார்கள். சொந்த வீட்டில்கூட சாப்பிட மாட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டதுண்டு இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்\nகுடும்பத்தில் எளவு விழுந்தால் கூட தங���கள் பயணத்தை பாதியில் ரத்து செய்யத் தயங்கும் இந்த சகோதரர்கள் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழும் அதைப் பற்றி இங்கு காண்போம்.\nமக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள மசூதியில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த மசூதிக்கு வரும் தொழுகை யாளிகளின் வசி்ப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்\nபின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார். பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் 4-5 குழுக்களாக பிரிந்து விடுவார்கள்.\nமுஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள் அப்படி ஆண்கள் வெளியே வரவில்லையெனில் தங்களுடன் வந்த அந்த ஊர் செல்வந்தனின் சகாக்களை அனுப்பி வலுக்கட்டாயமாக (ஜபர்தஸ்தியாக) ஆண்களை அழைப்பார்கள். சில ஆண்கள் செல்வந்தனின் சகாக்களை பார்த்து வெட்கப்பட்ட வந்துவிடுவார்கள் மற்றும் சிலரோ வீட்டில் ஆண்கள் இல்லை என்று குடும்ப பெண்களின் மூலமாக பொய் சொல்லிவிடுவார்கள்\nதப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்\nமக்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துவார்கள் பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற தெய்வீக புத்தகத்தின் வசனங்களை அள்ள��� வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும் இதோ சில போதனைகள் பாரீர்\nஒரு இமாம் இருந்தார் அவர் தினமும் நஃபில் தொழுகைகள் மட்டும் 300 ரக்காத்து தொழுவார். ஒருவர் கப்ரில் அடக்கம் செய்யப்பட்ட பிறகு தினமும் தொழுதுக்கொண்டே இருப்பார், ஒரு பெரியவர் 70 வருடம் இடைவிடாது தொழுதுக் கொண்டே இருந்தார், மற்றொரு பெரியவர் 40 ஆண்டுகள் தூங்காமல் இருந்தார் என்று மூளைச் சலவை செய்வார்கள்\nநீங்கள் ஒழுங்காக தொழவில்லையானால் கப்ருகளில் 60அடி நீளமான தேள் உங்கள் தலைக்கு மேல் நிற்கும், அதன் விஷகொடுக்கு இத்தனை அடி நீளமானதாக இருக்கும், அதன் விஷம் இப்படி அப்படி இருக்கும் அது கொட்டினால் வேதனை எப்படி இருக்கும் என்று மிரட்டுவார்கள். உடனே அதை கேட்பவன் திகில் அடைந்து கதிகலங்கி நிற்பான் உடனே எங்களுடன் தொழ வாருங்கள் என்று கூறி பரிகாரம் என்ற தொனியில் தங்கள் ஜமாஅத்தில் சேருங்கள் தொழுகையை தொடருவோம் என்று கூறுவார்க்ள அவனும் அவர்களின் மாய வலையில் விழுந்து விடுவான்\nதப்லீக் ஜமாஅத் என்ற இந்த வழிகேடு எப்போது உதயமானது\nமுஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது.\nதப்லீக் ஜமாஅத்தின் ஆரம்ப காலத்து நோக்கம்\nஇந்திய சுதந்திரத்திற்கு முந்திய கட்டத்தில் இஸ்லாமிய தலைவர்கள் இந்தியாவில் ஹிந்துக்களைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நோட்டமிட்டார்கள் பின்னர் இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அடையாளம் இடம் தெரியாமல் சென்றுவிடுமோ என்று பயந்ததும் இந்த அமைப்பை உருவாக்க திட்டம் தீட்டினார்கள். இந்த திட்டத்திற்கு முக்கிய கதாநாயகனாக திகழ்ந்தவர் முஹம்மது இலியாஸ் இந்த அமைப்புக்கு இட்ட சுலோகன் என்ன தெரியுமா முஸ்லிம்களே முஸ்லிமாக இருங்கள் Be Muslims”) இவர்ளின் இந்த சிந்தனை அல்லாஹ்வின் மீது இவர்களுக்கு உள்ள தாழ்ந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உள்ளது\n1926ல் மீவாட் என்ற நகரத்தில் உதயமான இந்த வழிகேட்டு அமைப்பு 1946ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில்கொஞ்சம் கொஞ்சமாக தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆகிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தலை தூக்கியது பின்னர் காலப்போக்கில் இன்டர்நேசனல் அமைப்பாக உருவெடுத்தது\nதப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம்\nஇஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ\nஇஸ்லாத்திற்கு என்று 5 மிக முக்கிய கோட்பாடுகள் உள்ளது ஆனால் இந்த தப்லீக் அமைப்பின் நிறுவனர் முஹமது இலியாஸ் என்பவர் இந்த 5 கோட்பாடுகளை துச்சமாக மதித்து தான்தோன்றித்தனமாக 6 கட்டளைகளை (கோட்பாடுகளை) வகுத்தார். அந்த கோட்பாடுகளின் மூலமே இஸ்லாத்தை பரப்ப முடியும் என்று கூக்குரளிட்டார் சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா சிந்தித்துப்பாருங்கள் சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஒரு சட்டத்தை வகுத்துத்தந்தான் ஆனால் அந்த சட்டத்தை மாற்றியமைக்க யாருக்கேனும் உரிமை உள்ளதா அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா அப்படி மாற்றுவதாக இருந்தால் இவர்கள் அல்லாஹ்விடம் அனுமதியை பெற்றார்களா வஹி வந்ததா இப்படி இந்த இலியாஸ் மாற்றியிருக்கிறார் என்றால் இவர் தன்னை நபி என்று கருதுகிறாரா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் புதியதாக எந்த நபியாவது வருவாரா இது வழிகேடு அல்லவா\nஅல்லாஹ்வைத் தவிர நாயன் வேறு யாருமில்லை நபிகளார் அவரின் தூதர்\nஉலகாதாயமான பொருளை ஈட்டுவதை 5 வேளை தொழுகைகள் தான் சிறந்தது அதற்காக பொருளீட்டுவதை தவிர்க்கலாம்\n3. இலம் மற்றும் ஜிக்ரு\nஅல்லாஹ்வை நினைவு கூறுவது, திருக்குர்ஆனையும் ஹதீஸ்களையும் படிப்பது, தொழுகையை நிலைநாட்டுவது, அமீருக்கு கட்டுப்படுவது\n4. இக்ரமே முஸ்லிம் –\nதங்களுடன் பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் அவர்களுக்கு உதவிகள் செய்வது\n5. இக்லாஸ்-ஏ- நிய்யத் –\nமனதை ஒருநிலைப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ள நிய்யத் செய்வது\nகுடும்பம் தவித்தாலும் பரவாயில்லை என்று எண்ணி அமீருக்கு கட்டுப்பட்டு நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் ப���ரச்சாரத்திற்காக கூட்டமாக கிளம்புதல், அதுசமயம் திக்ருகளையும், அவ்ராதுகளையும் ஓதுதல், மக்களுக்கு தெருக்களில் பயான் செய்தல் மற்றும் தங்களின் பிரச்சாரத்தை நெடுநேரத்திற்கு முடக்கிவிட்டு அதன் மூலம் தங்களிடம் அகப்பட்ட மனிதனை தன் கட்டுப்பாட்டில் வைத்தல்\nபுதிய தத்துவம் எண் 7\nமேற்கண்ட இந்த 6 தத்துவம் கோட்பாடுகளை வகுத்த இந்த இலியாஸ் என்ற வலிகேடன் இறுதியாக மற்றுமொரு புதிய தத்துவ கோட்பாட்டை வகுத்தான் அதாவது “வீணான காரியங்களில் நேரத்தை கழிப்பதை தடுக்கப்படவேண்டும்” என்பதே அந்த 7வது கோட்பாடாகும்.\n தாங்கள் மேலே கண்ட இந்த பித்அத் புதுமையான தத்துவ கோட்பாடுகளையும் இறுதியான தத்துவம் எண் 7-ஐயும் அல்லாஹ் அனுமதிப்பானா அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா அல்லது அவனது அனைத்து நபிமார்களும் இந்த கோட்பாடுகள் சரிதான் என்று மறுமையில் சாட்சி கூறுவார்களா\nஅல்குர்ஆனுக்கு போட்டியாக ஒரு புதிய வேதம்\nதப்லீக் என்ற வழிகேட்டின் தலைவர் இலியாஸ் மக்களை வழிகெடுக்க முஹம்மது ஜக்கரிய்யா என்ற மௌலானாவை நாடினார் இவர் இந்த இலியாஸின் உறவினராவார்\nஇந்த ஜக்கரிய்யா என்ற வழிகேட்டு மொளானா ஒரு புத்தகத்தை உருவாக்கினான் அந்த புத்தகத்திற்கு FAZAIL-E-AMAL (அமல்களின் சிறப்பு) என்று பெயர் சூட்டினான். இந்த நூல் இந்த வழிகேடர்களுக்கு புனித நூலாகும்\nஅமல்களின் சிறப்பு என்ற இந்த வழிகேட்டு நூலில் முஸ்லிம்களை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் பொய்யான கதைகளும், குடிபோதையில் உளரும் குடிகாரனும், பித்து பிடிததவன் உளரும் கதைகளையும் அத்துடன் முகவரியற்ற கப்ஸாக்களைம் ஏராளமாக அள்ளி விதைத்து உள்ளார்கள். தினமும் குர்ஆனை படிப்பதைவிட அமல்களின் சிறப்பு என்றும் இந்த வழிகேடு கிதாபை படிக்க வேண்டும் என்ற கட்டளை வேறு உள்ளது\nதப்லிக் என்ற வழிகேட்டின் முக்கிய நடைமுறை குறிக்கோள்\nதாபிர்-ஏ-வக்த் என்ற 6வது கோட்பாட்டை மையமாக வைத்து அதாவது உலகத்தில் பொருளீட்டுவதற்காக செலவிடப்படும் நேரத்தை குறைத்து அமல்களின் சிறப்பு என்ற வழிகேட்டு புத்தகத்தில் வகுக்கப்பட்ட தப்லீக் சட்டங்களை பரப்புவதில் அதிக மதிகம் கவனம் செலுத்துவது.\nதினமும் 2 முறை அதாவது ஒருமுறை மசூதியிலும் மற்றொரு முறை தங்கள் வீடுகளிலும் FAZAEL-E-AMAAL (அமல்களின் சிறப்பு) என்ற வழிகேட்டு புத்தகத்தை படிப்பது\nவாரம் இருமுறை மக்களை சந்திப்பது. ஒரு குழு மசூதிகளின் பக்கமும் மற்றொரு குழு பொதுமக்களின் பக்கமும் சென்று பிரச்சாரம் மேற்கொள்வது\nஒரு மாதத்தில் 3 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.\nஒரு வருடத்தில் 40 நாட்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.\nவாழ்நாளில் 4 மாதங்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறி வேறு ஊர்வாசிகளுக்கு பிரச்சாரம் செய்வது.\nதினந்தோறும் தப்லிக்-ஐ வீரியப்படுத்துவதற்காக குறைந்தது 2 மணிநேரம் ஆலோசணைக்காக கூட்டம் கூடுவது\nவருடத்தில் ஒருமுறை சொந்த நாட்டின் தப்லிக் தலைமையகத்தில் கூடுவது\nமுதலாவது சர்வதேச தப்லிக் கூட்டம் பங்ளாதேஷ் நாட்டில் கூடுகிறது இந்த கூட்டத்திற்கு வங்காள மொழியில் பீஷ்வா இஸ்திமா (BISHWA IJTEMA–World Gathering) என்று பெயர். இந்தக் கூட்டம் பங்களாதேஷின் தலைநகரான டாக்காவின் அருகில் உள்ள டோங்கி என்ற ஊரில் குறைந்தபட்சம் 2 இலட்சம் பேருடன் அரங்கேரும்.\nஇரண்டாவது சர்வதேச தப்லிக் கூட்டம்\nபாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஜ்வின்ந் என்ற நகரத்தில் வருடத்தின் இரண்டாவது சர்வதேச தப்லீக் இஸ்திமா நடைபெறும். கடந்த 2008 ஆம் ஆண்டு 1.5 இலட்சம் பேர் இந்த கூட்டத்தில் கூடினர்.\nதப்லீக் ஜமாஅத் என்னும் வழிகேட்டின் அங்கத்தினர் யார்\nபாகிஸ்தான் நாட்டு அதிபராக இருந்த முஹம்மது ரபீக் தரார்,\nமுன்னால் பங்களாதேஷ் நாட்டு அதிபராகவும் ராணுவ தலைவராகவும் இருந்த மேஜர் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான்\nபாகிஸ்தான் ராணுவ லெப்டினன் ஜெனரல் ஜாவித் நஸீர்\nஇன்ஸமாம் உல் ஹக் (பாகிஸ்தான்)\nஹாஷிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா)\nதலைசிறந்த எழுத்தாளரான டாக்டர் நாதிர் அலிகான்\nதப்லிக் ஜமாஅத்தினரின் இந்த கேடுகெட்ட வழிமுறைக்கு இறைவனிடம் அங்கீகாரம் கிடைக்குமா\nஅருள்மறை குர்ஆன் அத்தியாயம் 25 ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் 26ல் அந்த நாளில் (மறுமைநாளில்) உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான் என்று வருகிறது இதன்படி அந்த மறுமை நாளில் அந்த ரஹ்மான் தண்டிப்பானே என்ற பயம் இந்த தப்லீக் ஜமாஅத்தினருக்கு ஏற்பட வேண்டாமா இவர்களின் இந்த செயல் கீழ்கண்ட வசனத்தை நினைவுபடுத்தவில்லையா\n (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பன���க ஆக்கிக்கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா\nஅந்நாளில் அறியாமைக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக்கொண்டு அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக்கொண்டிருக்க வேண்டாமா\nமறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமான) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். (குர்ஆன் 2:86)\n“நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான் மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான்” (என்று புலம்புவான்.) (குர்ஆன் 25:29)\nஅன்றியும் அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள், அப்போது (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி “நிச்சயமாக நாங்கள் (உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம், இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா என்று கேட்பார்கள் (அதற்கு) அவர்கள் “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்கு காட்டுவோம், (தப்பிக்க வழியே அன்றி வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்றுதான், வேறு புகழிடமே நமக்கு இல்லையே என்னு (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள். (14-21)\nதவறுகளை திருத்திக்கொள்பவர்களைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்\nஅவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி விசாரித்துக்கொள்வார்கள் (52-25)\nஇதற்கு முன் (உலகில்) நாம் நம் குடும்பத்தாரிடையே இருந்தபோது (வேதனை பற்றி) நிச்சயமாக அஞ்சியவர்களாகவே இருந்தோம் (52-26)\nஆனால் அல்லாஹ் நம்மீது உபகாரம் செய்து கொடிய வேதனையிலிருந்து நம்மை காப்பாற்றினான் (52-27)\nநிச்சயமாக நாம் முன்னே (உலகில்) அவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தோம், நிச்சயமாக அவனே மிக்க நன்மை செய்பவன், பெருங்கிருபையுடையவன் (52-28)\nஅல்லாஹ் கூறுவது போல் நன்மையின் எடைகள் பற்றி பயந்து கொள்ளுங்கள்\nஎவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள் (23-102)\nஆனால் எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் தங்களையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள், அவர்கள் தாம் நரகில் நிரந்தரமானவர்கள் (23-103)\nசிந்திக்க சில தேன் துளிகள்\nஇந்த தப்லீக் தலைவர்கள் ஒன்று கூடி இஸ்லாமிய சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரள் எழுப்பி போராட்டங்கள், பேரணிகள் நடத்தியது உண்டா\nஇந்த தப்லீக் ஜமாஅத்தினர் கத்தம் ஃபாத்திஹா ஓதுவதை தடுத்தது உண்டா\nஇந்த தப்லீக் சகோதரர்கள் தர்காஹ்வை எதிர்த்து மேடையில் பேசியது உண்டா\nஇந்த தப்லீக் சகோதரர்கள் தொழுகைக்கு அழைக்கிறார்களே அது போன்று மவ்லூது, மீலாது விழாக்களை தடுத்தது உண்டா\nஇந்த தப்லீக் சகோதரர்கள் ஸலவாத்துன் நாரியாவை எதிர்த்தது உண்டா\nஇந்த தப்லீக் சகோதரர்கள் இந்துக்கள், கிருஸ்தவர்கள், நாத்திகர்களுக்கு உபதேசம் செய்கிறார்களா அல்லது மார்க்க விளக்க பொதுக் கூட்டங்கள் நடத்துவது உண்டா\nநீங்கள் தீமையை தடுக்காவிட்டால் என்ன நடக்கும்\nஅல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை – ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்தில், இடம் கிடைத்தது.கீழ் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம், நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, த���ர்மிதீ)\nதப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள் துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களி்டமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள்.\nகுர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தல் உடனே நெருப்பில் பொசுக்குங்கள்\nஇவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட கூட்டம் என்பதை உணருங்கள் இவர்கள் ஃபித்னா என்னும் புரளியை பெரியார்கள், ஷைகுகள், மறுமைநாள், கப்ருவேதனை ஆகியவற்றின் பெயரால் கிளப்புகிறார்கள்\nகுர்ஆனை படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையை பின்பற்றி வாழக்கூடியவர் தொழுகையை மட்டும் ஏவமாட்டார் கூடவே பித்அத்கள் என்ற மார்க்கத்தின் பெயரால் புதியதாக புகுத்தப்பட்ட அநாச்சாரங்களை தடுப்பார்கள் இதோ குர்ஆன் கூறுகிறது சற்று கவனமாக படியுங்கள்\n நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும். (குர்ஆன் 31:17)\nஅல்லாஹ் இந்த தப்லிக் ஜமாஅத்தினருக்கும் நேர்வழிகாட்ட துவா செய்வோமாக\nஇந்த கட்டுரையை படித்து நிறைய சகோதரர்கள் திட்டுகிறார்கள் அதற்காக நாம் கவலைப்படுவதாக இல்லை திட்டுக்களும், அடிகளும், உதைகளும் வாங்குவது முஸ்லிம்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் திருப்பி அடிக்கமாட்டோம், திட்டமாட்டோம் மாறாக துன்பம் இழைப்பவர்களை அல்லாஹ்வுக்காக மன்னித்து விடுவோம் ஏனெனில் நாம் குர்ஆன் மற்றும் நபிவழியை பின்பற்றும் முஸ்லிம்கள்\nதர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்கி கத்தம் ஃபாத்திஹா ஓதி மவ்லூது என்ற பாவ புத்தகத்தை ஓதும் ஜமாலி ஜமாஅத்தை விமர்சிக்கிறோம் ஆனால் தர்காஹ் கப்ருகளையும் ஷைகுமார்களையும் வணங்காமல் அவர்கள் சொன்னார்கள் என்று அமல்களின் சிறப்பு என்ற நூலை எழுதிவைத்துக்கொள்ளும் தப்லீக் ஜமாஅத்தை விமர்சிக்கக்கூடாதா\nஃபாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்பது நபிகளார் (ஸல்) அவர்களின் நடைமுறை எனவேதான் ஜமாலி ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம், தப்லிக் ஜமாஅத்தையும் விமர்சிக்கிறோம்\nவழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்\nவழிகேடு எனும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள்\nஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகள் என்ற பழமொழி தமிழகத்தில் தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. மட்டைகள் தண்ணீர் நிறைந்த குட்டையில் நன்றாக ஊறிப்போனால் தான் நன்றாக வளையும் எனவேதான் இவ்வாறு இலக்கிய நயமாக சில பழமொழிகளை தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் ஆனால் இன்று இந்த கட்டுரையில் இந்த பழமொழியை நாம் சற்று வித்தியாசப்படுத்தி விளக்க இருக்கிறோம்\nவழிகேடு என்னும் குட்டையில் ஊறிப்போன மட்டைகள் இவ்வாறு கூறுவதற்கு ஒரு காரணம் உள்ளது அதாவது நல்ல குட்டையில் மட்டை ஊறிப்போனால் அது பயனுள்ளதாக அமையும் ஆனல் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளால் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அந்த மட்டைகளை தோலுரித்துக் காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.\nஹிந்து மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்\nஇந்து சகோதரர்கள் படைத்த இறைவனை வணங்குவதற்காக சிலைகளை வடித்து அச்சிலைக்கு பல கைகள், கால்கள், மூக்கு, மர்மஸ்தான உறுப்புகள் ஆகியவற்றை செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள். ஆனால் இந்து மத வேதங்கள் படைத்த இறைவனைப் பற்றி கூறும் போது “ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி“ (யஜூர் வேதம் 32:3) என்று கூறுகிறது அதன் பொருள் இதோ கீழே உள்ளது\nஅவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த்- யஜூர் வேதம் பக்கம் 377)\nஇந்த யஜுர் வேதம் இறைவனை உருவகிக்க முடியாது என்று கூறுகிறது மேலும் இறைவன் உருவமற்றவன் அதாவது இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாததல் உருவம் இங்கு இல்லாதவன் என்று பகிரங்கமாக அறைகூவல் விடுக்கிறது ஆனால் இந்துமத வேதங்களை படிக்காத இந்துக்கள் மரம், சூரியன், காற்று, நீர், நெருப்பு ஆகியவற்றை முறையே சிவன், பிரம்மா, விஷ்ணு எண்று வர்ணித்து அதை கடவுளாக்கி அதற்கு விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்���ின்றனர். இது தவறுதானே இந்த ஹிந்து மட்டைகள் கீழ்கண்ட யஜுர் வேத வசனத்தை படித்திருக்க வேண்டாமா\nஇயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்)இருளில் மூழ்குவர். 40:9 (யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)\nகிருஸ்தவ மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்\nகிருத்தவ சகோதரர்கள் இயேசு என்ற தீர்க்கதரிசியை தேவனுடைய குமாரன் என்று தங்களுடைய வாய்களால் பொய்களை இட்டுக்கட்டி அவரை சிலையாகவும், சிலுவையில் தொங்கும் விதமாகவும், அவருடைய தாயார் மரியாள் குழந்தையுடன் நிற்பது போன்றும் செதுக்கி கடவுளாக உருவகித்து கடவுளுக்கு இணையாக சிலைகளை வைத்து வணங்குவார்கள்.\nஇயேசு என்ற தீர்க்கதரிசி தந்தையின்றி பிறந்ததால் அவரை கிருஸ்தவர்கள் தேவகுமாரன் பொய்யாக வர்ணிக்கிறார்கள் தந்தையின்றி பிறந்த இயேசுவை தேவகுமாரன் என்று கிருத்தவர்கள் வர்ணிக்கும் போது தந்தையும் தாயும் இன்றி பிறந்த ஆதாம் மற்றும் ஏவாலை ஏன் இவர்கள் தேவ குமாரனாக, தேவ குமாரத்தியாக வர்ணிக்கவில்லை ஆண் துணையின்றி இயேசு பிறந்தார் ஆனால் ஆண், பெண் ஆகிய இரண்டு துணையுமின்றி ஆதாம் என்ற முதல் மனிதர் பிறந்தாரே அது இவங்களுக்க புரியவில்லையோ ஆண் துணையின்றி இயேசு பிறந்தார் ஆனால் ஆண், பெண் ஆகிய இரண்டு துணையுமின்றி ஆதாம் என்ற முதல் மனிதர் பிறந்தாரே அது இவங்களுக்க புரியவில்லையோ இந்த கிருஸ்தவ மட்டைகள் இயேசுவையும் அவருடைய தாயார் மரியாளையும் கடவுளாக்கி அவர்கிளின் பெயரால் விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே இந்த கிருஸ்தவ மட்டைகள் இயேசுவையும் அவருடைய தாயார் மரியாளையும் கடவுளாக்கி அவர்கிளின் பெயரால் விக்கரஹங்களை வடித்து இறைவனுக்கு இணைவைக்கின்றனர். இது தவறுதானே இந்த கிருஸ்தவ மட்டைகள் கீழ்கண்ட பைபிஸ் வசனத்தை படித்திருக்க வேண்டாமா\nவிக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; வைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. (பைபிள் ஏசாயா 44:9 )\nகப்ருவணங்கி மட்டைகளின் வழிகேட்டை பாருங்கள்\nஅல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் அவனது தூதர்களை பின்பற்றுங்கள் என்று இஸ்லாம் முதல் கலிமாவை போதித்தால் நாங்கள் இந்த கலிமானை வாயால் ஓதுவோம் ஆனால் அதன்படி நடக்கமாட்டோம் என்று நக்கலடித்து அவ்லியாக்களை வணங்கி இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்.\nமுஸ்லிம்களில் இந்த பலவீன பிரிவினர் அதாவது சமாதிகளை வழிபடும் கப்ருவணங்கிகள் இந்துக்களையும், கிருஸ்தவர் களையும் ஓரங்கட்டிவிட்டு அவர்களை விட ஒருபடி முன்னே சென்று சிலைகளை செதுக்காமல் ஊர், பேர் தெரியாத ஒருவருடைய சமாதியை கண்டுபிடித்து அதன் மீது பச்சை ஆடையை போர்த்தி, ஊதுவர்த்திகளை கொழுத்தி அந்த இறந்த மனிதர் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர் அவர் அல்லாஹ்விடம் தங்களுக்காக பரிந்துரை செய்வார் என்ற என்று பொய்களை அவிழ்த்துவிட்டு கடவுளுக்கு இணையாக கப்ருகளை (சமாதிகள்) வைத்து வணங்குகிறார்கள். இந்த கப்ருவணங்கி மட்டைகள் கீழே உள்ள குர்ஆன் வசனத்தை உணரக்கூடாதா\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)\nவழிகேடு என்னும் ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக இந்த 3 அணியினரும் உள்ளனர். இவர்கள் வேதங்களை படிப்பதில்லை, பைபிளை படிப்பதில்லை, குர்ஆனை உணர்வதில்லை எனவேதான் இவர்கள் மூவரையும் வழிகேடு என்றும் குட்டையில் ஊறிப்போன மட்டைகளாக வர்ணிக்கிறோம் இவர்களின் வழிமுறையில் யாருக்கேனும் உபயோகம் உள்ளதா படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அறிவு வந்த பின்னரும் இந்த நிலை ஏன் நீடிக்கிறது அந்தோ பரிதாபம் படைத்த இறைவனை வணங்குவதற்கு பல்வேறு முறைகள் இந்த சமுதாய மட்டைகளால் கையாளப்படுகிறது அறிவு வந்த பின்னரும் இந்த நிலை ஏன் நீடிக்கிறது அந்தோ பரிதாபம்\nஅன்பிற்கினிய சகோதர சகோதரிகளே, ஒரே குட்டையில் ஊறிப்போன மட்டைகளே இதோ கீழ்கண்ட இறுதிவேதமான அருள்மறை குர்ஆனின் அறிவுரைகளை கேளுங்கள்\nநபியே) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில���லையா இவர்கள் சிலைகளையும், ஷைத்தானையும், நம்பி காஃபிர்களைக் குறித்து இவர்கள் தாம் நம்பிக்கை கொண்டவர்களை விட நேரான பாதையில் இருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர் (4:51)\nஅல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)\nஇணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்\n“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )\nஇணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது\n என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)\n(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)\nஇணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்\nஅவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)\nநீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)\nஇறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை\n”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக நன்றி செலுத்துவோரில் ஆவீராக” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்க��ர்ஆன், 039:065, 066)\nஅல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையை படியுங்கள்\nநபி ஈஸா (அலை) அவர்களை இகழும் மனிதர்கள்\nONLINE PJ-ல் கேள்வி கேட்க\nஈஸா (அலை) என் தூதர்\nதப்லீக் ஜமாஅத்தை கண்டால் தூர விலகு\nகுர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்\nஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்காதே\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியவர்கள்\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவில் இடம் பெறும் புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க நவம்பர் 2010 (3) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (2) ஓகஸ்ட் 2010 (3) ஜூலை 2010 (2) ஜூன் 2010 (5) மே 2010 (9) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/02/23/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-01-19T03:51:27Z", "digest": "sha1:CRKYPOEVVVUTZAJLKL5XKMVDN6V37Z3D", "length": 15822, "nlines": 288, "source_domain": "nanjilnadan.com", "title": "சாகித்ய அகாதமி விருது புகைப்படமும், நாஞ்சில் உரையும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← ஆத்மா (விகடன் … முழு கதை)\nவீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது →\nசாகித்ய அகாதமி விருது புகைப்படமும், நாஞ்சில் உரையும்\nThis entry was posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா and tagged சாகித்ய அகாதமி, சாகித்ய அகாதமிநாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← ஆத்மா (விகடன் … முழு கதை)\nவீட்டில் மட்டும் பேசும் மொழியாக தமிழ் மாறிவிடக் கூடாது →\n4 Responses to சாகித்ய அகாதமி விருது புகைப்படமும், நாஞ்சில் உரையும்\nஅட்டகாசமான பேச்சு. வாழ்க நாஞ்சில் நாடன்\nஅன்றைய முதல்வர் காமராஜரின் இலவசக் கல்வித் திட்டம் தான் தமிழக மக்களை கல்வி கற்பதற்கு பெரிதும் உயர்த்தியது. இன்றேல் அந்தக்காலத்தில் எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் படிப்பையும் ஏறக்கட்டி விடுவார்கள். தாங்கள் நினைவு கூர்ந்தது மிக்க மகிழ்ச்சி. நானும் இந்தத் திட்டத்தினால் தான் படிக்க முடிந்தது. இன்றேல் எட்டு முடிந்தவுடன் பலசரக்கு கடைக்கு தான் அனுப்பியிருப்பார்கள்.\nதங்களது பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/06/27/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-01-19T05:17:02Z", "digest": "sha1:2RGUSMGL4L7CXRITMROTPD7UPZUSE3CX", "length": 15151, "nlines": 290, "source_domain": "nanjilnadan.com", "title": "நெஞ்சோடு கிளத்தல் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து த��ரைப்படத்தில்\n← ராஜாக்களும் சீட்டுக் கம்பெனிக்காரர்களும்\nநாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு →\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged கடலோடு இசைத்தல், சக்தி ஜோதி, நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், நெஞ்சோடு கிளத்தல், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← ராஜாக்களும் சீட்டுக் கம்பெனிக்காரர்களும்\nநாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு →\n2 Responses to நெஞ்சோடு கிளத்தல்\nபுத்தகத்தை நன்கு பாராட்டுகிறீர்கள். எழுதுவதற்கு நல்ல ஊக்கப்படுத்துகிறீர்கள்.\nபுத்தகம் எங்கு கிடைக்கும் என தகவல் கொடுக்கச் செய்யுங்கள்.\nபுத்தகத்தை நன்கு பாராட்டுகிறீர்கள். எழுதுவதற்கு நல்ல ஊக்கப்படுத்துகிறீர்கள்.\nபுத்தகம் எங்கு கிடைக்கும் என தகவல் கொடுக்கச் செய்யுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\n”வாழ்க்கை மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை”\nஈயாத புல்லர் இருந்தென்ன, போயென்ன\nநம்பி பின்தொடர நல்ல தலைவன் இல்லை\nநகை முரணும் பகை முரணும்\nஉத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்\nபாவி போகும் இடம் பாதாளம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (16)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (111)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2018/08/30/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2019-01-19T05:11:18Z", "digest": "sha1:UCOX7SRJBIRBOFCBTSNX3WSFZ2A3SSRQ", "length": 16868, "nlines": 323, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "சமூக நீதி என்றால் என்ன? | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nசமூக நீதி என்றால் என்ன\nசமூக நீதி என்றால் என்ன\nசமூகத்தில் யார் திறமைசாலியோ அவனை சாதி பெயரால் ஒடுக்கிவிட்டு, யாருக்கு திறமை சுத்தமாக இல்லையோ அவனை பொருத்தமற்ற பதவிக்கும் அவனுக்கு பின் அவன் சந்ததியினை சாதி பெயரை சொல்லி அமர வைப்பது சமூக நீதி எனப்படும்\nநாடு எக்கேடும் கெட்டு போகட்டும், நாட்டு பற்று எல்லாம் யாருக்கு வேண்டும் என் சாதி மட்டும் வாழவேண்டும் அல்லது திறமையானவன் எல்லாம் எங்காவது ஓட வேண்டும் என்பது அதன் முக்கிய இலக்கு\nஇவ்வாறு செய்வதுதான் சமூக புரட்சி, போராட்ட வெற்றி இன்னபிற‌\nதிறமை இருப்பவனை பயன்படுத்தி சகல துறைகளையும் முன்னேற்றி, நாட்டையும் முன்னேற்றும் காரியங்கள் எல்லாம் சமூக நீதிக்கு எதிரான கொடுமை எனப்படும்\nகோவில் சிலையும் தமிழனின் அடையாளம் தமிழனின் கலை, அது பெருமளவில் கடத்தபட்டாயிற்று தமிழனின் அடையாளம் அது என சொல்வார் எவருமில்லை\nமாறாக கல்லறையில் பால் ஊற்றுதல், பஜனை பாடுதல், விபூதி பூசுதல் தமிழர் மரபு உரிமை என ஏகபட்ட விளக்கம்\nசரி அந்த மதம் காக்க வந்த மகான்களுக்காவது அதில் அக்கறை இருக்கின்றதா என்றால் அவர்களும் ஏக அமைதி\nஆக சிலை கடத்தல், ஆலய சொத்துக்களை அமுக்குதல், ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தை வளைத்தல் என்பதில் எல்லா கட்சியின் கரங்களும் இருக்கின்றன‌\n← உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று\nபெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதொழில் துவங்க சாதகமான நிலை: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் ஜனவரி 18, 2019\n :அமெரிக்க ராணுவ நட்புறவில் இந்தியாவுக்கு...:\tஏவுகணை துறையில் ஒத்துழைப்பு அளிக்க முடிவு ஜனவரி 18, 2019\nக���ங்., வருமானம் ரூ.199 கோடி 11 ஆண்டுக்கு பின் மிக குறைவு ஜனவரி 18, 2019\nலோக்சபா தேர்தல் தேதி மார்ச்சில் அறிவிப்பு\nபா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க.,வில் குழப்பம் ஜனவரி 18, 2019\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (23)\nஇந்திய விமான படை (1)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஉடுமலை நாராயண கவி (1)\nஉலக வர்த்தக மையம் (1)\nஎம்.கே. தியாகராஜ பாகவதர் (1)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nசர் சி.வி ராமன் (1)\nசர்தார் வல்லபாய் பட்டேல் (2)\nதமிழக கல்வி முறை (7)\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் (1)\nராஜீவ் காந்தி கொலை (6)\nலால் பகதூர் சாஸ்திரி (1)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nவிநாயகர் சிலை ஊர்வலம் (1)\nஅரசியல் அழிச்சாட்டியங்கள் இல் rajakiller\nபெரியவர் Avt ஜனார்தனன் மலேசியா… இல் உதயகுமார்\nஅந்த கருப்பு வியாழன் மகா துயரம… இல் Sasikumar saiu\nசீக்கியர் உலகம் இல் david bill\nசீக்கியர் உலகம் இல் hhhhhh\n« ஜூலை செப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஒற்றுமையே பலம், ஒற்றுமையே வளர்ச்சி\nதிருமாவிற்கு வேறு வாய்ப்பு இல்லை\nசமூக நீதி என்றால் என்ன\nகிறிஸ்துவத்திற்கே மாபெரும் அவமானம் டிஜிஎஸ் தினகரன் குடும்பம்\nதவ வாழ்வு என்றால் என்ன \nமுதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்\nஎம் ஜி ஆரின் உள்ளும் புறமும்\nநாஸ்டர்டாமஸ் நிச்சயம் ஜோதிட உலகின் பிதாமகன்\nகான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/nov/09/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-3035017.html", "date_download": "2019-01-19T03:51:25Z", "digest": "sha1:POM3SRYQBDXY3ZLPN2O6DD67EV6UJSXR", "length": 9065, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "நடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?- Dinamani", "raw_content": "\nநடிகர் விஜய்க்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா\nBy DIN | Published on : 09th November 2018 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரசியல் பொறுப்பு பற்றி பேசும் \"சர்கார்' திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோருக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇ���ுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nநடிகர் விஜய் நடித்த \"சர்கார்' படத்தின் பல இடங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் நிறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். படத்தின் தொடக்கக் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை சுமார் 5 தருணங்களில் மொத்தம் 22 முறை புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.\nபடத்தின் கதைக்கும், காட்சி அமைப்புகளுக்கும் எந்த இடத்திலும் புகைப்பிடிக்கும் காட்சி தேவையில்லை. அவற்றையெல்லாம் விட அபத்தமாக, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்திலும் அனைவர் மத்தியிலும் விஜய் அப்பட்டமாக புகைப்பிடிக்கிறார்.\n\"சர்கார்' திரைப்படத்தின் முதல் சுவரொட்டி கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அந்த சுவரொட்டியே விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சியாகத்தான் அமைந்திருந்தது.\nவிளம்பரத்தில் நீக்கம்: அதைத் தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி, நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி அடங்கிய சுவரொட்டி விளம்பரம் நீக்கப்பட்டது. ஆனால், விளம்பரங்களில் நீக்கிய இக்காட்சியை திரைப்படத்தில் பல இடங்களில் \"சர்கார்' திரைப்பட குழு திணித்துள்ளது.\nஒருவரின் வாக்கை இன்னொருவர் பதிவு செய்ததை எதிர்த்து போராடும் அளவுக்கு அரசியல் பொறுப்பு உள்ள \"சர்கார்' நாயகனுக்கு, இளைய தலைமுறையை கெடுக்கும் வகையில் புகைப்பிடிக்கும் காட்சிகளை வைக்கக் கூடாது என்ற சமூகப் பொறுப்பு இருக்க வேண்டாமா என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை அனிஷா ரெட்டி படங்கள்\nபொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்\nவிழாக்கோலம் பூண்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா\nபொங்கலையொட்டி கோயம்பேடு சந்தையில் விற்பனை அதிகரிப்பு\nஸ்பைடர்-மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம்\nஇந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியீடு\nகாஞ்சனா 3 மோஷன் போஸ்டர் வெளியீடு\nகடாரம் கொண்டான் படத்தின் டீஸர்\nதில்லியில் பெட்ரோல் விலை உயர்வு\nபல்வேறு நலத்திட்ட வழங்க பிரதமர் ஒடிசா வருகை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121943-this-is-what-happened-in-chepauk-before-ipl-match.html", "date_download": "2019-01-19T04:08:43Z", "digest": "sha1:WZOUF2PRPJRFOHYR2EC4LEOVQYDZ4XWW", "length": 30381, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "காவிரிப் போராட்டத்தில் வன்முறை... - சேப்பாக்கத்தில் நடந்தது என்ன? | This is what happened in Chepauk before IPL match", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:16 (12/04/2018)\nகாவிரிப் போராட்டத்தில் வன்முறை... - சேப்பாக்கத்தில் நடந்தது என்ன\nகாவிரி விவகாரத்தில், தமிழகத்தின் போராட்டக் கொதிநிலையை உலகக் கவனத்துக்கு எடுத்துச்சென்றிருக்கிறது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டம் அதேசமயம், போராட்டக் குழுவை கலைக்கும் முயற்சியில் காவல்துறை தடியடி நடத்தியதும், பதில் தாக்குதலாக போராட்டக் குழுவில் உள்ள சிலர் காவலர்களைத் தாக்குவதாக வெளியாகியிருக்கும் வீடியோக்களும் அறவழிப் போராட்டத்தின் மீதான கண்ணியத்தை களங்கப்படுத்தியிருக்கிறது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காலம் கடத்திவருகிறது மத்திய பி.ஜே.பி அரசு. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துவரும் இந்தச் சூழ்நிலையிலும், மத்திய - மாநில அரசுகள் காவிரி விவகாரத்தில் தொடர்ந்து அரசியல் செய்துவருவது பொதுமக்களிடையே கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் வெளிப்பாடாக 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி' இளைஞர்களும் மாணவர்களும் தன்னெழுச்சிப் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் ஒருபகுதியாக சென்னை சேப்பாக்கத்தில், தமிழகம் - கொல்கத்தா அணிகள் மோதும் போட்டி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.\n'தமிழகமே தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கிரிக்கெட் கொண்டாட்டங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமையும்; எனவே, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தமிழகத்துக்குள் நடத்தவேண்டாம்' என இந்தியக் கிரிக்கெட் வாரியத்துக்கு தமிழக ஆளுங்கட்சி உள்ளிட்ட தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனாலும், 'சென்னையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல். போட்டி நடைபெறும்' என்று ஐ.பி.எல். தலைவர் ராஜீவ் சுக்லா உறுதிபடத் தெரிவித்தார்.\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசன��\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nஇதையடுத்தே தமிழகத்தில் பதற்றநிலை பரவ ஆரம்பித்தது. போட்டி நாளான நேற்றை முன்தினம் காலையிலிருந்தே அண்ணாசாலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டனர். காவிரிப் போராட்டக் குழுவினரும் சேப்பாக்கம் ஸ்டேடியம் மற்றும் அண்ணாசாலைப் பகுதிகளில் குவியத் தொடங்கினர். தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குநர் பாரதிராஜா, சீமான், வ.கவுதமன், வெற்றி மாறன், மு.களஞ்சியம், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட வி.ஐ.பி-க்களும் தங்களது உணர்வுகளை எடுத்துரைக்கும் விதமாகப் போராட்டக் களத்தில் பங்கெடுத்துக்கொண்டனர். தமிமூன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் தங்களது ஆதரவாளர்களோடு போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டனர்.\nநாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய அரசியல் கட்சியினரும் பெருமளவில் போராட்டத்தில் பங்கேற்றதால், போராட்டக் களம் பரபரப்புக்குள்ளானது. போட்டியைக் காணவரும் ரசிகர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டன. ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களிலிருந்து சேப்பாக்கம் மைதானத்துக்குள் பாதுகாப்பாக அழைத்துவரும் முயற்சியில் காவல்துறையினர் கடும் சிரத்தையுடன் ஈடுபட்டனர். ஆனால், போட்டி தொடங்கும் நேரம் நெருங்க நெருங்க.... போராட்டக் களத்தில் பரபரப்பு அதிகரித்தது.\nஇதையடுத்து போராட்டக்காரர்கள், சேப்பாக்கம் ஸ்டேடியத்தை நோக்கிச் செல்லும் முயற்சியை தடுக்கும் முன் எச்சரிக்கையோடு போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினர். இதையடுத்து போராட்டக் குழுவினர் சிதறி ஓடினர். சில இடங்களில், போலீஸாரின் தாக்குதலுக்கு எதிர்வினையாக போராட்டக் குழுவினரும் காவல்துறையினரோடு கைகலப்பில் ஈடுபட்டனர்.\nஇந்தப் பதற்றங்களுக்கிடையே, இரவு 8 மணியளவில் ஐ.பி.எல். போட்டியும் தொடங்கியது. மைதானத்துக்குள் போராட்டக்காரர்கள் யாரேனும் நுழைந்துவிடக் கூடாது என்ற போலீஸாரின் தீவிரக் கண்காணிப்பையும் கடந்து உள்ளே நுழைந்த சிலர், போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கு���்போது தங்களது கட்சிக் கொடிகளை அசைத்தவாறே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கோஷங்களை எழுப்பினர். இன்னும் சிலர் தாங்கள் அணிந்திருந்த காலணிகளை கழற்றி மைதானத்துக்குள் வீசியெறிந்தனர். பார்வையாளர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவலர்கள் போராட்டக்காரர்களின் இந்த எதிர்பாராத யுக்திகளால் திணறிப்போயினர். உடனடியாக சுதாரித்து போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல்துறை அவர்களைக் கைது செய்து அழைத்துச்சென்றது.\nசேப்பாக்கம் ஸ்டேடியத்துக்கு வெளியே நடைபெற்ற போராட்டக் காட்சிகளை எல்லாம், வட இந்திய செய்தி சேனல்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பிவந்தன. இந்நிலையில், கிரிக்கெட் மைதானத்துக்குள் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பார்வையாளர்கள் பகுதியிலிருந்த போராட்டக்காரர்கள் திடீரென எழுந்துநின்று கொடிகளை ஆட்டியபடி கோஷங்கள் எழுப்பியக் காட்சிகள் ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் ஈர்த்தன.\n''ஐ.பி.எல் போட்டியை நிறுத்தக்கோரி போராட்டம் நடத்துவதால், காவிரி நீர் கிடைத்துவிடுமா'' என்று போராட்டக்காரர்களுக்கு எதிராக வாதங்கள் வைக்கப்பட்டுவந்தன. இதற்குப் பதிலளித்துப் பேசிய போராட்டக்காரர்கள், ''நாங்கள் இங்கே போராடுவதால், காவிரி நீர் வந்துவிடும் என்பதல்ல விஷயம்... நியாயமான எங்களது கோரிக்கையை உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் முயற்சியாகவே இந்தப் போராட்டத்தை நாங்கள் இன்றைய தினம் நடத்திவருகிறோம். எங்களது எண்ணப்படியே எங்களது போராட்டக்குரலும் உலக அளவில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது'' என்கின்றனர்.\nஇதற்கிடையில், 'சீருடையில் இருந்த காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது நாட்டுக்கே பேராபத்து' என்று ட்விட்டர் வழியே அபாயச் சங்கு ஊதியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் அவரது கருத்தை வரவேற்றிருக்கிறார். இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் பாரதிராஜா, ''காவலர்கள் மீதான தாக்குதல் எதிர்வினையே'' என்று பதிலளித்திருக்கிறார். கிரிக்கெட் போட்டியைப் பார்க்கவந்த ரசிகர்களைத் தாக்கியதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்த போலீஸ்காரர் ஒருவர் தாக்கப்பட்டதும் போராட்டத்தின் நோக்கத்தையே மாற்றிவிட்டது\nகடலுக்குச் செல்லும் 2,000 டி.எம்.சி நீர்... காவிரி பிரச்னைக்கு என்னதான் தீர்வு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பயணிகள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\n - மதுரை கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வட\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #Vikata\n`இந்தப் புத்தாண்டு இப்படி இருந்திருக்க வேண்டாம்' - உலகுக்கு `குட்பை' சொன்ன க\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-mar-13/holytemples/138856-nanundeswarar-nanjangud-temples-in-mysore.html", "date_download": "2019-01-19T04:01:56Z", "digest": "sha1:LDRKGXINI6D3VVQOS7JGMVMLPGA5DPNW", "length": 18863, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "மண்ணும் மருந்தாகும் அதிசயம்! | Nanundeswarar nanjangud temples in mysore - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\n`பயண���கள் ரயில் சேவையில் தனியார்’ - ரயில்வே துறை ஆலோசனை\n - திருச்சி கமிஷனரிடம் நேரடியாகச் சிக்கிய போலி ஐ.ஏ.எஸ்\n`சமூகப் பொறுப்புகளை உணர்த்தியிருக்கிறது #Metoo பிரசாரம்\nரூ.4.83 கோடி மதிப்பீட்டில் பூந்தமல்லி நகராட்சிக்கு புதிய அலுவலகம்\n`சி.ஐ.டி கண்டுபிடிக்க முடியாத இடத்திலிருந்து கறுப்பு பலூன்’ - மோடியின் மதுரை வருகைக்கு வைகோ எதிர்ப்பு\n200 ஆடுகள், 250 சேவல்கள்... காலையிலேயே `கமகம’ மட்டன் பிரியாணி வழங்க தயாராகும் வடக்கம்பட்டி\n`மலைப்பாம்பு வயிற்றை மிதித்து கோழியை வெளியே எடுத்த காவலர்’ - கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\n`ஸ்மார்ட் வாட்ச்சில் இது புதுசு’ - 40 மில்லியன் டாலருக்கு புதிய தொழில்நுட்பத்தை வாங்கிய கூகுள்\n`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்\nசக்தி விகடன் - 13 Mar, 2018\nதேவர்கள் தொழும் திருத்தலத்தில் திருப்பணிக்குக் காத்திருக்கும் திருக்கோயில்\nமருத்துவம் நிகழ்ந்த மகத்துவ ஆலயம்\nகுரு பார்க்க கோடி நன்மை\nசிவமகுடம் - பாகம் 2 - 6\nநாரதர் உலா... - வீரவசந்தராய மண்டபத்தில்...\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nகுறை தீர்க்கும் கோயில்கள் - 20 - சாமுண்டீஸ்வரி சந்நிதியில் விஷக்கடிக்கு வேர் சிகிச்சை\nகேள்வி பதில் - அஷ்டமியில் நல்ல காரியங்களைத் தொடங்கலாமா\nகேட்டதெல்லாம் கொடுப்பாள் கோட்டை மாரி\nகல்யாண வரம் அருளும் - மகிழ மரத்தடி சேவை\nவிளக்கின் வடிவில் வீடுதேடி வரும் பெருமாள்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2018-19\nஆஹா ஆன்மிகம் - கமலம்\nஅடுத்த இதழுடன்... ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nநஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் தரிசனம்எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்\nஅண்ட சராசரங்களையும், அமரர்களையும் காப்பாற்றி அருளும் பொருட்டு, ‘ஆலம் தானுகந்து அமுது செய்தானை’ என்று சுந்தரர் போற்றிப் பாடியபடி, பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தைத் தாம் ஏற்று அருள்புரிந்தவர், சிவபெருமான். அதன் காரணமாகவே அவருக்கு நஞ்சுண்டேஸ்வரர் என்றும் திருநீலகண்டர் என்றும் திருப்பெயர்கள் ஏற்பட்டன. இது நம் எல்லோருக்கும் தெரிந்த திருக்கதைதான்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதேவர்கள் ��ொழும் திருத்தலத்தில் திருப்பணிக்குக் காத்திருக்கும் திருக்கோயில்\nகண்ணன் கோபாலன் Follow Followed\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் க�...Know more...\nஎம் மக்களின் வலிகளே எங்கள் பாடல் வரிகள்\n“சாமீ... யாரையும் உன் கொம்பால குத்திடாதே\nவிவசாயிகள் பெயரில் 300 கோடி வங்கிக் கடன் மோசடி\nவாழ்க்கையைத் தொலைத்த தவறான பழக்கம்- உயிருக்குப் போராடும் கல்லூரி மாணவி\n`வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி\n``கோலியின் ஆக்ரோஷத்தில் என்ன தவறு இருக்கிறது’’ - விவியன் ரிச்சர்ட்ஸ் #VikatanExclusive\n``வீட்டில் கதவு இல்லாததால் உள்ளே சென்றேன்’’ - ரோஜாவைக் கொன்ற வீரக்குமார் அதிர்ச்சி வாக்குமூலம்\nஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த தோனி - ஜாதவ் - ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபேட்ட - சினிமா விமர்சனம்\nமிஸ்டர் கழுகு - ‘கொடநாடு’ மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்\n - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-04/segments/1547583662124.0/wet/CC-MAIN-20190119034320-20190119060320-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}